ஓ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓகை 4
ஓகையில் 1
ஓகையும் 1
ஓகையுற்றிட 1
ஓகையொடு 1
ஓகையொடும் 1
ஓகையோடு 3
ஓங்க 7
ஓங்கல் 4
ஓங்கலால் 1
ஓங்கலின் 2
ஓங்கலும் 1
ஓங்கவும் 2
ஓங்கி 39
ஓங்கிட 1
ஓங்கிய 24
ஓங்கியது 4
ஓங்கு 26
ஓங்குக 1
ஓங்குதல் 1
ஓங்கும் 10
ஓங்குமே 2
ஓங்குவது 2
ஓங்குவீர் 1
ஓச்ச 1
ஓச்சல் 1
ஓச்சி 7
ஓச்சினும் 2
ஓச்சு 1
ஓச்சுவர் 1
ஓசனை 1
ஓசியா 1
ஓசை 16
ஓசையும் 1
ஓட்டத்தை 1
ஓட்டவும் 1
ஓட்டி 3
ஓட்டிய 2
ஓட்டினன் 1
ஓட 7
ஓடதியால் 1
ஓடல் 2
ஓடலன் 1
ஓடி 33
ஓடிட 1
ஓடிய 2
ஓடியாடி 2
ஓடிவந்து 1
ஓடினர் 3
ஓடினார் 2
ஓடினான் 2
ஓடினேன் 1
ஓடு 2
ஓடு-மின் 3
ஓடுதல் 1
ஓடுதி 2
ஓடும் 11
ஓடுவது 1
ஓடுவல் 1
ஓடுவன் 2
ஓடேம் 1
ஓடை 2
ஓடையும் 1
ஓடையை 1
ஓத 8
ஓத_அரும் 3
ஓதலாவது 1
ஓதலும் 1
ஓதலே 1
ஓதற 1
ஓதி 11
ஓதிம 3
ஓதிய 3
ஓதியது 1
ஓதியே 1
ஓதினார் 2
ஓதினாள் 1
ஓதினான் 2
ஓது 9
ஓதுக 1
ஓதுதற்கு 1
ஓதுதி 1
ஓதுதிர் 1
ஓதும் 4
ஓதுவதாயினான் 1
ஓதுவல் 2
ஓதுவார் 2
ஓதுவான் 1
ஓதுற்ற 1
ஓம்படையாக 1
ஓம்பல் 1
ஓம்பலின் 1
ஓம்பி 14
ஓம்பிடார் 1
ஓம்பிடான் 1
ஓம்பிடின் 1
ஓம்பிய 1
ஓம்பு-மின்னே 1
ஓம்புக 1
ஓம்புகில்லா 1
ஓம்புகில்லேன் 1
ஓம்பும் 3
ஓம்புவர் 1
ஓம்புவாரும் 1
ஓம்புவான் 1
ஓம்புவேற்கு 1
ஓம்புவேன் 1
ஓமை 1
ஓய்ந்தன 1
ஓய்ந்து 2
ஓய்வு 2
ஓய்வு_இலாது 1
ஓய்வுநாளை 1
ஓயகிற்கிலன் 1
ஓயும் 2
ஓர் 341
ஓர்-மின் 8
ஓர்கிலர் 2
ஓர்கிலன் 1
ஓர்கிலாய் 2
ஓர்கிலார் 1
ஓர்கிலை 2
ஓர்சில 1
ஓர்சிலர் 14
ஓர்சிலரையே 1
ஓர்சிறை 1
ஓர்தி 12
ஓர்தியால் 4
ஓர்தும் 1
ஓர்ந்த 1
ஓர்ந்தனம் 1
ஓர்ந்தனர் 1
ஓர்ந்தனன் 1
ஓர்ந்தார் 1
ஓர்ந்திடா 1
ஓர்ந்திலர் 1
ஓர்ந்து 20
ஓர்ந்தும் 1
ஓர்ந்தேன் 1
ஓர்ந்தோர் 1
ஓர்பால் 3
ஓர்வரால் 1
ஓர்வார் 1
ஓர்வை 1
ஓரடி 1
ஓரடித்தடத்தை 1
ஓரம் 1
ஓரம்சொல்லி 1
ஓரம்சொன்னோன் 1
ஓரலை 3
ஓராத 2
ஓராது 2
ஓராதே 2
ஓரான் 2
ஓரில் 7
ஓரின் 2
ஓரினும் 1
ஓரீர் 1
ஓருகின்றனை 1
ஓருதிர் 1
ஓரும் 2
ஓரேம் 1
ஓரேன் 1
ஓரையிலே 1
ஓரையின் 1
ஓரொரு 1
ஓலக்கமா 1
ஓலத்துக்கு 1
ஓலம் 1
ஓலமிட்டார் 1
ஓலமிட 2
ஓலமிடும் 1
ஓலிட 1
ஓலிடில் 1
ஓலிடும் 3
ஓலிடூஉ 1
ஓவல் 4
ஓவல்_இல் 3
ஓவல்_இன்றி 1
ஓவலுறும் 1
ஓவாத 1
ஓவாது 2
ஓவிய 1
ஓவு 11
ஓவு_அற 3
ஓவு_இல் 6
ஓவு_இலாதது 1
ஓவு_இலாது 1

ஓகை (4)

அஞ்சலித்து ஓகை கண்ணீர் அவிழ்ந்து தன் அங்கம் போர்ப்ப – ஆதி:19 120/1
ஓகை மா நறவு உண்டு களித்த அ – குமார:2 458/1
துய்ய ஓகை அங்கு அவற்கு உளதாம் என துணியேல் – ஆரணிய:6 11/2
உத்தம கிறிஸ்தவர்க்கு ஓகை பேசி நீர் – இரட்சணிய:3 61/1
மேல்


ஓகையில் (1)

ஓதிம குலம் ஓகையில் நாடுவ – ஆரணிய:5 22/2
மேல்


ஓகையும் (1)

உள்ளி உள்ளத்து வட்டு எழும் ஓகையும்
தெள்ளிது அச்சமும் கொண்டு தியங்கினார் – குமார:2 452/3,4
மேல்


ஓகையுற்றிட (1)

ஒத்து உளம் களித்து ஓகையுற்றிட உறும் ஒரு நாள் – நிதான:6 6/3
மேல்


ஓகையொடு (1)

என்று இன்னன ஓகையொடு ஈசன் அருள் – நிதான:4 6/1
மேல்


ஓகையொடும் (1)

ஓகையொடும் அஞ்சலி ஒழுக்க முறை நல்கி – ஆதி:13 56/3
மேல்


ஓகையோடு (3)

உற்ற சான்றும் என்று ஓகையோடு ஒள் நெறி – ஆதி:19 82/3
ஓகையோடு அளித்து ஒண் பொன் வள்ளத்து உறு – குமார:2 7/2
ஓகையோடு அங்கு அவரோடு உறுவிரால் – இரட்சணிய:3 47/4
மேல்


ஓங்க (7)

துதி தோத்திர கீதம் மலிந்து இசை துன்னி ஓங்க
பதி-தோறு அணவும் மறைவாணர் பல்லாண்டு கூற – ஆதி:5 11/3,4
ஒரு மந்தையின் மறி ஆயர் உள் உவந்து ஏத்து இசை ஓங்க
திரு_மந்திர முறை வாழ்த்து ஒலி ஜெய பேரிகை கறங்க – ஆதி:9 17/3,4
தெற்றென அங்கு உரித்து ஓங்க தெரிந்து எஜமான் மற்று இவற்றை சேதியாதீர் – ஆதி:9 82/3
ததும்பி நிறை கருணை மா நறவு உகுக்க எய்து மகிழ் ஓங்க அ – குமார:2 66/3
தரம்_இலாது உவகை ஓங்க தாதை-பால் சிறந்தது அன்றே – குமார:2 380/4
ஞானம் பெருக நல் அறங்கள் நாளும் ஓங்க நனி உயர்ந்த – நிதான:9 58/2
ஜென்ம தரித்திரத்து அழியா செல்வம் ஓங்க சிறுமையிலே மகிமை நலம் திகழ்ந்து தோன்ற – தேவாரம்:8 6/1
மேல்


ஓங்கல் (4)

உத்தம உபாதி ஓங்கல் சிகரி மீது ஒரு கோல் வேந்தன் – நிதான:4 92/1
உன்னதானந்த ஓங்கல் அரசன் முன் – நிதான:7 91/1
ஞான ஆனந்த ஓங்கல் நாடிய அண்டர் மாதோ – ஆரணிய:5 90/4
ஒன்றிய நண்பீர் உன்னத வானத்து உயர் ஓங்கல்
மன்றல் நகர்க்கே செல்லுவல் யானும் வழி ஈது – ஆரணிய:7 7/2,3
மேல்


ஓங்கலால் (1)

மனு_மகனால் பிதா மகிமை ஓங்கலால்
நனி விரைந்து அவனுக்கு மகிமை நல்குவார் – குமார:2 38/1,2
மேல்


ஓங்கலின் (2)

ஒல் வகை அடிபெயர்த்து ஏறி ஓங்கலின்
செல்வ நந்தனவன சேக்கை சேர்ந்தனன் – நிதான:4 40/3,4
விரவி ஓங்கலின் வேதியர் விண் உலகு ஆளும் – நிதான:6 26/3
மேல்


ஓங்கலும் (1)

சுரிகை ஓங்கலும் துணித்திடாய் உன் விசுவாசம் – ஆதி:8 28/3
மேல்


ஓங்கவும் (2)

நினைவில் ஓங்கவும் நிருமலன் அருள் திறம் நினைந்து அ – குமார:2 201/3
நல் இசை கருவியில் நாதம் ஓங்கவும்
பல்லியம் முழங்கவும் பாடி ஏகுவார் – இரட்சணிய:3 63/3,4
மேல்


ஓங்கி (39)

தெண் திரை வளாகத்து ஓங்கி திகழ்வதற்கு எவன்-கொல் ஐயம் – பாயிரம்:1 13/4
நிலையுற்று ஓங்கி பெருகி நிலாவுமே – ஆதி:1 3/4
அயலுறு நிழலை போக்க ஆவதோ அகத்துள் ஓங்கி
உய ஒரு புகல் இன்று என்னா உறுத்தி நின்று உடற்றுகின்ற – ஆதி:2 7/1,2
இரு வகை பவ தூறு ஓங்கி இருண்ட பேர்_அடவி முற்றும் – ஆதி:4 12/1
கண் படைத்து ஓங்கி உய்த்த நறும் சுவை கனிந்த பாகின் – ஆதி:4 17/3
நாறுகள் குலவி ஓங்கி வளர்வுறு நலத்த நாளும் – ஆதி:4 18/4
அதி பாரிசுத்தம் எனும் அழல் பிழம்பு பரந்து திரண்டு அவியாது ஓங்கி
எதிர் ஏறு பகை துமிய எரி வீசி நீறு ஆக்கி இலங்கு ஜோதி – ஆதி:4 35/2,3
இரக்க சமரசமாய திரு_கடை கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி
வர குருதி கறை தோய்ந்த ஒரு சிலுவை மணி துவசம் மலர் கை காட்டி – ஆதி:4 39/2,3
ஒன்றாக விரிந்து கவிந்து உயர்ந்து ஓங்கி உம்பர் – ஆதி:5 9/2
நேர் வளர்ந்து நெருக்குண்டு பயன்படாது ஒழிய நன்செய் நிலத்த ஓங்கி
சீர்பெற நன் மணி முற்றி ஒன்று நூறாய பயன் திகழ்த்திற்று ஓர்-மின் – ஆதி:9 81/3,4
நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி – ஆதி:9 84/1
தின்மை பெருகப்பெருக ஓங்கி செருக்கு அடைந்து – ஆதி:19 5/2
இனையன வளம் கொண்டு ஓங்கி இறும்பு சூழ் கிடந்த அந்த – குமார:2 99/1
ஆக்கம் அற்று ஏழை ஆகி அலைந்தும் சற்று அவியாது ஓங்கி
மீ கிளர் தேவ_நீதி வெம் தழல் குளிப்பது ஆனார் – குமார:2 107/3,4
ஓங்கி உள் அகங்காரத்தால் அடித்தலும் உலப்பு_இல் பெம்மான் – குமார:2 168/2
கரும் தடம் கண்ணை பொத்தி குட்டினர் சிலர் கை ஓங்கி
பெருந்தகாய் யாவர் என்ன பேசுக என்று இகழ்ந்தார் சில்லோர் – குமார:2 192/3,4
முடிந்தது அன்று இரா முன்னவன் முகம் மறைத்து ஓங்கி
படிந்த பாவமாம் நடுச்சுவர் அடியொடு பாழ்பட்டு – குமார:2 206/1,2
ஒழிவு_இலா வசையும் அவகீர்த்தியும் ஓங்கி
வழிவழிக்கு நிலவவும் வைத்து உயிர் மாண்டு – குமார:2 302/2,3
தன்மமும் தவமும் ஓங்கி தழைத்தன அருள் மெய் வேத – குமார:2 435/1
அறம் தலையெடுத்தது ஒல்லை ஆரண துழனி ஓங்கி
சிறந்தது ஜென்ம தோட தீ_கருமத்தின் மூழ்கி – குமார:2 436/1,2
மந்திர தனி வாள் படை ஓங்கி வன்கண்ணன் – நிதான:2 103/1
கருவில்-நின்று ஓங்கி மாய கரும் தழை காடு மல்கி – நிதான:3 14/3
அங்கு ஒரு சிறையினூடே அக்கினி கடல் மேல் ஓங்கி
பொங்கியது என்ன சீறி புகைந்து கந்தக தீ மண்டி – நிதான:3 40/1,2
உகைத்து எழும் ஊக்கத்தோடு உள்ளுணர்வு வந்து உவகை ஓங்கி
சிகை தலம் செம் கை சேர்த்தி திரு_அருள் பழிச்சி சென்றான் – நிதான:3 57/3,4
உத்தம தேவ பக்தி ஒளிரும் நன்கு இதயத்து ஓங்கி – நிதான:5 10/4
உத்தம வேர் அகத்து ஊன்றி உள் அன்பு கிளைத்து ஓங்கி
சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும் – நிதான:5 34/2,3
ஊழின் ஆம் என உரப்பியோர் மடமையின் ஓங்கி
பாழி அம் பகு வாய்-தொறும் திகழும் உப்பரிகை – நிதான:7 12/1,2
சத்தியம் தழைத்து ஓங்கி மெய் அற மலர் தாங்கி – ஆரணிய:2 74/2
உலையும் நெஞ்சினர் மின் ஒளி ஓங்கி இருள் – ஆரணிய:4 95/2
அல்லை நூறு இரவி ஓங்கி அலர்தலின் கையும் காலும் – ஆரணிய:4 171/2
பரவிய மகிமை ஓங்கி பகிரண்ட பரப்பை எல்லாம் – ஆரணிய:5 82/3
உளம் கொளீஇ சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி
விளங்கும் ஓர் சிலர் உள்ளத்து மறைபடூஉம் மெலிந்து – ஆரணிய:6 26/2,3
நினைவின் ஓங்கி பின் வாக்கினும் செயலினும் நிலவி – ஆரணிய:10 26/3
முத்தலை சிகரம் ஓங்கி திகழ்வது அ முதிய குன்றம் – இரட்சணிய:3 2/4
கற்பக விருக்ஷம் ஓங்கி திகழ்வது அ கனக குன்றம் – இரட்சணிய:3 4/4
குண நிதி குவைகள் ஓங்கி குலவு பேர்_இன்பம் பொங்கி – இரட்சணிய:3 5/2
தகவினில் உயர்வுற்று ஓங்கி தண் அளி பெருக்கில் பல்கி – இரட்சணிய:3 7/2
வீவு_இன்று ஆகி மேனாள் முளைத்து ஓங்கி விண் படர்ந்த – இரட்சணிய:3 79/3
புல்குக அறங்கள் எங்கும் புரை_இலா செங்கோல் ஓங்கி
வெல்குக மெய்மை என்றும் விளங்குக கல்வி செல்வம் – இரட்சணிய:3 109/2,3
மேல்


ஓங்கிட (1)

வானமும் பூமியும் மகிழ்கொண்டு ஓங்கிட
ஞானமும் நன்மையும் நனி சிறந்திட – பாயிரம்:1 6/1,2
மேல்


ஓங்கிய (24)

ஜீவபுஷ்கரிணியின் தீரத்து ஓங்கிய
ஜீவ கற்பகம் எனும் தெய்வ மா தரு – ஆதி:4 50/1,2
உருக்கும் ஆர்_அருள் ஓங்கிய வேந்தன் ஓர் – ஆதி:13 5/1
ஓங்கிய தவள மாளிகையின் உள்ளுற – குமார:1 28/2
விண்ணின் ஓங்கிய வெண் மதி வியன் கதி கூட்டும் – குமார:2 78/3
ஒருவழி தொக்கு உறைந்து என்ன ஓங்கிய
தரு நிழல் கதுவிய தண் அம் தாது உகு – குமார:2 86/2,3
ஓங்கிய கட்கம் நெஞ்சை உருவி நின்று உடற்றும் ஓர்பால் – குமார:2 117/2
கண்ணிய அன்பினால் கட்டுண்டு ஓங்கிய
தண் அளி சலதியின் முழுகி தாழ்வுறீஇ – குமார:2 383/1,2
புண்ணியம் புவி போர்த்தும் மீது ஓங்கிய புரைய – குமார:4 49/2
உரவு மால் வரை ஓங்கிய தரு குலம் உதவும் – குமார:4 69/2
ஓங்கிய காதல் ஈர்க்க விரைந்தனன் உற்று நோக்கி – நிதான:3 60/4
பிணி கெழு மாந்தரை பிலத்து என்று ஓங்கிய
அணி கிளர் திரு_மொழி அது மற்று என்பவே – நிதான:4 21/3,4
ஓங்கிய பரமானந்தம் ஊட்டுதற்கு ஐயம் உண்டோ – நிதான:5 8/4
செருக்கின் ஓங்கிய மாடங்கள் அளப்பு_இல திகழ்வ – நிதான:7 29/4
உத்தமர் இருவரை கொடு சென்று ஓங்கிய
சித்திர நீதிமன்று அணைந்து செவ்வியோய் – நிதான:10 12/2,3
நினைவின் ஓங்கிய ஜீவ_சாக்ஷியை எதிர் நிறுவி – ஆரணிய:1 8/2
ஓங்கிய உவகையோடும் ஒண் தவர் கிறிஸ்து யேசு – ஆரணிய:5 62/3
ஓங்கிய பிராண தாபம் உள்ளுறீஇ தகிப்ப ஆற்றாது – ஆரணிய:8 72/3
உற்ற ஓர் மூலமாய் உயிருற்று ஓங்கிய
அற்றம்_இல் மெய் விசுவாச ஆக்கத்தை – ஆரணிய:9 82/2,3
கல்வியும் செல்வமும் கவின் கொண்டு ஓங்கிய
நல் வள நாட்டை ஊடுருவி நம் பிரான் – இரட்சணிய:1 2/2,3
கூருற்று ஓங்கிய மதி_வலோய் கொற்றவன் மகிமை – இரட்சணிய:1 15/1
சீருற்று ஓங்கிய திரு_நகர் அணித்துறும் செயலால் – இரட்சணிய:1 15/2
பாருற்று ஓங்கிய சராசர பகுதிகள் பாராய் – இரட்சணிய:1 15/4
வித்தகன் திறத்து ஓங்கிய விரகதாபத்தால் – இரட்சணிய:1 48/2
மண் கலந்த மயல் அளைந்து ஓங்கிய
எண் கலந்த எருசலைக்காய் இரு – இரட்சணிய:1 63/2,3
மேல்


ஓங்கியது (4)

உரியதாய அ பகற்பொழுது ஓங்கியது உவரி – குமார:2 207/4
ஆழி கதிரை புதைத்து ஓங்கியது அந்தகாரம் – குமார:2 359/4
அல் ஆர் புகையாம் என ஓங்கியது அந்தகாரம் – குமார:2 360/4
உய்யுமாறு உளத்து ஊன்றி நின்று ஓங்கியது உரவோய் – ஆரணிய:8 27/4
மேல்


ஓங்கு (26)

மலையுற்று ஓங்கு சுடரின் இ வையகத்து – ஆதி:1 3/1
கலையுற்று ஓங்கு கதிர் மதியின் சபை – ஆதி:1 3/3
புண்ணியமாம் ரக்ஷணியம் படிவம் எடுத்து உயர்ந்து ஓங்கு புதுமைத்து என்கோ – ஆதி:4 42/3
ஓங்கு நல் நலம் அளிப்பர் என்பதற்கு ஐயம் உள-கொல் – ஆதி:9 69/4
மிக்க சம்பத்து ஒரு தலைவன் செழித்து ஓங்கு முந்திரிகை வியன் புலத்தை – ஆதி:9 93/1
இவ்வண்ணம் இரக்ஷணிய நெறி புதுக்கி வானுற ஓங்கு இதய குன்றில் – ஆதி:9 159/1
ஓங்கு இரும் சுடர் ஒளி ஒன்று காண்டி மற்று – ஆதி:9 171/3
ஓங்கு மால் வரை உட்கி அ ஒல்லையில் – ஆதி:14 161/3
வளம் கெழு தடத்தை நீங்கி வருத்தம் என்று உரைபெற்று ஓங்கு
துளங்கல்_இல் கிரியை கிட்டி ஏங்கினர் துணுக்கமுற்றார் – ஆதி:17 37/3,4
ஓங்கு இரவியும் கதிர் ஒடுக்குவான் எனா – ஆதி:19 36/2
செழு மலர் சோலை ஓங்கு சினை-தொறும் நிறைய பூத்த – குமார:2 102/1
ஓங்கு சுரிகை தொழில் உவப்பின் அதனாலே – குமார:2 142/3
மல்லல் ஓங்கு புல் ஆர உண்டு அணி நிழல் மறிந்து – குமார:4 61/3
ஓங்கு பேர்_இன்ப சிற்சுகம் உண்டு இவண் வம்-மின் – குமார:4 67/3
உம்பர் ஓங்கு பைம் கழை அரவு உரி படாம் உறழ்ந்து – குமார:4 70/3
கொந்து அழல் பருகி ஓங்கு கொடும் புகையாய கொண்மூ – நிதான:3 41/1
ஓங்கு நீதாதிபன் உரித்தில் கேட்டனன் – நிதான:10 23/2
ஓங்கு நீதாசனத்து உறு-மட்டாகவே – நிதான:10 33/4
வான கண் கொள்ளாது ஓங்கு வளர் ஒளி திரளை தீர்ந்த – ஆரணிய:5 85/1
அள்ளல் ஓங்கு உவர் நிலம் அளிக்குமோ பயன் – ஆரணிய:9 64/2
ஏருற்று ஓங்கு பைம்பொன் மய எழில் உரு படைத்து இ – இரட்சணிய:1 15/3
உம்பர் ஓங்கு கோபுர மகிமை திரள் உயர்ந்த – இரட்சணிய:1 26/3
ஓங்கு காதலர் ஊடினர் போலுமால் – இரட்சணிய:1 57/3
ஓங்கு தீ_வினைகள் ஆய படர் கொடி உறழ்வது ஊக்கி – இரட்சணிய:2 7/2
ஓங்கு பொன் கடை வாயிலை திறக்க என உரித்தில் – இரட்சணிய:3 75/2
உலகுளேமுக்கு என்று ஓங்கு அபயாஸ்தமும் உள எம் – இரட்சணிய:3 81/3
மேல்


ஓங்குக (1)

ஊழியும் உலவாது நின்று ஓங்குக
வாழி வாழி என்று ஏகினர் மா தவர் – ஆரணிய:8 90/3,4
மேல்


ஓங்குதல் (1)

மதி உயர் சினை தலை மறிய ஓங்குதல்
புதிய நீர் பருகு புண்ணிய பலத்தினால் – ஆரணிய:4 18/2,3
மேல்


ஓங்கும் (10)

ஒண் துளி பிலிற்றி எங்கும் உறு மணம் கமழ ஓங்கும்
தண்டலை பரப்பினூடே தனித்து ஒரு மனிதன் நிற்க – ஆதி:2 2/2,3
தரமுறு புல்பூண்டு ஆதி தரு குலம் பயன் தந்து ஓங்கும்
பர_உலகு இது என்று உள பார் எலாம் புனிதம் மல்கும் – ஆதி:6 10/3,4
ஓங்கும் அன்பொடு சஹாயன் வந்து உதவிய உரித்தும் – ஆதி:11 34/3
ஓங்கும் ஏழில் ஐம்பாலை குங்குமம் புல ஓமை – ஆதி:18 2/3
ஓங்கும் அருளை துணையா கொண்டு உறுதியா நிண்ணயம்பண்ணி – நிதான:9 93/2
பொய் குண திரளின் ஓங்கும் பொருள் ஆசை திடர் வந்து உற்றார் – ஆரணிய:3 1/4
உலக நிந்தை மேன்மேலும் உபாதி தொக்கு ஓங்கும்
கலகம் ஆம் அதால் தந்திரோபாயத்தால் கழிப்பாம் – ஆரணிய:10 17/2,3
பகல் ஒளி சதா நின்று ஓங்கும் பவித்திர தேசாந்தத்தில் – இரட்சணிய:2 2/1
நாட்டு அரசே புண்ணிய பொருப்பே இரு நிலம் புதைத்து எழுந்து ஓங்கும்
அன்பின் ஆர்கலியே நின் சரண் அடைந்தேன் அஞ்சல் என்று அடைக்கலம் அருளே – தேவாரம்:6 9/3,4
பொல்லை என புறக்கணியாது எனை ஆட்கொண்ட பூரண புண்ணிய நிலையை புகழ்ச்சி ஓங்கும்
எல்லை_இலா பேர்_அருளின் இருப்பை நாயேன் என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 2/3,4
மேல்


ஓங்குமே (2)

பனி மலர் தரு குலம் பயன்கொண்டு ஓங்குமே – குமார:2 96/4
ஜீவ நீர் பாய்தலில் செழிப்புற்று ஓங்குமே – ஆரணிய:4 19/4
மேல்


ஓங்குவது (2)

உய்வது ஜீவகோடி ஓங்குவது அமலன் சீர்த்தி – ஆரணிய:5 30/3
உணர்வினுக்கு அதீதம் ஆகி ஓங்குவது உயர் பொன் மேரு – இரட்சணிய:3 5/4
மேல்


ஓங்குவீர் (1)

உற்று எனோடு அருகு ஆசனத்து ஓங்குவீர் – குமார:2 16/4
மேல்


ஓச்ச (1)

பொல்லார் முள்முடி சூடி கோல் கொண்டு ஓச்ச பொழி குருதி உடல் நனைப்ப போதம் யாதும் – தேவாரம்:8 9/1
மேல்


ஓச்சல் (1)

ஒள் நிற பனி நீரோடு கலந்து மென் கால் கொண்டு ஓச்சல்
புண்ணியன் எழுச்சி கோலம் புனைந்து என பொலிந்தது அன்றே – குமார:2 428/3,4
மேல்


ஓச்சி (7)

உன்னத பரலோகத்தில் ஒருதனி செங்கோல் ஓச்சி
மன் அரசாட்சி செய்யும் மகத்துவ கடவுள் வேந்தன் – ஆதி:4 1/1,2
ஒற்றை சுடர் திகிரி ஓச்சி உலகு ஆண்ட முடி – ஆதி:19 12/1
பாதகத்து உருவம் வாய்ந்த பனை நெடு தட கை ஓச்சி – குமார:2 167/4
ஆயிரம் கரங்கள் ஓச்சி அலர் பரஞ்சுடரை காண்பான் – குமார:2 437/3
ஓவாது படை சிதறி ஓச்சி எறிந்து உடற்றுகினும் – குமார:4 25/2
உக்கிரன் பணை கரம் ஓச்சி ஒல்லென – நிதான:4 41/3
உலகம் முழுதும் தனி செங்கோல் ஓச்சி அரசு புரிந்தாலும் – நிதான:9 79/1
மேல்


ஓச்சினும் (2)

குப்பை கீரை கொழும் கவடு ஓச்சினும்
கப்பல் பாய்மரம் ஆகும் கணக்கதோ – நிதான:5 81/1,2
ஒறுத்து நிந்தித்து உருத்து மண் ஓச்சினும்
பொறுத்து நம்மை புறக்கணிப்பார் என்பார் – நிதான:8 26/1,2
மேல்


ஓச்சு (1)

அலகை ஓச்சு தீ குண்டினுக்கு அகப்படாது இன்னும் – நிதான:6 9/1
மேல்


ஓச்சுவர் (1)

தள்ளி ஓச்சுவர் சாதனம் இன்மையால் – ஆரணிய:9 15/4
மேல்


ஓசனை (1)

உன்ன_அரும் சுமையோடும் ஓர் ஓசனை
முன்னர் நாறும் முடை தொழுநோயொடும் – ஆதி:12 77/1,2
மேல்


ஓசியா (1)

வித்தகம் செறி தானியேல் ஓசியா மீகா – ஆதி:8 38/4
மேல்


ஓசை (16)

அடுத்தடுத்து உலகம் அஞ்ச அசனி நின்று இடிக்கும் ஓசை
வடு திகழ் மேனி வள்ளல் வருகின்றார் மழையில் தோன்றி – ஆதி:14 140/1,2
என்ன தடித்தது ஒரு மின்னல் இடித்த ஓசை எண் திசையும் – ஆதி:14 144/2
உருக்கி வார்த்த செம்பு ஆயது அ ஓசை நொந்து – ஆதி:14 160/2
ஆங்கு எழுந்த அ ஓசை அங்கங்கு உற – ஆதி:14 161/1
வருக்கம் நின்று உரற்றும் ஓசை செவித்தொளை மறிதலோடும் – ஆதி:19 90/3
காகுளி வானம் எட்ட கதித்த பேர்_ஓசை கேட்டு – ஆதி:19 106/2
பிதிர்பட உருமின் ஓசை பிறங்கியது அடவி எங்கும் – ஆதி:19 114/4
ஓசை கேட்டு அஞ்சி உள் உடைந்து உயங்கினேன் – குமார:1 42/3
ஆய்_இழையார் வாய்விட்டு அழுத குரல் ஓசை – குமார:2 318/4
ஓசை நீர் உலகு அரசுரிமை நல்கினும் – நிதான:4 37/1
ஓசை பெற்ற மாய கடைவீதி ஒன்று உளது இ – நிதான:7 62/3
கொள்ளை வண்டு இமிர் இன் ஓசை கோகில துவனி பூவை – ஆரணிய:5 37/1
செம் தழல் கடலின் ஓசை செவிமடுத்திடுவது ஓர்ந்தார் – ஆரணிய:5 71/3
அழு குரல் ஓசை மல்கி அலறு பேர்_ஒலியும் கேட்டார் – ஆரணிய:5 72/4
ஓசை கடல் புவிக்குள் எனை ஒப்பார் ஒரு பாவி – தேவாரம்:10 9/1
மங்கல ஓசை மல்க வானவர் மகிழ மீட்டும் – தேவாரம்:11 29/3
மேல்


ஓசையும் (1)

மரம் பயில் புள் குலம் வழங்கும் ஓசையும்
நிரம்பலால் செவிக்கு இன்பம் நிறைக்கும் பூம் பொழில் – குமார:2 88/3,4
மேல்


ஓட்டத்தை (1)

உறங்கவோ உண்டு தெவிட்டினம் ஓட்டத்தை ஒடுக்கேல் – ஆரணிய:8 8/2
மேல்


ஓட்டவும் (1)

ஒல்லை வான் சுடர்களை ஊதி ஓட்டவும்
வல்ல வான் சேனைகள் வரம்பு_இல் கோடிகள் – ஆதி:4 58/2,3
மேல்


ஓட்டி (3)

கழி பெரும் படை திரளையும் கட்டறுத்து ஓட்டி
பழிபடாமல் தன் இனத்தரை தினம் பரிபாலித்து – ஆதி:8 33/2,3
பாவ நிசியை இரும் சிறகால் பறக்க அடித்து பகைத்து ஓட்டி
பூவலயத்துக்கு இரக்ஷணியம் பொலிய வரு புண்ணிய பகலை – குமார:2 198/2,3
ஒன்றியாய் எதிர்த்து அப்பொல்லியோனையும் ஓட்டி
வென்றி கொண்டு கதித்தனை வெவ் இருள் ஆர்ந்த – ஆரணிய:4 153/1,2
மேல்


ஓட்டிய (2)

அஞ்சாது அழிம்பர் பொருது ஓட்டிய ஆற்றலும் பின் – ஆரணிய:4 114/2
உலகை உள் உவர்த்து ஓட்டிய உத்தம நிலையும் – ஆரணிய:6 28/1
மேல்


ஓட்டினன் (1)

ஒருமையாய் பொருது ஓட்டினன் வெற்றி பெற்று உய்ந்தான் – நிதான:2 105/3
மேல்


ஓட (7)

ஊன் மனத்து இருள் ஓட துரந்திடும் – ஆதி:13 3/1
அகல ஓட எனில் எங்ஙனம் அடுக்கும் அலது ஓர் – ஆதி:14 194/2
அகத்து இருள் இரிந்து ஓட அருள் மொழி சுடர் ஏற்றி – ஆதி:14 209/1
எவன் தனக்கு வரு தேவ கோப அழல் அஞ்சி ஓட வகை எண்ணுவான் – குமார:2 71/2
கங்கை பெருக்கெடுத்து ஓட கருமலையை புடைத்ததுவும் – குமார:4 32/3
விதம் கொண்ட பெரும் சேனை பெலிஸ்தியர் வெந்நிட்டு ஓட
மதம் கொண்ட பெரும் காய வல் அரக்கன் மடிந்து விழ – குமார:4 37/2,3
வருவது அறியா சிவன் முனிக்கு வரத்தை நல்கி ஒளித்து ஓட
கரிய மால் மோகினி ஆகி காக்க காமம் தலைக்கொண்டு அ – நிதான:9 46/1,2
மேல்


ஓடதியால் (1)

தெளித்த உரை பொருள் தெரியில் ஓடதியால் பால் உறையும் சீர்மை என்ன – ஆதி:9 85/2
மேல்


ஓடல் (2)

ஜீவனே என்று கூவி தீவிரித்து ஓடல் வேண்டும் – ஆதி:2 38/3
இகலி முப்பகையை வென்று இங்கு இடை நிலாது ஓடல் வேண்டும் – ஆதி:17 23/4
மேல்


ஓடலன் (1)

வழி அறிந்து ஓடலன் ஆயின் மாண்டு உயிர் – குமார:1 43/1
மேல்


ஓடி (33)

பொரும் முன்னர் விலகி ஓடி புகலிடம் ஆய கோமான் – ஆதி:2 36/3
கண்_இல் பேய் கண தலைமகன் கை அகன்று ஓடி
புண்ணியன் தனி கோல் குடி ஆயினர் பொருந்தி – ஆதி:8 18/3,4
வெம்பு தீ விட பாந்தளை வெரீஇ இரிந்து ஓடி
உம்பர் நூல் நெறி திரு கடை வாயில் புக்கு உள் போய் – ஆதி:8 24/2,3
பொய்ப்பொருள் நச்சி ஓடி புறம்பு போய் தந்தை ஈந்த – ஆதி:9 112/3
உன்னாது உன் உரைத்-தலை ஓடி விழுந்து – ஆதி:9 137/3
பெரிது நம் வழி தாழ்ப்பது பிழை விரைந்து ஓடி
வருதி என்றலும் வேதியன் தன் நிலை வகுப்பான் – ஆதி:11 12/3,4
ஒல்லா வினை தாங்கி இ நூல் நெறி ஓடி உய்ய – ஆதி:12 18/2
கண்டிலேன் ஓடி யான் புகுத ஓர் கரவிடம் – ஆதி:14 7/4
வெருவா நடுங்கி திசை-தொறும் கூவிளிக்கொண்டு ஓடி சிதறினவால் – ஆதி:14 146/4
அ பனவனும் ஓடி அணுக அ திடர் மேலே – ஆதி:15 4/3
பொக்கணம் விழுந்து ஒல்லை பன்முறை புரண்டு ஓடி
பக்கலில் உறும் ஈம படு குழியிடை ஆழ்ந்து – ஆதி:15 6/2,3
மன்னு பல் நதியும் ஒன்றாய் மருவி ஓர் முகமாய் ஓடி
உன்ன_அரும் பரமானந்த உததி புக்கு ஒடுங்கும் நீர் சொல் – ஆதி:17 20/2,3
விளங்கு முள்பன்றி போல விடாப்பிடியாக ஓடி
வளம் கெழு தடத்தை நீங்கி வருத்தம் என்று உரைபெற்று ஓங்கு – ஆதி:17 37/2,3
எதிர்முகமாய் விரைந்து ஓடி ஏங்கி மெய் – ஆதி:19 44/2
பெண் அரும் கலத்து ஆயர்மீர் பிணி பிழைத்து ஓடி
உண்ணும் நீர் நசையால் திரிந்து உலைந்த ஓர் உழைக்கு – குமார:1 55/1,2
கானல் அம் புனல் என துணிந்து அடவி ஓடி எய்ப்பது கடுக்குமால் – குமார:2 68/4
பரிசும் ஓடி பரந்தது பற்று செம் தீயில் – குமார:2 274/3
காலம் இதாக வன் மன யூதர் கதித்து ஓடி
சீலம்_இல் மன்னன்-பால் அணைவுற்று திருட்டாக – குமார:2 420/1,2
வியன் நிலத்து எங்கும் ஓடி பரந்து உடன் விழாக்கொண்டு என்ன – குமார:2 442/3
உஞ்ச காவலர் ஓடி உலப்பு_இலான் – குமார:2 475/2
சருகாக பறந்து ஓடி சமர் தொலைய தனி வழங்கும் – குமார:4 21/3
வச்சை_இலான் எதிர் நிற்க மறைந்தன வான் ஓடி – நிதான:2 74/4
துள்ளி ஓடி வந்து எதிர் உறீஇ மல் அமர் தொடுத்து – நிதான:2 99/3
ஓடுவன் ஓடி எய்ப்புற்று உலவுவன் விரைந்து முன்_பின் – நிதான:3 4/1
எஞ்சியோர் இருவர் ஓடி எதிர்வர கண்டு நீர் இ – நிதான:3 6/2
திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/4
இன்றொடு முடிவதாய இடரினுக்கு அலசி ஓடி
துன்று இருள் நிரையத்து என்றும் துடிப்பதோ சூழ்ச்சி என்றான் – நிதான:3 12/3,4
கன்றிய இருவர் ஓடி கலந்தனர் அழிம்பன் நாட்டில் – நிதான:3 13/4
முளைத்த காதலின் வெதுப்புறீஇ முனம் பலர் ஓடி
தளைத்த பாசத்தின் பிணிப்பினால் இடைக்கிடை தடுக்கி – நிதான:6 8/1,2
பொருவு_அரும் கேட்டுக்கு ஓடி புகா வகை தெருட்டாய் என்னில் – ஆரணிய:3 18/3
உள்ளம் வேம் உதராக்கினி மிகுத்தலின் ஓடி
கள்ள மார்க்கத்து புகவரும் காலடி கடுகி – ஆரணிய:4 36/3,4
மா தவர் ஜீவ பாதை மருவும்-மட்டாக ஓடி
போதரீஇ விடாதகண்ட புலைமகன் எல்லை தாண்டி – ஆரணிய:4 172/1,2
ஓடி வந்து இளைத்து உறு மரணத்தை ஊடுருவி – இரட்சணிய:3 76/3
மேல்


ஓடிட (1)

ஓடிட மருந்து அயின்று உறங்கி வீழ்தல் போல் – ஆதி:10 24/1
மேல்


ஓடிய (2)

ஓடிய விழியன் கந்தை உடையினன் ஒருங்கு பாவம் – ஆதி:2 3/2
பெரு வழி தலை பேய்பிடித்து ஓடிய பித்தன் – ஆரணிய:1 30/2
மேல்


ஓடியாடி (2)

ஓடியாடி திரட்டிய ஊர் நிதி – நிதான:7 88/4
உய்கலா நெறிக்கு ஓடியாடி திரிந்து உலவி – ஆரணிய:10 29/3
மேல்


ஓடிவந்து (1)

ஒன்றி மூவரும் குதுகலித்து ஓடிவந்து உற்றார் – ஆதி:11 19/4
மேல்


ஓடினர் (3)

சிந்தி ஓடினர் இரவி முன் இருள் என திகழ்ந்த – ஆதி:14 92/3
ஓடினர் உறுமினர் உருட்டி பார்த்தனர் – நிதான:10 5/2
ஊர்க்குள் ஓடினர் வேற்று ஒலி கேட்டலும் உடைந்தே – ஆரணிய:6 7/4
மேல்


ஓடினார் (2)

உரைசெய்வாம் திரு_தொண்டர்க்கு என்று ஓடினார் – குமார:2 453/4
உற்று அறிந்திடுவாம் என ஓடினார் – குமார:2 460/4
மேல்


ஓடினான் (2)

தூக்கம் விட்டு எழுந்தனன் துணுக்குற்று ஓடினான் – ஆதி:19 41/4
ஒல்லையின் எழுந்து பின் சென்று ஓடினான் உரப்பினான் அங்கு – ஆரணிய:4 171/1
மேல்


ஓடினேன் (1)

சாயலை பிடித்து நூல் தடத்தில் ஓடினேன்
போயினன் அற கொடும் கிழவன் பொங்கியே – நிதான:4 39/3,4
மேல்


ஓடு (2)

காற்றுக்கு ஓடு புன் பூளையில் கருவி கை போக்கி – ஆதி:14 91/1
தன் பலம் ஓடு போல காய்ந்து அற சலித்தது அம்மா – குமார:2 115/4
மேல்


ஓடு-மின் (3)

உத்தம வழி துணையாக்கொண்டு ஓடு-மின் – ஆதி:9 46/4
வழி விடாது நேர் ஓடு-மின் மற்றவை எல்லாம் – ஆதி:9 64/3
இளைத்து நின்றிடாது ஓடு-மின் தளைப்பன எறிந்தே – நிதான:6 8/4
மேல்


ஓடுதல் (1)

புரிவது என் இனி அவர் புறமிட்டு ஓடுதல்
கருமம் அன்றால் என கருத்துள் உன்னுவான் – ஆதி:19 55/3,4
மேல்


ஓடுதி (2)

விழிவிழி ஓடுதி விரைந்து எழுந்து அரோ – ஆதி:19 37/4
ஆவலித்து ஓடுதி அகம் குவிந்து அரோ – ஆரணிய:9 95/4
மேல்


ஓடும் (11)

தாறுகள் பிதிர்ந்து சிந்தி தலைத்தலை பெருகி ஓடும்
தேறல் புக்கு அளைதலாலே தெளித்த சித்திர பூம் பண்ணை – ஆதி:4 18/2,3
இலகும் என்னில் அங்கு அவர் அகத்து இருள் இரிந்து ஓடும்
விலகி வில்லிடும் ஒளியை உள் அடக்கி மேல் மூடில் – ஆதி:9 52/2,3
சிச்சி என ஓடும் அது தேர்கிலை திகைத்திட்டு – ஆதி:13 46/2
காலம் விரைந்து தூமம் நிகர்ப்ப கடிது ஓடும்
சீலம் அறிந்து சிந்தை திரும்பி திரு_உள்ளம் – ஆதி:16 16/1,2
விளக்கு உற இருள் ஓடும் விதம் என அருள் துன்னி – ஆதி:19 25/1
ஓடையும் கோடையும் ஓடும் கான் மலர் – குமார:2 94/1
கன்ம வினையும் கதிரவனை கண்ட பனி போல் கழிந்து ஓடும்
புன்மை அகலும் புதிதான புனித மனமும் பொருந்துமதால் – நிதான:9 68/2,3
ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில் – நிதான:9 94/2
உண்ணில் ஆத்தும தாபித நோய் ஒருங்கு ஓடும்
நண்ணும் மெய் பரமானந்த சிற்சுகம் நம்பி – ஆரணிய:1 21/2,3
பாலொடு தேன் கலந்து ஓடும் பாலது – இரட்சணிய:1 8/2
ஊண் உவட்டு பால் தேனொடு பெருக்கெடுத்து ஓடும்
மாண் அரும் புது வளம் செறி மங்கல நாட்டை – இரட்சணிய:2 31/1,2
மேல்


ஓடுவது (1)

அஞ்சி ஓடுவது எங்ஙனம் ஆக்கை உள்ளளவும் – நிதான:6 20/4
மேல்


ஓடுவல் (1)

பிடர் புறம் பிடித்து ஓடுவல் பெறும் கதி பிறவே – குமார:1 54/4
மேல்


ஓடுவன் (2)

ஓடுவன் நடை கூடி விரைகுவன் ஒரு கீதம் – ஆதி:19 23/1
ஓடுவன் ஓடி எய்ப்புற்று உலவுவன் விரைந்து முன்_பின் – நிதான:3 4/1
மேல்


ஓடேம் (1)

நித்திய ஜீவ மார்க்க நெறி அறிந்து ஓடேம் ஆயின் – ஆதி:2 10/3
மேல்


ஓடை (2)

மலை கடல் ககனம் நாடு மதி கதிர் புனல் யாறு ஓடை
நிலை மடு வாவி சோலை நிலவொளி மழை பல் பண்டம் – ஆதி:6 3/1,2
உரும் ஏறு அஞ்ச பிளிறு ஒலிய ஒளிர் மின் ஓடை புகர் முகத்த – ஆதி:14 146/2
மேல்


ஓடையும் (1)

ஓடையும் கோடையும் ஓடும் கான் மலர் – குமார:2 94/1
மேல்


ஓடையை (1)

ஓது இம குலம் நாள்_மலர் ஓடையை
ஓதிம குலம் ஓகையில் நாடுவ – ஆரணிய:5 22/1,2
மேல்


ஓத (8)

பொங்கு ஓத வைப்பும் புரை_அற்று அகல் வானும் எங்கும் – ஆதி:5 3/2
ஓத கடல் சூழ் உலகத்தை உவர்த்து நின்ற – ஆதி:12 1/1
ஏயது இன்னணம் என்று எடுத்து ஓத வாய் – குமார:1 110/3
ஓத_அரும் வேதனை உழந்தும் ஒன்னலார் – குமார:2 271/1
என்று இவை வஞ்சனையாக அழிம்பன் எடுத்து ஓத
ஒன்றிய கேடகம் நெஞ்சுள் அடக்கி உர தொல்லை – நிதான:2 71/1,2
ஓத_அரும் பல பாக்கங்கள் உள்ளன அவற்றில் – நிதான:7 32/2
ஓத நீர் ஒருங்குண்டு உடன் கான்று என – ஆரணிய:4 90/3
ஓத_அரும் இத்தகு புனித உத்தம – இரட்சணிய:3 67/1
மேல்


ஓத_அரும் (3)

ஓத_அரும் வேதனை உழந்தும் ஒன்னலார் – குமார:2 271/1
ஓத_அரும் பல பாக்கங்கள் உள்ளன அவற்றில் – நிதான:7 32/2
ஓத_அரும் இத்தகு புனித உத்தம – இரட்சணிய:3 67/1
மேல்


ஓதலாவது (1)

ஓதலாவது உளது ஒன்றும் இலை என்றும் உலவா – ஆதி:14 199/2
மேல்


ஓதலும் (1)

ஓதலும் மலங்கலை இரும் குருசு உயர்த்த – ஆதி:13 54/2
மேல்


ஓதலே (1)

ஈண்டு சத்தியம் யாம் எடுத்து ஓதலே
வேண்டும் என்று துணிந்தனன் மேலையோய் – நிதான:8 43/3,4
மேல்


ஓதற (1)

ஓதற நெறியை பற்றி உற்பவ தோடத்தாலே – ஆதி:17 22/2
மேல்


ஓதி (11)

ஓதி என்னை உவர்க்கும் உள_கரி – ஆதி:12 69/3
ஓதி அளியேன் நிலை உரைப்பல் இனி என்னா – ஆதி:13 27/4
மேவர இனிது ஓதி விரைகுவல் என உன்னா – ஆதி:15 2/4
இத்தகையான வித்தக போதம் எடுத்து ஓதி
பத்தன் விளிக்க நித்திரை பங்கப்படுமாறு – ஆதி:16 18/1,2
ஓதி மானிட உயிர் கணங்கள் திரியேக நாதரை உளத்து உனி – குமார:2 63/3
ஓதி மங்களசாஸன விடையினை உதவி – குமார:4 85/3
உரவு நூல் நெறி ஓதி உணர்த்திய – நிதான:5 86/1
இனையதே சத்தியம் என்று எடுத்து ஓதி எம் – நிதான:11 10/3
ஒப்பு ஒருவர் இன்றி நடு ஓதி முறைசெய்யும் – நிதான:11 36/2
வாக்கு விஞ்சு இருநாக்கன் என்பவன் மறை ஓதி
கூக்குரற்படுத்து அதிகப்ரசங்கியாம் குருக்கள் – ஆரணிய:2 30/1,2
எத்தனையரோ பரம நாமம் எடுத்து ஓதி
கத்துபவர் அல்லர் கதி காண்பவர் கருத்தன் – ஆரணிய:10 7/1,2
மேல்


ஓதிம (3)

உத்தம குலத்து ஓதிம குழாம் – ஆதி:4 21/3
ஓதிம குலம் ஓகையில் நாடுவ – ஆரணிய:5 22/2
ஓதிம குகை ஒண் தவர் மா மறை – ஆரணிய:5 22/3
மேல்


ஓதிய (3)

மறை ஆர்த்தது மறை ஓதிய வரம்பு ஆர்த்தது ஞான – ஆதி:9 20/1
உளம் பட பகுத்து ஓதிய உன்னத – ஆதி:9 77/1
பொய் வம்பு ஓதிய புல்லியரும் இனி – ஆதி:14 177/3
மேல்


ஓதியது (1)

மாண்டவன் ஓதியது உண்டு சமாதியை மற்று இன்னே – குமார:2 421/2
மேல்


ஓதியே (1)

ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து – தேவாரம்:6 1/1
மேல்


ஓதினார் (2)

உன்ன_அரும் பாவம் உண்டு என்ன ஓதினார் – குமார:2 250/4
ஓதினார் உரத்துரத்து உருத்து பல் முறை – நிதான:10 22/3
மேல்


ஓதினாள் (1)

உன்னுதும் கருத்து என் என ஓதினாள் – குமார:1 100/4
மேல்


ஓதினான் (2)

ஓதினான் சுவிசேடனுக்கு உள் உவந்து – ஆதி:12 86/2
ஓதினான் சேவகர்க்கு உருத்து உடன்றனர் – நிதான:10 34/3
மேல்


ஓது (9)

ஓது சீர்த்தியும் உண்மை என்று ஓர்தியால் – ஆதி:12 81/4
ஓது சீர்த்தியாய் விடையுதவு உள் புக என்றான் – ஆதி:14 99/4
மாய சாலகனும் பூண்ட மாய வேடனும் என்று ஓது
தீயர் ஓர் இருவர் ஜீவ பாதையில் திருமி நின்றார் – ஆதி:17 1/3,4
உன் திறத்து உறு காரணம் ஓது என்றான் – நிதான:5 87/4
ஓது இம குலம் நாள்_மலர் ஓடையை – ஆரணிய:5 22/1
ஓது இம குடில் ஊடுற நாடுவார் – ஆரணிய:5 22/4
ஓது கீதை வந்து உறு செவிமடுத்தலும் ஒடுங்கா – ஆரணிய:8 25/2
ஓது பிறவிக்குணம் உயர்ந்திடில் ஒழிக்கும் – ஆரணிய:10 12/3
ஓது சற்கருமங்களை ஒழிதலே உபயம் – ஆரணிய:10 25/4
மேல்


ஓதுக (1)

ஓதுக என்றனை இ திறம் உணர்ந்து உரையாடி – ஆரணிய:8 16/2
மேல்


ஓதுதற்கு (1)

ஓதுதற்கு அரிய மூலதத்துவத்தை ஒப்பு_அற உயர் பரஞ்சுடரை – குமார:2 54/2
மேல்


ஓதுதி (1)

ஓதுதி உளவேல் என்றான் உரைத்திலர் அமலன் ஒன்றும் – குமார:2 175/4
மேல்


ஓதுதிர் (1)

ஓதுதிர் பேதியாது உம் உள் கருத்து என்றான் வெய்யோன் – நிதான:11 54/4
மேல்


ஓதும் (4)

ஓதும் மெய் சுருதி நூல் உரைக்கும் நீதியும் – ஆதி:10 20/1
நொந்தவருக்கு உதவும் திறன் மற்று இன நூல் ஓதும்
விந்தையுறும் புய வீர இலக்கண விதியாமால் – நிதான:2 69/3,4
எங்கும் கேயாசு என்று ஓதும் எஜமாந_துரோகி ஆமால் – ஆரணிய:3 10/4
விண் உற மிளிர்ந்து தோன்றும் வித்தக தெளிவு என்று ஓதும்
வண்ண வான் சிகரி அண்மி மறை_வலீர் ஆடி ஈது – ஆரணிய:5 81/1,2
மேல்


ஓதுவதாயினான் (1)

உரிய காதலின் ஓதுவதாயினான் – நிதான:5 62/4
மேல்


ஓதுவல் (2)

ஓதுவல் கேட்டி என்று உரைத்தல் மேயினான் – ஆதி:3 15/4
ஓருகின்றனை ஓதுவல் கேட்டியால் – ஆரணிய:6 46/4
மேல்


ஓதுவார் (2)

ஓதுவார் எவரெவர் ஒல்லை இங்கு உற உடன் – நிதான:11 4/2
வேத சாத்திரம் எடுத்து ஓதுவார் விரகொடே – ஆரணிய:9 31/1
மேல்


ஓதுவான் (1)

உத்தமம் திகழ் வேதியன் ஓதுவான் – ஆரணிய:4 82/4
மேல்


ஓதுற்ற (1)

ஓதுற்ற ஈசோ எனும் கோல் கொடு உயர்த்தி நீட்டி – குமார:2 373/2
மேல்


ஓம்படையாக (1)

ஓம்படையாக காத்த உன்னதத்து ஒருவர் பாற்றே – ஆதி:19 117/4
மேல்


ஓம்பல் (1)

விளிக்கும் நாளளவும் தூய விதிவிலக்கு ஓம்பல் வேண்டும் – ஆதி:17 24/4
மேல்


ஓம்பலின் (1)

அஞ்சுண்டு அடியுண்டு உயிர் ஓம்பலின் ஆவது என்னே – ஆரணிய:4 123/4
மேல்


ஓம்பி (14)

மேதகு ஜீவ சாக்ஷி விரோதம் இன்றாக ஓம்பி
தீது ஒரீஇ நன்மை செய்து செம்_முறை திறம்பல் இன்றி – ஆதி:2 21/2,3
மாற்றி நல் மருத வைப்பா வளம்படுத்து அறத்தை ஓம்பி
ஏற்றமும் தாழ்வும் இன்றாய் எங்கும் ஓர் சமமாய் ஈண்டும் – ஆதி:4 8/2,3
மித்திரர் ஆகி தூய விதிவிலக்கு ஓம்பி பிள்ளை – ஆதி:6 9/3
பொன்றுவர் தமக்கே சொந்த புண்ணியம் உள என்று ஓம்பி – நிதான:5 13/4
ஒன்றின் ஊதியம் ஒன்பதா கொண்டு விற்று ஓம்பி
நன்று தீது நாடாது ஒரு காசுக்கு நஞ்சு – நிதான:7 37/1,2
உண்டு தேக்கெறிந்து உழலுவார் பாழ் வயிறு ஓம்பி
மண்டு காம வெம் பிணியினால் வரன் முறை மயங்கி – நிதான:7 53/2,3
பரித்த பாழ் உடல் ஓம்பி பர சுகம் – ஆரணிய:4 73/3
அன்னோ இன்னும் நச்சு உயிர் ஓம்பி அழிகின்றேன் – ஆரணிய:4 130/4
விருந்து எதிர்கொண்டு நாடி விழு தகு மரபின் ஓம்பி
பொருந்தும் மெய் அன்பில் தூய போனகம் அளிப்பர் பல்லோர் – ஆரணிய:5 28/1,2
கற்பனை பத்தும் ஓம்பி கைக்கொளல் கடமையே ஆம் – ஆரணிய:8 40/1
வனிதை-பால் தோன்றி தூய வரன்முறை விதியை ஓம்பி
புனித ஜீவியத்தை உய்த்த புதுமையே புதுமை ஆமால் – ஆரணிய:8 45/3,4
வேதனை பயிரை ஓம்பி விநாசத்தை விளைத்து நித்ய – இரட்சணிய:2 5/3
பின்னர் விரத்துவம் பூண்டு ஞான தீக்ஷை பெற்று விதிவிலக்கு ஓம்பி சீடருக்கு – தேவாரம்:8 5/2
வாட்டம் இன்று ஆக ஓம்பி வர கதி விளைவித்து அன்பர் – தேவாரம்:11 36/3
மேல்


ஓம்பிடார் (1)

மெய் திகழ் அவிர் ஒளி விளக்கை ஓம்பிடார்
பொய் திகழ் இருதய புணர்ப்பை நம்பி வீண் – ஆரணிய:9 49/2,3
மேல்


ஓம்பிடான் (1)

தாழ்_வினைக்கு அகன்று உயும் ஆற்றை ஓம்பிடான் – ஆதி:14 48/4
மேல்


ஓம்பிடின் (1)

மெய் தொழும்பாய் விதிவிலக்கை ஓம்பிடின்
நித்திய_ஜீவ நல் நிலையும் நேருமாம் – நிதான:10 18/3,4
மேல்


ஓம்பிய (1)

பொய் அளைந்த இ புலை குடில் ஓம்பிய புலையேன் – ஆரணிய:2 7/2
மேல்


ஓம்பு-மின்னே (1)

உலை வாய் கமடத்தின் மகிழ்ந்து உயிர் ஓம்பு-மின்னே – ஆரணிய:4 112/4
மேல்


ஓம்புக (1)

ஓம்புக என்று உணர்த்திய ஒளியை நீத்து இவண் – ஆதி:12 32/1
மேல்


ஓம்புகில்லா (1)

வித்தக விமலன் சொற்ற விதிவிலக்கு ஓம்புகில்லா
பித்தர் என்று எரிபாதால பிலத்திடை புகுத்துவாரால் – ஆதி:17 29/3,4
மேல்


ஓம்புகில்லேன் (1)

என் உயிர் ஓம்புகில்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவாரம்:9 2/4
மேல்


ஓம்பும் (3)

பின்றையும் வெய்யோன் உற்று உயிர் ஓம்பும் பிணம்_அன்னீர் – ஆரணிய:4 139/1
பத்து எனும் விதிவிலக்கு ஓம்பும் பண்பு உடை – ஆரணிய:9 46/3
புலை குடில் ஓம்பும் புன்_மதி அதனால் பொருவு_அரும் பொழுதை வீண் போக்கி – தேவாரம்:6 3/2
மேல்


ஓம்புவர் (1)

புக்கு உரைத்திடு புதுமை கண்டு ஓம்புவர் புவியின் – ஆதி:9 153/2
மேல்


ஓம்புவாரும் (1)

இளம் களை கட்டு நீர்கால் யாத்து இனிது ஓம்புவாரும் – ஆதி:4 14/4
மேல்


ஓம்புவான் (1)

பாழ் வயிறு ஓம்புவான் அலது பாதல – ஆதி:14 48/3
மேல்


ஓம்புவேற்கு (1)

பொய்யின் மூழ்கி புலை குடில் ஓம்புவேற்கு
உய்யும் ஆறு இனி செய்வது ஒன்று உண்டு-கொல் – ஆதி:12 73/3,4
மேல்


ஓம்புவேன் (1)

உத்தமத்து உபவாசமும் ஓம்புவேன் – ஆரணிய:9 9/4
மேல்


ஓமை (1)

ஓங்கும் ஏழில் ஐம்பாலை குங்குமம் புல ஓமை
பூம் குருந்து அசோகம் தமரத்தை பூம் கடம்பு – ஆதி:18 2/3,4
மேல்


ஓய்ந்தன (1)

கிஞ்சித்தும் பயன் இன்றி ஓய்ந்தன கெஞ்ச வந்து உனை கிட்டினேன் – தேவாரம்:2 4/2
மேல்


ஓய்ந்து (2)

ஆற்றல் ஓய்ந்து அறிவு இழந்து அலமந்தான் அரோ – ஆதி:12 34/4
கரணம் ஓய்ந்து உடல் கட்டு_அறு காலையில் – ஆரணிய:4 75/2
மேல்


ஓய்வு (2)

செம்மை சேர் ஓய்வு நாளை சிந்தையால் தூய்மை செய்-மின் – ஆதி:2 17/4
ஓய்வு_இலாது பிதாவை மன்றாடலில் உற்று எழு பெருமூச்சும் – குமார:2 6/3
மேல்


ஓய்வு_இலாது (1)

ஓய்வு_இலாது பிதாவை மன்றாடலில் உற்று எழு பெருமூச்சும் – குமார:2 6/3
மேல்


ஓய்வுநாளை (1)

மாணுறும் ஓய்வுநாளை மதியாது மதியும் கெட்டேம் – ஆதி:2 23/3
மேல்


ஓயகிற்கிலன் (1)

ஓயகிற்கிலன் மன்றாட்டை உத்தம உரைகள் எல்லாம் – ஆரணிய:8 68/3
மேல்


ஓயும் (2)

உய்யா உயிருக்குயிராம் உயிர் ஓயும் எல்லை – குமார:2 363/2
மூல தனிமுதலே கடை மூச்சு ஓயும் முன் முடுகி – தேவாரம்:10 2/3
மேல்


ஓர் (341)

மற்று இது ஆத்தும ரக்ஷணை வழங்கும் ஓர் மருந்தாம் – பாயிரம்:1 14/4
வீவு_இலா கதி கரை வீடு சேர்க்கும் ஓர்
தா_அரு புண்ணிய தனி மரக்கலம் – பாயிரம்:1 15/2,3
தூய ஜீவிய நடை கடைப்பிடித்த ஓர் சுகிர்தன் – ஆதி:1 8/3
இம்பர் ஓர் சிறை இருந்துழி யோக நித்திரையில் – ஆதி:1 9/3
சஞ்சரித்திடும் போது ஆண்டு ஓர் தட மலைச்சாரல் வைகி – ஆதி:2 1/2
விஞ்சி ஓர் கனவு கண்ட விதம்-தனை பகருவேனே – ஆதி:2 1/4
பரிபவம் ஒருங்கு கூடி திரண்ட ஓர் பார சும்மை – ஆதி:2 9/1
கன்னல் ஓர் உகம்-அதாக கழிந்தன அவற்கு கங்குல் – ஆதி:2 13/4
நம்மையே வணங்கல் வேண்டும் நமக்கு இணையாக வேறு ஓர்
பொம்மையை புனைந்து தாழ்ந்து போற்றிடாது இருங்கள் வீணே – ஆதி:2 17/1,2
ஏகவும் புகல் இலை ஈடுசெய்ய ஓர்
பாகமும் பலம் இலை பதைக்கின்றேன் என்றான் – ஆதி:3 8/3,4
ஏற்றமும் தாழ்வும் இன்றாய் எங்கும் ஓர் சமமாய் ஈண்டும் – ஆதி:4 8/3
மீவரும் எழிலி-தோறும் வேந்தன் ஓர் கருணை ஈட்டம் – ஆதி:4 20/4
ஓர் ஆழி-தனை உருட்டி உலகம் எலாம் காத்து அளிக்கும் உம்பர் நாட்டு – ஆதி:4 36/1
மேக்கு உயர் பரலோகத்து இ வித்தக அரசன் தம் ஓர்
கோ_குமரனுக்கு என்று இந்த குவலயம் புதுக்கி செங்கோல் – ஆதி:6 1/2,3
கருத்துறு கருமம் முற்ற கருதி ஓர் வாக்கினாலே – ஆதி:6 2/1
உரு திகழ் குவலயத்தை ஓர் அறு திவசத்துள்ளே – ஆதி:6 2/2
போதர நிறைவே அன்றி புகல ஓர் குறையும் இல்லை – ஆதி:6 13/3
சேமித்து நம் ஓர் மைந்தன் திரு_அடி தொழும்பு பட்டு – ஆதி:7 14/2
ஒற்றையே வழி ஓர் அடி தடம் உடைத்து உம்பர் – ஆதி:8 12/1
பரவி ஏகினான் பகைப்புலம் மிடைந்த ஓர் படுகர் – ஆதி:8 25/4
மருளி மாக்கள் ஓர் ஐவரை வெந்நிட மடக்கி – ஆதி:8 26/2
வேலை சூழ் உலகு ஏத்தும் ஓர் மெய் விசுவாசி – ஆதி:8 27/4
நள்ளி ஓர் சிலர் அடியுறை நல்லன தெரிந்து – ஆதி:9 4/3
ஆனா நெறி அமைத்து ஆக்கிய அகிலாண்டவ சுதன் ஓர்
ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப – ஆதி:9 19/3,4
பார்த்-தலை இறுத்த ஓர் பரம சற்குரு – ஆதி:9 27/3
அத்தலை ஓர் அசரீரி ஆர்வ நம் – ஆதி:9 32/2
துறை-தொறும் அமைத்தவை விளக்கி சொல்ல ஓர்
நிறை மொழி குரவனை நிருமித்தார் அரோ – ஆதி:9 41/3,4
ஔவிய பகைஞரும் அவிக்க ஒணாத ஓர்
திவ்விய ஒளி குறி திகழ்த்தி வைத்தனர் – ஆதி:9 42/3,4
நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி – ஆதி:9 84/1
ஒருவன் ஓர் திராக்ஷத்தோட்டத்து ஊன்றினன் அத்தி ஒன்றை – ஆதி:9 109/1
ஆண்டகாய் இன்னும் ஓர் ஆண்டு அளவும் யான் சுற்றி கொற்றி – ஆதி:9 110/1
ஒருவன் அன்புடைய தந்தைக்கு ஓர் இரு புதல்வர் உள்ளார் – ஆதி:9 111/1
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அ தேசம் எங்கும் – ஆதி:9 113/2
உற்ற ஊழியர் அநேகர் உண்டு தேக்கெறிய யான் ஓர்
துற்று உணவு இன்றி ஆவி சோர்குவல் இது என் துற்புத்தி – ஆதி:9 114/3,4
வல்லை வந்து அணைத்து முத்தி மகிழ்ந்தனன் மக ஆசைக்கு ஓர்
எல்லையும் உளவோ மைந்தன் எத்தனை பிழை செய்தாலும் – ஆதி:9 116/3,4
ஏகா எனை விட்டு இனி ஓர் இறையும் – ஆதி:9 130/3
புகல் புக்கு உய ஓர் பொழுது உண்டு-கொலோ – ஆதி:9 133/2
கையின் ஓர் விரல் கடை நுனி கங்கையில் தோய்த்து – ஆதி:9 147/2
தொண்டர் இடு முறைப்பாட்டின் அறிதுயில்-நின்று எழுந்து அருள் ஓர் சுருதி சொல்லின் – ஆதி:9 161/1
கரும்பு வேம்பு ஆயது ஓர் கணக்கு போலுமால் – ஆதி:10 7/3
துணைவ நோக்காய் இடை தோன்றுகின்ற ஓர்
இணை_அறு சுடர் அருகு இடுக்க வாயிலை – ஆதி:10 30/1,2
மன்னில் ஓர் அடி தடத்தை விட்டு அயல் புறம் வழுவில் – ஆதி:11 1/2
இல்லை ஓர் குறை எம்பிரான் இராஜ்ஜியத்து என்றும் – ஆதி:11 9/4
புரவலன் அருள் மொழி புகட்ட வல்ல ஓர்
குரவ மெய்யறிவினை கொளுத்தி ஏகு என – ஆதி:12 38/1,2
நல் அற கிழவன் ஓர் அடிமை நல்கிய – ஆதி:12 59/1
மேதை_அற்ற விவேகம் மிகுத்த ஓர்
பேதை என்னின் பிறர் இலை பெட்புறும் – ஆதி:12 68/1,2
ஈச நேசம் ஓர் எள்துணையும் இலேன் – ஆதி:12 72/1
உன்ன_அரும் சுமையோடும் ஓர் ஓசனை – ஆதி:12 77/1
உருக்கும் ஆர்_அருள் ஓங்கிய வேந்தன் ஓர்
திரு_குமாரனை சிந்தை உளே தரித்து – ஆதி:13 5/1,2
எத்துணைய ஆயினும் ஓர் எள்துணையும் எண்ணார் – ஆதி:13 35/4
மக பலி கொடுக்கவும் மறுத்திலன் ஓர் வள்ளல் – ஆதி:13 36/4
பன்_அரிய நிந்தையும் உழந்தனன் ஓர் பத்தன் – ஆதி:13 37/4
சிங்கம் உறு வெம் குகை முடங்கினன் ஓர் தீர்க்கன் – ஆதி:13 38/4
நல் இயல் மொழிந்து உயிர் விடுத்தனன் ஓர் நம்பன் – ஆதி:13 40/4
பாடு பல பட்டனன் ஓர் பத்தி வயிராக்யன் – ஆதி:13 41/4
துற்றும் ஓர் நறும் கனி என சுவை விழைந்தே – ஆதி:13 45/3
ஓர் வழி இடு அன்றி இலை உண்மை வழி கும்பி – ஆதி:13 51/3
ஏறு சுமையால் மிக இளைத்தனன் எனக்கு ஓர்
ஆறுதலும் இல்லை இனி அஞ்சல் என நின் போல் – ஆதி:13 53/2,3
இ பகல் கழிந்திடும் முன் இ நெறியின் ஓர் சார் – ஆதி:13 55/1
தின்மையே செய வரும் திறன் உளேன் சிறிய ஓர்
நன்மையேனும் செய திறன்_இலேன் நவையினேன் – ஆதி:14 2/3,4
தன்னையே நிகர்வது ஓர் தம்பிரான் தயை மறந்து – ஆதி:14 4/3
ஓர் அணுத்துணையும் நல் உணர்வு_இலேன் உலகு செய் – ஆதி:14 6/1
கோரணிக்கு உளம் உடைந்து இடையும் ஓர் கோழையான் – ஆதி:14 6/2
கண்டிலேன் ஓடி யான் புகுத ஓர் கரவிடம் – ஆதி:14 7/4
அப்பனே பிழை பொறுத்து அருளும் என்று அடையில் ஓர்
ஒப்பு_அரும் புதல்வனுக்கு உருகி மன்னிப்பம் என்று – ஆதி:14 9/2,3
உள்ள ஓர் கடவுள் வேந்து உலக யாத்திரிகன் நான் – ஆதி:14 13/1
எண்_அரும் குணத்த பாவனை இயைந்த ஓர்
புண்ணிய உரு கவின் பொலிய தீட்டிய – ஆதி:14 15/2,3
அம் கலுழ் மேனி ஓர் அணங்கு தூய நீர் – ஆதி:14 25/3
தூ நறும் புனல் துருவி ஓர் வாவியில் துன்ன – ஆதி:14 82/2
நாயகற்கு இதயாசனம் அளித்த ஓர் நம்பன் – ஆதி:14 84/4
மேவும் ஓர் கவசத்தினை மெய்யுற புனைந்து – ஆதி:14 85/3
வருதி நீ என சென்று இருள் மலிந்த ஓர் அரங்கை – ஆதி:14 105/3
பிழையை ஓர் பிழை என்று உணரா கொடும் பிழையார் – ஆதி:14 109/1
வேந்தன் ஓர் திரு_குமரன் என்று உரைப்பது மெய்ம்மை – ஆதி:14 113/3
தீட்டு_உளாய் எனினும் நம்பன் திரு_அருள் செயல் ஓர் ஆதி – ஆதி:14 119/3
சுருதி கூறியவாறு ஆக துயிலில் ஓர் கனவு கண்டு – ஆதி:14 133/3
வரும் ஓர் ஊழி மாருதமாம் வய வெம் சீயம் வந்து உலவ – ஆதி:14 146/1
யாதும் இன்மையிலே உலகு யாவும் ஓர்
ஏது இன்றி இயற்றிய ஈசற்கு – ஆதி:14 164/1,2
சேய் அவிழ்த்தனர் ஓர் செம் முறை ஜெகம் குலையவே – ஆதி:14 182/4
சார ஓர் புகலும் இன்று என மனம் தளரவே – ஆதி:14 185/4
அகல ஓட எனில் எங்ஙனம் அடுக்கும் அலது ஓர்
புகலும் இல்லை உயிர் பொன்றலும் இன்று என்று பொரும – ஆதி:14 194/2,3
உற்றது என் உளத்து ஓர் பயம் – ஆதி:14 201/2
பேர்_உதவியை உள்ளும் பெற்றிமை அலது யான் ஓர்
நேர் உதவிடு கைம்மாறு உளது-கொல் நினக்கு என்னா – ஆதி:14 210/1,2
ஒப்பது ஓர் உயர் பூமி உளது என அதை நாடி – ஆதி:15 4/2
வல்லாய் நீ ஓர் வரம்பு வைத்தாய் உன் வல்லமையை – ஆதி:15 9/3
கான் ஆடு மலர் குழல் ஓர் கன்னி கருப்பாசயத்து உற்று – ஆதி:15 15/2
அம் மலை சாரலை அடுத்து அங்கு ஓர் சிறை – ஆதி:16 3/1
பொன்று உடல் இங்கு ஓர் புற்புதம் என்னும் பொருள் உன்னீர் – ஆதி:16 11/2
ஆயிடை ஒருபால்-நின்று மடுத்த ஓர் வழிவந்து அண்மி – ஆதி:17 1/1
தீயர் ஓர் இருவர் ஜீவ பாதையில் திருமி நின்றார் – ஆதி:17 1/4
வாயிலை விடுத்து வேறு ஓர் வழி நுழைபவர் எல்லாரும் – ஆதி:17 3/2
உற்பவ பேதமான உபநதி பல ஓர் ஆற்றில் – ஆதி:17 7/1
கண்_இலான் கருத்து_இலான் ஓர் சித்திரம் கவின தீட்டும் – ஆதி:17 13/1
மன்னு பல் நதியும் ஒன்றாய் மருவி ஓர் முகமாய் ஓடி – ஆதி:17 20/2
கண்டிலிரோ என் நெற்றி கவினும் ஓர் ராஜ சின்னம் – ஆதி:17 27/1
அங்கண் ஓர் சிறை மீ கிளர்ந்து உயர் விசும்பு அணவி – ஆதி:18 1/1
பலம் தொகுத்து உதவிடுவது ஓர் பைம் பொழில் பழுவம் – ஆதி:18 4/4
உலர்ந்த வான் பயிர்க்கு உதவும் ஓர் மழை என உதவி – ஆதி:18 8/3
தீன ரக்ஷணை அருள்வது ஓர் செழும் சுவை தீம் பால் – ஆதி:18 20/4
நிருமலாதிபன் தொன்று-தொட்டு உலவ ஓர் நியம – ஆதி:18 21/1
பொருத்தம் இன்று அது தீமையை விளைத்த ஓர் புணர்ப்பால் – ஆதி:18 27/4
உன்ன ஓர் பிடி_கொம்பும் உளது என அறிகில்லேன் – ஆதி:19 16/3
என் இனி புரிகிற்பேன் யாதும் ஓர் துணை_இல்லேன் – ஆதி:19 16/4
இறந்த ஓர் வெகுளியில் தீது என்று எள்ளுவர் – ஆதி:19 35/3
சிந்தை மாழ்கும் ஓர் ஜென்ம தரித்திரன் – ஆதி:19 63/1
மேயது ஓர் சிறிது ஆறுதல் மீண்டு இனி – ஆதி:19 66/2
சோர்ந்து வீழ சுவரணை இன்றி ஓர்
பாந்தள் போல் துயில் கொண்ட பயித்தியம் – ஆதி:19 70/2,3
அம்மட்டு ஓர் உணர்வு அற்று அயர்வு எய்தலால் – ஆதி:19 75/3
கதியை காட்டும் ஓர் கை வழிகாட்டியை – ஆதி:19 79/4
ஆற்று எதிர்ப்பட்ட துன்புக்கு அளவு_இலை அவற்றால் யான் ஓர்
காற்று எதிர்ப்பட்ட பூளை ஆயினன் கருணை வேந்தன் – ஆதி:19 102/1,2
தேற்று எதிர்ப்பட்டதால் ஓர் தீங்கு இன்றி வந்தேன் ஈண்டு இ – ஆதி:19 102/3
விஞ்சி ஓர் தீங்கு செய்ய விறல் இன்று இ விநயம் ஓர்தி – ஆதி:19 108/4
ஆயினும் நடு இகந்து ஓர் அணுத்துணை பிசகி ஓர் பால் – ஆதி:19 110/3
ஆயினும் நடு இகந்து ஓர் அணுத்துணை பிசகி ஓர் பால் – ஆதி:19 110/3
மருட்டி முன் நின்று மெய்யை மறைக்கும் ஓர் வலி உண்டேனும் – ஆதி:19 118/2
செம் சுடர் அவிர் ஒளி பிழம்பை தீக்கும் ஓர்
நஞ்சு இது என்னவும் நாச தேசத்து – குமார:1 2/1,2
நிறையுமால் இதுவும் ஓர் நிமல வீடு-கொல் – குமார:1 32/4
அழிவன் என்று ஓர் உணர்வு அகத்துள் ஊன்றலால் – குமார:1 43/2
சுத்த வீரன் ஓர் தூயவன் வாயிலில் துன்னி – குமார:1 48/3
குருதி சிந்தி ஓர் குன்றிடை குரிசில் நம் இளங்கோ – குமார:1 51/1
உண்ணும் நீர் நசையால் திரிந்து உலைந்த ஓர் உழைக்கு – குமார:1 55/2
முந்து உவர்த்து பின் வேட்டு உழல்கின்ற ஓர் மூட – குமார:1 59/2
நோக்கில் ஓர் பதினாயிரம் கோடி பொன் நொடியில் – குமார:1 68/3
அபாவம் வாய் பழக்கு அன்றி ஓர் பயன் இலை அம்ம – குமார:1 69/4
செம்மை சேர்-மதி மற்று இது ஓர் சிந்தனை தெரி நீ – குமார:1 74/4
கண் பிசைந்து அழு சேய்க்கு உளம் கசியும் ஓர் தாயின் – குமார:1 79/2
மறு_இலா மதி முகத்தினாய் மைந்தர் ஓர் நால்வர் – குமார:1 85/1
மறுமை சிந்தை ஓர் சற்று இலர் இகத்து உறு வாழ்நாள் – குமார:1 86/2
உற்று அருந்தினர் நல் விருந்து ஓர் மனை – குமார:2 9/4
மும்மை ஆய ஓர் முதலுக்கு நடு நின்ற மூர்த்தி – குமார:2 77/1
இல்லையில்லை ஓர் இளக்கமும் பாவத்தால் இறுகி – குமார:2 84/1
அத்தனை கருதி கூவும் அளவையில் அடுத்து ஓர் தூதன் – குமார:2 128/1
காது அற எறிந்தனன் ஓர் காதகனை வெம்பி – குமார:2 141/4
ஈண்டு ஒரு கணத்தில் ஓர் இலக்கமுறு தூதர் – குமார:2 143/2
திருவுளம் வெதும்பின் ஓர் கணத்தினிடை தீயும் – குமார:2 153/1
மா சாதகன் காயிபாசு எனும் ஓர் வன்மி – குமார:2 155/4
ஒல்லை எரியுண்டு ஒழியும் ஓர் இவர் உருப்பின் – குமார:2 158/4
ஈசன்_மகன் நின்றனர் ஓர் ஏழை என ஓர்-மின் – குமார:2 162/4
ஆவது இ விடையோ என்ன அழன்று அங்கு ஓர் அசடன் சீறி – குமார:2 166/4
நோதக சினந்து ஓர் மாற்றம் நுவன்றிலர் கருமம் நோக்கி – குமார:2 189/4
தேறுகிற்கிலன் யாதும் ஓர் திறத்தினும் தெரியின் – குமார:2 230/2
என்ன ஓர் விரோதமும் இயற்றொணாது எனக்கு – குமார:2 250/2
குழுமியீர் நும் உரை குறிக்கொண்டு யாதும் ஓர்
வழு_இலாற்கு ஈந்தனன் மரணதண்டனை – குமார:2 253/1,2
புக்கனர் மாளிகை புறத்து அங்கு ஓர் சிறை – குமார:2 264/1
கண் இருண்டு கலங்குவர் ஓர் சிலர் காந்தும் – குமார:2 279/1
புண் உளத்தோடு அழுங்குவர் ஓர் சிலர் பொங்கி – குமார:2 279/2
துண்ணென்று உட்கி துடிப்பவர் ஓர் சிலர் சூழ்ந்தது – குமார:2 279/3
எண்ணியெண்ணி இரங்குவர் ஓர் சிலர் ஏங்கி – குமார:2 279/4
குரவரே கொடியார் என்பர் ஓர் சிலர் கூறில் – குமார:2 280/2
விரவிற்று உண்டு-கொலோ என்பர் ஓர் சிலர் வெம்பி – குமார:2 280/4
உற்ற ஓர் துணை காசு என உன்னுதி போலாம் – குமார:2 293/4
துன்று சிலுவையை ஆங்கு ஓர் வழிப்போக்கன் தொடுத்து ஏந்தி – குமார:2 334/3
ஈண்டு இவரே உலகினுக்கு ஓர் இரக்ஷகர் என்று எடுத்துரைக்கும் – குமார:2 344/3
உற்றார் அருள் தாதையை நோக்கி ஓர் ஓலமிட்டார் – குமார:2 369/4
கொல்லாது விடாத ஓர் தாகமும் கொண்டு இரந்தார் – குமார:2 372/4
அல் ஆர் சிறை மீட்டவர்க்கு ஓர் மிடறு ஆர உண் நீர் – குமார:2 374/2
இகழ்ந்திடற்பாலரோ ஈசன் ஓர் சுதன் – குமார:2 392/3
அன்பின் ஓர் படிவத்தை ஆவி நீத்தலில் – குமார:2 397/1
பூ வரு புண்ணிய பொருப்பின் ஓர் புடை – குமார:2 399/3
ஓர்ந்திடா பத்தன் ஓர் அடியில் ஒண் சிலை – குமார:2 400/1
நெடிதுயிர்த்து இரங்கி உள் அழிந்து நின்ற ஓர்
அடியன் யோசேப்பு நம் ஆண்டை ஆளுகை – குமார:2 401/2,3
தொக்க சங்கத்தின் ஓர் தலைமை சூழ்ச்சியான் – குமார:2 402/2
வன குறும் பரம்பின் ஓர் மருங்கு மட்டு அவிழ் – குமார:2 407/1
நேயம் மிகுத்து ஓர் காயம் உகுத்த நிறை சோரி – குமார:2 416/3
பூ அணையாக கண்படைகொள்ளும் புனிதற்கு ஓர்
மேவு விதானம் என்ன விரிந்த மேல் வான் மீன் – குமார:2 418/1,2
முட்டி அடைத்த ஓர் கல் கதவத்தினை முற்றாக – குமார:2 422/2
அட்ட திகாந்தமும் அம்பரமும் இது ஓர் அங்கைக்குள் – குமார:2 422/3
இன்னது ஓர் அமையம்-தன்னில் இரு நில உலகுக்கு எல்லாம் – குமார:2 433/1
உம்பர்-நின்று இழிந்த தேவ_தூதர் ஓர் இருவர் ஒல்லை – குமார:2 447/3
இருள் புலர் காலை கண்ட ஏந்து_இழைமார் ஓர் மூவர் – குமார:2 448/1
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி – குமார:2 449/2
மாசு_இலா அருள் முகிலை ஓர் மழை முகில் வளைப்ப – குமார:2 484/2
தொக்கு நின்ற வேதியர் மருங்கு ஓர் இரு தூதர் – குமார:2 485/2
பாழி உலகத்தினை விளக்கும் ஓர் பதங்க – குமார:3 17/2
பொலிந்தன தராதலம் ஓர் புத்துலகமே போல் – குமார:3 19/4
மலை அரசன் ஓர் குமரன் வந்து அவதரித்த – குமார:4 6/3
குல வரிசை ஈது என விளக்கினள் ஓர் கோதை – குமார:4 6/4
வாக்கியம் எடுத்து இனிது உரைத்தனள் ஓர் மங்கை – குமார:4 7/4
மாட்சியுறும் என்பதை வகுத்தனள் ஓர் மாது – குமார:4 8/4
வரம் உற்றபடி சாற்றினள் ஓர் தையல் – குமார:4 9/4
வண்ணம் இதுஇது என்று உரை வகுத்தனள் ஓர் வல்லி – குமார:4 11/4
ஞானம் மிகு தீர்க்க மொழி காட்டினள் ஓர் நாரி – குமார:4 12/4
அன்பின் வலி நன்குற விளக்கினள் ஓர் அம்மை – குமார:4 13/4
ஓர் ஆழி என உருட்டி உதித்து ஒடுங்கி தினம் செய்வான் – குமார:4 18/2
விரசு-மினோ சுவிசேஷ விபுலத்து என்று ஓலிடும் ஓர்
அரசர் பிரான் ஊழியத்துக்கு அனவரதாயத்தம் என – குமார:4 27/2,3
பைம்பொன் நாட்டவர் பரவும் ஓர் பவித்திர புரியின் – குமார:4 70/1
வழி_நடத்தி ஆதரிப்பதும் வழியை விட்டு அயல் ஓர்
வழி புகா வகை மறிப்பதும் முடிவு-மட்டாக – குமார:4 78/2,3
பலம் திகழ் இனையது ஓர் படுகர் வைப்பினை – நிதான:1 13/1
வெல்வதும் இருக்க ஓர் பக்கம் வேறு நீ – நிதான:2 23/2
மாயம் இல்லது ஓர் மானத பூசனை வகுத்தான் – நிதான:2 84/2
புனையும் ஓர் வயிராக தண்டம் கொடு புடைத்தான் – நிதான:2 94/4
முன்னை ஓர் அடி பெயர்ப்பின் மோசத்தின் முழுகி போவேம் – நிதான:3 11/1
வாரி வாய் மடுக்கும் ஈண்டு ஓர் மாரண படுகர் உண்டு என்று – நிதான:3 17/3
சிட்டன் ஓர் தமியனாக மென்மெல செல்லும் காலை – நிதான:3 21/4
கொய் திறம் போல மற்று ஓர் கொழு நிதி கவர நாளும் – நிதான:3 28/2
மாலிடை படுவன் ஈண்டு ஓர் மயிர்க்கிடை விலகுமேனும் – நிதான:3 38/3
அமையச்சே தீபம் தூண்டி அலர்த்துவார் போல் ஓர் வாக்கு – நிதான:3 46/1
மூசிய இடுக்கண் துன்பம் முழுதும் ஓர் அணுவாம் இந்த – நிதான:3 52/3
இன்னணம் புனித தொண்டன் ஏகுழி எதிர் ஓர் சார்பில் – நிதான:3 58/1
படிவமோ வேறு ஓர் தேவ பத்தியின் உருவு வாய்ந்த – நிதான:3 62/2
பிற்பட முடுகி கூவ கேட்டும் ஓர் மாற்றம் பேசான் – நிதான:3 64/3
திரு_அருள் உய்ய கொண்ட செல்வன் ஓர் திடர் வந்து உற்றான் – நிதான:3 65/2
மிருத்துவின் அந்தத்து உள்ள வியன் இரும் பிலத்துள் மேய் ஓர்
திரு தகு ஜீவ பாதை சிதைத்திட முயலும் தீயர் – நிதான:3 73/1,2
கோ இயல் அழித்த மற்று ஓர் கொடியவன் ஆற்றல் குன்றி – நிதான:3 75/3
அடங்கினர் அனர்த்தம் செய்யும் அரக்கர் ஓர் இருவரேனும் – நிதான:3 76/1
எல்லையை கடந்து ஓர் கானத்து இறுத்தனன் நாச தேச – நிதான:3 77/3
மொய் ஆர் அளி இன் இசை முற்றிய ஓர்
உய்யான வனாந்தரம் உற்றனனால் – நிதான:4 1/3,4
சதி வழி புகுத்தும் ஓர் தையல் தோன்றினாள் – நிதான:4 14/4
அச்ச நுண் மருங்குலாள் அலகைக்கு ஓர் துணை – நிதான:4 15/4
நீந்த ஓர் நெடும் புணை நிகழ்ந்தது அவ்வுழி – நிதான:4 20/4
ஏயென இகழ்ந்து அணில் ஏறவிட்ட ஓர்
நாய் என குரைத்து உளம் நலிந்து நின்றனள் – நிதான:4 23/2,3
ஓர் அணி படு மொழி கூறல் மேயினான் – நிதான:4 26/4
பூதலம் அனைத்தும் ஓர் புணர்ப்பினால் தரும் – நிதான:4 32/1
ஈசன் ஓர் கடைத்தலை எய்தும் எம்மனோர் – நிதான:4 37/4
பருக ஓர் மறவனை விடுப்பல் பார் என – நிதான:4 38/3
கொக்கரித்து உரும் என குமுறி அண்மி ஓர்
உக்கிரன் பணை கரம் ஓச்சி ஒல்லென – நிதான:4 41/2,3
மிக்கு உரத்து ஓர் அடி அடித்து வீழ்த்தினான் – நிதான:4 41/4
திவ்விய அன்பு எனும் குணம் திரண்ட ஓர்
செவ்வியன் அடுத்து உளம் தெருட்டி செம்_கணான் – நிதான:4 45/2,3
சற்பனை விளைக்கும் ஓர் சற்றும் நீங்கிடில் – நிதான:4 48/2
பஞ்சைகள் பயின்றிடும் ஓர் தாழ் படுகர் உய்க்கும் – நிதான:4 55/4
உலகர் உளது என்பது இலை என்னில் உலகுக்கு ஓர்
அலகை இவன் என்பர் இது அறிந்திலை-கொல் என்றான் – நிதான:4 59/3,4
பத்தி நடை என்பது பயித்தியம் அலால் ஓர்
சத்தும் இலை என்பது எமர் சாசுவத கொள்கை – நிதான:4 67/3,4
ஈனமுறும் ஓர் மயிர் இடர்ப்படுவதேனும் – நிதான:4 73/2
மானம் அழியப்பெறும் ஓர் வாழ்வும் உளதேயோ – நிதான:4 73/4
சத்திரம் அணைந்து ஓர் வைகல் தரித்துளை எனின் என் சொல்கேன் – நிதான:4 92/2
ஜென்ம சாபலியம் ஈது என் சிந்தைக்கு ஓர் பெரிய துக்கம் – நிதான:5 6/4
துன்னும் என்று உழல்வோர் எல்லாம் துரிய நாயகன் ஓர் செம்மல் – நிதான:5 16/3
இ வழி பிடித்த நங்கட்கு ஏற்ற ஓர் துணைமை போலும் – நிதான:5 19/3
பத்தி எனும் தருவினுக்கு ஓர் நன்னடக்கை பயனாமால் – நிதான:5 34/4
சரதம் உணர்த்திய உனக்கு ஓர் கைம்மாறு தர உளதோ – நிதான:5 40/4
ஓர் திருத்தம்_இலரையும் மெய்யுணர்வு எழுப்பி உளம் புதுக்கி – நிதான:5 43/3
இத்தகைய வினாவினுக்கு ஓர் இரு வகை உத்தரம் உளவாம் – நிதான:5 49/2
பேசினும் பொருட்டாயது ஓர் எள்துணை பிசகா – நிதான:6 7/4
படியும் வானமும் வாய்மடுத்து ஓர் உழை பதுங்கி – நிதான:7 7/3
இகழ்வர் ஏழையை இரங்கி ஓர் சற்று உணவு ஈயார் – நிதான:7 49/2
கடனை அன்றி ஓர் காசு இலை என பொருள் கரப்பார் – நிதான:7 52/4
ஓர் ஈஷத்து உணர்வு அற்று ஆன்ம ஊதியம் இழப்பர் அந்தோ – நிதான:7 77/4
வெய்து துன்பம் விளைப்பினும் காக்க ஓர்
பொய் சொல்லாத புலையர் என்பார் சிலர் – நிதான:8 28/1,2
இழி_குலத்தர்-கொலோ என்பர் ஓர் சிலர் – நிதான:8 30/2
ஒழிகிலாதவரே என்பர் ஓர் சிலர் – நிதான:8 30/4
மன்னி ஓர் சிலர் தட்டி மறுக்கவும் – நிதான:8 31/2
சற்று நின்ம் என சாற்றி அங்கு ஓர் சிலர் – நிதான:8 40/1
நினைத்து லோக வியாபாரம் நிறுவி வணங்க வாரத்து ஓர்
தினத்தை விதித்தார் அ நாளை தீட்டுப்படுத்தில் தீராத – நிதான:9 12/2,3
உலவா வேதாக்ஷரங்களில் ஓர் உறுப்பும் இதை விட்டு உய் வழி வேறு – நிதான:9 38/3
எண்ணப்போமோ தெய்வத்துக்கு இது ஓர் விளையாட்டு எனலாமோ – நிதான:9 41/3
நீச புலைநர் ஆத்துமத்தை நினைந்து ஓர் பொருளாய் பிணைப்பட்டு – நிதான:9 42/1
தம் ஓர் மகவை உம்-பொருட்டு தந்த பரம தாதாவின் – நிதான:9 65/1
பெருமை அடைந்தால் அடையாத பிறிது ஓர் பாவம் இல்லையதால் – நிதான:9 81/3
ஓடும் கணமும் நில்லாது இங்கு உறும் ஓர் சிறிய சோதனையில் – நிதான:9 94/2
இகழ்ந்து நிந்தனைசெயும் இடும்பர் ஓர் புறம் – நிதான:10 36/1
மகிழ்ந்து உளம் களித்திடும் மறவர் ஓர் புறம் – நிதான:10 36/2
நிகழ்ந்தது சிறிது எனும் நீசர் ஓர் புறம் – நிதான:10 36/3
புகழ்ந்து நீதியை புனை புல்லர் ஓர் புறம் – நிதான:10 36/4
குறுமையீர் யாது நும் குறிப்பு குற்றம் ஓர்
சிறுமையும் இயற்றிலர் தீங்கு இயற்றுதிர் – நிதான:10 43/1,2
சிட்டர் ஓர் இருவரும் குறுகினார் செவ்விதே – நிதான:11 9/4
எம் உளத்து இல்லவே இல்லை என்று உள்ள ஓர்
செம் மன_கரி மிக சினவி நின்று உயிர் தெறும் – நிதான:11 13/2,3
மு பரம் பொருள் ஆய ஓர் புண்ணிய மூர்த்தி – ஆரணிய:1 27/1
நிண்ணயத்தொடு இரா_பகல் ஓர் இடை நில்லான் – ஆரணிய:1 31/2
கண் உறக்கம் அற்று ஓர் தனியாய் நெறி கண்டு – ஆரணிய:1 31/3
அழுவன் இன்னும் ஓர் வழித்துணை அமையும்-கொல் என்னா – ஆரணிய:2 5/4
மேய ஓர் பதினாயிரம் கேள்விக்கு விடை எம் – ஆரணிய:2 62/2
வெட்டவெள்ளிடை ஆய ஓர் மெய் விடாய் ஆற்றி – ஆரணிய:2 80/3
அ திடர் ஏறி செல்லும் அளவையின் அருகு ஓர் பக்கல் – ஆரணிய:3 2/1
பித்துலகரை வாய் பெய்யும் பெரிய ஓர் பிலத்தை கண்டார் – ஆரணிய:3 2/4
நீங்க_அரும் நிதி நீத்து ஏகும் நிராசை ஓர் புலமைத்து அன்றால் – ஆரணிய:3 5/4
துறவு_உளேம் விலகி ஆண்டு ஓர் அடி இட துணிதுமேனும் – ஆரணிய:3 9/3
திறவிடை கவிழ்த்தும் காண்டி சிறிதும் ஓர் ஐயம் இன்றால் – ஆரணிய:3 9/4
அற்பர் ஓர் இருநூற்றைம்பான் அழிம்பரும் குறிகள் ஆவார் – ஆரணிய:3 20/3
தீர்த்தன் ஓர் அன்பினை சிந்தைசெய்துசெய்து – ஆரணிய:4 31/1
மன்னி நின்று காலடி பெயர்த்து ஏக ஓர் மார்க்கம் – ஆரணிய:4 48/2
முன் உறும்-கொல் என்று ஓர் அவா சிந்தையுள் முதிர – ஆரணிய:4 48/3
கதி வழிக்கு அருகு ஏகும் ஓர் சதி வழி கதித்து – ஆரணிய:4 50/1
இன்மை என்னும் ஓர் பாவி மற்று இக_பர நலத்தை – ஆரணிய:4 56/3
கத்து துன்ப கடும் குரல் அன்றி ஓர்
உத்தரம் பிறிது இல் என ஓர்ந்தனர் – ஆரணிய:4 67/1,2
என்று ஓர் வாக்கும் எழுந்தது விண்ணிடை – ஆரணிய:4 84/3
கேசரி பகு வாயின் கிடைத்த ஓர்
பாசடை புழையூடு உற பற்றினார் – ஆரணிய:4 96/3,4
அம் தாபதர் ஓர் இருவோரும் அயர்ந்து தூங்கும் – ஆரணிய:4 99/1
இருளை பகைத்தீர் ஒளிக்கு ஓர் பகல் என்பது ஓரீர் – ஆரணிய:4 111/2
நல் ஆறு இகக்கும் மதி_மோசம் ஓர் நச்சு அராவின் – ஆரணிய:4 116/1
என்று கூறினன் வேதியற்கு ஓர் விகற்பு_இன்றி – ஆரணிய:4 159/1
உற்று மேலிடில் துன்பேயோ உதவியோ நிகழ்வது ஓர் பால் – ஆரணிய:5 44/3
செல் வழிக்-கண் ஓர் நாளில் காணினும் செவ்வியோர் தாம் – ஆரணிய:5 58/1
செம் நெறி கிடப்பாலாக சேரும் ஓர் கடவை பாதை – ஆரணிய:5 67/2
சென்றுழி சென்றார் அங்கு ஓர் செழு மலர் காவின் பாங்கர் – ஆரணிய:5 69/4
எங்கும் ஓர் இடுக்கண் இன்றி ஏம்பலோடு அ வேதியர் – ஆரணிய:5 100/3
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அங்கு செல்லும் நாள் – ஆரணிய:5 100/4
கோணும் அன்றி ஓர் குணம் உறாது என்னும் இ குறிப்பை – ஆரணிய:6 9/2
ஈசன் ஓர் வல பாகத்தில் இனிது வீற்றிருப்போன் – ஆரணிய:6 20/3
தூய ஓர் பொது திருச்சபை தூயரின் ஐக்கியம் – ஆரணிய:6 22/1
விளங்கும் ஓர் சிலர் உள்ளத்து மறைபடூஉம் மெலிந்து – ஆரணிய:6 26/3
சீரும் ஈண்டு எடுத்தியம்புவல் சிறிய ஓர் இடுக்கண் – ஆரணிய:6 29/3
பேச கேட்டனை சொற்ற இ பெற்றி ஓர்
ஈசத்தேனும் உண்டு என்ன எசா விசுவாச – ஆரணிய:6 32/2,3
காதகப்படு கள்வர் ஓர் மூவரும் – ஆரணிய:6 49/1
ஒவ்வா வேடத்து ஓர் அறிவீனன் உடன் ஏக – ஆரணிய:7 1/3
சால இருந்தை போல் உரு வாய்ந்து ஓர் தநுவாக – ஆரணிய:7 3/3
துருவி ஏகினர் தூரம் ஓர் சிறிது கண் துஞ்ச – ஆரணிய:8 6/1
இருவரும் துயின்று எழுதும் ஓர் கடிகை என்று இசைத்தான் – ஆரணிய:8 6/4
உறக்கம் காதம் போய் ஒளித்தது அங்கு ஓர் இருவோரும் – ஆரணிய:8 12/2
திருவுளம் இரங்கி தம் ஓர் திரு_குமாரனை விடுத்து – ஆரணிய:8 42/3
என் உளம் குவிந்ததேனும் ஈசன் ஓர் குமார வள்ளல் – ஆரணிய:8 54/1
தேவன் ஓர் மைந்தன் என்றும் சிந்து செம் குருதி ஒன்றே – ஆரணிய:8 76/2
எள்ளுறு பாவியேனும் இகழ்ந்து அவமதித்து ஓர் போதும் – ஆரணிய:8 77/3
செத்திடற்கும் ஓர் தீரம் வந்து உற்றதால் – ஆரணிய:8 85/4
தனிதம் ஆர் அருள் மூர்த்தி ஓர் சாதனம் – ஆரணிய:9 13/4
போதும் ஓர் வழிப்போக்கர் பொருட்டிலே – ஆரணிய:9 21/2
வெறுத்தனன் உலக வாழ்வு என ஓர் வீரியம் – ஆரணிய:9 41/1
பாவிகட்கா நம் பரமன் ஓர் சுதன் – ஆரணிய:9 61/1
கண்ணிய பத்தியின் கருமம் யாவும் ஓர்
அண்ணலுக்கு அர்ப்பணம் ஆகும் என்பதும் – ஆரணிய:9 62/2,3
பத்தையும் தழுவினர் பரமன் ஓர் சுதன் – ஆரணிய:9 72/4
உற்ற ஓர் மூலமாய் உயிருற்று ஓங்கிய – ஆரணிய:9 82/2
மன் பெரும் துர்_இச்சையின் வாயில் பெய்வது ஓர்
கொன் பயில் கலினமாம் குறிக்கொள்வாய் என்றான் – ஆரணிய:9 84/3,4
விண்ணுலகாளி ஓர் விபுத மைந்தனை – ஆரணிய:9 86/1
இ தலத்தவர் எலாம் இறைவன் ஓர் திரு – ஆரணிய:9 88/1
பேசி நடை கூடினன் ஓர் பேதம்_இலராக – ஆரணிய:10 1/3
தேவ மைந்தன் ஓர் சீர்த்தியை சேத்திர மடந்தை – இரட்சணிய:1 29/2
இருக்க மல்கும் ஓர் சூழலில் வேதியர் இருவர் – இரட்சணிய:1 31/2
ஐயன்மீர் இனி துன்பம் இன்று ஆயினும் ஆண்டு ஓர்
மை இருள் படு மரணத்தை வரன்முறை நீந்தி – இரட்சணிய:1 34/1,2
வாழிவாழி என்று ஏத்தினும் வைகல் ஓர்
ஊழியாக திகைத்து உள் உடைந்தனள் – இரட்சணிய:1 71/2,3
சிங்க ஏறு ஓர் இரண்டு உடன் சென்று என – இரட்சணிய:1 78/2
ஆயுளுக்கு எல்லையாயும் அவனிக்கு ஓர் அந்தமாயும் – இரட்சணிய:2 18/1
சித்த சுத்தியோ சற்கருமத்தின் ஓர் திறனோ – இரட்சணிய:2 50/2
பொன் பொலி சிமயம்-நின்று ஓர் புத்தமுது அருவி போந்து – இரட்சணிய:3 6/2
மேய ஓர் பகுதி உள் வியந்து மேம்படு – இரட்சணிய:3 55/2
வாழி வாழி ஓர் திரித்துவ நாமத்தின் மகிமை – இரட்சணிய:3 108/1
இடைக்-கண் நின்றிடும் உதவும் ஓர் துணை என்றும் நீ அடியேற்கு யான் – தேவாரம்:2 3/2
ஓர் அணுத்துணை மதி இலாது சிற்றின்பம் உண்டு உலை கமடமாய் – தேவாரம்:2 6/1
கருமமும் ஈது அலால் கருதில் யாதும் ஓர்
அருமையும் பயனும் ஒன்று இல்லை ஆதலால் – தேவாரம்:3 10/2,3
தீ_வினைக்கு ஓர் அரு மருந்தை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 4/4
எம் ஆவிக்கு உருகி உயிர் ஈந்து புரந்ததற்கு ஓர்
கைம்மாறு உண்டு-கொலோ கடைகாறும் கையடையாய் – தேவாரம்:5 2/1,2
மண்டலத்து எனை போல் பாவியும் இல்லை மற்று உனை பொருவது ஓர் தெய்வம் – தேவாரம்:6 4/1
புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னி புகல்_அரிய பெரும் பாவ பொறை சுமந்து – தேவாரம்:8 4/2
புன்கணுக்கு இரங்கி ஓர் பூம் பொழிலிடை புனித மூர்த்தி – தேவாரம்:9 3/2
நன்மை ஓர் அணுவும் காணேன் நஞ்சினை அமுதா நச்சும் – தேவாரம்:9 12/2
ஓர் ஆதரம் உனை அன்று இலை உயிர் போம் பொழுது உடன் வந்து – தேவாரம்:10 11/3
முன்னம் ஓர் நரனால் விளைந்த தீ_வினையை முனிந்திடும் முதல்வனே போற்றி – தேவாரம்:11 2/1
சருவ லோகமும் ஈடேற ஓர் மகவை தந்து அருள் தந்தையே போற்றி – தேவாரம்:11 11/4
விள்_அரும் கருணையால் ஓர் வெற்பிடை விளங்கி தோன்றி – தேவாரம்:11 18/2
பாழி அம் கிரி மீது ஓர் கால் பரிதி போல் பொலிந்து அன்பர்க்கு – தேவாரம்:11 22/1
தொண்டரை தெருட்டி ஆங்கு ஓர் துறு மலர் சோலை நண்ணி – தேவாரம்:11 24/1
வம்பு அவிழ் கோதை மாதர் வாய் திறந்து அரற்ற ஆண்டு ஓர்
வெம் பரம்பு இறுத்தாய் போற்றி வினை தொடர் அறுத்தாய் போற்றி – தேவாரம்:11 27/3,4
மெலிந்து அழியாது முன் ஓர் விடலையை காத்தாய் போற்றி – தேவாரம்:11 35/2
மேல்


ஓர்-மின் (8)

சீர்பெற நன் மணி முற்றி ஒன்று நூறாய பயன் திகழ்த்திற்று ஓர்-மின் – ஆதி:9 81/4
உத்தமர் மேனிலை சேர்வர் களை போல்வார் எரியுண்பர் உண்மை ஓர்-மின் – ஆதி:9 83/4
இழுக்காது சென்று அடைவர் முந்தினர் பிந்தினர் ஆவர் இதயத்து ஓர்-மின் – ஆதி:9 90/4
விரைவில் இருள் சிறை உய்த்தான் பலர் அழைக்க சிலர் தெரிந்த விதத்தை ஓர்-மின் – ஆதி:9 96/4
ஈசன்_மகன் நின்றனர் ஓர் ஏழை என ஓர்-மின் – குமார:2 162/4
நாயகன்-தன்னை முன்னம் நவின்ற வாசகத்தை ஓர்-மின் – குமார:2 449/4
முடங்கு உளை வய வெம் சீய முழையிடை படுத்தது ஓர்-மின் – நிதான:11 52/4
தெருளை கெடுத்து உம் உயிர் ஆர்குவல் திண்ணம் ஓர்-மின் – ஆரணிய:4 111/4
மேல்


ஓர்கிலர் (2)

பின் உறுவது ஓர்கிலர் பெரும் தன மிடுக்கர் – குமார:3 15/1
தருணம் மற்று இவர்-தம் பிழை ஓர்கிலர்
அருள் நயந்து மன்னிக்க அத்தா எனும் – இரட்சணிய:1 68/2,3
மேல்


ஓர்கிலன் (1)

தன் இட்டன் அவன் சாற்றுவது ஓர்கிலன்
முன் இட்டாலும் முறை அறிவான்_அலன் – ஆரணிய:9 27/1,2
மேல்


ஓர்கிலாய் (2)

பாழிலே உழலுதி பயனை ஓர்கிலாய் – ஆதி:10 13/4
எத்தனை பிழை என ஏழை ஓர்கிலாய் – ஆரணிய:9 58/4
மேல்


ஓர்கிலார் (1)

அஞ்செழுத்து எட்டெழுத்து ஆற்றல் ஓர்கிலார்
நம் செயல் நாசத்தை நனி விளைக்கும் என்று – நிதான:10 21/2,3
மேல்


ஓர்கிலை (2)

உன் அகத்து மல்லாடியது ஓர்கிலை ஒன்றாம் – ஆரணிய:1 17/3
கவ்வை இன்றாய் வரு கணக்கை ஓர்கிலை
எவ்வகை திகைத்தனை இயம்புக என்றனன் – ஆரணிய:9 63/3,4
மேல்


ஓர்சில (1)

இன்னவாறு அவண் வைகல் ஓர்சில கழிந்திடும் கால் – இரட்சணிய:1 42/4
மேல்


ஓர்சிலர் (14)

தீயர் ஓர்சிலர் வெம் கதம் திருகினர் செறிந்து – ஆதி:14 79/3
பத்தர் ஓர்சிலர் முன்றில் வாய் நின்றனர் பரிந்து – ஆதி:14 80/4
பண் தரும் துதி பாடினர் ஓர்சிலர் – ஆதி:14 170/4
போலும் என்று உளம் பூரிப்பர் ஓர்சிலர் – ஆதி:14 173/4
தொழுவர் ஓர்சிலர் தோத்திரம் பாடி நின்று – ஆதி:14 175/1
அழுவர் ஓர்சிலர் அண்ணல் பதாம்புஜத்து – ஆதி:14 175/2
பனவர் ஓர்சிலர் இழிந்த அது பார்த்தனன் உளம் – ஆதி:14 188/3
பத்தர் ஓர்சிலர் வெள் உடை பரித்து உலவுவதும் – குமார:1 48/2
பேயர் ஓர்சிலர் நம்பனை இறுகுற பிணித்து – குமார:2 213/2
என் அனையர் ஓர்சிலர் இசைந்து உளம் இணங்கி – நிதான:11 35/1
முன்னர் ஓர்சிலர் தாம் செல்லும் முறை நெறி விலகி ஏகி – ஆரணிய:3 3/2
அ தலத்து அறவோர் ஆய அண்டர் ஓர்சிலர் வந்து ஈண்டி – ஆரணிய:5 40/2
துய்யர் ஓர்சிலர் நம்-தமை கூட்டுவான் சுலவி – இரட்சணிய:2 35/3
உம்பர் ஓர்சிலர் வந்து ஊன்றி உத்தம கிறிஸ்தவற்கும் – இரட்சணிய:3 99/2
மேல்


ஓர்சிலரையே (1)

வன் தலை புலையராம் வயவர் ஓர்சிலரையே – நிதான:11 3/4
மேல்


ஓர்சிறை (1)

மனையின் ஓர்சிறை வறிது போய் மனம் கசந்து அழுதான் – குமார:2 201/4
மேல்


ஓர்தி (12)

உன்-பால் அடையும் கணிப்பு இல்லன உண்மை ஓர்தி – ஆதி:12 8/4
ஈண்டு இதை மறந்திடாது இதயத்து ஓர்தி என்று – ஆதி:14 54/1
உயல் முறைக்கு இறை சித்தமே நலன் என ஓர்தி – ஆதி:14 101/4
விஞ்சி ஓர் தீங்கு செய்ய விறல் இன்று இ விநயம் ஓர்தி – ஆதி:19 108/4
வாயில் சிறந்த மொழி காட்டும் இ மாண்பை ஓர்தி – குமார:2 357/4
திரு_அருள் மாட்சிக்கு ஏற்ற திவ்விய முறை என்று ஓர்தி – குமார:2 446/4
செம்மையுறு மேலவர் செலும் பரிசும் ஓர்தி – நிதான:4 58/4
தெருளுறு நன் மன_சான்றும் தெரிக்கின்ற திறம் ஓர்தி – நிதான:5 37/4
கொற்றவா ஓர்தி கொல்லாது கொல்லும் கொலை – நிதான:11 14/1
உம்பர் உற்று அழியா நலம் உண்ணுவம் ஓர்தி – ஆரணிய:1 9/4
வேதனை படுகர் வீழ்வேம் மெய்மை ஈது ஐய ஓர்தி – ஆரணிய:3 11/4
ஒருக்கு சாவும் உவப்பு எனக்கு உண்மை இது ஓர்தி – ஆரணிய:4 144/4
மேல்


ஓர்தியால் (4)

எ திற பாதகம் இதயத்து ஓர்தியால் – ஆதி:12 54/4
ஓது சீர்த்தியும் உண்மை என்று ஓர்தியால் – ஆதி:12 81/4
ஊட்டல் என் அரசியல் முறை என்று ஓர்தியால் – நிதான:2 36/4
என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு ஓர்தியால் – ஆரணிய:9 45/4
மேல்


ஓர்தும் (1)

எற்று என்று ஓர்தும் இறை அருள் பெற்றியின் – இரட்சணிய:3 53/3
மேல்


ஓர்ந்த (1)

பொன்றினும் நலம் என்று ஓர்ந்த போதமும் காத்த எந்தாய் – ஆரணிய:8 69/4
மேல்


ஓர்ந்தனம் (1)

திருந்த ஆரியன் செப்பியது ஓர்ந்தனம்
பொருந்தும் அன்பரை காக்கின்ற புண்ணிய – குமார:1 99/2,3
மேல்


ஓர்ந்தனர் (1)

உத்தரம் பிறிது இல் என ஓர்ந்தனர்
அத்த எங்கு உற்றனம் என ஆரண – ஆரணிய:4 67/2,3
மேல்


ஓர்ந்தனன் (1)

முந்தும் ஆக்கினை முற்றும் என்று ஓர்ந்தனன் – ஆரணிய:8 83/4
மேல்


ஓர்ந்தார் (1)

செம் தழல் கடலின் ஓசை செவிமடுத்திடுவது ஓர்ந்தார்
அந்தரத்து உருமு வீழ்ந்ததாம் என அச்சமுற்றார் – ஆரணிய:5 71/3,4
மேல்


ஓர்ந்திடா (1)

ஓர்ந்திடா பத்தன் ஓர் அடியில் ஒண் சிலை – குமார:2 400/1
மேல்


ஓர்ந்திலர் (1)

சொற்றது ஓர்ந்திலர் வடித்த கண்ணீரொடு சும்மை – குமார:1 89/1
மேல்


ஓர்ந்து (20)

உள்ளுறு மரபை ஓர்ந்து அங்கு உசாவினன் உருவம் மாறி – ஆதி:7 2/4
நிண்ணயம் இதனை ஓர்ந்து நிரைய பாதலத்துக்கு ஏகும் – ஆதி:7 10/1
தெள்ளிது ஓர்ந்து எதிர்ந்து இருந்தனர் பூருவ திசையில் – ஆதி:9 4/4
விள்_அரும் அற்புத செயலும் கண்டு கேட்டு உளம்திரும்பும் விந்தை ஓர்ந்து
வள்ளல் அருள் செயற்கு இடைந்த அ அலகை பாசறை ஊன்றும் வைரி ஆய – ஆதி:9 166/2,3
இன்னது ஓர்ந்து அருள் வாக்கினை மதித்து இளவரசன்-தன்னை – ஆதி:11 11/1
சொற்றது ஓர்ந்து அருள் சஹாயனும் துரிசு_அறும் உரை கல் – ஆதி:11 32/1
முன் ஓர்ந்து வரும் துயர் நீங்க முயன்றிடு இன்னே – ஆதி:12 9/4
அன்னது ஓர்ந்து அருளாளனும் – ஆதி:14 203/3
உன் நெறிக்கு உறுதுணையாம் இது ஓர்ந்து நீ – ஆதி:15 25/2
சிற்றெறும்பு ஆதியின் சீலம் ஓர்ந்து நீ – ஆதி:19 40/2
கூக்குரல் இது என்று ஓர்ந்து என் வார்த்தையை குறிக்கொள் என்னா – ஆதி:19 107/3
காரிகை யூகி சொல் கருத்தை ஓர்ந்து அவர் – குமார:1 24/1
நண்ணிய பரிசை ஓர்ந்து நலம் இலா காய்பாசு என்னும் – குமார:2 163/3
நடுங்கி உயிர் நலி சோரன் நச்சு மனத்து இயற்கையும் ஓர்ந்து
ஒடுங்கு உயிர் மற்றொரு சோரன் உளம் பொறுக்காது உரைக்கின்றான் – குமார:2 348/3,4
மைந்தன் ஓர்ந்து மனம் கலங்காதிர் நீர் – குமார:2 470/2
ஓவு_அற விளக்கினை இது ஓர்ந்து அளியன் ஆற்ற – குமார:3 3/3
ஒள்ளியோன் சிறிது அலமரல் உற்றமை ஓர்ந்து
துள்ளி ஓடி வந்து எதிர் உறீஇ மல் அமர் தொடுத்து – நிதான:2 99/2,3
மேட்டிமை இது ஓர்ந்து மறை வேதியர் செல் தாழ்மை – நிதான:4 64/3
நிதி மிக படைத்த ஞானி நீதி வாக்கியத்தை ஓர்ந்து
சதி புரி வெட்கம் துஞ்ச சமழ்ப்பதே தருமம் எம்பி – நிதான:4 94/3,4
சொற்றது ஓர்ந்து அறிவீனனும் தூயவ – ஆரணிய:9 7/2
மேல்


ஓர்ந்தும் (1)

நின் முகம் கண்டும் நேரே வினவிய நேர்மை ஓர்ந்தும்
என் முகம் களித்த காட்சி எதிர்ந்தனை பளிங்கே போல – நிதான:5 5/2,3
மேல்


ஓர்ந்தேன் (1)

பொன்றியும் ஈட்டிவைத்த புண்ணிய பொலிவு என்று ஓர்ந்தேன் – ஆரணிய:8 79/4
மேல்


ஓர்ந்தோர் (1)

தூய யாத்திரை செலும் துணிவும் ஓர்ந்தோர் சிலர் – நிதான:11 16/2
மேல்


ஓர்பால் (3)

ஓங்கிய கட்கம் நெஞ்சை உருவி நின்று உடற்றும் ஓர்பால்
வீங்கிய தேவ கோப வெம் கனல் வெதுப்பும் ஓர்பால் – குமார:2 117/2,3
வீங்கிய தேவ கோப வெம் கனல் வெதுப்பும் ஓர்பால்
நீங்க_அரும் மரணம் கிட்டி நெடும் திகில் விளைக்கும் ஓர்பால் – குமார:2 117/3,4
நீங்க_அரும் மரணம் கிட்டி நெடும் திகில் விளைக்கும் ஓர்பால் – குமார:2 117/4
மேல்


ஓர்வரால் (1)

பன்_அரும் கொடு விட பை என்று ஓர்வரால் – ஆரணிய:9 43/4
மேல்


ஓர்வார் (1)

வெம் தாபத்தால் சிந்தையில் நைந்தே மிகை ஓர்வார் – ஆரணிய:7 12/4
மேல்


ஓர்வை (1)

தெற்றென்று ஓர்வை ஈது அன்றி நீ பிறர் பிழை தெரிந்து உன் – ஆதி:9 65/3
மேல்


ஓரடி (1)

ஓரடி தடத்தை நாடி ஒரு தனி ஏக என்னில் – நிதான:3 48/3
மேல்


ஓரடித்தடத்தை (1)

உயப்படும் மார்க்கமாம் இ ஓரடித்தடத்தை விட்டு இங்கு – ஆதி:19 104/1
மேல்


ஓரம் (1)

உரைபடு நடக்கையை ஓரம் இன்றியே – ஆரணிய:9 52/3
மேல்


ஓரம்சொல்லி (1)

மன்று ஓரம்சொல்லி உயிர் வாழ்வதுவோ வாழ்வு என்பார் – குமார:2 323/2
மேல்


ஓரம்சொன்னோன் (1)

மன்று ஓரம்சொன்னோன் மனை பாழாய் வன் குடியும் – குமார:2 323/3
மேல்


ஓரலை (3)

மண்ணின்மண் ஆகுவை மரித்தி இது ஓரலை
மண்ணினை இகத்தி என் மதி கொண்ட ஏழை நீ – நிதான:4 28/3,4
உற்று அறிந்தவர் நீ அஃது ஓரலை
முற்று அறிந்தனை போல் மொழிகிற்றியால் – நிதான:5 80/3,4
இற்று இது ஓரலை நீர் எழுத்து யாக்கை என்று எண்ணாய் – ஆரணிய:1 19/1
மேல்


ஓராத (2)

தன் கடனை தனக்கு இரங்கி தரணிபன் மன்னித்த பெரும் தகை ஓராத
வன்கணன் தன் கடனாளி-தனை பிடித்து குரல்வளையை வலிந்து பற்றி – ஆதி:9 88/1,2
நட்டம் செயும் பொல்லார் நல்லார் என்று ஓராத
துட்ட விலங்கு அனந்தம் தொக்கது அந்த சூழலே – ஆதி:19 7/3,4
மேல்


ஓராது (2)

இன்றமையாது என்று ஓராது எத்தனை ஏழை மாந்தர் – நிதான:5 13/3
அவ்வாறு ஓராது ஏகினர் சில் நாள் அறவோரே – ஆரணிய:7 1/4
மேல்


ஓராதே (2)

முந்து ஓராதே வந்த பின் எண்ணும் முழுமூட – ஆதி:16 5/2
முந்து ஓராதே மோச வலைக்குள் முழுகுற்ற – ஆரணிய:7 12/2
மேல்


ஓரான் (2)

முன் நிலை உணரான் பின்னே முடுகிடும் மறுமை ஓரான்
தன்னையும் மறந்தான் ஆகி தடம் துயில்கொள்ளும் காலை – ஆதி:9 106/1,2
நற்புத்தி என்னாம் மருண்டு ஏகினன் நன்மை ஓரான் – ஆதி:12 21/4
மேல்


ஓரில் (7)

கைத்தலத்த பொருள் வீசி கவர்வன் என்ற திரு_வசன கருத்தை ஓரில்
உத்தம ராஜ்ஜியம் விழைந்தோன் ஒல்லை வழிப்படுவன் உலகு ஒருங்கு உவர்த்தே – ஆதி:9 86/3,4
சாவை விளிப்பார் இவரை உணர்த்தும் தகவு ஓரில்
கூவல் இறைத்து வீண் விழல் உய்க்கும் கொள்கைத்தால் – ஆதி:16 24/3,4
மன்னவன் அஃது ஓரில் வளர் இடர் மலை ஏறி – ஆதி:19 18/3
ஓரில் பத்தி வேடத்தருக்கு ஒப்பு எவர் உலகில் – ஆரணிய:2 53/4
சங்கை_அற படு துர்_சனருக்கு இருதயம் ஓரில்
வெம் கனலின் சிவை ஆம் எனல் மேலவர் விதி அன்றோ – ஆரணிய:7 16/3,4
ஓரில் அந்தண பேதம் என் எம்மில் என்று உரைத்தான் – இரட்சணிய:2 37/4
வித்தக கபாடம் வல்லே திறவுண்ட விதத்தை ஓரில்
சித்தம் உள் உவந்து ஜேசு திரு_அடிக்கு அன்புசெய்யும் – இரட்சணிய:3 88/2,3
மேல்


ஓரின் (2)

கமையுற்ற தொண்டர்க்கு ஆவி காட்டிய தகைமை ஓரின்
இமயத்தை நிகர்த்த துன்பம் இடுக்கண் வந்து உறினும் ஏற்ற – நிதான:3 46/2,3
வடு_அறு நிதானி நின்று வழக்கிடும் மரபை ஓரின்
தொடு கடல் உலக வேந்தன் துரும்பு அன்றோ துறவிக்கு அம்மா – நிதான:11 46/3,4
மேல்


ஓரினும் (1)

ஓரினும் இயற்கை அறிவீனம் உறலாலே – ஆரணிய:9 105/3
மேல்


ஓரீர் (1)

இருளை பகைத்தீர் ஒளிக்கு ஓர் பகல் என்பது ஓரீர்
பொருளை கெடுத்து என்னையும் நீவிர் புறக்கணித்த – ஆரணிய:4 111/2,3
மேல்


ஓருகின்றனை (1)

ஓருகின்றனை ஓதுவல் கேட்டியால் – ஆரணிய:6 46/4
மேல்


ஓருதிர் (1)

மீண்டு போ-மின் என விடுத்தது ஓருதிர் – குமார:2 236/4
மேல்


ஓரும் (2)

ஓரும் பற்பல் உவமை கொடு உண்மையை – ஆதி:9 79/3
ஓரும் முன் உரை யான் அன்றி உண்மை வேறு – குமார:2 471/2
மேல்


ஓரேம் (1)

சற்பனை ஓரேம் பேசிய இன்_சொல் சதுராலே – ஆரணிய:7 15/2
மேல்


ஓரேன் (1)

இருட்டு அடர் படுகர் வீழ்ந்தார் என் உற்றார் என்பது ஓரேன் – ஆரணிய:3 14/4
மேல்


ஓரையிலே (1)

அந்த ஓரையிலே பொல்லாங்கு அறிதும் என்று இருவர் பொங்கி – குமார:2 172/1
மேல்


ஓரையின் (1)

ஜீவ நாடி உயிர்த்த நல் ஓரையின் செவ்வி – ஆரணிய:1 24/3
மேல்


ஓரொரு (1)

விதிவிலக்கு இகந்து உஞற்றுவல் ஓரொரு வேளை – குமார:1 66/2
மேல்


ஓலக்கமா (1)

அனைய ஓலக்கமா அமை அறப்பகை முனம் – நிதான:11 10/1
மேல்


ஓலத்துக்கு (1)

ஒப்புறவு உயர்ந்த ஒருதனி முதலே உணர்வு உடை ஓலத்துக்கு உருகும் – தேவாரம்:6 5/3
மேல்


ஓலம் (1)

ஓலம் ஆர் குருசு ஒண் மடல் ஊர்ந்து அருள் – இரட்சணிய:1 69/2
மேல்


ஓலமிட்டார் (1)

உற்றார் அருள் தாதையை நோக்கி ஓர் ஓலமிட்டார் – குமார:2 369/4
மேல்


ஓலமிட (2)

உன்னி நனி ஓலமிட உள் உருகி உள்ளா – ஆதி:13 19/3
தற்பரன் என்று ஓலமிட சண்டாளர்-தாம் இதனை – குமார:2 312/3
மேல்


ஓலமிடும் (1)

ஒருப்படீஇ ஓலமிடும் அவர்க்கு உருகி உறு துயர் களைந்தவா போற்றி – தேவாரம்:11 6/4
மேல்


ஓலிட (1)

கால் நிலைத்து நின்று ஓலிட கவிழ்ந்த அம் சிரத்தை – ஆதி:11 44/1
மேல்


ஓலிடில் (1)

ஜீவ வாயிலை சென்று நின்று ஓலிடில்
போ என்று எள்ளி புறம் துரப்பார்-கொலோ – ஆதி:12 75/3,4
மேல்


ஓலிடும் (3)

விரசு-மினோ சுவிசேஷ விபுலத்து என்று ஓலிடும் ஓர் – குமார:4 27/2
விளங்க மெய் மறை ஓலிடும் இடம்-தொறும் விளித்தே – ஆரணிய:2 35/4
ஓலிடும் மரண ஆற்றிற்கு ஒரு புணையேனும் இன்று – இரட்சணிய:2 20/1
மேல்


ஓலிடூஉ (1)

ஓலிடூஉ பரிகசித்து உரறினார் பலர் – குமார:2 266/4
மேல்


ஓவல் (4)

ஓவல்_இல் பெரும் துன்பு உழந்து ஒண் நிலை தவறி – ஆதி:8 37/2
ஓவல்_இல் பரலோக ராஜ்ஜியம் அஃது உற்றால் – ஆதி:11 4/2
ஓவல்_இன்றி முயலும் உவந்து அரோ – நிதான:5 67/4
ஓவல்_இல் ஆனந்த போகம் உண்பதற்கு – நிதான:10 52/2
மேல்


ஓவல்_இல் (3)

ஓவல்_இல் பெரும் துன்பு உழந்து ஒண் நிலை தவறி – ஆதி:8 37/2
ஓவல்_இல் பரலோக ராஜ்ஜியம் அஃது உற்றால் – ஆதி:11 4/2
ஓவல்_இல் ஆனந்த போகம் உண்பதற்கு – நிதான:10 52/2
மேல்


ஓவல்_இன்றி (1)

ஓவல்_இன்றி முயலும் உவந்து அரோ – நிதான:5 67/4
மேல்


ஓவலுறும் (1)

ஓவலுறும் முன்னையது இடைக்கிடை உயிர்த்து – ஆரணிய:9 108/2
மேல்


ஓவாத (1)

ஓவாத பெரும் குணத்த உத்தமனை உலகு அனைத்தும் – தேவாரம்:4 5/2
மேல்


ஓவாது (2)

ஓவாது உழல் எம் உயிர்க்கு ஒழிவு இன்றோ என்பார் – குமார:2 320/4
ஓவாது படை சிதறி ஓச்சி எறிந்து உடற்றுகினும் – குமார:4 25/2
மேல்


ஓவிய (1)

தூய ஓவிய புறம் துதைந்த வல் இருள் – ஆதி:14 19/1
மேல்


ஓவு (11)

ஓவு_அற விசுவாசத்தின் ஒண் கரு பொதிந்து முற்றி – ஆதி:4 16/2
ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம் – ஆதி:11 8/3
ஓவு_இல் கச்சினை அரையில் இட்டு இறுக்கி ஒண் நீதி – ஆதி:14 85/2
ஓவு_இலாதது சுரப்பது அ தூய நீரூற்றாம் – ஆதி:18 19/2
ஓவு_அற எங்கும் பாய் இருள் நக்கி ஒளி காலும் – குமார:2 418/3
ஓவு_அற விளக்கினை இது ஓர்ந்து அளியன் ஆற்ற – குமார:3 3/3
ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல் – நிதான:4 79/2
ஓவு_இல் கூட்டுறவு கொள்ள உளம் ஒல்குவன் எனில் – நிதான:4 86/3
ஓவு_இல் பல் பெரும் துன்பம் மிக்கு உடற்றினும் உருத்து – நிதான:6 29/1
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகி பாடி – ஆரணிய:5 39/2
ஓவு_இல் ஆணவ தருக்கினால் நல் உணர்வு ஒழிந்து – ஆரணிய:10 19/2
மேல்


ஓவு_அற (3)

ஓவு_அற விசுவாசத்தின் ஒண் கரு பொதிந்து முற்றி – ஆதி:4 16/2
ஓவு_அற எங்கும் பாய் இருள் நக்கி ஒளி காலும் – குமார:2 418/3
ஓவு_அற விளக்கினை இது ஓர்ந்து அளியன் ஆற்ற – குமார:3 3/3
மேல்


ஓவு_இல் (6)

ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம் – ஆதி:11 8/3
ஓவு_இல் கச்சினை அரையில் இட்டு இறுக்கி ஒண் நீதி – ஆதி:14 85/2
ஓவு_இல் கூட்டுறவு கொள்ள உளம் ஒல்குவன் எனில் – நிதான:4 86/3
ஓவு_இல் பல் பெரும் துன்பம் மிக்கு உடற்றினும் உருத்து – நிதான:6 29/1
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகி பாடி – ஆரணிய:5 39/2
ஓவு_இல் ஆணவ தருக்கினால் நல் உணர்வு ஒழிந்து – ஆரணிய:10 19/2
மேல்


ஓவு_இலாதது (1)

ஓவு_இலாதது சுரப்பது அ தூய நீரூற்றாம் – ஆதி:18 19/2
மேல்


ஓவு_இலாது (1)

ஓவு_இலாது உலகு வந்து தலை சூடும் உணர்வு_இல் – நிதான:4 79/2

மேல்