மி – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 28
மிக்கது 3
மிக்கு 12
மிக்குறல் 1
மிக்கோர் 1
மிக 169
மிக_உடையார் 1
மிகவும் 24
மிகவே 3
மிகு 53
மிகுத்த 1
மிகுத்து 1
மிகுத்து_உரைத்தேன் 1
மிகுதி 1
மிகுந்த 5
மிகுந்தது 3
மிகுந்ததோர் 1
மிகுந்திடும் 1
மிகுந்து 2
மிகுந்தேன் 1
மிகும் 33
மிகுவது 1
மிகுவார் 1
மிகை 2
மிகைகள் 1
மிகையால் 1
மிச்சில் 1
மிச்சை 1
மிசை 69
மிசை-கண் 1
மிசைந்து 1
மிசையுற 1
மிசையே 3
மிடற்றாய் 3
மிடற்றார் 4
மிடற்றான் 1
மிடற்றானை 2
மிடற்றில் 3
மிடற்றின் 2
மிடற்றின்-கண் 1
மிடற்றினார் 1
மிடற்றீர் 4
மிடற்றீராம் 1
மிடற்று 22
மிடற்றே 1
மிடற்றை 1
மிடற்றோய் 2
மிடறு 1
மிடறு_உடையவனே 1
மிடறும் 2
மிடி 5
மிடிகொண்டோர் 1
மிடிபட்ட 1
மிடியன் 1
மிடியனேன் 1
மிடியால் 2
மிடியேன் 1
மிடைத்த 1
மிடைந்தே 1
மிடைய 1
மிடையாய் 1
மிண்டரை 1
மிண்டரொடு 1
மிண்டரொடும் 2
மிண்டன் 1
மிண்டு 2
மித்தை 1
மித்தையுற்ற 1
மித 1
மிதிக்கும் 1
மிதித்து 1
மிதியேனோ 1
மிருகங்களையும் 1
மிருகம் 2
மிலை 2
மிலைந்தாம் 1
மிலைந்தாய் 1
மிலைந்தீர் 1
மிழலையரும் 1
மிழற்றும் 2
மிளகு 1
மிளிர் 1
மிளிர்கின்ற 1
மிளிர்தரும் 1
மிளிர்ந்து 1
மிளிர 2
மின் 58
மின்_போல்வார் 1
மின்_இடையாய் 1
மின்_இடையார் 1
மின்_இடையாள் 1
மின்_உடையாய் 1
மின்_ஒளியானை 1
மின்னார் 3
மின்னார்-தம் 2
மின்னாரும் 1
மின்னிய 1
மின்னில் 2
மின்னினில் 1
மின்னுகின்ற 1
மின்னும் 6
மின்னே 7
மின்னை 10
மின்னோ 1
மின்னோடு 1
மினார் 1
மினுக்கால் 2
மினுக்கில் 1
மினுக்குவதும் 1

மிக்க (28)

மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் – திருமுறை1:1 2/78
ஒக்கும் கருப்பறியலூர் அரசே மிக்க திரு – திருமுறை1:2 1/56
சக்கரப்பள்ளி-தனில் தண் அளியே மிக்க
அருகா ஊர் சூழ்ந்தே அழகுபெற ஓங்கும் – திருமுறை1:2 1/162,163
சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார் – திருமுறை1:2 1/296
கூறு இட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம் மிக்க
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலை தலை மேல் – திருமுறை1:6 113/2,3
நன்றே முக்கண் உடை நாயகமே மிக்க நல்ல குண – திருமுறை1:6 177/2
மிக்க காமத்தின் வெம்மையால் வரும் – திருமுறை2:21 1/3
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:23 8/2
மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார் – திருமுறை2:43 2/3
ஓத வளம் மிக்க எழில் ஒற்றி அப்பா மண்ணிடந்தும் – திருமுறை2:45 32/3
ஒண்மை இலேன் ஒழுக்கம் இலேன் நன்மை என்பது ஒன்றும் இலேன் ஒதியே போல் உற்றேன் மிக்க
அண்மையில் வந்து அருள்_புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 8/3,4
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே – திருமுறை2:94 4/3,4
மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி – திருமுறை3:8 10/2
மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன் – திருமுறை3:15 7/2
மிக்க இருள் இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் வியன் மனையில் அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 81/3
அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க
வெப்பான நஞ்சன வஞ்சகர்-பால் செலும் வெம் துயர் நீத்து – திருமுறை5:36 1/2,3
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை5:55 19/2
தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:29 5/4
விரும்புறும் இரதமும் மிக்க தீம் பாலும் – திருமுறை6:65 1/1256
சுடரே அருள்_பெரும்_சோதியனே பெண் சுகத்தை மிக்க
விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று – திருமுறை6:73 8/1,2
ஏற்றம் மிக்க அ கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால் – திருமுறை6:101 17/3
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:106 25/4
தாயின் மிக்க நல்லவா சர்வ சித்தி வல்லவா – கீர்த்தனை:1 93/2
மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம் – கீர்த்தனை:4 5/1
ஏக உருவாம் மருந்து மிக்க
ஏழைகளுக்கும் இரங்கும் மருந்து – கீர்த்தனை:20 17/1,2
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க
வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் – தனிப்பாசுரம்:7 2/2,3
தேவாதி_தேவன் என பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க
தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 6/3,4
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – தனிப்பாசுரம்:15 4/2

மேல்


மிக்கது (3)

எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல – திருமுறை6:56 6/1
தண் தமிழ் கவிதை போல் சாந்தம் மிக்கது
விண்டு அயன் பதம் முதல் விரும்பத்தக்கது – தனிப்பாசுரம்:2 14/2,3
காலையிலே எழுந்து ஏகி கங்கையிலே மிக்கது என கருதி மேலோர் – தனிப்பாசுரம்:3 2/3

மேல்


மிக்கு (12)

நெக்குருகல் அந்தோ நினைந்திலையே மிக்கு அனலில் – திருமுறை1:3 1/942
மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும் – திருமுறை1:4 78/3
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா – திருமுறை2:4 6/3
வெல் நஞ்சு அணி மிடற்றை மிக்கு வந்து வாழ்த்தேனோ – திருமுறை2:45 24/4
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை4:1 3/2
மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து – திருமுறை4:7 1/2
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 16/2
ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/302
நலம் மிக்கு அருளும் மருந்து தானே – கீர்த்தனை:21 34/3
அன்னைக்கும் மிக்கு அருள் ஜோதி என்னை – கீர்த்தனை:22 20/3
மிக்கு ஊட்டும் அன்னையினும் மிக பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம் – தனிப்பாசுரம்:3 41/2
பேய் பூசித்திடும் சிறிய பேதையர் போல் அல்லாது பெரிதும் மிக்கு அன்பாய் – தனிப்பாசுரம்:3 42/3

மேல்


மிக்குறல் (1)

நட்டம் மிக்குறல் கண்டுகண்டு ஏங்கினை நாணுகின்றிலை நாய்க்கும் கடையை நீ – திருமுறை2:88 8/3

மேல்


மிக்கோர் (1)

புந்தியால் நினைக்கில் உளம் திடுக்கிடுவது என்பர் சிலர் போதம் மிக்கோர்
வந்தியார் பிட்டு அருந்து மா மணியே கலிகால மகிமை ஈதே – தனிப்பாசுரம்:27 5/3,4

மேல்


மிக (169)

சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக
நண்ணி உனை போற்றுகின்ற நல்லோர்க்கு இனிய சிவ – திருமுறை1:2 1/652,653
போகம் என்றால் உள்ளம் மிக பூரிக்கும் அன்றி சிவயோகம் – திருமுறை1:2 1/663
பேறும் மிக தான் பெரிது – திருமுறை1:3 0/2
சேர்த்து வருவிக்கும் சித்தன் எவன் போர்த்து மிக
அல் விரவும் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர் – திருமுறை1:3 1/140,141
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக
தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றி – திருமுறை1:3 1/400,401
அம்மை ஒரு பால் வாழ்ந்து அருள் அழகும் அம்ம மிக
சீர்த்தி நிகழ் செம்பவள செம் மேனியின் அழகும் – திருமுறை1:3 1/464,465
கண் குவளை என்றாய் கண்ணீர் உலர்ந்து மிக
உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு – திருமுறை1:3 1/637,638
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக
சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருள தொடங்குகவே – திருமுறை1:6 74/3,4
திருமாலும் நான்முக தேவும் முன்_நாள் மிக தேடி மனத்து – திருமுறை1:7 5/1
அடுத்தார்க்கு அருளும் ஒற்றி நகர் ஐயர் இவர்-தாம் மிக தாகம் – திருமுறை1:8 10/1
விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை1:8 22/3
தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என – திருமுறை1:8 52/3
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/2,3
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம – திருமுறை1:8 82/2
உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன் – திருமுறை1:8 143/2
இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 2/2
தோல் உடுப்பதுவே மிக தூய்மையே – திருமுறை2:14 6/4
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:23 8/1
மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானை – திருமுறை2:33 10/2
இம்மை இன்பமே வீடு என கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே – திருமுறை2:53 6/1
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:54 1/3
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிக தியங்குகின்றனன் காண் – திருமுறை2:54 8/3
இ தாரணியில் எளியோரை கண்டு மிக
வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய் பிணியை – திருமுறை2:63 8/1,2
ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் – திருமுறை2:66 2/1
மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன் – திருமுறை2:66 3/2
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 9/4
குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் – திருமுறை2:70 1/2
சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறியனேன் மிக தியங்குறுகின்றேன் – திருமுறை2:70 3/1
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிக சுமக்கும் – திருமுறை2:82 13/3
வினையே பெருக்கி கடை நாயேன் விடய செருக்கால் மிக நீண்ட – திருமுறை2:82 15/1
மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் – திருமுறை2:85 7/3
பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை – திருமுறை2:94 11/2
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி – திருமுறை3:3 18/3
அழுது வணங்கும் அவர்க்கு மிக அருள் ஒற்றியினார் அணைந்திலரே – திருமுறை3:10 14/2
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை4:1 3/4
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை4:1 19/3
துன்றகத்து சிறியேன் நான் அறியாது வறிதே சுழன்றது கண்டு இரங்கி மிக துணிந்து மகிழ்விப்பான் – திருமுறை4:2 10/2
நள்ளிரவின் மிக நடந்து நான் இருக்கும் இடத்தே நடை கதவம் திறப்பித்து நடை கடையில் அழைத்து – திருமுறை4:2 24/2
தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்த தனித்து நடந்து ஒரு நாள் – திருமுறை4:2 27/1
மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டா – திருமுறை4:2 31/1
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 34/1
விடையம் ஒன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 54/1
மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 57/2
முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை4:2 68/4
தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்த தெருவினிடை நடந்து – திருமுறை4:2 72/2
மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் – திருமுறை4:2 76/2
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை4:2 77/3
அ மத பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த – திருமுறை4:2 88/2
இன்று அலைவின் மிக சிவந்து வருந்த நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 91/2
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை4:2 97/1
துய்ய நிழலாய் அமுதாய் மெலிவு அனைத்தும் தவிர்க்கும் துணை அடிகள் மிக வருந்த துணிந்து நடந்து அடியேன் – திருமுறை4:2 97/2
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை4:4 8/4
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை4:5 6/2
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 10/2
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை4:6 6/4
மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து – திருமுறை4:7 1/2
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:7 3/3
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று – திருமுறை4:7 5/1
சற்றேயும் அன்று மிக பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 12/4
பொன் நேயம் மிக புரிந்த புலை கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனை கருதி – திருமுறை4:7 13/3
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை4:8 1/3
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே – திருமுறை5:2 10/3
மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன் – திருமுறை5:9 13/1
வான் நிகர் கூந்தலார் வன்கணால் மிக
மால் நிகழ் பேதையேன் மதித்திலேன் ஐயோ – திருமுறை5:26 2/1,2
வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே – திருமுறை5:28 6/1
மிக மாறிய பொறியின் வழி மேவா நலம் மிகுவார் – திருமுறை5:32 8/2
பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன் – திருமுறை5:42 5/2
அங்கண் மிக மகிழ்வோடு சென்று அவர் நின்றது கண்டேன் – திருமுறை5:43 7/3
நலத்திடை ஓர் அணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன் பேய்க்கும் மிக இழிந்தேன் – திருமுறை6:4 1/3
விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிக பெரிதும் சிறியேன் – திருமுறை6:4 2/1
அளக்க அறியா துயர் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிக துரும்பேன் – திருமுறை6:4 2/2
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 5/3
அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 6/1
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 10/1
விழு தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் – திருமுறை6:8 3/1
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 8/4
மிக புகுந்து அடித்து பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ – திருமுறை6:13 36/4
வந்தவர்-தம்மை கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய் – திருமுறை6:13 42/2
மருளும் அ பொருளை சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால் – திருமுறை6:13 45/3
மிக பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 48/4
பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 52/4
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 119/2
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன் – திருமுறை6:13 130/2
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன் – திருமுறை6:15 9/2
கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன் – திருமுறை6:15 23/3
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 26/1
கயந்த மனத்தேன் எனினும் மிக கலங்கி நரக கடும் கடையில் – திருமுறை6:17 11/3
மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில் – திருமுறை6:23 4/3
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:25 24/1
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிக திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால் – திருமுறை6:27 3/1
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:31 2/3
கரண வாதனையால் மிக மயங்கி கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை6:32 6/1
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே – திருமுறை6:35 7/4
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:35 11/1
வெள்ளத்தை எல்லாம் மிக உண்டேன் உள்ளத்தே – திருமுறை6:43 1/2
ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம் – திருமுறை6:44 9/3
புண்ணியம் இ வானில் புவியின் மிக பெரிதால் – திருமுறை6:55 10/3
அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிக புகட்டி – திருமுறை6:57 3/1
மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே – திருமுறை6:57 10/1
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – திருமுறை6:60 17/1
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:60 76/1
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 89/4
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:60 94/2
அடி சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து – திருமுறை6:60 96/1
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:60 96/2
மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:60 97/2
அன்னையை கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே – திருமுறை6:62 6/1
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 7/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 9/4
மின்னும் இடை பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிக பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்து போனாள் – திருமுறை6:63 12/3
உளத்தே பெரும் களிப்புற்று அடியேன் மிக உண்ணுகின்றேன் – திருமுறை6:73 3/1
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் – திருமுறை6:79 9/1
துரும்பின் மிக சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை – திருமுறை6:79 9/2
ஆற்றாத அடி சிறியேற்கு ஆற்றல் மிக கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்து அன்புடனே – திருமுறை6:80 7/1
சீர் அமுத வண்ண திரு_அடி கண்டு ஆர்வம் மிக
பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகி கூத்தாடி – திருமுறை6:85 2/2,3
நல்லான் எனக்கு மிக நன்கு அளித்தான் எல்லாரும் – திருமுறை6:85 7/2
சகத்து_உள்ளவர்கள் மிக துதிப்ப தக்கோன் என வைத்து என்னுடைய – திருமுறை6:88 5/3
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:89 5/2
ஏக்கம் தவிர்த்தான் இருள் அறுத்தான் ஆக்கம் மிக
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்று அழைக்க – திருமுறை6:93 14/2,3
என்னே உலகில் இறந்தார் எழுதல் மிக
அன்னே அதிசயம் என்று ஆடுகின்றார் இன்னே – திருமுறை6:93 40/1,2
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:97 2/4
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:97 10/1
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:101 20/2
தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:101 20/3
நான்முகர்கள் மிக பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிக பெரியர் – திருமுறை6:101 21/1
நான்முகர்கள் மிக பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிக பெரியர் – திருமுறை6:101 21/1
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:101 21/3
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:101 21/3
பூத்த சுடர் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிக காய்த்து மதி அமுது ஒழுக பழுத்து – திருமுறை6:101 41/1
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4
பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதி பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா – திருமுறை6:106 13/4
ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:106 99/3
வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ – திருமுறை6:108 8/4
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – கீர்த்தனை:1 133/1
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு – கீர்த்தனை:1 157/2
ஆடுகின்ற சேவடி மேல் பாங்கிமாரே மிக
ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 2/1,2
நண்ணி நமக்கு அருள் அத்தனடி மிக
நல்லனடி எல்லாம்_வல்லனடி – கீர்த்தனை:9 6/3,4
ஈதல் கண்டே மிக காதல்கொண்டேன் எனக்கு – கீர்த்தனை:17 40/1
பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/3
நன்றே நண்பு எனக்கே மிக நல்கிய நாயகனே – கீர்த்தனை:31 6/2
வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – கீர்த்தனை:41 15/4
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – கீர்த்தனை:41 24/1
சுற்றம் மிக உடையேன் சஞ்சலன் எனும் பேர் என் பெயரா சொல்வராலோ – தனிப்பாசுரம்:2 34/4
குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1
தந்தை உணர்ந்து இவன் மிக நா தடிப்பேறினான் உடம்பும் தடித்தான் மற்றை – தனிப்பாசுரம்:2 36/1
உண்ணுறும் இ உடல் ஓம்பி ஒதியே போல் மிக வளர்ந்தேன் உணர்வு_இலேனே – தனிப்பாசுரம்:2 37/4
மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே – தனிப்பாசுரம்:2 44/4
தொழும் தகைய முனிவரரும் சுரரும் மிக தொழுது ஏத்த துலங்கும் திங்கள் – தனிப்பாசுரம்:3 8/1
மன பருவ மலர் மலர கண் குளிர கண்டு மிக வணங்கி பல் கால் – தனிப்பாசுரம்:3 19/3
மிக்கு ஊட்டும் அன்னையினும் மிக பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம் – தனிப்பாசுரம்:3 41/2
மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 41/4
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க – தனிப்பாசுரம்:7 2/2
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/2,3
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காம – தனிப்பாசுரம்:11 5/2
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/1,2
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3
மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிக பலவாம் – தனிப்பாசுரம்:16 1/3
உரு அதனின் மிக சிறியர் போல் பழிப்பர் தெழிப்பர் நகைத்து உலவுவாரே – தனிப்பாசுரம்:27 11/4
செய்யும் ஆசிரியர் செயல் உரைக்கில் பிணமும் நின்று சிரிக்கும் மிக சிறியர் நின்று – தனிப்பாசுரம்:28 1/3
செய்கின்றான் குரு இடித்து சிரிக்கின்றான் சீடன் மிக தீய சொல்லால் – தனிப்பாசுரம்:28 2/2
சார் புல கள்வர் வரின் அஞ்சுவர் நின் அடியர் யான் தனி வரினும் மிக அஞ்சுவேன் – திருமுகம்:3 1/61
விதிவிலக்கு அறியா மிக சிறியன் ஆயினும் – திருமுகம்:4 1/135
மாட்டி மிக மனம் மகிழ்ந்தாள் கூர் வேல் – திருமுகம்:4 1/260

மேல்


மிக_உடையார் (1)

பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி – திருமுறை3:3 18/3

மேல்


மிகவும் (24)

தாயே மிகவும் தயவு_உடையாள் என சாற்றுவர் இ – திருமுறை1:7 79/1
நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே – திருமுறை4:6 9/4
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை4:10 10/1
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை5:8 9/4
வாழும் இ உலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர்-தம்பால் – திருமுறை5:37 10/1
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
எனக்கே மிகவும் அளித்து அருள் சோதியும் ஈந்து அழியா – திருமுறை6:41 4/3
கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கல கோலம் – திருமுறை6:87 8/3
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என் – திருமுறை6:92 7/1
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:101 14/2
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:106 51/2
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:108 7/4
வினவும் எனக்கு என் உயிரை பார்க்க மிகவும் நல்லையே – கீர்த்தனை:29 9/3
மிகவும் நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே – கீர்த்தனை:29 9/4
உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே – கீர்த்தனை:29 10/4
உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே – கீர்த்தனை:29 11/2
புலையனேனுக்கு அளித்த கருணை மிகவும் பெரியதே – கீர்த்தனை:29 28/4
இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மையே – கீர்த்தனை:29 44/1
சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன் – கீர்த்தனை:29 63/4
விடையாய் நினக்கு மிகவும் சொந்த பிள்ளை ஆயினேன் – கீர்த்தனை:29 68/4
தண் ஆர் அமுதம் மிகவும் எனக்கு தந்தது அன்றியே – கீர்த்தனை:29 74/3
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே – கீர்த்தனை:29 78/4
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே – கீர்த்தனை:29 81/2
வெண்ணிலவு ததும்பு திரு வெண்_நீறு ஐந்தெழுத்து ஓதி மிகவும் பூசி – தனிப்பாசுரம்:3 3/1

மேல்


மிகவே (3)

மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள் – திருமுறை1:7 73/1
நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே – திருமுறை2:36 1/4
மதியுற மனன் இடை மருவுதும் மிகவே – தனிப்பாசுரம்:5 1/4

மேல்


மிகு (53)

என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை1:1 2/111
இன்பம் மிகு ஞான இலக்கணமே துன்பம் அற – திருமுறை1:2 1/520
முக்குற்றம்-தன்னை முறித்தது இலை துக்கம் மிகு
தா இல் வலம்கொண்டு சஞ்சரித்தேன் அல்லது நின் – திருமுறை1:2 1/594,595
பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு
மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும் – திருமுறை1:2 1/610,611
மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை – திருமுறை1:3 1/719
ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட ஓர் – திருமுறை1:3 1/799
கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு
சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர் – திருமுறை1:3 1/1009,1010
கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு
மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக – திருமுறை1:3 1/1280,1281
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு
நல்லோர்க்கு அளிக்கும் நதி_சடையோய் எற்கு அருளில் – திருமுறை1:4 73/2,3
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச – திருமுறை1:8 100/1
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர் – திருமுறை2:47 10/3
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை2:78 1/2
வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு – திருமுறை2:78 6/2
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 9/4
ஞாலத்தார்-தமை போல தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு
சீலத்தார் சிவமே எவையும் என தேர்ந்தனரால் – திருமுறை2:90 2/1,2
வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும் – திருமுறை2:94 32/1
மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே – திருமுறை2:94 38/4
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற – திருமுறை4:12 6/3
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம் – திருமுறை5:43 8/3
மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும் – திருமுறை5:45 2/2
விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும் – திருமுறை5:49 3/2
சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை5:55 6/3
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 8/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 14/4
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை5:55 16/1
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை5:55 18/2
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 18/4
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை5:55 31/3
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 2/1
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய் துணையே – திருமுறை6:24 3/4
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:52 5/2
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:52 5/3
திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் – திருமுறை6:52 7/1
அருத்தம் மிகு தலைவர்களும் அடக்கிடல் வல்லவரும் அலைபுரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும் – திருமுறை6:52 7/2
அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்ட பகிரண்ட – திருமுறை6:60 25/1
வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே – திருமுறை6:60 69/1
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 4/4
மரண பெரும் பிணி வாரா வகை மிகு
கரண பெரும் திறல் காட்டிய மருந்தே – திருமுறை6:65 1/1327,1328
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:79 10/3
மேலும் எக்காலும் அழிவு_இலேன் என்றாள் மிகு களிப்புற்றனள் வியந்தே – திருமுறை6:103 10/4
தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:104 9/3
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:104 10/4
வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும் – திருமுறை6:106 43/3
காரமும் மிகு புளி சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி – கீர்த்தனை:11 10/2
வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு – கீர்த்தனை:41 4/2
பாங்கு அறுகு கூவிளம் நல் பத்திரம் ஆதிய மிகு சற்பத்தி உள்ளத்து – தனிப்பாசுரம்:3 35/3
நன்மை மிகு செந்தமிழ் பா நாம் உரைக்க சின்மயத்தின் – தனிப்பாசுரம்:7 1/2
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் – தனிப்பாசுரம்:7 11/3
அமல நிலை உறவும் உறு சமல வலை அறவும் உணர்வு அருள் கருணை மிகு குணத்தோய் – திருமுகம்:3 1/3

மேல்


மிகுத்த (1)

சின தழல் நீத்து அருள் மிகுத்த திரு_கூட்டம்-தனை வணங்கி சிந்தித்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 40/4

மேல்


மிகுத்து (1)

மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1

மேல்


மிகுத்து_உரைத்தேன் (1)

மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1

மேல்


மிகுதி (1)

மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 30/3

மேல்


மிகுந்த (5)

சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த
கற்பகமே உனை சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம் – திருமுறை1:6 51/1,2
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 11/3
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே – திருமுறை6:13 58/1
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:98 2/3
மிக்கு ஊட்டும் அன்னையினும் மிக பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம் – தனிப்பாசுரம்:3 41/2

மேல்


மிகுந்தது (3)

சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே – திருமுறை6:108 24/1
துனி தொலைந்தது சுமை தவிர்ந்தது சுபம் மிகுந்தது சுகமொடே – திருமுறை6:108 24/2
கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே – திருமுறை6:108 24/3

மேல்


மிகுந்ததோர் (1)

சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம் – திருமுறை2:99 3/2

மேல்


மிகுந்திடும் (1)

தரும் புகழ் மிகுந்திடும் தணிகை மா மலை – திருமுறை5:26 3/3

மேல்


மிகுந்து (2)

சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை1:5 44/2
மிகுந்து வயங்கும் அமுதம் மனம் மகிழ்ந்தே – திருமுறை6:73 3/4

மேல்


மிகுந்தேன் (1)

காட்டை கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் – திருமுறை6:108 4/1,2

மேல்


மிகும் (33)

தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் – திருமுறை1:1 2/33
கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும்
வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/4,5
அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் – திருமுறை1:2 1/519
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே சந்தம் மிகும்
எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில் – திருமுறை1:2 1/560,561
தூக்கமே என்றனக்கு சோபனம் காண் ஊக்கம் மிகும்
ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் – திருமுறை1:2 1/674,675
அங்கங்கு இருந்து அளிக்கும் அண்ணல் எவன் புங்கம் மிகும்
அண்ணல் திரு_மலர் கை ஆழி பெற கண் இடந்த – திருமுறை1:3 1/286,287
கங்கை சடை அழகும் காதல் மிகும் அ சடை மேல் – திருமுறை1:3 1/415
வெம் பெரு மானுக்கு கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை – திருமுறை1:6 197/1
துன்பே மிகும் இ அடியேன் மனத்தில் நின் துய்ய அருள் – திருமுறை1:7 67/1
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி – திருமுறை1:8 29/1
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய் – திருமுறை1:8 135/3
தூண தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை – திருமுறை2:77 10/2
பொன்னை உடையார் மிகும் கல்வி பொருளை உடையார் இவர் முன்னே – திருமுறை2:94 22/1
நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே – திருமுறை3:2 3/4
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் – திருமுறை3:10 23/3
அள்ள மிகும் பேர் அழகு_உடையார் ஆனை உரியார் அரிக்கு அரியார் – திருமுறை3:15 10/1
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை3:15 10/2
சேமம் மிகும் திருவாதவூர் தேவு என்று உலகு புகழ் – திருமுறை4:12 6/1
பண் கொண்ட சண்முகத்து ஐயா அருள் மிகும் பன்னிரண்டு – திருமுறை5:51 13/1
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 10/2
ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும்
பேயேன் எனினும் வலிந்து என்னை பெற்ற கருணை பெருமானே – திருமுறை6:17 14/1,2
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:52 3/2
மெய் சுகமும் உயிர் சுகமும் மிகும் கரண சுகமும் விளங்கு பத சுகமும் அதன் மேல் வீட்டு சுகமும் – திருமுறை6:60 79/1
வேர்வுற உதித்த மிகும் உயிர் திரள்களை – திருமுறை6:65 1/729
விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும் – திருமுறை6:65 1/763
இனம் மிகும் சுத்த சன்மார்க்க பெரு நெறி எய்திநின்றேன் – திருமுறை6:73 4/3
கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியை கண்டுகொண்டே – திருமுறை6:73 4/4
புங்கம் மிகும் செல்வம் துங்கம் உற தரும் – கீர்த்தனை:15 5/1
ஏமம் மிகும் திரு வாம சுகம் தரும் – கீர்த்தனை:17 74/1
வேறு ஓர் நிலையில் மிகும் பவள திரள் – கீர்த்தனை:26 11/1
புங்கம் மிகும் செல்வம் துங்கம் உற தரும் – தனிப்பாசுரம்:6 5/1
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை மிகும்
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் – தனிப்பாசுரம்:11 7/1,2
சினம் மிகும் இவர்-தம் செய்கைகள் கனவிலும் – திருமுகம்:4 1/366

மேல்


மிகுவது (1)

இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு – திருமுறை1:7 67/2

மேல்


மிகுவார் (1)

மிக மாறிய பொறியின் வழி மேவா நலம் மிகுவார்
சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் – திருமுறை5:32 8/2,3

மேல்


மிகை (2)

மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் – திருமுறை2:85 7/3
செய்கையேன் உலகு உறு புன் சுகம் பொசித்தல் மிகை அன்றோ தேவ தேவே – தனிப்பாசுரம்:2 46/4

மேல்


மிகைகள் (1)

விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் – திருமுறை2:85 9/1

மேல்


மிகையால் (1)

கடலே அனைய துயர் மிகையால் உள் கலங்கும் என்னை – திருமுறை2:73 10/1

மேல்


மிச்சில் (1)

மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய் – திருமுறை1:3 1/745

மேல்


மிச்சை (1)

மிச்சை தவிர்க்கும் ஒற்றி வித்தகனே நின் அருட்கே – திருமுறை2:56 8/3

மேல்


மிசை (69)

ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசை
கோள் பார வாழ்க்கை கொடும் சிறையில் நின்று என்னை – திருமுறை1:2 1/812,813
ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய் காண் சால உறு – திருமுறை1:3 1/362
ஏறுவனே என்பாய் இயமன் கடா மிசை வந்து – திருமுறை1:3 1/857
அடியேன் மிசை எ பிழை இருந்தாலும் அவை பொறுத்து – திருமுறை1:7 70/1
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் – திருமுறை1:8 25/3
காண பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:6 7/4
காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அ காலன் வந்திடில் எது செய்வேன் – திருமுறை2:42 3/3
விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:46 7/1
சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் – திருமுறை2:50 7/1
பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:54 11/3
சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசை தயவுகொண்டு என்னை – திருமுறை2:66 3/3
அடியனேன் மிசை ஆண்டவ நினக்கு ஓர் அன்பு இருந்தது என்று அகங்கரித்திருந்தேன் – திருமுறை2:70 10/1
நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே – திருமுறை2:78 10/1
படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை2:79 9/4
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:88 2/2
பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான் – திருமுறை2:94 19/2
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை2:100 9/3
தவள மலர் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையை சாந்தம் பூத்த – திருமுறை2:101 1/1
உர பார் மிசை இல்_பூ சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணை – திருமுறை3:7 4/1
போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே – திருமுறை4:2 32/3
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை4:2 74/2
யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் – திருமுறை4:2 75/1
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 80/3
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை4:2 98/1
அடிநாளில் அடியேனை அறிவு குறிக்கொள்ளாது ஆட்கொண்டு என் சென்னி மிசை அமர்ந்த பதம் வருந்த – திருமுறை4:2 99/1
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை4:2 100/2
உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை4:4 7/1
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை4:8 9/2
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை5:9 20/3
கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரை கடையனேன் முடி மிசை அமர்த்தி – திருமுறை5:38 2/1
மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே – திருமுறை5:41 2/2
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை5:41 5/4
நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன் – திருமுறை5:43 3/3
கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே – திருமுறை5:49 8/3
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3/3
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 6/3
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 1/1
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை6:23 10/1
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் – திருமுறை6:24 40/3
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:25 6/3
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே – திருமுறை6:26 3/3
படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலா பரிசையும் அறிவாய் – திருமுறை6:26 13/2
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:26 16/1
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:26 21/3
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த – திருமுறை6:28 6/2
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:33 9/4
வரை கண்டதன் மிசை உற்றேன் உலகம் மதித்திடவே – திருமுறை6:41 3/4
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் ஞாலம் மிசை
சாகா_வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும் – திருமுறை6:43 2/2,3
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:44 3/2
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே – திருமுறை6:45 7/3
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:60 77/2
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 10/1
ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே – திருமுறை6:65 1/17
ஏகாதனம் மிசை இருந்த மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/890
பிரமமே பிரம பெரு நிலை மிசை உறும் – திருமுறை6:65 1/943
நவமா நிலை மிசை நண்ணிய சிவமே – திருமுறை6:65 1/946
தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா – திருமுறை6:65 1/1307
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:79 7/2
அப்பன் வரு தருணம் இதே ஐயம் இலை கண்டாய் அஞ்சாதே அஞ்சாதே அகிலம் மிசை உள்ளார்க்கு – திருமுறை6:89 1/1
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:90 2/2
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:106 9/1
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:106 28/4
வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:108 50/4
கஞ்ச மலர் மிசை காணும் மருந்து – கீர்த்தனை:20 24/2
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – கீர்த்தனை:41 19/1
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – கீர்த்தனை:41 26/2
பாடி ஆடி படி மிசை வீழ்ந்து – திருமுகம்:1 1/24
புவி மிசை பாதகர் போந்து இங்கு உதித்தனர் – திருமுகம்:4 1/328

மேல்


மிசை-கண் (1)

வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய் – திருமுறை3:7 4/3

மேல்


மிசைந்து (1)

ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன் – திருமுறை5:38 3/1

மேல்


மிசையுற (1)

ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/4

மேல்


மிசையே (3)

இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/3
எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி – திருமுறை6:65 1/885
நவ நிலை மிசையே நடுவுறு நடுவே – திருமுறை6:65 1/887

மேல்


மிடற்றாய் (3)

மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும் – திருமுறை1:2 1/315
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 3/2
நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால் – திருமுறை2:31 15/3

மேல்


மிடற்றார் (4)

கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:35 1/1
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவ – திருமுறை3:12 7/2
மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில் – திருமுறை3:15 6/2
ஆல மிடற்றார் காபாலி ஆகி திரிவார் அணைவிலரே – திருமுறை3:16 6/3

மேல்


மிடற்றான் (1)

அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே – திருமுறை2:7 10/4

மேல்


மிடற்றானை (2)

கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை – திருமுறை2:33 6/1
வன்பரிடத்தின் மருவாத மணியை மணி ஆர் மிடற்றானை
இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 2/3,4

மேல்


மிடற்றில் (3)

என்றும் இறவார் மிடற்றில் விடம் இருக்க அமைத்தார் என்றாலும் – திருமுறை3:17 5/1
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை4:2 24/4
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை4:3 6/2

மேல்


மிடற்றின் (2)

நீல மணி மிடற்றின் நீடு அழகும் மால் அகற்றி – திருமுறை1:3 1/440
நீல மணி மிடற்றின் நேர்மை-தனை பாரேனோ – திருமுறை2:45 30/4

மேல்


மிடற்றின்-கண் (1)

விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:5 1/3

மேல்


மிடற்றினார் (1)

நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:36 8/2

மேல்


மிடற்றீர் (4)

மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் – திருமுறை1:8 102/1
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை1:8 146/1
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை2:94 21/3
மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை2:94 22/3

மேல்


மிடற்றீராம் (1)

நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே – தனிப்பாசுரம்:11 5/4

மேல்


மிடற்று (22)

முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழு கருணை – திருமுறை1:6 45/1
சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்து – திருமுறை1:7 30/2
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை1:8 37/2
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளை கொண்டீர் கொள்கை என் என்றேன் – திருமுறை1:8 145/2
அல் ஆலம் உண்ட மிடற்று ஆர்_அமுதை அற்புதத்தை – திருமுறை2:30 5/1
அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் – திருமுறை2:31 9/3
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 7/3
கறை மணி மிடற்று தெய்வமே ஒற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 10/4
நச்சை மிடற்று அணிந்த நாயகனே ஓர் பாகம் – திருமுறை2:56 8/1
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் – திருமுறை2:63 5/3
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே – திருமுறை2:73 9/4
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை2:78 3/3
மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி – திருமுறை2:79 2/1
மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ – திருமுறை2:94 33/3
வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும் – திருமுறை3:2 8/1
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்கோலை – திருமுறை3:9 4/3
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை4:1 20/4
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை4:9 11/2
மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்கு – திருமுறை5:41 10/2
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை6:22 3/3
அலை கடலின் எழு விடத்தை அடக்கி அருள் மணி மிடற்று அம் அமுதே தெய்வ – தனிப்பாசுரம்:3 17/2
கறை மிடற்று ஒளித்து சடை முடியோடும் காட்சிதந்து அருள் செழும் கதிரே – தனிப்பாசுரம்:30 6/3

மேல்


மிடற்றே (1)

வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே – திருமுறை1:6 24/4

மேல்


மிடற்றை (1)

வெல் நஞ்சு அணி மிடற்றை மிக்கு வந்து வாழ்த்தேனோ – திருமுறை2:45 24/4

மேல்


மிடற்றோய் (2)

நஞ்சு அடையாளம் இடும் மிடற்றோய் கங்கை நண்ணுகின்ற – திருமுறை1:6 216/2
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன் – திருமுறை6:7 2/3

மேல்


மிடறு (1)

விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:22 3/1

மேல்


மிடறு_உடையவனே (1)

விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:22 3/1

மேல்


மிடறும் (2)

கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும்
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே – திருமுறை1:6 154/2,3
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை2:78 1/2

மேல்


மிடி (5)

நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய் – திருமுறை1:6 47/2
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் – திருமுறை2:60 10/3
மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் – திருமுறை4:9 7/3
சுளிக்கும் மிடி துயரும் யமன் கயிறும் ஈன தொடர்பும் மலத்து அடர்பும் மன சோர்வும் அந்தோ – திருமுறை5:8 3/3
சொல்ல_மாட்டேன் இனி கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரை – திருமுறை6:19 2/2,3

மேல்


மிடிகொண்டோர் (1)

பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிது அன்றே – திருமுறை2:84 4/4

மேல்


மிடிபட்ட (1)

மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால் – திருமுறை1:6 76/2

மேல்


மிடியன் (1)

கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – தனிப்பாசுரம்:15 10/1

மேல்


மிடியனேன் (1)

மிடியனேன் அருள் மேவ விரும்பிரோ – திருமுறை2:19 9/4

மேல்


மிடியால் (2)

ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும் – திருமுறை5:9 9/1
பொன்னை பொருளா நினைப்போர்-பால் போந்து மிடியால் இரந்து அலுத்தேன் – திருமுறை5:28 1/1

மேல்


மிடியேன் (1)

கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை6:23 9/4

மேல்


மிடைத்த (1)

மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே – திருமுறை6:101 19/3

மேல்


மிடைந்தே (1)

விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று இருந்து என இருந்தன மிடைந்தே
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:46 1/3,4

மேல்


மிடைய (1)

மிடைய அற்புத பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாட – திருமுறை6:64 50/3

மேல்


மிடையாய் (1)

ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 4/4

மேல்


மிண்டரை (1)

மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப – திருமுறை2:39 3/3

மேல்


மிண்டரொடு (1)

மிண்டரொடு கூடி வியந்தது அல்லால் ஐயா நின் – திருமுறை1:2 1/599

மேல்


மிண்டரொடும் (2)

ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே – கீர்த்தனை:41 1/5
ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே – தனிப்பாசுரம்:24 1/5

மேல்


மிண்டன் (1)

சண்டன் மிண்டன் தலைவர் என்ன – திருமுகம்:4 1/327

மேல்


மிண்டு (2)

உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும் – திருமுறை1:3 1/756
கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை5:10 6/2

மேல்


மித்தை (1)

மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் – திருமுறை2:10 3/3

மேல்


மித்தையுற்ற (1)

வர்த்தமாநேச்சரத்து வாய்ந்தவனே மித்தையுற்ற
காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த – திருமுறை1:2 1/282,283

மேல்


மித (1)

அகில சர அசர அபரிமித மித அணுவும் அணு அணுவும் இவை என உரைத்தோய் – திருமுகம்:3 1/6

மேல்


மிதிக்கும் (1)

மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம் – திருமுறை1:1 2/66

மேல்


மிதித்து (1)

வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர் பொன்_தாளும் – தனிப்பாசுரம்:3 19/2

மேல்


மிதியேனோ (1)

பாவி மயலை மிதியேனோ பரமானந்தத்து உதியேனோ – திருமுறை5:22 7/2

மேல்


மிருகங்களையும் (1)

வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – தனிப்பாசுரம்:15 4/2

மேல்


மிருகம் (2)

மின்னே நினது நடை பகையாம் மிருகம் பறவை-தமை குறிக்கும் – திருமுறை1:8 157/3
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் – திருமுறை6:13 60/2

மேல்


மிலை (2)

மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும் – திருமுறை1:2 1/315
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை1:6 5/1

மேல்


மிலைந்தாம் (1)

விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ – திருமுறை1:8 91/3

மேல்


மிலைந்தாய் (1)

நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ் – திருமுறை1:8 88/3

மேல்


மிலைந்தீர் (1)

பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் – திருமுறை1:8 88/2

மேல்


மிழலையரும் (1)

காழி மிழலையரும் கண்டு தொழ காசு அளித்த – திருமுறை1:2 1/251

மேல்


மிழற்றும் (2)

உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று – திருமுறை1:8 144/1
ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள் – திருமுறை2:102 6/3

மேல்


மிளகு (1)

மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவா – திருமுறை6:9 8/1

மேல்


மிளிர் (1)

மின் உடை பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன் – திருமுறை5:40 3/3

மேல்


மிளிர்கின்ற (1)

மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல் – திருமுறை5:23 4/3

மேல்


மிளிர்தரும் (1)

மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே – திருமுறை5:41 1/2

மேல்


மிளிர்ந்து (1)

வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 11/1

மேல்


மிளிர (2)

நாகமணி பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே – திருமுறை4:2 65/4
நாக மணி மிளிர நடம் நவில்வார் காண் பெண்ணே – கீர்த்தனை:8 1/4

மேல்


மின் (58)

பொன் போன்ற மேனி புராதனனே மின் போன்ற – திருமுறை1:2 1/566
மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது – திருமுறை1:3 1/699
மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ – திருமுறை1:3 1/989
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை1:5 12/4
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை1:5 76/3
மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் – திருமுறை1:5 90/3
பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை1:6 2/4
மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்பொன் – திருமுறை1:6 16/1
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே – திருமுறை1:6 19/4
மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ – திருமுறை1:6 102/2
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் – திருமுறை1:6 154/1
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-தன் – திருமுறை1:6 209/2
படை அன்ன நீள் விழி மின் நேர் இடை பொன் பசுங்கிளியே – திருமுறை1:7 89/3
மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண் – திருமுறை1:7 98/3
மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும் – திருமுறை2:20 13/1
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றை பாரேனோ – திருமுறை2:45 21/4
மின் ஒப்பாம் வாழ்வை வியந்து இடருள் வீழ்ந்து அலைந்தேன் – திருமுறை2:45 29/1
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:47 4/3
மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே – திருமுறை2:58 1/4
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:70 9/3
மின் ஒப்பு ஆகி விளங்கும் விரி சடை – திருமுறை2:76 12/1
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் – திருமுறை2:81 2/2
மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் – திருமுறை2:81 10/3
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன் – திருமுறை2:87 9/2
மின் உடற்கு தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ – திருமுறை2:94 13/3
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் – திருமுறை2:94 47/2
மின் இணை சடில விடங்கன் என்கின்றாள் விடை கொடி விமலன் என்கின்றாள் – திருமுறை2:102 5/1
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு – திருமுறை3:1 4/3
வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி – திருமுறை3:8 4/2
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை3:11 5/4
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது – திருமுறை3:14 1/3
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை4:3 2/3
மின் நேர் உலக நடையதனால் மேவும் துயருக்கு ஆளாகி – திருமுறை5:7 4/1
மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால் – திருமுறை5:9 10/1
மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே – திருமுறை5:21 3/1
மின் நின்று இலங்கு சடை கனியுள் விளைந்த நறவே மெய் அடியார் – திருமுறை5:28 5/3
மின் உடை பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன் – திருமுறை5:40 3/3
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை5:44 10/3
மின் இரு நங்கைமாருள் மேவிய மணாள போற்றி – திருமுறை5:51 1/3
மின் திரண்டு அன்ன வடிவாண்டி அந்த – திருமுறை5:53 15/3
மின் ஆர் முந்நூலரே வாரும் – திருமுறை5:54 3/3
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்த பிடித்தேன் – திருமுறை6:33 6/1
புயலானை மழையானை அதிர்ப்பினானை போற்றிய மின்_ஒளியானை புனித ஞான – திருமுறை6:48 7/1
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 9/4
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 27/4
மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான – திருமுறை6:108 15/3
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:108 53/4
மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 1/1
கன்னல் சுவை மொழி மின்_இடையாய் உன்னை கன்னியழித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 3/1
மின் திரண்டு அன்ன வடிவாண்டி அந்த – கீர்த்தனை:10 15/3
மின் ஆர் முந்நூலரே வாரும் – கீர்த்தனை:16 3/3
மின் கண்_நுதலீரே வாரீர் – கீர்த்தனை:17 65/3
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 29/3
மின் திரண்டு நின்ற சடை மேல் – தனிப்பாசுரம்:16 8/4
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/2
மின் நேர் சடை முடி தாண்டவராய வியன் தவ நின்று – திருமுகம்:5 3/1

மேல்


மின்_போல்வார் (1)

மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும் – திருமுறை2:20 13/1

மேல்


மின்_இடையாய் (1)

கன்னல் சுவை மொழி மின்_இடையாய் உன்னை கன்னியழித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 3/1

மேல்


மின்_இடையார் (1)

மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் – திருமுறை1:5 90/3

மேல்


மின்_இடையாள் (1)

மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 1/1

மேல்


மின்_உடையாய் (1)

மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண் – திருமுறை1:7 98/3

மேல்


மின்_ஒளியானை (1)

புயலானை மழையானை அதிர்ப்பினானை போற்றிய மின்_ஒளியானை புனித ஞான – திருமுறை6:48 7/1

மேல்


மின்னார் (3)

கல் என்று வல் என்று மின்னார் புளக கன தனத்தை – திருமுறை1:6 228/1
மரு கா மலர் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால் – திருமுறை1:6 230/1
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 19/4

மேல்


மின்னார்-தம் (2)

விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர் – திருமுறை1:6 42/1
செங்கை அம் காந்தள் அனைய மின்னார்-தம் திறத்து உழன்றே – திருமுறை5:5 16/1

மேல்


மின்னாரும் (1)

வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய் – திருமுறை2:69 1/3

மேல்


மின்னிய (1)

மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 60/4

மேல்


மின்னில் (2)

மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண் – திருமுறை1:7 98/3
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை1:8 42/3

மேல்


மின்னினில் (1)

மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:9 9/3

மேல்


மின்னுகின்ற (1)

மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 61/4

மேல்


மின்னும் (6)

மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:2 3/1
மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான் – திருமுறை2:24 4/3
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன் – திருமுறை3:2 2/3
மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே – திருமுறை5:41 1/2
மின்னும் இடை பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிக பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்து போனாள் – திருமுறை6:63 12/3
மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே – திருமுறை6:106 11/3

மேல்


மின்னே (7)

மன்னேர் இடம் வளர் மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 6/4
வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 60/4
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை1:7 78/1
மின்னே நினது நடை பகையாம் மிருகம் பறவை-தமை குறிக்கும் – திருமுறை1:8 157/3
வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை2:102 1/4
பொருளே தெருளே மாற்று அறியா பொன்னே மின்னே பூங்கிளியே – திருமுறை6:24 29/2
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/2

மேல்


மின்னை (10)

மின்னை நாடும் நல் வேணி பிரான் இங்கே – திருமுறை2:76 9/3
மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை – திருமுறை2:94 11/1
மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை2:94 22/3
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை4:2 30/4
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 3/4
மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன் – திருமுறை5:9 26/1
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை5:27 7/1
மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே – திருமுறை5:28 1/3
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன் – திருமுறை5:42 6/1
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை5:46 4/3

மேல்


மின்னோ (1)

மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் – திருமுறை2:81 9/3

மேல்


மின்னோடு (1)

மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனை – திருமுறை3:3 10/1

மேல்


மினார் (1)

சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார்
வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் – திருமுறை1:2 1/296,297

மேல்


மினுக்கால் (2)

மெய் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ – திருமுறை1:3 1/731
மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து – திருமுறை1:3 1/733

மேல்


மினுக்கில் (1)

மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால் – திருமுறை5:20 1/1

மேல்


மினுக்குவதும் (1)

விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:106 46/4

மேல்