நீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 853
நீ-தான் 31
நீ-தானும் 2
நீ-தானே 5
நீக்க 20
நீக்கம் 9
நீக்கம்_இலா 1
நீக்கமும் 1
நீக்கமுற்றிடா 1
நீக்காயேல் 10
நீக்கி 65
நீக்கிட 3
நீக்கிடச்செய்தாய் 1
நீக்கிடவும் 1
நீக்கிடாய் 1
நீக்கிடும் 3
நீக்கிய 25
நீக்கியது 1
நீக்கியதோ 1
நீக்கியும் 1
நீக்கியே 7
நீக்கிலை 1
நீக்கிவிட்டான் 1
நீக்கிவைத்த 1
நீக்கினன் 1
நீக்கினீர் 2
நீக்கினையேல் 1
நீக்கினோர்க்கு 1
நீக்கு 5
நீக்குகின்ற 1
நீக்கும் 26
நீக்குமா 1
நீக்குவாய் 1
நீக்குறும் 1
நீங்க 7
நீங்கல் 1
நீங்கலே 1
நீங்கா 4
நீங்காத 2
நீங்காது 3
நீங்காதே 1
நீங்கி 13
நீங்கிட 5
நீங்கிடவும் 1
நீங்கிடாது 1
நீங்கிய 2
நீங்கியது 2
நீங்கியே 1
நீங்கில் 3
நீங்கிலா 1
நீங்கிற்று 1
நீங்கின 4
நீங்கினள் 1
நீங்கினேன் 6
நீங்குக 1
நீங்கும் 3
நீங்குமால் 1
நீங்குமே 2
நீங்குமோ 1
நீங்குறார் 1
நீச்சர் 1
நீச்சு 1
நீச 2
நீசரை 1
நீசன் 2
நீசனேன் 2
நீசனேன்-தனக்கு 1
நீசனேனை 1
நீட்சி 1
நீட்சியில் 1
நீட்டமுற்றதோர் 1
நீட்டவும் 1
நீட்டாது 1
நீட்டாமல் 1
நீட்டாய 1
நீட்டாலும் 1
நீட்டாளர் 1
நீட்டி 9
நீட்டித்து 2
நீட்டிய 2
நீட்டியே 1
நீட்டினை 1
நீட்டு 5
நீட்டுகின்ற 4
நீட்டும் 3
நீட்பாய் 1
நீட 8
நீடி 2
நீடிய 11
நீடியதேல் 1
நீடு 30
நீடுக 1
நீடுகின்ற 3
நீடுகின்றார் 1
நீடுகின்றேன் 1
நீடுதே 1
நீடும் 10
நீடும்படி 1
நீடூழி 6
நீடேனோ 1
நீண் 1
நீண்ட 16
நீண்டத்தில் 1
நீண்டது 2
நீண்டதோர் 1
நீண்டவர் 1
நீண்டவன் 3
நீண்டவனே 2
நீண்டனையே 1
நீண்டாய் 2
நீண்டு 2
நீண்டுநீண்டு 2
நீண்டேன் 1
நீத்த 3
நீத்தத்திலே 1
நீத்தவர் 1
நீத்தவர்-தம் 1
நீத்தவரே 1
நீத்திடுவான் 1
நீத்திடுவேன் 2
நீத்து 28
நீத்தோர் 1
நீத 1
நீதமோ 1
நீதராம் 2
நீதன் 1
நீதனடி 2
நீதனை 1
நீதா 2
நீதாவோ 1
நீதி 39
நீதி_இலார் 1
நீதி_உளோர் 1
நீதிநூல் 2
நீதியதோ 1
நீதியனே 1
நீதியாய் 1
நீதியால் 1
நீதியில் 1
நீதியிலே 4
நீதியும் 3
நீதியே 7
நீதியேயோ 1
நீதியை 3
நீதியோ 3
நீந்த 2
நீந்தி 3
நீந்தினேன் 1
நீந்தும் 1
நீந்தேன் 1
நீப்பதுவாய் 1
நீப 1
நீப_தாரானொடும் 1
நீயா 1
நீயாக 1
நீயாகிலும் 1
நீயும் 40
நீயும்-தான் 1
நீயுமாய் 1
நீயே 44
நீயோ 7
நீர் 297
நீர்-தன்னை 1
நீர்-தாம் 2
நீர்-தான் 1
நீர்_தானாய் 1
நீர்_நாகம் 1
நீர்_முடியனை 1
நீர்க்கு 2
நீர்க்கும் 1
நீர்க்குமிழியோ 1
நீர்மை 6
நீர்மை_அல 1
நீர்மையன 1
நீர்மையால் 1
நீர்மையினால் 1
நீர்மையும் 1
நீர்விடல் 1
நீராக 1
நீராட்டி 1
நீராட 1
நீராடல் 1
நீராடாள் 1
நீராடி 2
நீராடுவேனோ 1
நீராய் 2
நீரார் 1
நீரால் 2
நீரானானை 1
நீரிடத்தில் 1
நீரிடை 9
நீரில் 7
நீரிலே 1
நீரின் 3
நீரினால் 1
நீரினில் 5
நீரும் 7
நீருமாய் 1
நீருற்ற 1
நீரே 14
நீரேனும் 1
நீரேனே 1
நீரை 3
நீரையே 2
நீரோ 2
நீரோட்டில் 1
நீல் 1
நீல 23
நீல_கண்ட 1
நீல_கண்டம் 3
நீல_கண்டம்-தான் 1
நீல_கண்டர் 2
நீல_பருப்பதத்தில் 1
நீலக்குடி 1
நீலம் 8
நீலன் 1
நீலனும் 1
நீலனேன் 1
நீலி 2
நீலி-பால் 1
நீலியோ 1
நீவா 1
நீவிர் 10
நீவீர் 7
நீவீர்கள் 1
நீழல் 6
நீழலில் 3
நீழலை 1
நீள் 55
நீள்_சடையார் 1
நீள 6
நீளல் 1
நீளாக்கும் 1
நீளாது 1
நீளுகின்ற 1
நீளுதே 2
நீளும் 1
நீற்றணி 1
நீற்றர் 4
நீற்றவனே 1
நீற்றன் 1
நீற்றால் 1
நீற்றானை 1
நீற்றில் 1
நீற்றின் 4
நீற்றினான்-தனை 1
நீற்றினை 1
நீற்று 27
நீற்று_அணியர் 1
நீற்றுக்கும் 1
நீற்றை 4
நீறாடி 1
நீறாய் 1
நீறிடும் 1
நீறு 89
நீறு-அதனை 1
நீறு_உடையாய் 2
நீறு_உடையீர் 1
நீறுகின்றார் 1
நீறுபூத்து 1
நீறும் 3
நீறே 12

நீ (853)

விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து உலகிடை நீ
சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார் – திருமுறை1:2 1/295,296
நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ
அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர் – திருமுறை1:2 1/607,608
இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்று ஒரு சொல் – திருமுறை1:2 1/709
நாயினை நீ ஆண்டிடுதல் நன்கு அன்றே ஆயினும் உன் – திருமுறை1:2 1/742
மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை – திருமுறை1:2 1/781
போதனைசெய்தாலும் எனை போக்கிவிடேல் நீ தயவு – திருமுறை1:2 1/832
எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன – திருமுறை1:3 1/2
வன் தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் நல் தொண்டின் – திருமுறை1:3 1/304
மத்தியில் நீ கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடைய – திருமுறை1:3 1/479
நண்ணி உரைத்தும் நயந்திலை நீ அன்பு கொள – திருமுறை1:3 1/483
சந்ததம் நீ கேட்டும் அவன் தாள் நினையாய் அன்பு அடைய – திருமுறை1:3 1/491
கல் துணை ஓர் தெப்பம் என காட்டியதை இற்று என நீ
மா உலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடைய – திருமுறை1:3 1/494,495
ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ
வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும் – திருமுறை1:3 1/516,517
ஆ உன்-பால் ஓதி அலுக்கின்றேன் நீ வன்பால் – திருமுறை1:3 1/530
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ
போம் வழியும் பொய் நீ புரிவதுவும் பொய் அதனால் – திருமுறை1:3 1/574,575
போம் வழியும் பொய் நீ புரிவதுவும் பொய் அதனால் – திருமுறை1:3 1/575
வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ
வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று – திருமுறை1:3 1/580,581
என்னே அறியாமல் இட்டு அழைத்தேன் கொன்னே நீ
நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை – திருமுறை1:3 1/582,583
கீழ் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/627
சாடி என்பாய் நீ அயலோர் தாது கடத்து இடும் மேல் – திருமுறை1:3 1/669
நரகம் என்றால் விதிர்ப்புறும் நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/685
மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது – திருமுறை1:3 1/699
செய்த வடிவு என்பாய் அ செய்கை மெய்யேல் நீ அவர்கள் – திருமுறை1:3 1/713
மெய் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும் – திருமுறை1:3 1/731,732
மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து – திருமுறை1:3 1/733
உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர் – திருமுறை1:3 1/741
மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய் – திருமுறை1:3 1/745
என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமை – திருமுறை1:3 1/788
ஒன்று ஒரு சார் நில் என்றால் ஓடுகின்ற நீ அதனை – திருமுறை1:3 1/805
பாய்ந்து ஓடி போவது நீ பார்த்திலையே ஆய்ந்தோர் சொல் – திருமுறை1:3 1/820
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை1:3 1/835
இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ மன் உலகில் – திருமுறை1:3 1/842
கண்காணியாய் நீயே காணி அல்லாய் நீ இருந்த – திருமுறை1:3 1/843
மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை – திருமுறை1:3 1/845
அந்தரத்தில் நின்றாய் நீ அந்தோ நினைவிட மண் – திருமுறை1:3 1/847
வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை1:3 1/851
திகழ் வாய்மையும் நீ தெளியாய் இகழ்வாரை – திருமுறை1:3 1/870
வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண் – திருமுறை1:3 1/881
நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினை பெற்ற – திருமுறை1:3 1/891
சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ
ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ ஆகாத – திருமுறை1:3 1/903,904
நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல் – திருமுறை1:3 1/924
நன்று இருந்த வார்த்தையும் நீ நாடிலையே ஒன்றி – திருமுறை1:3 1/930
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் – திருமுறை1:3 1/944
எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் – திருமுறை1:3 1/982
மற்று இதனை ஓம்பி வளர்க்க உழன்றனை நீ
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே அற்றவரை – திருமுறை1:3 1/993,994
வாடி அழும் போது வருவாரோ நீடிய நீ
இ சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ – திருமுறை1:3 1/1024,1025
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை1:3 1/1027
இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் – திருமுறை1:3 1/1028
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில் – திருமுறை1:3 1/1036
உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன் – திருமுறை1:3 1/1039,1040
என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும் – திருமுறை1:3 1/1042
நட்பு அமைந்த நல் நெறி நீ நாடா வகை தடுக்கும் – திருமுறை1:3 1/1043
இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் – திருமுறை1:3 1/1046
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் – திருமுறை1:3 1/1054
மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை – திருமுறை1:3 1/1058
தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ
மோகாதிக்கு உள்ளே முயல்கின்றாய் ஓகோ நும் – திருமுறை1:3 1/1075,1076
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர் – திருமுறை1:3 1/1084
கண்டன எல்லாம் நிலையா கைதவம் என்கின்றேன் நீ
கொண்டு அவை முன் சேர குறிக்கின்றாய் உண்டு அழிக்க – திருமுறை1:3 1/1087,1088
போது செலா முன்னம் அனுபூதியை நீ நாடாமல் – திருமுறை1:3 1/1101
நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை – திருமுறை1:3 1/1105
நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் – திருமுறை1:3 1/1106
ஊன் நின்ற ஒன்றின் உளவு அறியாய் அந்தோ நீ
நான் என்று சொல்லி நலிந்தனையே நான் என்று – திருமுறை1:3 1/1107,1108
சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்று ஒரு நீ
அல்லல் உறும் காலத்து அறை கண்டாய் அல்ல எலாம் – திருமுறை1:3 1/1109,1110
நீ இங்கே நான் அங்கே நிற்க நடுவே குதித்தால் – திருமுறை1:3 1/1111
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு – திருமுறை1:3 1/1112
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு – திருமுறை1:3 1/1112
இன்று அடுத்த நீ எங்கு இருந்தனையே மன்று அடுத்த – திருமுறை1:3 1/1114
சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும் – திருமுறை1:3 1/1118
சூழ்ச்சி அறியேன் நீ சுழல்கின்ற போது எல்லாம் – திருமுறை1:3 1/1121
சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் நீட்சியில் நீ
கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன் – திருமுறை1:3 1/1122,1123
கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும் – திருமுறை1:3 1/1125
சுற்றுண்ட நீ கடலில் தோன்று சுழி ஆக அதில் – திருமுறை1:3 1/1127
எற்றுண்ட நான் திரணம் என்கேனோ பற்றிடும் நீ
சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும் – திருமுறை1:3 1/1128,1129
சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும் – திருமுறை1:3 1/1131
நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ
துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின் – திருமுறை1:3 1/1132,1133
உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ
பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அ பருந்தின் – திருமுறை1:3 1/1134,1135
என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ – திருமுறை1:3 1/1138
என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ
ஆனால் எளியேனுக்கு ஆகா பொருள் உளவோ – திருமுறை1:3 1/1138,1139
ஐயோ ஒரு நீ அதனோடு கூடினையால் – திருமுறை1:3 1/1203
ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால் – திருமுறை1:3 1/1205
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம் – திருமுறை1:3 1/1209
வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை – திருமுறை1:3 1/1211
ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல் – திருமுறை1:3 1/1213
நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ
மற்றவர் போல் அன்றே மனனே நின் வண் புகழை – திருமுறை1:3 1/1214,1215
நன்மை பெறும் மேன்மை நண்ணிய நீ நின்னுடைய – திருமுறை1:3 1/1223
விட்டு ஒழித்து நான் மொழியும் மெய் சுகத்தை நண்ணுதி நீ
இட்டு இழைத்த அ சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த – திருமுறை1:3 1/1225,1226
வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடி – திருமுறை1:3 1/1262
நீ கனவிலேனும் நினையற்க ஏகன் அடிக்கு – திருமுறை1:3 1/1302
சாதுக்கள் அன்றி எவர்தாம் அறிவார் நீ துக்கம் – திருமுறை1:3 1/1398
நீடும்படி நீ நிகழ்த்து – திருமுறை1:4 1/4
நினை பித்தா நித்தா நிமலா என நீ
நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் நினைப்பின் – திருமுறை1:4 2/1,2
ஒண் பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன் சொல்லும் – திருமுறை1:4 8/3
எம் பெருமான் நீ வாழ் இடம் – திருமுறை1:4 9/4
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ
பொன் வடிவம் கொள்ளாத போது – திருமுறை1:4 10/3,4
உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே – திருமுறை1:4 17/1
வீட்டார் இறை நீ விடை மேல் வரும் பவனி – திருமுறை1:4 25/1
தொண்டர்க்கு நீ கட்டுச்சோறு எடுத்தாய் என்று அறிந்தோ – திருமுறை1:4 43/3
நீ உரைத்த வாறு – திருமுறை1:4 46/4
ஆயா கொடியேனுக்கு அன்பு_உடையாய் நீ அருள் இங்கு – திருமுறை1:4 49/1
பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின் – திருமுறை1:4 50/3
பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார் – திருமுறை1:4 51/1
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில் – திருமுறை1:4 52/2
வா என்றே புலம்புற்றேன் நீ தாவாயானால் – திருமுறை1:4 59/2
நின்-பால் எனை கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி – திருமுறை1:4 60/3
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ
ஏணில் பிறப்பித்தது இல் – திருமுறை1:4 62/3,4
ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும் – திருமுறை1:4 68/2
பொய் விட்டால் அன்றி புரந்து அருளேன் என்று எனை நீ
கைவிட்டால் என் செய்கேன் காண் – திருமுறை1:4 72/3,4
அன்பு_உடையாய் நீ அமைப்பித்தாய் இதற்கு வன்பு அடையாது – திருமுறை1:4 74/2
காதலுற்று தொண்டு செய காதல்கொண்டேன் எற்கு அருள் நீ
காதலுற்று செய்தல் கடன் – திருமுறை1:4 80/3,4
ஐயா அது நீ அறிந்தது காண் பொய்யான – திருமுறை1:4 82/2
வள்ளலே என்றனை நீ வாழ்வித்தால் தள்ளலேவேண்டும் – திருமுறை1:4 88/2
எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய் – திருமுறை1:4 90/2
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்கு துணைவன் நீ என்னை ஈன்ற – திருமுறை1:5 68/1
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை1:5 68/2
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை1:5 68/2
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை1:5 68/2
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை1:5 68/2
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை1:5 68/3
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை1:5 68/4
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை1:5 68/4
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல – திருமுறை1:5 73/3
நடித்தேன் எம் பெருமான் ஈது ஒன்றும் நானே நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ – திருமுறை1:5 73/4
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ
ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா – திருமுறை1:6 29/2,3
நடும்பாட்டை நாவலன் வாய் திரு_பாட்டை நயந்திட்ட நீ
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து – திருமுறை1:6 30/1,2
நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே – திருமுறை1:6 38/4
ஏழையை நீ விடலாமோ அடிமைக்கு இரங்கு கண்டாய் – திருமுறை1:6 55/2
நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னை – திருமுறை1:6 61/2
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ
கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே – திருமுறை1:6 70/3,4
பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ
ஒறுத்தாலும் நன்று இனி கைவிட்டிடேல் என்னுடையவன் நீ – திருமுறை1:6 79/1,2
ஒறுத்தாலும் நன்று இனி கைவிட்டிடேல் என்னுடையவன் நீ
வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை – திருமுறை1:6 79/2,3
மேல் வரும் நீ வர தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன் – திருமுறை1:6 80/2
என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல் – திருமுறை1:6 93/3
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே – திருமுறை1:6 94/2
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ
கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ – திருமுறை1:6 98/1,2
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை1:6 125/2
போகல் ஐயா என பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ
ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே – திருமுறை1:6 125/3,4
சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்கு சற்றெனினும் – திருமுறை1:6 133/1
ஆட்கொண்ட நீ இன்று வாளா இருப்பது அழகு அல்லவே – திருமுறை1:6 139/4
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ
எனை ஆள் அருள் ஒற்றியூர் வாழ் அவன்றன்னிடத்தும் ஒரு – திருமுறை1:7 14/2,3
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு என பேசுவர் நீ
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர் – திருமுறை1:7 15/1,2
இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம் – திருமுறை1:7 17/1
பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திட பேசுக நீ
மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 19/3,4
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ – திருமுறை1:7 20/3
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை1:7 24/2
நாய் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின் – திருமுறை1:7 29/2
மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ
அன்னே என திருவாயால் அழைக்கப்பெற்றார் அவர்-தாம் – திருமுறை1:7 60/1,2
மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள் – திருமுறை1:7 73/1
நானே நினை கடியேன் என் பிழைகளை நாடிய நீ
தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர் – திருமுறை1:7 80/1,2
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 101/3,4
இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 1/4
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் – திருமுறை1:8 18/2
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை1:8 21/3
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 25/4
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ
கோடாகோடி முகம் நூறு கோடாகோடி களம் என்னே – திருமுறை1:8 26/2,3
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ
அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண் – திருமுறை1:8 29/2,3
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/3
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே – திருமுறை1:8 45/3
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம் – திருமுறை1:8 49/2
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார் – திருமுறை1:8 51/2
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை1:8 59/3
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 77/4
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல் – திருமுறை1:8 84/3
நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ் – திருமுறை1:8 88/3
விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ
எளி கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 91/3,4
மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை – திருமுறை1:8 93/3
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என – திருமுறை1:8 95/3
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 109/4
அச்சை பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள் – திருமுறை1:8 110/3
நடை அம்புயத்தும் சுமந்தனை நீ நானா அரவ பணி மற்றும் – திருமுறை1:8 111/3
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 118/4
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகர தலை கொண்டாய் – திருமுறை1:8 119/3
இங்கே ஆட்டு தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால் – திருமுறை1:8 120/3
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை1:8 125/2
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில் – திருமுறை1:8 131/3
பாவாய் இரு கல் ஆனைக்கு பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 133/3,4
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை1:8 138/3
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை1:8 140/3
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 148/4
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றை கலக்கம் புரிந்தனை நின் – திருமுறை1:8 149/3
நன்று அப்படியேல் கோளிலியாம் நகரும் உடையேம் நங்காய் நீ
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 160/3,4
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 1/3
அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 2/3
ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 3/3
ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 4/3
அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 5/3
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 6/3
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 7/3
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 8/3
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 9/3
அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 10/3
அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 11/3
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 6/2
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 8/2
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே – திருமுறை2:3 6/1
எஞ்சவேண்டிய ஐம்புல பகையால் இடர்கொண்டு ஓய்ந்தனை என்னினும் இனி நீ
அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும் – திருமுறை2:5 1/1,2
ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய் ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ – திருமுறை2:5 2/3
அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும் ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய் – திருமுறை2:5 4/2
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:5 7/2
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே – திருமுறை2:5 8/2
நிற்றி நீ அருள் – திருமுறை2:8 1/3
அன்பு-அது ஏற்று நீ
வன்பு மாற்றுதி – திருமுறை2:8 5/2,3
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் – திருமுறை2:10 1/2
எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:12 4/4
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகு அறிந்தது நீ
இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 8/3,4
வரைபடாது வளர் வல்லி கேச நீ
தரை படா கந்தை சாத்தியது என்-கொலோ – திருமுறை2:14 1/3,4
தந்தையே வலிதாய தலைவ நீ
கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ – திருமுறை2:14 2/3,4
பாலை கொண்ட பராபர நீ பழம் – திருமுறை2:14 3/3
உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையை – திருமுறை2:14 4/3
மடுத்த நல் புகழ் வாழ் வல்லி கேச நீ
தொடுத்த கந்தையை நீக்கி துணிந்து ஒன்றை – திருமுறை2:14 5/2,3
அடுத்து மகிழ் வல்லி கேச நீ
பால் உடுத்த பழம் கந்தையைவிட – திருமுறை2:14 6/2,3
தேவியல் அறியா சிறியனேன் பிழையை திருவுளத்து எண்ணி நீ கோபம் – திருமுறை2:17 1/1
தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன் – திருமுறை2:18 1/2
இன்று வந்து எனை நீ அடிமைகொள்ளாயேல் எவ்வுலகத்தரும் தூற்ற – திருமுறை2:18 3/1
இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய் – திருமுறை2:18 4/2
வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:18 6/2
எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 1/4
என் அருமை தாய் நீ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 15/4
சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல் – திருமுறை2:20 21/2
இங்கு ஒளிக்கா நஞ்சம் உண்ட என் அருமை அப்பா நீ
எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 28/3,4
ஒல்லையே நஞ்சு அனைத்தும் உண்ட தயாநிதி நீ
அல்லையோ நின்று இங்கு அயர்வேன் முன்வந்து ஒரு சொல் – திருமுறை2:20 30/1,2
சொல் ஐயோ ஒற்றியூர் தூய திரு_கோயிலுள் நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 30/3,4
நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் – திருமுறை2:20 31/1
ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டி நீ
நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள் – திருமுறை2:21 2/1,2
செம் பலத்தை நீ சிந்தைசெய்வையே – திருமுறை2:21 4/4
செய்யும் வண்ணம் நீ தேறி நெஞ்சமே – திருமுறை2:21 5/1
யாண்டும் துன்பம் நீ அடைதல் இல்லையே – திருமுறை2:21 6/4
நல்லை நல்லை நீ நட்பின் மேலையே – திருமுறை2:21 7/4
நிற்பது என்று நீ நீல நெஞ்சமே – திருமுறை2:21 9/1
உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி – திருமுறை2:25 8/3
ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:26 2/1
வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே – திருமுறை2:26 6/2
தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திரு தண் அளி புரிவாய் – திருமுறை2:27 6/2
நீதியே எனை நீ மருவாததே – திருமுறை2:28 3/4
சித்தனை நீ வாழ்த்துதி நெஞ்சே – திருமுறை2:30 1/4
நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால் – திருமுறை2:30 2/1
ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப்போவான் – திருமுறை2:30 4/2
தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை – திருமுறை2:30 17/2
ஒன்றுவ போல் நெஞ்சே நீ ஒன்றி ஒற்றியூரன்-பால் – திருமுறை2:30 17/3
பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கி பராமுகம் நீ
செய்யேல் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 2/3,4
பொய் வாய் விடா இ புலையேன் பிழையை பொறுத்து அருள் நீ
செய்வாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 8/3,4
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ
பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே – திருமுறை2:32 1/3,4
புல்லலும் கொண்ட என் பொய்மை கண்டு நீ
கொல்லலும் தகும் எனை கொன்றிடாது அருள் – திருமுறை2:32 3/2,3
பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல் – திருமுறை2:32 5/2
நல்லையே நீ அருள் நயந்து நல்கினால் – திருமுறை2:32 7/2
அண்மையே அம்பலத்து ஆடும் ஐய நீ
வண்மையே அருள் பெரு வாரி அல்லையோ – திருமுறை2:32 8/3,4
செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனை திருப்புகின்றனை நீ
பெய்த பாலினை கமரிடை கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் – திருமுறை2:34 2/1,2
அழிந்த வாழ்க்கையின் அவலம் இங்கு அனைத்தும் ஐயம் இன்றி நீ அறிந்தனை நெஞ்சே – திருமுறை2:34 4/1
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:34 4/2
என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/3
துறந்து நாம் பெறும் சுகத்தினை அடைய சொல்லும் வண்ணம் நீ தொடங்கிடில் நன்றே – திருமுறை2:34 7/4
இன்று செய்தி நீ நாளை என்பாயேல் இன்று இருந்தவர் நாளை நின்றிலரே – திருமுறை2:34 8/2
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 6/4
வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 8/4
வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 9/4
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 10/4
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:36 2/1
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:36 5/1
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:36 7/3
சென்று நீ புகும் வழி எலாம் உன்னை தேட என் வசம் அல்ல என் நெஞ்சே – திருமுறை2:36 9/1
அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனை நீ அம்மை இம்மையும் அகன்றிடாமையினால் – திருமுறை2:36 10/2
வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய் – திருமுறை2:37 3/2
நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் – திருமுறை2:37 6/1
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:37 8/2
துச்சை நீ படும் துயர் உனக்கு அல்லால் சொல் இறந்த நல் சுகம் பலித்திடுமோ – திருமுறை2:37 9/2
ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் – திருமுறை2:37 10/2
இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய் – திருமுறை2:38 2/3
ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் – திருமுறை2:38 3/3
கோவம் என்னும் ஓர் கொலை புலை தலைமை கொடியனே எனை கூடி நீ நின்ற – திருமுறை2:38 4/1
சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:38 4/3
சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய் சுகம் இலாத நீ தூர நில் இன்றேல் – திருமுறை2:38 5/3
மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா – திருமுறை2:38 7/1
அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் – திருமுறை2:38 10/3
விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனி சிறிதும் – திருமுறை2:40 6/2
கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா – திருமுறை2:42 5/1,2
தண் நல் அமுதே நீ என்னை தடுத்து இங்கு ஆள தக்கதுவே – திருமுறை2:43 1/4
இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய் – திருமுறை2:43 4/3
இனமே என்னை நீ அன்றி எடுப்பார் இல்லை என் அரசே – திருமுறை2:43 8/4
அன்று நீ அடிமை சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னை – திருமுறை2:44 7/1
ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை – திருமுறை2:45 28/3
தன்னை நீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 2/4
எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும் – திருமுறை2:47 3/3
சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன் – திருமுறை2:48 3/2
இரக்கம் என்பது என்னிடத்து இலை என நீ இகழ்தியேல் அஃது இயல்பு மற்று அடியேன் – திருமுறை2:48 4/1
பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே – திருமுறை2:48 4/2,3
தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் – திருமுறை2:48 5/2
ஆட்டுகின்ற நீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம் நான் ஆடுகின்றதனை – திருமுறை2:48 7/1
உய்ய ஒன்று இலேன் பொய்யன் என்பதனை ஒளித்திலேன் இந்த ஒதியனுக்கு அருள் நீ
செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி – திருமுறை2:48 8/1,2
வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ
இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும் – திருமுறை2:48 10/2,3
நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ – திருமுறை2:49 1/3
வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே – திருமுறை2:49 2/3
கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே – திருமுறை2:49 5/3
நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ – திருமுறை2:49 9/3
உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் – திருமுறை2:50 1/3
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:50 9/2
பற்று நோக்கிய பாவியேன்-தனக்கு பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே – திருமுறை2:51 1/1
ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:51 3/3
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 4/4
கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ
ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 6/3,4
எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே – திருமுறை2:52 1/3
அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 10/4
அருள் ஆர் அமுத பெருக்கே என் அரசே அது நீ அறிந்து அன்றோ – திருமுறை2:60 1/3
களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே – திருமுறை2:60 3/2
ஐயோ நினது பதம் அன்றி அறியேன் இது நீ அறியாயோ – திருமுறை2:60 8/2
பாதி நிலா ஓங்கும் பரமே நீ ஒற்றி நகர் – திருமுறை2:61 10/3
செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பா நீ
அஞ்சாதே என்று உன் அருள்கொடுத்தால் ஆகாதோ – திருமுறை2:62 2/3,4
நாய் பிழையை நீ பொறுக்க ஞாயமும் உண்டு ஐயாவே – திருமுறை2:62 9/2
அளியோய் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1/4
அன்னே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 2/4
அப்பா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 3/4
ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 4/4
ஐயா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 5/4
அம்மான் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 6/4
அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 7/4
அத்தா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 8/4
அறிவே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 9/4
அன்பே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 10/4
ஒளியாய் ஒளிக்குள் ஒளிர் ஒளியே ஒற்றி உத்தம நீ
அளியாவிடில் இதற்கு என்னை செய்கேன் அணங்கு_அன்னவர்-தம் – திருமுறை2:64 2/1,2
மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ
அருளே அருள்_கடலே ஒற்றி மா நகர் ஆள்பவனே – திருமுறை2:64 11/3,4
நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனை – திருமுறை2:65 1/2
ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் – திருமுறை2:66 1/1
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:66 3/1
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் – திருமுறை2:66 4/2
இல்லை நல்லை நின் அருள் எனக்கு அதனால் இல்லை இல்லை நீ இரக்கம்_இல்லாதான் – திருமுறை2:66 8/2
உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில் – திருமுறை2:66 10/3
இட்ட நல் வழி அல் வழி எனவே எண்ணும் இ வழி இரண்டிடை எனை நீ
விட்டது எவ்வழி அவ்வழி அகன்றே வேறும் ஓர் வழி மேவிடப்படுமோ – திருமுறை2:67 2/2,3
காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன் – திருமுறை2:67 3/2
இகழ்ந்திடேல் எளியேன்-தன்னை நீ அன்றி ஏன்றுகொள்பவர் இலை அந்தோ – திருமுறை2:68 2/1
ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே – திருமுறை2:69 1/4
இ பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ – திருமுறை2:69 2/3
அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகம் குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன் – திருமுறை2:70 6/1
பொன்னை ஒத்த நின் அடி துணை மலரை போற்றுவார்க்கு நீ புரிகுவது இதுவோ – திருமுறை2:70 6/3
ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை – திருமுறை2:70 7/3
தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல் – திருமுறை2:71 1/3
நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ
தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு – திருமுறை2:73 6/1,2
புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே – திருமுறை2:73 8/4
உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர் உத்தம நீ
கண்டு ஓர்சிறிதும் இரங்குகிலாய் இ கடையவனேன் – திருமுறை2:73 9/1,2
சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன் – திருமுறை2:74 7/2
அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன் – திருமுறை2:74 8/2
கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே – திருமுறை2:75 9/4
ஈதல் இரக்கம் எள்ளளவும் இல்லாது அலையும் என்றனை நீ
ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து ஒற்றியூர் சென்று உனை பாட – திருமுறை2:77 2/2,3
உண்ணும் அமுதே நீ அமர்ந்த ஒற்றியூர் கண்டு என் மனமும் – திருமுறை2:77 11/3
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை2:78 5/2
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி – திருமுறை2:79 10/1
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி – திருமுறை2:79 10/3
துரிய பொருளே அணி ஆரூர் சோதி மணி நீ தூய அருள் – திருமுறை2:80 4/3
மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணி நீ வழங்காயேல் – திருமுறை2:80 5/2
கலகம் பரவும் மனத்தேனை கைவிட்டிட நீ கருதுதியோ – திருமுறை2:82 1/3
நல்லார்க்கு எல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாய்_அடியேன் – திருமுறை2:84 1/1
மடமே உடையேன்-தனக்கு அருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த – திருமுறை2:84 2/2
நதி ஏர் சடையோய் இன் அருள் நீ நல்கல் வேண்டும் நாயேற்கே – திருமுறை2:84 5/4
அன்றும் சிறியேன் அறிவு அறியேன் அது நீ அறிந்தும் அருள்செய்தாய் – திருமுறை2:84 9/1
இன்றும் சிறியேன் அறிவு அறியேன் இது நீ அறிந்தும் அருளாயேல் – திருமுறை2:84 9/2
நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற – திருமுறை2:85 5/2
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை2:85 9/4
நாட்டார் நகைசெய்வர் என்றோ அருள் நல்கிலாய் நீ
வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல் – திருமுறை2:87 8/1,2
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுறை2:88 3/4
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:88 7/2
நட்டம் மிக்குறல் கண்டுகண்டு ஏங்கினை நாணுகின்றிலை நாய்க்கும் கடையை நீ
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:88 8/3,4
உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே – திருமுறை2:88 9/4
நல் நிலைக்கும் நிலையாய பசுபதியை மனனே நீ நவின்றிடாயே – திருமுறை2:88 10/4
மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ – திருமுறை2:88 11/1
வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய் சுமக்கின்றான் மனனே நீ அ – திருமுறை2:88 12/2
சொன்னாலும் கேட்கிலை நீ துட்ட மனமே உனக்கு இங்கு – திருமுறை2:89 12/3
ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன் – திருமுறை2:93 2/2
நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற – திருமுறை2:94 3/3
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்த செழும் தேனே சோதியே நீ
போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் – திருமுறை2:94 14/2,3
தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை2:94 17/4
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை2:94 19/3,4
நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் – திருமுறை2:94 25/1
நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் – திருமுறை2:94 25/1
ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் – திருமுறை2:94 25/2
ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் – திருமுறை2:94 25/2
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:94 27/4
பொன் மான் அம்பினை பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு – திருமுறை2:94 36/3
ஆயும் தெய்வமும் நீ என்று அறிந்தனன் – திருமுறை2:94 41/2
திலக நீ விழைவாய் நடராச சிகாமணியே – திருமுறை2:94 43/4
ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து – திருமுறை2:98 1/1
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதே நீ
மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம் – திருமுறை2:103 1/2,3
வந்தார்_அல்லர் மாதே நீ வருந்தேல் என்று மார்பு இலங்கும் – திருமுறை3:6 4/1
புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ – திருமுறை3:6 8/2
ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 1/4
எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 2/4
எடுத்தார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 3/4
இரப்பார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 4/4
எருதில் வருவார் மகளே நீ ஏது கவரை விழைந்தனையே – திருமுறை3:7 5/4
ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 6/4
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 7/4
எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 8/4
எத்தி பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 9/4
ஏறி திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 10/4
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை3:9 1/1
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை3:9 2/1
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை3:9 3/1
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை3:9 4/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 5/1
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ – திருமுறை3:9 6/1
அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை3:9 7/1
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 8/1
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை3:9 9/1
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எ தவமோ – திருமுறை3:9 10/1
தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 3/4
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை3:11 5/4
சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை3:11 6/4
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 9/4
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 10/4
குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே – திருமுறை3:11 11/4
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 1/4
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 2/4
இட்டு புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 3/4
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 4/4
எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால் – திருமுறை3:16 5/2
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 5/4
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 6/4
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 7/4
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 8/4
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 9/4
கள்ளி நெருங்கி புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 10/3,4
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 10/4
நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல் – திருமுறை3:18 1/3
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 4/3,4
காதலித்து சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு – திருமுறை3:18 9/3
அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில் – திருமுறை4:1 19/1
நான் அந்த உளவு கண்டு நடத்துகின்ற வகையும் நல்லவனே நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே – திருமுறை4:1 21/4
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை4:1 24/4
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை4:1 24/4
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை4:1 27/2
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும் – திருமுறை4:2 5/1
மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 6/3
துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை4:2 11/3
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை4:2 20/3
ஆமாறு அன்று இரவினிடை அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து இனி நீ அஞ்சேல் என்று உவந்து – திருமுறை4:2 28/2
சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை4:2 31/2
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை4:2 33/3
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை4:2 42/3
நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 46/3
நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய் – திருமுறை4:2 50/3
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை4:2 98/3
அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே – திருமுறை4:6 11/4
ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று – திருமுறை4:9 3/2
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் – திருமுறை4:9 8/2
மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே – திருமுறை4:10 3/4
தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை – திருமுறை4:11 5/2
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் – திருமுறை4:12 1/3
குரு வெளிக்கே நின்று உழல கோது அற நீ கலந்த தனி – திருமுறை4:12 2/3
இன்பு உருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே – திருமுறை4:12 3/4
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கு இயம்புதியே – திருமுறை4:12 4/3,4
மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும் – திருமுறை4:12 6/2
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 7/4
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும் – திருமுறை5:3 4/3
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை5:6 2/4
பாரும் விசும்பும் அறிய எனை பயந்த தாயும் தந்தையும் நீ
ஓரும்போது இங்கு எனில் எளியேன் ஓயா துயருற்றிடல் நன்றோ – திருமுறை5:7 2/1,2
கல்லா நாயேன் எனினும் எனை காக்கும் தாய் நீ என்று உலகம் – திருமுறை5:7 9/1
என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம் – திருமுறை5:7 10/2
தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்த சேய்க்கு நீ கண்பாராத – திருமுறை5:8 2/1
கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை5:9 12/2
உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை5:9 21/1
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ – திருமுறை5:9 22/2
வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ
போ என்பாராகில் எங்கு போவேன் அந்தோ பொய்யனேன் துணை இன்றி புலம்புவேனே – திருமுறை5:9 24/1,2
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ – திருமுறை5:9 25/2
அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான் – திருமுறை5:9 26/3
கண் அறாது நீ கலந்துநிற்பதை கள்ள நாயினேன் கண்டுகொண்டிலேன் – திருமுறை5:10 1/2
பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய் – திருமுறை5:10 4/2
எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ – திருமுறை5:10 5/2
ஏது செய்குவனேனும் என்றனை ஈன்ற நீ பொறுத்திடுதல் அல்லதை – திருமுறை5:10 7/1
ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய் – திருமுறை5:10 7/2
பிச்சை ஏற்றவன் பிள்ளை நீ எனில் – திருமுறை5:12 16/1
வெறி கொள் நாயினை வேண்டி ஐய நீ
முறிக்கொள்வாய்-கொலோ முனிகொள்வாய்-கொலோ – திருமுறை5:12 20/2,3
களியேன் எனை நீ கைவிட்டால் கருணைக்கு இயல்போ கற்பகமே – திருமுறை5:13 10/2
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – திருமுறை5:18 1/2
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை5:18 2/2
கொள்ளேனோ நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கோவே வந்தே – திருமுறை5:18 4/1
தாழும்படி என்றனை அலைத்தாய் சவலை மனம் நீ சாகாயோ – திருமுறை5:19 3/4
நாயோ மனமே நீ உனை நான் நம்பி வாளா நலிந்தேனே – திருமுறை5:19 4/4
நானும் இழந்தேன் பெரு வாழ்வை நாய் போல் அலைந்து இங்கு அவமே நீ
தானும் இழந்தாய் என்னே உன் தன்மை இழிவாம் தன்மையதே – திருமுறை5:19 5/3,4
அலைக்கும் கொடிய விடம் நீ என்று அறிந்தேன் முன்னர் அறிந்திலனே – திருமுறை5:19 7/4
வலதை அழித்தாய் வலதொடு நீ வாழ்வாய்-கொல்லோ வல் நெஞ்சே – திருமுறை5:19 8/4
நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன் – திருமுறை5:19 9/1
எவன் நான் எனக்கும் அவண் நீ இருக்கும் இடம் ஈயில் உன்றன் அடியார் – திருமுறை5:23 7/3
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் – திருமுறை5:23 9/3
எல்லாம் நீ அறிவாயே அறிந்தும் வாராதிருந்தால் என் குறையை எவர்க்கு இயம்புகேனே – திருமுறை5:27 4/4
மாணும் அன்பர்கள் என் சொலார் ஐய நீ வந்து எனக்கு அருள்வாயேல் – திருமுறை5:31 1/3
கடைப்பட்டு ஏங்கும் இ நாயினுக்கு அருள்தர கடவுள் நீ வருவாயேல் – திருமுறை5:31 2/1
நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ
எஞ்சேல் இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் – திருமுறை5:33 1/2,3
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ
எறியாது இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் – திருமுறை5:33 2/2,3
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ
இன்றே இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் – திருமுறை5:33 3/2,3
நீ வீழ்ந்திட நின்றார் அது கண்டேன் என்றன் நெஞ்சே – திருமுறை5:43 9/2
கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ
தே மலர் தணிகை தேவர் மருங்கில் சேர்வாயேல் – திருமுறை5:49 7/1,2
தேடும் கிளி நீ நின்னை விளம்பி திரு_அன்னார் – திருமுறை5:49 8/1
பொன்னை இருத்தும் பொன்_மலர் எகின புள்ளே நீ
அன்னை இகழ்ந்தே அங்கு அலர் செய்வாள் அனுராகம்-தன்னை – திருமுறை5:49 9/1,2
நதி உந்து உணவு உதவுவன் அம் கொடி நீ நடவாயே – திருமுறை5:49 10/4
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் – திருமுறை5:51 13/2
நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின் – திருமுறை5:52 6/1
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை5:55 9/2
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/3,4
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை5:55 26/3
வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை5:55 29/3
எ நாள் கருணை தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ – திருமுறை6:7 16/1
அடுப்பவனும் நீ என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 5/4
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – திருமுறை6:12 1/3
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே – திருமுறை6:12 2/4
இ மதி சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன் – திருமுறை6:12 3/3
முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் – திருமுறை6:12 6/1
இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன் – திருமுறை6:12 7/1
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே – திருமுறை6:12 8/2
இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்க சிறியேன் – திருமுறை6:12 9/1
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்றன் – திருமுறை6:12 9/2
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந்ததுவே – திருமுறை6:12 10/3
இளைத்திட விழைகின்றேன் இது நான்-தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:12 12/4
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய் – திருமுறை6:12 14/4
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை – திருமுறை6:12 24/3
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே – திருமுறை6:13 1/3
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 9/4
சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ – திருமுறை6:13 12/4
தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ – திருமுறை6:13 15/4
இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய் – திருமுறை6:13 17/4
துலைபுரிந்து ஓடி கண்களை மூடி துயர்ந்ததும் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 18/4
வல்லிய குரல் கேட்டு அயர் பசு போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 23/4
நறுவிய துகிலில் கறையுற கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 26/4
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 27/4
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 28/4
மற்று இவை அல்லால் சுக உணா கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய் – திருமுறை6:13 31/4
மிக புகுந்து அடித்து பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ – திருமுறை6:13 36/4
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 37/4
நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 39/2
பருத்த என் உடம்பை பார்த்திடாது அஞ்சி படுத்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 40/4
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 41/2
என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 41/4
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 42/4
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 43/4
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே – திருமுறை6:13 44/4
பொருளினை வாங்கி போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 45/2
வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 46/3
ஒருவும் அ பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய் – திருமுறை6:13 46/4
மிக பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 48/4
கண்ணுற கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 50/4
கை கலப்பு அறியேன் நடுங்கினேன் அவரை கடிந்ததும் இல்லை நீ அறிவாய் – திருமுறை6:13 53/4
தரத்தில் என் உளத்தை கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 56/4
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 58/4
தரை தலத்து எனை நீ எழுமையும் பிரியா தம்பிரான் அல்லையோ மனத்தை – திருமுறை6:13 70/1
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் – திருமுறை6:13 70/2
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால் – திருமுறை6:13 70/3
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ – திருமுறை6:13 70/4
கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ – திருமுறை6:13 71/1
மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது – திருமுறை6:13 71/2
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் – திருமுறை6:13 71/3
சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 77/2
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே – திருமுறை6:13 78/3
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே – திருமுறை6:13 79/3
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 82/3
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ – திருமுறை6:13 91/4
மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ – திருமுறை6:13 92/4
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய் – திருமுறை6:13 93/4
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் – திருமுறை6:13 94/2
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம் – திருமுறை6:13 100/2
இன்னவாறு என நீ சொன்னவாறு இயற்றாது இருந்ததோர் இறையும் இங்கு இலையே – திருமுறை6:13 100/4
பனிப்புற ஓடி பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்ற – திருமுறை6:13 106/3
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு என கொள்கின்றேன் அல்லால் – திருமுறை6:13 107/3
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே – திருமுறை6:13 126/4
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் – திருமுறை6:14 4/1
பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ – திருமுறை6:14 8/3
கரு_இலாய் நீ இ தருணம் வந்து இதனை கண்டிடில் சகிக்குமோ நினக்கே – திருமுறை6:14 8/4
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 6/4
அருளே வடிவாம் அரசே நீ அருளாவிடில் இ அடியேனுக்கு – திருமுறை6:17 8/1
இகழ்ந்தேன்-தனை கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ
அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே – திருமுறை6:17 9/3,4
நல்லாய் கருணை நடத்து அரசே தருணம் இது நீ நயந்து அருளே – திருமுறை6:17 10/4
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம் – திருமுறை6:17 16/1
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ
தானே மகிழ்ந்து தந்தாய் இ தருணம் கைம்மாறு அறியேனே – திருமுறை6:17 17/3,4
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் – திருமுறை6:18 1/2,3
மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம் – திருமுறை6:18 4/1
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் – திருமுறை6:18 5/2
உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம் – திருமுறை6:18 7/2
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 8/1
விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம் – திருமுறை6:18 9/2
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 10/1
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை6:22 1/3
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே – திருமுறை6:22 2/4
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை6:22 6/1
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2
மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை6:22 7/2
இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே – திருமுறை6:24 7/3,4
முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ – திருமுறை6:24 13/1
நீட்பாய் அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை இங்கே – திருமுறை6:24 19/3
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 20/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 21/4
ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே – திருமுறை6:24 34/3
பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்கு பணிக்கின்றேன் நீ
விதிக்கு அளவா சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே – திருமுறை6:24 44/2,3
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்து – திருமுறை6:24 60/3
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:25 24/2
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:25 26/3
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:25 28/3
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/2
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:25 30/2
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே – திருமுறை6:26 11/2
செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 12/2,3
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 14/3,4
அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே – திருமுறை6:26 15/1
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் – திருமுறை6:30 2/2
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:30 7/4
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே – திருமுறை6:30 8/2
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ – திருமுறை6:30 10/4
சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விட தொடங்குவன் நான் – திருமுறை6:30 12/1
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:30 17/4
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:31 2/2
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:31 4/2
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/3
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:32 8/3
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:33 2/1
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றி கனவிடையாயினுமே – திருமுறை6:33 8/4
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான் – திருமுறை6:33 9/1
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:33 9/3,4
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:35 2/4
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:35 3/2
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:35 4/3
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:35 6/1
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/1,2
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:35 7/3
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:36 4/3
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:36 4/4
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:36 5/4
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே – திருமுறை6:36 7/4
விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம் – திருமுறை6:36 9/3
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே – திருமுறை6:36 9/4
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:36 11/4
போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திட தாழ்த்தியேல் ஐயோ – திருமுறை6:39 2/1
தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனை திருவுளத்து அடைத்திடுவாயேல் – திருமுறை6:39 2/3
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர் தந்தை நீ அலையோ – திருமுறை6:39 2/4
தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி – திருமுறை6:39 3/1
அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியனேன்-தன்னை – திருமுறை6:39 5/1
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்த பாடு எலாம் நீ அறியாயோ – திருமுறை6:39 5/4
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் – திருமுறை6:39 9/3
வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே – திருமுறை6:41 7/2,3
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல் – திருமுறை6:47 10/3
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி – திருமுறை6:48 3/1
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 5/4
பொன் ஒப்பதாம் ஒரு நீ போற்றிய சொல்_மாலை என்றே – திருமுறை6:55 8/1
தேக்கி அமுது ஒரு நீ செய் என்றான் தூக்கி – திருமுறை6:55 12/2
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 1/4
அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 2/4
அலகு_இலா திறலோய் நீ அறிந்தது நான் அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 6/4
ஓதிய அனைத்தும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:58 7/4
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:59 1/4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:59 9/4
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:60 51/1
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:60 57/2
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:60 70/1
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:60 85/2
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:60 86/2
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 90/4
ஐயமுறேல் என் மகனே இ பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி – திருமுறை6:60 91/1
நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே – திருமுறை6:60 94/4
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் – திருமுறை6:61 1/1
அஞ்சல் என்று எனை இ தருணம் நீ வந்தே அன்பினால் அணைத்து அருள் என்றாள் – திருமுறை6:61 3/1
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/2
சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள் – திருமுறை6:61 4/3
அன்னையை கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே – திருமுறை6:62 6/1
உன்பாடு நான் உரைத்தேன் நீ இனி சும்மா இருக்க ஒண்ணாது அண்ணா – திருமுறை6:64 1/4
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா – திருமுறை6:64 2/4
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:64 4/3
தேன் ஆகி தெள் அமுதாய் தித்திக்கும் தேவே நீ
யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 27/3,4
தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ
நான் ஆகி என் உள் நடிக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 28/3,4
வரும் முன் வந்ததா கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி – திருமுறை6:64 32/1
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:64 32/2
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது – திருமுறை6:65 1/163
துறை இது வழி இது துணிவு இது நீ செயும் – திருமுறை6:65 1/1169
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டு – திருமுறை6:65 1/1357
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க – திருமுறை6:65 1/1590
நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன் நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே – திருமுறை6:66 3/4
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:66 6/3
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே – திருமுறை6:68 5/4
நித்தியம் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீ இனி நல் – திருமுறை6:72 6/2
தேக்கி மெய் இன்புறச்செய்து அருள்செய்து அருள்செய்து அருள் நீ
நீக்கினையேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:72 8/2,3
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்பலத்திலே – திருமுறை6:77 3/3
நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு – திருமுறை6:77 4/2
ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:79 4/1
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ – திருமுறை6:86 2/2
என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனி துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ – திருமுறை6:86 3/3
தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் – திருமுறை6:86 4/3
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:86 4/4
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:86 5/3
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:86 5/4
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய் – திருமுறை6:86 6/3
அலை அறியா கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான் – திருமுறை6:86 7/3
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/4
இகம் காண அடங்குக நீ அடங்காயேல் கணத்தே இருந்த இடம் தெரியாதே எரிந்திடச்செய்திடுவேன் – திருமுறை6:86 8/3
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:86 8/4
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:86 9/3
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 9/4
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:86 10/4
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:86 11/1
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:86 11/2
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல் – திருமுறை6:86 12/3
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல் – திருமுறை6:86 12/3
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:86 13/4
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க – திருமுறை6:86 14/3
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ
ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே – திருமுறை6:86 15/2,3
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:86 16/2
ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே – திருமுறை6:86 16/3
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:86 16/4
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:86 17/1
அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே – திருமுறை6:86 17/4
பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:86 20/2
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:86 20/4
போது போக்காமல் மங்கல கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார் – திருமுறை6:87 4/3
அளிப்புறு மகிழ்வால் மங்கல கோலம் அணி பெற புனைக நீ விரைந்தே – திருமுறை6:87 6/3
கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கல கோலம் – திருமுறை6:87 8/3
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே – திருமுறை6:87 9/1
வயங்கு நல் தருண காலை காண் நீ நல் மங்கல கோலமே விளங்க – திருமுறை6:87 10/2
இறைவன் வரு தருணம் இதே இரண்டு_இலை அஞ்சலை நீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப – திருமுறை6:89 2/1
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:89 2/2
எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே – திருமுறை6:89 4/4
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான் – திருமுறை6:89 5/1
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:89 6/1
மேயது இதுவாம் இதற்கு ஓர் ஐயம் இலை இங்கே விரைந்து உலகம் அறிந்திடவே விளம்புக நீ மனனே – திருமுறை6:89 7/2
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:89 8/1
ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது – திருமுறை6:89 9/2
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:89 10/2
ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:91 4/2,3
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலை – திருமுறை6:93 15/3
பாடுக நீ என்றான் பரன் – திருமுறை6:93 15/4
நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே – திருமுறை6:99 1/4
நீ என்று இருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற – திருமுறை6:100 9/3
நீ என்று இருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற – திருமுறை6:100 9/3
யார் உளர் நீ சற்றே அறை – திருமுறை6:100 11/4
போது அவரை காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி – திருமுறை6:101 8/4
அருமை எவர் கண்டுகொள்வர் அவர் பெருமை அவரே அறியாரே என்னடி நீ அறைந்த வண்ணம் தோழி – திருமுறை6:101 18/4
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 19/4
அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:101 22/4
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:102 8/3
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/2
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 2/2
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 3/2
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:104 4/2
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் – திருமுறை6:104 6/1
நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே – திருமுறை6:104 7/4
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி – திருமுறை6:104 8/3
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:104 11/2
முன் பாட்டு காலையிலே வருகுவர் மாளிகையை முழுதும் அலங்கரித்திடுக ஐயுறவோடு ஒரு நீ
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 2/3,4
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் – திருமுறை6:105 8/2
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:105 8/3
வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனை திறந்து முகந்து அறி காண் – திருமுறை6:106 1/3
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:106 4/3
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:106 5/2
காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை – திருமுறை6:106 13/1
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ
இல் பூவை அ அடிக்கு கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே – திருமுறை6:106 15/3,4
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:106 17/4
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக – திருமுறை6:106 19/1
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:106 21/3
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:106 26/2
ஏங்கல் அற நீ அவர்க்கு தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே – திருமுறை6:106 30/4
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:106 44/2
கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:106 47/1
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:106 52/1
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:106 55/4
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:106 56/2
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:106 59/3
தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ – திருமுறை6:106 66/1
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:106 66/3
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:106 67/3
இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனி சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே – திருமுறை6:106 68/3
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:106 69/2
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே – திருமுறை6:106 69/3
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:106 70/2
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:106 71/3
மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே – திருமுறை6:106 72/1
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:106 72/3
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:106 74/1
இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான் – திருமுறை6:106 77/3
இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:106 79/2,3
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:106 86/4
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் – திருமுறை6:106 90/2
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிர்_அதிசய இன்ப நடம்-தனை நீ
பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:106 90/3,4
ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன் – திருமுறை6:108 16/3
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:108 23/4
ஆணை ஆணை நீ அஞ்சலை அஞ்சலை அருள் ஒளி தருகின்றாம் – திருமுறை6:108 26/1
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று – திருமுறை6:108 26/3
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:108 42/1
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ
ஆங்காரம் ஒழி என்றார் ஒழிந்திருந்தேன் அப்போது அவர் நானோ நான் அவரோ அறிந்திலன் முன் குறிப்பை – திருமுறை6:108 47/2,3
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் – திருமுறை6:108 52/3
நீ என் அப்பன் அல்லவா நினக்கும் இன்னம் சொல்லவா – கீர்த்தனை:1 93/1
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 1/2
அப்படி நீ செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 10/2
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – கீர்த்தனை:11 3/2
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – கீர்த்தனை:11 6/2
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 7/4
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – கீர்த்தனை:11 9/3
ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் – கீர்த்தனை:11 10/3
விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/3
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர் – கீர்த்தனை:25 6/3
எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ – கீர்த்தனை:29 5/4
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே – கீர்த்தனை:29 9/1
பொருளாய் எண்ணி வளர்க்கின்றாய் நீ எனக்கு ஓர் அன்னையே – கீர்த்தனை:29 29/4
அலைய எனக்கே அளிக்கின்றாய் நீ மேலும் மேலுமே – கீர்த்தனை:29 36/4
மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே – கீர்த்தனை:29 47/3
ஐம்பூதம் ஆதி நீ அல்லை அ தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே – கீர்த்தனை:41 1/10
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – கீர்த்தனை:41 1/12
அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே – கீர்த்தனை:41 1/16
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – கீர்த்தனை:41 13/2
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – கீர்த்தனை:41 17/3
புன்னகைகொண்டு உன் அகத்தில் புரிந்தது நன்று ஆயினும் இப்போது நீ உன் – தனிப்பாசுரம்:2 41/2
நண்பு ஆர் மெய் குருநாதன் நோக்கி இவண் இருந்திட நீ நயப்பாய் அப்பா – தனிப்பாசுரம்:2 43/2
உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான் – தனிப்பாசுரம்:2 43/4
அரும் தவரும் உணவின் இயல் எது என்றால் இது எனவும் அறிய நீ நின்று – தனிப்பாசுரம்:3 5/1
வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ – தனிப்பாசுரம்:7 4/2
நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின் – தனிப்பாசுரம்:9 8/1
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/3
பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – தனிப்பாசுரம்:10 3/3
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம் – தனிப்பாசுரம்:10 5/2
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – தனிப்பாசுரம்:10 7/2
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 15/3
நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே – தனிப்பாசுரம்:11 5/4
பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார் – தனிப்பாசுரம்:11 8/2
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
பார்த்தால் அளிப்பான் தெரியும் சிதம்பரம் நீ
பார்த்தாய் இ பாட்டின் பரிசு – தனிப்பாசுரம்:14 7/3,4
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – தனிப்பாசுரம்:16 2/4
ஐம்பூதம் ஆதி நீ அல்லை அ தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே – தனிப்பாசுரம்:24 1/10
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – தனிப்பாசுரம்:24 1/12
அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே – தனிப்பாசுரம்:24 1/16
அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல் – தனிப்பாசுரம்:25 3/1
சத். இறை உயிர்-தான் சத். அசத். ஆகும் தடை மலம் அசத். இவற்றிடை நீ
இ திறை அபர நோக்கலை பர நோக்கு எய்துதி இறை நிறை உறைவாய் – தனிப்பாசுரம்:30 5/1,2
நின்றனை எனில் நீ நின்றனை அறிதி நெறி இது என்று உணர்த்திய நிறைவே – தனிப்பாசுரம்:30 7/2
நல்லை நீ அவற்கு நல்குவிப்பாயே – திருமுகம்:1 1/72
தமியனேன்-தன்னை நீ கைவிடேல் விடினும் நின்றன்னை நான் விடுவன்_அல்லேன் – திருமுகம்:3 1/63
அன்பு_உடையாய் நீ அறியாதது அன்றே – திருமுகம்:4 1/28
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுகம்:5 5/4
துடிப்பது_இலா தூய மன சுந்தர பேர்_உடையாய் என் தோழ கேள் நீ
அடிப்பதும் அ சிறுவர்களை அடிப்பதும் நன்று_அல என் மேல் ஆணைஆணை – திருமுகம்:5 6/3,4
இருவோங்கள் குறையும் இறைக்கு உரைத்து அகற்றிக்கொளலாம் நீ இளையேல் ஐயா – திருமுகம்:5 7/4
திரு வளரும் திறத்தாய் என் கண்_அனையாய் நீ அனுப்ப சிறியேன்-தன்பால் – திருமுகம்:5 9/1
அது குறித்து ஐய நீ அஞ்சலை அஞ்சலை – திருமுகம்:5 10/4

மேல்


நீ-தான் (31)

மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும் – திருமுறை1:3 1/850
ஆட்டுகின்ற நீ-தான் அறிந்திலையோ வாட்டுகின்ற – திருமுறை1:4 15/2
பொறுத்தாள் அ தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான்
வெறுத்தால் இனி என் செய்வேன் – திருமுறை1:4 67/3,4
சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்க – திருமுறை1:4 79/2
மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான்
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை1:5 95/3,4
மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:34 7/3
நஞ்சம் ஆயினும் உண்குவை நீ-தான் நானும் அங்கு அதை நயப்பது நன்றோ – திருமுறை2:37 4/2
வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/2
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார் – திருமுறை3:5 3/3
ஆவா நெஞ்சே எனை கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ – திருமுறை5:19 1/4
மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ – திருமுறை5:19 2/4
எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ – திருமுறை6:7 17/1
கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் – திருமுறை6:12 2/3
குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே – திருமுறை6:12 11/3
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான்
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 8/2,3
இங்கே நீ-தான் என்னளவு இன்னும் இரங்காயேல் – திருமுறை6:24 24/2
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான்
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:33 10/1,2
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:86 2/1
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:86 14/1
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான்
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/3,4
இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான்
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/3,4
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான்
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:106 50/1,2
அரசு வருகின்றது என்றே அறைகின்றேன் நீ-தான் ஐயமுறேல் உற்று கேள் அசையாது தோழி – திருமுறை6:106 51/1
அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி – திருமுறை6:106 79/1
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான்
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/2,3
வித்து இலாமலே விளைந்த வெண்ணிலாவே நீ-தான்
விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 12/1,2
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான்
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 5/3,4
விளங்க படைப்பு ஆதி மெய் தொழில் நீ-தான்
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 7/2,3
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே – தனிப்பாசுரம்:18 9/2

மேல்


நீ-தானும் (2)

நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ-தானும்
பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா – திருமுறை2:94 24/1,2
தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே – திருமுறை5:3 5/1

மேல்


நீ-தானே (5)

ஆனேன் பிழைகள் அனைத்தினையும் ஐயா நீ-தானே
பொறுக்க தகும் கண்டாய் மேல் நோற்ற – திருமுறை1:2 1/779,780
தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ-தானே
எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே – திருமுறை2:87 11/3,4
உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன் – திருமுறை6:58 5/2
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும் – திருமுறை6:64 1/3
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1

மேல்


நீக்க (20)

அர்த்தமா நீக்க அரிய ஆதாரம் ஆகி நின்ற – திருமுறை1:2 1/281
விண் மருவினோனை விடம் நீக்க நல் அருள்செய் – திருமுறை1:2 1/289
வந்தால் அது நீக்க வல்லாரோ வந்து ஆடலுற்ற – திருமுறை1:3 1/1016
சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே – திருமுறை1:7 79/2
மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 6/1
அளியோய் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1/4
அன்னே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 2/4
அப்பா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 3/4
ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 4/4
ஐயா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 5/4
அம்மான் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 6/4
அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 7/4
அத்தா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 8/4
அறிவே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 9/4
அன்பே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 10/4
நீக்க அரிது இ வருத்தம் நின் – திருமுறை2:72 4/3
மான்றுகொள்வான் வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல் – திருமுறை2:73 2/3
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 10/4
இரு நிலத்தே பசித்தவர்க்கு பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே – திருமுறை6:33 4/2
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 75/4

மேல்


நீக்கம் (9)

போக்கும் இடைமருதில் பூரணமே நீக்கம் இலா – திருமுறை1:2 1/190
நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா – திருமுறை1:3 1/24
நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலா பொய்_அடியேன் – திருமுறை2:20 22/1
நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ – திருமுறை2:45 19/4
நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனை – திருமுறை2:65 1/2
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 7/1
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 9/3
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:60 37/2
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே – திருமுறை6:60 79/2

மேல்


நீக்கம்_இலா (1)

நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ – திருமுறை2:45 19/4

மேல்


நீக்கமும் (1)

நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் – திருமுறை1:6 136/3

மேல்


நீக்கமுற்றிடா (1)

நீக்கமுற்றிடா நின்மலன் அமர்ந்து நிகழும் ஒற்றியூர் நியமத்திற்கு இன்றே – திருமுறை2:37 10/3

மேல்


நீக்காயேல் (10)

அளியோய் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1/4
அன்னே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 2/4
அப்பா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 3/4
ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 4/4
ஐயா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 5/4
அம்மான் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 6/4
அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 7/4
அத்தா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 8/4
அறிவே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 9/4
அன்பே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 10/4

மேல்


நீக்கி (65)

சார்ந்தால் வினை நீக்கி தாங்கு திருவக்கரையுள் – திருமுறை1:2 1/537
என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும் – திருமுறை1:2 1/565
மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கி தான் அற்று – திருமுறை1:3 1/1351
ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் – திருமுறை1:3 1/1362
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை1:5 56/2
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரிய தேவே – திருமுறை1:5 56/3,4
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை1:5 78/1
நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய் – திருமுறை1:6 47/2
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ – திருமுறை1:7 14/2
நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞான தனி சுகம்-தான் – திருமுறை1:7 32/3
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை – திருமுறை1:7 70/2
அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:7 5/4
தொடுத்த கந்தையை நீக்கி துணிந்து ஒன்றை – திருமுறை2:14 5/3
போகம் நீக்கி நல் புண்ணியம் புரிந்து போற்றி நாள்-தொறும் புகழ்ந்திடும் அவர்க்கு – திருமுறை2:26 9/3
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் – திருமுறை2:34 2/3
கோது நீக்கி நல் அருள்தரும் பெருமான் குலவும் ஒற்றியூர் கோயிலுக்கு இன்றே – திருமுறை2:37 8/3
ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 8/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 5/4
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை4:1 24/4
அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே – திருமுறை5:9 20/2
மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே தணிகாசல மேலனே – திருமுறை5:20 4/3
வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரண – திருமுறை5:36 3/1
ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தம சுக வாழ்வே – திருமுறை5:41 3/4
சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கி சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞான – திருமுறை5:44 8/3
தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்ப அனுபவ உருவாய் என்னுள் ஓங்கி – திருமுறை6:10 5/2,3
நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே – திருமுறை6:10 6/2,3
இருள் பெரும் தடையை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 4/4
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 5/4
இல் படும் இருளை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 6/4
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
எ துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால் – திருமுறை6:26 8/2
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 5/3
மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே – திருமுறை6:41 4/1
புத்து எலாம் நீக்கி பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 2/4
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் – திருமுறை6:44 1/3
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 2/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:45 8/4
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே – திருமுறை6:60 48/3
அடி சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து – திருமுறை6:60 96/1
வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள் – திருமுறை6:65 1/327
வழு நிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/886
மன குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும் – திருமுறை6:65 1/1197
துன்புறு தத்துவ துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:65 1/1497
தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:65 1/1527
தூக்கம் எலாம் நீக்கி துணிந்து உளத்தே ஏக்கம் விட்டு – திருமுறை6:93 42/2
மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம் – திருமுறை6:95 1/3
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி
தலை தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்க புரிகுவது இ தருணம் தானே – திருமுறை6:99 10/3,4
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி – திருமுறை6:104 8/3
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:106 97/3
ஈடணைகள் நீக்கி நமக்கு இன்பு அளிக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 2/1
துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி – கீர்த்தனை:11 4/3
ஆபத்தை நீக்கி ஓர் தீபத்தை ஏற்றி என் – கீர்த்தனை:17 22/1
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/1
ஆபத்தை நீக்கி வளர்த்தே சற்றும் – கீர்த்தனை:23 6/1
கலக்கம் நீக்கி தூக்கிவைத்தாய் நிலை பொருந்தவே – கீர்த்தனை:29 2/4
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கி காட்டியே – கீர்த்தனை:29 22/3
பொய்மை நீக்கி காண காட்டி தெரித்தாய் மற்றுமே – கீர்த்தனை:29 33/4
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 41/3
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னை காட்டியே – கீர்த்தனை:29 55/1
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/3
மால் வகை முழுவதும் நீக்கி மன் அருள் – தனிப்பாசுரம்:2 24/1
இடை உடைக்கும் துயர் நீக்கி இன்பு அளிக்கும் ஐந்து கரத்து இறையே மாயை – தனிப்பாசுரம்:3 12/3
உறத்தரு முள் கல்லொடு புல் ஆதிகளை நீக்கி நலமுறுத்தி பாசம் – தனிப்பாசுரம்:3 33/3

மேல்


நீக்கிட (3)

மாறு பூத்த என் நெஞ்சினை திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ – திருமுறை2:22 7/1
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 6/2
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 10/2

மேல்


நீக்கிடச்செய்தாய் (1)

கள்ள பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 8/4

மேல்


நீக்கிடவும் (1)

அ உயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும்
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 18/2,3

மேல்


நீக்கிடாய் (1)

ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 8/4

மேல்


நீக்கிடும் (3)

நலியல் நீக்கிடும் ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 7/4
சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 8/4
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனை பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே – திருமுறை5:20 6/3

மேல்


நீக்கிய (25)

கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்க – திருமுறை1:6 53/1
நம் தோடம் நீக்கிய நங்காய் என திரு நான்முகன் மால் – திருமுறை1:7 69/3
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் – திருமுறை1:8 15/2
மாண பரிபவம் நீக்கிய மாணிக்கவாசகர்க்காய் – திருமுறை2:6 7/3
செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 3/4
கோதை நீக்கிய முனிவர்கள் காண கூத்து உகந்து அருள் குண பெரும் குன்றே – திருமுறை2:27 6/3
தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 6/4
செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 8/4
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 3/4
புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 10/4
தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 4/4
செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 10/4
பல் காதல் நீக்கிய நல்லோர்க்கு அருளும் பரஞ்சுடரே – திருமுறை5:5 6/3
நீக்கிய மனம் பின் அடுத்து எனை கலக்கி நின்றதே அன்றி நின்அளவில் – திருமுறை6:20 3/1
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:24 35/3
அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ – திருமுறை6:53 4/1
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/16
ஐயமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/20
வாடுதல் நீக்கிய மணி மன்றிடையே – திருமுறை6:65 1/101
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/270
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/280
அற்றமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/292
ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/314
ஏக்கமும் நீக்கிய என் தனி தாயே – திருமுறை6:65 1/1114
பனி முதல் நீக்கிய பரம்பர அமுதே – திருமுறை6:65 1/1287

மேல்


நீக்கியது (1)

தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 11/4

மேல்


நீக்கியதோ (1)

நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ
கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 1/3,4

மேல்


நீக்கியும் (1)

கோலும் ஆயிரம்கோடி அண்டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் – திருமுறை2:5 7/3

மேல்


நீக்கியே (7)

இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும் – திருமுறை2:57 8/1
வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே – திருமுறை5:26 5/3,4
முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே
என் உள வரை மேல் எழுந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1535,1536
ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
செவ்வியன் ஆக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 102/1,2
அங்கே திகைத்து நடுங்கும் போது என் நடுக்கம் நீக்கியே
அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே – கீர்த்தனை:29 3/3,4
மயங்கும்-தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கியே
மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே – கீர்த்தனை:29 38/1,2
அடிகள் ஆக்கிக்கொண்டாய் என்னை அவலம் நீக்கியே
படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே – கீர்த்தனை:29 73/2,3

மேல்


நீக்கிலை (1)

இடும்பாட்டை நீக்கிலை என்னினும் துன்பத்து இழுக்குற்று நான் – திருமுறை1:6 30/3

மேல்


நீக்கிவிட்டான் (1)

துன்பம் எலாம் தூக்கம் எலாம் சூழாது நீக்கிவிட்டான்
இன்பம் எலாம் தந்தான் இசைந்து – திருமுறை6:74 3/3,4

மேல்


நீக்கிவைத்த (1)

வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:25 33/3

மேல்


நீக்கினன் (1)

மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே – திருமுறை6:73 4/1

மேல்


நீக்கினீர் (2)

ஆங்காரம் நீக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 93/3
சாம் அத்தம் நீக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 100/3

மேல்


நீக்கினையேல் (1)

நீக்கினையேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:72 8/3

மேல்


நீக்கினோர்க்கு (1)

துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 8/4

மேல்


நீக்கு (5)

சாய்க்கும் இரா_பகலும்-தான் ஒழிந்து நீக்கு ஒழிந்து – திருமுறை1:3 1/108
இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 19/4
என் அரசே நின் அடி கீழ் என் இடரை நீக்கு என நான் – திருமுறை2:89 7/1
மாயை நீக்கு நல் அருள் புரி தணிகைய வந்து அருள் இ நாளே – திருமுறை5:11 10/4
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:91 9/3

மேல்


நீக்குகின்ற (1)

உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 16/3

மேல்


நீக்கும் (26)

ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே நீக்கும்
கரும புரத்தில் கலவாது அருள்செய் – திருமுறை1:2 1/230,231
கடை ஆற்றின் அன்பர்-தமை கல் ஆற்றின் நீக்கும்
இடையாற்றின் வாழ் நல் இயல்பே இடையாது – திருமுறை1:2 1/453,454
கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_காளத்தி – திருமுறை1:2 1/509
தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும் – திருமுறை1:2 1/536
ஆங்கார நீக்கும் அகார உகாரம்-அதாய் – திருமுறை1:3 1/27
பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை – திருமுறை1:3 1/1345
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு – திருமுறை1:6 213/2
மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 4/4
வாய் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 29/4
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி – திருமுறை1:7 88/3
ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க – திருமுறை2:7 9/2
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:34 1/3
பண்ணவனே பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே – திருமுறை2:58 3/1
குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் – திருமுறை2:70 1/2
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 6/4
வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள் – திருமுறை2:102 7/2
மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை5:9 12/3
ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும் – திருமுறை5:9 15/3
அறியாத நம் பிணி ஆதியை நீக்கும் அருள் மருந்தின் – திருமுறை5:33 2/1
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை5:46 5/2
நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை5:55 7/1
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின் – திருமுறை6:108 34/3
மலம் ஐந்து நீக்கும் மருந்து புவி – கீர்த்தனை:21 34/1
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – கீர்த்தனை:41 4/4
பொல்லாத சூர் கிளையை தடிந்து அமரர் படும் துயர புன்மை நீக்கும்
வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ – தனிப்பாசுரம்:7 4/1,2
நீண்டவர் ஆய பெருமான் நீக்கும் திருத்துறைசை – திருமுகம்:3 2/3

மேல்


நீக்குமா (1)

கலக ஐம்புலன் செய் துயரமும் மற்றை கலக்கமும் நீக்குமா அருளே – திருமுறை2:71 7/4

மேல்


நீக்குவாய் (1)

ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய்
வாதுசெய்வன் இப்போது வள்ளலே வறியனேன் என மதித்து நின்றிடேல் – திருமுறை5:10 7/2,3

மேல்


நீக்குறும் (1)

ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை5:11 6/4

மேல்


நீங்க (7)

காழ் கோட்டம் நீங்க கருதும் குடமூக்கில் – திருமுறை1:2 1/183
பாழ் வாழ்வு நீங்க பதி வாழ்வில் எஞ்ஞான்றும் – திருமுறை1:3 1/1405
நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில் – திருமுறை1:4 33/3
நிந்தையே நீங்க நிழல் அளித்தால் ஆகாதோ – திருமுறை2:62 4/4
வன் செய்கை நீங்க மகிழ்ந்து அணியேன் துதி வாய் உரைக்க – திருமுறை5:5 23/2
தணியாத துன்ப தடம் கடல் நீங்க நின்றன் மலர் தாள் – திருமுறை5:5 26/1
வெம் தொழில் போய் நீங்க விரைந்து – திருமுறை6:85 11/4

மேல்


நீங்கல் (1)

வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே – திருமுறை1:6 106/4

மேல்


நீங்கலே (1)

தொல்லை நோயின் தொடக்கு-அது நீங்கலே – திருமுறை2:72 7/4

மேல்


நீங்கா (4)

மணஞ்சேரி நீங்கா மகிழ்வே மணம் சேர்ந்து – திருமுறை1:2 1/52
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை1:5 23/4
சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
ஆதரவோடு இயல் மவுன சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும் – திருமுறை1:5 44/2,3
அன்பர்-பால் நீங்கா என் அம்மையே தாமரை மேல் – தனிப்பாசுரம்:23 1/1

மேல்


நீங்காத (2)

நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக – திருமுறை1:3 1/388
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 4/3

மேல்


நீங்காது (3)

தூங்கானை மாட சுடர் கொழுந்தே நீங்காது
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை1:2 1/432,433
ஒன்றாலும் நீங்காது உகங்கள் பலபலவாய் – திருமுறை1:3 1/407
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3

மேல்


நீங்காதே (1)

நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே – திருமுறை6:64 4/2

மேல்


நீங்கி (13)

வாங்கி முடியிட்டு அகத்தில் வைப்பாரோ நீங்கி இவண் – திருமுறை1:3 1/1038
நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம் – திருமுறை1:3 1/1399
எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய் – திருமுறை1:7 27/3
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் – திருமுறை5:1 9/2
மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வை பெறுவார் காண் – திருமுறை5:32 7/2
தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞான சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கி
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 6/3,4
மருள் நீங்கி நான் களித்து வாழ பொருளாம் – திருமுறை6:38 4/2
ஈன உலகத்து இடர் நீங்கி இன்புறவே – திருமுறை6:38 8/1
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 10/2
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:68 1/4
சாதியும் பேத சமயமும் நீங்கி தனித்தனனே – திருமுறை6:78 6/4
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4
சமய விகற்பம் எல்லாம் நீங்கி சமம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 37/4

மேல்


நீங்கிட (5)

கருவாதம் நீங்கிட காட்டு கண்டாய் என் கனவினிலே – திருமுறை1:6 134/4
எண்மை நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 5/4
ஈடு நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 6/4
நெஞ்சம் அ மயல் நீங்கிட வந்து எனை – திருமுறை2:76 4/3
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல – திருமுறை6:77 9/1

மேல்


நீங்கிடவும் (1)

விண்ணவர் கோன் அரும் துயரம் நீங்கிடவும் மாது தவ விளைவும் நல்கும் – தனிப்பாசுரம்:7 10/1

மேல்


நீங்கிடாது (1)

நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு – திருமுறை6:77 4/2

மேல்


நீங்கிய (2)

நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை5:3 4/1
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 66/3

மேல்


நீங்கியது (2)

நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே – திருமுறை5:43 3/4
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1

மேல்


நீங்கியே (1)

அற்ப மாதர்-தம் அவலம் நீங்கியே
சிற்பரன் திரு_தில்லை அம்பல – திருமுறை2:21 9/2,3

மேல்


நீங்கில் (3)

வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும் – திருமுறை1:3 1/1250
இத்தனையும் என் வினைகள் நீங்கில் இருக்க அண்டம் – திருமுறை1:4 96/3
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 98/4

மேல்


நீங்கிலா (1)

கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:51 4/2

மேல்


நீங்கிற்று (1)

உள் இருள் நீங்கிற்று என் உள் ஒளி ஓங்கிற்று – கீர்த்தனை:12 7/1

மேல்


நீங்கின (4)

நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே – திருமுறை5:43 3/4
கலை நீங்கின முலை வீங்கின களி ஓங்கின அன்றே – திருமுறை5:43 5/4
மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன – திருமுறை6:64 47/2,3
மருள் பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து – திருமுறை6:94 10/2,3

மேல்


நீங்கினள் (1)

மாமாயை நீங்கினள் பொன் வண்ண வடிவுற்றது என்றும் – திருமுறை6:93 11/3

மேல்


நீங்கினேன் (6)

நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம் – திருமுறை6:85 15/3
கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனக அம்பலம் கனிந்த செங்கனியே – திருமுறை6:108 29/1
எந்தையை கண்டேன் இடர் எலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 8/1,2
சேம பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன்
சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன் – கீர்த்தனை:29 63/3,4
ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன்
எந்தாய் கருணை அமுது உண்டு இன்ப பொருப்பில் ஓங்கினேன் – கீர்த்தனை:29 64/3,4
மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன்
மன்றில் பரமானந்த நடம் கண்டு இன்பம் ஓங்கினேன் – கீர்த்தனை:29 65/3,4

மேல்


நீங்குக (1)

துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை4:2 11/3

மேல்


நீங்கும் (3)

அகமாய் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
சகமாய் சகமாயை_தானாய் சகமாயை_இல்லாதாய் – திருமுறை1:3 1/41,42
என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின்றன்னை – திருமுறை5:3 3/1
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 98/4

மேல்


நீங்குமால் (1)

போற்ற நீங்குமால்
ஆற்ற நோய்களே – திருமுறை2:8 6/3,4

மேல்


நீங்குமே (2)

தோயமாம் பெரும் பிணி துன்பம் நீங்குமே – திருமுறை5:47 8/4
திசைபெற மதிப்பர் உன் சிறுமை நீங்குமே – திருமுறை5:47 10/4

மேல்


நீங்குமோ (1)

நித்தம் உற்ற நெடும் பிணி நீங்குமோ – திருமுறை2:72 9/4

மேல்


நீங்குறார் (1)

கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும் – திருமுறை2:46 7/2

மேல்


நீச்சர் (1)

சொல்ல அல் நீச்சர் அங்கு தோய உம்பர் ஆம் பெருமை – திருமுறை1:2 1/21

மேல்


நீச்சு (1)

சேர் அருள் நிலையே நீச்சு அறியாது – திருமுறை1:2 1/126

மேல்


நீச (2)

நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:2 10/1
நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம் – திருமுறை2:53 7/1

மேல்


நீசரை (1)

நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரை தீயரை தரும_நாசரை – திருமுறை2:39 9/3

மேல்


நீசன் (2)

நீலனேன் கொடும் பொய்_அலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் – திருமுறை2:48 1/1
நின்னை பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன் – திருமுறை5:28 1/2

மேல்


நீசனேன் (2)

நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ – திருமுறை5:17 1/2
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3/2

மேல்


நீசனேன்-தனக்கு (1)

நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு
பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் – திருமுறை2:27 10/2,3

மேல்


நீசனேனை (1)

நெஞ்சக துன்மார்க்கனை மா_பாதகனை கொடியேனை நீசனேனை
அஞ்சல் என கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதை தெய்வ – திருமுறை2:94 48/2,3

மேல்


நீட்சி (1)

மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி மேவும் அதன் மேல் உலகில் வீறும் அரசாட்சி – கீர்த்தனை:1 178/1

மேல்


நீட்சியில் (1)

சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் நீட்சியில் நீ – திருமுறை1:3 1/1122

மேல்


நீட்டமுற்றதோர் (1)

நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி – திருமுறை2:5 3/1

மேல்


நீட்டவும் (1)

நீட்டவும் பயந்தேன் நீட்டி பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் – திருமுறை6:13 67/4

மேல்


நீட்டாது (1)

நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை – திருமுறை1:3 1/199

மேல்


நீட்டாமல் (1)

கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல்
ஒன்னார் புரம் பொடித்த உத்தமனே என்று ஒரு கால் – திருமுறை1:3 1/470,471

மேல்


நீட்டாய (1)

நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும் – திருமுறை6:52 9/1

மேல்


நீட்டாலும் (1)

நீட்டாலும் வாயுரை பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே – திருமுறை1:6 31/4

மேல்


நீட்டாளர் (1)

நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:60 14/4

மேல்


நீட்டி (9)

பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை1:6 160/2
உரம் காட்டி கோல் ஒன்று உடன் நீட்டி காட்டி உரப்பி ஒரு – திருமுறை1:6 187/3
கலந்து அங்கு இருந்த அண்டசத்தை காட்டி மூன்று விரல் நீட்டி
நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய் – திருமுறை1:8 35/2,3
நீட்டவும் பயந்தேன் நீட்டி பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் – திருமுறை6:13 67/4
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 8/3
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 6/4
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே – திருமுறை6:64 4/2
எச்ச நீட்டி விச்சை காட்டி இச்சையூட்டும் இன்பனே – கீர்த்தனை:1 88/1
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – தனிப்பாசுரம்:13 2/2

மேல்


நீட்டித்து (2)

என்னே இ ஏழைக்கு இரங்காது நீட்டித்து இருத்தல் எந்தாய் – திருமுறை5:5 4/2
நீட்டித்து அலைந்த மனத்தை ஒரு நிமிடத்து அடக்கி சன்மார்க்க – திருமுறை6:82 4/2

மேல்


நீட்டிய (2)

நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் – திருமுறை1:3 1/476
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:60 11/4

மேல்


நீட்டியே (1)

கரத்தை காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர் – திருமுறை5:20 5/1

மேல்


நீட்டினை (1)

நீட்டினை என்றும் அழியா_வரம் தந்து நின் சபையில் – திருமுறை6:84 3/3

மேல்


நீட்டு (5)

ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர் – திருமுறை1:3 1/562
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் ஓதுகின்ற – திருமுறை6:93 22/2
நீட்டு எல்லாம் ஆங்கு அவன்றன் நீட்டு – திருமுறை6:93 25/4
நீட்டு எல்லாம் ஆங்கு அவன்றன் நீட்டு – திருமுறை6:93 25/4
நீட்டு கொடியே சன்மார்க்க நீதி கொடியே சிவ கீத – திருமுறை6:107 3/1

மேல்


நீட்டுகின்ற (4)

நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில் – திருமுறை1:3 1/390
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 10/2
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 10/3
நீட்டுகின்ற வஞ்ச நெடும்சொல் எலாம் நெஞ்சகத்தே – கீர்த்தனை:4 49/1

மேல்


நீட்டும் (3)

நீட்டும் சுருதி நியமத்தோர்க்கு இன் அருளை – திருமுறை1:2 1/331
நீட்டும் பரிதி நியமத்தோய் காட்டிய நம் – திருமுறை1:2 1/332
அமர்ந்த என் கண் காட்சியே நீட்டும் ஒளியாம் – திருமுறை1:2 1/358

மேல்


நீட்பாய் (1)

நீட்பாய் அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை இங்கே – திருமுறை6:24 19/3

மேல்


நீட (8)

தேட கிடையா நம் தெய்வம் காண் நீட சீர் – திருமுறை1:3 1/316
நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான் – திருமுறை1:3 1/1347
நீட கற்றார் புகழ் ஒற்றி எம்மானை நினை இனியே – திருமுறை2:88 2/4
நஞ்சு அனைய கொடியேன் கண்டிட புரிந்த அருளை நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன் – திருமுறை6:27 7/2
நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு – திருமுறை6:77 4/2
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:79 4/3
நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 4/4
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:105 8/3

மேல்


நீடி (2)

நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும் – திருமுறை3:16 9/1
சத்தி விழா நீடி தழைத்து ஓங்க எத்திசையில் – திருமுறை6:100 1/2

மேல்


நீடிய (11)

வாடி அழும் போது வருவாரோ நீடிய நீ – திருமுறை1:3 1/1024
பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார் – திருமுறை2:35 1/2
பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார் – திருமுறை2:35 1/2
நீடிய நல் சந்நிதியில் நின்றுநின்று மால் அயனும் – திருமுறை2:56 4/2
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை4:2 8/1
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 62/3
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:60 32/2
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/2
நீடிய வேதம் தேடிய பாதம் – கீர்த்தனை:1 120/1
நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 197/2

மேல்


நீடியதேல் (1)

நீடியதேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:72 7/3

மேல்


நீடு (30)

கோடி குழகர் அருள் கோலமே நீடு உலகில் – திருமுறை1:2 1/382
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை1:2 1/433
தேடி வைத்த தெய்வ திலகமே நீடு பவம் – திருமுறை1:2 1/548
நாடி எடுத்து அணைக்கும் நற்றாய் காண் நீடு உலகில் – திருமுறை1:3 1/370
நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த – திருமுறை1:3 1/423
நீல மணி மிடற்றின் நீடு அழகும் மால் அகற்றி – திருமுறை1:3 1/440
ஆடுகின்றாய் மற்றம் கயர்கின்றாய் நீடு உலகை – திருமுறை1:3 1/546
நாடகத்தை மெய் என்று நம்பினையே நீடு அகத்தில் – திருமுறை1:3 1/1056
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம் – திருமுறை1:4 14/3
பிணி மூப்பும் காணார் காண் நீடு நினை – திருமுறை1:4 76/2
நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா – திருமுறை2:17 4/3
நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம் – திருமுறை2:19 5/1
நீடு வாழ்க்கை நெறி வரு துன்பினால் – திருமுறை2:76 7/1
நீல களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை – திருமுறை2:89 3/1
நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து – திருமுறை3:19 5/2
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை5:55 16/3
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 22/4
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில் – திருமுறை6:17 13/3
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:31 7/2
நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளி பொன் பொது நாடகம் புரிவீர் – திருமுறை6:34 10/2
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:55 4/3
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:63 21/3
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:63 21/4
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காண காட்டிய கருத்த போற்றி வன் – திருமுறை6:64 23/3
நிலம் தெளிந்தது கணம் மழுங்கின சுவண நீடு ஒளி தோன்றிற்று கோடு ஒலிக்கின்ற – திருமுறை6:90 3/1
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே – கீர்த்தனை:1 94/1
ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே – கீர்த்தனை:1 193/1
நீடு சிவாகமம் கோடி அருள் – கீர்த்தனை:23 16/1
தெய்வ நீடு அருள் கருணை நிறைந்து வழிந்து அழகு ஒழுகி செம்பொன் கஞ்ச – தனிப்பாசுரம்:2 46/2

மேல்


நீடுக (1)

நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று – திருமுறை6:65 1/235

மேல்


நீடுகின்ற (3)

தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும் நீடுகின்ற
பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை – திருமுறை1:3 1/514,515
நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை – திருமுறை2:94 5/1
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/2

மேல்


நீடுகின்றார் (1)

மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:63 21/4

மேல்


நீடுகின்றேன் (1)

நீடுகின்றேன் இன்ப கூத்தாடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே – திருமுறை6:108 14/4

மேல்


நீடுதே (1)

ஓயாது உனது பெருமை நினைக்க உவகை நீடுதே
உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடி தேடுதே – கீர்த்தனை:29 87/3,4

மேல்


நீடும் (10)

நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை – திருமுறை1:2 1/530
நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது – திருமுறை1:3 1/803
நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள் – திருமுறை2:21 2/2
கூடும் தவ நெறியில் கூடியே நீடும் அன்பர் – திருமுறை2:30 21/2
நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் – திருமுறை2:37 6/1
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை4:1 14/3
கோல் ஏந்திய அரசாட்சியும் கூடும் புகழ் நீடும்
மேல் ஏந்திய வான்_நாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ் – திருமுறை5:32 2/2,3
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:53 4/2
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:79 4/2
நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே – திருமுறை6:88 7/3

மேல்


நீடும்படி (1)

நீடும்படி நீ நிகழ்த்து – திருமுறை1:4 1/4

மேல்


நீடூழி (6)

துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் – திருமுறை6:12 21/3
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:25 22/2
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:25 26/3
வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர் – திருமுறை6:65 1/229
என்றே துதித்து ஏத்த புரிந்தனை அற்புதம் நீடூழி
அன்றே என்றும் சாகா_வரமும் உவந்து அளித்தாய் – திருமுறை6:73 12/2,3
நல் சகம் மேல் நீடூழி நண்ணிடுக சற்சபையோர் – திருமுறை6:100 3/2

மேல்


நீடேனோ (1)

கைகள் கூப்பி ஆடேனோ கருணை கடலில் நீடேனோ
மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ – திருமுறை5:22 3/2,3

மேல்


நீண் (1)

நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே – திருமுறை3:12 1/3

மேல்


நீண்ட (16)

பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு – திருமுறை1:2 1/718
நீளாது நீண்ட நிலையினதாய் மீளா – திருமுறை1:3 1/56
மாய பெயர் நீண்ட மால் – திருமுறை1:4 44/4
பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே – திருமுறை1:6 195/4
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை1:8 31/2
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையை குறிப்பித்தார் – திருமுறை1:8 39/2
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 7/3,4
ஊமரை நீண்ட ஒதியரை புதிய ஒட்டரை துட்டரை பகை கொள் – திருமுறை2:39 8/3
வினையே பெருக்கி கடை நாயேன் விடய செருக்கால் மிக நீண்ட
பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ – திருமுறை2:82 15/1,2
நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் – திருமுறை2:101 3/2
நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா – திருமுறை3:14 7/1
நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை5:3 4/1
ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்பு கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் – திருமுறை5:42 8/1
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று – திருமுறை6:88 6/1
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை – தனிப்பாசுரம்:14 1/2
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – தனிப்பாசுரம்:15 6/3

மேல்


நீண்டத்தில் (1)

நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும் – திருமுறை1:6 123/2

மேல்


நீண்டது (2)

நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் – திருமுறை2:66 1/2
நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் – திருமுறை2:66 1/2

மேல்


நீண்டதோர் (1)

வீங்கி நீண்டதோர் ஒதி என நின்றேன் விழலுக்கே இறைத்து அலைந்தனன் வீணே – திருமுறை5:42 8/2

மேல்


நீண்டவர் (1)

நீண்டவர் ஆய பெருமான் நீக்கும் திருத்துறைசை – திருமுகம்:3 2/3

மேல்


நீண்டவன் (3)

நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல் – திருமுறை1:6 170/1
நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் – திருமுறை2:68 4/3
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி – தனிப்பாசுரம்:19 2/2

மேல்


நீண்டவனே (2)

நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை2:98 1/2
நீண்டவனே உயிர்க்கு எல்லாம் பொதுவினில் நின்றவனே – திருமுறை6:84 5/3

மேல்


நீண்டனையே (1)

நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் – திருமுறை1:3 1/1106

மேல்


நீண்டாய் (2)

நீண்டாய் அவர் நல் நெறி துணையோ மாண்டார் பின் – திருமுறை1:3 1/1022
நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ – திருமுறை1:3 1/1214

மேல்


நீண்டு (2)

வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை4:1 3/4
நீதி கொடி விளங்க நீண்டு – திருமுறை6:100 4/4

மேல்


நீண்டுநீண்டு (2)

வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை1:5 58/3
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – கீர்த்தனை:41 11/3

மேல்


நீண்டேன் (1)

அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:23 8/1

மேல்


நீத்த (3)

ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த
தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால் – திருமுறை1:2 1/739,740
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை1:6 141/4
வீணனேன் இன்னும் எத்தனை நாள் செல்லும் வெம் துயர்_கடல் நீத்த
காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே – திருமுறை5:41 8/1,2

மேல்


நீத்தத்திலே (1)

நிலை அறியாத குடும்ப துயர் என்னும் நீத்தத்திலே
தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய் – திருமுறை1:6 220/1,2

மேல்


நீத்தவர் (1)

மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 7/4

மேல்


நீத்தவர்-தம் (1)

வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் – திருமுறை1:4 9/3

மேல்


நீத்தவரே (1)

வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/1

மேல்


நீத்திடுவான் (1)

நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவான் பொன்_அறைக்கு – திருமுறை1:3 1/1291

மேல்


நீத்திடுவேன் (2)

நீடியதேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன்
ஆடிய பாதம் அறிய சொன்னேன் எனது ஆண்டவனே – திருமுறை6:72 7/3,4
நீக்கினையேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன்
தூக்கிய பாதம் அறிய சொன்னேன் அருள் சோதியனே – திருமுறை6:72 8/3,4

மேல்


நீத்து (28)

நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்ச – திருமுறை1:4 64/1
தண் மதியோ அதன் தண் அமுதோ என சார்ந்து இருள் நீத்து
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே – திருமுறை1:6 155/1,2
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் – திருமுறை1:8 20/2
இருள் செய் துன்பம் நீத்து என்னுடை நாவே இன்ப நல் அமுது இனிது இருந்து அருந்தி – திருமுறை2:7 6/3
சாகை நீத்து அருள் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 9/4
ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் – திருமுறை2:38 3/3
பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி – திருமுறை2:44 9/3
தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன் – திருமுறை2:68 6/3
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை2:78 3/1
உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே – திருமுறை3:2 1/4
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 1/1
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 2/1
அன்புறு நிலையால் திரு_நெறி தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே – திருமுறை4:9 9/2
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 14/4
கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன் – திருமுறை5:20 1/2
வெப்பான நஞ்சன வஞ்சகர்-பால் செலும் வெம் துயர் நீத்து
இ பாரில் நின் அடியார்க்கு ஏவல்செய்ய எனக்கு அருளே – திருமுறை5:36 1/3,4
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞான குறி கொடு நின் – திருமுறை5:36 3/2
ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே இன் அமுது அனைத்தையும் அருத்தி – திருமுறை6:14 10/2
புன்மை நீத்து அகமும் புறமும் ஒத்து அமைந்த புண்ணியர் நண்ணிய புகலே – திருமுறை6:42 11/2
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் – திருமுறை6:49 5/1
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ – திருமுறை6:53 6/1
கூற்று தைத்து நீத்து அழிவு இலா உரு கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே – திருமுறை6:64 23/4
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:64 29/3
களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி – திருமுறை6:65 1/881
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:98 10/2
அனித்தம் நீத்து எனை-தான் அன்பினால் அணைத்தான் அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:103 2/2
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/4
சின தழல் நீத்து அருள் மிகுத்த திரு_கூட்டம்-தனை வணங்கி சிந்தித்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 40/4

மேல்


நீத்தோர் (1)

காழ் கொள் இரு மனத்து கார்_இருள் நீத்தோர் மருவும் – திருமுறை1:2 1/59

மேல்


நீத (1)

நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே – கீர்த்தனை:1 113/2

மேல்


நீதமோ (1)

நீதமோ அன்றி நேரும் அநீதமோ – திருமுறை2:28 4/3

மேல்


நீதராம் (2)

நீதராம் சண்முகநாதற்கு மங்களம் – கீர்த்தனை:15 2/2
நீதராம் சண்முகநாதற்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 2/2

மேல்


நீதன் (1)

நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை1:5 71/4

மேல்


நீதனடி (2)

நாத வடிவு கொள் நீதனடி பரநாதம் – திருமுறை5:53 8/3
நாத வடிவு கொள் நீதனடி பரநாதம் – கீர்த்தனை:10 8/3

மேல்


நீதனை (1)

நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனை கச்சி – திருமுறை2:39 5/1

மேல்


நீதா (2)

நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே – திருமுறை2:94 49/4
சிவ கண வந்தித குண நீதா – கீர்த்தனை:1 1/2

மேல்


நீதாவோ (1)

நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ – திருமுறை2:16 3/4

மேல்


நீதி (39)

கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர் – திருமுறை1:3 1/510
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய – திருமுறை1:3 1/1158
நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே – திருமுறை2:20 21/3
நீதி_இலார் வாயிலிடை நின்று அலைந்த நெஞ்சகனேன் – திருமுறை2:61 10/1
நீதி மா தவர் நெஞ்சிடை நின்று ஒளிர் – திருமுறை2:72 8/1
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை2:100 7/3
களிக்கும் மறை கருத்தே மெய்ஞ்ஞான நீதி கடவுளே நின் அருளை காணேன் இன்னும் – திருமுறை5:8 3/2
அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான் – திருமுறை5:9 26/3
நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால் – திருமுறை5:10 5/3
நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ – திருமுறை5:10 8/3
இது நீதி அல்ல என உன்றனக்கும் எவர் சொல்ல வல்லர் அரசே – திருமுறை5:23 9/4
போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை5:55 11/2
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 7/3
நிறைந்த சிற்சபையில் அருள் அரசு இயற்றும் நீதி நல் தந்தையே இனிமேல் – திருமுறை6:13 86/3
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை – திருமுறை6:19 10/3
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:25 27/4
தாங்கும் ஓர் நீதி தனி பெரும் கருணை தலைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 11/4
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:60 11/4
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:60 14/4
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:64 24/2
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:66 4/4
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:69 10/3
நிலையை தெரித்து சன்மார்க்க நீதி பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:82 10/2
நீதி பொதுவே நிறை நிதியே சோதி – திருமுறை6:85 13/2
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் ஓதுகின்ற – திருமுறை6:93 22/2
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும் – திருமுறை6:95 3/3
நீதி கொடி விளங்க நீண்டு – திருமுறை6:100 4/4
நீதி கொடியே சிவகாம நிமல கொடியே அருளுகவே – திருமுறை6:107 1/4
நீட்டு கொடியே சன்மார்க்க நீதி கொடியே சிவ கீத – திருமுறை6:107 3/1
தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்க பெரு நீதி செலுத்தாநின்ற – திருமுறை6:108 9/2
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே – கீர்த்தனை:1 94/1
உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவ பெருவாதி – கீர்த்தனை:1 108/1
நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – கீர்த்தனை:1 147/1,2
சமரச சத்திய சன்மார்க்க நீதி
செங்கோல் அளித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 5/2,3
நடு வெளிக்கு உள்ளே நடத்திய நீதி
சிவ வெளியாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 12/2,3
நீயே வலிந்து இங்கு என்னை ஆண்ட நீதி சோதியே – கீர்த்தனை:29 98/1
சுத்த சிவ சன்மார்க்க நீதி சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/1
நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – கீர்த்தனை:41 16/2
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – தனிப்பாசுரம்:13 2/3

மேல்


நீதி_இலார் (1)

நீதி_இலார் வாயிலிடை நின்று அலைந்த நெஞ்சகனேன் – திருமுறை2:61 10/1

மேல்


நீதி_உளோர் (1)

கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர்
சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில் – திருமுறை1:3 1/510,511

மேல்


நீதிநூல் (2)

உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக – தனிப்பாசுரம்:33 1/2
துளங்கிடும் அ ஊர் உறை அ தோன்றல் ஓர் நீதிநூல் சொன்னான் இந்நாள் – தனிப்பாசுரம்:33 1/3

மேல்


நீதியதோ (1)

நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 1/3,4

மேல்


நீதியனே (1)

நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும் – திருமுறை2:58 2/2

மேல்


நீதியாய் (1)

சோதியாய் சோதியா சொல் பயனாய் நீதியாய்
ஆங்கார நீக்கும் அகார உகாரம்-அதாய் – திருமுறை1:3 1/26,27

மேல்


நீதியால் (1)

பொரு வலற்று அரையர் எத்திசையுளும் நீதியால் பொலிக யாரும் புகழ் சிவா துவித சித்தாந்த மெய் சரணர் எண் புல்க நாளும் – தனிப்பாசுரம்:32 1/3

மேல்


நீதியில் (1)

நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் – திருமுறை6:108 21/2

மேல்


நீதியிலே (4)

நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே – திருமுறை6:60 94/4
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானை – திருமுறை6:71 10/2
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – திருமுறை6:97 1/3
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – கீர்த்தனை:41 38/3

மேல்


நீதியும் (3)

நீதியும் நிலையும் சத்திய பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் – திருமுறை6:58 7/2
நீதியும் நீர்மையும் ஓங்க பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:78 6/2
சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே – திருமுறை6:78 8/4

மேல்


நீதியே (7)

நீதியே எனை நீ மருவாததே – திருமுறை2:28 3/4
மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே
தஞ்சத்தால் வந்து அடைந்திடும் அன்பர்கள்-தம்மை காக்கும் தனி அருள்_குன்றமே – திருமுறை5:20 1/3,4
நீதியே நடத்தும் தனி பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை – திருமுறை6:13 89/3
நீதியே எலாம் வல்லவா நல்லவா நினைந்தே – திருமுறை6:24 17/2
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 21/4
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே – திருமுறை6:30 12/2
பேயேன் அளவில் விளங்குகின்றது என்ன நீதியே – கீர்த்தனை:29 23/4

மேல்


நீதியேயோ (1)

ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால் – திருமுறை5:8 8/4

மேல்


நீதியை (3)

நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை – திருமுறை6:49 8/3
நிமல நிற்குணத்தை சிற்குணாகார நீதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 19/4
நித்தியன் ஆக்கி மெய் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த – திருமுறை6:69 6/3

மேல்


நீதியோ (3)

சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ – திருமுறை5:10 4/3
நீதியோ எனை நிலைக்கவைத்தவா – திருமுறை5:12 15/2
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:30 8/4

மேல்


நீந்த (2)

கடையனேன் இன்னும் எத்தனை நாள் செலும் கடும் துயர்_கடல் நீந்த
விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே – திருமுறை5:41 9/1,2
பேயனேன் இன்னும் எத்தனை நாள் செலும் பெரும் துயர்_கடல் நீந்த
மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்கு – திருமுறை5:41 10/1,2

மேல்


நீந்தி (3)

நீராக நீந்தி நிலைத்தோரும் சேராது – திருமுறை1:3 1/1382
சந்தமாம் புகழ் அடியரில் கூடி சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 8/3,4
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை4:10 2/1,2

மேல்


நீந்தினேன் (1)

காம_கடலை கடந்து வெகுளி_கடலை நீந்தினேன்
கடிய மயக்க_கடலை தாண்டி அடியை ஏந்தினேன் – கீர்த்தனை:29 63/1,2

மேல்


நீந்தும் (1)

நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3/2

மேல்


நீந்தேன் (1)

பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை – திருமுறை5:24 3/2

மேல்


நீப்பதுவாய் (1)

நீப்பதுவாய் தன்னுள் நிறுத்துவதாய் பூப்பது இன்றி – திருமுறை1:3 1/54

மேல்


நீப (1)

தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 2/1

மேல்


நீப_தாரானொடும் (1)

தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 2/1

மேல்


நீயா (1)

நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே – தனிப்பாசுரம்:11 6/4

மேல்


நீயாக (1)

காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னை – கீர்த்தனை:38 8/3

மேல்


நீயாகிலும் (1)

நீயாகிலும் சற்று இரங்கு கண்டாய் ஒற்றி நின்மலனே – திருமுறை2:64 3/4

மேல்


நீயும் (40)

நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் – திருமுறை1:3 1/578
எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று – திருமுறை1:6 115/3
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்த – திருமுறை1:7 62/2
நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன் – திருமுறை1:7 100/1
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ – திருமுறை1:7 101/3
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில் – திருமுறை1:8 142/3
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய் – திருமுறை1:8 150/3
நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு – திருமுறை2:27 10/2
வன்பு-அதாகிய நீயும் என்னுடனே வருதியோ அன்றி நிற்றியோ அறியேன் – திருமுறை2:37 2/2
எஞ்சல் இலா பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும்
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை2:94 18/3,4
நீயும் வஞ்சக நெஞ்சன் என்றால் இந்த நிலத்தே – திருமுறை2:94 23/2
நீயும் கைவிட என்னை நினைத்தியோ – திருமுறை2:94 41/4
ஓடி ஒளிப்பார் அவர் நீயும் ஒக்க ஓட உன் வசமோ – திருமுறை3:16 9/2
நாடி நடிப்பார் நீயும் உடன் நடித்தால் உலகர் நகையாரோ – திருமுறை3:16 9/3
நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ – திருமுறை5:10 8/3
நிலைக்கும் தணிகை என் அரசை நீயும் நினையாய் நினைப்பதையும் – திருமுறை5:19 7/1
மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனை பார்த்திலை அந்தோ – திருமுறை6:14 1/3
உளம் தரு கருணை தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ – திருமுறை6:14 2/4
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும்
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3/3,4
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய் நீயும் இங்கு அறிந்திலையேயோ – திருமுறை6:14 6/4
இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாயே – திருமுறை6:14 7/4
உரிமையால் யானும் நீயும் ஒன்று என கலந்துகொண்ட – திருமுறை6:21 10/3
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே – திருமுறை6:24 8/3
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 11/4
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:66 5/2
காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின் – திருமுறை6:77 1/3
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல – திருமுறை6:77 2/3
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:106 18/1
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:106 18/2
ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே – திருமுறை6:106 42/4
புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள் – திருமுறை6:106 46/2
விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:106 46/4
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:106 48/4
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:106 49/4
ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை – கீர்த்தனை:11 2/3
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கும் தன்மையே – கீர்த்தனை:29 26/1
கோவே நீயும் என்னுள் கலந்துகொண்டாய் நாட்டியே – கீர்த்தனை:29 95/4
நானும் நீயும் ஒன்று என்று உரைத்து நல்கு சோதியே – கீர்த்தனை:29 97/4
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – தனிப்பாசுரம்:25 2/1
நெடும் பொற்பு_உடையோய் நீயும் எம் போல் – திருமுகம்:1 1/67

மேல்


நீயும்-தான் (1)

ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-தான்
அவலம் என்றால் என் சாற்றுவதே நான் இவணம் – திருமுறை1:3 1/1175,1176

மேல்


நீயுமாய் (1)

யானும் நீயுமாய் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே – திருமுறை5:11 7/2

மேல்


நீயே (44)

கண்காணியாய் நீயே காணி அல்லாய் நீ இருந்த – திருமுறை1:3 1/843
நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால் – திருமுறை1:4 81/3
அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே – திருமுறை1:4 100/3
அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே
பிடித்தேன் உன் பொன்_பாத பேறு – திருமுறை1:4 100/3,4
படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை1:5 73/1
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற – திருமுறை1:6 33/1
நீயே எனது பிழை குறிப்பாய் எனில் நின் அடிமை – திருமுறை1:7 26/1
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 86/4
படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:18 5/4
வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே – திருமுறை2:37 4/1
ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் – திருமுறை2:54 9/2
உற்ற_துணை நீயே மற்று ஓர் துணையும் இல்லை என்றே – திருமுறை2:75 9/2
அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா – திருமுறை2:85 9/2
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை2:94 13/1,2
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் – திருமுறை6:13 19/3
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 78/4
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/4
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 7/2
புரிந்து அ மறையை புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே – திருமுறை6:17 6/3
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில் – திருமுறை6:17 13/3
நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான் – திருமுறை6:17 14/3
நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்து கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே – திருமுறை6:22 5/4
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே
மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை6:22 7/1,2
நின்றுகொண்டு ஆடும் தருணம் இங்கு இதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே – திருமுறை6:24 55/4
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:31 3/3
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே – திருமுறை6:31 9/3
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன் – திருமுறை6:35 5/1,2
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் – திருமுறை6:39 4/2
நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் – திருமுறை6:55 10/1
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன் – திருமுறை6:58 5/1
கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:58 5/3,4
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:60 88/3
மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே – திருமுறை6:64 33/4
நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று – திருமுறை6:65 1/235
ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/267,268
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:75 6/4
இ பாரில் என்றன்னை நீயே வருவித்து இசைவுடனே – திருமுறை6:84 1/2
நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய – திருமுறை6:93 23/3
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே – திருமுறை6:102 10/3
இழியாது அருள்வாய் பொது மேவிய எந்தை நீயே – திருமுறை6:108 30/4
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:108 45/4
நீயே வலிந்து இங்கு என்னை ஆண்ட நீதி சோதியே – கீர்த்தனை:29 98/1
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் – தனிப்பாசுரம்:7 11/3

மேல்


நீயோ (7)

நீயோ சிறிதும் நினைந்திலை அ இன்பம் என்னை – திருமுறை1:3 1/523
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார் – திருமுறை1:8 92/2
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று – திருமுறை1:8 103/3
நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன் நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே – திருமுறை6:66 3/4
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:66 4/4
நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய் – திருமுறை6:86 7/2
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் – திருமுறை6:106 55/2

மேல்


நீர் (297)

ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த – திருமுறை1:2 1/304
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற – திருமுறை1:2 1/688
குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின் – திருமுறை1:2 1/690
தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி – திருமுறை1:2 1/808
பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர்
தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில் – திருமுறை1:2 1/817,818
வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_தானாய் – திருமுறை1:3 1/47
நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும் – திருமுறை1:3 1/153
அம் நீர் குரும்பை அவை என்றாய் மேல் எழும்பும் – திருமுறை1:3 1/665
வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மை – திருமுறை1:3 1/668
நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான் – திருமுறை1:3 1/679
ஆறா சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் – திருமுறை1:3 1/681
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே செவ் இதழ்_நீர் – திருமுறை1:3 1/740
விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர் – திருமுறை1:3 1/941
ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ – திருமுறை1:3 1/984
வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே – திருமுறை1:3 1/1237
பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்த – திருமுறை1:3 1/1323
ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின் – திருமுறை1:3 1/1381
வெம் கோடை ஆதபத்தின் வீழ் நீர் வறந்து உலர்ந்தும் – திருமுறை1:4 23/1
நீர் சிந்தா வன்கண் நிலை – திருமுறை1:4 23/4
புல் அங்கண நீர் புழை என்கோ புற்று என்கோ – திருமுறை1:4 26/1
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்கல் – திருமுறை1:4 29/1
நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்றார் – திருமுறை1:4 36/3
நின் அடியார் கூட்டத்தில் நீர் இவனை சேர்த்திடு-மின் – திருமுறை1:4 98/3
வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை1:5 25/1
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை1:5 38/2
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை1:5 79/3
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே – திருமுறை1:5 83/3
பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம் – திருமுறை1:6 13/2
வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள் – திருமுறை1:6 52/1
நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில் – திருமுறை1:6 82/1
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை1:6 94/4
வெவ் வழி நீர் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே – திருமுறை1:6 108/4
பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான் – திருமுறை1:6 123/3
வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் – திருமுறை1:6 124/1
தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு – திருமுறை1:6 141/1
கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண் – திருமுறை1:6 141/2
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமை கண் புன் கண் வன் கண் – திருமுறை1:6 141/3
காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவை கலித்திடும் நீர்
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்ப – திருமுறை1:6 190/2,3
நீர் உரு ஆக்கி சுமந்தார் அதனை நினைந்திலையே – திருமுறை1:7 24/3
மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 89/4
அண்ணால் ஒற்றி இருந்தவரே ஐயரே நீர் யார் என்றேன் – திருமுறை1:8 2/2
மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடை – திருமுறை1:8 6/2
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை1:8 9/2
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் – திருமுறை1:8 10/2
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 13/2
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 17/1
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை1:8 18/1
நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ – திருமுறை1:8 19/1
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும் – திருமுறை1:8 21/1
ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன் – திருமுறை1:8 24/1
துருமம் செழிக்கும் பொழில் ஒற்றி தோன்றால் இங்கு நீர் வந்த – திருமுறை1:8 27/1
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 28/2
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையை குறிப்பித்தார் – திருமுறை1:8 39/2
உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை1:8 49/1
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார் – திருமுறை1:8 51/2
ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் – திருமுறை1:8 54/1
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர்
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – திருமுறை1:8 57/1,2
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – திருமுறை1:8 67/1
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை1:8 68/2
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 74/2
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான் – திருமுறை1:8 76/2
வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர்
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் காண் – திருமுறை1:8 77/1,2
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம – திருமுறை1:8 82/2
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை_இலோர் – திருமுறை1:8 84/1
ஞாலம் நிகழும் புகழ் ஒற்றி நடத்தீர் நீர் தான் நாட்டமுறும் – திருமுறை1:8 85/1
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை1:8 86/3
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி காதலர் நீர்
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை1:8 89/1,2
அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி – திருமுறை1:8 91/1
மறி நீர் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 97/1
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன் – திருமுறை1:8 105/2
விச்சை பெருமான் எனும் ஒற்றி விடங்க பெருமான் நீர் முன்னம் – திருமுறை1:8 110/1
நட வாழ்வு ஒற்றி_உடையீர் நீர் நாகம் அணிந்தது அழகு என்றேன் – திருமுறை1:8 114/1
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க – திருமுறை1:8 114/2
நலமாம் ஒற்றி_உடையீர் நீர் நல்ல அழகர் ஆனாலும் – திருமுறை1:8 116/1
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் – திருமுறை1:8 117/1
ஆட்டு தலைவர் நீர் ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கு ஓர் – திருமுறை1:8 123/1
இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன் – திருமுறை1:8 125/1
என் ஆர்_உயிர்க்கு பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் – திருமுறை1:8 127/1
தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன் – திருமுறை1:8 133/2
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும் – திருமுறை1:8 134/2
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 141/2
ஓங்கும் தளியில் ஒளித்தீர் நீர் ஒளிப்பில் வல்லராம் என்றேன் – திருமுறை1:8 142/2
நிலையை தவறார் தொழும் ஒற்றி நிமல பெருமான் நீர் முன்னம் – திருமுறை1:8 147/1
புரக்கும் குணத்தீர் திருவொற்றி புனிதரே நீர் போர் களிற்றை – திருமுறை1:8 149/1
பதம் கூறு ஒற்றி பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான் – திருமுறை1:8 150/1
வள நீர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் மாதே நாம் – திருமுறை1:8 152/1
உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை1:8 152/2
உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை1:8 152/2
குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த – திருமுறை1:8 152/3
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் – திருமுறை1:8 153/1
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் – திருமுறை1:8 153/1
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன் – திருமுறை1:8 153/2
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன் – திருமுறை1:8 153/2
முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று – திருமுறை1:8 153/3
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 153/4
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன் – திருமுறை1:8 155/2
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் – திருமுறை1:8 156/1
காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை – திருமுறை1:8 156/3
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை1:8 157/1
தேவர்க்கு அரிய ஆனந்த திரு_தாண்டவம் செய் பெருமான் நீர்
மேவ குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன் – திருமுறை1:8 159/1,2
தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை1:8 162/1
மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் – திருமுறை1:8 163/1
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் – திருமுறை1:8 165/2
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:2 3/1
கடவுள் நீறு இடா கடையரை கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக – திருமுறை2:7 1/1
போற்றி நீறு இடா புலையரை கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே – திருமுறை2:7 2/1
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:7 3/2
நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் – திருமுறை2:10 10/1
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே – திருமுறை2:14 7/4
வாசி மேவிவரும் வல்லி கேச நீர்
தூசில் கந்தையை சுற்றி ஐயோ பரதேசி – திருமுறை2:14 8/2,3
சாரும் நல் பொருளாம் வலிதாய நீர்
பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர் – திருமுறை2:14 9/2,3
இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர் – திருமுறை2:15 1/3
இந்த வண்ணம் நீர் இருந்திடுவீரேல் என் சொலார் உமை இ உலகத்தார் – திருமுறை2:15 5/3
இல்லை நீர் பிச்சையெடுக்கின்றீரேனும் இரக்கின்றோர்களும் இட்டு உண்பர் கண்டீர் – திருமுறை2:15 6/3
கவள வீற்று கரி உரி போர்த்த நீர்
இவளை ஒற்றிவிட்டு எங்ஙனம் சென்றிரோ – திருமுறை2:19 2/3,4
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர்
இடையில் ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றிரோ – திருமுறை2:19 4/3,4
உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர்
குறை இலா ஒற்றி கோயில்-கண் உள்ளிரோ – திருமுறை2:19 5/3,4
கணம் கொள் காமனை காய்ந்து உயிர் ஈந்த நீர்
வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே – திருமுறை2:19 6/3,4
வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர்
ஈடில் என்னளவு எங்கு ஒளித்திட்டிரோ – திருமுறை2:19 7/3,4
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர்
குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ – திருமுறை2:19 8/3,4
நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர்
மிடியனேன் அருள் மேவ விரும்பிரோ – திருமுறை2:19 9/3,4
விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர்
துதி கொள்வீர் என் துயரை துரத்துமே – திருமுறை2:19 10/3,4
நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் – திருமுறை2:20 17/3
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:24 1/3
நீர் கொண்டும் காணாத நித்தன் ஒற்றியூரன் அடி – திருமுறை2:30 15/3
பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:42 6/1
மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல – திருமுறை2:42 8/1
ஆளை அழுத்தும் நீர் குழியில் அழுந்தி அழுந்தி எழுந்து அலைந்தேன் – திருமுறை2:43 6/2
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:44 1/3
கண்டு நெஞ்சு உருகி கண்கள் நீர் சோர கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் – திருமுறை2:44 6/2
குண்டு நீர் ஞாலத்திடை அலைகின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே – திருமுறை2:44 6/4
நீர் ஆர் சடை மேல் நிலவொளியை காணேனோ – திருமுறை2:45 23/4
சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் – திருமுறை2:46 1/1
அழுது நெஞ்சு அயர்ந்து உமை நினைக்கின்றேன் ஐய நீர் அறியாததும் அன்றே – திருமுறை2:46 2/1
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 2/4
வன்மை பேசிய வன் தொண்டர் பொருட்டாய் வழக்கு பேசிய வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:46 4/1
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க – திருமுறை2:46 6/2
எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமை செய்கையும் இற்று என அறிவீர் – திருமுறை2:46 9/2
கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்று கடன்கழித்திட்டனன் அல்லால் – திருமுறை2:47 6/1
தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் என சாற்றிடில் தரியேன் – திருமுறை2:51 10/3
ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் – திருமுறை2:52 7/1
ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:54 1/2
உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர்
செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள் – திருமுறை2:54 3/1,2
புதியன் என்று எனை போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமை – திருமுறை2:54 6/1
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய – திருமுறை2:54 9/1
மடுக்கும் நீர் உடை பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் – திருமுறை2:55 1/1
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது – திருமுறை2:55 3/1
கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்க கண்டு இருக்கின்றது கடனோ – திருமுறை2:55 5/3
மறவி கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ – திருமுறை2:55 6/2
மலிய உண்டிட வருகின்றேன் வரும் முன் மாற்றுகிற்பிரேல் வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:55 7/3
ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ – திருமுறை2:55 8/3
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் – திருமுறை2:55 9/2
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 10/2
எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடி – திருமுறை2:57 2/1
என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் – திருமுறை2:68 8/1
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் – திருமுறை2:83 10/1
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:86 1/1
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் – திருமுறை2:94 1/1
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் – திருமுறை2:94 3/1
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் – திருமுறை2:94 3/1
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் – திருமுறை2:94 4/2
வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் – திருமுறை2:94 19/1
ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில் – திருமுறை2:94 38/1
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை2:102 8/4
கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை2:102 9/2
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே – திருமுறை3:5 6/4
வல்லால் இயன்ற முலை என்றார் வல்லார் நீர் என்றேன் உன் சொல் – திருமுறை3:5 10/3
ஆர்த்து மலி நீர் வயல் ஒற்றி அமர்ந்தார் மதியோடு அரவை முடி – திருமுறை3:15 9/1
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை4:1 17/3
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை4:4 8/4
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை4:7 8/2
இலை குள நீர் அழைத்து அதனில் இடங்கர் உற அழைத்து அதன் வாய் – திருமுறை4:11 3/1
வனம் காத்து நீர் அளித்த வள்ளலே அன்பால் – திருமுறை5:1 2/3
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை5:1 11/1
கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து – திருமுறை5:2 6/1
மண் நீர் அனல் வளி வான் ஆகி நின்று அருள் வத்து என்றே – திருமுறை5:5 25/1
தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே – திருமுறை5:5 25/4
தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர் தாகமுற்றேன் தயை செய்வாயோ – திருமுறை5:9 14/2
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ – திருமுறை5:10 10/2
அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறா தாகம் தீரேனோ – திருமுறை5:22 1/3
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ – திருமுறை5:22 5/2
தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை5:24 1/3
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே – திருமுறை5:29 1/3
அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன் – திருமுறை5:42 4/3
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன் – திருமுறை5:42 6/1
நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே – திருமுறை5:43 3/4
யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர்
தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ – திருமுறை5:48 1/1,2
நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை5:51 8/1
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – திருமுறை5:52 3/2
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை5:55 16/3
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை5:55 18/2
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 30/4
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 8/1
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடா தயிரிலே நெகிழ்ந்த – திருமுறை6:9 3/3
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 57/2
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 57/2
அழுது விழிகள் நீர் துளும்ப கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 1/2
பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் – திருமுறை6:22 10/3
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/3
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:25 7/1
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:33 1/3
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே – திருமுறை6:33 3/2
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:34 4/3
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:34 5/2
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உரு காட்டி – திருமுறை6:34 7/2
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:35 11/1
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே – திருமுறை6:45 4/2
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி – திருமுறை6:58 3/1
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:62 5/2
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:62 8/4
நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி – திருமுறை6:65 1/363
நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல – திருமுறை6:65 1/427
நீர் இயல் பலபல நிறைத்து அதில் பிறவும் – திருமுறை6:65 1/429
நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும் – திருமுறை6:65 1/549
சேற்று நீர் இன்றி நல் தீம் சுவை தரும் ஓர் – திருமுறை6:65 1/1395
ஊற்று நீர் நிரம்ப உடைய பூம் தடமே – திருமுறை6:65 1/1396
நீர் நசை தவிர்க்கும் நெல்லி அம் கனியே – திருமுறை6:65 1/1403
கண்ணில் நீர் பெருகி கால் வழிந்து ஓடிட – திருமுறை6:65 1/1460
அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:66 5/4
இத்தகை உலகிடை அவைக்கும் என்றனக்கும் ஏதும் சுதந்தரம் இல்லை இங்கு இனி நீர்
எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 1/3,4
அகத்து ஒன்று புறத்து ஒன்று நினைத்தது இங்கு இல்லை அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே நீர்
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:76 3/1,2
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர்
ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 6/3,4
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் – திருமுறை6:76 9/3
அணிந்து அறியேன் மனம் உருக கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும் – திருமுறை6:80 9/2
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே – திருமுறை6:87 9/1
நித்தியம் பெற்று உய்யலாம் நீர் – திருமுறை6:93 35/4
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திடு-மின் சத்தியம் நீர்
நல் மார்க்கம் சேர்வீர் இ நாள் – திருமுறை6:93 42/3,4
நீர் அத்தை சேர்வீர் நிஜம் – திருமுறை6:93 44/4
ஆயாமையாலே நீர் ஆதி அனாதி ஆகிய சோதியை அறிந்துகொள்கில்லீர் – திருமுறை6:96 3/1
பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இ பொய் உடல் வீழ்ந்தால் – திருமுறை6:96 9/1
கண்ணாக காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டு கருத அறியீரே – திருமுறை6:96 10/3
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே – திருமுறை6:97 1/2
கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/2
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:98 4/1
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:98 4/3
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:98 7/1
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர் – திருமுறை6:98 8/1
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:98 8/4
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:98 11/3
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்
பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:98 17/3,4
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:98 19/4
இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் – திருமுறை6:98 25/1
பிறந்தவரை நீராட்டி பெருக வளர்த்திடுகின்றீர் பேயரே நீர்
இறந்தவரை சுடுகின்றீர் எவ்வணம் சம்மதித்தீரோ இரவில் தூங்கி – திருமுறை6:99 5/1,2
பிணம் கழுவி எடுத்துப்போய் சுடுகின்றீர் இனி சாகும் பிணங்களே நீர்
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:99 6/2,3
பிணம் புதைக்க சம்மதியீர் பணம் புதைக்க சம்மதிக்கும் பேயரே நீர்
எணம் புதைக்க துயில்வார் நும்-பால் துயிலற்கு அஞ்சுவரே இழுதையீரே – திருமுறை6:99 7/3,4
பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் என பகர்கின்றேன் நீர்
சிரம் நெளிக்க சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி – திருமுறை6:99 9/1,2
கொலை தொழிலில் கொடியீர் நீர் செத்தாரை சுடுகின்ற கொடுமை நோக்கி – திருமுறை6:99 10/2
மண் அனந்தம் கோடி அளவு உடையது நீர் அதனில் வயங்கிய நூற்றொரு கோடி மேல் அதிகம் வன்னி – திருமுறை6:101 22/1
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:106 20/3
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:108 40/4
நீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 37/2
நேசரே நீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 37/3
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/2
சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/1
நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர் துளிக்குதே – கீர்த்தனை:29 87/2
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – கீர்த்தனை:41 10/2
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – கீர்த்தனை:41 37/4
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே – கீர்த்தனை:41 38/2
நீர் வளம் நில வளம் நிறைந்த பொற்பு அது – தனிப்பாசுரம்:2 1/1
திண் தகு தேறு இட சிறிது தெளி நீர் போல் தெளிந்து அறிவு சிறிது தோன்ற – தனிப்பாசுரம்:2 31/2
பண்டுறும் அன்பொடு விழிகள் நீர் சொரிய வியந்து துதிபண்ணுவானால் – தனிப்பாசுரம்:2 31/4
கண் பார் என்று அயர்ந்து பணிந்து அழுது இரு கண் நீர் சொரிய கலங்கினானை – தனிப்பாசுரம்:2 43/1
ஓலையிலே பொறித்த நந்தி ஓடையிலே தெய்வ நல் நீர் ஓடி ஆடி – தனிப்பாசுரம்:3 2/4
பொடித்து கைகுவித்து கருத்து உருகி கண்களில் நீர் காண நின்றே – தனிப்பாசுரம்:3 11/4
சந்நிதியை சார்ந்து விழி ஆனந்த நீர் வெள்ளம் ததும்ப பல் கால் – தனிப்பாசுரம்:3 14/2
மரு முடிக்கு மலர் நந்தவனத்தினை உள் அன்புடனே வணங்கி தூ நீர்
உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/3,4
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – தனிப்பாசுரம்:9 3/2
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும் – தனிப்பாசுரம்:10 4/1
உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த – தனிப்பாசுரம்:10 5/1
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – தனிப்பாசுரம்:10 7/2
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார் – தனிப்பாசுரம்:10 8/3
ஒற்றி நகரீர் மனவாசி உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 10/1
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர்
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – தனிப்பாசுரம்:10 13/1,2
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 23/1
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – தனிப்பாசுரம்:10 24/2
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/2
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் – தனிப்பாசுரம்:11 1/2
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர்
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால் – தனிப்பாசுரம்:11 3/2,3
இரு மை அளவும் பொழில் ஒற்றி_இடத்தீர் முனிவர் இடர் அற நீர்
பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார் – தனிப்பாசுரம்:11 4/1,2
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காம – தனிப்பாசுரம்:11 5/2
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை மிகும் – தனிப்பாசுரம்:11 7/1
வண்மை தருவீர் ஒற்றி நின்று வருவீர் என்னை மருவீர் நீர்
உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார் – தனிப்பாசுரம்:11 9/1,2
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – தனிப்பாசுரம்:15 9/1
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – தனிப்பாசுரம்:15 9/2
முடி மேலும் போய் குலாவுமே வான் முடி நீர்
ஊர்ந்து வலம்செய்து ஒழுகும் ஒற்றியூர் தியாகரை நாம் – தனிப்பாசுரம்:16 4/2,3
வரும் குள நீர் கொண்டு அலம்பல் அமையாதே மண் எடுத்து வருந்தி தேய்த்து – தனிப்பாசுரம்:27 3/2
சீர் விளை தூய்மை நீர் விளையாடி – திருமுகம்:4 1/5
கரைதரு விண் நீர் கடி தடம் ஆக – திருமுகம்:4 1/213
நல் நீர் ஆடி நறு மலர் கொய்து – திருமுகம்:4 1/395

மேல்


நீர்-தன்னை (1)

கல நீர்-தன்னை கண்ணில் சிந்தி – திருமுகம்:4 1/310

மேல்


நீர்-தாம் (2)

விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை1:8 22/3
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல் – திருமுறை3:5 7/3

மேல்


நீர்-தான் (1)

மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான்
ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் நான் – தனிப்பாசுரம்:11 2/2,3

மேல்


நீர்_தானாய் (1)

வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_தானாய்
வழிபடும் நான்-தான்_தானாய் வான் ஆதி – திருமுறை1:3 1/47,48

மேல்


நீர்_நாகம் (1)

மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க – திருமுறை1:8 114/2

மேல்


நீர்_முடியனை (1)

தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு – திருமுறை1:6 141/1

மேல்


நீர்க்கு (2)

நீர்க்கு இசைந்த நாமம் நிலை மூன்று கொண்ட பெயர் – தனிப்பாசுரம்:14 2/1
போர்க்கு இசைந்தது என்று அறியா புல் நெஞ்சே நீர்க்கு இசைந்தே – தனிப்பாசுரம்:14 2/2

மேல்


நீர்க்கும் (1)

நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா – திருமுறை3:14 7/1

மேல்


நீர்க்குமிழியோ (1)

உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை5:55 15/2

மேல்


நீர்மை (6)

பண் நீர்மை கொண்ட தமிழ் பா_மாலையால் துதித்து – திருமுறை1:2 1/605
கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை
என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி – திருமுறை1:3 1/246,247
வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மை
சாடி என்பாய் நீ அயலோர் தாது கடத்து இடும் மேல் – திருமுறை1:3 1/668,669
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை1:6 141/4
நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகா கடையேன் – திருமுறை4:8 2/1
நேர்பாட்டில் பிழை குறியேல் அருள் செவிக்கு ஏற்பித்தல் அருள் நீர்மை அன்றோ – தனிப்பாசுரம்:1 4/4

மேல்


நீர்மை_அல (1)

நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகா கடையேன் – திருமுறை4:8 2/1

மேல்


நீர்மையன (1)

நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:101 11/3

மேல்


நீர்மையால் (1)

தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம் – திருமுறை5:5 25/2

மேல்


நீர்மையினால் (1)

நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால்
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய் – திருமுறை1:7 66/2,3

மேல்


நீர்மையும் (1)

நீதியும் நீர்மையும் ஓங்க பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:78 6/2

மேல்


நீர்விடல் (1)

வாழையை தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே – திருமுறை1:6 55/4

மேல்


நீராக (1)

நீராக நீந்தி நிலைத்தோரும் சேராது – திருமுறை1:3 1/1382

மேல்


நீராட்டி (1)

பிறந்தவரை நீராட்டி பெருக வளர்த்திடுகின்றீர் பேயரே நீர் – திருமுறை6:99 5/1

மேல்


நீராட (1)

வந்து உயிர்க்கும் உயிர்களுக்கும் சலிப்பாமே முப்பொழுதும் மலி நீராட
நிந்தை என்பது எங்கே நாம் இங்கே வந்து அகப்பட்டோம் நிலையல் தம் ஓர் – தனிப்பாசுரம்:27 4/2,3

மேல்


நீராடல் (1)

நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக – திருமுறை1:3 1/928

மேல்


நீராடாள் (1)

நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை3:2 4/3

மேல்


நீராடி (2)

கச்சியிலே பிச்சைகொண்டு காசியிலே நீராடி கடிது போகி – தனிப்பாசுரம்:2 44/2
அன்புடன் புனித நீராடி நீறு அணிந்து – தனிப்பாசுரம்:3 48/1

மேல்


நீராடுவேனோ (1)

வண்மை அகலாது அருள்_கடல் நீராடுவேனோ ஆடேனோ – திருமுறை3:15 8/3

மேல்


நீராய் (2)

உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு – திருமுறை1:2 1/810
கானலினை நீராய் களித்தனையே ஆன கிரியா – திருமுறை1:3 1/1062

மேல்


நீரார் (1)

செந்நீர் புடைப்பு என்பார் தேர்ந்திலையே அம் நீரார்
கண்ணீர் தரும் பருவாய் கட்டுரைப்பார் சான்றாக – திருமுறை1:3 1/666,667

மேல்


நீரால் (2)

இவ்வகையில் பல பகர்ந்து விழுந்து இறைஞ்சி எழுந்திராது இரு கண் நீரால்
செவ்வகையில் குருநாதன் திரு_அடி கீழ் நிறை ஆறு செய்தான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 47/3,4
வாச நீரால் மஞ்சனம் ஆட்டி – திருமுகம்:1 1/16

மேல்


நீரானானை (1)

சோற்றானை சோற்றில் உறும் சுகத்தினானை துளக்கம் இலா பாரானை நீரானானை
காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண – திருமுறை6:48 4/1,2

மேல்


நீரிடத்தில் (1)

பாரிடத்தில் கொள்ளா பரிசினராய் நீரிடத்தில்
தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த – திருமுறை1:3 1/86,87

மேல்


நீரிடை (9)

பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ – திருமுறை2:55 5/2
நீரிடை பூ இயல் நிகழுறு திற இயல் – திருமுறை6:65 1/407
நீரிடை நான்கு இயல் நிலவுவித்து அதில் பல – திருமுறை6:65 1/413
நீரிடை அடி நடு நிலையுற வகுத்து அனல் – திருமுறை6:65 1/415
நீரிடை ஒளி இயல் நிகழ் பல குண இயல் – திருமுறை6:65 1/417
நீரிடை சத்திகள் நிகழ் வகை பலபல – திருமுறை6:65 1/419
நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல – திருமுறை6:65 1/423
நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல – திருமுறை6:65 1/425
நெருப்பிடை நீரும் நீரிடை புவியும் – திருமுறை6:65 1/547

மேல்


நீரில் (7)

நல் நீரில் ஆட்டுகின்ற நற்றாய் காண் எந்நீரின் – திருமுறை1:3 1/366
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில்
பண்டு கண்டும் காணா பரிசினராய் பொன்_மேனி – திருமுறை1:3 1/1324,1325
வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில்
தான் ஏயும் புவியே அ புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற – திருமுறை1:5 25/1,2
சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட – திருமுறை1:6 101/2
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3
மேவி படியில் தவறி நீரில் விழுந்த என்னையே – கீர்த்தனை:29 5/2
இந்த ஜபம் அடிக்கடி இங்கு ஆராலே செய முடியும் அந்தோ நீரில்
வந்து உயிர்க்கும் உயிர்களுக்கும் சலிப்பாமே முப்பொழுதும் மலி நீராட – தனிப்பாசுரம்:27 4/1,2

மேல்


நீரிலே (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:25 7/1

மேல்


நீரின் (3)

மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து – திருமுறை1:3 1/901
நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பி – திருமுறை2:42 3/1
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/2

மேல்


நீரினால் (1)

என்னை நின்னவனா கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி – திருமுறை2:18 10/1

மேல்


நீரினில் (5)

நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும் – திருமுறை6:65 1/403
நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல – திருமுறை6:65 1/405
நீரினில் சுவை நிலை நிரைத்து அதில் பல் வகை – திருமுறை6:65 1/409
நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல – திருமுறை6:65 1/411
நீரினில் சத்தர்கள் நிறை வகை உறை வகை – திருமுறை6:65 1/421

மேல்


நீரும் (7)

அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும் அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும் – திருமுறை1:5 41/1
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை1:5 69/2
தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்க – திருமுறை2:43 11/2
புண்ணும் வழும்பும் புலால் நீரும் புழுவும் பொதிந்த பொதி போல – திருமுறை2:77 11/1
பா ஆர் குதலை பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே – திருமுறை3:8 5/4
கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை5:55 14/1
நெருப்பிடை நீரும் நீரிடை புவியும் – திருமுறை6:65 1/547

மேல்


நீருமாய் (1)

நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ – திருமுறை5:10 8/3

மேல்


நீருற்ற (1)

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:25 27/4

மேல்


நீரே (14)

எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன் – திருமுறை2:103 2/2
களைப்பு அற கிடைத்த கருணை நல் நீரே
இளைப்பு அற வாய்த்த இன் சுவை உணவே – திருமுறை6:65 1/1399,1400
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 1/4
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 2/4
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 3/4
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 4/4
அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 5/4
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 6/4
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 7/4
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 8/4
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 9/4
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 10/4
நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே – திருமுறை6:98 6/4
ஞாலர் ஆதி வணங்கும் ஒற்றி_நாதர் நீரே நாட்டமுறும் – தனிப்பாசுரம்:11 8/1

மேல்


நீரேனும் (1)

நீரேனும் கூழேனும் கிடைத்தது கை ஏற்று வந்து நின்று வாங்கி – தனிப்பாசுரம்:3 38/4

மேல்


நீரேனே (1)

பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை5:22 1/4

மேல்


நீரை (3)

நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் – திருமுறை1:8 156/1
குறித்து அங்கு எடுத்திடும் கூவல் நீரை
விழற்கு முத்துலை வேண்டிட்டு இறைத்து – திருமுகம்:4 1/305,306
விழற்கு நீரை விடுவார் போல – திருமுகம்:4 1/383

மேல்


நீரையே (2)

நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில் – திருமுறை6:9 5/2
நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில் – திருமுறை6:9 5/2

மேல்


நீரோ (2)

ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும் – திருமுறை1:3 1/1090
நின்மலர் ஆகிய நீரோ என்றால் – திருமுகம்:1 1/59

மேல்


நீரோட்டில் (1)

கூடு என்கோ இ உடம்பை கோள் வினை நீரோட்டில் விட்ட – திருமுறை1:3 1/983

மேல்


நீல் (1)

நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால் – திருமுறை2:31 15/3

மேல்


நீல (23)

பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள் – திருமுறை1:2 1/547
நீல மணி மிடற்றின் நீடு அழகும் மால் அகற்றி – திருமுறை1:3 1/440
நீல மணி_கண்ட பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் – திருமுறை2:1 4/2
நிற்பது என்று நீ நீல நெஞ்சமே – திருமுறை2:21 9/1
ஞால கிடங்கரினை நம்பாதே நீல
மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் – திருமுறை2:30 25/2,3
அண்டனை எண் தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல
கண்டனை அடியர் கருத்தனை பூத கணத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:39 3/1,2
கறை மணக்கும் திரு நீல_கண்ட பெருமானே – திருமுறை2:45 1/2
நீல மணி மிடற்றின் நேர்மை-தனை பாரேனோ – திருமுறை2:45 30/4
நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:47 4/1
செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:47 5/2
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:47 8/1
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் – திருமுறை2:47 9/1
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 7/3
நீல களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை – திருமுறை2:89 3/1
அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றியார் நீல_கண்டர் – திருமுறை3:3 4/1
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை3:4 10/3
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் – திருமுறை3:11 7/1
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவ – திருமுறை3:12 7/2
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 9/3
பேர் உறு நீல பெரும் திரை-அதனால் – திருமுறை6:65 1/815
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:106 36/1
கையில் ஏறும் கனியே முக்கண் ஏறு பெற்ற இளங்காளாய் நீல
குயில் ஏறு மொழி கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி – தனிப்பாசுரம்:3 24/3,4
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான – தனிப்பாசுரம்:18 5/1

மேல்


நீல_கண்ட (1)

கறை மணக்கும் திரு நீல_கண்ட பெருமானே – திருமுறை2:45 1/2

மேல்


நீல_கண்டம் (3)

நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:47 4/1
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:47 8/1
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் – திருமுறை2:47 9/1

மேல்


நீல_கண்டம்-தான் (1)

செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:47 5/2

மேல்


நீல_கண்டர் (2)

அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றியார் நீல_கண்டர்
அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் – திருமுறை3:3 4/1,2
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர்
ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர் – திருமுறை3:11 7/1,2

மேல்


நீல_பருப்பதத்தில் (1)

பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள் – திருமுறை1:2 1/547

மேல்


நீலக்குடி (1)

நீலக்குடி இலங்கு நிட்களமே ஞாலத்து – திருமுறை1:2 1/194

மேல்


நீலம் (8)

ஆலந்துறையின் அணி முத்தே நீலம் கொள் – திருமுறை1:2 1/116
நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும் – திருமுறை1:2 1/147
கண்டம் அங்கே நீலம் உறா கால் – திருமுறை1:4 77/4
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:36 8/2
நீலம் இட்ட கண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒரு வழியாய் – திருமுறை2:70 7/1
தெண்டு அணி நீலம் ஓர் செங்குவளையினில் திகழ்வேன்-பால் – திருமுறை5:49 6/2
சீர் நீலம் ஆச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 7/2
சீர் நீலம் ஆச்சுதடி – கீர்த்தனை:26 7/3

மேல்


நீலன் (1)

நிற்பதலது உன் பொன்_அடியை நினையா கொடிய நீலன் எனை – திருமுறை2:77 3/2

மேல்


நீலனும் (1)

நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் – திருமுறை2:46 7/3

மேல்


நீலனேன் (1)

நீலனேன் கொடும் பொய்_அலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் – திருமுறை2:48 1/1

மேல்


நீலி (2)

ஓலம் காட்டும் பழையனூர் நீலி வாது அடக்கும் – திருமுறை1:2 1/501
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி – திருமுறை1:7 22/1

மேல்


நீலி-பால் (1)

நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் – திருமுறை6:14 4/2

மேல்


நீலியோ (1)

நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் – திருமுறை6:14 4/2

மேல்


நீவா (1)

நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:68 1/4

மேல்


நீவிர் (10)

மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 21/1
பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவை பார்ப்பதற்கு தரம்_இல்லீர் என்ற அதனாலோ – திருமுறை6:63 22/1
விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:91 1/3
துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே – திருமுறை6:92 10/4
அந்தோ உலகீர் அறியீரோ நீவிர் எலாம் – திருமுறை6:93 4/3
நரை மரணம் மூப்பு அறியா நல்ல உடம்பினரே நல் குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/1,2
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 10/1,2
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர்
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:98 13/2,3
பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே – திருமுறை6:98 22/4
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் – திருமுறை6:106 50/1

மேல்


நீவீர் (7)

முடுகாட்டு கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர்
இடுகாட்டு பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே – திருமுறை6:24 66/3,4
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:86 19/2
நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே – திருமுறை6:86 19/3
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும் – திருமுறை6:95 3/3
வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர்
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:98 8/3,4
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3
கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர்
நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே – திருமுறை6:99 3/2,3

மேல்


நீவீர்கள் (1)

நிதி இருக்கின்றது ஆதலால் நீவீர்கள் எல்லாம் – திருமுறை6:95 11/2

மேல்


நீழல் (6)

நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா – திருமுறை1:3 1/1136
தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் – திருமுறை1:4 61/2
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-பால் – திருமுறை1:4 102/3
கல் ஆல நீழல் அமர் கற்பகத்தை சொல் ஆர்ந்த – திருமுறை2:30 5/2
தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்க தகுந்த திரு_நாள் – திருமுறை5:36 3/3
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை5:38 5/2

மேல்


நீழலில் (3)

நடம் கொண்ட பொன் அடி நீழலில் நான் வந்து நண்ணும் மட்டும் – திருமுறை1:6 41/1
தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய் – திருமுறை1:6 139/2
நண்ணாததோர் அடி நீழலில் நண்ணும்படி பண்ணும் – திருமுறை5:32 10/2

மேல்


நீழலை (1)

நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா – திருமுறை1:3 1/1136

மேல்


நீள் (55)

நின்று ஒளிரும் நீள் ஒளியே செல்வாய் – திருமுறை1:2 1/8
நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் – திருமுறை1:2 1/195
நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும் – திருமுறை1:2 1/235
செம் கண் விடையோனே நீள் உவகை – திருமுறை1:2 1/298
தண்டலைக்குள் நீள் நெறி சிந்தாமணியே கொண்டல் என – திருமுறை1:2 1/348
கோளிலியின் அன்பர் குலம் கொள் உவப்பே நீள் உலகம் – திருமுறை1:2 1/374
நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை – திருமுறை1:2 1/401
நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை1:2 1/579
நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண் – திருமுறை1:2 1/659
பூண என்றால் ஈது ஒன்றும் போதாதோ நீள் நரக – திருமுறை1:3 1/500
நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம் – திருமுறை1:3 1/831
வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து – திருமுறை1:3 1/832
நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவான் பொன்_அறைக்கு – திருமுறை1:3 1/1291
தாள்_கோல் இடுவாரை சார்ந்து உறையேல் நீள் கோல – திருமுறை1:3 1/1292
நின் அன்பர்-தம் புகழின் நீள் மதுரம்-தன்னை இனி – திருமுறை1:4 40/3
நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்ச – திருமுறை1:4 64/1
நிற்கின்ற சுடரே அ சுடருள் ஓங்கும் நீள் ஒளியே அ ஒளிக்குள் நிறைந்த தேவே – திருமுறை1:5 22/4
நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக நீள் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாம் – திருமுறை1:5 55/3
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே – திருமுறை1:6 16/4
நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில் – திருமுறை1:6 82/1
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ – திருமுறை1:6 98/1
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும் – திருமுறை1:6 107/2
நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல் – திருமுறை1:6 150/1
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே – திருமுறை1:7 75/2
படை அன்ன நீள் விழி மின் நேர் இடை பொன் பசுங்கிளியே – திருமுறை1:7 89/3
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான் – திருமுறை1:8 36/2
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் – திருமுறை2:19 8/3
சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கி திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 8/4
மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 9/4
நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே – திருமுறை2:69 1/2
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:86 1/1
நீல களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை – திருமுறை2:89 3/1
நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே – திருமுறை2:94 49/4
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் – திருமுறை3:12 9/1
நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை4:2 20/1
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே – திருமுறை4:5 3/3
தண்ணின் நீள் பொழில் தணிகை அப்பனே – திருமுறை5:12 8/4
நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி – திருமுறை5:51 1/4
திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை5:51 13/3
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/3
நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன் – திருமுறை6:3 4/1
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 1/2
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம் – திருமுறை6:13 57/1
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:60 77/2
நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று – திருமுறை6:65 1/235
நிலம் பெறும் உயிர் வகை நீள் குழு அனைத்தும் – திருமுறை6:65 1/727
நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருற புரிந்து – திருமுறை6:69 8/2
சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான – திருமுறை6:71 10/1
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/2
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள்
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – கீர்த்தனை:41 6/1,2
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – கீர்த்தனை:41 19/2
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள்
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – தனிப்பாசுரம்:17 1/1,2
நெஞ்சு அழுத்துற அருள் நீள் தயாநிதியே – திருமுகம்:2 1/56
நேடியும் காணா நீள் பத முடியனாம் – திருமுகம்:4 1/61

மேல்


நீள்_சடையார் (1)

நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் – திருமுறை3:12 9/1

மேல்


நீள (6)

கோள்_உரை என்றால் எனக்கு கொண்டாட்டம் நீள நினை – திருமுறை1:2 1/656
கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன் – திருமுறை2:92 2/2
ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் – திருமுறை6:8 6/3
நாள் எதுவோ என்று நலியாதீர் நீள
நினையாதீர் சத்தியம் நான் நேர்ந்து உரைத்தேன் இ நாள் – திருமுறை6:93 47/2,3
நீள வல்லார்க்கு மேல் நீள வல்லார் நம்மை – கீர்த்தனை:35 15/1
நீள வல்லார்க்கு மேல் நீள வல்லார் நம்மை – கீர்த்தனை:35 15/1

மேல்


நீளல் (1)

நீளல் போதாது என நெஞ்சில் நினைத்தோ – திருமுகம்:4 1/252

மேல்


நீளாக்கும் (1)

ஆளாக்கி கொள்ளற்கு அமைவாயேல் நீளாக்கும்
செம் கேச வேணி சிவனே என் ஆணவத்திற்கு – திருமுறை1:4 95/2,3

மேல்


நீளாது (1)

நீளாது நீண்ட நிலையினதாய் மீளா – திருமுறை1:3 1/56

மேல்


நீளுகின்ற (1)

நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும் – திருமுறை1:2 1/763

மேல்


நீளுதே (2)

விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே
மேவி பிடித்துக்கொள்ளும்-தோறும் உவகை ஆளுதே – கீர்த்தனை:29 8/3,4
விந்தோநாத வெளியும் கடந்து மேலும் நீளுதே
மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே – கீர்த்தனை:29 57/1,2

மேல்


நீளும் (1)

நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர் – திருமுறை1:2 1/206

மேல்


நீற்றணி (1)

சுந்தர நீற்றணி துலங்கும் அன்பர்கள் – தனிப்பாசுரம்:2 6/3

மேல்


நீற்றர் (4)

பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை3:9 5/3
பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர் – திருமுறை3:11 6/1
வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை3:15 8/1
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 9/4

மேல்


நீற்றவனே (1)

நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள் – திருமுறை1:6 198/3

மேல்


நீற்றன் (1)

ஊற்றம் உற்று வெண்_நீற்றன் – திருமுறை2:8 6/1

மேல்


நீற்றால் (1)

நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன் – திருமுறை1:8 155/2

மேல்


நீற்றானை (1)

தோலானை சீர் ஒற்றி சுண்ண வெண்_நீற்றானை – திருமுறை2:30 14/3

மேல்


நீற்றில் (1)

நீற்றில் இட்ட நிலையா புன்_நெறி_உடையார்-தமை கூடி – திருமுறை4:11 2/1

மேல்


நீற்றின் (4)

சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான – திருமுறை1:3 1/1265
நீற்றின் மேனியர்-தங்களை கண்டால் நிற்க நிற்க அ நிமலரை காண்க – திருமுறை2:7 2/2
மெய் ஒன்று நீற்றின் விளக்கம் அது பாரேனோ – திருமுறை2:45 18/4
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ – திருமுறை6:6 4/3

மேல்


நீற்றினான்-தனை (1)

போற்றி ஒற்றியூர் புண்ணியன் திரு_நீற்றினான்-தனை – திருமுறை2:21 10/1

மேல்


நீற்றினை (1)

தெருளுறு நீற்றினை சிவ என்று உட்கொளில் – திருமுறை5:47 2/3

மேல்


நீற்று (27)

மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி – திருமுறை1:2 1/827
கேளா செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான் – திருமுறை1:4 27/3
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின் – திருமுறை1:6 196/2
தவள நீற்று மெய் சாந்த வினோதரே – திருமுறை2:19 2/1
பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:23 2/2
பாலின் நீற்று பரஞ்சுடரே மலர் – திருமுறை2:28 2/1
ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர் – திருமுறை2:30 9/2
நிலவு வெண் மதி சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் – திருமுறை2:36 5/3
செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:43 2/4
நிறையும் வெள் நீற்று கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே – திருமுறை2:44 9/4
செவ்வண்ண மேனி திரு_நீற்று பேர்_அழகா – திருமுறை2:45 8/1
இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் – திருமுறை2:71 7/2
வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும் – திருமுறை3:2 8/1
துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர் – திருமுறை3:3 6/1
பால் ஏறு அணி நீற்று அழகர் அவர் பாவியேனை பரிந்திலரே – திருமுறை3:10 2/2
தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னை சார்ந்திலரே – திருமுறை3:10 20/2
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவ – திருமுறை3:12 7/2
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் – திருமுறை3:15 4/1
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை4:3 1/1
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை4:3 2/2
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை4:3 5/2
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:3 6/3
நீற்று அணி விளங்கும் அவர்க்கு அருள் புரியும் நின் அடி_கமலங்கள் நினைந்தே – திருமுறை5:14 8/1
சுண்ண பொன் நீற்று ஒளி ஓங்கிய சோதி சுக பொருளே – திருமுறை6:78 2/2
பாத_பங்கயங்களும் பரவும் நீற்று ஒளி – தனிப்பாசுரம்:2 28/2
இரு வகை பவம் ஒழித்து இலகும் வெண்_நீற்று இனம் எங்கும் ஓங்க இணை_இல் நல் அறம் முன் ஆம் பயன் ஒரு நான்கும் ஈடேறி வெல்க – தனிப்பாசுரம்:32 1/2
கரிசில் வெண்_நீற்று கவசம் தரித்து – திருமுகம்:4 1/7

மேல்


நீற்று_அணியர் (1)

எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் – திருமுறை3:15 4/1

மேல்


நீற்றுக்கும் (1)

அடையாளம் என்ன ஒளிர் வெண் நீற்றுக்கும் அன்பு_இலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ – திருமுறை2:23 1/2

மேல்


நீற்றை (4)

அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க – திருமுறை2:7 1/2
திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:40 7/2
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றை பாரேனோ – திருமுறை2:45 21/4
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 3/2

மேல்


நீறாடி (1)

ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே – திருமுறை5:38 9/3

மேல்


நீறாய் (1)

கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய்
கொண்டு இகவா சார்பு குறித்தாரும் தொண்டுடனே – திருமுறை1:3 1/1305,1306

மேல்


நீறிடும் (1)

ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க – திருமுறை2:7 9/2

மேல்


நீறு (89)

நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை1:2 1/579
ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் – திருமுறை1:2 1/675
வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்ப – திருமுறை1:3 1/245
வாழ்ந்து ஒளிரும் அன்பர் மனம் போலும் வெண் நீறு
சூழ்ந்து ஒளிகொண்டு ஓங்கு திரு தோள் அழகும் தாழ்ந்திலவாய் – திருமுறை1:3 1/441,442
நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று – திருமுறை1:3 1/955
வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியா – திருமுறை1:3 1/1259
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை1:4 0/2
நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில் – திருமுறை1:4 33/3
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலை தலை மேல் – திருமுறை1:6 113/3
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:5 6/2
கடவுள் நீறு இடா கடையரை கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக – திருமுறை2:7 1/1
போற்றி நீறு இடா புலையரை கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே – திருமுறை2:7 2/1
தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:7 3/1
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:7 3/2
தூய நீறு இடா பேயர்கள் ஒன்று சொல்லுவார் எனில் புல்லென அடைக்க – திருமுறை2:7 4/1
தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க – திருமுறை2:7 4/2
நல்ல நீறு இடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க – திருமுறை2:7 5/1
வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க – திருமுறை2:7 5/2
அருள்செய் நீறு இடார் அமுது உனக்கு இடினும் அ மலத்தினை அருந்துதல் ஒழிக – திருமுறை2:7 6/1
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க – திருமுறை2:7 6/2
முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க – திருமுறை2:7 7/1
பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க – திருமுறை2:7 7/2
இனிய நீறு இடா ஈன நாய் புலையர்க்கு எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக – திருமுறை2:7 8/1
இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மை கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக – திருமுறை2:7 8/2
நாட நீறு இடா மூடர்கள் கிடக்கும் நரக இல்லிடை நடப்பதை ஒழிக – திருமுறை2:7 9/1
நிலைகொள் நீறு இடா புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக – திருமுறை2:7 10/1
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக – திருமுறை2:7 10/2
நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே – திருமுறை2:18 7/3
பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியா – திருமுறை2:30 13/1
நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனை பாரேனோ – திருமுறை2:45 3/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 8/4
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை2:79 3/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை2:100 10/1
சுந்தர நீறு அணி சுந்தரர் நடன தொழில்_வல்லார் – திருமுறை2:103 1/1
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார் – திருமுறை3:9 10/2
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை4:3 1/3
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து – திருமுறை4:3 3/2
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 5/3
ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 1/3
உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 2/3
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 3/3
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 4/3
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 5/3
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 6/3
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 7/3
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 8/3
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 9/3
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை5:16 10/3
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 1/4
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 2/4
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 3/4
மயில் ஏறிய மணியே என வளர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 4/4
ஆறாக்கர பொருளே என அருள் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 5/4
குமரா சிவகுருவே என குளிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 6/4
பாலா கதிர்வேலா என பதி நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 7/4
முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 8/4
கந்தா சிவன் மைந்தா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 9/4
கண்ணா எமது அண்ணா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 10/4
நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 1/2
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 2/2
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை5:33 3/2
இலகு சிற்பர குக என்று நீறு இடில் – திருமுறை5:47 1/3
இல் வினை சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 3/3
இடும் புகழ் சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 4/3
இன்பு அறா சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 5/3
எறிவு இலா சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 6/3
நெறி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 7/3
நேயமாம் சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 8/3
நிதி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 9/3
இசை சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 10/3
நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை5:51 8/1
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3/4
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:24 35/3
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:84 4/2
பாத வரை வெண் நீறு படிந்து இலங்க சோதி படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் – திருமுறை6:101 8/3
நீறு_உடையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 55/3
சுட்ட திரு_நீறு பூசி தொந்தோம் என்று ஆடுவார்க்கு – கீர்த்தனை:36 5/1
சைவ நீறு அணி விளங்கி நகை துளும்பி உபசாந்தம் ததும்பி பொங்கி – தனிப்பாசுரம்:2 46/1
ஒன்றிய வெண்_நீறு அணிந்து தூல எழுத்து ஐந்து உணர்த்தி உடையான் கோயில் – தனிப்பாசுரம்:2 53/2
வெண்ணிலவு ததும்பு திரு வெண்_நீறு ஐந்தெழுத்து ஓதி மிகவும் பூசி – தனிப்பாசுரம்:3 3/1
அன்புடன் புனித நீராடி நீறு அணிந்து – தனிப்பாசுரம்:3 48/1
தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – தனிப்பாசுரம்:12 3/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – தனிப்பாசுரம்:13 9/1
தெய்வ நீறு அளித்த திரு_அருள் குன்றே – திருமுகம்:2 1/44
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே – திருமுகம்:3 1/35
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே – திருமுகம்:3 1/35
இது குறித்து அருள் நீறு இதற்குள் அடக்கம் – திருமுகம்:5 10/5
செய்து வைத்தனன் அ திரு_நீறு எடுத்து – திருமுகம்:5 10/6

மேல்


நீறு-அதனை (1)

வெண்_நீறு-அதனை விளங்க பூசி – திருமுகம்:4 1/400

மேல்


நீறு_உடையாய் (2)

நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை1:2 1/579
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை1:4 0/2

மேல்


நீறு_உடையீர் (1)

நீறு_உடையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 55/3

மேல்


நீறுகின்றார் (1)

நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:31 7/2

மேல்


நீறுபூத்து (1)

நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே – திருமுறை2:22 7/3

மேல்


நீறும் (3)

தாழ் சடையும் நீறும் சரி கோவண கீளும் – திருமுறை1:3 1/1355
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை4:3 1/2
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை4:3 2/3

மேல்


நீறே (12)

தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 1/4
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 2/4
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 3/4
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 4/4
செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 5/4
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 6/4
சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 7/4
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 8/4
செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 9/4
தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 10/4
செற்றம் அகற்றி திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 11/4
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:34 1/3

மேல்