மா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 542
மா_பாதகத்தை 1
மா_பாதகத்தோன் 1
மா_பாதகன் 1
மா_பாதகனாம் 1
மா_பாதகனை 1
மா_பாவி_பயலே 1
மா_பாவியேன் 1
மா_பிட்டு 1
மா_முகனை 1
மா_வலனே 1
மாக்களை 1
மாக 3
மாகம் 3
மாகமும் 1
மாகறலில் 1
மாகாய 1
மாகாளத்து 1
மாகாளாத்து 1
மாங்கனி 1
மாச்சரிய 2
மாசகர்க்குள் 1
மாசற்று 1
மாசிலா 1
மாசிலாமணியே 11
மாசு 25
மாசு_அடையார் 1
மாசு_அறு 1
மாசு_இல் 1
மாசு_உடையேன் 1
மாசை 1
மாட்சி 4
மாட்சிமையே 1
மாட்சியும் 2
மாட்சியுற 1
மாட்சியே 1
மாட்டா 5
மாட்டாதாய் 1
மாட்டாது 3
மாட்டாதே 5
மாட்டாதேல் 1
மாட்டாமல் 2
மாட்டாமை 1
மாட்டாமையாலும் 1
மாட்டாமையாலே 1
மாட்டாமையாலோ 1
மாட்டாய் 2
மாட்டார்க்கும் 1
மாட்டார்களாய் 1
மாட்டான் 1
மாட்டி 4
மாட்டிக்கொள்வார் 2
மாட்டில் 1
மாட்டின் 1
மாட்டினீரே 1
மாட்டீர் 1
மாட்டு 4
மாட்டுகின்ற-தோறும் 1
மாட்டும் 1
மாட்டுவனோ 1
மாட்டுவையே 1
மாட்டேன் 82
மாட்டேனே 1
மாட 10
மாடக்கோயிற்குள் 1
மாடத்தில் 1
மாடத்து 3
மாடத்தே 1
மாடம் 12
மாடவீதி 1
மாடவீதியினும் 1
மாடு 16
மாடு_அனையேன் 1
மாடு_உடையார் 1
மாடேனே 1
மாடை 1
மாண் 14
மாண்டார் 3
மாண்டாரை 1
மாண்டிட 1
மாண்டு 1
மாண்பனை 1
மாண்பால் 1
மாண்பு 14
மாண்பும் 2
மாண்புறவே 1
மாண்பே 11
மாண்பை 1
மாண 7
மாணவ 1
மாணா 2
மாணாக்கர் 2
மாணாக்கர்-தம்மை 1
மாணாத 3
மாணாதே 1
மாணி 2
மாணிக்க 33
மாணிக்க_மலை 1
மாணிக்க_மலையே 7
மாணிக்கம் 7
மாணிக்கம்-தன்னை 1
மாணிக்கமே 114
மாணிக்கவல்லியை 1
மாணிக்கவாசக 5
மாணிக்கவாசகர்க்காய் 1
மாணிக்கவாசகர்க்கு 1
மாணிக்கவாசகருக்காய் 1
மாணிக்கவாசகனே 1
மாணிக்கு 6
மாணிக்குழி 1
மாணிகள் 4
மாணிகள்-தம் 1
மாணித்த 1
மாணுகின்ற 2
மாணுதல் 1
மாணும் 1
மாணுற்றோர் 1
மாணுற 1
மாணை 1
மாத்திரம் 2
மாத்திரம்-தான் 1
மாத்திரமே 1
மாத்திரமோ 3
மாத்திரையில் 1
மாத்திரையின் 1
மாதங்க 3
மாதம் 1
மாதர் 33
மாதர்-தம் 6
மாதர்-தம்மை 1
மாதர்-தமது 1
மாதர்-தமை 1
மாதர்-பால் 2
மாதர்க்கு 1
மாதர்கள் 2
மாதர்கள்-தம் 1
மாதர்களாம் 1
மாதரசே 1
மாதரார் 4
மாதரார்-தம் 1
மாதராள் 1
மாதரும் 3
மாதருமா 1
மாதரை 2
மாதவர் 1
மாதவன் 3
மாதவி 1
மாதவிடாய் 1
மாதாவுமாய் 1
மாதானத்தவர் 1
மாதின் 3
மாதினும் 1
மாதினை 1
மாது 16
மாது-தான் 1
மாது_ஒரு_பாகர் 1
மாதுலன் 1
மாதே 30
மாதேவ 1
மாதை 1
மாந்த 1
மாந்தர் 2
மாந்தர்க்கு 1
மாந்தர்கள் 1
மாந்தருக்கு 1
மாந்தரும் 1
மாந்தரை 1
மாந்தி 1
மாந்தும் 1
மாந்துறை 1
மாநாத 1
மாநிலம் 1
மாப்பிள்ளை 2
மாப்பிள்ளையே 1
மாபலமே 1
மாம்பழம் 1
மாம்பழமே 1
மாமன் 1
மாமாந்த 1
மாமாமாமாமாமா 2
மாமாமாமாமாமாமா 1
மாமாயா 1
மாமாயை 14
மாமாயைக்கு 1
மாமாயையின் 1
மாமாயையுடனே 1
மாமாயையை 1
மாமுகனை 1
மாய்க்கும் 3
மாய்த்திட 1
மாய்த்திடுவேன் 2
மாய்த்து 1
மாய்ந்த 1
மாய்ந்தது 1
மாய்ந்தவர் 1
மாய்ந்திடில் 1
மாய்ந்திலை 1
மாய்ந்துவிடும் 1
மாய்ப்ப 1
மாய்ப்பேன் 2
மாய்வதும் 2
மாய்வு 1
மாய 24
மாய_மொழியார்க்கு 1
மாயத்திலே 1
மாயம் 8
மாயமாம் 2
மாயமே 2
மாயரை 1
மாயவும் 1
மாயனே 1
மாயா 16
மாயாத 1
மாயாமை 1
மாயாற்கும் 1
மாயினும் 1
மாயும் 1
மாயுமோ 1
மாயூரத்து 1
மாயேச்சுரன் 1
மாயேன் 1
மாயை 73
மாயை-தன் 3
மாயை-தன்-பாலோ 1
மாயை-தனை 2
மாயைக்கு 3
மாயைகள் 1
மாயையாம் 2
மாயையால் 4
மாயையிடை 2
மாயையில் 9
மாயையின் 4
மாயையின்-பால் 1
மாயையினால் 2
மாயையினாலோ 1
மாயையும் 7
மாயையுள் 1
மாயையே 2
மாயையை 9
மாயோன் 1
மார் 1
மார்க்க 2
மார்க்கங்கள் 3
மார்க்கண்டரை 1
மார்க்கண்டேயர்-தம் 1
மார்க்கத்தவர் 2
மார்க்கத்தாலே 1
மார்க்கத்தில் 1
மார்க்கத்தின் 1
மார்க்கத்து 6
மார்க்கத்தை 2
மார்க்கம் 19
மார்க்கமாம் 1
மார்க்கமாய் 1
மார்க்கமும் 2
மார்க்கமே 1
மார்க்கமொடு 1
மார்க்கர் 2
மார்க்கர்க்கு 1
மார்பக 1
மார்பகத்தில் 1
மார்பகத்தோன் 1
மார்பமும் 1
மார்பர் 3
மார்பன் 1
மார்பனும் 1
மார்பனே 1
மார்பிடை 1
மார்பில் 2
மார்பின் 2
மார்பினர் 1
மார்பு 5
மாரன் 1
மாரனை 1
மாரனை_எரித்தோன் 1
மாருதம் 1
மால் 213
மால்-தனக்கும் 1
மால்-தனையும் 1
மால்-அதனால் 1
மால்_மருவி 1
மால்_உடையாய் 1
மால்கொள 1
மால்பிடித்தவர் 1
மால்பேற்றின் 1
மால 1
மாலதி 1
மாலவன் 4
மாலவனும் 1
மாலாகிய 1
மாலாய் 1
மாலில் 2
மாலிலே 1
மாலின் 4
மாலினோடு 1
மாலுக்கு 3
மாலுக்கும் 1
மாலுடன் 1
மாலும் 31
மாலுமே 1
மாலே 2
மாலேகொளும் 1
மாலை 153
மாலை-தனக்கே 1
மாலை-தனை 1
மாலை_கண்ணே 1
மாலை_அவர் 1
மாலைக்கு 2
மாலையனும் 1
மாலையனே 1
மாலையா 1
மாலையாய் 3
மாலையால் 1
மாலையிட்ட 15
மாலையிட்டது 3
மாலையிட்டவரே 1
மாலையிட்டாய் 3
மாலையிட்டார் 12
மாலையிட்டான் 3
மாலையிட்டீர் 1
மாலையிட்டு 5
மாலையிட்டும் 1
மாலையிட்டேன் 2
மாலையிட்டோம் 1
மாலையிட 1
மாலையிடவே 1
மாலையிலே 2
மாலையின் 1
மாலையினார் 2
மாலையினும் 1
மாலையும் 8
மாலையே 3
மாலையொடு 2
மாலையொடும் 1
மாலையோ 1
மாலையோடு 2
மாலொடு 2
மாலொடும் 1
மாலோ 1
மாலோடு 2
மாலோன்-தன் 1
மாவின் 2
மாவும் 1
மாவுறா 1
மாவை 3
மாழ்க 2
மாழ்காநின்றேன் 1
மாழ்கி 7
மாழ்கியே 2
மாழ்கின்றேன் 2
மாழ்குகின்றேன் 1
மாழ்கும் 1
மாழ்குவது 1
மாழ்குவேன் 1
மாழாந்த 1
மாழாந்து 6
மாழை 9
மாழையை 1
மாள்க 1
மாள 2
மாளா 4
மாளாத 2
மாளிகை 2
மாளிகையின் 1
மாளிகையை 11
மாற்கு 2
மாற்கும் 1
மாற்சரிய 1
மாற்சரிய_பயலே 1
மாற்சரியம் 1
மாற்ற 3
மாற்றம் 1
மாற்றமும் 1
மாற்றலர்கள் 1
மாற்றா 2
மாற்றாள் 1
மாற்றாளை 2
மாற்றி 6
மாற்றிட 1
மாற்றிய 2
மாற்றியே 2
மாற்றில் 1
மாற்று 18
மாற்றுகிற்பிரேல் 1
மாற்றுகின்ற 1
மாற்றுதல் 3
மாற்றுதற்கு 1
மாற்றுதி 1
மாற்றுதியே 1
மாற்றும் 9
மாற்றும்படிக்கு 1
மாற்றுவன் 1
மாற்றுறு 1
மாற்றை 1
மாறன் 5
மாறா 11
மாறாக 1
மாறாத 5
மாறாது 3
மாறாமல் 2
மாறான 1
மாறி 7
மாறிடாதோ 1
மாறிடுமே 1
மாறிடேன் 1
மாறிய 2
மாறியும் 1
மாறிலாதவர் 1
மாறினும் 11
மாறு 13
மாறு_இல் 1
மாறுகின்ற 2
மாறுகின்றது 1
மாறுகின்றனன் 1
மாறுடையார் 1
மாறுண்டு 1
மாறுபட 1
மாறுபடு 1
மாறும் 2
மாறுமோ 1
மாறுவதேல் 1
மாறேற்று 1
மான் 65
மான்-தன் 2
மான்-அதுவாய் 1
மான்_கரத்தோய் 1
மான்_மகனை 1
மான்_உடையாய் 1
மான்_உடையார் 1
மான்மியங்கள் 1
மான்மியம் 1
மான்ற 1
மான்றாம் 1
மான்று 1
மான்றுகொள்வான் 1
மான்றுகொளும் 1
மான 4
மானதுவாய் 1
மானம் 15
மானம்-அதில் 1
மானம்_இலார் 1
மானம்_உடையார் 1
மானலில் 1
மானிகளாய் 1
மானிட 4
மானிடம் 2
மானிடமாய் 1
மானிடரும் 1
மானிடனாய் 1
மானில் 1
மானிலே 1
மானினொடு 1
மானுக்கு 4
மானுக்கும் 1
மானும் 4
மானே 32
மானை 4

மா (542)

தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன் – திருமுறை1:1 2/40
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/55
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை1:1 2/65
வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை1:1 2/85
மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை1:1 2/87
மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம் – திருமுறை1:1 2/88
மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை1:1 2/91
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை1:2 0/3
மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக்கா – திருமுறை1:2 1/57
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மா தழைத்த – திருமுறை1:2 1/100
மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம் – திருமுறை1:2 1/118
மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி – திருமுறை1:2 1/169
வாக்கு தெளிச்சு ஏர் இ மா தவத்தர்க்கு இன்ப நலம் – திருமுறை1:2 1/229
மா காளம் கொள்ள மதனை துரத்துகின்ற – திருமுறை1:2 1/239
மா தமம் கை உள்ளம் மருவி பிரியாத – திருமுறை1:2 1/291
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை1:2 1/313
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை1:2 1/313
வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின் – திருமுறை1:2 1/384
ஆப்பனூர் மேவு சதானந்தமே மா புலவர் – திருமுறை1:2 1/390
வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ் – திருமுறை1:2 1/425
மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம் – திருமுறை1:2 1/442
வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா
தேவா இறைவா சிவனே எனும் முழக்கம் – திருமுறை1:2 1/450,451
ஆம் மா தூர் வீழ தடிந்தோன் கணேசனொடும் – திருமுறை1:2 1/469
மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலா – திருமுறை1:2 1/544
மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலா – திருமுறை1:2 1/544
சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில் – திருமுறை1:2 1/572
மா அகம் சேர் மாணிக்கவாசகருக்காய் குதிரை – திருமுறை1:2 1/757
சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் – திருமுறை1:2 1/758
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் மா வலத்தில் – திருமுறை1:3 1/72
வையாது வைத்து உலகை மா இந்திரசாலம் – திருமுறை1:3 1/127
ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர் – திருமுறை1:3 1/175
ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர் – திருமுறை1:3 1/175
மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே – திருமுறை1:3 1/312
ஆதரவு செய்யும் நங்கள் அப்பன் காண் கோதுறும் மா
வஞ்ச மலத்தால் வருந்தி வாடுகின்ற நம்-தமையே – திருமுறை1:3 1/340,341
தூ நெறியை காட்டும் துணைவன் காண் மா நிலத்தில் – திருமுறை1:3 1/382
மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய – திருமுறை1:3 1/461
மா உலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடைய – திருமுறை1:3 1/495
தீங்குறும் மா_பாதகத்தை தீர்த்து ஓர் மறையவனை – திருமுறை1:3 1/501
மா மாத்திரையின் வருத்தனம் என்று எண்ணினை அ – திருமுறை1:3 1/607
புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர் – திருமுறை1:3 1/778
நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல் – திருமுறை1:3 1/924
பூ முடிக்க தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும் – திருமுறை1:3 1/1078
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க – திருமுறை1:3 1/1218
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று – திருமுறை1:3 1/1221
வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக – திருமுறை1:4 24/1
மார்பு அடைத்து சாவுகினும் மா நன்றே சீர் படைக்க – திருமுறை1:4 31/2
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை1:4 57/3
மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப்போதே – திருமுறை1:4 59/1
மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப்போதே – திருமுறை1:4 59/1
மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு – திருமுறை1:4 89/2
வடிவுற்ற தேவே நின் மா கருணை அன்றோ – திருமுறை1:4 94/3
மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுன காணி – திருமுறை1:5 32/2
பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் என பல் கால் மேவி – திருமுறை1:5 61/1
அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மா மணியே அரசே நாயேன் – திருமுறை1:5 88/1
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் – திருமுறை1:5 92/3
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம் – திருமுறை1:6 2/3
சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன் எனில் தாழ்ந்திடு மா
பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ – திருமுறை1:6 20/1,2
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால் – திருமுறை1:6 22/3
இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ – திருமுறை1:6 44/3
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் – திருமுறை1:6 68/3
மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள் – திருமுறை1:6 96/1
வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற – திருமுறை1:6 99/1
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே – திருமுறை1:6 101/4
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே – திருமுறை1:6 103/4
இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண் – திருமுறை1:6 110/3
மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட – திருமுறை1:6 125/1
மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் – திருமுறை1:6 128/1
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை1:6 141/4
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை1:6 153/4
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை1:6 183/4
மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம் – திருமுறை1:6 189/1
தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர் சேவடி-பால் – திருமுறை1:6 195/2
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே – திருமுறை1:6 215/4
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே – திருமுறை1:6 222/4
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே – திருமுறை1:7 3/3
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 20/4
மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 28/4
மா நந்தம் ஆர் வயல் காழி கவுணியர் மா மணிக்கு அன்று – திருமுறை1:7 35/1
மா நந்தம் ஆர் வயல் காழி கவுணியர் மா மணிக்கு அன்று – திருமுறை1:7 35/1
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 84/4
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ – திருமுறை1:7 85/2
ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி – திருமுறை1:8 0/1
வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம் – திருமுறை1:8 0/4
கோமாற்கு அருளும் திருவொற்றி கோயில்_உடையார் இவரை மத_மா – திருமுறை1:8 6/1
எண் கார்முகம் மா பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார் – திருமுறை1:8 50/2
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – திருமுறை1:8 67/1
வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று – திருமுறை1:8 74/3
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே – திருமுறை1:8 79/2
வாசம் கமழும் மலர் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 92/1
மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை – திருமுறை1:8 93/3
மறி நீர் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 97/1
வணம் கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம் சேர் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 145/1
மலையை சிலையா கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன் – திருமுறை1:8 147/2
இரைக்கும் மா கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 5/2
மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரை – திருமுறை2:4 4/1
துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்து உழன்றாலும் – திருமுறை2:4 10/2
ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய் ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 2/3
செம்மை மா மலர் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் – திருமுறை2:5 4/3
நாலு மா மறை பரம்பொருள் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 7/4
வண்ண பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது – திருமுறை2:6 2/1
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 1/4
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 2/4
செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 3/4
செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 4/4
தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்ன திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 5/4
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:9 6/2
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 6/4
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 6/4
சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 7/4
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 8/4
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 9/4
செடியர் தேடுறா திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 10/4
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் – திருமுறை2:10 1/3
மலம் இலாத நல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மா மணி சுடரே – திருமுறை2:10 4/3
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 6/4
தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 10/4
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே – திருமுறை2:11 2/3
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே – திருமுறை2:11 4/4
கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே – திருமுறை2:11 8/3
மேவிய மா மணியே உன்றன் – திருமுறை2:13 1/2
வண்ண மா முல்லைவாயிலின் மேவிய – திருமுறை2:13 7/1
கண் உள் மா மணியே கரும்பே உனை – திருமுறை2:13 8/2
மன்னும் மா மணியே வல்லி கேசனே – திருமுறை2:14 4/2
துன்னும் மா மருந்தே சுடரே அருள் – திருமுறை2:14 7/1
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:15 2/1
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிர தூணே – திருமுறை2:17 7/3
வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே – திருமுறை2:17 8/3
மன்றினிடை நடம்செய் மாணிக்க மா மலையே – திருமுறை2:20 11/1
மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர் – திருமுறை2:20 12/1
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:22 3/2
செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 4/4
செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 10/4
வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளை – திருமுறை2:23 3/1
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:34 1/2
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:34 1/2
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:35 2/1
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:35 6/3
பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 5/2
தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான் – திருமுறை2:40 1/1
அன்றும் அறியார் மா தவரும் அயனும் மாலும் நின் நிலையை – திருமுறை2:40 3/1
ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே – திருமுறை2:41 2/4
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 1/4
முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்து – திருமுறை2:46 3/1
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே – திருமுறை2:48 2/1
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:50 9/4
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:51 9/3
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 7/3
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 7/3
ஓது மா மறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிர மணியே – திருமுறை2:53 4/3
துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 11/4
மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே – திருமுறை2:58 4/4
வன்பு_உடையார்-தமை கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கை – திருமுறை2:59 3/2
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:60 5/4
இ மா நிலத்தில் இடர் உழத்தல் போதாதே – திருமுறை2:63 6/1
என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே – திருமுறை2:64 7/4
அருளே அருள்_கடலே ஒற்றி மா நகர் ஆள்பவனே – திருமுறை2:64 11/4
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:65 10/3
ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 8/4
இறையும் மா தவனும் இறையும் இன்னவன் என்று எய்திடா இறைவனே அடியேன் – திருமுறை2:71 5/2
மாலும் நான்கு_வதனனும் மா மறை – திருமுறை2:72 4/1
நீதி மா தவர் நெஞ்சிடை நின்று ஒளிர் – திருமுறை2:72 8/1
வையகத்தே இடர் மா கடல் மூழ்கி வருந்துகின்ற – திருமுறை2:73 7/1
துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில் – திருமுறை2:74 8/1
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே – திருமுறை2:80 3/1
வருண கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று – திருமுறை2:80 6/3
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:81 4/3
இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:81 6/1
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:84 8/3
என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம் – திருமுறை2:84 9/3
மட்டுப்படாதது மா மறையாலும் மல பகையால் – திருமுறை2:86 2/1
மதி வார் சடை மா மணியே அருள் வள்ளலே நல் – திருமுறை2:87 1/1
மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே – திருமுறை2:87 5/1
மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர் – திருமுறை2:87 9/1
உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம் – திருமுறை2:88 13/1
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை2:93 1/4
நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை – திருமுறை2:94 5/1
ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம் – திருமுறை2:94 5/4
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை2:94 7/1
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:94 31/1
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை2:94 36/1
நெஞ்சக துன்மார்க்கனை மா_பாதகனை கொடியேனை நீசனேனை – திருமுறை2:94 48/2
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை2:99 2/3
மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால் – திருமுறை3:3 21/1
காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்கு கால் வருந்த – திருமுறை3:5 1/1
மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:9 2/2
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 2/1
மாணி உயிர் காத்து அந்தகனை மறுத்தார் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 6/1
வாக்குக்கு அடங்கா புகழ்_உடையார் வல்லார் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 23/1
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்த – திருமுறை3:13 3/3
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும் – திருமுறை3:14 7/3
தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும் – திருமுறை3:17 10/3
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் – திருமுறை3:17 11/3
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் – திருமுறை3:17 11/3
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை4:1 3/2
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை4:1 16/1
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை4:1 28/3
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை4:1 29/1
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 14/3
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 31/3
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை4:2 35/4
நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே – திருமுறை4:2 45/4
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை4:2 58/4
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை4:2 66/4
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 74/4
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே – திருமுறை4:2 80/4
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 82/4
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 84/4
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 91/4
வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 97/4
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை4:4 3/3
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை4:4 6/3
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை4:4 10/1
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை – திருமுறை4:4 10/3
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை4:8 8/4
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை4:10 9/2
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும் – திருமுறை4:11 1/3
மா தவம் யாது உரைத்து அருளாய் வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை4:11 4/4
வான் காண இந்திரனும் மாலையனும் மா தவரும் – திருமுறை4:11 6/1
ஆனந்த வடிவான மா தவனே – திருமுறை4:12 1/2
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் – திருமுறை4:12 1/3
மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும் – திருமுறை4:12 6/2
பெண் சுமந்த பாக பெருமான் ஒரு மா மேல் – திருமுறை4:12 9/1
உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும் – திருமுறை5:1 3/1
வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 1/4
நளின மா மலர் வாழ் நான்முகத்து ஒருவன் நண்ணி நின் துணை அடி வழுத்தி – திருமுறை5:2 2/1
வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 2/4
வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 3/4
வண்ண மா மேனி பரசிவ களிறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 4/4
வண்ண மா மேனி பரசிவ களிறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 4/4
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 5/4
கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து – திருமுறை5:2 6/1
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 6/4
வயன் தரு நிமல நித்திய பொருளே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 7/4
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 8/4
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 9/4
தடக்கை மா முகமும் முக்கணும் பவள சடிலமும் சதுர் புயங்களும் கை – திருமுறை5:2 10/1
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 10/4
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 11/4
சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை5:3 2/1
வள்ள மா மலர் பாத பெரும் புகழ் வாழ்த்தி நா தழும்பு ஏற வழங்குவாய் – திருமுறை5:3 6/3
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை – திருமுறை5:3 7/1
மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே – திருமுறை5:5 3/1
மன்னே கலப மயில் மேல் அழகிய மா மணியே – திருமுறை5:5 4/4
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே – திருமுறை5:5 12/2
வாளா இடர்கொண்டு அலறிடும் ஓலத்தை மா மருந்தே – திருமுறை5:5 17/2
மால்பிடித்தவர் அறியொணா தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:6 2/2
அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முக தேவே – திருமுறை5:6 4/3
அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முக தேவே – திருமுறை5:6 4/3
இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல் – திருமுறை5:6 6/3
பொன்னே கடவுள் மா மணியே போத பொருளே பூரணமே – திருமுறை5:7 4/3
வன் சொலினார் இடை அடைந்து மாழ்கும் இந்த மா_பாவியேன் குறையை வகுத்து நாளும் – திருமுறை5:9 11/1
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை5:9 19/2
தரும வள்ளலே குண பெரும் குன்றமே தணிகை மா மலையானே – திருமுறை5:11 3/4
வதியும் சின்மய வடிவமே தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:11 5/4
வானும் பூமியும் வழுத்திடும் தணிகை மா மலை அமர்ந்திடு தேவே – திருமுறை5:11 7/3
மேலன் மா மயில்_மேலன் அன்பர் உள் – திருமுறை5:12 3/2
கஞ்ச மா மலர் கழல் கிடைக்குமே – திருமுறை5:12 4/4
என்னை என்னை ஈது என்றன் மா தவம் – திருமுறை5:12 7/1
ஆறு மா முகத்து அழகை மொண்டுகொண்டு – திருமுறை5:12 12/2
பச்சை மா மயில் பரம_நாதனே – திருமுறை5:12 16/3
கடப்ப மா மலர் கண்ணி மார்பனே – திருமுறை5:12 17/1
வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம் – திருமுறை5:12 26/1
நன்மைய எல்லாம் அளித்திடும் உனது நளின மா மலர்_அடி வழுத்தா – திருமுறை5:14 2/1
மலை_அரசு அளித்த மரகத கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே – திருமுறை5:14 4/3
உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும் – திருமுறை5:15 2/3
வாரா இருந்த அடியவர்-தம் மனத்தில் ஒளிரும் மா மணியே – திருமுறை5:16 3/1
வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை5:17 9/4
துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே – திருமுறை5:17 10/4
வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியை – திருமுறை5:19 1/1
கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர் கந்த சுகந்தனே – திருமுறை5:20 3/3
தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலை சற்குரு நாதனே – திருமுறை5:20 3/4
குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன் – திருமுறை5:20 7/2
மா மற்றொரு வீடு அடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ – திருமுறை5:22 6/3
நாமாந்தகனை உதைத்த நாதன் ஈன்ற நாயக மா மணியே நல் நலமே உன்றன் – திருமுறை5:24 5/2
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை5:24 5/3
வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே – திருமுறை5:25 1/1
மட்டித்து அளறுபட கடலை மலைக்கும் கொடிய மா உருவை – திருமுறை5:25 6/1
தரும் புகழ் மிகுந்திடும் தணிகை மா மலை – திருமுறை5:26 3/3
மா வேழத்தின் உரி புனைந்த வள்ளற்கு இனிய மகப்பேறே – திருமுறை5:28 8/3
திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகை தெய்வமே அருள் செழும் தேனே – திருமுறை5:37 6/4
வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே – திருமுறை5:37 7/4
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம் – திருமுறை5:39 4/3
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை5:39 7/3
அருத்தம் பகர்வார் அருமை புதல்வர் அறு மா முகனார் அயில் வேலார் – திருமுறை5:39 9/2
திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின் – திருமுறை5:39 9/3
விரும்பும் மா தவத்தோர் உள்ளகத்து ஒளிரும் விளக்கினை அளக்க அரும் பொருளை – திருமுறை5:40 5/2
போதனைக்கு அடங்கா போதனை ஐந்தாம் பூதனை மா தவர் புகழும் – திருமுறை5:40 7/2
கூழை மா முகில் அனையவர் முலை-தலை குளித்து உழன்று அலைகின்ற – திருமுறை5:41 3/1
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை5:41 5/4
அளியதாகிய நெஞ்சினார்க்கு அருள்தரும் ஆறு மா முக தேவே – திருமுறை5:41 6/4
தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே – திருமுறை5:41 10/4
பா உண்டதொர் அமுது அன்னவர் பசு மா மயில் மேல் வந்து – திருமுறை5:43 1/2
நன்று ஓடினன் மகிழ்கூர்ந்து அவர் நகை மா முகம் கண்டேன் – திருமுறை5:43 4/3
பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில் – திருமுறை5:43 8/2
மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் – திருமுறை5:43 9/1
உற்றார் அவர் எழில் மா முகத்துள்ளே நகை கண்டேன் – திருமுறை5:43 10/2
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை5:44 6/1
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை5:44 7/2
அகமே புகுந்த அருள் தேவே அரு மா மணியே ஆர்_அமுதே – திருமுறை5:45 9/2
தந்தே நயமாம் மா தவர் புகழும் தணிகேசர் – திருமுறை5:49 5/1
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் – திருமுறை5:49 10/2
மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா – திருமுறை5:49 12/3
மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி – திருமுறை5:50 5/2
சிங்க மா முகனை கொன்ற திறல் உடை சிம்புள் போற்றி – திருமுறை5:50 9/1
வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை – திருமுறை5:51 14/1
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை5:52 1/1
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை5:52 1/2
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – திருமுறை5:52 1/3
மா மயில் ஏறி வருவாண்டி அன்பர் – திருமுறை5:53 2/1
மா மயில் வீரரே வாரும் – திருமுறை5:54 11/2
சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை5:55 6/3
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/3
நடவும் தனி மா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம் – திருமுறை5:56 5/1
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் – திருமுறை5:56 5/3
கோல குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம் – திருமுறை5:56 6/1
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை5:56 7/4
அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம் – திருமுறை5:56 9/3
போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் – திருமுறை5:56 10/2
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 2/2
நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன் – திருமுறை6:3 3/3
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3/3
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 8/3
கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 1/4
சாலிலே அடைக்க தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின் – திருமுறை6:9 6/2
வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர் – திருமுறை6:13 5/2
தோற்று மா பிண்ட பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த – திருமுறை6:13 85/2
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் – திருமுறை6:13 123/1
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே – திருமுறை6:14 10/4
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் – திருமுறை6:15 3/3
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 2/3
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும் – திருமுறை6:16 9/1
உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம் – திருமுறை6:18 9/3
சுடர் மா மணியே அபயம் அபயம் சுக நாடகனே அபயம் அபயம் – திருமுறை6:18 9/4
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே – திருமுறை6:21 2/4
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான் – திருமுறை6:21 8/2
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை6:22 3/3
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை6:22 6/4
மன் அப்பா மன்றிடத்தே மா நடம் செய் அப்பா என்றன் – திருமுறை6:24 16/1
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே – திருமுறை6:24 30/1
மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில் – திருமுறை6:24 50/1
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:24 52/3
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:24 60/1
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில் – திருமுறை6:24 68/2
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/3
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 19/4
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:25 21/1
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 23/4
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:25 28/3
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே – திருமுறை6:26 17/3
மாழை மா மணி பொது நடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற – திருமுறை6:28 1/1
பொன்னின் மா மணி பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி – திருமுறை6:28 2/1
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை6:30 1/1
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:30 9/3
வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான – திருமுறை6:30 20/1
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 8/3
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:36 7/1
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே – திருமுறை6:37 5/2
வானோர்க்கு அரிது எனவே மா மறைகள் சாற்றுகின்ற – திருமுறை6:38 5/1
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா
தேவா கதவை திற – திருமுறை6:38 7/3,4
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர் துணையே நான் – திருமுறை6:40 3/2
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு – திருமுறை6:40 7/2
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே – திருமுறை6:42 14/2
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே – திருமுறை6:42 18/3
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே – திருமுறை6:45 9/1
மன் வண சோதி தம்பம் ஒன்று அது மா வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல் – திருமுறை6:46 5/2
மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற – திருமுறை6:47 5/2
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை – திருமுறை6:49 2/2
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை – திருமுறை6:49 3/3
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை – திருமுறை6:49 8/3
வன்பு இலா கருணை மா நிதி எனும் என் வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 12/4
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:49 15/3
வித்த மா வெளியை சுத்த சிற்சபையின் மெய்மையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 18/4
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே – திருமுறை6:50 1/1
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 3/2
விடை அறியா தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 4/2
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:52 1/3
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியை – திருமுறை6:52 4/1
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ – திருமுறை6:54 1/1
மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே – திருமுறை6:54 9/4
வல்லான் இசைந்ததுவே மா மாலை அற்புதம் ஈது – திருமுறை6:55 8/3
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன் – திருமுறை6:56 11/3
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:60 1/3
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய் சிவமே – திருமுறை6:60 4/3
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:60 18/1
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 36/4
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 41/4
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 56/4
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 56/4
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 63/4
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 64/4
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:60 68/2
மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 71/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 74/4
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே – திருமுறை6:60 87/3
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 92/4
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:60 96/3
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 1/4
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 4/4
கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்கு கூடுதல் கூடுமோ என்றாள் – திருமுறை6:61 10/2
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:62 8/4
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:64 20/3
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:64 24/2
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே – திருமுறை6:64 51/2
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே – திருமுறை6:64 51/2
விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும் – திருமுறை6:65 1/37
பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத – திருமுறை6:65 1/553
சுத்த மா நிலையில் சூழுறு விரிவை – திருமுறை6:65 1/811
வையம் மேல் வைத்த மா சிவ பதியே – திருமுறை6:65 1/1032
சோதி மா மகுடம் சூட்டிய தந்தையே – திருமுறை6:65 1/1130
மா காதலும் சிவ வல்லப சத்தியும் – திருமுறை6:65 1/1268
கண்பெற நடத்தும் ககன மா மணியே – திருமுறை6:65 1/1298
சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே – திருமுறை6:65 1/1310
நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே – திருமுறை6:65 1/1332
எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை – திருமுறை6:65 1/1375
கற்பனை கடந்த கருணை மா நிதியே – திருமுறை6:65 1/1378
பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே – திருமுறை6:65 1/1381
துரிய மேல் வெளியில் சோதி மா மலையே – திருமுறை6:65 1/1386
திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கி திரும்பின எனில் அதன் இயலை – திருமுறை6:67 4/2
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே – திருமுறை6:70 2/1
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் – திருமுறை6:70 5/3
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 1/2
மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே – திருமுறை6:73 4/1
மா காதலன் ஆகினன் நான் இங்கு வாழ்கின்றேன் என் – திருமுறை6:75 2/3
வருண பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன் – திருமுறை6:76 5/3
பாதமும் மா முடியும் கண்டுகொள்ளும்படி எனக்கே – திருமுறை6:78 1/2
வண்ண பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே – திருமுறை6:78 2/1
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:79 2/2
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் – திருமுறை6:82 19/3
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:86 15/2
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:86 20/1
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:87 1/4
மட்டுக்கு அடங்கா ஆங்கார மத_மா அடங்க அடக்குவித்தே – திருமுறை6:88 8/2
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:90 2/2
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:91 2/1
மா காதலனாம் மகிழ்ந்து – திருமுறை6:93 24/4
மார்க்கம் எலாம் ஒன்று ஆகும் மா நிலத்தீர் வாய்மை இது – திருமுறை6:93 42/1
தீம் பலா வாழை மா தென்னை சிறந்தன – திருமுறை6:94 2/2
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 5/4
புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகி பொருந்திய மா மருந்தை – திருமுறை6:98 27/3
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:101 2/3
வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம் – திருமுறை6:101 25/1
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:101 35/2
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:101 41/2
சம்மத மா மடவார்களும் நானும் தத்துவம் பேசிக்கொண்டு ஒத்துறும் போது – திருமுறை6:102 7/2
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே – திருமுறை6:102 10/3
கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள் – திருமுறை6:103 7/1
வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள் – திருமுறை6:103 9/1
ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 10/1
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:104 2/3
வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:104 3/3
மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும் – திருமுறை6:104 5/3
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:106 2/3
நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:106 3/2
வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ – திருமுறை6:106 28/1
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:106 35/3
ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:106 52/3
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி – திருமுறை6:106 62/2
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:106 63/4
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:106 63/4
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:106 71/3
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:106 74/4
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:106 86/1
வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் – திருமுறை6:106 99/2
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம் – திருமுறை6:108 26/2
நாய்க்கும் ஓர் தவிசு இட்டு பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் – திருமுறை6:108 31/1
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின் – திருமுறை6:108 34/3
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே – திருமுறை6:108 35/4
மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:108 43/4
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:108 48/2
கதி மா நிதியே பசுபதியே – கீர்த்தனை:1 13/2
அம்பலவா சிவ மா தேவா – கீர்த்தனை:1 30/1
சங்கர சிவசிவ மா தேவா – கீர்த்தனை:1 39/1
அரகர சிவசிவ மா தேவா – கீர்த்தனை:1 40/1
திடன் அக மா மணி சிவ மணியே – கீர்த்தனை:1 44/2
சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – கீர்த்தனை:1 148/4
சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – கீர்த்தனை:1 148/4
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே – கீர்த்தனை:1 188/1
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே – கீர்த்தனை:1 196/1
கருணாநிதியே குண நிதியே கதி மா நிதியே கலா நிதியே – கீர்த்தனை:1 210/1
தருணாபதியே சிவபதியே தனி மா பதியே சபாபதியே – கீர்த்தனை:1 210/2
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே – கீர்த்தனை:6 13/1
தீமை இலாத பெண் மா மயிலே உன்னை சேர்ந்து கலந்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 4/1
மா மறை ஓது செவ் வாயனடி மணி – கீர்த்தனை:9 3/3
வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடிவாளனடி – கீர்த்தனை:9 4/3
மா மயில் ஏறி வருவாண்டி அன்பர் – கீர்த்தனை:10 2/1
மா மயில் வீரரே வாரும் – கீர்த்தனை:16 11/2
மா மணி மேடை மேல் வைத்த மருந்து – கீர்த்தனை:21 23/2
வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி – கீர்த்தனை:22 16/4
மா நிலத்தே செயும் வண்ணமும் தானே – கீர்த்தனை:23 25/2
வல்லபத்தால் அந்த மா தம்பத்து ஏறி – கீர்த்தனை:26 19/1
வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே – கீர்த்தனை:31 2/1
மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே – கீர்த்தனை:31 6/3
மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம் – கீர்த்தனை:31 7/3
மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை – கீர்த்தனை:38 5/3
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – கீர்த்தனை:41 26/4
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி – கீர்த்தனை:41 33/2
நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி – தனிப்பாசுரம்:2 51/2
என்ற அருள் சிதம்பர மா முனிவர் அவன்றனை அருகே இருத்தி அன்பால் – தனிப்பாசுரம்:2 53/1
வாங்கி எனக்கு அளித்த அருள் மா தவரே நும்முடைய மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 6/4
வன் நிதியை மருவாத மா தவரும் மால் அயனும் வணங்கி போற்றும் – தனிப்பாசுரம்:3 14/1
இன பெரியார்க்கு இன்பு அருளும் கூத்து உடைய மா மணியே இன்ப வாழ்வே – தனிப்பாசுரம்:3 19/4
தேன் வளர்த்த மொழி குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி – தனிப்பாசுரம்:3 29/4
மருவிய அக்க மா மணி வடம் கொடு – தனிப்பாசுரம்:3 51/2
இரு மா தவர் தொழ மன்றகத்து ஆடும் இறை வடிவா – தனிப்பாசுரம்:5 6/2
குரு மா மலர் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து – தனிப்பாசுரம்:5 6/3
வரு மா முகமும் கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே – தனிப்பாசுரம்:5 6/4
பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் – தனிப்பாசுரம்:7 1/1
முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும் – தனிப்பாசுரம்:7 9/1
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்கு – தனிப்பாசுரம்:8 1/3
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – தனிப்பாசுரம்:9 1/1
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – தனிப்பாசுரம்:9 1/2
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – தனிப்பாசுரம்:9 1/3
மாற்றும் தணிகையர்க்கு மா மயில் மேல் நாள்-தோறும் – தனிப்பாசுரம்:9 7/3
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார் – தனிப்பாசுரம்:10 6/2
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 23/1
வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 30/3
அரு மா மணியை ஆர்_அமுதை அன்பை அறிவை அருள் பெருக்கை – தனிப்பாசுரம்:12 1/3
குரு மா மலையை பழமலையில் குலவி ஓங்க கண்டேனே – தனிப்பாசுரம்:12 1/4
கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை – தனிப்பாசுரம்:12 3/3
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2
அன்னை அப்பன் மா இனத்தார் ஆய் குழலார் ஆசையினால் – தனிப்பாசுரம்:14 1/1
வண்ண மா மணியே போற்றி மணி வண்ண தேவா போற்றி – தனிப்பாசுரம்:19 1/2
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி – தனிப்பாசுரம்:19 2/2
துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி – தனிப்பாசுரம்:19 4/3
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – தனிப்பாசுரம்:20 2/2
கரும் கள மா மணியே இ கலிகால மகிமை என்னால் கழறற்பாற்றோ – தனிப்பாசுரம்:27 3/4
இந்திரவில்லாய் சொல்வம் என்பர் சில மாணிகள் மா தேவ என்னே – தனிப்பாசுரம்:27 4/4
வந்தியார் பிட்டு அருந்து மா மணியே கலிகால மகிமை ஈதே – தனிப்பாசுரம்:27 5/4
செவ்வாம்பல் கனி வாய் மா தேவி ஒரு புடையாய் இ திறம்-தான் என்னே – தனிப்பாசுரம்:27 14/4
வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே – தனிப்பாசுரம்:29 1/4
மன்னும் மா தவர் எலாம் வழுத்தும் அரும் தவன் – தனிப்பாசுரம்:30 2/43
திலக சற்குருவின் அருள் பெறும் பொருளே சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 3/4
சிதம் பெறு ஞானாமுதம் தரும் மதுரை சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 4/4
சித்தி எண் வகையும் பெற தரு மதுரை சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 5/4
சிறை மலம் அகற்றி அருள்தரு மதுரை சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 6/4
தென் திசை கணி கொண்டு ஓங்கிய மதுரை சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 7/4
மல்லிகை முல்லை மா மலர் கொன்றை – திருமுகம்:1 1/17
சதிர் மா மாயை சத்திகள் கோடி – திருமுகம்:4 1/73

மேல்


மா_பாதகத்தை (1)

தீங்குறும் மா_பாதகத்தை தீர்த்து ஓர் மறையவனை – திருமுறை1:3 1/501

மேல்


மா_பாதகத்தோன் (1)

துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில் – திருமுறை2:74 8/1

மேல்


மா_பாதகன் (1)

கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 1/4

மேல்


மா_பாதகனாம் (1)

வருண கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று – திருமுறை2:80 6/3

மேல்


மா_பாதகனை (1)

நெஞ்சக துன்மார்க்கனை மா_பாதகனை கொடியேனை நீசனேனை – திருமுறை2:94 48/2

மேல்


மா_பாவி_பயலே (1)

மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:86 20/1

மேல்


மா_பாவியேன் (1)

வன் சொலினார் இடை அடைந்து மாழ்கும் இந்த மா_பாவியேன் குறையை வகுத்து நாளும் – திருமுறை5:9 11/1

மேல்


மா_பிட்டு (1)

மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் – திருமுறை1:6 128/1

மேல்


மா_முகனை (1)

ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி – திருமுறை1:8 0/1

மேல்


மா_வலனே (1)

மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே – திருமுறை2:58 4/4

மேல்


மாக்களை (1)

படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை5:20 9/1

மேல்


மாக (3)

மாக நதியும் மதியும் வளர் சடை எம் – திருமுறை2:74 1/3
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – கீர்த்தனை:1 152/1
மாக நதி முடிக்கு அணிந்து மணி மன்றுள் அனவரத – கீர்த்தனை:8 1/3

மேல்


மாகம் (3)

மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக – திருமுறை1:3 1/1281
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின் – திருமுறை2:19 1/3
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை3:16 7/1

மேல்


மாகமும் (1)

மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே – திருமுறை6:54 9/4

மேல்


மாகறலில் (1)

யோகு அறல் இலா தவத்தோர் உன்ன விளங்கு திரு_மாகறலில் – திருமுறை1:2 1/485

மேல்


மாகாய (1)

ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ம் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன் – திருமுறை6:6 8/2

மேல்


மாகாளத்து (1)

எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து
நண்ணும் சிவயோக நாட்டமே மண்ணகத்துள் – திருமுறை1:2 1/541,542

மேல்


மாகாளாத்து (1)

மாகாளாத்து அன்பர் மனோலயமே யோகு ஆள – திருமுறை1:2 1/240

மேல்


மாங்கனி (1)

எட்டி கனியும் மாங்கனி போல் இனிக்க உரைக்கும் இன் சொலினார் – திருமுறை3:10 8/1

மேல்


மாச்சரிய (2)

ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/3

மேல்


மாசகர்க்குள் (1)

மாசகர்க்குள் நில்லா மணி சுடரே மாணிக்கவாசகர்க்கு – திருமுறை1:4 46/3

மேல்


மாசற்று (1)

மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார் – திருமுறை3:18 9/1

மேல்


மாசிலா (1)

மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளி பிழம்பே – திருமுறை5:29 10/3

மேல்


மாசிலாமணியே (11)

வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 1/2,3
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 2/2,3
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு – திருமுறை2:12 3/2,3
மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
துங்க நின் அடியை துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 4/2,3
மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
துன்று நின் அடியை துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 5/2,3
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று – திருமுறை2:12 6/2,3
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்றன் அருள் பெரும் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 7/2,3
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகு அறிந்தது நீ – திருமுறை2:12 8/2,3
மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண் – திருமுறை2:12 9/2,3
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடி துணை அறிய – திருமுறை2:12 10/2,3
மாசிலாமணியே மருந்தே சற்றும் – திருமுறை2:13 10/2

மேல்


மாசு (25)

ஆய் வெண்துறை மாசு இலா மணியே தோய்வுண்ட – திருமுறை1:2 1/352
மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் – திருமுறை1:2 1/457
மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில் – திருமுறை1:2 1/503
மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய – திருமுறை1:3 1/215
ஆசையுடன் ஈன்ற அப்பன் காண் மாசு உறவே – திருமுறை1:3 1/330
வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய – திருமுறை1:3 1/1152
மாசு அகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்ற திருவாசகத்தை – திருமுறை1:3 1/1329
பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த – திருமுறை1:4 22/2
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை1:5 23/2
பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை1:5 51/1,2
அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க – திருமுறை2:7 1/2
மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை – திருமுறை2:14 8/1
மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் – திருமுறை2:20 20/1
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய் – திருமுறை3:2 10/3
மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார் – திருமுறை3:13 1/1
மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள் – திருமுறை4:4 4/1
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் – திருமுறை4:12 1/3
மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து மன் அதிகாரம் ஐந்து இயற்ற – திருமுறை6:46 9/3
மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 15/4
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:106 24/2
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே – கீர்த்தனை:6 13/1
மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்கு – கீர்த்தனை:36 6/2
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – கீர்த்தனை:41 31/2
மாசு_அறு தவர்கள் உள் மகிழ்ந்து நோக்கவும் – தனிப்பாசுரம்:3 58/1
மாசு அகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின் – தனிப்பாசுரம்:7 11/1

மேல்


மாசு_அடையார் (1)

மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார்
நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார் – திருமுறை3:13 1/1,2

மேல்


மாசு_அறு (1)

மாசு_அறு தவர்கள் உள் மகிழ்ந்து நோக்கவும் – தனிப்பாசுரம்:3 58/1

மேல்


மாசு_இல் (1)

மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை – திருமுறை2:14 8/1

மேல்


மாசு_உடையேன் (1)

மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள் – திருமுறை4:4 4/1

மேல்


மாசை (1)

மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 42/4

மேல்


மாட்சி (4)

சூட்சியாய் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெற – திருமுறை1:3 1/74
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்கு – திருமுறை1:6 120/2
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தை செலுத்துதற்கு ஓர் – திருமுறை6:82 18/1

மேல்


மாட்சிமையே (1)

மல்லல் இடும்பாவனத்து மாட்சிமையே தொல்லை – திருமுறை1:2 1/344

மேல்


மாட்சியும் (2)

வளம் கொண்ட தெய்வ திரு_முக மாட்சியும் வாய்ந்த பரிமளம் – திருமுறை1:6 194/2
ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய் – திருமுறை6:65 1/1342

மேல்


மாட்சியுற (1)

மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:60 40/3

மேல்


மாட்சியே (1)

மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுன காணி – திருமுறை1:5 32/2

மேல்


மாட்டா (5)

ஒன்றும் தெரிந்திட மாட்டா பருவத்து உணர்வு தந்தாய் – திருமுறை2:83 8/1
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டா
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியா பராபர உணர்ச்சியும் பற்றா – திருமுறை6:51 5/1,2
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றி காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டா
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/3,4
மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயினேன் – கீர்த்தனை:29 67/1
மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – கீர்த்தனை:29 69/3

மேல்


மாட்டாதாய் (1)

மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகி – திருமுறை1:5 53/2

மேல்


மாட்டாது (3)

தூங்கிய துன்ப சுமை சுமக்க மாட்டாது
ஏங்கி அழுகின்ற இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 5/3,4
கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது
அலை கடலில் துரும்பு ஆகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பது அலால் அவர் வண்ணம் அதுவும் – திருமுறை6:101 11/1,2
தரும் துக்க ஊழ் விட_மாட்டாது தாண்டவ – திருமுகம்:5 2/4

மேல்


மாட்டாதே (5)

மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உற பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே – திருமுறை6:60 22/3
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:60 59/1
வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ – திருமுறை6:79 6/2
கடுத்த மனத்தை அடக்கி ஒரு கணமும் இருக்க மாட்டாதே
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவை பல நாளும் – திருமுறை6:82 2/1,2
புலந்த மனத்தை அடக்கி ஒரு போது நினைக்க மாட்டாதே
அலந்த சிறியேன் பிழை பொறுத்தே அருள் ஆர்_அமுதம் அளித்து இங்கே – திருமுறை6:82 13/1,2

மேல்


மாட்டாதேல் (1)

வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே – திருமுறை6:106 31/4

மேல்


மாட்டாமல் (2)

மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:101 41/2
அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ – தனிப்பாசுரம்:16 10/2

மேல்


மாட்டாமை (1)

மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே – திருமுறை2:87 8/4

மேல்


மாட்டாமையாலும் (1)

வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை6:22 5/2

மேல்


மாட்டாமையாலே (1)

மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை6:22 7/2,3

மேல்


மாட்டாமையாலோ (1)

மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ – திருமுறை6:22 8/1

மேல்


மாட்டாய் (2)

என்னை விட மாட்டாய் இருவருமாய் மன்னி என்றும் – திருமுறை6:108 12/2
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/3

மேல்


மாட்டார்க்கும் (1)

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே – திருமுறை6:60 39/2

மேல்


மாட்டார்களாய் (1)

உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1

மேல்


மாட்டான் (1)

கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே கனகசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/1

மேல்


மாட்டி (4)

வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை – திருமுறை5:51 14/1
வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை6:24 22/1
எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை6:24 22/4
மாட்டி மிக மனம் மகிழ்ந்தாள் கூர் வேல் – திருமுகம்:4 1/260

மேல்


மாட்டிக்கொள்வார் (2)

கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை6:24 22/2
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை6:24 22/2

மேல்


மாட்டில் (1)

விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1

மேல்


மாட்டின் (1)

துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்த கட்டை-தான் – திருமுறை6:24 22/3

மேல்


மாட்டினீரே (1)

வரன் அளிக்க புதைத்த நிலை காணீரோ கண் கெட்ட மாட்டினீரே – திருமுறை6:99 9/4

மேல்


மாட்டீர் (1)

இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:98 25/1,2

மேல்


மாட்டு (4)

ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன் – திருமுறை1:3 1/475
இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய் – திருமுறை1:3 1/876
மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக – திருமுறை1:3 1/1281
தலை பட்டி_மாட்டு தலை புன் வராக தலை – திருமுறை1:6 140/2

மேல்


மாட்டுகின்ற-தோறும் (1)

மாட்டுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 49/2

மேல்


மாட்டும் (1)

எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை – திருமுறை1:6 106/1

மேல்


மாட்டுவனோ (1)

நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:101 5/4

மேல்


மாட்டுவையே (1)

வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர் – திருமுறை1:3 1/648

மேல்


மாட்டேன் (82)

விதியா இனி பட மாட்டேன் அருள்செய் விடையவனே – திருமுறை1:6 37/4
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே – திருமுறை1:6 178/4
ஒருவர்க்கு நான் சொல மாட்டேன் அவர் என் உடையவரோ – திருமுறை1:6 213/3
வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றை தேவரை மதிக்கவும் மாட்டேன் – திருமுறை2:9 5/2
வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றை தேவரை மதிக்கவும் மாட்டேன்
வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:9 5/2,3
வாயால் உரைக்கவும் மாட்டேன் அந்தோ என்ன வன்மை இதே – திருமுறை2:83 7/4
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே – திருமுறை2:83 9/4
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை4:1 4/3
உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன்
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை4:7 12/2,3
வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன் – திருமுறை5:7 8/1
கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் – திருமுறை6:12 23/2
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 1/4
அரைசே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 2/4
அண்ணா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3/4
ஐயா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 4/4
அத்தா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 5/4
அம்மே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 6/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 7/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 8/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 9/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 10/4
போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம் – திருமுறை6:19 1/1
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 1/2
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 1/2
ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான் – திருமுறை6:19 1/3
சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 1/4
சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 1/4
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் – திருமுறை6:19 2/1
சொல்ல_மாட்டேன் இனி கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி – திருமுறை6:19 2/2
சொல்ல_மாட்டேன் இனி கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி – திருமுறை6:19 2/2
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரை – திருமுறை6:19 2/3
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரை – திருமுறை6:19 2/3
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 2/4
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 2/4
வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பி பிடித்தேன் துயர் சிறிதும் – திருமுறை6:19 3/1
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் – திருமுறை6:19 3/2
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3/3
மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே – திருமுறை6:19 3/4
பொருள் மெய் பதியே இனி துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 4/4
தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை6:23 9/3
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:33 6/2
அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 1/4
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 2/4
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 3/4
அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 4/4
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 5/4
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 6/4
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 7/4
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 8/4
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 9/4
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 10/4
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:35 2/1
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:35 2/2
கோழை உலகு உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியை கொடுத்து அருள் இப்பொழுதே – திருமுறை6:35 4/4
ஐவகை இ உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் அருள் சோதி பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே – திருமுறை6:35 5/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
எ சமய தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 5/2
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன் – திருமுறை6:76 2/2
தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 4/1
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:79 1/1
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:79 1/1
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:79 1/1
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:79 1/3
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:79 1/3
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:79 1/4
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:79 1/4
இனி நான் இறையும் கலக்கமுறேன் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே – திருமுறை6:92 1/4
இருளும் தொலைந்தது இனி சிறிதும் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே – திருமுறை6:92 2/4
பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:92 3/4
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான் – திருமுறை6:108 12/1
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/3
இனி துயர் பட_மாட்டேன் விட்டேனே – கீர்த்தனை:1 98/1
இனி பாடு பட_மாட்டேன் விட்டேனே – கீர்த்தனை:1 99/1
உறங்க_மாட்டேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 49/2
இறங்க_மாட்டேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 49/3
உண்டு உடுத்து இன்னும் உழல_மாட்டேன் அமுது – கீர்த்தனை:17 50/1

மேல்


மாட்டேனே (1)

வாழ்வேன் இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்க_மாட்டேனே – திருமுறை5:13 4/2

மேல்


மாட (10)

எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை1:1 2/102
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட
ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த – திருமுறை1:2 1/303,304
அம் குன்றாது ஓங்கும் அணி கொள் கொடி மாட
செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன – திருமுறை1:2 1/419,420
தூங்கானை மாட சுடர் கொழுந்தே நீங்காது – திருமுறை1:2 1/432
கொடிகள் நிறை மணி மாட கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அ கோயிலிலே கோபுர வாயிலிலே – திருமுறை6:33 1/2
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:60 59/1
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:106 21/1
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:108 31/3
தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – கீர்த்தனை:1 177/2
எழுந்தருளும் பெரும் செல்வ திரு_மாட வீதி-தனை இறைஞ்சி ஏத்தி – தனிப்பாசுரம்:3 8/3

மேல்


மாடக்கோயிற்குள் (1)

மாடக்கோயிற்குள் மதுரமே பாட சீர் – திருமுறை1:2 1/196

மேல்


மாடத்தில் (1)

ஓடத்தில் நின்று ஒரு மாடத்தில் ஏற்றி மெய்யூடு – கீர்த்தனை:17 99/1

மேல்


மாடத்து (3)

விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே – கீர்த்தனை:29 4/4
மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – கீர்த்தனை:29 69/3
தனித்து அப்பால் ஓர் தவள மாடத்து இருந்து தேறினேன் – கீர்த்தனை:29 76/4

மேல்


மாடத்தே (1)

அல்லலுறேன் அரசே நின் சொல்_அமுது உண்டு அரும் தவ மாடத்தே வைகி – தனிப்பாசுரம்:2 45/3

மேல்


மாடம் (12)

வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தை – திருமுறை1:2 1/431
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே – திருமுறை6:50 1/1
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:60 77/2
மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 10/1
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/4
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:106 9/1
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:106 28/4
ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம் ஏறி கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம்
தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – கீர்த்தனை:1 177/1,2
மாடம் இருந்ததடி அம்மா – கீர்த்தனை:26 5/2
மாடம் இருந்ததடி – கீர்த்தனை:26 5/3
ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே – கீர்த்தனை:29 43/1
புல் அமுதே நல் அமுது புரை குடிலே புனை மாடம் புடைக்கும் பாறை – தனிப்பாசுரம்:2 45/1

மேல்


மாடவீதி (1)

சீத புனல் சூழ் வயல் ஒற்றி தியாக_பெருமான் திரு மாடவீதி
பவனி வர கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன் – திருமுறை3:1 3/1,2

மேல்


மாடவீதியினும் (1)

திறத்தர் மகிழ்ந்து ஏத்துகின்ற திரு_மாடவீதியினும் தெரிந்து காலின் – தனிப்பாசுரம்:3 33/2

மேல்


மாடு (16)

மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற – திருமுறை1:2 1/640
தேடிவைத்த நம்முடைய செல்வம் காண் மாடு இருந்து – திருமுறை1:3 1/410
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே – திருமுறை1:8 50/3
மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் – திருமுறை2:6 1/2
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:59 9/3
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு – திருமுறை3:5 9/3
மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன் – திருமுறை3:7 1/1
வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் – திருமுறை3:17 7/1
பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை5:42 7/1
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன் – திருமுறை6:3 9/3
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 7/2
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 7/1
கொட்டிலை அடையா பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த – திருமுறை6:8 5/1
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் – திருமுறை6:13 60/2
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே – திருமுறை6:17 1/4
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 6/3

மேல்


மாடு_அனையேன் (1)

உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே – திருமுறை6:17 1/4

மேல்


மாடு_உடையார் (1)

மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் – திருமுறை2:6 1/2

மேல்


மாடேனே (1)

பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை5:22 3/4

மேல்


மாடை (1)

மாடை ஏர் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம் – திருமுறை1:3 1/979

மேல்


மாண் (14)

மாணிக்குழி வாழ் மகத்துவமே மாண் உற்ற – திருமுறை1:2 1/462
ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த – திருமுறை1:2 1/732
மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கல பொன் – திருமுறை1:3 1/259
மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர் – திருமுறை1:3 1/452
மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான – திருமுறை1:5 27/1
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 39/4
மாண் கொள் அம்பல மாணிக்கமே விடம் – திருமுறை2:28 6/1
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 10/4
மாண் கா தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கல பொன் – திருமுறை3:2 9/1
மாண் நவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில் – திருமுறை6:24 5/1
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1060
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 91/4
ஒரு மகள் உடன் உறை ஒற்றி மாண் பதி – தனிப்பாசுரம்:2 10/4

மேல்


மாண்டார் (3)

மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் – திருமுறை1:3 1/837
நீண்டாய் அவர் நல் நெறி துணையோ மாண்டார் பின் – திருமுறை1:3 1/1022
விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
இழவுக்கும் இடர் கொடுங்கோல் இறை வரிக்கும் கொடுத்து இழப்பர் என்னே என்னே – திருமுறை6:24 49/3,4

மேல்


மாண்டாரை (1)

மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 8/2

மேல்


மாண்டிட (1)

வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/2

மேல்


மாண்டு (1)

மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே – திருமுறை6:65 1/289

மேல்


மாண்பனை (1)

மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை4:1 3/2

மேல்


மாண்பால் (1)

வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம் – திருமுறை1:2 1/355

மேல்


மாண்பு (14)

சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணா – திருமுறை1:3 1/158
வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ – திருமுறை2:5 5/3
மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே – திருமுறை2:18 2/2
மலத்தனேனையும் வாழ்வித்தல் மாண்பு அதே – திருமுறை2:28 5/4
வரு_நாள் உயிர் வாழும் மாண்பு அறியோம் நெஞ்சே – திருமுறை2:30 4/1
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் – திருமுறை2:85 7/1
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை2:94 39/3
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை3:8 2/3
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை6:3 1/3
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெரு நெறி மாண்பு கொண்டு – திருமுறை6:41 10/3
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே – திருமுறை6:60 69/2
வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடைய தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் – திருமுறை6:101 30/2
உரு வளர் சிறப்பு எலாம் உற்ற மாண்பு அது – தனிப்பாசுரம்:2 2/4
மந்தணம் மறை முடி வழுத்தும் மாண்பு அது – தனிப்பாசுரம்:2 6/2

மேல்


மாண்பும் (2)

கொண்ட கொன்றை சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற – திருமுறை1:6 194/3
வாய்மையும் மாண்பும் வயம் பெறு மனனும் – தனிப்பாசுரம்:30 2/46

மேல்


மாண்புறவே (1)

வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க – திருமுறை6:38 7/2

மேல்


மாண்பே (11)

வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 5/2
வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 1/4
வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 2/4
வந்து அருள் என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 3/4
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 4/4
வள்ளலே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 5/4
வல்லவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 6/4
வண்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 7/4
வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 8/4
மன்னவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 9/4
வரதனே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 10/4

மேல்


மாண்பை (1)

மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம் – திருமுறை1:8 94/3

மேல்


மாண (7)

காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும் – திருமுறை1:3 1/268
மாண உரைப்ப கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு – திருமுறை1:3 1/499
மாண புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனை – திருமுறை1:8 121/1
மாண பரிபவம் நீக்கிய மாணிக்கவாசகர்க்காய் – திருமுறை2:6 7/3
மாண பரிவால் அருள் சிந்தாமணியே உன்றன் ஒற்றி நகர் – திருமுறை2:77 10/3
மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன் நான் – திருமுறை3:4 4/3
மாண வலிய சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான் – திருமுறை3:18 1/2

மேல்


மாணவ (1)

மாணவ வண்ண மருந்து என்னை – கீர்த்தனை:21 22/3

மேல்


மாணா (2)

வாக்கு ஒழிந்து மாணா மனம் ஒழிந்து ஏக்கம் உற – திருமுறை1:3 1/106
மாணா அரக்கன் மலை கீழ் இருந்து ஏத்த – திருமுறை1:3 1/481

மேல்


மாணாக்கர் (2)

போத மன செறிவு உடைய மாணாக்கர் சஞ்சலனை புரிந்து நோக்கி – தனிப்பாசுரம்:2 52/2
வாதினையே கொண்டு அதனை வாசிப்பார் மாணாக்கர் வஞ்சம் கொண்டு – தனிப்பாசுரம்:28 5/2

மேல்


மாணாக்கர்-தம்மை (1)

தனி மலர் வாய்_மலர்ந்து அருளி பின்னர் அவண் மாணாக்கர்-தம்மை நோக்கி – தனிப்பாசுரம்:2 50/1

மேல்


மாணாத (3)

காணாது வீழ் நாள் கழித்தது உண்டு மாணாத
காடு போல் ஞால கடு நடையிலே இரு கால் – திருமுறை1:2 1/638,639
மாணாத என் நெஞ்சம் வல் நஞ்சு அனைய மடந்தையர்-பால் – திருமுறை2:64 7/1
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் – திருமுறை4:1 9/3

மேல்


மாணாதே (1)

மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால் – திருமுறை1:4 28/3

மேல்


மாணி (2)

மாணி உயிர் காத்து அந்தகனை மறுத்தார் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 6/1
இவ்வாறு நிகழ்கின்ற மாணி சிலர் நல்லோர் காண் இவ்வாறு அன்றி – தனிப்பாசுரம்:27 14/2

மேல்


மாணிக்க (33)

மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம் – திருமுறை1:2 1/118
வண் மருகல் மாணிக்க வண்ணனே திண்மை கொண்ட – திருமுறை1:2 1/290
வளம் சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 30/1
கொள்ள கிடையா மாணிக்க கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும் – திருமுறை2:1 10/2
மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே – திருமுறை2:11 7/3
மன்றினிடை நடம்செய் மாணிக்க மா மலையே – திருமுறை2:20 11/1
மெய்யும் வண்ண மாணிக்க வெற்பு அருள் – திருமுறை2:21 5/3
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:41 3/4
வணத்தினால் நின்ற மாணிக்க சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 10/4
வசை_இலார்க்கு அருளும் மாணிக்க மணியே வள்ளலே நினை தொழல் மறந்து – திருமுறை2:47 1/2
வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே – திருமுறை2:49 2/3
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே – திருமுறை2:53 8/3
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை2:78 1/2
பொன்னோ பவள பொருப்பு அதுவோ புது மாணிக்க மணி திரளோ – திருமுறை2:81 9/2
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி – திருமுறை2:94 6/1
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள் – திருமுறை2:102 1/2
வரும் நாளில் அதன் அருமை அறிந்து மகிழ்கின்றேன் மணி மன்றுள் நடம் புரியும் மாணிக்க மணியே – திருமுறை4:2 7/4
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை5:7 10/3
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே – திருமுறை5:17 5/4
நட்டம் ஆடிய நாயகன் அளித்த நல்ல மாணிக்க நாயக மணியே – திருமுறை5:29 5/3
மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் – திருமுறை5:40 1/2
மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி – திருமுறை5:50 7/1
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை6:22 3/3
வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே – திருமுறை6:26 24/3
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:35 3/3
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியை – திருமுறை6:49 1/2
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியை – திருமுறை6:52 4/1
உடைய மாணிக்க பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ – திருமுறை6:53 8/3
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:60 18/1
வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே – திருமுறை6:65 1/1382
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:101 3/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:106 36/1
வண்ணத்ததாம் பெரு மாணிக்க ஜோதி – கீர்த்தனை:22 6/2

மேல்


மாணிக்க_மலை (1)

வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே – திருமுறை6:26 24/3

மேல்


மாணிக்க_மலையே (7)

மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:41 3/4
வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே
பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 2/3,4
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி – திருமுறை2:94 6/1
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள் – திருமுறை2:102 1/2
மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி – திருமுறை5:50 7/1
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே – திருமுறை6:22 3/3,4
வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே
மதி உற விளங்கும் மரகத மலையே – திருமுறை6:65 1/1382,1383

மேல்


மாணிக்கம் (7)

மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும் – திருமுறை1:3 1/306
மாசு அகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்ற திருவாசகத்தை – திருமுறை1:3 1/1329
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை1:5 3/4
மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர் – திருமுறை1:6 124/2
நடராஜ மாணிக்கம் ஒன்று அதுவே – கீர்த்தனை:1 69/1
மாணிக்கம் ஆச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 9/2
மாணிக்கம் ஆச்சுதடி – கீர்த்தனை:26 9/3

மேல்


மாணிக்கம்-தன்னை (1)

வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்துநின்றானை – திருமுறை2:33 9/1,2

மேல்


மாணிக்கமே (114)

மன்னே அருள்_கடலே மாணிக்கமே எங்கள் – திருமுறை1:3 1/1321
மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு – திருமுறை1:4 89/2
மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர் – திருமுறை1:6 124/2
மட்டுக்கும் வஞ்சக தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே – திருமுறை1:6 156/4
மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே – திருமுறை1:6 177/4
மன கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே
கன கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற – திருமுறை1:6 224/1,2
மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 1/4
என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 2/4
வானே கருணை வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 3/4
மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 4/4
மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 5/4
மன்னேர் இடம் வளர் மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 6/4
மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 7/4
வலையான் அருமை மகளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 8/4
வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 9/4
வாடா மணி மலர் கொம்பே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 10/4
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 11/4
மங்கை அம் கோமள மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 12/4
மாலையிட்டாய் இஃது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 13/4
மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 14/4
மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 15/4
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 16/4
மலையாற்கு அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 17/4
மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 18/4
மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 19/4
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 20/4
மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 21/4
மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 22/4
மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 23/4
வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 24/4
வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 25/4
வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 26/4
மை போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 27/4
மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 28/4
வாய் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 29/4
மங்கலநாண்_உடையாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 30/4
வாடா_மலர் குழலாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 31/4
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 32/4
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 33/4
வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 34/4
வானம் தரும் இடை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 35/4
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 36/4
தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 37/4
மரு நாள்_மலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 38/4
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 39/4
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 40/4
மாற்று ஒளிரும் பசும்பொன்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 41/4
மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 42/4
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 43/4
வடியா கருணை கடலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 44/4
வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 45/4
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 46/4
ஓங்கும் மருவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 47/4
மணம் காதலித்தது அறியார் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 48/4
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 49/4
வனம்_கடந்தோன் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 50/4
மல் ஆர் வயல் ஒற்றி நல்லாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 51/4
வழுவா மறையின் பொருளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 52/4
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 53/4
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 54/4
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 55/4
வரும் பேர் ஒளி செம் சுடரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 56/4
மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 57/4
வம்பால் அணி முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 58/4
வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 59/4
வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 60/4
மணம் ஒன்று பச்சை கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 61/4
மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 62/4
மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 63/4
செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 64/4
வருந்தி நின்றேன் இது நன்றோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 65/4
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 66/4
வன்பே மெய் போத வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 67/4
தேர் புயத்து அணை மானே வடிவுடை மாணிக்கமே – திருமுறை1:7 68/4
வந்து ஓதும் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 69/4
வடி ஏர் அயில் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 70/4
வண்ண பசும்பொன் வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 71/4
மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 72/4
மகவே என புரக்கின்றோய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 73/4
வாதங்களால் அறிவேனோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 74/4
வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 75/4
மாறா கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 76/4
மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 77/4
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 78/4
எம் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 79/4
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 80/4
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 81/4
மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 82/4
வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 83/4
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 84/4
வாதாரிடம் வளர் மாதே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 85/4
வளம் திரும்பா ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 86/4
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 87/4
மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 88/4
மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 89/4
மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 90/4
மன் நான்மறையின் முடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 91/4
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 92/4
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 93/4
மாறாது அமர்ந்த மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 94/4
மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 95/4
வரும் பேர் அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 96/4
மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 97/4
மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 98/4
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 99/4
வாய் ஆர் அமுத வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 100/4
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 101/4
மன்னும் மாணிக்கமே வல்லி கேசரே – திருமுறை2:14 7/2
மாண் கொள் அம்பல மாணிக்கமே விடம் – திருமுறை2:28 6/1
ஏர் சடை அண்ணலே ஒற்றியூர் ஒளி மாணிக்கமே – திருமுறை2:64 6/4
வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே – திருமுறை5:5 2/4
மாழை மேனியன் வழுத்து மாணிக்கமே வாழ்த்துவாரவர் பொல்லா – திருமுறை5:41 3/3
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 31/3,4
மாற்று அறியாத செழும் பசும்பொன்னே மாணிக்கமே சுடர் வண்ண கொழுந்தே – திருமுறை6:26 1/1

மேல்


மாணிக்கவல்லியை (1)

மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 8/2

மேல்


மாணிக்கவாசக (5)

வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை – திருமுறை4:12 7/1
வரு மொழி செய் மாணிக்கவாசக நின் வாசகத்தில் – திருமுறை4:12 8/1
வாட்டம் இலா மாணிக்கவாசக நின் வாசத்தை – திருமுறை4:12 10/1
வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை – கீர்த்தனை:41 3/1
மாற்றிய நம் மாணிக்கவாசக பொன் மலை அடியை வணங்கி-மாதோ – தனிப்பாசுரம்:3 30/4

மேல்


மாணிக்கவாசகர்க்காய் (1)

மாண பரிபவம் நீக்கிய மாணிக்கவாசகர்க்காய்
காண பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:6 7/3,4

மேல்


மாணிக்கவாசகர்க்கு (1)

மாசகர்க்குள் நில்லா மணி சுடரே மாணிக்கவாசகர்க்கு
நீ உரைத்த வாறு – திருமுறை1:4 46/3,4

மேல்


மாணிக்கவாசகருக்காய் (1)

மா அகம் சேர் மாணிக்கவாசகருக்காய் குதிரை – திருமுறை1:2 1/757

மேல்


மாணிக்கவாசகனே (1)

தேசு அகத்தில் இனிக்கின்ற தெள் அமுதே மாணிக்கவாசகனே
ஆனந்த வடிவான மா தவனே – திருமுறை4:12 1/1,2

மேல்


மாணிக்கு (6)

மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு – திருமுறை1:4 89/2,3
மரு பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர் – திருமுறை1:6 54/1
மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த – திருமுறை1:6 95/2
உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர் – திருமுறை2:19 5/3
வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர் – திருமுறை2:19 7/3
காவலனே அன்று மாணிக்கு பொற்கிழி கட்டு அவிழ்த்த – திருமுறை2:58 4/1

மேல்


மாணிக்குழி (1)

மாணிக்குழி வாழ் மகத்துவமே மாண் உற்ற – திருமுறை1:2 1/462

மேல்


மாணிகள் (4)

இரும் கரம் ஆசனம் தேய்ந்தோம் என்பர் சில மாணிகள் ஈது என்னேஎன்னே – தனிப்பாசுரம்:27 3/3
இந்திரவில்லாய் சொல்வம் என்பர் சில மாணிகள் மா தேவ என்னே – தனிப்பாசுரம்:27 4/4
கருக்கு அணி கண்டத்தோய் இ கலிகால மாணிகள் சீர் நவிலற்பாற்றோ – தனிப்பாசுரம்:27 8/4
ஊர்க்குருவி போல் கிளைப்பர் மாணிகள் இ கலிகாலத்து உவப்பாம் அன்றே – தனிப்பாசுரம்:27 12/4

மேல்


மாணிகள்-தம் (1)

பொன் பொதுவில் நடம் இயற்றும் புனிதா இ மாணிகள்-தம் புதுமை என்னே – தனிப்பாசுரம்:27 13/4

மேல்


மாணித்த (1)

மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே – திருமுறை5:5 3/1

மேல்


மாணுகின்ற (2)

மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை4:2 66/4
மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் – திருமுறை6:101 31/2

மேல்


மாணுதல் (1)

மாணுதல் புகழ் தணிகை_வண்ணனே – திருமுறை5:12 28/4

மேல்


மாணும் (1)

மாணும் அன்பர்கள் என் சொலார் ஐய நீ வந்து எனக்கு அருள்வாயேல் – திருமுறை5:31 1/3

மேல்


மாணுற்றோர் (1)

தெய்வ குல_கொழுந்தே மாணுற்றோர்
காழ் கோட்டம் நீங்க கருதும் குடமூக்கில் – திருமுறை1:2 1/182,183

மேல்


மாணுற (1)

மாணுற களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே – திருமுறை2:53 3/3

மேல்


மாணை (1)

மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:35 2/4

மேல்


மாத்திரம் (2)

இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை2:78 6/3
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – கீர்த்தனை:41 4/3

மேல்


மாத்திரம்-தான் (1)

மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2

மேல்


மாத்திரமே (1)

பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:60 71/2

மேல்


மாத்திரமோ (3)

வருந்து ஆணவம் என்னும் மானிட பேய் ஒன்று மாத்திரமோ
பெரும் தாமதம் என்று இராக்கத பேயும் பிடித்தது எந்தாய் – திருமுறை1:6 117/2,3
சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கை சிறியவர் சிந்தை மாத்திரமோ
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்பு – திருமுறை6:24 63/1,2
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் – திருமுறை6:106 84/1

மேல்


மாத்திரையில் (1)

நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில்
மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர் சேவடியின் – திருமுறை6:101 45/2,3

மேல்


மாத்திரையின் (1)

மா மாத்திரையின் வருத்தனம் என்று எண்ணினை அ – திருமுறை1:3 1/607

மேல்


மாதங்க (3)

புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ் – கீர்த்தனை:15 1/1
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/1
புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ் – தனிப்பாசுரம்:6 1/1

மேல்


மாதம் (1)

வன்மை அற பத்து மாதம் சுமந்து நமை – திருமுறை1:3 1/349

மேல்


மாதர் (33)

வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/5
மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும் – திருமுறை1:2 1/611
ஏறா பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும் – திருமுறை1:2 1/691
மீன் போலும் மாதர் விழியால் வலைப்பட்ட – திருமுறை1:2 1/821
மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும் – திருமுறை1:3 1/213
கார்_இருளில் செல்ல கலங்குகின்றாய் மாதர் சூழல் – திருமுறை1:3 1/615
ஓர் ஆனையை கண்டால் ஓடுகின்றாய் மாதர் முலை – திருமுறை1:3 1/619
வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை – திருமுறை1:3 1/621
சிங்கம் என்றால் வாடி தியங்குகின்றாய் மாதர் இடை – திருமுறை1:3 1/623
பாம்பு என்றால் ஓடி பதுங்குகின்றாய் மாதர் அல்குல் – திருமுறை1:3 1/625
கீழ் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/627
நரகம் என்றால் விதிர்ப்புறும் நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/685
மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்-தம் – திருமுறை1:3 1/690
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை1:5 76/3
மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை – திருமுறை1:8 93/3
பெரியானை மாதர் பிறை_கண்ணியானை – திருமுறை2:30 14/1
பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை – திருமுறை2:43 3/3
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர் – திருமுறை2:43 5/2
மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1/4
வஞ்ச மாதர் மயக்கம் கனவினும் – திருமுறை2:76 4/1
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை3:9 1/1
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை3:10 10/3
தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவ துயர்கின்றேன் – திருமுறை3:10 15/3
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது – திருமுறை3:14 1/3
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை5:9 5/1
என்றும் மாதர் மேல் இச்சைவைத்து உன்றனை எண்ணுவேன் துயருற்றால் – திருமுறை5:17 10/1
பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர்
வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் – திருமுறை5:24 4/2,3
காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் – திருமுறை5:24 5/1
மதி இல் நெஞ்சினேன் ஒதியினை அனையேன் மாதர் கண் எனும் வலையிடை பட்டேன் – திருமுறை5:29 4/1
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் – திருமுறை5:29 9/1
அருளே அறிவே அன்பே தெள் அமுதே மாதர் அரசே மெய் – திருமுறை6:24 29/1
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 22/4
முத்து அனைய நகை மாதர் இன்பம் இலை முடிக்கு மலர் முடித்தல் இல்லை – தனிப்பாசுரம்:27 7/1

மேல்


மாதர்-தம் (6)

அற்ப மாதர்-தம் அவலம் நீங்கியே – திருமுறை2:21 9/2
பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி – திருமுறை2:38 3/1
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் – திருமுறை5:29 7/1
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கரு குழி எனும் ஓர் – திருமுறை5:29 8/1
புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன் – திருமுறை5:42 3/1
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 2/3

மேல்


மாதர்-தம்மை (1)

தாயர் என மாதர்-தம்மை எண்ணி பாலர் பித்தர் – திருமுறை1:3 1/1385

மேல்


மாதர்-தமது (1)

இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து – திருமுறை2:16 4/1

மேல்


மாதர்-தமை (1)

வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2

மேல்


மாதர்-பால் (2)

மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால்
கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன் – திருமுறை5:20 1/1,2
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை5:27 5/1

மேல்


மாதர்க்கு (1)

ஓதல் அறியா வஞ்சகர்-பால் உழன்றே மாதர்க்கு உள் உருகும் – திருமுறை5:25 4/3

மேல்


மாதர்கள் (2)

கொடிய மாதர்கள் இடையுறும் நரக குழியில் என்றனை கொண்டுசென்று அழுத்தி – திருமுறை2:38 2/1
துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன் துயர் செய் மாதர்கள் சூழலுள் தினமும் – திருமுறை5:29 5/1

மேல்


மாதர்கள்-தம் (1)

ஒப்பார் இல்லா ஒற்றி அப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்-தம்
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:40 4/1,2

மேல்


மாதர்களாம் (1)

முள் அளவு நெஞ்ச முழு புலைய மாதர்களாம்
கள் அளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு – திருமுறை2:20 26/1,2

மேல்


மாதரசே (1)

மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 97/4

மேல்


மாதரார் (4)

ஒண் கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர் அமர்ந்து வாழ்வுற்றவர்க்கே நம் – திருமுறை2:35 1/3
வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன் – திருமுறை5:27 10/1
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை5:37 7/1
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன் – திருமுறை5:42 2/1

மேல்


மாதரார்-தம் (1)

விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1

மேல்


மாதராள் (1)

வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 5/4

மேல்


மாதரும் (3)

அண்ணுற மாதரும் மைந்தரும் கூடி அழும் ஒலியும் – திருமுறை1:6 142/2
இ குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது – திருமுறை6:102 6/2
மூன்று மாதரும் முழு_பாய்_சுருட்டிகள் – திருமுகம்:4 1/323

மேல்


மாதருமா (1)

இ மை அறை அனைய ஏசு ஊர மாதருமா
இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன் – தனிப்பாசுரம்:16 20/1,2

மேல்


மாதரை (2)

குரங்கு ஆட்டி சேய்மையில் நிற்கின்ற மாதரை கொண்டு கல்லார் – திருமுறை1:6 187/2
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை5:20 9/3

மேல்


மாதவர் (1)

நாடிய மாதவர் நேடிய பாதம் – கீர்த்தனை:24 2/3

மேல்


மாதவன் (3)

மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ – திருமுறை2:45 32/4
நண்ணி மாதவன் தொழும் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 11/4
வேலன் மாதவன் வேதன் ஏத்திடும் – திருமுறை5:12 3/1

மேல்


மாதவி (1)

செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 4/4

மேல்


மாதவிடாய் (1)

மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்-தம் – திருமுறை1:3 1/690

மேல்


மாதாவுமாய் (1)

மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3

மேல்


மாதானத்தவர் (1)

மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 31/3

மேல்


மாதின் (3)

திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின்
வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே – திருமுறை5:39 9/3,4
மாசு அகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
ஆசு இல் தவ பேறு அளிக்க வள்ளிமலை-தனை சார்ந்தே அங்கு கூடி – தனிப்பாசுரம்:7 11/1,2
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது – திருமுகம்:4 1/238

மேல்


மாதினும் (1)

மலக்கி ஈன்ற மாதினும் பாவி – திருமுகம்:4 1/163

மேல்


மாதினை (1)

மாயை என்னும் மாதினை கொணர்ந்தே – திருமுகம்:4 1/77

மேல்


மாது (16)

ஆர்த்தி பெற்ற மாது மயிலாய் பூசித்து ஆர் மயிலை – திருமுறை1:2 1/525
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே – திருமுறை1:6 19/4
ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம் – திருமுறை1:6 44/1
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடை பூ_மாது – திருமுறை1:7 64/3
வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வட பொன்_வெற்பாம் – திருமுறை2:6 3/2
போகம் கொண்ட புணர் முலை மாது ஒரு – திருமுறை2:19 1/1
விடையானை ஒற்றியூர் வித்தகனை மாது ஓர் – திருமுறை2:30 8/3
மாது வேண்டிய நடன நாயகனார் வள்ளலார் அங்கு வாழ்கின்றார் கண்டாய் – திருமுறை2:36 2/3
மாது ஒன்று பாக துணை அன்றி நல் துணை மற்று இலையே – திருமுறை2:83 2/4
மறவாது உடையது மாது ஓர் புடையது வாழ்த்துகின்றோர் – திருமுறை2:86 5/3
மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட – திருமுறை3:3 26/2
வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வா என்றார் – திருமுறை3:5 1/3
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை4:8 5/3
மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில் – திருமுறை6:24 50/1
மாது ஒரு பாக மருந்து என்னை – கீர்த்தனை:20 16/3
விண்ணவர் கோன் அரும் துயரம் நீங்கிடவும் மாது தவ விளைவும் நல்கும் – தனிப்பாசுரம்:7 10/1

மேல்


மாது-தான் (1)

மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே – திருமுறை6:21 2/4

மேல்


மாது_ஒரு_பாகர் (1)

வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வட பொன்_வெற்பாம் – திருமுறை2:6 3/2

மேல்


மாதுலன் (1)

மாதுலன் ஆதலின் வலிவு_இல் கைக்கடன் – திருமுகம்:1 1/55

மேல்


மாதே (30)

வாதாரிடம் வளர் மாதே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 85/4
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் – திருமுறை1:8 18/2
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ – திருமுறை1:8 29/2
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம் – திருமுறை1:8 49/2
வள நீர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் மாதே நாம் – திருமுறை1:8 152/1
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதே நீ – திருமுறை2:103 1/2
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 9/4
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 11/4
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 12/4
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 13/4
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 19/4
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 26/4
கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதை – திருமுறை3:3 28/3
வந்தார்_அல்லர் மாதே நீ வருந்தேல் என்று மார்பு இலங்கும் – திருமுறை3:6 4/1
வலமே வலம் என் அவலம் அவலம் மாதே இனி என் வழுத்துவதே – திருமுறை3:6 5/4
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 1/4
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 2/4
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 3/4
தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 4/4
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 5/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 6/4
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 7/4
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 8/4
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 9/4
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 10/4
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:106 33/4
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:106 62/1
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – கீர்த்தனை:41 33/1
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம் – தனிப்பாசுரம்:10 5/2
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 9/3

மேல்


மாதேவ (1)

செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல் – திருமுறை2:47 9/3

மேல்


மாதை (1)

கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை2:101 1/4

மேல்


மாந்த (1)

பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:31 5/3

மேல்


மாந்தர் (2)

விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுற கூடி நின்று உனையே – திருமுறை6:12 19/3
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே – திருமுறை6:13 15/1

மேல்


மாந்தர்க்கு (1)

யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் – திருமுறை6:95 6/4

மேல்


மாந்தர்கள் (1)

மாந்தர்கள் இறப்பை குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 19/2

மேல்


மாந்தருக்கு (1)

மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் உன்னும் – திருமுறை6:95 6/3

மேல்


மாந்தரும் (1)

வீர மாந்தரும் முனிவரும் சுரரும் மேவுதற்கொணா வெள்ளியங்கிரியை – திருமுறை2:5 9/1

மேல்


மாந்தரை (1)

துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே – திருமுறை6:26 15/2

மேல்


மாந்தி (1)

தாம் மாந்தி நின் அடி கீழ் சார்ந்து நின்றார் ஐயோ நான் – திருமுறை2:20 14/2

மேல்


மாந்தும் (1)

பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளை புண்ணியர்கள் – திருமுறை2:20 14/1

மேல்


மாந்துறை (1)

மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம் – திருமுறை1:2 1/118

மேல்


மாநாத (1)

வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத
வெளி சுத்த வெறுவெளி வெட்டவெளியா நவில்கின்ற வெளிகள் எலாம் நடிக்கும் அடி வருந்த – திருமுறை4:2 89/2,3

மேல்


மாநிலம் (1)

மாநிலம் மீது இ நூல் முறை செய்தது மனை மேவும் – தனிப்பாசுரம்:1 5/1

மேல்


மாப்பிள்ளை (2)

மாப்பிள்ளை ஆகி மணம் முடிக்கும் அன்று அவனே – திருமுறை1:3 1/977
மாப்பிள்ளை பாத_மலர் – திருமுறை6:43 11/4

மேல்


மாப்பிள்ளையே (1)

சிவகாமவல்லிக்கு மாப்பிள்ளையே
திருவாளன் நான் அவன் சீர் பிள்ளையே – கீர்த்தனை:1 143/1,2

மேல்


மாபலமே (1)

மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலா – திருமுறை1:2 1/544

மேல்


மாம்பழம் (1)

மாழை பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்து அளவி – திருமுறை6:108 2/3

மேல்


மாம்பழமே (1)

கட்டு மாம்பழமே கதலி வான் பழமே – திருமுறை6:65 1/1405

மேல்


மாமன் (1)

வரு மாமன் ஆகி வழக்குரைத்தோய் என் வழக்குரைத்தற்கு – திருமுறை1:6 44/2

மேல்


மாமாந்த (1)

மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் – திருமுறை6:96 4/2

மேல்


மாமாமாமாமாமா (2)

மாமாமாமாமாமா மாமாமாமாமாமா – தனிப்பாசுரம்:16 20/3
மாமாமாமாமாமா மாமாமாமாமாமா
மாமாமாமாமாமாமா – தனிப்பாசுரம்:16 20/3,4

மேல்


மாமாமாமாமாமாமா (1)

மாமாமாமாமாமாமா – தனிப்பாசுரம்:16 20/4

மேல்


மாமாயா (1)

பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை4:2 89/1

மேல்


மாமாயை (14)

மாமாயை அசைந்திட சிற்றம்பலத்தே நடித்தும் வருந்தாத மலர்_அடிகள் வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 28/1
பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயை பற்றொடு வினையும் ஆணவமும் – திருமுறை6:13 129/1
மாமாயை பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி – திருமுறை6:60 31/1
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 31/3
கரைவின் மாமாயை கரும் பெரும் திரையால் – திருமுறை6:65 1/813
தோற்ற மாமாயை தொடர்பு அறுத்து அருளின் – திருமுறை6:65 1/833
சுத்த மாமாயை தொடர்பு அறுத்து அருளை – திருமுறை6:65 1/835
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:86 11/1
மாமாயை நீங்கினள் பொன் வண்ண வடிவுற்றது என்றும் – திருமுறை6:93 11/3
விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் – திருமுறை6:101 22/3
தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:106 61/3
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:106 68/2
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம் – திருமுறை6:106 71/2
வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது – கீர்த்தனை:25 8/2

மேல்


மாமாயைக்கு (1)

ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே – திருமுறை6:60 31/2

மேல்


மாமாயையின் (1)

மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த – திருமுறை6:46 8/1

மேல்


மாமாயையுடனே (1)

மானினொடு மோகினியும் மாமாயையுடனே வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்து அசைய அசைத்தே – திருமுறை4:2 84/1

மேல்


மாமாயையை (1)

மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம் – திருமுறை1:1 2/66

மேல்


மாமுகனை (1)

முன்புற பணிந்து மாமுகனை போற்றியே – தனிப்பாசுரம்:3 48/4

மேல்


மாய்க்கும் (3)

மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை5:9 5/3
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை5:46 5/2
வாதமும் பித்தமும் மாய்க்கும் மருந்து – கீர்த்தனை:20 20/2

மேல்


மாய்த்திட (1)

வன் பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கில்லேன் – திருமுறை2:65 6/2

மேல்


மாய்த்திடுவேன் (2)

பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3
இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 12/4

மேல்


மாய்த்து (1)

வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற – திருமுறை1:3 1/1239

மேல்


மாய்ந்த (1)

மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் – திருமுறை1:3 1/837

மேல்


மாய்ந்தது (1)

மதித்த சமய மத வழக்கு எல்லாம் மாய்ந்தது
வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது – கீர்த்தனை:40 3/1,2

மேல்


மாய்ந்தவர் (1)

மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை – திருமுறை6:65 1/231

மேல்


மாய்ந்திடில் (1)

மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:73 4/4

மேல்


மாய்ந்திலை (1)

அம்பல_வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே – திருமுறை2:34 5/4

மேல்


மாய்ந்துவிடும் (1)

பயம்கொண்டு மாய்ந்துவிடும் ஆன உன்றன் – திருமுறை1:2 1/704

மேல்


மாய்ப்ப (1)

வாய்ப்படும் ஓர் தேரையை போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும் – திருமுறை1:2 1/820

மேல்


மாய்ப்பேன் (2)

கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:86 9/3
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/2

மேல்


மாய்வதும் (2)

மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம் – திருமுறை2:51 4/1
தோன்றுவதும் மாய்வதும் ஆம் சூழ்ச்சி இடைப்பட்டு அலைந்து – திருமுறை2:74 6/1

மேல்


மாய்வு (1)

மருள் வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலும் மாய்வு இலாத – கீர்த்தனை:28 10/1

மேல்


மாய (24)

மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாய
களம் கோயில் நெஞ்ச கயவர் மருவா – திருமுறை1:2 1/242,243
ஏதும் உணர்ந்திலையே இ மாய வாழ்க்கை எனும் – திருமுறை1:3 1/579
மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ – திருமுறை1:3 1/989
பொய் என்கோ மாய பொடி என்கோ மெய் என்ற – திருமுறை1:3 1/990
மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை – திருமுறை1:3 1/1058
மாய பெயர் நீண்ட மால் – திருமுறை1:4 44/4
தளைக்கின்ற மாய குடும்ப பெரும் துயர் தாங்கி அந்தோ – திருமுறை1:6 215/1
மாய நெஞ்சமோ நின் அடி வழுத்தா வண்ணம் என்றனை வலிக்கின்றது அதனால் – திருமுறை2:25 2/1
போது போகின்றதன்றி என் மாய புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் – திருமுறை2:48 5/3
மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும் – திருமுறை3:2 4/1
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 10/4
இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன் – திருமுறை5:5 19/1
ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் – திருமுறை5:9 23/1
மாய நெஞ்சினுள் வந்து இருப்பையோ – திருமுறை5:12 27/2
மண்ணை காட்டிடும் மாய வனிதைமார் மாலை போக்கி நின் காலை பணிவனோ – திருமுறை5:20 8/2
உய் வண்ணம் இன்றி உலகாதரத்தில் உழல்கின்ற மாய மடவார் – திருமுறை5:23 4/1
திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன் – திருமுறை5:24 2/1
நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையை சற்றும் – திருமுறை5:24 6/1
கேட்டை தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும் – திருமுறை5:25 5/3
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை5:27 9/1
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2
ஆயவாய நேய ஞேய மாய ஞாயவாதியே – கீர்த்தனை:1 52/1
வானமே பெறினும் இ மாய வாழ்க்கையில் – தனிப்பாசுரம்:2 18/3

மேல்


மாய_மொழியார்க்கு (1)

மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும் – திருமுறை3:2 4/1

மேல்


மாயத்திலே (1)

வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர் – திருமுறை5:3 9/1

மேல்


மாயம் (8)

கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும் – திருமுறை1:2 1/4
ஆசை இன்னும் தவிர்ந்திலையே இ மாயம்
மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள் – திருமுறை1:3 1/602,603
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு – திருமுறை1:3 1/779
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு – திருமுறை1:3 1/1350
மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே – திருமுறை2:48 2/3
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை5:9 5/1
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 7/2

மேல்


மாயமாம் (2)

காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரை கைவிடுத்ததன் மேல் – திருமுறை2:34 10/2
மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே – திருமுறை5:47 8/2

மேல்


மாயமே (2)

வழியை தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன் – திருமுறை6:5 3/3
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று மாயமே புரிந்திருக்கின்றாள் – திருமுறை6:14 2/2

மேல்


மாயரை (1)

வம்பரை ஊத்தை வாயரை கபட மாயரை பேயரை எட்டி – திருமுறை2:39 5/3

மேல்


மாயவும் (1)

நவையே தரு வஞ்ச நெஞ்சகம் மாயவும் நான் உன் அன்பர் – திருமுறை5:5 18/1

மேல்


மாயனே (1)

மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்கு – திருமுறை5:41 10/2

மேல்


மாயா (16)

எள்ளுண்ட மாயா இயல்புறு புன் கல்வி எலாம் – திருமுறை1:2 1/643
வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண் – திருமுறை1:2 1/693
மாயா விகாரம் மகிழ்ந்தனையே சாயாது – திருமுறை1:3 1/890
புலன் ஐந்தும் என்று அருளும் பொன்மொழியை மாயா
மலம் ஒன்றி அந்தோ மறந்தாய் நிலன் ஒன்றி – திருமுறை1:3 1/939,940
தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றி கெடும் மாயா
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் – திருமுறை1:3 1/1053,1054
சித்திகளே வத்து என்போர் சேர்ந்து உறையேல் பல் மாயா
சத்திகளே வத்து என்போர் சார்பு அடையேல் பொத்திய இ – திருமுறை1:3 1/1277,1278
வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன் – திருமுறை1:6 139/1
மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 95/4
வளியாய் சுழன்று இவண் மாயா மனம் எனை வாதிப்பதே – திருமுறை2:64 2/4
மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால் – திருமுறை2:64 3/1
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து – திருமுறை3:19 3/2
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை4:2 89/1
மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ – திருமுறை5:19 2/4
நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை5:45 4/3
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 31/3
தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:106 61/3

மேல்


மாயாத (1)

மாயாத துயரடைந்து வருந்தி தெய்வ மருந்தாய நின் அடியை மறந்திட்டேனே – திருமுறை5:9 9/2

மேல்


மாயாமை (1)

மாயாமை பிறவாமை வழி ஒன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகை சிறிது அறியீர் – திருமுறை6:96 3/2

மேல்


மாயாற்கும் (1)

ஈயா குறையே இலை கண்டாய் மாயாற்கும்
விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து – திருமுறை1:4 49/2,3

மேல்


மாயினும் (1)

மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன் – திருமுறை2:18 1/3

மேல்


மாயும் (1)

மாறா பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் – திருமுறை5:32 5/2

மேல்


மாயுமோ (1)

வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை – திருமுறை2:25 9/3

மேல்


மாயூரத்து (1)

மாயூரத்து அன்பர் மனோரதமே தேயா – திருமுறை1:2 1/208

மேல்


மாயேச்சுரன் (1)

தடையுறா பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து – திருமுறை6:46 2/1

மேல்


மாயேன் (1)

மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்க துணிவேனே – திருமுறை6:7 13/4

மேல்


மாயை (73)

வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து – திருமுறை1:1 1/3
உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர் காமம் எனும் – திருமுறை1:2 1/793
அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும் – திருமுறை1:3 1/129
இ படக மாயை இருள் தமமே என்னும் ஒரு – திருமுறை1:3 1/1059
ஈங்கான மாயை இகந்தோர்க்கு அருள்வோய் நின் – திருமுறை1:4 70/3
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை
வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை1:5 34/2,3
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை1:5 56/2,3
இரு நான்கும் அமைந்தவரை நான்கினோடும் எண்_நான்கின் மேலிருத்தும் இறையே மாயை
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை1:5 57/3,4
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கி பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயை
கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை1:5 59/2,3
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை1:5 94/3,4
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை1:5 95/2
புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியா கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை
உற்று ஓங்கு வஞ்ச மன கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும் – திருமுறை1:5 99/1,2
ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து – திருமுறை1:6 39/1
இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 71/4
கார் தரு மாயை சமணால் மன கருங்கல்லில் கட்டி – திருமுறை1:6 135/2
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும் – திருமுறை1:6 175/2
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை2:78 5/1
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை4:1 21/3
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை4:4 3/3
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 10/2
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கு அருளான் மாயை உலக விடயானந்தம் உவந்துஉவந்து முயன்று – திருமுறை4:7 7/2
மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன் – திருமுறை5:9 25/1
மாயை நீக்கு நல் அருள் புரி தணிகைய வந்து அருள் இ நாளே – திருமுறை5:11 10/4
அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை
முறியேனோ உடல் புளகம் மூடேனோ நல் நெறியை முன்னி இன்றே – திருமுறை5:18 7/3,4
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அற தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும் – திருமுறை6:3 7/2,3
வளத்திலே பொசித்து தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயை
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 7/3,4
கரை சேர புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயை
திரை சேர புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே – திருமுறை6:10 9/1,2
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 5/3
அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ – திருமுறை6:13 73/2
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:13 94/3
வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின் – திருமுறை6:13 121/1
மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:24 4/3
கோண் அவ மாயை எல்லாம் குலைந்தன வினைகளோடே – திருமுறை6:24 5/3
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:24 6/3
அரங்கு ஆய மனம் மாயை அளக்கர் ஆழம் அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்துகின்றேன் – திருமுறை6:24 38/1
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:33 5/1
திரை கண்ட மாயை கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும் – திருமுறை6:41 3/1
வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தை – திருமுறை6:41 5/1
சொல் புனை மாயை கற்பனை கடந்த துரிய நல் நிலத்திலே துலங்கும் – திருமுறை6:42 5/2
உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயை
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 6/2,3
ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து – திருமுறை6:60 77/1
கிழக்கு அறியீர் மேற்கு அறியீர் அம்பலத்தே மாயை கேதம் அற நடிக்கின்ற பாதம் அறிவீரோ – திருமுறை6:64 52/2
கணக்கு அறியீர் வழக்கு அறியீர் அம்பலத்தே மாயை கலக்கம் அற நடிக்கின்ற துலக்கம் அறிவீரோ – திருமுறை6:64 53/2
வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள் – திருமுறை6:65 1/327
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:66 10/1
பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை
காடகத்தை வளம் செறிந்த நாடகமா புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே – திருமுறை6:68 8/3,4
மாயை மனம் அடக்கிவைத்தான் அருள் எனும் என் – திருமுறை6:74 4/3
மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவா – திருமுறை6:77 2/1
கடவுளே மாயை இரு_கன்மம் இருள் எல்லாம் – திருமுறை6:85 13/3
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:86 10/1
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:86 10/1
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:89 7/1
துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான் – திருமுறை6:90 2/1
அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது மாயை மால் இரவு – திருமுறை6:90 3/2
மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் – திருமுறை6:90 9/1
வெவ் வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே – திருமுறை6:93 9/1
வஞ்ச வினை எல்லாம் மடிந்தன வன் மாயை இருள் – திருமுறை6:93 10/1
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:105 4/1,2
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:106 68/2
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம் – திருமுறை6:106 71/1,2
ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது – கீர்த்தனை:25 4/3
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ – கீர்த்தனை:29 56/4
அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே – கீர்த்தனை:29 62/2
சகத்தில் வழங்கும் மாயை வழக்கு தவிர்ந்து போயிற்றே – கீர்த்தனை:29 64/2
மலமும் மாயை குலமும் வினையும் முழுதும் வெந்ததே – கீர்த்தனை:29 70/2
வெச்சென்ற மாயை வினை ஆதியால் வந்த – கீர்த்தனை:34 11/1
விந்தை செய் கொடு மாயை சந்தையும் கலைந்தது – கீர்த்தனை:40 4/4
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் – கீர்த்தனை:41 15/1
இடை உடைக்கும் துயர் நீக்கி இன்பு அளிக்கும் ஐந்து கரத்து இறையே மாயை
கடை உடைக்கும் கழல் புனை தாள் கணபதியே போற்றி என கனிந்து-மன்னோ – தனிப்பாசுரம்:3 12/3,4
தோற்றிய ஓர் சங்கிலியால் துடக்குண்ட யானை-தனை தொழுது மாயை
மாற்றிய நம் மாணிக்கவாசக பொன் மலை அடியை வணங்கி-மாதோ – தனிப்பாசுரம்:3 30/3,4
சதிர் மா மாயை சத்திகள் கோடி – திருமுகம்:4 1/73
மாயை என்னும் மாதினை கொணர்ந்தே – திருமுகம்:4 1/77

மேல்


மாயை-தன் (3)

மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 1/4
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – கீர்த்தனை:41 20/4

மேல்


மாயை-தன்-பாலோ (1)

அ மனத்தை சேர் மாயை-தன்-பாலோ
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை1:4 54/2,3

மேல்


மாயை-தனை (2)

மாயை-தனை காட்டி மறைப்பித்து அ மாயையில் தன் – திருமுறை1:3 1/221
வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர் பொன்_தாளும் – தனிப்பாசுரம்:3 19/2

மேல்


மாயைக்கு (3)

வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே – திருமுறை1:6 215/4
பித்தாடும் மாயைக்கு மேலே சுத்த – கீர்த்தனை:23 18/1
தந்த மாயைக்கு தனி மூத்தவளாய் – திருமுகம்:4 1/224

மேல்


மாயைகள் (1)

மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே – திருமுறை1:6 43/4

மேல்


மாயையாம் (2)

நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:78 2/2
காணிலேன் ஒரு பாவியை இ பெரும் கள்ள நெஞ்ச கடையனை மாயையாம்
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே – திருமுறை5:3 8/2,3

மேல்


மாயையால் (4)

மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் – திருமுறை2:37 7/2
மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கி – திருமுறை6:13 93/1
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம் – திருமுறை6:13 95/3
மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன் – திருமுறை6:20 5/1

மேல்


மாயையிடை (2)

புல்லென்ற மாயையிடை போம்-தோறும் நம்மை இங்கு – திருமுறை1:3 1/391
தெவ் வண்ண மாயையிடை செம்மாந்த சிற்றடியேன் – திருமுறை2:61 7/1

மேல்


மாயையில் (9)

மாயை-தனை காட்டி மறைப்பித்து அ மாயையில் தன் – திருமுறை1:3 1/221
நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே – திருமுறை2:37 6/2
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே – திருமுறை2:49 11/3
கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1/2
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:70 9/2
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை5:10 10/3
செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
பழிப்படும் நெஞ்சினேன் பரவிலேன் ஐயோ – திருமுறை5:26 5/1,2
விண்ணப்பம் ஒன்று இந்த மேதினி மாயையில் வீழ்வது அறுத்து – திருமுறை5:35 4/3
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2

மேல்


மாயையின் (4)

மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் – திருமுறை2:51 1/2
கோடி நாவினும் கூறிட அடங்கா கொடிய மாயையின் நெடிய வாழ்க்கையினை – திருமுறை2:65 5/1
பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புல பகைவர்களால் – திருமுறை2:66 9/1
உயிர் உறு மாயையின் உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/787

மேல்


மாயையின்-பால் (1)

படி பட்ட மாயையின்-பால் பட்ட சால பரப்பில் பட்டே – திருமுறை1:6 76/1

மேல்


மாயையினால் (2)

வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள் – திருமுறை1:3 1/1357
மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி – திருமுறை2:87 10/1

மேல்


மாயையினாலோ (1)

இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 1/2

மேல்


மாயையும் (7)

நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும் – திருமுறை1:6 107/2
துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான் – திருமுறை6:13 72/2
வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும் – திருமுறை6:13 74/3
மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனை பிடித்திடல் வழக்கோ – திருமுறை6:30 11/3
மருள் பெரும் கன்மமும் மாயையும் நீங்கின – திருமுறை6:94 10/2
ஏக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும் – திருமுறை6:108 20/2
வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன விடிந்ததால் இரவும் – திருமுறை6:108 36/3

மேல்


மாயையுள் (1)

துன்ப வாழ்வினை சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய் – திருமுறை2:37 2/1

மேல்


மாயையே (2)

இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – கீர்த்தனை:41 1/19
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – தனிப்பாசுரம்:24 1/19

மேல்


மாயையை (9)

இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய் – திருமுறை1:6 196/3
வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரண – திருமுறை5:36 3/1
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையை கணத்தே – திருமுறை6:24 2/1
புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையை கணத்தே – திருமுறை6:24 3/1
மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே – திருமுறை6:41 4/1
மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே – திருமுறை6:73 4/1
இருள் பெரும் மாயையை விண்டேனே எல்லாம் செய் சித்தியை கொண்டேனே – கீர்த்தனை:1 158/2
ஓடாது மாயையை நாடாது நல் நெறி – கீர்த்தனை:17 97/1
கரவொடு மாயையை கடிந்த சீலரும் – தனிப்பாசுரம்:2 22/3

மேல்


மாயோன் (1)

நண்ணுதல் பொருட்டு ஓர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்-தம் உள்ளத்து – திருமுறை2:47 8/3

மேல்


மார் (1)

இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் – திருமுறை5:29 1/1

மேல்


மார்க்க (2)

கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/2
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/3

மேல்


மார்க்கங்கள் (3)

சீர்க்கின்ற மெய்ஞ்ஞான சித்தன் எவன் மார்க்கங்கள்
ஒன்று என்ற மேலவரை ஒன்று என்று உரைத்தவர்-பால் – திருமுறை1:3 1/186,187
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடி போக – திருமுறை6:69 9/2
முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன – திருமுறை6:94 4/1

மேல்


மார்க்கண்டரை (1)

மார்க்கண்டரை காக்க வந்த மருந்து – கீர்த்தனை:20 8/2

மேல்


மார்க்கண்டேயர்-தம் (1)

வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ – திருமுறை2:5 5/3

மேல்


மார்க்கத்தவர் (2)

நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே – திருமுறை6:26 19/1
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:64 46/3

மேல்


மார்க்கத்தாலே (1)

மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து – திருமுறை6:93 20/4

மேல்


மார்க்கத்தில் (1)

வட்டி மேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் – திருமுறை6:96 6/1

மேல்


மார்க்கத்தின் (1)

ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே – கீர்த்தனை:17 102/1

மேல்


மார்க்கத்து (6)

என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:64 46/2
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகி புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட – திருமுறை6:76 8/1
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:76 8/3
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 8/4
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே சொல் மார்க்கத்து
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான் – திருமுறை6:93 21/2,3
நல் மார்க்கத்து எனை நடத்தி சன்மார்க்க சங்க நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனை – திருமுறை6:98 27/2

மேல்


மார்க்கத்தை (2)

வட்டி மேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் – திருமுறை6:96 6/1
மன் சொல்லும் மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழி நடக்கின்றீர் அ மரண தீர்ப்புக்கே – திருமுறை6:96 7/3

மேல்


மார்க்கம் (19)

என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே – திருமுறை6:26 19/3
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/3
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என் மார்க்கம்
நல் மார்க்கம் என்றே வான்_நாட்டார் புகழ்கின்றார் – திருமுறை6:93 20/2,3
நல் மார்க்கம் என்றே வான்_நாட்டார் புகழ்கின்றார் – திருமுறை6:93 20/3
பல் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே – திருமுறை6:93 21/1
என் மார்க்கம் காண்பேன் இனி – திருமுறை6:93 28/4
மார்க்கம் எலாம் ஒன்று ஆகும் மா நிலத்தீர் வாய்மை இது – திருமுறை6:93 42/1
நல் மார்க்கம் சேர்வீர் இ நாள் – திருமுறை6:93 42/4
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:96 8/3
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
இற்று இதனை தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே – திருமுறை6:98 26/4
என் மார்க்கம் நின் மார்க்கமே – திருமுறை6:100 8/4
எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே – திருமுறை6:108 18/4
சன்மார்க்கம் நல் மார்க்கம் நல் மார்க்கம் – கீர்த்தனை:1 100/1
சன்மார்க்கம் நல் மார்க்கம் நல் மார்க்கம்
சக மார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம் – கீர்த்தனை:1 100/1,2
சக மார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம் – கீர்த்தனை:1 100/2
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/2
ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி – கீர்த்தனை:11 10/1
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/4

மேல்


மார்க்கமாம் (1)

நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் – கீர்த்தனை:11 3/3

மேல்


மார்க்கமாய் (1)

தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:64 46/4

மேல்


மார்க்கமும் (2)

என் மார்க்கமும் ஒன்று ஆமே – திருமுறை6:93 41/4
பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/1

மேல்


மார்க்கமே (1)

என் மார்க்கம் நின் மார்க்கமே – திருமுறை6:100 8/4

மேல்


மார்க்கமொடு (1)

வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் – திருமுறை6:6 10/1

மேல்


மார்க்கர் (2)

நல் மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே – திருமுறை6:65 1/1429
அருள் நயந்த நல் மார்க்கர் ஆள்க தெருள் நயந்த – திருமுறை6:100 5/2

மேல்


மார்க்கர்க்கு (1)

புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகி பொருந்திய மா மருந்தை – திருமுறை6:98 27/3

மேல்


மார்பக (1)

சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை5:3 2/1

மேல்


மார்பகத்தில் (1)

எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில்
வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி – திருமுறை1:2 1/561,562

மேல்


மார்பகத்தோன் (1)

அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் – திருமுறை2:94 17/2

மேல்


மார்பமும் (1)

வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை1:6 153/1

மேல்


மார்பர் (3)

செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:6 6/2
மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:9 2/2
வண்டு ஓலிடும் பூ கொன்றை அணி மாலை மார்பர் வஞ்சம்_இலார் – திருமுறை3:15 4/2

மேல்


மார்பன் (1)

பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே – திருமுறை5:28 5/1

மேல்


மார்பனும் (1)

திரு வளர் மார்பனும் திசைமுகத்தவனும் – திருமுகம்:2 1/1

மேல்


மார்பனே (1)

கடப்ப மா மலர் கண்ணி மார்பனே
தட பெரும் பொழில் தணிகை தேவனே – திருமுறை5:12 17/1,2

மேல்


மார்பிடை (1)

வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை1:8 34/3

மேல்


மார்பில் (2)

மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும் – திருமுறை3:17 9/1
அற்புத திருவை மார்பில் அணைத்த பேர்_அழகா போற்றி – தனிப்பாசுரம்:19 5/1

மேல்


மார்பின் (2)

தடம் கொள் மார்பின் மணி பணியை தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால் – திருமுறை3:16 4/2
மல்லாந்து உமிழின் மார்பின் மேல் என – திருமுகம்:4 1/129

மேல்


மார்பினர் (1)

பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனை பாற்றிய பதத்தார் – திருமுறை2:35 10/1

மேல்


மார்பு (5)

மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர் – திருமுறை1:3 1/452
மார்பு அடைத்து சாவுகினும் மா நன்றே சீர் படைக்க – திருமுறை1:4 31/2
வந்தார்_அல்லர் மாதே நீ வருந்தேல் என்று மார்பு இலங்கும் – திருமுறை3:6 4/1
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை5:9 20/1
மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திட – திருமுறை6:65 1/1463

மேல்


மாரன் (1)

வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன் – திருமுறை3:10 3/3

மேல்


மாரனை (1)

மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல் – திருமுறை5:40 6/1

மேல்


மாரனை_எரித்தோன் (1)

மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல் – திருமுறை5:40 6/1

மேல்


மாருதம் (1)

ஊர் தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம் – திருமுகம்:4 1/64

மேல்


மால் (213)

மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் – திருமுறை1:1 2/77
மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் – திருமுறை1:1 2/78
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம் – திருமுறை1:1 2/79
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம் – திருமுறை1:1 2/79
மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை1:1 2/80
மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை1:1 2/80
மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் – திருமுறை1:1 2/81
மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம் – திருமுறை1:1 2/82
என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள – திருமுறை1:2 1/91
ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-கண் – திருமுறை1:2 1/94
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை1:2 1/253
தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/333
உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம் – திருமுறை1:2 1/563
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால்
மற்று இருந்த வானவரும் வாய்ந்து அசைக்கா வண்ணம் ஒரு – திருமுறை1:3 1/178,179
மால் விடை மேல் வந்து அருளும் வள்ளல் எவன் மால் முதலோர் – திருமுறை1:3 1/310
மால் விடை மேல் வந்து அருளும் வள்ளல் எவன் மால் முதலோர் – திருமுறை1:3 1/310
நீல மணி மிடற்றின் நீடு அழகும் மால் அகற்றி – திருமுறை1:3 1/440
மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய – திருமுறை1:3 1/461
மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலற கண்டு திரு_பாற்கடலை – திருமுறை1:3 1/477
வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும் – திருமுறை1:3 1/569
வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-தம் – திருமுறை1:3 1/601
இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் – திருமுறை1:3 1/1046
மால் அசைத்த நின் புணர்ப்பின் வாறு எதுவோ ஆலும் அண்ட – திருமுறை1:3 1/1124
நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ – திருமுறை1:3 1/1132
இன்பம் எது கண்டேம் மால் இச்சை எலாம் துன்பம் அதில் – திருமுறை1:3 1/1177
தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று – திருமுறை1:3 1/1193
வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் – திருமுறை1:4 9/3
காலாய் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகி – திருமுறை1:4 21/2
மாய பெயர் நீண்ட மால் – திருமுறை1:4 44/4
மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்கோல் – திருமுறை1:4 77/1
சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை1:5 29/4
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை1:5 49/1
அஞ்சு அடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம் அடைய நெடும் துயர் அடைய அகன்ற பாவி – திருமுறை1:5 71/3
மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே – திருமுறை1:6 43/4
அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம் – திருமுறை1:6 88/1
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே – திருமுறை1:6 103/4
மால் அறியான் மலரோன் அறியான் மகவான் அறியான் – திருமுறை1:6 112/1
வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இ பாவிக்கு மால்
குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே – திருமுறை1:6 151/3,4
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை1:6 153/4
மால் அறியாதவன் அன்றே அ தெய்வ வரதனும் நின் – திருமுறை1:6 176/1
வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும் – திருமுறை1:6 184/1
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே – திருமுறை1:6 218/4
அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும் – திருமுறை1:7 5/2
ஆற்றா நின் சிற்றடி போதினை தூக்கிவைத்தார் எனின் மால்
ஏற்றார் திருவொற்றியூரார் கள கறுப்பு ஏற்றவரே – திருமுறை1:7 21/2,3
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை1:7 42/1
நம் தோடம் நீக்கிய நங்காய் என திரு நான்முகன் மால்
வந்து ஓதும் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 69/3,4
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின் – திருமுறை1:8 0/3
அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 7/1
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார் – திருமுறை1:8 7/2
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – திருமுறை1:8 48/2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை1:8 64/2
ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால்
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன் – திருமுறை1:8 80/1,2
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 89/4
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க – திருமுறை1:8 114/2
கரு மால் அகற்றும் இறப்பு-அதனை களையும் நெறியும் காட்டுவிக்கும் – திருமுறை2:1 2/1
அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 2/3
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 3/4
சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 7/4
உண்ண முடியா செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 8/2
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:4 5/3
பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:5 2/2
மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 6/1
கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை – திருமுறை2:5 8/1
மால் எடுத்து ஓங்கிய மால் அயன் ஆதிய வானவரும் – திருமுறை2:6 9/1
மால் எடுத்து ஓங்கிய மால் அயன் ஆதிய வானவரும் – திருமுறை2:6 9/1
மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான் – திருமுறை2:6 10/1
நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே – திருமுறை2:7 1/4
இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே – திருமுறை2:7 8/4
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:7 10/3
நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே – திருமுறை2:10 6/3
அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியா – திருமுறை2:17 3/3
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தை களத்து இருத்திய அருள்_கடலே – திருமுறை2:17 6/3
சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை – திருமுறை2:20 6/3
நம்பு நெஞ்சமே நன்மை எய்து மால்
அம்புயன் புகழ் அண்ணல் ஒற்றியூர் – திருமுறை2:21 3/1,2
செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ – திருமுறை2:22 1/2
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:22 3/1
கோலமாக மால் உருக்கொண்டும் காணா குரை கழல் பத கோமள கொழுந்தே – திருமுறை2:22 5/2
பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியா பரிவுற்றான் – திருமுறை2:24 8/3
ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் – திருமுறை2:29 5/1
மால் அயனும் காணப்படாதானை – திருமுறை2:30 10/3
மால் விடை மேல் கொண்டு வந்து எளியேனுடை வல்_வினைக்கு – திருமுறை2:31 15/1
அகழும் மால் ஏனமாய் அளவும் செம் மலர் – திருமுறை2:32 12/3
மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை – திருமுறை2:33 3/1
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:35 2/1
சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்து தொழும்புசெய்திட தோன்றி நின்று அவனை – திருமுறை2:35 7/1
தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான் – திருமுறை2:40 1/1
பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா – திருமுறை2:42 10/3
என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனை கைவிடேல் இனியே – திருமுறை2:44 7/4
ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும் – திருமுறை2:45 6/3
கொள்ளுவார் கொள்ளும் குல மணியே மால் அயனும் – திருமுறை2:45 7/1
மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும் – திருமுறை2:45 9/1
சீர் புகழும் மால் புகழும் தேவர் அயன்-தன் புகழும் – திருமுறை2:45 31/1
நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் – திருமுறை2:46 8/3
ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:48 6/3
தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே – திருமுறை2:48 9/3
ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் – திருமுறை2:50 6/2
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1/4
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 1/4
சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 2/4
துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 3/4
சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 4/4
சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 5/4
துதி-அது ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 6/4
தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 7/4
துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 8/4
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய – திருமுறை2:54 9/1
சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 9/4
துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 10/4
துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 11/4
நீடிய நல் சந்நிதியில் நின்றுநின்று மால் அயனும் – திருமுறை2:56 4/2
மால் அயர்ந்தும் காணா மலர்_அடியாய் வஞ்ச வினை – திருமுறை2:56 9/1
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:60 5/4
உண்ணுகின்றதும் உறங்குகின்றதும் மேல் உடுத்துகின்றதும் உலவுகின்றதும் மால்
நண்ணுகின்றதும் நங்கையர் வாழ்க்கை நாடுகின்றதும் நவை உடை தொழில்கள் – திருமுறை2:66 7/1,2
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில் – திருமுறை2:66 9/2
வளம் கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால் அயன் வழுத்தும் – திருமுறை2:71 1/1
கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா – திருமுறை2:71 9/1
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை2:79 3/3
அ மால் அறியா அடிகள் அடி அசைய நடம்செய்வது கண்டேன் – திருமுறை2:81 6/2
கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே – திருமுறை2:84 8/4
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:84 10/2
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:86 1/1
கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும் – திருமுறை2:86 2/2
மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும் – திருமுறை2:88 12/1
மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும் – திருமுறை2:88 12/1
வந்திக்கும் மெய் அடியார் மால் அற்ற ஓர் மனத்தில் – திருமுறை2:89 1/1
பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு – திருமுறை2:89 13/2
திட முடியால் அயன் மால் வணங்கும் துணை சேவடியாய் – திருமுறை2:94 20/3
எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 21/4
பாயும் மால் விடை ஏறும் பரமனே – திருமுறை2:94 41/3
சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அ திரளோர் சற்றும் – திருமுறை2:94 45/1
பூண் காத்து அளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன் மால் ஆதியராம் – திருமுறை3:2 9/3
மன்றுள் அமர்வார் மால் விடை மேல் வருவார் அவரை மாலையிட்ட – திருமுறை3:3 1/2
ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம் – திருமுறை3:3 7/1
நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும் – திருமுறை3:3 16/1
போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் – திருமுறை3:3 17/1
கரு மால் அகற்றும் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி – திருமுறை3:8 2/2
வேதர் அனந்தர் மால் அனந்தர் மேவி வணங்க காண்ப அரியார் – திருமுறை3:9 1/2
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 2/1
பொய்யர் உளத்து புகுந்து அறியார் போதனொடு மால் காண்ப அரிதாம் – திருமுறை3:10 3/1
நந்தி பரியார் திருவொற்றி_நாதர் அயன் மால் நாடுகினும் – திருமுறை3:10 4/1
மலையை வளைத்தார் மால் விடை மேல் வந்தார் வந்து என் வளையினொடு – திருமுறை3:10 18/1
தரையில் கீறி சலந்தரனை சாய்த்தார் அந்த சக்கரம் மால்
வரையற்கு அளித்தார் திருவொற்றி_வாணர் இன்னும் வந்திலரே – திருமுறை3:10 24/1,2
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார் – திருமுறை3:10 29/1
பூ மேல் அவனும் மால் அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார் – திருமுறை3:13 2/1
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும் – திருமுறை3:17 10/1
கோதே மருவார் மால் அயனும் குறியா நெறியார் என்றாலும் – திருமுறை3:17 11/1
மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார் – திருமுறை3:18 9/1
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை4:1 12/3
மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளி – திருமுறை4:2 42/1
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை4:10 6/2
அஞ்சு_முகத்தான் மகன் மால் அஞ்சும் முகத்தான் அருள்வான் – திருமுறை5:1 1/1
நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை5:3 4/1
தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம் – திருமுறை5:5 25/2
நாட்டேன் அயன் மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ – திருமுறை5:7 8/3
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை5:10 2/1
மால் பகை பிணி மாறி ஓடவே – திருமுறை5:12 30/3
விருப்பேன் அயன் மால் முதலோரை வேண்டேன் அருளவேண்டாயோ – திருமுறை5:13 8/2
பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்தி பெறும் பேறே – திருமுறை5:16 1/1
மால் நிகழ் பேதையேன் மதித்திலேன் ஐயோ – திருமுறை5:26 2/2
தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே – திருமுறை5:29 1/4
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே – திருமுறை5:29 2/3
மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம் – திருமுறை5:32 2/1
விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார் – திருமுறை5:39 2/1
நாயகனார் தணிகாசலனார் தனி வந்து இவண் மால் தந்தாரே – திருமுறை5:39 4/4
மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் – திருமுறை5:40 1/2
நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை5:46 3/1
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை5:46 5/2
அரிய மால் அயன் இந்திரன் முதலினோர் அமர் உலகு அறிந்து அப்பால் – திருமுறை5:48 3/3
செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி – திருமுறை5:50 9/3
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/3
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடி பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே – திருமுறை6:25 18/1
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – திருமுறை6:35 8/2
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே – திருமுறை6:45 9/3
அடர் மல தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான் – திருமுறை6:46 3/1
இகத்து உழல் பகுதி தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம் – திருமுறை6:46 4/1
மால் வகை மனத்தேன் உள குடில் புகுந்தான் வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 4/4
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:60 78/2
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 85/4
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:60 97/1
வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ஆழி – திருமுறை6:73 12/1
நாய் எனவே திரிந்தேனை வலிந்து அழைத்து நான்முகன் மால்
தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய் – திருமுறை6:83 8/1,2
பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானை பிடரியின் மேல் – திருமுறை6:88 10/1
அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது மாயை மால் இரவு – திருமுறை6:90 3/2
வான் வந்த தேவர்களும் மால் அயனும் மற்றவரும் – திருமுறை6:93 33/1
நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி – திருமுறை6:105 2/1
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் – திருமுறை6:105 8/1
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:106 52/2
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே – திருமுறை6:108 35/3
வெம் மால் மனத்து வினையேன் புகன்றது எலாம் – கீர்த்தனை:4 27/1
மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 44/2
மால் அறியா உன்றன் மலர் பாதம் நோவாதா – கீர்த்தனை:5 5/2
மால் அயன் தேடும் மருந்து முன்னம் – கீர்த்தனை:20 8/1
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – கீர்த்தனை:41 22/2
மால் வகை முழுவதும் நீக்கி மன் அருள் – தனிப்பாசுரம்:2 24/1
நிறம் பழுத்த மலர்_அடியை மால் முதலோர் அழுக்காறு நிரம்ப மேற்கொண்டு – தனிப்பாசுரம்:3 13/2
வன் நிதியை மருவாத மா தவரும் மால் அயனும் வணங்கி போற்றும் – தனிப்பாசுரம்:3 14/1
மறை தேட அயன் தேட மால் தேட அன்பர் உள மலரின் உள்ளே – தனிப்பாசுரம்:3 18/1
மால் அயற்கு அரிய நம் வள்ளலார் வளர் – தனிப்பாசுரம்:3 53/1
ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி – தனிப்பாசுரம்:9 7/2
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – தனிப்பாசுரம்:10 4/2
அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும் – தனிப்பாசுரம்:10 7/1
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – தனிப்பாசுரம்:10 20/2
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால்
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்றேன் அகலார் என்றாரே – தனிப்பாசுரம்:11 3/3,4
துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என் – தனிப்பாசுரம்:11 11/3
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – தனிப்பாசுரம்:11 11/4
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – தனிப்பாசுரம்:11 11/4
கரு மால் அகற்றும் தனி மருந்தை கனகசபையில் கலந்த ஒன்றை – தனிப்பாசுரம்:12 1/2
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3
அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்த கூத்தில் – தனிப்பாசுரம்:14 9/3
மண்ணும் விண்ணும் மால் அயனோரால் – திருமுகம்:4 1/60
இடக்கையில் மால் பதி ஏந்தி தரிப்பள் – திருமுகம்:4 1/106

மேல்


மால்-தனக்கும் (1)

மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை – திருமுறை1:2 1/781

மேல்


மால்-தனையும் (1)

தனமும் கடந்தே நாரியர் மால்-தனையும் கடந்தே தவம் அழிக்கும் – திருமுறை5:21 7/1

மேல்


மால்-அதனால் (1)

பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் – திருமுறை2:1 2/2

மேல்


மால்_மருவி (1)

இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 89/4

மேல்


மால்_உடையாய் (1)

இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார் – திருமுறை1:8 7/2

மேல்


மால்கொள (1)

வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே – திருமுறை5:39 10/4

மேல்


மால்பிடித்தவர் (1)

மால்பிடித்தவர் அறியொணா தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:6 2/2

மேல்


மால்பேற்றின் (1)

மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய் – திருமுறை1:2 1/494

மேல்


மால (1)

மால கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும் – திருமுறை6:107 4/1

மேல்


மாலதி (1)

தேம் கமழ் பொன் கொன்றை நறும் பாடலம் மாலதி வகுளம் சிறந்த சாதி – தனிப்பாசுரம்:3 35/1

மேல்


மாலவன் (4)

விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:5 1/3
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ – திருமுறை2:36 6/1
மண போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உற சிறியேன் வருந்திய நாள் அந்தோ – திருமுறை4:2 95/1
மாலவன் ஏத்தும் சிவகாமசுந்தரவல்லியை ஓர் – திருமுறை6:84 6/3

மேல்


மாலவனும் (1)

படியே அளந்த மாலவனும் பழைய மறை சொல் பண்ணவனும் – திருமுறை2:94 27/1

மேல்


மாலாகிய (1)

மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வை பெறுவார் காண் – திருமுறை5:32 7/2

மேல்


மாலாய் (1)

மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும் – திருமுறை2:88 12/1

மேல்


மாலில் (2)

மாலில் தெளியா நெஞ்சகத்தேன் மருவி கலக்க வருவாரோ – திருமுறை3:11 6/3
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை4:7 6/3

மேல்


மாலிலே (1)

மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலம் சார் – திருமுறை6:77 1/1

மேல்


மாலின் (4)

மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரை – திருமுறை2:4 4/1
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:22 8/1
மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல் – திருமுறை2:28 2/3
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன் – திருமுறை5:10 10/1

மேல்


மாலினோடு (1)

மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே – திருமுறை2:54 4/2

மேல்


மாலுக்கு (3)

மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண் – திருமுறை1:6 168/3
நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர் – திருமுறை2:19 9/3
நன்மையனே மறை நான்முகன் மாலுக்கு நாட அரிதாம் – திருமுறை2:58 8/2

மேல்


மாலுக்கும் (1)

பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே – திருமுறை5:29 9/3

மேல்


மாலுடன் (1)

வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மேலான் – திருமுறை1:7 36/1

மேல்


மாலும் (31)

மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை1:1 2/80
ஏலும் சிவபுரத்தில் எம்மானே மாலும் கொள் – திருமுறை1:2 1/264
மாலும் திசைமுகனும் வானவரும் வந்து தடுத்தாலும் – திருமுறை1:2 1/829
மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார் – திருமுறை2:5 7/1
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே – திருமுறை2:22 6/1
ஐ_வாய்_அரவில் துயில்கின்ற மாலும் அயனும் தங்கள் – திருமுறை2:31 8/1
விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் – திருமுறை2:35 8/1
அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான் – திருமுறை2:36 4/3
அன்றும் அறியார் மா தவரும் அயனும் மாலும் நின் நிலையை – திருமுறை2:40 3/1
ஐயனே மாலும் அயனும் நின்று அறியா அப்பனே ஒற்றியூர் அரசே – திருமுறை2:41 9/1
வானம் மேவிய அமரரும் அயனும் மாலும் என் முனம் வலி_இலர் அன்றே – திருமுறை2:51 8/3
அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே – திருமுறை2:53 7/3
மாலும் நான்கு_வதனனும் மா மறை – திருமுறை2:72 4/1
நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே – திருமுறை2:78 10/1
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை2:100 10/3
சால மாலும் மேலும் இடந்தாலும் அறியா தழல்_உருவார் – திருமுறை3:4 6/1
மாலும் அறியான் அயன் அறியான் மறையும் அறியா வானவர் எக்காலும் – திருமுறை3:10 11/1
நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே – திருமுறை3:12 5/2
வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார் – திருமுறை3:13 8/2
ஆரூர நின் பெருமை அயன் மாலும் அளப்ப அரிதே – திருமுறை4:11 10/4
விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே – திருமுறை5:11 5/3
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை5:27 10/2
போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே – திருமுறை5:34 1/1
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை5:37 2/4
மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை5:46 8/1
நதியும் மதியும் பொதியும் சடையார் நவில் மாலும்
விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும் – திருமுறை5:49 3/1,2
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 31/4
ஆ மாலும் அ அயனும் இந்திரனும் இவர்கள் அன்றி மற்றை தேவர்களும் அசை அணுக்கள் ஆன – திருமுறை6:106 61/2
நாகாதிபனும் அயனும் மாலும் நறுமுறு என்னவே – கீர்த்தனை:29 15/1
அயனும் மாலும் தேடித்தேடி அலந்து போயினார் – கீர்த்தனை:29 69/1
பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் – கீர்த்தனை:38 3/1

மேல்


மாலுமே (1)

அலை வாரிதியில் துரும்பு போல அயனும் மாலுமே
அலைய எனக்கே அளிக்கின்றாய் நீ மேலும் மேலுமே – கீர்த்தனை:29 36/3,4

மேல்


மாலே (2)

மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 11/4
மாலே அயனே இந்திரனே மற்றை தேவரே மறைகள் – திருமுறை2:60 6/2

மேல்


மாலேகொளும் (1)

மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 57/4

மேல்


மாலை (153)

தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன் – திருமுறை1:1 2/41
வெப்பும் கலைய நல்லோர் மென் மதுர சொல்_மாலை – திருமுறை1:2 1/265
மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம் – திருமுறை1:2 1/811
ஓலை வரும் கால் இங்கு ஒளிப்பாயே மாலை உறும் – திருமுறை1:3 1/538
வாய்_மலரால் மாலை வகுத்தலொடு நம் இறைக்கு – திருமுறை1:3 1/1307
தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன் – திருமுறை1:3 1/1308
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலை பெம்மானே செங்கமல பிரானே இந்த – திருமுறை1:5 33/3
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை என குலையாநின்றேன் – திருமுறை1:5 82/2
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை1:6 141/4
தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே – திருமுறை1:7 0/3
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – திருமுறை1:8 48/2
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – திருமுறை1:8 48/2
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – திருமுறை1:8 48/2
வளம் சேர் ஒற்றியீர் எனக்கு மாலை அணிவீரோ என்றேன் – திருமுறை1:8 63/1
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை1:8 64/2
மாலை கொண்ட வளர் வல்லி கேசனே – திருமுறை2:14 3/2
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:34 3/3
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 1/4
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 1/4
வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 2/4
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 3/4
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 4/4
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 5/4
மாலை ஒன்று தோள் சுந்தர பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே – திருமுறை2:54 1/1
மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள் – திருமுறை3:2 8/3
மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள் – திருமுறை3:2 8/3
ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன் – திருமுறை3:3 29/2
மாலை அயனை வானவரை வருத்தும்படிக்கு மதித்து எழுந்த – திருமுறை3:9 4/2
மாலை மலர்ந்த மையல் நோய் வசந்தம் அதனால் வளர்ந்தது ஐயோ – திருமுறை3:10 9/3
பொழுது வணங்கும் இருள் மாலை பொழுது முடுகி புகுந்தது காண் – திருமுறை3:10 14/3
வண்டு புரியும் கொன்றை மலர் மாலை அழகர் வல் விடத்தை – திருமுறை3:12 4/2
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ – திருமுறை3:15 3/3
வண்டு ஓலிடும் பூ கொன்றை அணி மாலை மார்பர் வஞ்சம்_இலார் – திருமுறை3:15 4/2
மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே – திருமுறை3:16 6/2
மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே – திருமுறை3:16 6/2
மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும் – திருமுறை3:17 9/1
வரும் மாலை மண் உறுத்த பெயர்த்து நடந்து அருளி வஞ்சகனேன் இருக்கும் இடம் வலிந்து இரவில் தேடி – திருமுறை4:2 3/2
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை4:2 3/3
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை4:2 3/4
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 8/3
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை4:2 8/4
துதி அணி செம் சுவை பொருளில் சொல்_மாலை தொடுத்து அருளி – திருமுறை4:11 1/2
மண்ணை காட்டிடும் மாய வனிதைமார் மாலை போக்கி நின் காலை பணிவனோ – திருமுறை5:20 8/2
தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை
தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை5:24 1/2,3
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை5:24 3/3
என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே – திருமுறை5:28 3/3
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை5:51 6/2
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை5:51 6/3
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை5:51 6/3
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 6/4
மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது – திருமுறை5:54 11/1
வகை பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்கு – திருமுறை6:17 4/2
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனை தனித்து தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் – திருமுறை6:23 8/2
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை6:23 9/2
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 9/2,3
தெருவிடத்தே விளையாடி திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அ சிறுவயதில் இந்த – திருமுறை6:35 9/1
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:35 11/3
பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 15/4
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:47 9/1,2
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை – திருமுறை6:49 5/3
நான் புனைந்த சொல்_மாலை நல் மாலை என்று அருளி – திருமுறை6:55 1/1
நான் புனைந்த சொல்_மாலை நல் மாலை என்று அருளி – திருமுறை6:55 1/1
சொல்லுகின்ற என் சிறு வாய் சொல்_மாலை அத்தனையும் – திருமுறை6:55 2/1
முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம் – திருமுறை6:55 7/1
பொன் ஒப்பதாம் ஒரு நீ போற்றிய சொல்_மாலை என்றே – திருமுறை6:55 8/1
வல்லான் இசைந்ததுவே மா மாலை அற்புதம் ஈது – திருமுறை6:55 8/3
பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம் – திருமுறை6:55 9/1
இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும் – திருமுறை6:59 7/2
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:60 4/4
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:60 5/4
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:60 6/2
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 6/4
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 7/4
துதிக்கும் அன்பர் தொழ பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 8/4
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:60 9/4
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:60 10/4
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 36/4
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே – திருமுறை6:60 38/4
ஏர் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே – திருமுறை6:60 52/4
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 55/4
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 63/4
மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 71/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 74/4
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:60 76/1
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:60 82/4
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 85/4
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 92/4
சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம் – திருமுறை6:60 94/3
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்க – திருமுறை6:64 9/3
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 6/4
பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை
அணிந்து அறியேன் மனம் உருக கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும் – திருமுறை6:80 9/1,2
புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞான பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர் – திருமுறை6:90 5/1
சொல்_மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார் சுத்த சன்மார்க்க சங்கத்தவர் எல்லாம் – திருமுறை6:90 5/2
மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் – திருமுறை6:90 5/3
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 5/4
பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:91 2/4
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:101 1/1
அணிந்தனன் எனக்கே அருள் மண_மாலை அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:103 1/2
வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள் – திருமுறை6:103 9/1
வஞ்சம் இலா தலைவருக்கே மாலை மகிழ்ந்து அணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத்து உரைக்கும் – திருமுறை6:106 5/1
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:106 34/1
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:106 60/1
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:106 60/3
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4
தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:106 61/3
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:106 61/4
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:106 61/4
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:106 77/4
அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி – திருமுறை6:106 79/1
இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ – திருமுறை6:106 79/2
பல் மாலை தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனை பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே – திருமுறை6:106 79/4
ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ – திருமுறை6:106 80/3
தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே – திருமுறை6:106 81/1
நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய் – திருமுறை6:106 82/1
நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய் – திருமுறை6:106 82/1
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/3
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/3
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/3
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:106 83/4
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் – திருமுறை6:106 84/1
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் – திருமுறை6:106 84/1
நல் மாலை ஆகும் அந்த சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன் – திருமுறை6:106 84/2
புன் மாலை பலபலவா புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே – திருமுறை6:106 84/3
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:106 84/4
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:106 100/2
வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 11/1
மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது – கீர்த்தனை:16 11/1
வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/1
அனை மாலை காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதி பதியீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/2
புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/3
தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்கு – கீர்த்தனை:36 5/2
தண்டு விழுந்து என விழுந்து பணிந்துபணிந்து இரு விழியில் தரள மாலை
கொண்டு நடம் கொண்டு நெறி கொண்டு மகிழ் கொண்டு மனம் குளிர்ந்தான் பின்னர் – தனிப்பாசுரம்:3 31/3,4
பொன் மாலை அனைய கொன்றை பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை – தனிப்பாசுரம்:3 36/1
பொன் மாலை அனைய கொன்றை பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை – தனிப்பாசுரம்:3 36/1
பொன் மாலை அனைய கொன்றை பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை
என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்கு சாத்து திரு இண்டை மாலை – தனிப்பாசுரம்:3 36/1,2
என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்கு சாத்து திரு இண்டை மாலை – தனிப்பாசுரம்:3 36/2
என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்கு சாத்து திரு இண்டை மாலை
கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை – தனிப்பாசுரம்:3 36/2,3
கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை – தனிப்பாசுரம்:3 36/3
கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை – தனிப்பாசுரம்:3 36/3
கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை – தனிப்பாசுரம்:3 36/3
கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 36/3,4
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 36/4
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 36/4
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 36/4
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – தனிப்பாசுரம்:10 4/2
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – தனிப்பாசுரம்:10 4/2
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – தனிப்பாசுரம்:10 4/2
வளம் சேர் ஒற்றியீர் உமது மாலை கொடுப்பீரோ என்றேன் – தனிப்பாசுரம்:10 19/1
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – தனிப்பாசுரம்:10 20/2
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – தனிப்பாசுரம்:13 3/1
மயிலை முதல் பூ_மாலை சாத்தி – திருமுகம்:1 1/18

மேல்


மாலை-தனக்கே (1)

நல் மாலை ஆகும் அந்த சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன் – திருமுறை6:106 84/2

மேல்


மாலை-தனை (1)

வாராது இருந்தார் இன்னும் இவள் வருத்தம் கேட்டும் மாலை-தனை
தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை3:6 7/3,4

மேல்


மாலை_கண்ணே (1)

மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை1:6 141/4

மேல்


மாலை_அவர் (1)

ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:106 60/3

மேல்


மாலைக்கு (2)

கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:23 2/1
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:106 81/4

மேல்


மாலையனும் (1)

வான் காண இந்திரனும் மாலையனும் மா தவரும் – திருமுறை4:11 6/1

மேல்


மாலையனே (1)

மன்னவனே கொன்றை மாலையனே திருமால் அயற்கு – திருமுறை2:58 5/1

மேல்


மாலையா (1)

மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் – திருமுறை6:90 5/3

மேல்


மாலையாய் (3)

வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி – திருமுறை1:2 1/562
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – கீர்த்தனை:41 8/1
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – தனிப்பாசுரம்:15 12/1

மேல்


மாலையால் (1)

பண் நீர்மை கொண்ட தமிழ் பா_மாலையால் துதித்து – திருமுறை1:2 1/605

மேல்


மாலையிட்ட (15)

மன்றுள் அமர்வார் மால் விடை மேல் வருவார் அவரை மாலையிட்ட
அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்து அறியேன் – திருமுறை3:3 1/2,3
நகை சேர்ந்தவரை மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும் – திருமுறை3:3 2/2
நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும் – திருமுறை3:3 3/2
அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 4/2
வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 5/2
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 6/2
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றி பகை தெரிந்து – திருமுறை3:3 7/2
வறித்து இங்கு எளியேன் வருந்தாமல் மாலையிட்ட நாள் அலது – திருமுறை3:3 9/2
தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே – திருமுறை3:3 11/2
சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது – திருமுறை3:3 15/2
மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால் – திருமுறை3:3 21/1
காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில் – திருமுறை3:3 22/2
மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை3:3 26/2,3
நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில் – திருமுறை6:91 4/1
என்பாட்டுக்கு இருந்தேனை வலிந்து கலந்து அணைந்தே இன்பமுற தனி மாலையிட்ட நடத்து இறைவர் – திருமுறை6:105 2/2

மேல்


மாலையிட்டது (3)

மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் – திருமுறை3:3 8/2
பீடு ஆர் மாலையிட்டது அன்றி பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் – திருமுறை3:3 13/2
வஞ்சம் அறியார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் – திருமுறை3:3 14/2

மேல்


மாலையிட்டவரே (1)

எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/4

மேல்


மாலையிட்டாய் (3)

மாலையிட்டாய் இஃது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 13/4
கூசுகின்றது என்னடி நான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி கணவருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:106 45/1
குலம்_அறியார் புலம்_அறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:106 46/1

மேல்


மாலையிட்டார் (12)

மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி – திருமுறை3:3 12/2
எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால் – திருமுறை3:3 16/2
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார்
ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி – திருமுறை3:3 17/2,3
மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ – திருமுறை3:3 18/2
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்து – திருமுறை3:3 19/2
வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார் – திருமுறை3:3 20/2
இரும்பின் மனத்தேன்-தனை மாலையிட்டார் இட்ட அன்று அலது – திருமுறை3:3 25/2
மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட – திருமுறை3:3 26/2
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/2
மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண் – திருமுறை3:3 28/2
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:105 6/1
இட்டார் எனக்கு மாலையிட்டார் இதோ வந்தார் – கீர்த்தனை:39 2/2

மேல்


மாலையிட்டான் (3)

பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் – திருமுறை6:23 1/2
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் – திருமுறை6:23 2/2
மாலையிட்டான் பாத_மலர் – திருமுறை6:43 12/4

மேல்


மாலையிட்டீர் (1)

இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/1

மேல்


மாலையிட்டு (5)

தென்னோடு ஒக்க மாலையிட்டு சென்றார் பின்பு சேர்ந்து அறியார் – திருமுறை3:3 10/2
கற்பை அழித்தார் மாலையிட்டு கணவர் ஆனார் என்பது அல்லால் – திருமுறை3:3 23/2
சின்ன வயதில் மாலையிட்டு சென்றார் சென்ற திறன் அல்லால் – திருமுறை3:3 24/2
வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல் – திருமுறை3:3 30/2
இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டு களித்த துரை பெண்ணே – திருமுறை6:24 39/2

மேல்


மாலையிட்டும் (1)

வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து – திருமுறை3:3 31/2

மேல்


மாலையிட்டேன் (2)

ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனை – திருமுறை3:3 29/2,3
வஞ்சம் இலா தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 6/1

மேல்


மாலையிட்டோம் (1)

மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4

மேல்


மாலையிட (1)

குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை1:8 116/2

மேல்


மாலையிடவே (1)

மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில் – திருமுறை3:15 6/2

மேல்


மாலையிலே (2)

மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 92/4
மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே – திருமுறை6:106 72/1

மேல்


மாலையின் (1)

கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்று நல்லோர்கள் – திருமுறை2:71 3/3

மேல்


மாலையினார் (2)

தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார் – திருமுறை2:81 3/1
வன்புற்று அழியா பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார்
மன் புற்று அரவு ஆர் கச்சு இடையின் வயங்க நடம்செய்வது கண்டேன் – திருமுறை2:81 5/2,3

மேல்


மாலையினும் (1)

மாலையினும் காலையினும் மத்தியினும் குத்தும் இது – திருமுறை1:3 1/909

மேல்


மாலையும் (8)

வளம் கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால் அயன் வழுத்தும் – திருமுறை2:71 1/1
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் – திருமுறை6:34 9/1
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 21/4
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 56/4
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 75/4
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 92/4
நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே – திருமுறை6:60 94/4
பாலையும் பழத்தையும் பருகல் ஒத்த சொல்_மாலையும் – தனிப்பாசுரம்:2 5/3

மேல்


மாலையே (3)

மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங்கோலையே – திருமுறை6:37 3/2
ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலையே
யோக பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே – கீர்த்தனை:29 31/1,2
புல்லை முடிக்கும் அணிகின்றாய் என் புன் சொல்_மாலையே – கீர்த்தனை:29 60/3

மேல்


மாலையொடு (2)

மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து – திருமுறை1:8 78/3
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:60 6/2

மேல்


மாலையொடும் (1)

சொல்லால் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை-தனை துதிக்க – திருமுறை5:21 8/3

மேல்


மாலையோ (1)

வள்ளலை புணர்ந்தேன் அம்மவோ இது-தான் மாலையோ காலையோ என்றாள் – திருமுறை6:103 6/1

மேல்


மாலையோடு (2)

வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 4/4
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 5/4

மேல்


மாலொடு (2)

காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள் – திருமுறை2:18 2/1
மாலொடு நான்கு_வதனனும் காணா மலர்_அடிக்கு அடிமைசெய்து இனிப்பாம் – திருமுறை2:52 8/1

மேல்


மாலொடும் (1)

மனத்தான் விளங்கும் சிவகாமவல்லி கனியே மாலொடும் ஓர் – திருமுறை6:24 39/3

மேல்


மாலோ (1)

மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் – திருமுறை6:106 18/3

மேல்


மாலோடு (2)

பயன் அறியாய் நெஞ்சே பவம் சார்தி மாலோடு
அயன் அறியா சீர் உடைய அம்மான் நயன்_அறியார் – திருமுறை2:30 23/1,2
மாலோடு காண்கின்ற கண்களுக்கு அங்கு இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாதே – திருமுறை4:6 1/4

மேல்


மாலோன்-தன் (1)

வாக்கு முதல் அஞ்சும் அற்று மாலோன்-தன் தத்துவமாம் – திருமுறை1:3 1/1361

மேல்


மாவின் (2)

கோவில் மருவு கண்ணார் கோயிலாய் மாவின்
இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசு தாவும் – திருமுறை1:2 1/36,37
மாவின் மண போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றி – திருமுறை4:2 94/1

மேல்


மாவும் (1)

மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை5:46 8/1

மேல்


மாவுறா (1)

மாவுறா சுத்த சன்மார்க்க நல் நெறி – திருமுறை6:64 39/3

மேல்


மாவை (3)

காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவை கலித்திடும் நீர் – திருமுறை1:6 190/2
ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி – திருமுறை1:8 0/1
வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை5:50 8/2

மேல்


மாழ்க (2)

பெண்டு இருந்து மாழ்க பிணம் கொண்டுசெல்வாரை – திருமுறை1:3 1/925
எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க
நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:78 2/1,2

மேல்


மாழ்காநின்றேன் (1)

மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன்
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ – திருமுறை5:9 25/1,2

மேல்


மாழ்கி (7)

மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி – திருமுறை2:87 10/1
மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி
ஏறாமல் இறங்குகின்றேன் இதற்கு என் செய்வேன் – திருமுறை2:87 10/1,2
நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை5:8 6/2
ஆளாயோ துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும் முறையை அந்தோ சற்றும் – திருமுறை5:8 7/1
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை5:8 8/2
பொய் வண்ணம் ஒன்றின் மனம் மாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன் – திருமுறை5:23 4/2
வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனம் மாழ்கி
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை5:49 5/3,4

மேல்


மாழ்கியே (2)

எண்ணில் புன் தொழில் எய்தி ஐயவோ இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை5:10 3/1,2
கிடைக்குள் மாழ்கியே கிலம் செய் அந்தகன் – திருமுறை5:12 5/1

மேல்


மாழ்கின்றேன் (2)

மருள் ஆர் நெஞ்ச புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
அருள் ஆர் அமுத பெருக்கே என் அரசே அது நீ அறிந்து அன்றோ – திருமுறை2:60 1/2,3
மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ – திருமுறை2:94 28/3

மேல்


மாழ்குகின்றேன் (1)

கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே – திருமுறை2:83 8/3

மேல்


மாழ்கும் (1)

வன் சொலினார் இடை அடைந்து மாழ்கும் இந்த மா_பாவியேன் குறையை வகுத்து நாளும் – திருமுறை5:9 11/1

மேல்


மாழ்குவது (1)

மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம் – திருமுறை2:70 4/1

மேல்


மாழ்குவேன் (1)

எண் அறா துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் – திருமுறை5:10 1/3

மேல்


மாழாந்த (1)

மறி ஏர் விழியார் மயக்கினிடை மாழாந்த
சிறியேன் அடியேன் தியங்க வந்த வல் நோயை – திருமுறை2:63 9/1,2

மேல்


மாழாந்து (6)

மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை1:5 95/3
மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:20 7/1
மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து
அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:50 7/3,4
மண் ஏயும் வாழ்க்கையிடை மாழாந்து வன் பிணியால் – திருமுறை2:61 1/1
வஞ்சகராம் கானினிடை அடைந்தே நெஞ்சம் வருந்தி உறுகண் வெயிலால் மாழாந்து அந்தோ – திருமுறை5:9 14/1
வாழாத வண்ணம் எனை கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ – திருமுறை5:9 15/1

மேல்


மாழை (9)

மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:66 2/3
மாழை கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே – திருமுறை2:88 6/3
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை3:14 10/1
மாழை மலையை சிலையாக வளைத்தார் அன்பர்-தமை வருத்தும் – திருமுறை3:18 10/1
மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா – திருமுறை4:5 10/3
மாழை மேனியன் வழுத்து மாணிக்கமே வாழ்த்துவாரவர் பொல்லா – திருமுறை5:41 3/3
மாழை மா மணி பொது நடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற – திருமுறை6:28 1/1
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:35 4/3
மாழை பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்து அளவி – திருமுறை6:108 2/3

மேல்


மாழையை (1)

மாழையை போல் முன்னர் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள – திருமுறை1:6 55/3

மேல்


மாள்க (1)

வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2

மேல்


மாள (2)

வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாள சூலத்து – தனிப்பாசுரம்:3 27/3
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – தனிப்பாசுரம்:18 3/1

மேல்


மாளா (4)

மாளா கொடிய மன செல்வர் வாயிலில் போய் – திருமுறை1:2 1/623
மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் – திருமுறை2:64 1/3
மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண் – திருமுறை3:3 28/2
மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்தி – திருமுறை6:57 7/1

மேல்


மாளாத (2)

மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை5:9 12/3
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் – திருமுறை6:108 14/1

மேல்


மாளிகை (2)

தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
மரு அலகின் மணி திரள் மாளிகை மண்டபங்கள் முதல் வகுத்த எல்லாம் – தனிப்பாசுரம்:3 32/2

மேல்


மாளிகையின் (1)

மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக – திருமுறை6:106 19/1

மேல்


மாளிகையை (11)

வந்தே இங்கு அமர்ந்து அருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்கு – திருமுறை6:105 1/3
முன் பாட்டு காலையிலே வருகுவர் மாளிகையை முழுதும் அலங்கரித்திடுக ஐயுறவோடு ஒரு நீ – திருமுறை6:105 2/3
துன் பாட்டு சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய் – திருமுறை6:105 3/3
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்கு புனைந்து அலங்கரிப்பாய் நான் மொழிந்த மொழியை – திருமுறை6:105 4/3
உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் உலம்புதல் கேட்டு ஐயமுறேல் ஓங்கிய மாளிகையை
துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில் – திருமுறை6:105 5/2,3
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் – திருமுறை6:105 6/3
இளைவு அடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிது புனைந்து அலங்கரிப்பாய் காலை இது கண்டாய் – திருமுறை6:105 7/3
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:105 8/3
மெய்யர் எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே – திருமுறை6:105 9/3
அடைவுற நம் தனி தலைவர் தடை அற வந்து அருள்வர் அணிபெற மாளிகையை விரைந்து அலங்கரித்து மகிழ்க – திருமுறை6:105 10/3
ஒட்பு உடைய நம் பெருமான் மாளிகையை வலம் ஏழின் உவந்து செய்து – தனிப்பாசுரம்:3 10/3

மேல்


மாற்கு (2)

ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன் மாற்கு இறை ஆனான் – திருமுறை2:24 6/3
பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலை பெருமானார் – திருமுறை5:39 7/2

மேல்


மாற்கும் (1)

பெற்றி அறியா பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெற அறியார் – திருமுறை3:15 2/1

மேல்


மாற்சரிய (1)

தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:86 18/2

மேல்


மாற்சரிய_பயலே (1)

தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:86 18/2

மேல்


மாற்சரியம் (1)

பாபமே புரியும் லோபமே வருமோ பயன் இல் மாற்சரியம் வந்திடுமோ – திருமுறை6:13 38/3

மேல்


மாற்ற (3)

மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல் – திருமுறை2:46 10/2
மதி செய் துயரும் மதன் வலியும் மாற்ற இன்னும் வந்திலரே – திருமுறை3:13 5/3
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:101 14/4

மேல்


மாற்றம் (1)

வந்து ஆள்வாய் ஐயாவோ வஞ்சர்-தம்பால் வருந்துகின்றேன் என்று அலறும் மாற்றம் கேட்டும் – திருமுறை5:9 22/1

மேல்


மாற்றமும் (1)

நாற்றம் அறியாத நாசியும் ஓர் மாற்றமும் தான் – திருமுறை1:4 27/2

மேல்


மாற்றலர்கள் (1)

பேர்த்து புரட்டி பெரும் சினத்தால் மாற்றலர்கள்
ஈர்த்து பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்க – திருமுறை1:3 1/807,808

மேல்


மாற்றா (2)

மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 21/4
வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:26 10/2

மேல்


மாற்றாள் (1)

வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம் – தனிப்பாசுரம்:10 5/2

மேல்


மாற்றாளை (2)

தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே – திருமுறை1:7 23/2
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை1:7 24/2

மேல்


மாற்றி (6)

மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே – திருமுறை2:68 3/4
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:26 25/2
மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே – திருமுறை6:41 4/1
வல் வாதனை செய் மன செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 4/3
அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே – திருமுறை6:91 6/4
பல்லின் அழுக்கை பண்பின் மாற்றி
சோமனை போல வெண் சோமனை துவைத்து – திருமுகம்:4 1/393,394

மேல்


மாற்றிட (1)

தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை1:8 6/3

மேல்


மாற்றிய (2)

மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடை – திருமுறை1:8 6/2
மாற்றிய நம் மாணிக்கவாசக பொன் மலை அடியை வணங்கி-மாதோ – தனிப்பாசுரம்:3 30/4

மேல்


மாற்றியே (2)

சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்து சிதைவு மாற்றியே
தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே – கீர்த்தனை:29 39/3,4
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2

மேல்


மாற்றில் (1)

மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/2

மேல்


மாற்று (18)

மாற்று உரையா பொன்னே மணியே எம் கண்மணியே – திருமுறை1:3 1/253
என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த – திருமுறை1:3 1/573
மாற்று ஒளிரும் பசும்பொன்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 41/4
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும் – திருமுறை2:94 14/1
தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை2:94 17/4
பொருளே தெருளே மாற்று அறியா பொன்னே மின்னே பூங்கிளியே – திருமுறை6:24 29/2
மாற்று அறியாத செழும் பசும்பொன்னே மாணிக்கமே சுடர் வண்ண கொழுந்தே – திருமுறை6:26 1/1
மாற்று இலாத பொன்_அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற – திருமுறை6:28 9/1
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:31 2/1
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:60 1/3
மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய் – திருமுறை6:65 1/1339
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:89 8/1
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே – திருமுறை6:91 3/2
மாற்று அறியா பொன் ஒளியோ அ ஒளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே – திருமுறை6:106 54/4
பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த – திருமுறை6:107 2/1
ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என – கீர்த்தனை:17 57/1
கொடு முடி மேல் ஆயிரத்தெட்டு மாற்று பொன் – கீர்த்தனை:26 21/1
மாற்று காலுக்கு மறு கால் ஆக – திருமுகம்:4 1/259

மேல்


மாற்றுகிற்பிரேல் (1)

மலிய உண்டிட வருகின்றேன் வரும் முன் மாற்றுகிற்பிரேல் வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:55 7/3

மேல்


மாற்றுகின்ற (1)

மண்ணவனேனை மகிழ்ந்தவனே மலம் மாற்றுகின்ற
விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக்கண்ணவனே – திருமுறை2:58 3/2,3

மேல்


மாற்றுதல் (3)

விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:46 7/1
மறவி கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ – திருமுறை2:55 6/2
மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே – திருமுறை5:20 1/3

மேல்


மாற்றுதற்கு (1)

மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/2

மேல்


மாற்றுதி (1)

வன்பு மாற்றுதி
இன்பம் ஊற்றவே – திருமுறை2:8 5/3,4

மேல்


மாற்றுதியே (1)

வாடுகின்ற வாட்டம் எலாம் வந்து ஒருக்கால் மாற்றுதியே – திருமுறை4:12 5/4

மேல்


மாற்றும் (9)

மன கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே – திருமுறை1:6 224/1
தேய் குற்றம் மாற்றும் திருவொற்றி_நாதர்-தம் தேவி அன்பர் – திருமுறை1:7 29/3
பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியை பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே – திருமுறை2:94 44/4
மன கேதம் மாற்றும் தணிகாசலத்து அமர் வானவனே – திருமுறை5:5 13/4
தருணத்துக்கு ஏற்றவா சொல்லி பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 5/1
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:102 7/1
வருந்து ஏறா நிலை நின்ற வான் பொருளே பவ_பிணியை மாற்றும் தெய்வ – தனிப்பாசுரம்:3 22/2
மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள் – தனிப்பாசுரம்:7 7/2
மாற்றும் தணிகையர்க்கு மா மயில் மேல் நாள்-தோறும் – தனிப்பாசுரம்:9 7/3

மேல்


மாற்றும்படிக்கு (1)

வண்ண பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது – திருமுறை2:6 2/1

மேல்


மாற்றுவன் (1)

மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே – திருமுறை2:25 7/3

மேல்


மாற்றுறு (1)

உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை1:8 152/2

மேல்


மாற்றை (1)

மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை – திருமுறை6:52 5/1

மேல்


மாறன் (5)

மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை1:1 2/95
வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்க – திருமுறை1:6 92/1
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால் – திருமுறை1:6 121/2
மண் சுமந்து நின்றதும் ஓர் மாறன் பிரம்படியால் – திருமுறை4:12 9/3
பிட்டுக்கு ஆசைப்பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்கு – கீர்த்தனை:36 5/3

மேல்


மாறா (11)

சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை1:5 22/3
சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை1:5 44/2
மாறா கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 76/4
மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 13/1
புன் செய்கை மாறா புலைய மட மங்கையர்-தம் – திருமுறை2:20 9/1
மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி – திருமுறை2:87 10/1
மாறா சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 4/4
மாறா பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் – திருமுறை5:32 5/2
மாறா கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ – கீர்த்தனை:29 19/3
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – தனிப்பாசுரம்:13 10/1
மலமும் சலமும் மாறா ஒழுக்கது – திருமுகம்:4 1/337

மேல்


மாறாக (1)

வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே – திருமுறை6:106 31/4

மேல்


மாறாத (5)

வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்க – திருமுறை1:6 92/1
மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:20 7/1
கொன் செய்கை மாறாத கூற்றன் வருவானேல் – திருமுறை2:20 9/3
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை5:44 6/1
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 21/4

மேல்


மாறாது (3)

ஏறாது இழியாது இருப்போரும் மாறாது
மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பரமானந்தாதீதத்து – திருமுறை1:3 1/1394,1395
மாறாது அமர்ந்த மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 94/4
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:25 4/1

மேல்


மாறாமல் (2)

மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே – திருமுறை6:96 2/2
தொன் முறை மாறாமல் அருள் சுந்தரி சேர் கல்யாண சுந்தரர் முன் – தனிப்பாசுரம்:3 26/3

மேல்


மாறான (1)

ஆறாயிரம் காதமாம் கண்டாய் மாறான
போகம் என்றால் உள்ளம் மிக பூரிக்கும் அன்றி சிவயோகம் – திருமுறை1:2 1/662,663

மேல்


மாறி (7)

மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை1:1 2/95
மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி
ஐயோ நரைப்பது அறிந்திலையோ பொய் ஓதி – திருமுறை1:3 1/631,632
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் – திருமுறை1:6 92/2
மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே – திருமுறை2:18 2/2
மாறி திரிவார் மனம் அடையார் வணங்கும் அடியார் மனம்-தோறும் – திருமுறை3:7 10/1
திருமாலும் உரு மாறி சிரஞ்சீவி ஆகி தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த – திருமுறை4:2 3/1
மால் பகை பிணி மாறி ஓடவே – திருமுறை5:12 30/3

மேல்


மாறிடாதோ (1)

வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ
கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய் – தனிப்பாசுரம்:7 4/2,3

மேல்


மாறிடுமே (1)

குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே – திருமுறை6:22 7/4

மேல்


மாறிடேன் (1)

தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலை – திருமுறை1:6 92/3

மேல்


மாறிய (2)

அகம் மாறிய நெறி சார்குவர் அறிவாம் உரு அடைவார் – திருமுறை5:32 8/1
மிக மாறிய பொறியின் வழி மேவா நலம் மிகுவார் – திருமுறை5:32 8/2

மேல்


மாறியும் (1)

வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை1:6 212/2

மேல்


மாறிலாதவர் (1)

மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே – திருமுறை5:41 2/2

மேல்


மாறினும் (11)

வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்க – திருமுறை1:6 92/1
தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலை – திருமுறை1:6 92/3
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே – திருமுறை1:6 92/4
திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:4 6/1
திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:4 6/1
உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும் – திருமுறை2:4 6/2
உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும் – திருமுறை2:4 6/2
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா – திருமுறை2:4 6/3
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா – திருமுறை2:4 6/3
சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் – திருமுறை5:32 8/3
சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் – திருமுறை5:32 8/3

மேல்


மாறு (13)

மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை1:1 2/95
வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி – திருமுறை1:2 1/222
இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் – திருமுறை1:3 1/1046
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் – திருமுறை1:6 9/3
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன் – திருமுறை1:8 103/2
மாறு பூத்த என் நெஞ்சினை திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ – திருமுறை2:22 7/1
மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் – திருமுறை2:37 7/2
மாறு இல் அகத்தோரே வாரும் – திருமுறை5:54 6/3
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 1/3
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே – திருமுறை6:102 10/3
மாறு இல் அகத்தோரே வாரும் – கீர்த்தனை:16 6/3
மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம் – கீர்த்தனை:24 15/3
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் – தனிப்பாசுரம்:16 5/3

மேல்


மாறு_இல் (1)

மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை1:1 2/95

மேல்


மாறுகின்ற (2)

கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற
நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவான் பொன்_அறைக்கு – திருமுறை1:3 1/1290,1291
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 5/3

மேல்


மாறுகின்றது (1)

வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும் – திருமுறை1:3 1/1079

மேல்


மாறுகின்றனன் (1)

மாறுகின்றனன் நெஞ்சகம் அஞ்சி வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல் – திருமுறை2:67 8/1

மேல்


மாறுடையார் (1)

முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை5:39 1/3

மேல்


மாறுண்டு (1)

சோறு உண்டு இருக்க துணிந்தனையே மாறுண்டு
கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு – திருமுறை1:3 1/1008,1009

மேல்


மாறுபட (1)

வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட
எள்ளல் அடியேன் எனக்குள் ஒளியாமல் – திருமுறை1:2 1/580,581

மேல்


மாறுபடு (1)

அழியா உவகையே மாறுபடு
தீதும் இலம் பயம் கோள் தீர் என்று அடியர் புகழ் – திருமுறை1:2 1/496,497

மேல்


மாறும் (2)

ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர் – திருமுறை1:3 1/814
தேறா பெரு மனமானது தேறும் துயர் மாறும்
மாறா பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் – திருமுறை5:32 5/1,2

மேல்


மாறுமோ (1)

பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே – திருமுறை1:6 92/4

மேல்


மாறுவதேல் (1)

ஆலம் உண்ட நின் தன்மை மாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே – திருமுறை2:48 1/3

மேல்


மாறேற்று (1)

ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் – திருமுறை3:10 23/3

மேல்


மான் (65)

சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான்
காந்தும் விழி புலியை கண்டது போல் நல்ல குண – திருமுறை1:2 1/696,697
மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல – திருமுறை1:2 1/822
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற – திருமுறை1:3 1/220
மான் ஓங்கும் செங்கை மலர் அழகும் ஊன் ஓங்கும் – திருமுறை1:3 1/444
மான் ஒரு கை ஏந்திநின்ற வள்ளல் அன்பர்-தங்களுளே – திருமுறை1:3 1/885
ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின் – திருமுறை1:3 1/1381
மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி – திருமுறை1:5 19/1
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை1:5 49/3
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை1:5 71/1
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை1:6 8/3
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை1:6 8/3
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் – திருமுறை1:6 9/3
வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே – திருமுறை1:6 11/4
வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே – திருமுறை1:6 11/4
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான் – திருமுறை1:6 49/1
மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில் – திருமுறை1:6 94/1
வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும் – திருமுறை1:6 116/1
மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினை போல வளர்ப்பவரே – திருமுறை1:6 164/4
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே – திருமுறை1:6 184/3
மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும் – திருமுறை1:6 201/2
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே – திருமுறை1:7 3/1
பெருமான் எம்மான் ஒற்றி பெம்மான் கை மான் கொளும் பித்தன் மலை – திருமுறை1:7 5/3
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 36/4
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான் – திருமுறை1:8 36/2
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே – திருமுறை1:8 79/2
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி காதலர் நீர் – திருமுறை1:8 89/1
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை1:8 89/2
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் – திருமுறை1:8 89/3
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் – திருமுறை1:8 89/3
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை1:8 138/3
மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் – திருமுறை2:6 1/2
மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான்
மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோரால் – திருமுறை2:6 10/1,2
தாமனை மழு மான் தரித்த செங்கரனை தகையனை சங்கரன்-தன்னை – திருமுறை2:39 8/1
மான் தனி கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 7/4
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என் – திருமுறை2:63 6/3
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை2:78 10/2
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை2:79 10/4
சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் – திருமுறை2:89 4/2
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை2:94 36/1
பொன் மான் அம்பினை பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு – திருமுறை2:94 36/3
பெரு மான் வடு கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே – திருமுறை3:8 2/4
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் – திருமுறை3:9 5/2
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை3:14 10/1
மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும் – திருமுறை3:17 9/1
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை5:1 11/1
மான் பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே – திருமுறை5:36 4/2
மான் வழி வரும் என் அம்மையை வேண்டி வண் புனத்து அடைந்திட்ட மணியே – திருமுறை5:37 7/3
மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல் – திருமுறை5:43 6/1
வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை5:55 13/1
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 1/1
மான் முதலா உள்ள வழக்கு எல்லாம் தீர்த்து அருளி – திருமுறை6:74 6/1
எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடி சிறியேன் இருந்த இடம்-தனை தேடி இணை பரி மான் ஈர்க்கும் – திருமுறை6:80 4/1
மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:86 9/1
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:101 20/2
பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியா பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய் – திருமுறை6:101 36/2
மான்_மகனை நான்முகனா வைத்தவன்-தன் சிரம் நகத்தால் வகிர்ந்து வாங்கி – தனிப்பாசுரம்:3 27/1
மான் வளர்த்து சடையில் இளமதி வளர்த்த ஒரு கிழவன் மகிழ வாய்த்த – தனிப்பாசுரம்:3 29/3
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – தனிப்பாசுரம்:11 2/2
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி கடி நகரீர் – தனிப்பாசுரம்:11 11/1
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் – தனிப்பாசுரம்:11 11/2
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் – தனிப்பாசுரம்:11 11/2
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2
மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_கோன் – தனிப்பாசுரம்:16 4/1
இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/2
மான் நேர் துறைசை நல் தாண்டவராயமணி எனது – திருமுகம்:5 1/3

மேல்


மான்-தன் (2)

பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை5:51 6/2
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/3

மேல்


மான்-அதுவாய் (1)

மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கி தான் அற்று – திருமுறை1:3 1/1351

மேல்


மான்_கரத்தோய் (1)

சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய்
அங்ஙனமேனும் உன் அருள் பெருமைக்கு இ பெருமை – திருமுறை2:89 4/2,3

மேல்


மான்_மகனை (1)

மான்_மகனை நான்முகனா வைத்தவன்-தன் சிரம் நகத்தால் வகிர்ந்து வாங்கி – தனிப்பாசுரம்:3 27/1

மேல்


மான்_உடையாய் (1)

வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய்
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை1:6 8/3,4

மேல்


மான்_உடையார் (1)

மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் – திருமுறை2:6 1/2

மேல்


மான்மியங்கள் (1)

நல் வாழ்வு அருளுகின்ற நம் பெருமான் மான்மியங்கள்
சொல்வோரும் கேட்டு தொழுவோரும் சொல் வாய்ந்த – திருமுறை1:3 1/1333,1334

மேல்


மான்மியம் (1)

சிவ மான்மியம் புகா காது காது என்னும் தெலுங்கமொழி என்ற ஒன்றே – திருமுகம்:3 1/38

மேல்


மான்ற (1)

சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மல – திருமுறை1:3 1/104

மேல்


மான்றாம் (1)

மான்றாம் உலக வழக்கின்படி மதித்து – திருமுறை1:4 28/1

மேல்


மான்று (1)

மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன் – திருமுறை2:66 3/2

மேல்


மான்றுகொள்வான் (1)

மான்றுகொள்வான் வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல் – திருமுறை2:73 2/3

மேல்


மான்றுகொளும் (1)

மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே – திருமுறை2:74 6/2

மேல்


மான (4)

அற்புத மான அழகனடி துதி – திருமுறை5:53 11/1
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:59 7/4
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – கீர்த்தனை:1 113/1
அற்புத மான அழகனடி துதி – கீர்த்தனை:10 11/1

மேல்


மானதுவாய் (1)

மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 90/3

மேல்


மானம் (15)

மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்கு – திருமுறை1:2 1/615
மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன் – திருமுறை1:6 46/2
மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே – திருமுறை1:8 79/2
மானம்_இலார் நின் தாள் வழுத்தாத வன்_மனத்தார் – திருமுறை2:45 14/1
நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே – திருமுறை2:94 36/2
என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை2:94 36/4
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை2:100 8/2
மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார் – திருமுறை3:10 17/3
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
மானம் மேலிட சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் – திருமுறை6:5 9/2
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/3
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர் – தனிப்பாசுரம்:11 3/2
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 9/4
படைத்து என் மானம் பறக்கச்செய்வள் – திருமுகம்:4 1/123
மானம் அகற்றியும் மனை விட்டு ஏகாள் – திருமுகம்:4 1/124

மேல்


மானம்-அதில் (1)

மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள் – தனிப்பாசுரம்:7 7/2

மேல்


மானம்_இலார் (1)

மானம்_இலார் நின் தாள் வழுத்தாத வன்_மனத்தார் – திருமுறை2:45 14/1

மேல்


மானம்_உடையார் (1)

மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார் – திருமுறை3:10 17/3

மேல்


மானலில் (1)

மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2

மேல்


மானிகளாய் (1)

ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமை கண்டே இளைத்தேன் – திருமுறை6:13 62/4

மேல்


மானிட (4)

வருந்து ஆணவம் என்னும் மானிட பேய் ஒன்று மாத்திரமோ – திருமுறை1:6 117/2
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை2:100 9/2
கோழை மானிட பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே – திருமுறை6:28 1/4
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4

மேல்


மானிடம் (2)

இலக்கம் அறியா இரு_வினையால் இ மானிடம் ஒன்று எடுத்து அடியேன் – திருமுறை5:25 7/1
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 9/3

மேல்


மானிடமாய் (1)

மாசு அகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின் – தனிப்பாசுரம்:7 11/1

மேல்


மானிடரும் (1)

மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை5:46 8/1

மேல்


மானிடனாய் (1)

ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம் – திருமுறை1:4 71/1

மேல்


மானில் (1)

வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:101 20/2

மேல்


மானிலே (1)

மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:25 10/2

மேல்


மானினொடு (1)

மானினொடு மோகினியும் மாமாயையுடனே வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்து அசைய அசைத்தே – திருமுறை4:2 84/1

மேல்


மானுக்கு (4)

மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் – திருமுறை1:6 181/1
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர் – திருமுறை1:6 181/2
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்கு காலை கொடுத்து அருளே – திருமுறை1:6 181/4
வெம் பெரு மானுக்கு கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை – திருமுறை1:6 197/1

மேல்


மானுக்கும் (1)

பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கை – திருமுறை1:6 197/3

மேல்


மானும் (4)

மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் – திருமுறை3:3 8/2
மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால் – திருமுறை5:19 5/2
வச்சு கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலை கட்டிக்கு – திருமுறை5:20 10/2
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3

மேல்


மானே (32)

மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே – திருமுறை1:7 3/1
மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 5/4
மங்கை அம் கோமள மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 12/4
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 20/4
வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 26/4
மை போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 27/4
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 32/4
வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 34/4
வானம் தரும் இடை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 35/4
மரு நாள்_மலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 38/4
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 40/4
மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 42/4
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 43/4
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 46/4
வனம்_கடந்தோன் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 50/4
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 54/4
மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 57/4
வம்பால் அணி முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 58/4
வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 59/4
செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 64/4
தேர் புயத்து அணை மானே வடிவுடை மாணிக்கமே – திருமுறை1:7 68/4
வடி ஏர் அயில் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 70/4
மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 72/4
மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த – திருமுறை1:7 75/1
வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 75/4
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 78/4
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 80/4
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 99/4
மானே மணி மன்றில் நடம் புரி வள்ளலே செம் – திருமுறை2:87 11/2
எம் மானே பெம்மானே மணி மன்றில் – திருமுறை6:38 9/3
அற்புத தேனே மலை மானே – கீர்த்தனை:1 7/2
சிலையான்-தன் இடத்து அமர்ந்த தெள் அமுதே ஆனந்த தேனே மானே
மலையான்-தன் ஒரு மகளே வடிவு உடைய இளங்குயிலே மயிலே போற்றி – தனிப்பாசுரம்:3 28/3,4

மேல்


மானை (4)

தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/53
ஆனைக்கா மேவி அமர் அற்புதமே மானை போல் – திருமுறை1:2 1/122
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் – திருமுறை2:10 1/3
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை4:1 6/3

மேல்