மொ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொட்டு 1
மொண்டுகொண்டு 2
மொத்திடுவார் 1
மொத்துண்டு 2
மொத்துண்ணும் 1
மொத்துண்ணுற 1
மொந்தைக்கும் 2
மொய் 6
மொய்க்கும் 1
மொய்கொள் 1
மொய்த்திடற்கு 1
மொய்ப்பது 1
மொழி 118
மொழி-தன்னை 1
மொழி-தனை 1
மொழி-தான் 4
மொழி_மாலை 2
மொழி_உடையீர் 1
மொழிக்கு 8
மொழிக்கும் 1
மொழிக 1
மொழிகள் 7
மொழிகின்ற 2
மொழிகின்றது 1
மொழிகின்றார் 4
மொழிகின்றேன் 1
மொழிச்சியரை 1
மொழிதல் 3
மொழிதற்கு 1
மொழிந்த 41
மொழிந்தது 1
மொழிந்திட 1
மொழிந்திடவே 1
மொழிந்திடாதே 1
மொழிந்திடினும் 1
மொழிந்திடும் 1
மொழிந்து 2
மொழிப்படி 1
மொழிய 2
மொழியாம் 2
மொழியாய் 11
மொழியார் 7
மொழியார்க்கு 1
மொழியால் 10
மொழியாலும் 1
மொழியாலே 1
மொழியாள் 5
மொழியில் 1
மொழியின் 2
மொழியினால் 1
மொழியும் 12
மொழியே 37
மொழியை 15
மொழியோ 1
மொழிவதற்கு 1
மொழிவது 1
மொழிவர் 2
மொழிவழி 1
மொழிவாரே 1
மொழிவேன் 2
மொள்ள 2

மொட்டு (1)

சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய் கீழ் துவண்டு – திருமுறை1:3 1/661

மேல்


மொண்டுகொண்டு (2)

ஆறு மா முகத்து அழகை மொண்டுகொண்டு
ஊறு இல் கண்களால் உண்ண எண்ணினேன் – திருமுறை5:12 12/2,3
தொண்டர் கண்டுகண்டு மொண்டுகொண்டு உள் உண்ட இன்பனே – கீர்த்தனை:1 57/1

மேல்


மொத்திடுவார் (1)

முன் படுவார் குரு அவரை மொத்திடுவார் சீடர் இந்த முறைமை அன்றோ – தனிப்பாசுரம்:28 3/3

மேல்


மொத்துண்டு (2)

முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை3:7 9/2
பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2

மேல்


மொத்துண்ணும் (1)

மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தம் கண்டு இருத்தல் அழகோ எம் கோவே – திருமுறை6:7 3/3,4

மேல்


மொத்துண்ணுற (1)

துண்ணெனும் தீ_சொல் ஒலியும் அ அந்தகன் தூதர்கள் மொத்துண்ணுற
வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே – திருமுறை1:6 142/3,4

மேல்


மொந்தைக்கும் (2)

மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் – திருமுறை5:52 3/3
மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் – தனிப்பாசுரம்:9 3/3

மேல்


மொய் (6)

மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண் – திருமுறை1:6 106/2
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே – திருமுறை1:6 157/4
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர் – திருமுறை1:7 15/2
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:10 7/1
முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே – திருமுறை2:20 1/2
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை3:7 9/2

மேல்


மொய்க்கும் (1)

எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 9/4

மேல்


மொய்கொள் (1)

உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் மொய்கொள்
அதுவாய் அவளாய் அவனாய் அவையும் – திருமுறை1:3 1/76,77

மேல்


மொய்த்திடற்கு (1)

இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன் – திருமுறை6:5 4/2

மேல்


மொய்ப்பது (1)

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல் – திருமுறை1:3 1/683

மேல்


மொழி (118)

எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் – திருமுறை1:1 2/98
கோன் பரவும் சங்க குழை அழகும் அன்பர் மொழி
தேன் பரவும் வள்ளை செவி அழகும் நான் பரவி – திருமுறை1:3 1/429,430
மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்கு – திருமுறை1:3 1/1050
நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே – திருமுறை1:6 49/4
தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை – திருமுறை1:6 73/1
வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்க – திருமுறை1:6 92/1
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழி
சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனை தாங்குதற்கு ஓர் – திருமுறை1:6 147/2,3
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ – திருமுறை1:8 18/3
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ – திருமுறை1:8 18/3
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 55/4
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 58/4
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை1:8 63/2
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 65/4
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று – திருமுறை1:8 103/3
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 103/4
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை1:8 121/3
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் – திருமுறை1:8 163/2
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 7/2
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 7/2
மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:25 6/1
கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் – திருமுறை2:36 10/1
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:48 10/1
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை2:102 8/3
எள்ளாது இருந்த பெண்கள் எலாம் இகழாநின்றார் இனிய மொழி
தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 1/3,4
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை3:14 10/3
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை4:1 20/3
முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் – திருமுறை4:1 26/1
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில் – திருமுறை4:6 6/1
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
வரு மொழி செய் மாணிக்கவாசக நின் வாசகத்தில் – திருமுறை4:12 8/1
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை5:2 11/3
நணியே தணிகைக்கு வா என ஓர் மொழி நல்குவையே – திருமுறை5:5 5/4
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை5:9 1/1
பாகை பொருவும் மொழி_உடையீர் என்று மடவார் பழிச்சாமல் – திருமுறை5:21 10/1
வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே – திருமுறை5:28 6/1
பண்ணார் மொழி மலையாள் அருள் பாலா பனிரண்டு – திருமுறை5:32 10/3
மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே – திருமுறை5:38 7/3
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே – திருமுறை6:13 7/4
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் – திருமுறை6:13 21/1
வாய் மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே – திருமுறை6:13 21/2
தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் – திருமுறை6:13 21/3
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய் – திருமுறை6:13 21/4
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய் – திருமுறை6:13 21/4
திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/1
உரு வளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/2
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/3
இ பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழி பாட்டு – திருமுறை6:16 7/2
ஒப்பா சிறியேன் புன் மொழி பாட்டு எல்லாம் உவந்த உடையானே – திருமுறை6:16 7/3
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை6:22 7/3
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:35 2/2
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:36 6/2
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:36 11/4
பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 4/3
இயங்கு சிற்றடியேன் மொழி விண்ணப்பம் ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:40 7/3
முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம் – திருமுறை6:55 7/1
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 13/4
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:60 14/4
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 15/4
தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 16/4
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 20/4
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 22/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 26/4
புரிந்த தவ பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 37/4
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/3
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:60 66/4
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 92/4
சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம் – திருமுறை6:60 94/3
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 9/4
அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 12/4
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 14/4
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:64 21/3
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 6/4
மொழி ஆடுதற்கு முனம் – திருமுறை6:85 9/4
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:89 2/2
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:89 3/2
தண்பு உடை நல் மொழி திரளும் சுவை பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே – திருமுறை6:91 5/4
அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே – திருமுறை6:91 6/4
உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர் – திருமுறை6:95 5/4
உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர் – திருமுறை6:95 5/4
பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன் மொழி பகருகின்றீரே – திருமுறை6:96 10/1
புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர் – திருமுறை6:98 2/1
புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர் – திருமுறை6:98 2/1
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:98 7/1
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:98 24/3
உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர் – திருமுறை6:98 26/1
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:105 3/2
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:106 71/3
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம் – திருமுறை6:106 75/1
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:106 86/4
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:106 87/4
கரும்பு அசைக்கும் மொழி சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று – திருமுறை6:108 37/1
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:108 53/4
அஞ்சல் என்றாய் நின்-பால் அடாத மொழி பேசியதை – கீர்த்தனை:4 21/1
கன்னல் சுவை மொழி மின்_இடையாய் உன்னை கன்னியழித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 3/1
எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி – கீர்த்தனை:11 7/2
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – கீர்த்தனை:13 1/2
ஏடு ஆயிரம் என்னை கோடா மொழி ஒன்றே – கீர்த்தனை:17 80/1
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – கீர்த்தனை:41 12/1
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – கீர்த்தனை:41 25/4
அன்னவன் சொல் மொழி கேட்டு சிவகுரு அங்கு இளநிலா அரும்ப உள்ளே – தனிப்பாசுரம்:2 41/1
குயில் ஏறு மொழி கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி – தனிப்பாசுரம்:3 24/4
தேன் வளர்த்த மொழி குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி – தனிப்பாசுரம்:3 29/4
இ மொழி ஆர்_அமுது அருந்த என்ன அரும் தவம் முன்னர் இயற்றினேனோ – தனிப்பாசுரம்:3 44/2
வெம் மொழி ஒன்று இல்லாத திரு_கூட்டத்தவர்களொடும் மேவினானால் – தனிப்பாசுரம்:3 44/4
மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:7 6/2
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – தனிப்பாசுரம்:25 2/2
பந்த நிலை அந்த நிலை இந்த நிலை என்று பரபந்த மொழி தந்த மணியே – திருமுகம்:3 1/26
தங்கும் மொழி முதலை உடையேன் முதல் கயலில் தயங்கும் ஒரு நாமம் உடையேன் – திருமுகம்:3 1/52

மேல்


மொழி-தன்னை (1)

சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – தனிப்பாசுரம்:13 8/1

மேல்


மொழி-தனை (1)

ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:104 9/1

மேல்


மொழி-தான் (4)

விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை1:8 125/3
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 125/4
தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/4
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான் – திருமுறை3:10 19/3

மேல்


மொழி_மாலை (2)

முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம் – திருமுறை6:55 7/1
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 6/4

மேல்


மொழி_உடையீர் (1)

பாகை பொருவும் மொழி_உடையீர் என்று மடவார் பழிச்சாமல் – திருமுறை5:21 10/1

மேல்


மொழிக்கு (8)

மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன் – திருமுறை1:6 42/2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 66/3
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 66/3
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 67/3
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 67/3
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்கு காட்டு என்றார் – தனிப்பாசுரம்:10 22/3
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் – தனிப்பாசுரம்:10 23/3
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் – தனிப்பாசுரம்:10 23/3

மேல்


மொழிக்கும் (1)

நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை4:6 6/4

மேல்


மொழிக (1)

முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:105 3/1,2

மேல்


மொழிகள் (7)

பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்க பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்த – திருமுறை1:5 90/1
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள் – திருமுறை6:13 61/2
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் – திருமுறை6:19 2/1
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் – திருமுறை6:64 2/1
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:68 1/4
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:79 1/3
துன்பு_உடையேன் புன் மொழிகள் தூற்றியதை எவ்வுயிர்க்கும் – கீர்த்தனை:4 35/1

மேல்


மொழிகின்ற (2)

முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா – திருமுறை6:29 2/1
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:90 1/3

மேல்


மொழிகின்றது (1)

நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால் – திருமுறை1:3 1/1137

மேல்


மொழிகின்றார் (4)

எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 60/4
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 64/4
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:105 3/1

மேல்


மொழிகின்றேன் (1)

நல்லார்கள் வியக்க எனக்கு இசைத்தபடி இங்கே நான் உனக்கு மொழிகின்றேன் நன்று அறிவாய் மனனே – திருமுறை6:89 4/2

மேல்


மொழிச்சியரை (1)

தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ – திருமுறை6:36 7/2

மேல்


மொழிதல் (3)

முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு – திருமுறை1:8 127/3
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை4:1 11/4
முத்தி சார்குவர் என மொழிதல் கேட்டு நல் – திருமுறை5:51 10/3

மேல்


மொழிதற்கு (1)

யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:106 37/3

மேல்


மொழிந்த (41)

மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:34 4/3
தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/4
முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் – திருமுறை4:1 26/1
செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து – திருமுறை6:16 7/1
முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம் – திருமுறை6:55 7/1
முறை இது எனவே மொழிந்த மெய் துணையே – திருமுறை6:65 1/1170
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:79 10/2
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்கு புனைந்து அலங்கரிப்பாய் நான் மொழிந்த மொழியை – திருமுறை6:105 4/3
நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை – தனிப்பாசுரம்:3 23/3
அது இன்று அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 1/4
அருகா வியப்பாம் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 2/4
அட்டு உண்டு அறியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 3/4
ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 4/4
அயிர மொழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 5/4
அண் கார் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 6/4
அலங்கல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 7/4
அண்டர்க்கு அரியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 8/4
அட்டார் புரங்கள் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 9/4
அற்றிடு என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 10/4
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 11/4
ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 12/4
அண்கொள் அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 13/4
அருவும் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 14/4
ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 15/4
அளி நாண் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 16/4
ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 17/4
அல் நில் ஓதி என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 18/4
அளம் சேர் வடிவாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 19/4
ஆற்றா இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 20/4
அய பால் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 21/4
அண் அஞ்சுகமே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 22/4
அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 23/4
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 24/4
அருத்தம் தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 25/4
ஐய இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 26/4
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 27/4
அயல் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 28/4
அல் மேல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 29/4
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 30/4
அடியார்க்கு எளியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 31/4

மேல்


மொழிந்தது (1)

முன் ஒன்றுமாக மொழிந்தது உண்டு மன்னுகின்ற – திருமுறை1:2 1/614

மேல்


மொழிந்திட (1)

முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என் – திருமுறை1:6 50/3

மேல்


மொழிந்திடவே (1)

முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:68 9/2

மேல்


மொழிந்திடாதே (1)

முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே – திருமுறை6:64 3/4

மேல்


மொழிந்திடினும் (1)

மருவினிய நற்சொல் மொழிந்திடினும் வளையாத பனைமரம் போல் நிற்பார் – தனிப்பாசுரம்:27 11/2

மேல்


மொழிந்திடும் (1)

முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால் – திருமுறை1:6 215/3

மேல்


மொழிந்து (2)

மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன் – திருமுறை1:6 42/2
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2

மேல்


மொழிப்படி (1)

என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3

மேல்


மொழிய (2)

வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை4:6 6/2
நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் – திருமுறை4:6 6/3

மேல்


மொழியாம் (2)

தரு மொழியாம் என்னில் இனி சாதகம் ஏன் சஞ்சலம் ஏன் – திருமுறை4:12 8/3
அம் மொழியாம் செம்மணியை அடி முடியின் அணிந்து மனம் மலர்ந்து நாயேன் – தனிப்பாசுரம்:3 44/1

மேல்


மொழியாய் (11)

பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய்
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர் – திருமுறை1:7 84/2,3
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை1:8 25/2
பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணா பகைவரேனும் இதை – திருமுறை1:8 100/3
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை1:8 144/3
இள தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பு அன்றே – திருமுறை3:6 9/3
கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 6/4
சந்து ஏன் ஒழிவாய் அம் தேன் மொழியாய் தனி இன்று – திருமுறை5:49 5/2
என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால் – திருமுறை5:49 11/2
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1
அயிர மொழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 5/4
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் – தனிப்பாசுரம்:10 19/2

மேல்


மொழியார் (7)

பாகை கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா – திருமுறை1:2 1/293
செம்பால் மொழியார் முன்னர் எனை சேர்வீர் என்கோ திருவொற்றி – திருமுறை1:8 101/1
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே – திருமுறை2:17 9/3
மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர் – திருமுறை3:2 2/1
தூய_மொழியார் ஒற்றியில் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 4/2
தூ வாய்_மொழியார் அவர் முன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 6/2
பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என் – திருமுறை3:18 3/1

மேல்


மொழியார்க்கு (1)

மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும் – திருமுறை3:2 4/1

மேல்


மொழியால் (10)

பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்த – திருமுறை1:3 1/1323
தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால்
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே – திருமுறை3:5 6/3,4
கஞ்சற்கு அரியார் திருவொற்றி காவல் உடையார் இன் மொழியால்
கொஞ்ச தருவார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 7/3,4
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை5:45 6/2
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும் – திருமுறை6:13 106/2
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர் துணைவா – திருமுறை6:37 7/2
மெய் ஓர்சிறிதும் இலேன் வீண் மொழியால் ஊடியதை – கீர்த்தனை:4 22/1
கொதிக்கின்ற வன் மொழியால் கூறியதை ஐயோ – கீர்த்தனை:4 36/1
தூய்மை இலா வன் மொழியால் சொன்ன எலாம் எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 47/1
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – தனிப்பாசுரம்:25 2/2

மேல்


மொழியாலும் (1)

விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த – திருமுறை1:5 39/3

மேல்


மொழியாலே (1)

கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே
இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்கு கந்தை உளது – திருமுறை1:8 16/2,3

மேல்


மொழியாள் (5)

பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனை பாற்றிய பதத்தார் – திருமுறை2:35 10/1
நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை3:2 4/3
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 4/4
பயில் இன்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:9 10/3
பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் – கீர்த்தனை:38 9/1

மேல்


மொழியில் (1)

எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3

மேல்


மொழியின் (2)

ஓங்கார தனி மொழியின் பயனை சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில் – திருமுறை4:10 6/1
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1

மேல்


மொழியினால் (1)

பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன் – திருமுறை5:42 9/1

மேல்


மொழியும் (12)

சீர் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் – திருமுறை1:3 1/822
விட்டு ஒழித்து நான் மொழியும் மெய் சுகத்தை நண்ணுதி நீ – திருமுறை1:3 1/1225
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/2
முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே – திருமுறை2:94 27/2
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை2:100 4/1
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனி பெரும் தலைவன் – திருமுறை6:51 9/3
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 27/4
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 53/4
முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே – திருமுறை6:65 1/1318
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:106 87/4
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – கீர்த்தனை:41 1/9
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – தனிப்பாசுரம்:24 1/9

மேல்


மொழியே (37)

ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன – திருமுறை1:2 1/484
உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே – திருமுறை3:2 1/4
ஒரு மொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்து – திருமுறை4:12 8/2
என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே – திருமுறை6:13 4/4
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே – திருமுறை6:13 8/4
அது இன்று அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 1/4
அருகா வியப்பாம் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 2/4
அட்டு உண்டு அறியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 3/4
ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 4/4
அயிர மொழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 5/4
அண் கார் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 6/4
அலங்கல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 7/4
அண்டர்க்கு அரியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 8/4
அட்டார் புரங்கள் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 9/4
அற்றிடு என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 10/4
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 11/4
ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 12/4
அண்கொள் அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 13/4
அருவும் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 14/4
ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 15/4
அளி நாண் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 16/4
ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 17/4
அல் நில் ஓதி என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 18/4
அளம் சேர் வடிவாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 19/4
ஆற்றா இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 20/4
அய பால் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 21/4
அண் அஞ்சுகமே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 22/4
அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 23/4
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 24/4
அருத்தம் தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 25/4
ஐய இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 26/4
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 27/4
அயல் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 28/4
அல் மேல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 29/4
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 30/4
அடியார்க்கு எளியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 31/4
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/2

மேல்


மொழியை (15)

காணிக்கையாக கருத்து அளித்தார்-தம் மொழியை
மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும் – திருமுறை1:3 1/305,306
என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த – திருமுறை1:3 1/573
அம் சேல் விழியாரை அந்தகன் என்பார் மொழியை
அஞ்சேன் சிறிதும் அறிந்து – திருமுறை1:4 18/3,4
வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே – திருமுறை2:26 3/2
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 6/4
பெரிது ஆர ஓர் மொழியை பேசு – திருமுறை2:89 13/4
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை
விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 1/3,4
குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே – திருமுறை4:12 8/4
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:36 11/3,4
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:79 10/2
வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்க காட்டாது என் மொழியை
பூண்ட அடியை என் தலை மேல் பொருந்த பொருத்தி என்றன்னை – திருமுறை6:88 6/2,3
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்கு புனைந்து அலங்கரிப்பாய் நான் மொழிந்த மொழியை
தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 4/3,4
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – கீர்த்தனை:41 1/4
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/1,2
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – தனிப்பாசுரம்:24 1/4

மேல்


மொழியோ (1)

தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/4

மேல்


மொழிவதற்கு (1)

முனியேல் என நான் மொழிவதற்கு முன்னே கருணை அமுது அளித்த – திருமுறை6:82 14/3

மேல்


மொழிவது (1)

முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை2:85 4/4

மேல்


மொழிவர் (2)

முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே – திருமுறை2:69 7/4
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1

மேல்


மொழிவழி (1)

வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற – திருமுறை2:41 5/2

மேல்


மொழிவாரே (1)

முற்றும் இவண் ஆர்-தான் மொழிவாரே சுற்றி மனம் – திருமுறை1:3 1/1216

மேல்


மொழிவேன் (2)

முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன்
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை4:2 58/3,4
இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன்
அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அ பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி – திருமுறை4:6 10/2,3

மேல்


மொள்ள (2)

உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள
மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் – திருமுறை5:52 3/2,3
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள
மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் – தனிப்பாசுரம்:9 3/2,3

மேல்