பே – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சிடுவார் 1
பேச்சிலீரானால் 1
பேச்சினும் 1
பேச்சினை 1
பேச்சு 9
பேச்சு_இல்லார் 1
பேச 16
பேசப்படாத 1
பேசல் 2
பேசவும் 3
பேசவும்_மாட்டேன் 1
பேசவே 1
பேசவேண்டும் 1
பேசற்கொண்ணா 1
பேசா 5
பேசாத 3
பேசாதிருக்கவேண்டும் 1
பேசாது 1
பேசாய் 1
பேசார்க்கு 1
பேசாள் 1
பேசி 27
பேசிக்கொண்ட 1
பேசிக்கொண்டு 1
பேசிட 1
பேசிடலாமே 1
பேசிடாத 1
பேசிடாயே 1
பேசிடீர் 1
பேசிடுவார் 1
பேசிப்பேசி 1
பேசிய 7
பேசியது 1
பேசியதை 1
பேசியவன் 1
பேசில் 3
பேசிலன் 1
பேசினது 1
பேசினர் 1
பேசினால் 1
பேசினீர் 1
பேசினும் 1
பேசினேன் 1
பேசீர் 1
பேசு 7
பேசுக 2
பேசுகிலேன் 1
பேசுகின்ற 5
பேசுகின்றது 1
பேசுகின்றவர் 1
பேசுகின்றார் 3
பேசுகின்றாரும் 1
பேசுகின்றோர் 1
பேசுகின்றோர்-தம்மை 1
பேசுகினும் 1
பேசுதல் 3
பேசுதலால் 1
பேசுதலே 1
பேசுதலை 1
பேசுதற்கு 1
பேசுதற்கும் 1
பேசும் 13
பேசும்அவரோடு 1
பேசுமிடத்து 1
பேசுவது 7
பேசுவதே 1
பேசுவர் 2
பேசுவரே 1
பேசுவரோ 1
பேசுவன் 1
பேசுவாம் 1
பேசுவார் 2
பேசுவாரோ 1
பேசுவிக்கும் 1
பேசுவீரே 1
பேசுவேன் 1
பேசுவோர்களும் 1
பேசுறு 1
பேசே 1
பேசேன் 1
பேசேனே 1
பேடாய் 1
பேடி 1
பேடு 1
பேணா 1
பேணாத 1
பேணி 3
பேணு 1
பேணுகின்ற 1
பேணும் 1
பேத 4
பேதங்கள் 1
பேதங்களாய் 1
பேதப்படாத 1
பேதப்படாதது 1
பேதம் 19
பேதம்-தன்னை 1
பேதம்_இல் 1
பேதமாய் 1
பேதமும் 4
பேதமுற்று 1
பேதமுறாது 1
பேதமையேன்-தனக்கே 1
பேதாய் 1
பேதித்திடவும் 1
பேதுற்ற 1
பேதுற்று 2
பேதுறச்செய்வாயோ 1
பேதுறல் 1
பேதுறினும் 1
பேதுறுகின்றேன் 1
பேதை 23
பேதைக்கு 1
பேதைமை 1
பேதைமையை 1
பேதையர் 6
பேதையர்-தம் 1
பேதையர்கள் 1
பேதையரை 1
பேதையனே 1
பேதையனேன் 2
பேதையாதலில் 1
பேதையாம் 2
பேதையார்களை 1
பேதையில் 1
பேதையில்பேதை 1
பேதையீர் 1
பேதையேற்கு 1
பேதையேன் 9
பேதையேன்-தனக்கும் 1
பேதையேனை 1
பேதையையே 1
பேய் 52
பேய்-தன்பாலே 1
பேய்-தான் 1
பேய்_மன 1
பேய்_அடியேன் 1
பேய்_அனையாரோடும் 1
பேய்க்கு 3
பேய்க்கும் 3
பேய்க்கே 1
பேய்கட்கு 1
பேய்கள் 6
பேய்கள்-பால் 1
பேய்களை 3
பேய்கொண்டு 1
பேய்ந்து 3
பேய்ப்பிடிப்புற்ற 1
பேய்பிடித்தவன்-பால் 1
பேய்பிடித்தாள் 1
பேயர் 5
பேயர்கள் 1
பேயர்கள்-பால் 1
பேயரில் 1
பேயரே 2
பேயரை 1
பேயன் 2
பேயனே 1
பேயனேற்கு 1
பேயனேன் 7
பேயனேனை 1
பேயாட்டம் 1
பேயாய் 1
பேயால் 2
பேயின் 1
பேயினும் 2
பேயினை 2
பேயும் 8
பேயேன் 8
பேயேனை 2
பேயை 3
பேயோ 1
பேயோடு 2
பேர் 356
பேர்-தனை 1
பேர்_அண்ட 1
பேர்_அமுத 1
பேர்_அமுதம் 1
பேர்_அமுது 2
பேர்_அரசே 2
பேர்_அரசை 1
பேர்_அருட்கே 1
பேர்_அருள் 45
பேர்_அருள்-தான் 1
பேர்_அருள்_உடையார் 3
பேர்_அருள்_உடையான் 1
பேர்_அருளாம் 2
பேர்_அருளால் 1
பேர்_அருளாலே 1
பேர்_அருளின் 1
பேர்_அருளும் 1
பேர்_அருளே 1
பேர்_அருளை 2
பேர்_அருளோனை 1
பேர்_அழகர் 1
பேர்_அழகா 3
பேர்_அழகாளர் 1
பேர்_அளவை 2
பேர்_அறம் 1
பேர்_அறிவ 1
பேர்_அறிவால் 1
பேர்_அறிவில் 1
பேர்_அறிவு 2
பேர்_அறிவும் 1
பேர்_அறிவே 3
பேர்_அறிவை 1
பேர்_அன்பர் 3
பேர்_அன்பனை 1
பேர்_அன்பில் 2
பேர்_அன்பு 1
பேர்_அன்பு_உடையார் 1
பேர்_அன்பு_உடையான் 1
பேர்_அன்பும் 1
பேர்_அன்பே 2
பேர்_ஆசை 15
பேர்_ஆசைப்படுகின்றேன் 1
பேர்_ஆசையால் 1
பேர்_ஆசையிலே 1
பேர்_ஆணவமாம் 1
பேர்_ஆணை 1
பேர்_ஆழி 1
பேர்_ஆற்றை 1
பேர்_ஆனந்த 17
பேர்_ஆனந்தத்தோடு 1
பேர்_ஆனந்தம் 1
பேர்_ஆனந்தமே 1
பேர்_இடர் 1
பேர்_இருட்டு 2
பேர்_இருள் 1
பேர்_இருளில் 1
பேர்_இறைவா 1
பேர்_இன்ப 10
பேர்_இன்ப_வாரி 1
பேர்_இன்ப_வெள்ளம் 1
பேர்_இன்பம் 5
பேர்_இன்பமும் 1
பேர்_இன்பமே 4
பேர்_இன்பே 2
பேர்_உடம்பில் 1
பேர்_உடையாய் 1
பேர்_உணவு 1
பேர்_உதவி 1
பேர்_உதவிக்கு 1
பேர்_உயிர் 1
பேர்_உரு 2
பேர்_உருவோ 1
பேர்_உலகம் 3
பேர்_உலகில் 4
பேர்_உலகு 2
பேர்_உலகோர் 1
பேர்_உளத்து 1
பேர்_உறக்கம் 1
பேர்_ஒளி 16
பேர்_ஒளியாய் 3
பேர்_ஒளியால் 1
பேர்_ஒளியே 16
பேர்_ஓசையொடும் 1
பேர்க்கின்ற-தோறும் 1
பேர்க்கு 1
பேர்க்கும் 1
பேர்கள் 1
பேர்களுக்கு 3
பேர்களும் 2
பேர்களை 1
பேர்கொண்டார்-தமை 1
பேர்கொண்டு 1
பேர்த்திலையே 1
பேர்த்து 5
பேர்ந்தால் 1
பேர்ந்திடினும் 1
பேர்ந்திடேன் 1
பேர்ந்திலையோ 1
பேர்ந்து 1
பேர்வு 1
பேரா 6
பேராத 3
பேராது 1
பேராய 1
பேராலும் 1
பேரிடுவார் 1
பேரும் 4
பேரும்_இல்லார் 1
பேரும்_இல்லீர் 1
பேருற்ற 1
பேரூர் 1
பேரெயில் 1
பேரே 1
பேரேனோ 1
பேரை 1
பேரையே 1
பேற்றில் 1
பேற்றிலே 1
பேற்றின் 1
பேற்று 1
பேற்றுக்கே 1
பேற்றுறும் 1
பேற்றேன் 1
பேற்றை 4
பேறது 1
பேறா 1
பேறாக 1
பேறாய் 1
பேறில் 1
பேறு 28
பேறு-அதனை 1
பேறு-அது 1
பேறு-அதுவே 1
பேறும் 2
பேறே 25
பேனுக்கும் 1

பேச்சிடுவார் (1)

பேரிடுவார் வம்பு பேச்சிடுவார் இந்த பெற்றி கண்டும் – திருமுறை1:6 167/3

மேல்


பேச்சிலீரானால் (1)

பின்னை ஒன்றும் வாய் பேச்சிலீரானால் பித்தர் என்று உமை பேசிடலாமே – திருமுறை2:46 3/2

மேல்


பேச்சினும் (1)

பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4

மேல்


பேச்சினை (1)

பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும் – திருமுறை2:54 8/1

மேல்


பேச்சு (9)

பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை1:6 143/2
பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார் – திருமுறை3:7 7/2
பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன் – திருமுறை6:34 2/1
தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:76 7/1
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:91 10/4
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 175/1,2
ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 176/1,2
சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என் பேச்சு
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – கீர்த்தனை:1 181/1,2
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1

மேல்


பேச்சு_இல்லார் (1)

பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார்
நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை3:7 7/2,3

மேல்


பேச (16)

வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல் – திருமுறை1:3 1/773
பேச தெரியேன் பிழை அறியேன் பேதுறினும் – திருமுறை1:4 92/1
புடை இலையோ என்றனக்காக பேச எம் புண்ணியனே – திருமுறை1:6 64/4
பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே – திருமுறை2:53 2/3
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண் – திருமுறை2:65 7/3
வாடா காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி – திருமுறை3:3 13/3
கண்டார் கண்டபடி பேச கலங்கி புலம்பல் அல்லாது – திருமுறை3:10 21/3
பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே – திருமுறை5:29 9/3
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:35 2/2
பிளவில் ஓர் கோடி கூற்றில் ஒன்று ஆக பேச நின்று ஓங்கிய பெரியோன் – திருமுறை6:51 7/2
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:101 1/3
பேராலும் அறிவாலும் பெரியர் என சிறப்பாக பேச நின்றோர் – கீர்த்தனை:28 7/1
பண்டு குலம் பேச பரிந்ததில்லை ஈண்டு என்னை – திருமுகம்:3 2/1
கொண்டு குலம் பேச குறிப்பானோ தொண்டுசெய – திருமுகம்:3 2/2
வீண்_கதை பேச விழைவார் சில பேர் – திருமுகம்:4 1/384

மேல்


பேசப்படாத (1)

பேசப்படாத பெரிய மருந்து – கீர்த்தனை:20 5/2

மேல்


பேசல் (2)

இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே – திருமுறை6:22 8/4
பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன் – திருமுறை6:34 2/1

மேல்


பேசவும் (3)

பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசா பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் – திருமுறை6:23 8/3
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 5/4
கருதவும் பேசவும் கனி வாய் கூசுமே – திருமுகம்:4 1/228

மேல்


பேசவும்_மாட்டேன் (1)

ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 5/4

மேல்


பேசவே (1)

வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம் – திருமுறை6:108 31/2

மேல்


பேசவேண்டும் (1)

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை5:55 8/2

மேல்


பேசற்கொண்ணா (1)

பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளை பேசற்கொண்ணா
துரிய நிலை அநுபவத்தை சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை – திருமுறை2:88 9/1,2

மேல்


பேசா (5)

பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய் – திருமுறை1:8 33/1
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே – திருமுறை1:8 34/1
பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும் – திருமுறை2:86 5/1
பேசும் ஓங்காரம் ஈறு-அதா பேசா பெரிய ஓங்காரமே முதலா – திருமுறை6:46 9/1
பேசா மருந்து என்று பேசும் மருந்து – கீர்த்தனை:20 29/4

மேல்


பேசாத (3)

பொய் ஒன்றே அன்றி புறம்பு ஒன்றும் பேசாத
வை ஒன்றும் தீ நாற்ற வாயார்க்கும் மேலானேன் – திருமுறை2:45 18/1,2
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே – திருமுறை6:60 56/2
ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் – கீர்த்தனை:17 81/1

மேல்


பேசாதிருக்கவேண்டும் (1)

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை5:55 8/2

மேல்


பேசாது (1)

பெண்மணியே என்று உலகில் பேதையரை பேசாது என் – திருமுறை2:45 13/1

மேல்


பேசாய் (1)

பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:101 7/4

மேல்


பேசார்க்கு (1)

பேசார்க்கு அருளான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 10/4

மேல்


பேசாள் (1)

பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மை பிரிந்து என்றே – திருமுறை3:2 2/4

மேல்


பேசி (27)

பெற்றார் மகிழ்வு எய்த பேசி விளையாடும் கால் – திருமுறை1:3 1/971
நண்ணிய மற்றையர்-தம்மை உறாமை பேசி நன்கு மதியாது இருந்த நாயினேனை – திருமுறை1:5 97/2
பின்னிடையேன் அவர் முன் அடையேன் என பேசி வந்தேன் – திருமுறை1:6 19/3
பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ என பேசி எண்ணிப்பார்க்கின்ற-தோறும் – திருமுறை1:6 32/3
வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் இழுக்குற வன்மைகள் பேசி
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில் – திருமுறை2:9 1/2,3
விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்ப பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை – திருமுறை2:23 6/2
காலம் அற பேசி கழிக்கின்றேன் வானவர்-தம் – திருமுறை2:45 30/2
படியார் பலரும் பல பேசி சிரியாநின்றார் பரந்து இரவும் – திருமுறை2:82 19/2
பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்க பெற்றேன் காண் – திருமுறை3:3 12/3
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை4:2 98/3
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 99/3
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை5:46 5/1
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை5:55 26/2
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி
நடித்தனன் எனினும் நின் அடி துணையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 12/3,4
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 7/3
பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் – திருமுறை6:63 3/3
பிரம ரகசியம் பேசி என் உளத்தே – திருமுறை6:65 1/1047
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:66 7/1
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:76 7/1
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் – திருமுறை6:102 6/3
இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான் – திருமுறை6:102 7/3
இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடி புகழ் பேசி இருக்கின்றேன் யானே – திருமுறை6:104 6/4
பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:106 2/4
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே – திருமுறை6:106 69/3
கருவின்-கண்ணே இவர்-தாம் கற்று முடிந்திட்டார் சொல் கபடம் பேசி
உரு அதனின் மிக சிறியர் போல் பழிப்பர் தெழிப்பர் நகைத்து உலவுவாரே – தனிப்பாசுரம்:27 11/3,4
சமயோசிதமாய் சந்ததம் பேசி
இயன்ற மட்டில் ஈடுதந்து அயர்வேன் – திருமுகம்:4 1/388,389

மேல்


பேசிக்கொண்ட (1)

ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக்கொண்ட
போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ – திருமுறை6:13 13/3,4

மேல்


பேசிக்கொண்டு (1)

சம்மத மா மடவார்களும் நானும் தத்துவம் பேசிக்கொண்டு ஒத்துறும் போது – திருமுறை6:102 7/2

மேல்


பேசிட (1)

பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிட தினமும் – திருமுறை5:2 11/1

மேல்


பேசிடலாமே (1)

பின்னை ஒன்றும் வாய் பேச்சிலீரானால் பித்தர் என்று உமை பேசிடலாமே
என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர் – திருமுறை2:46 3/2,3

மேல்


பேசிடாத (1)

பேசிடாத பிழை பொறுத்து ஆள்வையே – திருமுறை2:13 10/4

மேல்


பேசிடாயே (1)

பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே – திருமுறை2:87 5/4

மேல்


பேசிடீர் (1)

பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – தனிப்பாசுரம்:15 7/3

மேல்


பேசிடுவார் (1)

இரும் தடம் கை வைத்திடுவார் ஆசிரியர் சித்திரம் பேசிடுவார் கேட்டு உள் – தனிப்பாசுரம்:28 4/3

மேல்


பேசிப்பேசி (1)

பேசிப்பேசி வியக்கின்றேன் இ பிறவி-தன்னையே – கீர்த்தனை:29 94/4

மேல்


பேசிய (7)

வன்மை பேசிய வன் தொண்டர் பொருட்டாய் வழக்கு பேசிய வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:46 4/1
வன்மை பேசிய வன் தொண்டர் பொருட்டாய் வழக்கு பேசிய வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:46 4/1
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும் – திருமுறை6:12 1/2
உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால் – திருமுறை6:13 56/1
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:106 34/3
வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும் – திருமுறை6:108 44/1
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும் – கீர்த்தனை:41 17/2

மேல்


பேசியது (1)

நின் மனம் வெறுப்ப பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 111/4

மேல்


பேசியதை (1)

அஞ்சல் என்றாய் நின்-பால் அடாத மொழி பேசியதை
அஞ்சி நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – கீர்த்தனை:4 21/1,2

மேல்


பேசியவன் (1)

பித்து மன கொடியேன் பேசியவன் சொல்லை எலாம் – கீர்த்தனை:4 7/1

மேல்


பேசில் (3)

பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே – திருமுறை1:6 179/3
பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும் – திருமுறை2:86 5/1
பெருத்த மற்றை தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடி – திருமுறை6:106 63/2

மேல்


பேசிலன் (1)

சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே – திருமுறை6:108 44/4

மேல்


பேசினது (1)

பழுது பேசினது ஒன்று இலை ஒற்றி பதியில் வாழ் படம்பக்க நாயகரே – திருமுறை2:46 2/3

மேல்


பேசினர் (1)

பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் – திருமுறை6:90 6/2

மேல்


பேசினால் (1)

பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் – திருமுறை2:27 6/1

மேல்


பேசினீர் (1)

தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ – திருமுறை6:108 44/3

மேல்


பேசினும் (1)

பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல் – திருமுறை6:37 2/1

மேல்


பேசினேன் (1)

பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன் – திருமுறை6:15 18/3

மேல்


பேசீர் (1)

பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமை காட்டி – திருமுறை1:8 37/3

மேல்


பேசு (7)

பிறப்பித்தாய் என்னால் என் பேசு – திருமுறை1:4 2/4
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை1:8 8/3
பெரிது ஆர ஓர் மொழியை பேசு – திருமுறை2:89 13/4
பிழைக்கு இரங்கி ஆளுதியோ பேசு – திருமுறை5:51 5/4
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை5:55 19/1
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1
வாசி என்ன பேசு கண்டாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 16/2

மேல்


பேசுக (2)

பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திட பேசுக நீ – திருமுறை1:7 19/3
பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை2:102 8/2

மேல்


பேசுகிலேன் (1)

பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:59 8/2

மேல்


பேசுகின்ற (5)

பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை4:6 8/2
பெரிய என புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை – திருமுறை6:101 26/1
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:104 10/2
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:104 11/1
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:106 45/3

மேல்


பேசுகின்றது (1)

பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:106 45/3

மேல்


பேசுகின்றவர் (1)

பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும் – திருமுறை2:54 8/1

மேல்


பேசுகின்றார் (3)

பேணி வாழா பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார்
சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 6/3,4
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை6:23 1/3
பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ள பிரியம் அறிந்திலனே – திருமுறை6:63 15/4

மேல்


பேசுகின்றாரும் (1)

பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே – திருமுறை5:51 14/4

மேல்


பேசுகின்றோர் (1)

பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை4:9 11/4

மேல்


பேசுகின்றோர்-தம்மை (1)

பேசுகின்றோர்-தம்மை பிடியாதே கூசுகிற்ப – திருமுறை1:3 1/564

மேல்


பேசுகினும் (1)

பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:106 4/3

மேல்


பேசுதல் (3)

குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் – திருமுறை2:82 2/3
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை5:9 2/2
பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தை பேசுதல் அரிதரிது என்றாள் – திருமுறை6:103 5/2

மேல்


பேசுதலால் (1)

இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடி புகழ் பேசி இருக்கின்றேன் யானே – திருமுறை6:104 6/4

மேல்


பேசுதலே (1)

பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:35 10/1

மேல்


பேசுதலை (1)

நீட்டவும் பயந்தேன் நீட்டி பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் – திருமுறை6:13 67/4

மேல்


பேசுதற்கு (1)

பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை – திருமுறை6:49 14/3

மேல்


பேசுதற்கும் (1)

எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டா பரஞ்சோதி – திருமுறை1:3 1/1141

மேல்


பேசும் (13)

பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு – திருமுறை1:2 1/458
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் – திருமுறை1:8 14/3
பேசும் கமல பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம் – திருமுறை1:8 93/1
வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய் பிணியை – திருமுறை2:63 8/2
பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் – திருமுறை2:69 9/2
பின் தாழ்_சடையார் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை3:4 7/1
பெண் ஆர் பாகர் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை3:4 8/2
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 2/3
பேசும் ஓங்காரம் ஈறு-அதா பேசா பெரிய ஓங்காரமே முதலா – திருமுறை6:46 9/1
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3
பேசா மருந்து என்று பேசும் மருந்து – கீர்த்தனை:20 29/4
பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம் – கீர்த்தனை:24 8/3
முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கி தூசு ஒடுக்கி முறையால் பேசும்
படியின் வாய் பொத்தி எதிர் நின்றான் பின் குருநாதன் பணித்தவாறே – தனிப்பாசுரம்:2 51/3,4

மேல்


பேசும்அவரோடு (1)

உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3

மேல்


பேசுமிடத்து (1)

ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/4

மேல்


பேசுவது (7)

பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே – திருமுறை6:12 8/2
பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளை பெற்றனன் பேசுவது என்னே – திருமுறை6:12 10/4
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:101 1/3
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:101 7/4
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 175/1
ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 176/1
சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 181/1

மேல்


பேசுவதே (1)

பெண் மதியோ அன்றி பேய் மதியோ என்ன பேசுவதே – திருமுறை1:6 155/4

மேல்


பேசுவர் (2)

பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு என பேசுவர் நீ – திருமுறை1:7 15/1
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:106 50/4

மேல்


பேசுவரே (1)

பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:66 9/4

மேல்


பேசுவரோ (1)

கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/4

மேல்


பேசுவன் (1)

தானே பிறந்த தன்மை போல் பேசுவன்
விடியும் அளவும் வீண் வாதிடுவன் – திருமுகம்:4 1/239,240

மேல்


பேசுவாம் (1)

பெரியநாயகி பெற்றியை பேசுவாம் – தனிப்பாசுரம்:20 1/4

மேல்


பேசுவார் (2)

ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை5:55 8/1
கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள் – கீர்த்தனை:33 7/1

மேல்


பேசுவாரோ (1)

கொண்டு குலம் பேசுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 23/2

மேல்


பேசுவிக்கும் (1)

சித்திரத்தை பேசுவிக்கும் சித்தன் எவன் எ தலத்தும் – திருமுறை1:3 1/194

மேல்


பேசுவீரே (1)

பேற்று ஆசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி புகழை பேசுவீரே – திருமுறை6:99 3/4

மேல்


பேசுவேன் (1)

பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி – திருமுறை6:21 10/2

மேல்


பேசுவோர்களும் (1)

பேதமும் அபேதமும் பேசுவோர்களும் – தனிப்பாசுரம்:2 16/4

மேல்


பேசுறு (1)

பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2

மேல்


பேசே (1)

பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை4:1 15/4

மேல்


பேசேன் (1)

பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன்
உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:34 2/1,2

மேல்


பேசேனே (1)

பெரு மான் வடு கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே – திருமுறை3:8 2/4

மேல்


பேடாய் (1)

பேடு ஆணாய் பெண்ணாய் பெண் ஆண் பெரும் பேடாய்
சேடாக செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய – திருமுறை1:3 1/159,160

மேல்


பேடி (1)

அரும் செல்வத்து ஆசை உளேன் பேடி மணம் நாடி மனம் வருந்தல் போன்றே – தனிப்பாசுரம்:2 38/4

மேல்


பேடு (1)

பேடு ஆணாய் பெண்ணாய் பெண் ஆண் பெரும் பேடாய் – திருமுறை1:3 1/159

மேல்


பேணா (1)

பேயோ எங்கும் திரிந்து ஓடி பேணா என்பை பேணுகின்ற – திருமுறை5:19 4/3

மேல்


பேணாத (1)

பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இ பிறப்பே என் பிறப்பாம் அந்தோ – திருமுறை2:94 45/4

மேல்


பேணி (3)

பேணி வாழா பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார் – திருமுறை3:10 6/3
பேணி திரிந்தனன் அந்தோ என் செய்வன் இ பேதையனே – திருமுறை5:5 3/4
அவம் நாள் கழிக்க அறிவேன் அலாது உன் அடி பேணி நிற்க அறியேன் – திருமுறை5:23 7/1

மேல்


பேணு (1)

பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா – திருமுறை1:2 1/258

மேல்


பேணுகின்ற (1)

பேயோ எங்கும் திரிந்து ஓடி பேணா என்பை பேணுகின்ற
நாயோ மனமே நீ உனை நான் நம்பி வாளா நலிந்தேனே – திருமுறை5:19 4/3,4

மேல்


பேணும் (1)

பேயும் அஞ்சுறும் பேதையார்களை பேணும் இ பெரும் பேயனேற்கு ஒரு – திருமுறை5:10 8/1

மேல்


பேத (4)

மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த – திருமுறை6:46 8/1
சாதியும் பேத சமயமும் நீங்கி தனித்தனனே – திருமுறை6:78 6/4
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – கீர்த்தனை:41 1/20
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – தனிப்பாசுரம்:24 1/20

மேல்


பேதங்கள் (1)

பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின் – திருமுறை1:5 54/1

மேல்


பேதங்களாய் (1)

பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இ பேதை என் வாய் – திருமுறை1:7 74/3

மேல்


பேதப்படாத (1)

பேதப்படாத மருந்து மலை_பெண் – கீர்த்தனை:20 11/3

மேல்


பேதப்படாதது (1)

பேதப்படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் – திருமுறை2:86 3/1

மேல்


பேதம் (19)

பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற – திருமுறை1:2 1/738
பேதம் அற கேட்டும் பிறழ்ந்தனையே அன்பு அடைய – திருமுறை1:3 1/487
பேதம் எலாம் ஒன்றி பிறப்பிடம் காண் ஆதலினால் – திருமுறை1:3 1/600
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே – திருமுறை1:4 10/2
பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும் – திருமுறை1:5 11/2
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை1:5 44/1
பேதம் இல்லான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 6/4
பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமை சேவடி பிடிக்கவும் தளரேன் – திருமுறை2:54 2/2
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி – திருமுறை2:79 6/3
பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் – திருமுறை2:99 5/1
பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை5:55 24/3
பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி – திருமுறை6:21 10/2
நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன் நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே – திருமுறை6:66 3/4
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை – திருமுறை6:92 10/1
சூழ்ந்திடும் ஐங்கருவினிலே சொருப சத்தி பேதம் சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதனவே – திருமுறை6:101 39/1
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:104 11/1
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/1
ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடி போயிற்றே – கீர்த்தனை:29 65/2
பேதம் அற முளைத்தது போல் தேவே நின் திரு_சமுக பெருமையாலே – தனிப்பாசுரம்:2 40/2

மேல்


பேதம்-தன்னை (1)

தான் நான் எனும் பேதம்-தன்னை தவிர்த்தான் நான் – திருமுறை6:93 16/1

மேல்


பேதம்_இல் (1)

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை5:55 24/3

மேல்


பேதமாய் (1)

பெரிது ஆகி பெரியதினும் பெரியது ஆகி பேதமாய் அபேதமாய் பிறங்காநின்ற – திருமுறை1:5 13/2

மேல்


பேதமும் (4)

பேதமும் கடந்த மௌனராச்சியத்தை பேதையேன் பிடிப்பது எந்நாளோ – திருமுறை5:1 5/2
பூ இயல் பேதமும் போக்கி ஒன்று-அதாய் – திருமுறை6:24 12/3
பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல் – திருமுறை6:65 1/1189
பேதமும் அபேதமும் பேசுவோர்களும் – தனிப்பாசுரம்:2 16/4

மேல்


பேதமுற்று (1)

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1

மேல்


பேதமுறாது (1)

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே – திருமுறை6:108 8/1

மேல்


பேதமையேன்-தனக்கே (1)

பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை4:1 18/3,4

மேல்


பேதாய் (1)

கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:106 47/1

மேல்


பேதித்திடவும் (1)

பேதித்திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே – திருமுறை1:3 1/1263

மேல்


பேதுற்ற (1)

பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ – திருமுறை1:6 55/1

மேல்


பேதுற்று (2)

பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே – திருமுறை5:22 9/4
பிறர் துயர் காட்ட துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன் – திருமுறை6:13 26/3

மேல்


பேதுறச்செய்வாயோ (1)

பேரை உன்னி வாழ்ந்திடும்படி செய்வையோ பேதுறச்செய்வாயோ
பாரையும் உயிர் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும் – திருமுறை5:6 7/2,3

மேல்


பேதுறல் (1)

பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ – திருமுறை6:13 85/4

மேல்


பேதுறினும் (1)

பேச தெரியேன் பிழை அறியேன் பேதுறினும்
கூச தெரியேன் குணம் அறியேன் நேசத்தில் – திருமுறை1:4 92/1,2

மேல்


பேதுறுகின்றேன் (1)

பெற்றவளை காணாத பிள்ளை போல பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி – திருமுறை1:5 81/3

மேல்


பேதை (23)

பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற – திருமுறை1:2 1/738
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் – திருமுறை1:5 74/2
மருள் உடைய மன பேதை நாயினேன் செய் வன்_பிழையை சிறிதேனும் மதித்தியாயில் – திருமுறை1:5 100/3
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இ பேதை என் வாய் – திருமுறை1:7 74/3
பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் – திருமுறை2:1 2/2
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று – திருமுறை2:12 6/3
பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் – திருமுறை2:27 6/1
பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி – திருமுறை2:38 3/1
பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை – திருமுறை2:43 3/3
வன் நெஞ்ச பேதை மடவார்க்கு அழிந்து அலையும் – திருமுறை2:45 24/1
பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் – திருமுறை2:45 35/2
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:59 8/2
பேதை பருவத்து எனை வலிய பிடித்து ஆட்கொண்ட பெருமானே – திருமுறை2:82 4/1
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை4:1 15/4
பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இ பேய் உலக – திருமுறை5:36 6/1
பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 5/3
என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன் – திருமுறை6:10 10/3
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள் – திருமுறை6:61 1/3
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:63 18/3
பெண்ணே பொருளே என சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று – திருமுறை6:82 15/1
பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து – திருமுறை6:82 17/1
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1

மேல்


பேதைக்கு (1)

அவ நேயம் மேற்கொண்டு அலைகின்ற பேதைக்கு அருள் புரிவாய் – திருமுறை2:31 7/2

மேல்


பேதைமை (1)

பேதைமை காட்டும் பெரும் தீ பித்தன் – திருமுகம்:4 1/352

மேல்


பேதைமையை (1)

பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனை – திருமுறை1:5 89/3

மேல்


பேதையர் (6)

பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மல பிலமாம் – திருமுறை2:44 4/1
சோற்றுக்கே இதம் சொல்லி பேதையர் சூழல்வாய் துயர் சூழ்ந்து மேல் திசை – திருமுறை2:90 1/3
வஞ்சக பேதையர் மயக்கில் ஆழ்ந்து உழல் – திருமுறை5:26 1/1
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி – திருமுறை6:15 12/3
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:31 5/3
பேய் பூசித்திடும் சிறிய பேதையர் போல் அல்லாது பெரிதும் மிக்கு அன்பாய் – தனிப்பாசுரம்:3 42/3

மேல்


பேதையர்-தம் (1)

மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே – திருமுறை5:21 3/1

மேல்


பேதையர்கள் (1)

மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள்
என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில் – திருமுறை1:3 1/603,604

மேல்


பேதையரை (1)

பெண்மணியே என்று உலகில் பேதையரை பேசாது என் – திருமுறை2:45 13/1

மேல்


பேதையனே (1)

பேணி திரிந்தனன் அந்தோ என் செய்வன் இ பேதையனே – திருமுறை5:5 3/4

மேல்


பேதையனேன் (2)

பேர் பூத்த ஒற்றியில் நின் முன்னர் ஏற்றிட பேதையனேன்
ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே – திருமுறை5:35 1/3,4
பிச்சு உலகர் மெச்ச பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சை எலாம் எய்த இசைந்து அருளி செய்தனையே – திருமுறை6:108 46/1,2

மேல்


பேதையாதலில் (1)

பெய்த பாலினை கமரிடை கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் – திருமுறை2:34 2/2

மேல்


பேதையாம் (2)

பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-தன்னை – திருமுறை5:9 28/3
ஏதும் ஒன்று அறியா பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே – திருமுறை6:37 7/1

மேல்


பேதையார்களை (1)

பேயும் அஞ்சுறும் பேதையார்களை பேணும் இ பெரும் பேயனேற்கு ஒரு – திருமுறை5:10 8/1

மேல்


பேதையில் (1)

பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன் – திருமுறை5:11 3/1

மேல்


பேதையில்பேதை (1)

பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ – திருமுறை2:52 3/3

மேல்


பேதையீர் (1)

பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் – திருமுறை6:24 67/3

மேல்


பேதையேற்கு (1)

பிணி தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ – திருமுறை2:41 4/2

மேல்


பேதையேன் (9)

பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல – திருமுறை1:5 73/3
பெரும் பேதையேன் சிறு வாழ்க்கை துயர் எனும் பேர் அலையில் – திருமுறை1:7 96/1
பேதையேன் செய்த பிழை பொறுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 6/4
பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலி பேயனேன் கொடும் பேதையேன் பிழை – திருமுறை2:90 3/3
பேதமும் கடந்த மௌனராச்சியத்தை பேதையேன் பிடிப்பது எந்நாளோ – திருமுறை5:1 5/2
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை5:9 25/3
பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன் – திருமுறை5:11 3/1
மால் நிகழ் பேதையேன் மதித்திலேன் ஐயோ – திருமுறை5:26 2/2
பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன் – திருமுறை5:42 5/2

மேல்


பேதையேன்-தனக்கும் (1)

கற்று அறியா பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணை தேவே – திருமுறை1:5 51/4

மேல்


பேதையேனை (1)

கையாம் வகை ஒன்றும் தெரியாமே சொல புகுந்த பேதையேனை
குறுங்கையால் மலை அணைத்துக்கொள நினைத்தோன் என்கேனோ கொளும் தூசு இன்றி – தனிப்பாசுரம்:1 3/2,3

மேல்


பேதையையே (1)

பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே – திருமுறை2:82 3/4

மேல்


பேய் (52)

ஏசுகின்ற பேய் என்பேன் எ பேயும் அஞ்செழுத்தை – திருமுறை1:3 1/563
பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய் – திருமுறை1:3 1/611
பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய் – திருமுறை1:3 1/611
பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த – திருமுறை1:3 1/785
பேய் ஆட உள் அறியா பித்து ஆட நின்னுடனே – திருமுறை1:3 1/1261
பேய் பிறப்பே நல்ல பிறப்பு அந்தோ வாய்ப்பு உலகம் – திருமுறை1:4 75/2
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் – திருமுறை1:5 74/2
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனை போல் பிதற்றாநின்றேன் – திருமுறை1:5 78/3
கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை1:5 87/3
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே – திருமுறை1:5 91/2
குறிகொண்ட வாழ்க்கை துயராம் பெரிய கொடும் கலி பேய்
முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முட கிழ நாய் – திருமுறை1:6 36/2,3
பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையை – திருமுறை1:6 62/2
வருந்து ஆணவம் என்னும் மானிட பேய் ஒன்று மாத்திரமோ – திருமுறை1:6 117/2
பெண் மதியோ அன்றி பேய் மதியோ என்ன பேசுவதே – திருமுறை1:6 155/4
திட்டுண்ட பேய் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே – திருமுறை1:6 159/4
இரும் பேய் மனத்தினர்-பால் இசையாத இளம் கிளியே – திருமுறை1:7 56/3
பித்தளைக்கும் காம பெரும் பேய் மயக்கும் மயல் – திருமுறை2:20 29/1
பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை – திருமுறை2:43 3/3
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர் – திருமுறை2:43 5/2
பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் – திருமுறை2:45 35/2
பேய்_அனையாரோடும் பிழை புரிந்தேன் ஆனாலும் – திருமுறை2:75 6/1
பேய் கொண்ட நெஞ்சக பாழால் வரும் என் பெரும் துயரை – திருமுறை2:94 35/1
ஊழ்வை அறுப்பார் பேய் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும் – திருமுறை3:17 7/3
பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்து – திருமுறை4:2 67/3
பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு – திருமுறை5:9 4/1
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை5:17 5/2
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை5:27 7/2
பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இ பேய் உலக – திருமுறை5:36 6/1
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் – திருமுறை5:51 9/1
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை5:55 8/2
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 8/3
ஈனம் உறும் அகங்கார புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கத பேய் எனை பிடித்துக்கொளுமோ – திருமுறை6:11 10/3
பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் என பிடித்தனன் மடவார்க்கு – திருமுறை6:15 19/1
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 26/2
பெரு நெறிக்கே சென்ற பேர்க்கு கிடைப்பது பேய் உலக – திருமுறை6:56 7/2
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:62 2/1
பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல் – திருமுறை6:65 1/1189
பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து – திருமுறை6:82 17/1
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:86 2/1
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:86 5/4
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3
கோடு மன பேய் குரங்காட்டம் குலைத்தே சீற்ற கூற்று ஒழித்து – திருமுறை6:88 7/2
ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர் அகங்கார பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் – திருமுறை6:97 3/1
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர் – திருமுறை6:97 6/2
பெண்டாள திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரை பிடிக்க நாளை – திருமுறை6:99 4/2
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரை – திருமுறை6:99 8/1
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:106 86/1
பேய் பூசித்திடும் சிறிய பேதையர் போல் அல்லாது பெரிதும் மிக்கு அன்பாய் – தனிப்பாசுரம்:3 42/3
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – தனிப்பாசுரம்:15 5/2
பெரும் சவுசம் செய்தல் எனும் சங்கடத்துக்கு என் செய்வோம் பேய் போல் பல் கால் – தனிப்பாசுரம்:27 3/1
மருள்_பேய் என்ன மதித்திட வாட்டி – திருமுகம்:4 1/122

மேல்


பேய்-தன்பாலே (1)

வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்தி சுழன்று மயர்கின்றேன் – திருமுறை2:82 22/2

மேல்


பேய்-தான் (1)

பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை1:2 1/646

மேல்


பேய்_மன (1)

கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை5:17 5/2

மேல்


பேய்_அடியேன் (1)

பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன்
ஓதை கடற்கரை வாய் ஒற்றி அப்பா வாழ்த்துகின்றோர் – திருமுறை2:45 35/2,3

மேல்


பேய்_அனையாரோடும் (1)

பேய்_அனையாரோடும் பிழை புரிந்தேன் ஆனாலும் – திருமுறை2:75 6/1

மேல்


பேய்க்கு (3)

வெம் சஞ்சலமா விகாரம் எனும் பேய்க்கு
நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் அஞ்சல் என – திருமுறை1:4 4/1,2
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய் புலம்ப – திருமுறை1:6 116/2
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை5:48 3/2

மேல்


பேய்க்கும் (3)

பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே – திருமுறை2:82 3/4
நலத்திடை ஓர் அணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன் பேய்க்கும் மிக இழிந்தேன் – திருமுறை6:4 1/3
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான் – திருமுறை6:7 3/1

மேல்


பேய்க்கே (1)

சென்று அறியார் பேய்க்கே சிறப்பு எடுப்பார் இன்று இவரை – திருமுறை1:3 1/776

மேல்


பேய்கட்கு (1)

என்னை கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-தன்னை – திருமுறை2:43 9/1

மேல்


பேய்கள் (6)

பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறுநீர் – திருமுறை1:2 1/689
ஏறிட்ட கைகள் கண்டு ஆணவ பேய்கள் இறங்கிடுமே – திருமுறை1:6 113/4
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:2 3/1
பேய்கள் பற்பலர் – திருமுறை2:8 7/2
கொள்ளிவாய் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் – திருமுறை2:44 1/2
கொள்ளிவாய்_பேய்கள் ஓர் கோடி நின்றே – திருமுகம்:4 1/83

மேல்


பேய்கள்-பால் (1)

தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை2:100 9/2

மேல்


பேய்களை (3)

பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி – திருமுறை2:44 3/2
மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை
பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை – திருமுறை2:94 11/1,2
மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை5:20 6/2

மேல்


பேய்கொண்டு (1)

பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2

மேல்


பேய்ந்து (3)

பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல் – திருமுறை1:6 97/2
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை1:6 97/4
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை1:6 97/4

மேல்


பேய்ப்பிடிப்புற்ற (1)

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1

மேல்


பேய்பிடித்தவன்-பால் (1)

பேய்பிடித்தவன்-பால் பெரும் பூதம் கூட்டி – திருமுகம்:4 1/257

மேல்


பேய்பிடித்தாள் (1)

பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2

மேல்


பேயர் (5)

நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என – திருமுறை1:3 1/386
பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில் – திருமுறை1:3 1/1386
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை5:55 26/2

மேல்


பேயர்கள் (1)

தூய நீறு இடா பேயர்கள் ஒன்று சொல்லுவார் எனில் புல்லென அடைக்க – திருமுறை2:7 4/1

மேல்


பேயர்கள்-பால் (1)

கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற – திருமுறை1:3 1/1290

மேல்


பேயரில் (1)

வழியை தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன் – திருமுறை6:5 3/3

மேல்


பேயரே (2)

பிறந்தவரை நீராட்டி பெருக வளர்த்திடுகின்றீர் பேயரே நீர் – திருமுறை6:99 5/1
பிணம் புதைக்க சம்மதியீர் பணம் புதைக்க சம்மதிக்கும் பேயரே நீர் – திருமுறை6:99 7/3

மேல்


பேயரை (1)

வம்பரை ஊத்தை வாயரை கபட மாயரை பேயரை எட்டி – திருமுறை2:39 5/3

மேல்


பேயன் (2)

பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடி பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 19/2
பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை4:2 53/2

மேல்


பேயனே (1)

பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனி தலைமை – திருமுறை6:13 90/2

மேல்


பேயனேற்கு (1)

பேயும் அஞ்சுறும் பேதையார்களை பேணும் இ பெரும் பேயனேற்கு ஒரு – திருமுறை5:10 8/1

மேல்


பேயனேன் (7)

தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:11 9/1
பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலி பேயனேன் கொடும் பேதையேன் பிழை – திருமுறை2:90 3/3
பேயனேன் பெரும் பிழை பொறுத்திட – திருமுறை5:12 27/3
பேயனேன் இன்னும் எத்தனை நாள் செலும் பெரும் துயர்_கடல் நீந்த – திருமுறை5:41 10/1
பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன் – திருமுறை5:42 5/2
திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் – திருமுறை6:5 8/3
பேயனேன் பிழையை பொறுத்து அருள் புரிந்த பெருந்தகை பெரும் பதி என்கோ – திருமுறை6:54 5/2

மேல்


பேயனேனை (1)

பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனை
புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே – திருமுறை1:5 89/3,4

மேல்


பேயாட்டம் (1)

பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தவே பிறர்-தம் – திருமுறை6:93 22/3

மேல்


பேயாய் (1)

பேயாய் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலை பேறு உவக்கும் – திருமுறை2:73 5/3

மேல்


பேயால் (2)

ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை1:5 86/2
பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் – திருமுறை2:94 10/3

மேல்


பேயின் (1)

உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின்
விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் – திருமுறை6:24 49/2,3

மேல்


பேயினும் (2)

கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை5:48 3/2
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக்கு எல்லை இல்லை – திருமுறை6:21 5/1

மேல்


பேயினை (2)

பேயினை ஒத்து இ உலகில் பித்தாகி நின்ற இந்த – திருமுறை1:2 1/741
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலை பட்டேன் – திருமுறை5:29 6/1

மேல்


பேயும் (8)

ஏசுகின்ற பேய் என்பேன் எ பேயும் அஞ்செழுத்தை – திருமுறை1:3 1/563
பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த – திருமுறை1:3 1/785
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல் – திருமுறை1:4 33/2
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல் – திருமுறை1:6 47/3
பெரும் தாமதம் என்று இராக்கத பேயும் பிடித்தது எந்தாய் – திருமுறை1:6 117/3
பேயாய் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலை பேறு உவக்கும் – திருமுறை2:73 5/3
பேயும் அஞ்சுறும் பேதையார்களை பேணும் இ பெரும் பேயனேற்கு ஒரு – திருமுறை5:10 8/1
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:106 4/4

மேல்


பேயேன் (8)

பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனை பெற்று அளிக்கும் – திருமுறை1:7 26/2
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 8/2
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:23 5/1
பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்த பிரிவினை கீழ் – திருமுறை2:81 7/3
இரப்பவர்க்கு ஓர் அணுவளவும் ஈயேன் பேயேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 2/4
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே – திருமுறை6:17 13/2
பேயேன் எனினும் வலிந்து என்னை பெற்ற கருணை பெருமானே – திருமுறை6:17 14/2
பேயேன் அளவில் விளங்குகின்றது என்ன நீதியே – கீர்த்தனை:29 23/4

மேல்


பேயேனை (2)

பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை – திருமுறை2:20 2/2
பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய – திருமுறை6:82 12/2,3

மேல்


பேயை (3)

பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை5:9 25/3
பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் – திருமுறை6:24 23/2
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 8/4

மேல்


பேயோ (1)

பேயோ எங்கும் திரிந்து ஓடி பேணா என்பை பேணுகின்ற – திருமுறை5:19 4/3

மேல்


பேயோடு (2)

பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார் – திருமுறை3:7 2/1
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை5:39 3/2

மேல்


பேர் (356)

வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம் – திருமுறை1:2 1/355
வான பேர்_ஆற்றை மதியை முடி சூடும் – திருமுறை1:2 1/403
ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென் – திருமுறை1:2 1/474
பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை1:2 1/646
பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற – திருமுறை1:2 1/738
அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும் – திருமுறை1:2 1/773
பேர் சான்ற இன்பம் பெரிது – திருமுறை1:3 -1/2
சீர் அணவ செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவ – திருமுறை1:3 1/168
அன்பர்க்கு அருளும் அரசே அமுதே பேர்_இன்ப – திருமுறை1:3 1/251
சார் வரத ஒண் கைத்தலத்து அழகும் பேர் அரவ – திருமுறை1:3 1/450
அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான் – திருமுறை1:3 1/525
பேர்_அறிவை கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் – திருமுறை1:3 1/596
பேர்_இருளில் செல்வதனை பேர்த்திலையே பார் இடையோர் – திருமுறை1:3 1/616
எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற – திருமுறை1:3 1/796
ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது – திருமுறை1:3 1/819
உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம் – திருமுறை1:3 1/953
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு – திருமுறை1:3 1/1029
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் – திருமுறை1:3 1/1284
அன்பே வடிவாய் அருளே உயிராய் பேர்_இன்பே – திருமுறை1:3 1/1303
பேர் சான்ற உண்மை பிரமமே நேர் சான்றோர் – திருமுறை1:4 1/2
பேர்_அறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல் – திருமுறை1:4 6/1
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே – திருமுறை1:4 10/2
பேர்_உருவோ சோதி பிழம்பாகும் சின்மயத்தின் – திருமுறை1:4 11/1
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை – திருமுறை1:4 13/2
வீயாத பிஞ்ஞக பேர் மெல்லினத்தின் நல் இசை-தான் – திருமுறை1:4 26/3
கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில் – திருமுறை1:4 34/1
பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே – திருமுறை1:4 47/2
ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும் – திருமுறை1:4 68/2
ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும் – திருமுறை1:5 27/3
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை1:5 45/2
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை1:5 92/1
கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை1:5 95/1
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர்
நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு – திருமுறை1:6 12/2,3
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ – திருமுறை1:6 16/3
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை1:6 27/4
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் – திருமுறை1:6 83/3
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே – திருமுறை1:6 99/4
கீள் கொண்ட கோவண பேர்_அழகா எனை கேதம் அற – திருமுறை1:6 139/3
பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே – திருமுறை1:6 145/1
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே – திருமுறை1:6 155/2
பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை1:6 160/2
பேர் ஓங்கும் ஐந்தெழுத்து அன்றோ படைப்பை பிரமனுக்கும் – திருமுறை1:6 191/3
தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசும் – திருமுறை1:7 56/1
வரும் பேர் ஒளி செம் சுடரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 56/4
சொல் பேர் அறிவுள் சுக பொருளே மெய் சுயம் சுடரே – திருமுறை1:7 72/3
மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 72/4
பெரும் பேதையேன் சிறு வாழ்க்கை துயர் எனும் பேர் அலையில் – திருமுறை1:7 96/1
வரும் பேர் அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 96/4
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 9/1
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை1:8 22/1
பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய் – திருமுறை1:8 33/1
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் – திருமுறை1:8 58/2
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர்
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே – திருமுறை1:8 58/2,3
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – திருமுறை1:8 59/1
எள்ள அரும் புகழ் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ – திருமுறை2:15 3/3
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் – திருமுறை2:20 21/1
பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 1/4
பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய் பேர்_ஆனந்தம் பெற கண்டேன் – திருமுறை2:29 6/3
பெண் அமர் பாகனை பேர்_அருளோனை பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னை – திருமுறை2:33 8/1
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே – திருமுறை2:41 4/3
செவ்வண்ண மேனி திரு_நீற்று பேர்_அழகா – திருமுறை2:45 8/1
பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை – திருமுறை2:45 21/1
ஆர்ந்து நும் அடிக்கு அடிமைசெய்திட பேர் ஆசைவைத்து உமை அடுத்தனன் அடிகேள் – திருமுறை2:54 5/2
இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளி பிழம்பே இன்பமே என் பெரும் துணையே – திருமுறை2:68 3/2
பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு – திருமுறை2:69 5/3
பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் – திருமுறை2:69 9/2
பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான் – திருமுறை2:73 8/2
பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும் – திருமுறை2:76 10/2
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை2:79 2/4
இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி – திருமுறை2:79 8/3
சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ – திருமுறை2:84 7/1
பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம் – திருமுறை2:86 1/3
பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம் – திருமுறை2:86 1/3
சீர் தருவார் புகழ் பேர் தருவார் அருள் தேன் தருவார் – திருமுறை2:88 1/1
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:88 7/2
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி – திருமுறை2:94 6/3
ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ – திருமுறை2:94 26/3
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட – திருமுறை2:94 43/1
அனக நடத்தது சச்சிதானந்த வடிவு அது பேர்_அருள் வாய்ந்துள்ளது – திருமுறை2:97 1/3
என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 1/4
அருவுருவம் கடந்தது பேர்_ஆனந்த வடிவு அது நல் அருள் வாய்ந்துள்ளது – திருமுறை2:97 2/3
இருமையும் நன்கு அளிப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா – திருமுறை2:97 2/4
உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் – திருமுறை2:99 1/1
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் – திருமுறை2:99 2/2
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1
இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் – திருமுறை2:102 3/2
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார் – திருமுறை3:7 2/1
பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியா பேர்_ஒளியாய் – திருமுறை3:10 25/1
அள்ள மிகும் பேர் அழகு_உடையார் ஆனை உரியார் அரிக்கு அரியார் – திருமுறை3:15 10/1
தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை4:1 26/3
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை4:1 29/2
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை4:2 14/4
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 29/4
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 99/3
அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 9/1
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை4:6 8/2
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/4
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை4:6 11/3
பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை4:9 11/4
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை4:10 1/2
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை4:10 2/1
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே – திருமுறை4:10 2/4
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை4:10 4/3
பேர் ஊரும் பரவை மன பிணக்கு அற எம் பெருமானை – திருமுறை4:11 10/1
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை5:1 12/2
பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் – திருமுறை5:2 1/2
அளி நலன் உறு பேர்_ஆனந்த கடலே அரு_மருந்தே அருள் அமுதே – திருமுறை5:2 2/3
பேர் உருத்திரம் கொண்டிட செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன் – திருமுறை5:2 3/2
பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி – திருமுறை5:8 1/3
தடை இலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே – திருமுறை5:11 2/4
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை5:13 8/3
அளியேன் பேர் நெஞ்சு இருப்பாரோ அழியா காமம் திருப்பாரோ – திருமுறை5:22 2/2
கந்தன் எனும் பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ – திருமுறை5:22 4/3
பேர் பூத்த ஒற்றியில் நின் முன்னர் ஏற்றிட பேதையனேன் – திருமுறை5:35 1/3
இரங்கிவந்து அருளும் ஏரகத்து இறையை எண்ணுதற்கு அரிய பேர் இன்பை – திருமுறை5:40 4/2
தாரனை குகன் என் பேர் உடையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 6/4
பேர் வளர் மகனார் கார் வளர் தணிகை பெருமானார் – திருமுறை5:49 1/2
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை5:51 8/3
பேர் கொண்டு அழைத்தாண்டி – திருமுறை5:53 12/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3/3
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 4/2
அயர்வு அறு பேர்_அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் அறிவறிவுள் அறிவாய் ஆங்கு அதனுள் ஓர் அறிவாய் – திருமுறை6:2 6/1
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 9/3
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 9/3
பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 10/2
அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 6/1
அடுத்திலேன் அடுத்தற்கு ஆசையும் இல்லேன் அவனி மேல் நல்லவன் என பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே – திருமுறை6:8 10/3,4
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 4/3
நசைத்திடு பேர்_அருள் செயலால் அசைவது அன்றி ஐந்தொழில் செய் நாதராலும் – திருமுறை6:10 7/2
சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடி தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் – திருமுறை6:12 16/1
அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 19/4
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே – திருமுறை6:13 2/3
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/3
விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர் – திருமுறை6:13 13/2
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும் – திருமுறை6:13 15/3
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 31/2
தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே – திருமுறை6:13 47/1
சார்ந்த பேர்_இன்ப தனி அரசு இயற்றும் தந்தையே தனி பெரும் தலைவா – திருமுறை6:13 83/3
சாற்று பேர்_அண்ட பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பி – திருமுறை6:13 85/1
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலா தனி நெடும் செங்கோல் – திருமுறை6:13 87/1
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல் – திருமுறை6:13 89/2
இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம் – திருமுறை6:13 124/1
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை – திருமுறை6:13 124/2
நட்டமே புரியும் பேர்_அருள் அரசே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 2/4
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான – திருமுறை6:15 7/3
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 15/1
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம் – திருமுறை6:18 1/1
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை – திருமுறை6:19 10/3
பேர்_இடர் தவிர்த்து பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே – திருமுறை6:24 15/1
பேர்_இடர் தவிர்த்து பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே – திருமுறை6:24 15/1
சேயோடு உறழும் பேர்_அருள் வண்ண திருவுள்ளம் – திருமுறை6:24 25/2
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:24 60/1
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில் – திருமுறை6:24 68/2
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:25 30/1
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே – திருமுறை6:26 8/3
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிக திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால் – திருமுறை6:27 3/1
எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி – திருமுறை6:28 3/2
இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே – திருமுறை6:30 13/1
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:30 14/2
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:31 3/1
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:31 10/1
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:33 9/3
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் – திருமுறை6:34 3/3
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் – திருமுறை6:34 9/1
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே – திருமுறை6:35 10/3
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:36 3/2
மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே – திருமுறை6:36 4/1
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:36 8/2
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான் – திருமுறை6:37 8/1
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே – திருமுறை6:39 8/3
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/3
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என் – திருமுறை6:40 5/2
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 6/1
துறந்த பேர்_உளத்து அருள் பெரும் சோதியே சுக பெரு நிலையே நான் – திருமுறை6:40 6/2
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:41 6/4
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 1/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 2/4
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 3/4
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 4/4
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 5/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 6/4
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 7/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 8/4
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:45 9/2
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 9/4
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 10/4
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:49 18/3
மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை – திருமுறை6:49 25/1
அம்மையை கருணை அப்பனை என் பேர்_அன்பனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 25/4
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் – திருமுறை6:50 3/3
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியை – திருமுறை6:52 4/1
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:53 10/1
இரும்பிலே பழுத்து பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ – திருமுறை6:54 6/3
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ – திருமுறை6:54 9/2
கரவு இலாது எனக்கு பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே – திருமுறை6:54 10/4
திற பேர்_உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் செப்புகவே – திருமுறை6:57 7/4
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:60 5/4
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:60 9/3
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:60 10/4
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:60 11/4
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே – திருமுறை6:60 13/3
நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா – திருமுறை6:60 14/1
தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 16/4
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:60 18/1
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:60 32/2
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 36/2
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:60 37/2
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 38/2
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 42/4
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:60 50/2
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 54/4
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:60 61/3
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:60 74/3
மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:60 97/2
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/2
அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 99/4
அலர் தலை பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 100/4
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் – திருமுறை6:64 23/2
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர் – திருமுறை6:64 52/1
பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவை பெரு வயிற்று பிலத்தில் இட அறிவீர் – திருமுறை6:64 53/3
மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:64 53/4
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – திருமுறை6:64 54/4
ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர்
அ இயல் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/25,26
நாடக திரு_செயல் நவிற்றிடும் ஒரு பேர்
ஆடக பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/103,104
வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர்
ஆழியை அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/229,230
அருள் பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட – திருமுறை6:65 1/333
பிண்ட துரிசையும் பேர்_உயிர் துரிசையும் – திருமுறை6:65 1/785
பேர் உறு நீல பெரும் திரை-அதனால் – திருமுறை6:65 1/815
பேர் உற என்னை பெற்ற நல் தாயே – திருமுறை6:65 1/1072
பிறிவு இலாது அமர்ந்த பேர்_அருள் தந்தையே – திருமுறை6:65 1/1122
சதுர பேர்_அருள் தனி பெரும் தலைவன் என்று – திருமுறை6:65 1/1151
சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும் – திருமுறை6:65 1/1267
வதி தரு பேர்_ஒளி வச்சிர மலையே – திருமுறை6:65 1/1384
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1559
அலகு_இல் பேர்_அருளால் அறிவது விளக்கி – திருமுறை6:65 1/1564
அன்பையும் விளைவித்து அருள் பேர்_ஒளியால் – திருமுறை6:65 1/1569
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1575
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1579
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1583
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1587
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1593
குலவு பேர் அண்ட பகுதி ஓர் அனந்த கோடி கோடிகளும் ஆங்காங்கே – திருமுறை6:67 2/1
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:68 5/3
அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 6/1
நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே – திருமுறை6:68 6/2
மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே – திருமுறை6:73 11/4
வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ஆழி – திருமுறை6:73 12/1
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர்
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 10/3,4
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:79 7/3
உடை தனி பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய் – திருமுறை6:83 2/2
உயர்வுறு பேர்_அருள் சோதி திரு_அமுதம் உவந்து அளித்தாய் – திருமுறை6:83 3/2
வாட்டம் எல்லாம் தவிர்ந்தேன் அருள் பேர்_ஒளி வாய்க்கப்பெற்றேன் – திருமுறை6:84 7/1
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:86 1/1
பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:86 20/2
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:88 9/2
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:89 1/4
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே – திருமுறை6:91 3/2
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:91 5/3
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4
அணங்கு எழு பேர்_ஓசையொடும் பறை ஓசை பொங்க கோர அணி கொண்டு அந்தோ – திருமுறை6:99 6/1
பேர்_அருளை என் போல பெற்றவரும் எவ்வுலகில் – திருமுறை6:100 11/3
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:101 5/1
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:101 7/2
இதம் மலரும் அ படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால் – திருமுறை6:101 12/3
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3
அண்ணிய பேர்_ஆனந்தமே வடிவம் ஆயினாள் நான் பெற்ற அணங்கே – திருமுறை6:103 3/4
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:104 10/4
கிளக்கின்ற மறை அளவை ஆகம பேர்_அளவை கிளந்திடும் மெய் சாதனமாம் அளவை அறிவு அளவை – திருமுறை6:104 14/1
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:106 32/2
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:106 38/2
ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம் – திருமுறை6:106 42/3
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:106 52/2
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 58/4
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:106 64/4
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:106 64/4
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:106 65/4
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:106 68/2
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம் – திருமுறை6:106 71/2
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:106 88/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:106 88/1
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – திருமுறை6:106 89/1
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:106 97/2
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:106 99/1
மறிக்கும் ஒரு பேர்_அறிவு அளித்த வள்ளல் கொடியே மன கொடியை – திருமுறை6:107 8/2
தேட்டை தனி பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்க – திருமுறை6:107 10/3
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி – திருமுறை6:108 35/1
நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே – திருமுறை6:108 46/4
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:108 53/2
பேர்_அளவை கடந்து அம்பலத்தே நின்ற பித்தர் பரானந்த நித்தரடி – கீர்த்தனை:7 6/2
பேர் கொண்டு அழைத்தாண்டி – கீர்த்தனை:10 12/2
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/2
பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து – கீர்த்தனை:20 21/2
இரும்பை குழைக்கும் மருந்து பேர்_இன்ப – கீர்த்தனை:20 28/3
பேர்_அருள் ஜோதியுள் ஜோதி அண்ட – கீர்த்தனை:22 16/1
பிரம வெளியினில் பேர்_அருளாலே – கீர்த்தனை:23 18/2
பேர்_உலகு எல்லாம் மதிக்க தன் – கீர்த்தனை:23 30/1
பேர் மணி ஆச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 10/2
பேர் மணி ஆச்சுதடி – கீர்த்தனை:26 10/3
பொதுவாகி பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்ப பொருள்-தான் யாதோ – கீர்த்தனை:28 9/1
உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 11/1
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே – கீர்த்தனை:29 38/4
உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 3/4
செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_அறிவே – கீர்த்தனை:32 5/3
பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ் – கீர்த்தனை:32 10/3
இன்பு_உடையார் நம் இதயத்து அமர்ந்த பேர்_அன்பு_உடையார் – கீர்த்தனை:35 16/1
அற்புத பேர்_அழகாளர் சொல் பதம் கடந்துநின்றார் – கீர்த்தனை:38 7/1
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – கீர்த்தனை:41 9/4
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – கீர்த்தனை:41 18/2
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – கீர்த்தனை:41 34/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – கீர்த்தனை:41 34/1
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – கீர்த்தனை:41 35/1
ஓர் பாட்டிற்கு ஒரு கோடி பசும்பொன் வரும் ஆனாலும் உன் பேர் அன்றி – தனிப்பாசுரம்:1 4/2
பெற்றவன் பேர் வினைச்சி எனை பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் – தனிப்பாசுரம்:2 34/3
பெற்றவன் பேர் வினைச்சி எனை பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் – தனிப்பாசுரம்:2 34/3
சுற்றம் மிக உடையேன் சஞ்சலன் எனும் பேர் என் பெயரா சொல்வராலோ – தனிப்பாசுரம்:2 34/4
கண் அகன்ற பேர்_அருளின் கருணையினால் குஞ்சரியை காதலோடு – தனிப்பாசுரம்:7 10/2
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் – தனிப்பாசுரம்:10 14/2
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர்
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றார் – தனிப்பாசுரம்:10 14/2,3
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – தனிப்பாசுரம்:10 15/1
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன் – தனிப்பாசுரம்:10 28/1
ஈற்றில் ஒன்றாய் மற்றை இயல் வருக்கம் ஆகிய பேர்
ஏற்ற பறவை இருமைக்கும் சாற்று அமை – தனிப்பாசுரம்:14 3/1,2
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – தனிப்பாசுரம்:15 6/1
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3
அற்புத திருவை மார்பில் அணைத்த பேர்_அழகா போற்றி – தனிப்பாசுரம்:19 5/1
பிரிய நாயகி பேர்_அருள் நாயகி – தனிப்பாசுரம்:20 1/3
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – தனிப்பாசுரம்:20 2/3
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – தனிப்பாசுரம்:22 1/1
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – தனிப்பாசுரம்:25 1/3
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – தனிப்பாசுரம்:26 1/1
காகம் போல் நான்கு மறை என்னும் பேர் அவதியை நாம் கதறும் வெப்பம் – தனிப்பாசுரம்:27 6/1
தலம்கொளும் மெய் அத்துவித திருமணமும் பரவும் தனி முத்துக்கிருட்டின பேர் தங்கிய நம் பிரமம் – தனிப்பாசுரம்:29 1/3
பெறல் அரும் சோதி பேர்_உரு அளித்து இ – தனிப்பாசுரம்:30 2/35
ஓதும் வேதாந்தம் உரைப்பர் சில பேர்
வாள்_போரினுக்கு வந்தவர் போல – திருமுகம்:4 1/369,370
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சில பேர்
தண்டாயுத_போர் தாங்குவார் போல – திருமுகம்:4 1/371,372
இதிகாசத்தை இசைப்பவர் சில பேர்
உலக்கை_போரை உற்றார் போல – திருமுகம்:4 1/373,374
இலக்கண நூலை இயம்புவர் சில பேர்
கற்போர் விளைக்க காட்டுவார் போல – திருமுகம்:4 1/375,376
சமய நூல்களை சாற்றுவர் சில பேர்
விவகாரங்கள் விளம்புவர் சில பேர் – திருமுகம்:4 1/377,378
விவகாரங்கள் விளம்புவர் சில பேர்
மடிபிடி_போர்க்கு வாய்ந்தவர் போல – திருமுகம்:4 1/378,379
மத தூஷணைகள் வழங்குவர் சில பேர்
கள்_குடியர் வந்து கலக்குதல் போல – திருமுகம்:4 1/380,381
காம நூலை கழறுவர் சில பேர்
விழற்கு நீரை விடுவார் போல – திருமுகம்:4 1/382,383
வீண்_கதை பேச விழைவார் சில பேர்
இவர்கள் முன்னே இவருக்கு ஏற்ப – திருமுகம்:4 1/384,385
துடிப்பது_இலா தூய மன சுந்தர பேர்_உடையாய் என் தோழ கேள் நீ – திருமுகம்:5 6/3
திரு_மயிலாபுரி ஈசன் திரு_அருளால் வேல் எனும் பேர் சிறக்க வாழ்வோய் – திருமுகம்:5 12/1

மேல்


பேர்-தனை (1)

பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:35 2/2

மேல்


பேர்_அண்ட (1)

சாற்று பேர்_அண்ட பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பி – திருமுறை6:13 85/1

மேல்


பேர்_அமுத (1)

பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை4:6 8/2

மேல்


பேர்_அமுதம் (1)

மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:60 97/2

மேல்


பேர்_அமுது (2)

அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை4:5 9/1
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3

மேல்


பேர்_அரசே (2)

தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 16/4
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 42/4

மேல்


பேர்_அரசை (1)

மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை – திருமுறை6:49 25/1

மேல்


பேர்_அருட்கே (1)

பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும் – திருமுறை2:76 10/2

மேல்


பேர்_அருள் (45)

கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை1:6 27/4
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் – திருமுறை1:6 83/3
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே – திருமுறை1:6 99/4
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே – திருமுறை1:6 155/2
பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு – திருமுறை2:69 5/3
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி – திருமுறை2:94 6/3
ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ – திருமுறை2:94 26/3
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட – திருமுறை2:94 43/1
அனக நடத்தது சச்சிதானந்த வடிவு அது பேர்_அருள் வாய்ந்துள்ளது – திருமுறை2:97 1/3
நசைத்திடு பேர்_அருள் செயலால் அசைவது அன்றி ஐந்தொழில் செய் நாதராலும் – திருமுறை6:10 7/2
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே – திருமுறை6:13 2/3
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல் – திருமுறை6:13 89/2
நட்டமே புரியும் பேர்_அருள் அரசே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 2/4
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம் – திருமுறை6:18 1/1
பேர்_இடர் தவிர்த்து பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே – திருமுறை6:24 15/1
சேயோடு உறழும் பேர்_அருள் வண்ண திருவுள்ளம் – திருமுறை6:24 25/2
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே – திருமுறை6:26 8/3
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் – திருமுறை6:34 3/3
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் – திருமுறை6:34 9/1
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என் – திருமுறை6:40 5/2
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:41 6/4
கரவு இலாது எனக்கு பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே – திருமுறை6:54 10/4
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:60 9/3
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:60 10/4
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:60 11/4
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/2
பிறிவு இலாது அமர்ந்த பேர்_அருள் தந்தையே – திருமுறை6:65 1/1122
சதுர பேர்_அருள் தனி பெரும் தலைவன் என்று – திருமுறை6:65 1/1151
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1559
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1575
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1579
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1583
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1587
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:65 1/1593
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:68 5/3
மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே – திருமுறை6:73 11/4
உடை தனி பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய் – திருமுறை6:83 2/2
உயர்வுறு பேர்_அருள் சோதி திரு_அமுதம் உவந்து அளித்தாய் – திருமுறை6:83 3/2
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:104 10/4
தேட்டை தனி பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்க – திருமுறை6:107 10/3
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி – திருமுறை6:108 35/1
பேர்_அருள் ஜோதியுள் ஜோதி அண்ட – கீர்த்தனை:22 16/1
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே – கீர்த்தனை:29 38/4
பிரிய நாயகி பேர்_அருள் நாயகி – தனிப்பாசுரம்:20 1/3

மேல்


பேர்_அருள்-தான் (1)

பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான்
அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணி – திருமுறை2:73 8/2,3

மேல்


பேர்_அருள்_உடையார் (3)

பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:106 88/1
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:106 99/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – கீர்த்தனை:41 34/1

மேல்


பேர்_அருள்_உடையான் (1)

திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:86 1/1

மேல்


பேர்_அருளாம் (2)

எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலா தனி நெடும் செங்கோல் – திருமுறை6:13 87/1
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே – திருமுறை6:60 13/3

மேல்


பேர்_அருளால் (1)

அலகு_இல் பேர்_அருளால் அறிவது விளக்கி – திருமுறை6:65 1/1564

மேல்


பேர்_அருளாலே (1)

பிரம வெளியினில் பேர்_அருளாலே
சித்தாடுகின்றது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 18/2,3

மேல்


பேர்_அருளின் (1)

கண் அகன்ற பேர்_அருளின் கருணையினால் குஞ்சரியை காதலோடு – தனிப்பாசுரம்:7 10/2

மேல்


பேர்_அருளும் (1)

பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா – தனிப்பாசுரம்:18 6/3

மேல்


பேர்_அருளே (1)

வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – தனிப்பாசுரம்:20 2/3

மேல்


பேர்_அருளை (2)

பேர்_அருளை என் போல பெற்றவரும் எவ்வுலகில் – திருமுறை6:100 11/3
உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 11/1

மேல்


பேர்_அருளோனை (1)

பெண் அமர் பாகனை பேர்_அருளோனை பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னை – திருமுறை2:33 8/1

மேல்


பேர்_அழகர் (1)

ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 9/1

மேல்


பேர்_அழகா (3)

கீள் கொண்ட கோவண பேர்_அழகா எனை கேதம் அற – திருமுறை1:6 139/3
செவ்வண்ண மேனி திரு_நீற்று பேர்_அழகா
எவ்வண்ணம் நின் வண்ணம் என்று அறிதற்கு ஒண்ணாதாய் – திருமுறை2:45 8/1,2
அற்புத திருவை மார்பில் அணைத்த பேர்_அழகா போற்றி – தனிப்பாசுரம்:19 5/1

மேல்


பேர்_அழகாளர் (1)

அற்புத பேர்_அழகாளர் சொல் பதம் கடந்துநின்றார் – கீர்த்தனை:38 7/1

மேல்


பேர்_அளவை (2)

கிளக்கின்ற மறை அளவை ஆகம பேர்_அளவை கிளந்திடும் மெய் சாதனமாம் அளவை அறிவு அளவை – திருமுறை6:104 14/1
பேர்_அளவை கடந்து அம்பலத்தே நின்ற பித்தர் பரானந்த நித்தரடி – கீர்த்தனை:7 6/2

மேல்


பேர்_அறம் (1)

பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 99/3

மேல்


பேர்_அறிவ (1)

ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் – திருமுறை6:64 23/2

மேல்


பேர்_அறிவால் (1)

பேர்_அறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல் – திருமுறை1:4 6/1

மேல்


பேர்_அறிவில் (1)

மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே – திருமுறை6:36 4/1

மேல்


பேர்_அறிவு (2)

அயர்வு அறு பேர்_அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் அறிவறிவுள் அறிவாய் ஆங்கு அதனுள் ஓர் அறிவாய் – திருமுறை6:2 6/1
மறிக்கும் ஒரு பேர்_அறிவு அளித்த வள்ளல் கொடியே மன கொடியை – திருமுறை6:107 8/2

மேல்


பேர்_அறிவும் (1)

சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும்
மா காதலும் சிவ வல்லப சத்தியும் – திருமுறை6:65 1/1267,1268

மேல்


பேர்_அறிவே (3)

நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே – திருமுறை6:68 6/2,3
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 58/4
செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_அறிவே
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 5/3,4

மேல்


பேர்_அறிவை (1)

பேர்_அறிவை கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் – திருமுறை1:3 1/596

மேல்


பேர்_அன்பர் (3)

இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:60 5/4
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:101 7/2
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:106 38/2

மேல்


பேர்_அன்பனை (1)

அம்மையை கருணை அப்பனை என் பேர்_அன்பனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 25/4

மேல்


பேர்_அன்பில் (2)

அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 19/4
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:91 5/3

மேல்


பேர்_அன்பு (1)

ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம் – திருமுறை6:106 42/3

மேல்


பேர்_அன்பு_உடையார் (1)

இன்பு_உடையார் நம் இதயத்து அமர்ந்த பேர்_அன்பு_உடையார்
இதோ அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 16/1,2

மேல்


பேர்_அன்பு_உடையான் (1)

அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான் – திருமுறை1:3 1/525

மேல்


பேர்_அன்பும் (1)

சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடி தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் – திருமுறை6:12 16/1

மேல்


பேர்_அன்பே (2)

உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:60 74/3
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:68 1/3

மேல்


பேர்_ஆசை (15)

பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை1:2 1/646
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை – திருமுறை1:4 13/2
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை1:5 92/1
பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை
மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:45 21/1,2
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3/3
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய் – திருமுறை6:9 4/3,4
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:30 14/2
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே – திருமுறை6:35 10/3
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:36 8/2
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:62 8/2
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:88 9/2
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 3/2
பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து – கீர்த்தனை:20 21/2
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – கீர்த்தனை:41 18/2

மேல்


பேர்_ஆசைப்படுகின்றேன் (1)

பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:36 3/2

மேல்


பேர்_ஆசையால் (1)

ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 15/1

மேல்


பேர்_ஆசையிலே (1)

அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 6/1

மேல்


பேர்_ஆணவமாம் (1)

விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1

மேல்


பேர்_ஆணை (1)

பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/4

மேல்


பேர்_ஆழி (1)

வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ஆழி
என்றே துதித்து ஏத்த புரிந்தனை அற்புதம் நீடூழி – திருமுறை6:73 12/1,2

மேல்


பேர்_ஆற்றை (1)

வான பேர்_ஆற்றை மதியை முடி சூடும் – திருமுறை1:2 1/403

மேல்


பேர்_ஆனந்த (17)

அருவுருவம் கடந்தது பேர்_ஆனந்த வடிவு அது நல் அருள் வாய்ந்துள்ளது – திருமுறை2:97 2/3
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை5:1 12/2
அளி நலன் உறு பேர்_ஆனந்த கடலே அரு_மருந்தே அருள் அமுதே – திருமுறை5:2 2/3
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 1/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 2/4
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 3/4
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 4/4
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 5/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 6/4
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 7/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 8/4
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 9/4
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 10/4
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:49 18/3
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:106 32/2
நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே – திருமுறை6:108 46/4
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – தனிப்பாசுரம்:25 1/3

மேல்


பேர்_ஆனந்தத்தோடு (1)

பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு
ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம் இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த – திருமுறை6:2 10/2,3

மேல்


பேர்_ஆனந்தம் (1)

பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய் பேர்_ஆனந்தம் பெற கண்டேன் – திருமுறை2:29 6/3

மேல்


பேர்_ஆனந்தமே (1)

அண்ணிய பேர்_ஆனந்தமே வடிவம் ஆயினாள் நான் பெற்ற அணங்கே – திருமுறை6:103 3/4

மேல்


பேர்_இடர் (1)

பேர்_இடர் தவிர்த்து பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே – திருமுறை6:24 15/1

மேல்


பேர்_இருட்டு (2)

கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை1:5 95/1
பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:86 20/2

மேல்


பேர்_இருள் (1)

துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:106 68/2

மேல்


பேர்_இருளில் (1)

பேர்_இருளில் செல்வதனை பேர்த்திலையே பார் இடையோர் – திருமுறை1:3 1/616

மேல்


பேர்_இறைவா (1)

நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:60 14/1,2

மேல்


பேர்_இன்ப (10)

அன்பர்க்கு அருளும் அரசே அமுதே பேர்_இன்ப
கடலே எமது உறவே மன் பெற்று – திருமுறை1:3 1/251,252
இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி – திருமுறை2:79 8/3
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 29/4
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை4:6 11/3
சார்ந்த பேர்_இன்ப தனி அரசு இயற்றும் தந்தையே தனி பெரும் தலைவா – திருமுறை6:13 83/3
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை – திருமுறை6:19 10/3
இரும்பை குழைக்கும் மருந்து பேர்_இன்ப
வெள்ளத்தே இழுக்கும் மருந்து – கீர்த்தனை:20 28/3,4
பொதுவாகி பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்ப பொருள்-தான் யாதோ – கீர்த்தனை:28 9/1
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – தனிப்பாசுரம்:22 1/1

மேல்


பேர்_இன்ப_வாரி (1)

இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் – திருமுறை2:102 3/2

மேல்


பேர்_இன்ப_வெள்ளம் (1)

பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:33 9/3

மேல்


பேர்_இன்பம் (5)

கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை1:5 45/2
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 4/2
இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம்
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை – திருமுறை6:13 124/1,2
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம்
கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 3/3,4
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4

மேல்


பேர்_இன்பமும் (1)

ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான – திருமுறை6:15 7/3

மேல்


பேர்_இன்பமே (4)

ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென் – திருமுறை1:2 1/474
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:25 24/3
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான் – திருமுறை6:37 8/1
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ – திருமுறை6:54 9/2

மேல்


பேர்_இன்பே (2)

அன்பே வடிவாய் அருளே உயிராய் பேர்_இன்பே
உணர்வாய் இசைந்தாரும் அன்பு ஆகி – திருமுறை1:3 1/1303,1304
இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே
அல்லை உண்டு எழுந்த தனி பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே – திருமுறை6:30 13/1,2

மேல்


பேர்_உடம்பில் (1)

பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:108 53/2

மேல்


பேர்_உடையாய் (1)

துடிப்பது_இலா தூய மன சுந்தர பேர்_உடையாய் என் தோழ கேள் நீ – திருமுகம்:5 6/3

மேல்


பேர்_உணவு (1)

பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 31/2

மேல்


பேர்_உதவி (1)

செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 54/4

மேல்


பேர்_உதவிக்கு (1)

தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/3

மேல்


பேர்_உயிர் (1)

பிண்ட துரிசையும் பேர்_உயிர் துரிசையும் – திருமுறை6:65 1/785

மேல்


பேர்_உரு (2)

பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் – திருமுறை5:2 1/2
பெறல் அரும் சோதி பேர்_உரு அளித்து இ – தனிப்பாசுரம்:30 2/35

மேல்


பேர்_உருவோ (1)

பேர்_உருவோ சோதி பிழம்பாகும் சின்மயத்தின் – திருமுறை1:4 11/1

மேல்


பேர்_உலகம் (3)

பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம்
ஓரா வளத்தது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 1/3,4
உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் – திருமுறை2:99 1/1
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:79 7/3

மேல்


பேர்_உலகில் (4)

விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர் – திருமுறை6:13 13/2
தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே – திருமுறை6:13 47/1
திற பேர்_உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் செப்புகவே – திருமுறை6:57 7/4
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:106 64/4

மேல்


பேர்_உலகு (2)

உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3
பேர்_உலகு எல்லாம் மதிக்க தன் – கீர்த்தனை:23 30/1

மேல்


பேர்_உலகோர் (1)

பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர்
ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணிஎண்ணி – திருமுறை2:69 9/2,3

மேல்


பேர்_உளத்து (1)

துறந்த பேர்_உளத்து அருள் பெரும் சோதியே சுக பெரு நிலையே நான் – திருமுறை6:40 6/2

மேல்


பேர்_உறக்கம் (1)

உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம்
கொண்டார் என கேட்டும் கூசிலையே வண் தாரார் – திருமுறை1:3 1/953,954

மேல்


பேர்_ஒளி (16)

இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளி பிழம்பே இன்பமே என் பெரும் துணையே – திருமுறை2:68 3/2
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் – திருமுறை2:99 2/2
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை – திருமுறை6:13 124/2
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:24 60/1
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:25 30/1
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:31 3/1
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:31 10/1
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 6/1
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியை – திருமுறை6:52 4/1
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:53 10/1
இரும்பிலே பழுத்து பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ – திருமுறை6:54 6/3
வதி தரு பேர்_ஒளி வச்சிர மலையே – திருமுறை6:65 1/1384
வாட்டம் எல்லாம் தவிர்ந்தேன் அருள் பேர்_ஒளி வாய்க்கப்பெற்றேன் – திருமுறை6:84 7/1
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:89 1/4
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம் – திருமுறை6:106 71/2
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:106 97/2

மேல்


பேர்_ஒளியாய் (3)

பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியா பேர்_ஒளியாய்
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை3:10 25/1,2
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 9/3
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய்
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 9/3,4

மேல்


பேர்_ஒளியால் (1)

அன்பையும் விளைவித்து அருள் பேர்_ஒளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் – திருமுறை6:65 1/1569,1570

மேல்


பேர்_ஒளியே (16)

ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும் – திருமுறை1:5 27/3
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை2:79 2/4
தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை4:1 26/3
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே
அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே – திருமுறை4:1 29/2,3
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை4:2 14/4
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 6/3,4
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே – திருமுறை6:45 9/2,3
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுற சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 32/2,3
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:60 36/2,3
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:60 37/2,3
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:60 38/2,3
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:60 50/2,3
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 61/3,4
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – திருமுறை6:64 54/4
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே – திருமுறை6:91 3/2
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – கீர்த்தனை:41 9/4

மேல்


பேர்_ஓசையொடும் (1)

அணங்கு எழு பேர்_ஓசையொடும் பறை ஓசை பொங்க கோர அணி கொண்டு அந்தோ – திருமுறை6:99 6/1

மேல்


பேர்க்கின்ற-தோறும் (1)

பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ என பேசி எண்ணிப்பார்க்கின்ற-தோறும் – திருமுறை1:6 32/3

மேல்


பேர்க்கு (1)

பெரு நெறிக்கே சென்ற பேர்க்கு கிடைப்பது பேய் உலக – திருமுறை6:56 7/2

மேல்


பேர்க்கும் (1)

பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறுநீர் – திருமுறை1:2 1/689

மேல்


பேர்கள் (1)

இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த – திருமுறை1:2 1/771

மேல்


பேர்களுக்கு (3)

ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே – திருமுறை6:26 7/3
வலது சொன்ன பேர்களுக்கு வந்தது வாய் தாழ்வு மற்றவரை சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு – கீர்த்தனை:1 182/1
வம்பு சொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம் வந்த தலையாட்டம் இன்றி வந்தது பல் ஆட்டம் – கீர்த்தனை:1 183/2

மேல்


பேர்களும் (2)

ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2
அ உலகில் சிறந்துநின்றார் அளவு_இறந்த கோடி அத்தனை பேர்களும் அந்தோ நித்தம் வருந்திடவும் – திருமுறை6:106 33/2

மேல்


பேர்களை (1)

பார் பாட்டில் சிறுதெய்வ பேர்களை முன்னிலை வைத்து பாடேன் இந்த – தனிப்பாசுரம்:1 4/3

மேல்


பேர்கொண்டார்-தமை (1)

பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர் – திருமுறை5:24 4/2

மேல்


பேர்கொண்டு (1)

சன்மார்க்கம் என்று ஓர் தனி பேர்கொண்டு ஓங்கும் – கீர்த்தனை:23 19/2

மேல்


பேர்த்திலையே (1)

பேர்_இருளில் செல்வதனை பேர்த்திலையே பார் இடையோர் – திருமுறை1:3 1/616

மேல்


பேர்த்து (5)

பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய் – திருமுறை1:3 1/139
பேர்த்து புரட்டி பெரும் சினத்தால் மாற்றலர்கள் – திருமுறை1:3 1/807
ஈர்த்து பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்க – திருமுறை1:3 1/808
சீர் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் – திருமுறை1:3 1/822
பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன் – திருமுறை6:15 18/3

மேல்


பேர்ந்தால் (1)

பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னை – திருமுறை1:3 1/589

மேல்


பேர்ந்திடினும் (1)

பேதப்படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
சேதப்படாதது நன்று இது தீது இது என செய்கைகளால் – திருமுறை2:86 3/1,2

மேல்


பேர்ந்திடேன் (1)

பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 83/4

மேல்


பேர்ந்திலையோ (1)

பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய – திருமுறை1:3 1/914

மேல்


பேர்ந்து (1)

பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி – திருமுறை2:3 8/2

மேல்


பேர்வு (1)

பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடி பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன் – திருமுறை6:13 77/3

மேல்


பேரா (6)

சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேரா
கரு திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள்செய் – திருமுறை1:2 1/202,203
ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா
வீட்டில் அன்பர் ஆனந்தம் மேவச்செயும் கொள்ளிக்காட்டில் – திருமுறை1:2 1/356,357
தீராய் என்பார் அதுவும் தேர்ந்திலையே பேரா நின் – திருமுறை1:3 1/874
பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம் – திருமுறை2:86 1/3
பிணி கையறையை பேரேனோ பேரா அன்பு கூரேனோ – திருமுறை5:22 1/2
பேரா நிலை தந்தீர் வாரீர் – கீர்த்தனை:17 96/3

மேல்


பேராத (3)

சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத
நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும் – திருமுறை1:3 1/152,153
பேராத வஞ்ச பிழை நோக்கி யாரேனும் – திருமுறை1:4 81/2
பேராத காம பிணி கொண்ட நெஞ்சகனேன் – திருமுறை2:45 23/1

மேல்


பேராது (1)

பாரா இருந்தபடி இருந்து பேராது
கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து – திருமுறை1:3 1/1368,1369

மேல்


பேராய (1)

பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின் – திருமுறை1:5 54/1

மேல்


பேராலும் (1)

பேராலும் அறிவாலும் பெரியர் என சிறப்பாக பேச நின்றோர் – கீர்த்தனை:28 7/1

மேல்


பேரிடுவார் (1)

பேரிடுவார் வம்பு பேச்சிடுவார் இந்த பெற்றி கண்டும் – திருமுறை1:6 167/3

மேல்


பேரும் (4)

பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:54 7/3
பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார் – திருமுறை3:7 7/2
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறிவோரும் – கீர்த்தனை:17 54/1

மேல்


பேரும்_இல்லார் (1)

பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார் – திருமுறை3:7 7/2

மேல்


பேரும்_இல்லீர் (1)

ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறிவோரும் – கீர்த்தனை:17 54/1

மேல்


பேருற்ற (1)

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1

மேல்


பேரூர் (1)

பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக – திருமுறை1:8 98/3

மேல்


பேரெயில் (1)

ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா – திருமுறை1:2 1/356

மேல்


பேரே (1)

தொத்திய சீரே பொத்திய பேரே
துத்திய பாவே பத்திய நாவே – கீர்த்தனை:1 125/1,2

மேல்


பேரேனோ (1)

பிணி கையறையை பேரேனோ பேரா அன்பு கூரேனோ – திருமுறை5:22 1/2

மேல்


பேரை (1)

பேரை உன்னி வாழ்ந்திடும்படி செய்வையோ பேதுறச்செய்வாயோ – திருமுறை5:6 7/2

மேல்


பேரையே (1)

பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 5/4

மேல்


பேற்றில் (1)

பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை – திருமுறை6:28 9/2

மேல்


பேற்றிலே (1)

பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ – திருமுறை6:13 85/4

மேல்


பேற்றின் (1)

பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை1:5 51/2

மேல்


பேற்று (1)

பேற்று ஆசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி புகழை பேசுவீரே – திருமுறை6:99 3/4

மேல்


பேற்றுக்கே (1)

பேற்றுக்கே நடிப்பாய் மணி மன்றில் பெருந்தகையே – திருமுறை2:90 1/2

மேல்


பேற்றுறும் (1)

பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 10/2

மேல்


பேற்றேன் (1)

மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை5:9 19/2

மேல்


பேற்றை (4)

என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன் – திருமுறை5:40 3/1
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே – திருமுறை6:19 10/3,4
பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 14/3,4
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:66 9/4

மேல்


பேறது (1)

நல் வந்தனை செய நண்ணிய பேறது நன்று எனக்கே – திருமுறை6:56 10/3

மேல்


பேறா (1)

பேறா மணி அம்பலம் மேவிய பெற்றியானே – திருமுறை2:87 10/4

மேல்


பேறாக (1)

பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:66 9/4

மேல்


பேறாய் (1)

பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய் திருந்தாத – திருமுறை1:3 1/22

மேல்


பேறில் (1)

குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1

மேல்


பேறு (28)

கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும் – திருமுறை1:2 1/493
கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும் – திருமுறை1:2 1/493
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல் – திருமுறை1:4 33/2
பிடித்தேன் உன் பொன்_பாத பேறு – திருமுறை1:4 100/4
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல் – திருமுறை1:6 97/2
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை1:6 175/1
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்கண்ணாலும் – திருமுறை1:6 183/2
பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி – திருமுறை2:44 3/2
பேயாய் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலை பேறு உவக்கும் – திருமுறை2:73 5/3
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை2:100 10/3
பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்து – திருமுறை4:2 67/3
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை5:44 1/2
ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே – திருமுறை6:19 9/4
எந்த நாள் புரிந்தேன் இ பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய் தவமே – திருமுறை6:24 13/4
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:26 6/3
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:35 10/1
அருள் பேறு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/332
அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு
இருள் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே – திருமுறை6:65 1/989,990
இருள் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே – திருமுறை6:65 1/990
பேறு அளித்து ஆண்ட பெருந்தகை தந்தையே – திருமுறை6:65 1/1160
அரிய பேறு மற்றவை எலாம் எளியவே அறி-மின் – திருமுறை6:95 5/3
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:103 4/3
ஊறு சிவானந்த பேறு தருகின்ற – கீர்த்தனை:17 55/1
பேறு எல்லாம் தந்த பெரும் புகழ் பாதம் – கீர்த்தனை:24 8/4
சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு அது – கீர்த்தனை:26 33/1
வந்து வந்தனைசெய்து வசிக்கும் பேறு அது – தனிப்பாசுரம்:2 6/4
ஆசு இல் தவ பேறு அளிக்க வள்ளிமலை-தனை சார்ந்தே அங்கு கூடி – தனிப்பாசுரம்:7 11/2
பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற – தனிப்பாசுரம்:16 8/2

மேல்


பேறு-அதனை (1)

பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:27 4/3

மேல்


பேறு-அது (1)

தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் – திருமுறை6:5 6/1

மேல்


பேறு-அதுவே (1)

அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு – திருமுறை6:65 1/989

மேல்


பேறும் (2)

பேறும் மிக தான் பெரிது – திருமுறை1:3 0/2
துவந்துவம் தவிர்த்து சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும்
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:30 17/3,4

மேல்


பேறே (25)

பெரும்புலியூர் வாழ் கருணை பேறே விரும்பி நிதம் – திருமுறை1:2 1/108
பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால் – திருமுறை1:6 22/2
அருள் அமுதே அருள் பேறே நிறைந்த அருள்_கடலே – திருமுறை1:6 219/2
பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனி பேறே
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை5:1 12/1,2
நம்பனார்க்கு இனிய அருள் மக பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே – திருமுறை5:2 6/3
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 10/3,4
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 11/4
சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவ பேறே
மால்பிடித்தவர் அறியொணா தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:6 2/1,2
பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்தி பெறும் பேறே
அருமை மணியே தணிகை மலை அமுதே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 1/1,2
பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகை பிறங்கலின் மேல் – திருமுறை5:21 3/3
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே – திருமுறை5:28 4/3
தான தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே
மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 7/3,4
ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்த பேறே – திருமுறை5:29 6/4
தேங்கு கங்கையை செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வ திரு_அருள் பேறே
ஓங்கு நல் தணிகாசலத்து அமர்ந்த உண்மையே எனக்கு உற்றிடும் துணையே – திருமுறை5:29 7/3,4
பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே – திருமுறை5:29 9/3
ஆடு அரவு அணிந்தே அம்பலத்து ஆடும் ஐயருக்கு ஒரு தவ பேறே
கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 1/3,4
ஊறு இலா பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே – திருமுறை5:41 2/4
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 2/3,4
ஞான_நாயகி ஒருபுடை அமர்ந்த நம்பனார்க்கு ஒரு நல் தவ பேறே
ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 10/3,4
பித்துறு சமய பிணக்குறும் அவர்க்கு பெறல் அரிது ஆகிய பேறே
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 6/3,4
என் பெரும் சுகமே என் பெரும் பேறே
என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே – திருமுறை6:65 1/1438,1439
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே
உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால் – திருமுறை6:70 2/1,2
எண்ணியவாறே நண்ணிய பேறே
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் – கீர்த்தனை:1 124/2,3
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் – தனிப்பாசுரம்:18 1/2,3
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 1/3,4

மேல்


பேனுக்கும் (1)

உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புற பசிக்கின்றீர் – திருமுறை6:24 67/1

மேல்