மு – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 2
முக்குடை 6
முக்குடையான் 1
முக்குடையின் 1
முக்குலத்தாரொடும் 2
முக 18
முகங்களும் 1
முகட்டு 4
முகத்த 4
முகத்தது 4
முகத்ததுவோ 1
முகத்தர் 4
முகத்தவர் 2
முகத்தன 4
முகத்தனகள் 1
முகத்தால் 1
முகத்தான் 1
முகத்தில் 2
முகத்தின் 3
முகத்தினனாக 1
முகத்தினால் 2
முகத்தினாலே 1
முகத்தினாளே 1
முகத்து 21
முகத்தும் 2
முகத்தை 1
முகந்த 1
முகந்து 2
முகம் 42
முகம்பெற 1
முகமன் 5
முகமாக 1
முகமே 1
முகர 1
முகன் 1
முகனே 1
முகில் 46
முகில்_வண்ணன் 2
முகில்_வண்ணனும் 1
முகில்_வண்ணனை 1
முகிலவன் 1
முகிலால் 1
முகிலிடை 4
முகிலுள் 1
முகிலொடு 1
முகிலோடு 1
முகிழ் 8
முகிழ்க்கின்றன 1
முகிழ்க்கும் 1
முகிழ்த்த 1
முகிழ்த்தமிட்டார் 1
முகிழ்த்து 2
முகிழ்ப்ப 2
முகுட்டை 1
முகுர 1
முகை 5
முகைத்த 1
முகையன 1
முகையின் 1
முச்சி 1
முசுவின் 1
முட்டி 1
முட்டியில் 1
முட்டினார் 1
முட்டு 1
முட்டு_இல் 1
முட்டும் 1
முட்டை 1
முட்டையின் 1
முட 1
முடக்கும் 1
முடங்க 1
முடங்கல் 1
முடங்கா 1
முடங்கும் 1
முடி 149
முடி-காறும் 1
முடி-தனை 1
முடிக்ககிலாது 1
முடிக்கு 4
முடிக்கும் 1
முடிகள் 3
முடிகளின் 1
முடிகளும் 2
முடிசூட்டி 1
முடித்த 2
முடித்தல் 1
முடித்தலாலும் 1
முடித்தாய் 1
முடித்தால் 1
முடித்தாள் 2
முடித்தி 1
முடித்திடுகு 1
முடித்து 3
முடிந்த 4
முடிந்தது 4
முடிந்தனர் 1
முடிந்தனவாமே 1
முடிந்திலது 1
முடிந்து 1
முடிப்பது 4
முடிப்பதே 1
முடிப்பவர் 1
முடிப்பாய் 1
முடிபு 1
முடிபும் 1
முடிபொருள் 1
முடிய 5
முடியவரும் 1
முடியவன் 1
முடியன் 1
முடியாது 2
முடியாதேல் 1
முடியாய் 4
முடியார் 1
முடியால் 2
முடியாவோ 1
முடியாற்கு 1
முடியான் 10
முடியான்-தன் 1
முடியில் 1
முடியின் 5
முடியினர் 1
முடியினாய் 1
முடியினாற்கே 1
முடியினான் 3
முடியினானும் 1
முடியும் 9
முடியுமால் 1
முடியுற 1
முடியை 1
முடியொடு 1
முடியோய் 2
முடிவதனால் 1
முடிவிக்கும் 1
முடிவித்த 1
முடிவித்தாரே 2
முடிவித்தானே 1
முடிவின் 1
முடிவு 17
முடிவு_இலர் 1
முடிவும் 1
முடுகி 1
முடுகின 1
முடுகு 1
முடை 8
முடைக்கு 1
முடைப்படு 1
முடையும் 1
முடையொடு 1
முண்டக 1
முண்டங்கள் 1
முத்த 22
முத்தகையர் 1
முத்தம் 10
முத்தமும் 1
முத்தன் 1
முத்தாக 1
முத்தாத்துமனை 1
முத்தாரம் 1
முத்தாரமும் 1
முத்தி 2
முத்தி-தனை 1
முத்தியான் 1
முத்திறத்துள்ளும் 1
முத்தின் 5
முத்து 19
முத்தும் 3
முத்தேவர்களும் 1
முத்தேவராய் 1
முத்தொடு 1
முத்தோடும் 1
முதல் 56
முதல்-கண் 2
முதல்-நின்று 1
முதல்_ஆனானை 1
முதல்வன் 2
முதல 2
முதலதன் 1
முதலது 2
முதலதுவும் 1
முதலவர்கட்கு 1
முதலவனோடு 1
முதலா 21
முதலாக 2
முதலாகிய 1
முதலாய 5
முதலாயார் 1
முதலாயின 2
முதலாயினவாய் 1
முதலாயினவொடு 1
முதலார் 1
முதலானவர் 1
முதலானார் 1
முதலிய 1
முதலும் 1
முதலை 1
முதலை-அது 1
முதலைமா 1
முதலையின் 1
முதலோர் 1
முதற்கு 1
முதற்பொருட்கு 1
முதற்பொருள் 1
முதற்பொருள்களாய் 1
முதற்பொருளே 1
முதியர் 1
முதியரும் 1
முதியவர் 1
முதியாரும் 1
முதிர் 1
முதிர்ந்தார் 1
முதிர்ந்து 1
முதிர்வு 1
முதிர்வு_இல் 1
முது 2
முதுகாட்டுள் 1
முதுகு 2
முதுமகளும் 1
முதுமகன் 1
முந்தி 2
முந்து 10
முந்துற்ற 1
முந்துறும் 1
முந்தே 1
முந்தை 1
முந்தையின் 1
முந்நான்கு 1
முந்நீர் 20
முந்நீர்_வண்ணன்-தன் 1
முந்நூலும் 1
முந்நூறு 1
முப்பத்து 1
முப்பத்துமூன்றும் 1
முப்பது 1
மும் 1
மும்மடங்காய 1
மும்மடி 1
மும்மத 3
மும்மதம் 1
மும்மூட 1
மும்மூவர்க்கு 1
மும்மூவரும் 1
மும்மூன்று 2
மும்மூன்றும் 1
மும்மை 3
மும்மை-தம்மால் 1
மும்மைக்கு 1
மும்மையின் 2
மும்மையும் 2
மும்மையே 2
முயங்கல் 1
முயங்கி 3
முயங்கினர் 1
முயங்கு 1
முயங்குதலால் 1
முயங்குபு 1
முயங்கும் 2
முயல் 5
முயல்க 1
முயல்வது 1
முயல்வன் 1
முயல்வார் 2
முயல்வார்க்கு 1
முயல்வாரும் 1
முயலப்பட்ட 1
முயலப்பண்ணும் 1
முயலும் 3
முயற்சி 2
முயற்சி-அது 1
முயற்சியர் 1
முயற்சியாலே 1
முயற்சியின் 1
முயறல் 1
முயறுமேனும் 1
முயறுமோ 1
முயன்றவர் 1
முயன்றனர் 1
முயன்றார் 1
முயன்றார்_அல்லர் 1
முயன்றால் 1
முயன்றிடுகின்றார் 1
முயன்று 7
முரசம் 15
முரசில் 4
முரசினுள் 1
முரசு 20
முரசுகள் 1
முரசும் 5
முரசொடு 3
முரண் 4
முரம்பு 1
முரல் 1
முரல்வது 1
முரல 2
முரலும் 2
முரள் 1
முரன்ற 2
முரன்றன 5
முரன்றனவே 1
முரன்று 4
முரி 1
முரித்திடு 1
முரிந்த 2
முரிந்தன 1
முரிந்து 7
முரிந்தும் 1
முரியா 1
முரியும் 1
முரிவ 1
முரிவன 1
முரிவித்தவே 1
முருக்க 1
முருக்கம் 1
முருக்கிய 1
முருக்கின் 1
முருக்கினோடு 1
முருக்கு 2
முருக்கும் 4
முருக்குவாய் 1
முருகு 15
முருகு_அறா 1
முரைசு 6
முரைசொடு 1
முரைசொலி 1
முல்லை 19
முல்லையின் 1
முல்லையும் 3
முல்லையை 1
முலை 62
முலை-தலை 1
முலைக்கு 3
முலைகள் 2
முலைகளோடு 1
முலைய 1
முலையவர் 2
முலையவரொடு 1
முலையவள் 1
முலையாய் 3
முலையார் 3
முலையார்-தம் 1
முலையாரொடு 1
முலையாள் 4
முலையில் 3
முலையின் 4
முலையினாய் 1
முலையினார் 1
முலையினார்-தம் 1
முலையினாள் 1
முலையினாளும் 1
முலையீர் 1
முலையும் 3
முலையொடு 1
முலையோடு 1
முழக்கம் 1
முழக்கமாக 1
முழக்கி 2
முழக்கில் 1
முழக்கு 1
முழக்கொடு 1
முழங்க 5
முழங்கலின் 2
முழங்கவும் 1
முழங்கி 3
முழங்கிற்று 1
முழங்கினும் 1
முழங்கு 5
முழங்குகின்றதனோடு 1
முழங்கும் 2
முழங்கை-தன் 1
முழஞ்சுள் 2
முழம் 6
முழவ 1
முழவங்கள் 1
முழவம் 2
முழவமும் 1
முழவின் 4
முழவு 5
முழவொடு 1
முழா 11
முழு 13
முழுகு 1
முழுகும் 2
முழுதார 1
முழுது 10
முழுதுடன் 1
முழுதும் 12
முழுவதினோடும் 1
முழுவதும் 5
முழை 10
முழையகத்து 2
முழையின் 1
முழையும் 1
முழையுள் 1
முள் 17
முள்_எயினம் 1
முள்ளில் 1
முள்ளினை 1
முளரி 1
முளை 8
முளைக்கும் 1
முளைகள் 1
முளைத்த 4
முளைத்து 3
முளைந்த 1
முளைப்ப 1
முளைப்பது 1
முளைப்பு 1
முளையலதாய் 1
முளையாகவே 1
முளையாது 1
முற்ற 15
முற்றத்தான் 1
முற்றத்து 2
முற்றம் 4
முற்றவே 1
முற்றா 1
முற்றி 10
முற்றிய 5
முற்றியார் 1
முற்றினார் 2
முற்றினார்களே 1
முற்றினான் 1
முற்று 7
முற்றும் 7
முற்றுவான் 1
முற்றுற 2
முற்றுறா 1
முற 1
முறி 5
முறிகொண்டு 1
முறிந்து 1
முறியா 1
முறியும் 1
முறுக்கி 4
முறுக்கியே 1
முறுக 2
முறுகி 1
முறுகினள் 1
முறுவல் 16
முறுவல்லவையும் 1
முறுவலார்-தம் 1
முறுவலாள் 1
முறுவலித்த 1
முறுவலோடு 2
முறை 30
முறைசெய்து 1
முறைசெய்ய 1
முறைப்படும் 1
முறைபடும் 1
முறைமுறை 3
முறைமை 3
முறைமை-தானும் 1
முறைமையன் 1
முறைமையால் 1
முறைமையில் 1
முறைமையினே 1
முறைமையும் 2
முறைமையை 1
முறையளாய 1
முறையா 1
முறையாம் 1
முறையில் 1
முறையின் 3
முறையினால் 3
முறையும் 2
முன் 120
முன்_நாள் 1
முன்கடை 1
முன்கை 5
முன்கையர் 1
முன்பதாய் 1
முன்பாய் 1
முன்பு 6
முன்பே 1
முன்வந்து 1
முன்வைத்து 1
முன்றில் 8
முன்றிலான் 1
முன்னதின் 1
முன்னது 1
முன்னம் 19
முன்னர் 14
முன்னரே 2
முன்னவர் 2
முன்னவன் 4
முன்னா 2
முன்னாம் 1
முன்னால் 7
முன்னி 10
முன்னிய 10
முன்னில் 1
முன்னினர் 2
முன்னினார் 1
முன்னினாரே 1
முன்னினாள் 1
முன்னினான் 2
முன்னினானால் 1
முன்னு 2
முன்னுபு 1
முன்னும் 4
முன்னும்பின் 1
முன்னுற 2
முன்னே 6
முன்னை 14
முன்னைய 1
முன்னையது 1
முன்னொடு 1
முன்னோன் 1
முனி 39
முனிக்கு 1
முனிச்சந்திரன் 1
முனிதக்கார் 1
முனிதல் 1
முனிதி 1
முனிந்த 1
முனிந்தவர் 1
முனிந்தனை 1
முனிந்தாயோ 2
முனிந்தார் 1
முனிந்திலை 1
முனிந்து 5
முனிந்துகொண்டு 1
முனிந்தோ 1
முனிந்தோய் 1
முனிபவேல் 1
முனியலரும் 1
முனியவர் 1
முனியும் 1
முனியுமேனும் 1
முனியை 2
முனியொடு 1
முனிவ 1
முனிவது 1
முனிவர் 7
முனிவர்-தம் 1
முனிவர்-தமக்கு 1
முனிவர்க்கு 1
முனிவரர் 3
முனிவரன் 2
முனிவரும் 1
முனிவருள் 1
முனிவரை 1
முனிவன் 9
முனிவன 2
முனிவனாய் 1
முனிவனாய 1
முனிவனின் 1
முனிவனும் 2
முனிவனை 1
முனிவார் 1
முனிவின் 2
முனிவினர் 1
முனிவினை 2
முனிவு 12
முனிவு_அற 1
முனிவு_இல் 1
முனிவும் 1
முனிவுற்றாள் 1
முனிவுற்றான் 1
முனே 1
முனை 7
முனை_திறம் 1
முனைப்புலம் 1
முனையின் 1
முனைவர்-தம் 2
முனைவர்க்கு 1
முனைவரன் 2
முனைவன் 2
முனைவன்-தன் 1
முனைவனாய் 1
முனைவா 1

மு (2)

முழு வில் ஐஞ்ஞூற்றொடு மு காவதமே – சூளாமணி:11 1946/4
இரு பிண்டம் மு பிண்டம் எண்ணில் பல் பிண்டம் – நீலகேசி:5 640/1
மேல்


முக்குடை (6)

மணியுடன் கனக முத்தம் மலிந்த முக்குடை இலங்க – உதயணகுமார:1 1/1
மணியும் நல் கந்த முத்தும் மலிந்த முக்குடை இலங்க – நாககுமார:0 1/1
சேமமாம் முக்குடை கீழ் இருந்து அரியாசனத்தின் – நாககுமார:4 117/3
முத்து இலங்கு முக்குடை கீழ் மூர்த்தி திருந்து அடியை – நாககுமார:4 118/1
சிறை நகர் சீத்தன திலதம் முக்குடை
இறை நகர் விழவு அணி இயன்ற நீண்டு நீர் – சூளாமணி:10 1716/1,2
திங்கள் முக்குடை கவிப்ப தேவர்-தம் திருந்து அவை தெருள – நீலகேசி:2 157/3
மேல்


முக்குடையான் (1)

முக்குடையான் அடி மூன்றினும் வந்தித்து – நீலகேசி:6 666/2
மேல்


முக்குடையின் (1)

முனிவு முதல் இல்லாத முனைவன் நீயே முக்குடையின் கீழ் அமர்ந்த முதல்வன் நீயே – நாககுமார:1 19/3
மேல்


முக்குலத்தாரொடும் (2)

முக்குலத்தாரொடும் கூடா முயற்சியர் – சூளாமணி:11 1981/3
முக்குலத்தாரொடும் மூட தொழுதியர் – சூளாமணி:11 1982/1
மேல்


முக (18)

நிறை_மதி முக நல் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல் – உதயணகுமார:1 15/1
முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்ப – யசோதர:1 57/3
நாவலர் என்னும் வண்டு நகை முக பெயரின் ஆய – சூளாமணி:3 99/2
சுடர் மணி மருங்குல் பைங்கண் சுளி முக களி நல் யானை – சூளாமணி:5 307/1
திங்கள் வாள் முக ஒளி திளைப்ப விண்டவே – சூளாமணி:5 368/4
வடித்த சிறு நோக்கொடு முக தொழில் வகுத்தார் – சூளாமணி:6 454/4
தம்பியோடு சங்க_வண்ணன் அம் பொன் மாலை தாழ் முக
பைம்பொன் ஓடை வீழ் மணி பகட்டு எருத்தம் ஏறினான் – சூளாமணி:6 474/1,2
செம் முக பசும்பொன் ஓடை வெண் மருப்பு இணை கரு – சூளாமணி:6 490/1
புகர் முக பொறியதாய புகழ்ந்த சொல் அகத்து போகா – சூளாமணி:6 513/2
தூதனின் முக பொலிவினால் சுடர் – சூளாமணி:7 576/1
முருக்கும் மற்று அதனை முக தாரினாய் – சூளாமணி:7 627/4
முன்னு முக ஓரையொடு மூர்த்த நலம் நோக்கி – சூளாமணி:8 866/2
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ – சூளாமணி:8 884/2
தாமரை முக தமனிய குடம் அவற்றால் – சூளாமணி:8 1085/1
மலை முக மத நல் யானை மற்று அது மறித்து நங்கை – சூளாமணி:10 1667/1
மீன் முக விசும்பிடை விரிந்த வெண் நிலா – சூளாமணி:10 1776/1
நான் முக மருங்கினும் நகுவது ஒக்குமே – சூளாமணி:10 1776/4
படாம் முக களிற்றினான்-தன் பவழ குன்று அனைய மார்பில் – சூளாமணி:10 1823/3
மேல்


முகங்களும் (1)

பேழை பிளவும் பிலத்தின் முகங்களும்
தாழி பதலையும் போலும் தகையன – சூளாமணி:11 1927/1,2
மேல்


முகட்டு (4)

முடி விரிசிகையன் மல்லன் முகட்டு எலிச்செவியன் என்பான் – உதயணகுமார:3 164/3
முற்றிய முகட்டு நீல குவட்டிடை முடிந்தது அன்றே – சூளாமணி:8 847/4
வட மேரு முகட்டு அலரும் மலரும் – சூளாமணி:8 1081/1
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி முகட்டு ஓர் தெய்வ – சூளாமணி:10 1557/1
மேல்


முகத்த (4)

ஞாயில் முகத்த நகை திரள் முத்து அணி – சூளாமணி:7 658/3
பொங்கிய முகத்த பொன் குடங்களால் பல – சூளாமணி:9 1495/3
அரு முகத்த கனி ஆயின எல்லாம் – சூளாமணி:10 1583/1
கஞ்சுக முகத்த முலை கச்சு மிக வீக்கி – சூளாமணி:10 1795/3
மேல்


முகத்தது (4)

கோயில் முகத்தது கோடு உயர் சூளிகை – சூளாமணி:7 658/1
தூணி முகத்தது சோர்வு_இல் ஒர் கை ஒரு – சூளாமணி:9 1244/1
பாணி முகத்தது பண்புறு வெம் சிலை – சூளாமணி:9 1244/2
வேணு முகத்தது மண்டலம் வெம் கணை – சூளாமணி:9 1244/3
மேல்


முகத்ததுவோ (1)

காணும் முகத்ததுவோ உணர் காலே – சூளாமணி:9 1244/4
மேல்


முகத்தர் (4)

பங்கய_முகத்தர் பல்லாண்டு கூறினார் – சூளாமணி:3 88/4
முறைமுறை மொழியலுற்று முன்னிய முகத்தர் ஆனார் – சூளாமணி:5 256/4
தரு முகத்தர் வருவார் தறுகண்ணார் – சூளாமணி:10 1583/3
கரு முகத்தர் உளர் காவல்கள் இல் என்றான் – சூளாமணி:10 1583/4
மேல்


முகத்தவர் (2)

பங்கய முகத்தவர் பலாண்டு பல கூறி – சூளாமணி:8 861/3
பங்கய முகத்தவர் பலாண்டு இசை பராவ – சூளாமணி:8 1093/3
மேல்


முகத்தன (4)

மங்கையர் முகத்தன மதர்த்த வாள் அரி – சூளாமணி:1 8/3
சூழி நீள் முகத்தன துளை_கை_மாவொடு – சூளாமணி:5 415/1
தாம ஓதியர்-தம் முகத்தன பிறர் மனத்த – சூளாமணி:6 465/2
சாமரை முகத்தன மத களிறு-தம் மேல் – சூளாமணி:8 1085/2
மேல்


முகத்தனகள் (1)

ஒரு முகத்தனகள் அன்றி உதிர்த்து – சூளாமணி:10 1583/2
மேல்


முகத்தால் (1)

எல்லை ஒன்று இலது என்ப இணை_விழைச்சு ஒழிக என்ப அ முகத்தால்
செல்கதி உளது என்ப தீர்த்திக நெறி என்றும் தீய என்று – நீலகேசி:9 833/2,3
மேல்


முகத்தான் (1)

ஞாலம் அளி கொண்ட நளிர் தாமரை முகத்தான்
கோல மணி மால் குவடு குங்குமம் அடுத்தால் – சூளாமணி:11 2028/2,3
மேல்


முகத்தில் (2)

திங்களின் முகத்தில் பாவை செலவு நின்னாலே அன்றி – உதயணகுமார:5 248/2
மங்கையர் முகத்தில் நீண்டு மை கடை மதர்ப்ப மாந்தி – சூளாமணி:5 350/1
மேல்


முகத்தின் (3)

காது ஆர்ந்த குழை தாழ கதிர் உமிழ்ந்த திரு முகத்தின் கதிர்ப்பும் காண்-மின் – சூளாமணி:9 1533/4
தூ நீல வாள் நெடும் கண் குழை முகத்தின் உள் இலங்க தோன்றுகின்ற – சூளாமணி:9 1536/3
செம் களி தோய்ந்து உள் சிவந்த சீறடியார் வாள் முகத்தின்
தங்கு ஒளி பாய்ந்து உள் எறித்த தண் காந்தம் மா மணி – சூளாமணி:10 1654/1,2
மேல்


முகத்தினனாக (1)

முறுவல் கொண்ட முகத்தினனாக தன் – உதயணகுமார:1 50/2
மேல்


முகத்தினால் (2)

முகத்தினால் பொருள்_முடிவு கண்ணினான் – சூளாமணி:7 575/4
அல்லதும் மடந்தை தோழியவளது முகத்தினால் ஓர் – சூளாமணி:8 1011/1
மேல்


முகத்தினாலே (1)

முரசம் ஒன்று அதிர்த்தது ஓங்கி அதிர்தலும் முகத்தினாலே
அரசவை விடுத்த வேந்தன் அகத்த நூலவரை நோக்கி – சூளாமணி:3 110/2,3
மேல்


முகத்தினாளே (1)

நாறு உடை தார் அணிந்த நகை மதி_முகத்தினாளே – நாககுமார:1 9/4
மேல்


முகத்து (21)

சாதம் நல்ல தகர் முகத்து படின் – யசோதர:3 194/2
முறுவல் கொள் முகத்து நல்லார் முகத்து ஒரு சிலை வளைத்தான் – யசோதர:4 256/4
முறுவல் கொள் முகத்து நல்லார் முகத்து ஒரு சிலை வளைத்தான் – யசோதர:4 256/4
முனிவருள் பெரியவன் முகத்து நோக்கி ஒன்று – சூளாமணி:4 196/1
வெம் முகத்து வீழ் கடாத்து வேழம் நின்று இழிந்த பின் – சூளாமணி:6 490/2
அம் முகத்து தும்பி வண்டு தேனொடு ஆடி ஆர்த்தவே – சூளாமணி:6 490/4
வேயின் முகத்து அதின் மா மழை வீழ்வது – சூளாமணி:7 658/2
வாயில் முகத்து மடுத்து இது சொன்னார் – சூளாமணி:7 658/4
தோடு உலாம் துளங்கி தோன்றும் சுடிகை வாள் முகத்து நல்லார் – சூளாமணி:7 676/2
ஆங்கு அ மா முழை முகத்து உலகு அதிர நின்று ஆர்த்தான் – சூளாமணி:7 719/3
பூ மரை முகத்து எறி புனல் திரை முகந்து – சூளாமணி:8 1085/3
தூ மரை முகத்து அரசர் சென்று பலர் சூழ்ந்தார் – சூளாமணி:8 1085/4
மன்னவன் மட மகள் முகத்து வாள் நிலா – சூளாமணி:8 1129/2
தழை செவி மத முகத்து ஒளிக்கும் சக்கரம் – சூளாமணி:9 1399/3
அன்னணம் உடைந்த போழ்தின் அருக்கனை முகத்து நோக்கி – சூளாமணி:9 1434/1
முன்னிய முகத்து முறுவல் கதிர் முகிழ்ப்ப – சூளாமணி:10 1615/2
படம் தவா முகத்து வேழம் ஆகு என பணித்துவிட்டான் – சூளாமணி:10 1663/4
பங்கய முகத்து நல்லார் பவழ வாய் கவளம் கொண்டு – சூளாமணி:10 1703/1
மரிய திசையும் மதி மயங்கும் அம் பொன் முகத்து மடவார்கள் – சூளாமணி:10 1752/2
கண்டனள் தான் காம்பிலி காவலன் கடை முகத்து ஓர் – நீலகேசி:2 164/2
குன்றாத மதி முகத்து குண்டலமாகேசியே – நீலகேசி:2 173/4
மேல்


முகத்தும் (2)

போது தேர் முகத்தும் புருவ கொடி – சூளாமணி:4 153/3
கோவையும் முகத்தும் ஆக்கி குலவிய இதழதாக – சூளாமணி:10 1634/2
மேல்


முகத்தை (1)

மொழி எதிர் உலகம் ஆள்வான் உவந்து அவன் முகத்தை நோக்கி – சூளாமணி:9 1180/3
மேல்


முகந்த (1)

சீர் முகந்த செம் சேற்றினுள் – சூளாமணி:9 1362/1
மேல்


முகந்து (2)

பூ மரை முகத்து எறி புனல் திரை முகந்து
தூ மரை முகத்து அரசர் சென்று பலர் சூழ்ந்தார் – சூளாமணி:8 1085/3,4
பரு மணி பாற்கடல் பரவை நீர் முகந்து
எரி மணி குடங்களின் ஏந்தி ஏந்தல்-தன் – சூளாமணி:9 1496/2,3
மேல்


முகம் (42)

கொங்கு உலவ கோதை பொன் குழை இலங்கு நல் முகம்
சிங்காரம் உனது உரையும் செல்வி சீதளம் மதி – உதயணகுமார:2 144/2,3
பொங்கு ஆரம் முகம் என புலம்பினான் புரவலன் – உதயணகுமார:2 144/4
தோணி முகம் காட்டு என சொல்லியே புலம்புவான் – உதயணகுமார:2 145/4
முற்று இழை அரிவைக்கு முகம் மலர சீதனம் – உதயணகுமார:3 176/3
முடி தரித்து அரசியல் முகம் மலர்ந்து செல்லும் நாள் – உதயணகுமார:3 185/4
முன் அந்த மண்டபத்தின் முகம் மலர்ந்து இனிது இருந்தான் – நாககுமார:3 92/4
அம் சுடர் எயிற்ற ஆளி அணி முகம் மலர ஊன்றி – சூளாமணி:3 95/2
கொண்டு சூழ்ந்தது குண்டல வாள் முகம்
கெண்டை கண் கிளரும் புருவம் சிலை – சூளாமணி:4 152/2,3
கனம் கொள் வெம் முகம் கறுப்பது என் காரணம் உரையீர் – சூளாமணி:6 464/4
மண்டலம் நிறைந்த திங்கள் வட்டம் ஒத்த வாள் முகம்
குண்டலம் கொழும் பொன் ஓலை என்று இரண்டு கொண்டு அணீஇ – சூளாமணி:6 477/2,3
தொண்டை வாய் மடந்தைமார்கள் சுடிகை வட்ட வாள் முகம்
கொண்ட கோல நீர ஆய கோடி மாடம் மேல் எலாம் – சூளாமணி:6 479/1,2
முன்னம் வெல்க என்றான் முகம் நோக்கினான் – சூளாமணி:7 623/4
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து – சூளாமணி:8 850/1
நான்றன மணி செய் தாமம் நகை முகம் நிறைந்த சோதி – சூளாமணி:8 850/2
முற்றிய புளக சூழி முகம் புதைத்து இலங்க வீழ்த்து – சூளாமணி:8 931/2
கோள் நின்ற மதியம் போல குழை முகம் சுடர கோட்டி – சூளாமணி:8 982/1
நலம்கொண்டு ஓர் ஆர்வம் கூர நகை முகம் முறுவல் தோன்றி – சூளாமணி:8 998/3
மடந்தையர் முலை முகம் மடுத்த மார்பினர் – சூளாமணி:8 1059/1
ஆர் முகம் புக ஆழ்ந்து அரோ – சூளாமணி:9 1362/2
நீர் முகம் நிலம் உற்ற பொன் – சூளாமணி:9 1362/3
தேர் முகம் சிதைவுற்றதே – சூளாமணி:9 1362/4
நெரிந்தன களிறு உடை மருப்பு நேர் முகம்
சரிந்தன தலை பல தறுகண்_இல்லவர் – சூளாமணி:9 1395/2,3
பெரு வரை முகம் புகும் பிண்டிபாலமே – சூளாமணி:9 1400/4
புண்களை அணையும் வேலான் படை முகம் புக்கது அன்றே – சூளாமணி:9 1455/4
செம் நில முழை முகம் சிலம்பும் சீரினால் – சூளாமணி:9 1513/3
முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்து தாமரை வெண் முளைகள் பாய்த்தி – சூளாமணி:9 1527/1
தாது இவர் கரும் குழலி-தன்னை முகம் நோக்கி – சூளாமணி:10 1609/1
குயிலொடு மாறுகொள்வார் குழை முகம் சுடர கோட்டி – சூளாமணி:10 1641/2
முலை முகம் நெருங்க புல்லி முருகு வேய் கோதை சூட்டி – சூளாமணி:10 1667/2
கலை முகம் திருத்தி காதில் கன பொன் செய் சுருளை நீவி – சூளாமணி:10 1667/3
இலை முகம் கலந்த செம்பொன் கலங்களை இலங்க வைத்தான் – சூளாமணி:10 1667/4
கோல மென் துகில்கள் தாங்கி குழை முகம் சுடர கோட்டி – சூளாமணி:10 1679/3
மடந்தையர் குளித்து எழும் போழ்தின் வாள் முகம்
அடைந்தது ஓர் பொலிவினை அறிவித்திட்டவே – சூளாமணி:10 1685/3,4
பால் முகம் தொகுப்பன பனிக்கும் வேதிகை – சூளாமணி:10 1776/2
மேல் முகம் திருத்திய வெள்ளி முன்றிலான் – சூளாமணி:10 1776/3
கொங்கு ஆர வார் குழலார் குவி முலைகள் முகம் பொருத குவவு தோளான் – சூளாமணி:10 1802/3
பொங்கு அழல் வலம்செய் போழ்தில் குழை முகம் பொறித்த தெள் நீர் – சூளாமணி:10 1831/2
குழல் வலம் புரிந்த கோதை குழை முகம் வியர்ப்ப வேட்டான் – சூளாமணி:10 1836/2
ஒப்பு அடு துடி இடை ஒசிக்கும் உவவு உறு மதி முகம் உழற்றும் – நீலகேசி:1 72/3
வாயிலோன் உரை கேட்டு வடி_கண்ணாள் முகம் நோக்கி – நீலகேசி:2 168/1
என்றாளை முகம் நோக்கி இது பெரிதும் பொய்த்தனை நீ – நீலகேசி:4 286/1
முயல் ஆனும் இல்லான் முகம் சிறிதே ஒப்பான் – நீலகேசி:5 648/2
மேல்


முகம்பெற (1)

நீள் கதிர் இமைக்கும் ஒள் வாள் முகம்பெற நெருப்பு சிந்தி – சூளாமணி:9 1166/3
மேல்


முகமன் (5)

மாண்டவன் வந்தது ஒப்ப வரிசையின் முகமன் கூறி – உதயணகுமார:4 195/3
முறையில் தந்து முகமன் மொழிந்து எதிர் – சூளாமணி:7 648/3
என்று தன் மனத்தில் எண்ணி இயைந்தவா முகமன் சொல்லி – சூளாமணி:9 1144/3
முன்னிய முகமன் மாட்டா முற்றிய அறிவினாரை – சூளாமணி:11 1860/2
மூடினாய் தோலின் முகமன் உரையேனே – நீலகேசி:1 131/4
மேல்


முகமாக (1)

சாந்து எழு சிவிறி தாரை சதுர் முகமாக வீக்கி – சூளாமணி:10 1676/1
மேல்


முகமே (1)

போது உலாம் வாள் முகமே நோக்கி பொலிவேன் என் – சூளாமணி:8 1122/3
மேல்


முகர (1)

முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம் – சூளாமணி:8 873/2
மேல்


முகன் (1)

முற்றத்தான் எரியும் செம்பொன் முகன் அணி கருவி சேர்த்தி – சூளாமணி:8 915/1
மேல்


முகனே (1)

வெம் தழலின் நைந்து உருகி விண்டு ஒழுகும் முகனே – யசோதர:5 290/4
மேல்


முகில் (46)

முகில் தவழ் மாட மீதில் முத்து அணி மாலை நான்றே – உதயணகுமார:1 9/1
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து – உதயணகுமார:1 10/1
பாங்கினால் வளைப்ப பொங்கி படு முகில் முழக்கம் என்ன – உதயணகுமார:1 86/3
கள் அவிழ் பொழில் கார் முகில் சூடியே – உதயணகுமார:6 343/2
மேவும் மின் முகில் சூழ் சோலை மிக்கது ஓர் மகதநாடு – நாககுமார:1 5/4
கிடங்கு அருகு இஞ்சி ஓங்கி கிளர் முகில் சூடி செம்பொன் – நாககுமார:1 7/1
பரு முகில் தவழும் மாட பஞ்ச நல் அமளி-தன்னில் – நாககுமார:2 47/3
மேவும் மின் முகில் சூழ் மாட வீதசோகப்புரத்து – நாககுமார:5 145/2
பரவு முகில் மாய்ந்திட பார்த்திபன் விரத்தி – நாககுமார:5 162/2
வம்பு வார் பொழில் மா முகில் சூடுவது – யசோதர:1 5/3
ஆலும் மா மழை நீள் முகில் ஆர்த்-தொறும் – சூளாமணி:1 21/3
முகில் இசை என முழா முரன்று விம்மவும் – சூளாமணி:2 41/2
மின் அவிர் முகில் குழாம் முழங்கும் வீதி போய் – சூளாமணி:5 429/2
பொங்கு கார் முகில் புரையும் மேனியன் – சூளாமணி:7 602/2
மோட்டு எழில் முகில் சூழ் நெறி முன்னினார் – சூளாமணி:7 650/4
மாளிகை மேல் மழை மா முகில் போழ்தலின் – சூளாமணி:7 654/2
ஆங்கு தூதுவர் அதிர் முகில் ஆறு சென்று இழிந்து – சூளாமணி:7 701/1
காளை காள் ஒளி முகில்_வண்ணன் கழல்களை விசியா – சூளாமணி:7 713/1
மூடியிட்டன முகில் கணம் முரன்று இடை நொறுங்காய் – சூளாமணி:7 717/1
மின்னும் வார்ந்தன முகில் அல்ல களிறுகள் விறலோய் – சூளாமணி:7 731/4
பருவம் ஓவா முகில் படலம் மூடி கிடந்து – சூளாமணி:7 735/1
வில் முரிந்து இருள் முகில் வீழ்ந்த போலுமே – சூளாமணி:7 754/4
என்று தம் கதையோடு இரு நீள் முகில்
குன்று சூழ்ந்த குழு மலர் கானகம் – சூளாமணி:7 777/1,2
முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம் – சூளாமணி:8 873/2
களிறு காத்திரம் உறுத்தலின் நெறி தலை கரு முகில் நெரிவுற்ற – சூளாமணி:8 874/2
சேனை மா முகில் படலங்கள் மிசை செல சினை முகில் முரல கேட்டு – சூளாமணி:8 880/2
சேனை மா முகில் படலங்கள் மிசை செல சினை முகில் முரல கேட்டு – சூளாமணி:8 880/2
வன மலர் பொழிவன மழை முகில் மழை முகில் – சூளாமணி:8 947/1
வன மலர் பொழிவன மழை முகில் மழை முகில்
இனம் மலர் இடையிடை விரை மழை சொரிவன – சூளாமணி:8 947/1,2
மழை முகில் மழ களிறு என்னும் வேற்றுமை – சூளாமணி:8 951/3
கல் நவில் வயிர தோளான் கரு முகில் உருவ காளை – சூளாமணி:8 978/3
முகில் ஆறு இழி விஞ்சையரும் முடுகி – சூளாமணி:8 1080/2
கரு முகில் நுடங்கு மின் போல் புருவங்கள் முரிந்து நீங்கான் – சூளாமணி:9 1152/2
முடி மேலனவாய் முகில் மேலனவாய் – சூளாமணி:9 1235/3
கரும் திரள் முகில் புரை காள மேனியான் – சூளாமணி:9 1259/4
வம்பு பெய் மழை முகில் பொருவ போன்றவே – சூளாமணி:9 1277/4
பகரும் நல குணசேனனும் பருவம் முகில் இடி போல் – சூளாமணி:9 1297/3
நிரையா முகில் முடி தேய்தர நிமிரும் நிலம் இதனுள் – சூளாமணி:9 1314/3
மழை சொரி முகில் புகு மதியம் ஒத்தவே – சூளாமணி:9 1399/4
கரு முகில்_வண்ணனும் கருடன் மேல் இழிந்து – சூளாமணி:9 1490/1
கரு முகில்_வண்ணனை காவல் நாட்டினார் – சூளாமணி:9 1498/4
குழுமிய கொழு முகில் வழுவி வீழ்வன – சூளாமணி:9 1516/2
சரல் கால சந்திரன் ஓர் தட வரை மேல் வெண் முகில் கீழ் தயங்கியாங்கே – சூளாமணி:9 1532/3
மழை முகில்_வண்ணன் மாமனார் – சூளாமணி:10 1736/2
இடிபடு மழை முகில் என்ன இன்னணம் – சூளாமணி:10 1767/2
முகில் தலை கலவி வான் மூடி மா நகர் – நீலகேசி:1 26/3
மேல்


முகில்_வண்ணன் (2)

காளை காள் ஒளி முகில்_வண்ணன் கழல்களை விசியா – சூளாமணி:7 713/1
மழை முகில்_வண்ணன் மாமனார் – சூளாமணி:10 1736/2
மேல்


முகில்_வண்ணனும் (1)

கரு முகில்_வண்ணனும் கருடன் மேல் இழிந்து – சூளாமணி:9 1490/1
மேல்


முகில்_வண்ணனை (1)

கரு முகில்_வண்ணனை காவல் நாட்டினார் – சூளாமணி:9 1498/4
மேல்


முகிலவன் (1)

ஓங்கிய முகிலவன் உரிய பெற்றியும் – சூளாமணி:5 425/2
மேல்


முகிலால் (1)

வரையால் என முகிலால் என இருளால் என மறியும் – சூளாமணி:9 1314/1
மேல்


முகிலிடை (4)

முதிர் தரு முகிலிடை முழங்கிற்று என்னவே – சூளாமணி:5 399/4
முரசம் ஆர்த்தன முரன்றன முரி வளை முகிலிடை வயிர் ஏங்க – சூளாமணி:8 872/1
முகிலிடை புகும் முறை புரவிகள் எனின் அவை – சூளாமணி:8 946/1
முகிலிடை புகுவது ஒர் முறைமையை உடையன – சூளாமணி:8 946/2
மேல்


முகிலுள் (1)

முன் சென்று வீழும் நில நீரை முகிலுள் நின்று – நீலகேசி:6 720/1
மேல்


முகிலொடு (1)

கழுமிய முகிலொடு களிறு கால் மிடைந்து – சூளாமணி:8 951/1
மேல்


முகிலோடு (1)

கண் நிலாம் கனக மாட கதலிகை முகிலோடு ஆடி – சூளாமணி:8 835/1
மேல்


முகிழ் (8)

கை முகிழ் முடி தடம் கதழ சேர்த்தினான் – சூளாமணி:4 181/2
முத்த வாள் முகிழ் நகை அடக்கி மொய் குழல் – சூளாமணி:5 420/3
அங்கு ஒளி முகிழ் நகை அரும்பும் ஆதலால் – சூளாமணி:8 1044/2
கை மலரின் வீரன் அவள் கை முகிழ் பிடிப்ப – சூளாமணி:8 1103/1
முடிக்கு அலர் அணிந்து காதல் முகிழ் நகை முகிழ்ப்ப புல்லி – சூளாமணி:8 1114/2
மூடிய புகழினாற்கு முகிழ் நகை பயந்து காட்டும் – சூளாமணி:10 1566/1
முல்லை வான் கண்ணி சூடி முகிழ் நகை கலன்கள் தாங்கி – சூளாமணி:11 1868/3
முடிகளும் மடந்தைமாரும் முகிழ் நகை கலன்களும் செற்று – சூளாமணி:12 2121/2
மேல்


முகிழ்க்கின்றன (1)

கைத்தலம் முகிழ்க்கின்றன காந்தள் என்று – சூளாமணி:7 783/3
மேல்


முகிழ்க்கும் (1)

மொய் மலர் தாமரை முகிழ்க்கும் எல்லையுள் – சூளாமணி:8 959/2
மேல்


முகிழ்த்த (1)

முன்றில் சென்று எய்தினாள் முகிழ்த்த வேட்கையாள் – சூளாமணி:8 1041/4
மேல்


முகிழ்த்தமிட்டார் (1)

வத்தவ நாளை என்றே மறையவர் முகிழ்த்தமிட்டார் – உதயணகுமார:1 107/4
மேல்


முகிழ்த்து (2)

முலை-தலை முகிழ்த்து ஒளி துளும்பியுள முத்தம் – சூளாமணி:6 451/3
மின்னி ஓர் அணி நகை முகிழ்த்து மீள்வது – சூளாமணி:8 1129/3
மேல்


முகிழ்ப்ப (2)

முடிக்கு அலர் அணிந்து காதல் முகிழ் நகை முகிழ்ப்ப புல்லி – சூளாமணி:8 1114/2
முன்னிய முகத்து முறுவல் கதிர் முகிழ்ப்ப
இன்ன அருள் பெற்றனன் இனி பெரிதும் என்னா – சூளாமணி:10 1615/2,3
மேல்


முகுட்டை (1)

உண்ணி முகுட்டை எறும்பு எறி தேள் முதலா உடைய – நீலகேசி:1 79/1
மேல்


முகுர (1)

முகுர வாய் மணி முரசு அதிரும் மூரி நீர் – சூளாமணி:11 1879/2
மேல்


முகை (5)

நங்கையாள் வளர்ந்து காம நறு முகை துணரவைத்து – சூளாமணி:4 160/1
தடா முகை அலங்கல்-தன் மேல் தையல் கண் சரிந்த அன்றே – சூளாமணி:10 1823/4
முல்லை முகை மலர் தாரோய் முதல் புரை – சூளாமணி:11 1943/1
முருகு உடையன முகை விரிவன முறி அலர்வன முல்லை – நீலகேசி:1 15/4
முகை மலர் தளிரொடு முறி மரம் வெறிசெய – நீலகேசி:4 449/2
மேல்


முகைத்த (1)

முகைத்த வார் முல்லையை முருக்கும் மெல் இயல் – சூளாமணி:4 210/1
மேல்


முகையன (1)

குளிர் கொடியன குழை மாதவி குவி முகையன கொகுடி – சூளாமணி:6 434/3
மேல்


முகையின் (1)

முகையின் வேய்ந்த மென் மொய் மலர் கண்ணியாய் – சூளாமணி:7 647/3
மேல்


முச்சி (1)

முல்லை அம் சிகழிகை முச்சி மோந்து இவை – சூளாமணி:4 220/3
மேல்


முசுவின் (1)

காவு மேவும் முசுவின் கலை காட்ட – சூளாமணி:10 1584/2
மேல்


முட்டி (1)

தாளொடு தாள்கள் தாக்கி தலையொடு தலைகள் முட்டி
தோளொடு தோள்கள் தேய்ப்ப சுடர் அணி சுடர்ந்து சிந்த – சூளாமணி:9 1433/2,3
மேல்


முட்டியில் (1)

பண்டு அங்கு நீ சொன்ன முட்டியில் பஞ்சாங்குலிகளும் போல் – நீலகேசி:5 495/4
மேல்


முட்டினார் (1)

முன்னினர் கனன்று போர் முறுக முட்டினார் – சூளாமணி:9 1392/4
மேல்


முட்டு (1)

முட்டு_இல் கோல வட்டணை முயன்று பத்தியிட்டு உடன் – உதயணகுமார:4 232/1
மேல்


முட்டு_இல் (1)

முட்டு_இல் கோல வட்டணை முயன்று பத்தியிட்டு உடன் – உதயணகுமார:4 232/1
மேல்


முட்டும் (1)

சயித்தியம் காணின் தலையினை முட்டும்
பயித்தியம் கொண்டவர் பண்பும் அஃது ஒக்கும் – நீலகேசி:3 254/3,4
மேல்


முட்டை (1)

முட்டை காண்க என முன்கை முறுக்கியே – நீலகேசி:10 888/2
மேல்


முட்டையின் (1)

வம்பு வாரண முட்டையின் வைத்து உடன் – யசோதர:3 163/2
மேல்


முட (1)

முலை தடம் பாய முரிந்து முட வண்டு – சூளாமணி:5 288/3
மேல்


முடக்கும் (1)

முடக்கும் எனினும் நிமிர்க்கும் எனினும் தன் மூக்கு உயிர்த்து – நீலகேசி:6 686/1
மேல்


முடங்க (1)

ஒடுங்கு தாள் முடங்க வைத்து உறங்குகின்றன – சூளாமணி:8 1061/3
மேல்


முடங்கல் (1)

நின்ற விரலும் நிலை ஆழ்ந்து முடங்கல் ஆயின் – நீலகேசி:6 726/1
மேல்


முடங்கா (1)

கழல் அங்கு ஆர்த்தில காள்களும் நிலம் உறா முடங்கா
அழலும் செம் சுடர் கடக கை அவை புடைபெயரா – சூளாமணி:7 715/1,2
மேல்


முடங்கும் (1)

முடங்கும் ஒரு கை சிலை வளையா நிமிரும் கண்டது இத்துணையே – சூளாமணி:9 1342/2
மேல்


முடி (149)

மணி முடி கவித்த போழ்தின் வத்தவர்க்கு இறைவன் ஆனான் – உதயணகுமார:1 28/1
ஏதம்_இல் குணத்து எல் முடி மன்னன் கை – உதயணகுமார:1 59/3
முடி புவி அரசன் ஈய மொய்ம்பனும் அணிந்துகொண்டு – உதயணகுமார:1 100/2
முடி உடைய நம் அரசன் முயற்சி-அது என் என – உதயணகுமார:2 127/2
முடி முதல் அரசினோடு முனிவு_அற நின் துணைவனை – உதயணகுமார:2 134/1
முடி விரிசிகையன் மல்லன் முகட்டு எலிச்செவியன் என்பான் – உதயணகுமார:3 164/3
திரு முடி அரசரை திறத்தினால் அகற்று என – உதயணகுமார:3 179/3
முடி தரித்து அரசியல் முகம் மலர்ந்து செல்லும் நாள் – உதயணகுமார:3 185/4
வள்ளலும் மகிழ்ந்து கேட்டு மா முடி துளக்கினானே – உதயணகுமார:4 193/4
என்று அவள் சொல்ல நன்று என்று எழில் முடி மன்னன் போந்து – உதயணகுமார:4 201/1
மன்னனும் முடி அசைத்து அமைச்சனை நெடிது நோக்கி – உதயணகுமார:4 213/3
சிகரம் போல் முடி சீர் அரசற்கு – உதயணகுமார:6 315/2
முடி மனற்கு உரைப்ப முன்னி பெருமகன் எழுந்து வந்தான் – உதயணகுமார:6 328/4
திரு முடி மன்னன் நின்ற திரு நிறை யானை கண்டு – உதயணகுமார:6 329/1
திவளும் மா முடி சேர்த்து வணங்கியே – உதயணகுமார:6 341/3
ஏர் அணி முடி வேந்தன் மா தேவி என்று – நாககுமார:1 34/3
என்று அவர் குறியும் சொல்ல எழில் முடி புதல்வர்க்கு ஈந்தான் – நாககுமார:3 77/4
திரு_முடி மன்ன செப்புவன் கேள் என்றார் – நாககுமார:4 104/4
பொங்கு மகுடம் முடி பொற்பு விசையந்தரன் – நாககுமார:4 142/3
எரி பொன் முடி மன்னர்கள் எண்ணாயிரவர் சூழ – நாககுமார:5 161/3
கனை மணி வனை முடி கவித்து காவலன் – யசோதர:2 83/3
அரு மணி முடி கொள் சென்னி அரசு அடிப்படுத்து உயர்ந்த – யசோதர:2 85/3
நேர்_இழை நினைந்து போகி நீடலை முடி இது என்றாள் – யசோதர:2 108/4
அணி முடி அரசர் ஏறே அழகு அழிந்து உளது இது என்-கொல் – யசோதர:2 133/2
புனை முடி கவித்து பூமி பொது கடிந்து ஆள்க என்றே – யசோதர:2 158/3
போய் வளர்ந்துழி பூ முடி மன்னவன் – யசோதர:3 189/2
என்றலும் இணர் பெய் முடி மன்னவன் – யசோதர:3 195/1
அணி கொள் மா முடி மன்னன் அழன்றனன் – யசோதர:3 209/1
முடி பொருள்-தானும் என்-கொல் மொழிந்து அருள்செய்க என்றான் – யசோதர:4 231/4
சூடும் முடி மாலை குழை தோள்_வளையொடு ஆரம் – யசோதர:5 276/3
சென்னி முடி துன்னு மலர் சென்று உற வணங்கி – யசோதர:5 283/3
என்றலும் அடிகள் பாதத்து எழில் முடி மலர்கள் சிந்த – யசோதர:5 310/1
மணி முடி மகனுக்கு ஈந்து மன்னவன் தன்னோடு ஏனை – யசோதர:5 313/1
அணி முடி அரசர்-தாமும் அவன் உயிர்_துணைவன் ஆய – யசோதர:5 313/2
எய்துமாயிடில் தீர்ந்திடா கொலை இஃது இரு நில முடி வேந்தே – யசோதர:5 321/2
பொன் செய் மா முடி புதல்வருள் புட்பதந்தற்கு இது பொறை என்றே – யசோதர:5 323/2
அம் பொன் மா முடி அலர் கதிர் குண்டலம் அரு மணி திகழ் ஆரம் – யசோதர:5 326/1
விஞ்சைக்கு இறைவன் விரை சூழ் முடி வேந்தன் மங்கை – சூளாமணி:0 6/1
வெற்றி வேல் மணி முடி வேந்தர் வேந்தனே – சூளாமணி:2 51/4
முடி நிழல் முனிவரர் சரணம் மூழ்குமே – சூளாமணி:2 55/2
முற்றி வண்டு இனம் விடா முடி கொள் சென்னி அ – சூளாமணி:3 85/3
பைந்துணர் நெடு முடி பயில ஏற்றினார் – சூளாமணி:3 89/2
மன்னவன் கழலை தங்கள் மணி முடி நுதியில் தீட்டி – சூளாமணி:3 97/2
தொங்கல் ஆர் நெடு முடி சுடர தூக்கினான் – சூளாமணி:3 111/4
இச்சை ஆய எய்தினான் ஏந்து செம்பொன் நீள் முடி
கச்சை யானை மான வேல் கண் இலங்கு தாரினான் – சூளாமணி:4 139/2,3
புரவலன்-தன் திரு முடி மேல் போது அலர அசைத்ததே – சூளாமணி:4 172/4
கை முகிழ் முடி தடம் கதழ சேர்த்தினான் – சூளாமணி:4 181/2
வாளவன் மணி முடி வணங்கி வாழ்த்தினான் – சூளாமணி:4 195/4
சுற்று நின்று எரியும் செம்பொன் மணி முடி சுடர சூட்டி – சூளாமணி:5 244/1
அறை கழல் அரவ தானை அணி முடி அரசர்_ஏறே – சூளாமணி:5 256/2
முடி மிசை திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி – சூளாமணி:5 269/3
தோடு இலங்கு உருவ தொங்கல் சுடர் முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 319/2
உலம் கெழு வயிர திண் தோள் ஒளி முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 322/2
மன்னர் நீள் முடி மெல் மணி தொத்து ஒளி – சூளாமணி:5 331/1
வண்டு அவாம் முடி மன்னருள் மற்று அவன் – சூளாமணி:5 335/1
கதிர் அணி மணி முடி வணங்கி காவலன் – சூளாமணி:5 399/1
சுமை தகை நெடு முடி சுடர தூக்கினான் – சூளாமணி:5 410/4
மின் அவிர் மணி முடி வேந்தர் வேந்த இ – சூளாமணி:5 421/1
பூ மறிந்த தேம் குழல் முடி பொதிந்து வீழ்த்து உலாய் – சூளாமணி:6 487/3
முற்றி நின்று இலங்கும் செம்பொன் முடி மிசை முத்த மாலை – சூளாமணி:6 508/3
வாட்டம்_இல் வயங்கு கண்ணி மணி முடி மன்னன் ஓலை – சூளாமணி:6 526/2
திலகம் வீற்றிருந்த கண்ணி திரு முடி செல்வ என்றான் – சூளாமணி:6 534/4
காசிநாட்டு அரசன் செங்கோல் கதிர் முடி கச்சன் என்பான் – சூளாமணி:6 536/2
கணம் நிரைத்து இலங்கும் காய் பொன் முடி மிசை ஈர்_ஐஞ்ஞாறு – சூளாமணி:6 543/3
முடி பொர முனிவின் தான் போய் முனிவன முன்னினானால் – சூளாமணி:6 553/4
அரு முடி அரசர் தாழ்ந்த அடி மிசை அரவம் ஊர – சூளாமணி:6 556/1
பங்கயத்து அலர் செம் கண் மா முடி
திங்கள் வண்ணனும் செம்பொன் நீள் குழை – சூளாமணி:7 585/1,2
என்று கூறலும் ஏந்து நீள் முடி
வென்றி நீள் புகழ் வேக யானையான் – சூளாமணி:7 605/1,2
செம் கண் நீள் முடி செல்வ சென்று ஒரு – சூளாமணி:7 607/1
திகழ்ச்சி செல் பொன் மணி முடி மன்னனே – சூளாமணி:7 628/4
செறுதியேனும் செம்பொன் முடி மன்ன ஓர் – சூளாமணி:7 629/3
என்றலும் இணர் வேய் முடி மாலையான் – சூளாமணி:7 630/1
நகை கொள் நீள் முடி நச்சரவம்_அனான் – சூளாமணி:7 634/4
செறியும் தொங்கல் செம்பொன் முடி மன்னனே – சூளாமணி:7 645/4
நின்ற நீள் முடி நீடு இணர் கண்ணியான் – சூளாமணி:7 649/2
என்னலின் எய்தி இலங்கு ஒளி நீள் முடி
மன்னவன் வார் கழல் வாழ்த்தி மடக்கிய – சூளாமணி:7 661/2,3
மாசு_அகல் நீள் முடி மன்னவன் முன் இவை – சூளாமணி:7 662/2
முடி தலை முத்து உதிர்ந்தாங்கு நெற்றி மேல் – சூளாமணி:7 682/1
அம் பொன் மா மணி முடி அரசன் ஏயினான் – சூளாமணி:7 819/4
அடர் ஒளி முடி மன்னன் ஏவலான் ஆய் பொன் நாகம் – சூளாமணி:7 826/2
முத்த வெண் மாலை நான்று முடி மிசை நிழற்ற மூரி – சூளாமணி:8 934/3
வரம் மிகு நெடு வரை மணி முடி நெடியவன் – சூளாமணி:8 943/3
சாமரை பயந்த தென்றல் தகை முடி தாது சிந்த – சூளாமணி:8 969/2
சூளி வாய் அருவி மாலை சுடர் முடி சென்னி சேர்ந்தான் – சூளாமணி:8 1025/4
முரசும் முழவின் குழுவும் முடி சேர் – சூளாமணி:8 1072/1
இங்கு முடி விஞ்சை என இன்ன கரைகண்ட – சூளாமணி:8 1105/2
முடி முதல் துளங்க தூக்கி முனிவினை முடிவு கொண்டான் – சூளாமணி:9 1146/4
முனிவன செய்த வேந்தன் முடி தலை கொணர்தும் என்பார் – சூளாமணி:9 1164/2
வாள் ஒளி வயிரம் மின்னும் மணி முடி மன்னர் கோவே – சூளாமணி:9 1169/4
தூ ஒளி மணி முடி சுடரும் கிம்புரி – சூளாமணி:9 1222/1
முடி மேலனவாய் முகில் மேலனவாய் – சூளாமணி:9 1235/3
ஒரு பால் முடி மேல் உருள் ஆழி உதைத்து – சூளாமணி:9 1236/1
சிகரி முடி திரு மா மணி செறி குண்டலம் இலங்க – சூளாமணி:9 1297/1
நிரையா முகில் முடி தேய்தர நிமிரும் நிலம் இதனுள் – சூளாமணி:9 1314/3
மட்டு போது அணிந்த மணி முடி மன்னர் மயங்கினார் மானமும் இழந்தார் – சூளாமணி:9 1325/4
மான மா மணி முடி
ஏனை மன்னன் ஏதியான் – சூளாமணி:9 1377/2,3
விரி நிலை மணி முடி மிளிர்ந்து வீழ்தலும் – சூளாமணி:9 1378/2
மன்னனை மார்பு கீண்டு மணி முடி எறிந்து மற்றை – சூளாமணி:9 1461/3
வானும் மண்ணும் உடன் அஞ்சும் வரையாய் மன்னர் மணி முடி மேல் – சூளாமணி:9 1474/1
மன்னும் இங்கு ஓர் மத யானை நுதல் மேல் மறிந்து மணி முடி சாய்த்து – சூளாமணி:9 1476/3
தீது_அறு மணி முடி செல்வ காளையர் – சூளாமணி:9 1493/1
என்று அவன் மொழிதலும் இலங்கு நீள் முடி
மின் தவழ் அவிர் ஒளி விஞ்சை வேந்தனோடு – சூளாமணி:9 1494/1,2
ஒட்டிய ஒளி முடி ஒன்று சூட்டினார் – சூளாமணி:9 1499/4
மருவிய புகழ் பல தேவ நீள் முடி
கருவிய மரபினால் கவித்து காவலன் – சூளாமணி:9 1500/2,3
மிக்கு எரி சுடர் முடி சூடி வேந்தர்கள் – சூளாமணி:9 1504/1
திரு மணி நெடு முடி செல்வன் என்பவே – சூளாமணி:9 1512/4
முடி மேல் சூளாமணி முளைத்த சோதி – சூளாமணி:9 1519/2
நிரல் கால மணி நிரைத்த நெடும் குடை கீழ் முடி நிழற்ற நெடுமால் பின்னே – சூளாமணி:9 1532/2
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி முகட்டு ஓர் தெய்வ – சூளாமணி:10 1557/1
முடி மிசை எழுதரு முறி கொள் ஈர்ம் தளிர் – சூளாமணி:10 1591/2
ஓங்கு முடி சீறடியின் மேல் ஒளிர வைத்தான் – சூளாமணி:10 1611/4
மற்று அ நெடுமால் மகர மா முடி வணங்க – சூளாமணி:10 1612/1
அரு முடி ஒழிய எல்லா அணிகளும் அவனுக்கு ஈந்தான் – சூளாமணி:10 1696/4
பொலிக என புரவலன் பொன் செய் நீள் முடி
மலிதரு நறு நெய் அ மகளிர் பெய்தலும் – சூளாமணி:10 1726/1,2
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திரு வில் வீச – சூளாமணி:10 1784/3
முடி அரக்கு பூம் கண்ணி மூரி தேர் வேந்தர்-தமை முறையா காட்டி – சூளாமணி:10 1801/3
காதியான் அருளிய பொன் கதிர் கொள் முடி கவித்து ஆண்டார் மருகன் கண்டாய் – சூளாமணி:10 1803/3
இருள் ஆழி நிழல் துளும்பும் எரி பொன் மணி நெடு முடி சாய்த்து இறைஞ்சப்பட்டான் – சூளாமணி:10 1806/3
களியவர் என்ப செம்பொன் கதிர் முடி சூடுவாரே – சூளாமணி:11 1865/4
எரி மணி நெடு முடி இமைப்பின் செம் கண் அ – சூளாமணி:11 1900/1
மணி முடி நிலம் உற வணங்கி வாமன் மேல் – சூளாமணி:11 1902/3
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக – சூளாமணி:11 1907/3
வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா – சூளாமணி:11 1908/1
பூம் கமழ் சேவடி போது தன் பொன் முடி
தாங்கிய தாம நுதியால் துடைத்தான் – சூளாமணி:11 1914/3,4
வணங்கி மணி முடி மன்னன் இருப்ப – சூளாமணி:11 1916/1
வன்ன மணி முடி மன்னன் இருந்திட – சூளாமணி:11 1917/1
முடி வலை வாழ்நர் முருக்க முரிந்தும் – சூளாமணி:11 1962/2
முத்திறத்துள்ளும் படாது முடி மன்ன – சூளாமணி:11 2000/3
முன்னம் முடி பல்லம் அவை மூன்று உடன் முடித்தால் – சூளாமணி:11 2035/2
விடு கதிர் மணி முடி வென்றி வேந்தனே – சூளாமணி:12 2075/4
அணி முடி துற-மின் எம் அடிகள் என்றனர் – சூளாமணி:12 2079/3
மணி முடி மன்னவற்கு அமைச்சர் என்பவே – சூளாமணி:12 2079/4
வெற்றி வேல் மணி முடி வேந்தர்-தம்மொடும் – சூளாமணி:12 2089/1
அணி முடி அமரர் தந்து ஆற்ற பாற்கடல் – சூளாமணி:12 2097/1
மணி முடி அமிர்த நீர் ஆடி மா தவர் – சூளாமணி:12 2097/2
அரு முடி துறந்தனன் அரசன் ஆயிடை – சூளாமணி:12 2098/1
திரு முடி மணி துணர் தேவர் கொண்டு போய் – சூளாமணி:12 2098/2
பரு முடி நிரை அன பரவை பாற்கடல் – சூளாமணி:12 2098/3
பெரு முடி அமைக என பெய்யப்பட்டதே – சூளாமணி:12 2098/4
விரை செறி மணி முடி விலங்க நீக்கினார் – சூளாமணி:12 2099/4
எரி வளர் மணி முடி இழியும் ஆயிடை – சூளாமணி:12 2101/3
முடி கெழு மன்னர் முன் இறைஞ்ச நம்மை தம் – சூளாமணி:12 2103/1
வணங்கினார் மணி முடி மான வீரரே – சூளாமணி:12 2106/4
எரி விடு சுடர் முடி இலங்க தாழ்ந்து போய் – சூளாமணி:12 2107/3
முன்னம் நான் பரவிய வரங்கள் முடி குறை கொடுப்பதற்கு எனவே – நீலகேசி:1 65/4
மணி நகு நெடு முடி மற வேல் மன்னவன் மகள் எனின் மடவாய் – நீலகேசி:1 68/1
முதலவனோடு அவன் நூலும் அ நூலின் முடி பொருளும் – நீலகேசி:2 172/1
பைம்பொன் செய் குடம் அழித்து பல் மணி சேர் முடி செய்தால் – நீலகேசி:4 312/1
மூடலை ஆவதன் காரணம் என்னை முடி குணத்தின் – நீலகேசி:4 380/3
மேல்


முடி-காறும் (1)

அன்று முதல் மூன்று அளவு பல்லம் முடி-காறும்
சென்று பெருகி களி சிறந்து நனி காமம் – சூளாமணி:11 2033/1,2
மேல்


முடி-தனை (1)

மருளும் மா சனம் வளர் விழி சுடர் சிகை மணி முடி-தனை ஒத்த – யசோதர:3 225/2
மேல்


முடிக்ககிலாது (1)

உன்னி வந்த முடிக்ககிலாது உடைந்த வேந்தன் உழையாரே – சூளாமணி:9 1484/4
மேல்


முடிக்கு (4)

முடிக்கு அரசற்கு அறிவி என்ன முதுமகளும் போயினள் – உதயணகுமார:2 131/3
முடிக்கு அலர் அணிந்து காதல் முகிழ் நகை முகிழ்ப்ப புல்லி – சூளாமணி:8 1114/2
சோதி கூடு சுடர் முடிக்கு
ஏதம் ஆக எண்ணினான் – சூளாமணி:9 1374/3,4
துளங்காது உயர்ந்து உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் – சூளாமணி:12 2127/4
மேல்


முடிக்கும் (1)

மறுதலை முடிக்கும் ஏதுவாய் வழி அழிப்பதே போல் – சூளாமணி:9 1463/2
மேல்


முடிகள் (3)

முரசுகள் உடைந்தன முடிகள் மூழ்கின – சூளாமணி:9 1250/1
சொரி கதிர் கோடக முடிகள் தோன்றலால் – சூளாமணி:9 1397/3
புரை எடுத்த மா மகர பொன் முடிகள் சாய்த்தார் – சூளாமணி:9 1520/4
மேல்


முடிகளின் (1)

முடிகளின் மணி பொர முரலும் மொய் கழல் – சூளாமணி:5 422/2
மேல்


முடிகளும் (2)

முடிகளும் கடகமும் முத்தின் ஆரமும் – சூளாமணி:12 2100/1
முடிகளும் மடந்தைமாரும் முகிழ் நகை கலன்களும் செற்று – சூளாமணி:12 2121/2
மேல்


முடிசூட்டி (1)

விரவி மிகு குமரன் மிசை வீறு முடிசூட்டி
அரிய தவம் தாங்க அவன் அன்புடன் எழுந்தான் – நாககுமார:5 162/3,4
மேல்


முடித்த (2)

கரும்பொடு முடித்த காய் நெல் கதிர் அணி கவள கற்றை – சூளாமணி:8 929/1
அழல் வலம் புரிந்து சூழ்ந்து ஆங்கு அ தொழில் முடித்த பின்னை – சூளாமணி:10 1836/3
மேல்


முடித்தல் (1)

காதரம் உலகு இதன்-கண் கருதிய முடித்தல் கண்டும் – யசோதர:2 155/2
மேல்


முடித்தலாலும் (1)

கற்ற மாண் விஞ்சையாலும் கருதிய முடித்தலாலும்
வெற்றி வேலவனோடு ஒப்பார் வேந்தர் மற்று இல்லை வேந்தே – சூளாமணி:5 298/3,4
மேல்


முடித்தாய் (1)

பத பொருள்-தான் நான்கின் பன்மை முடித்தாய் ஆம் – நீலகேசி:6 702/2
மேல்


முடித்தால் (1)

முன்னம் முடி பல்லம் அவை மூன்று உடன் முடித்தால்
பின்னும் அவர் தம் வழி பிறந்தவரை நோக்கி – சூளாமணி:11 2035/2,3
மேல்


முடித்தாள் (2)

கனை கழல் அரசன் தேவி கருதியது-அது முடித்தாள்
மனம் நனி வலிதின் வாடி மைந்தனை வருக என்றாள் – யசோதர:2 157/3,4
ஏதுக்கள் காட்டி முடித்தாள் இணை_இல்ல நல்லாள் – நீலகேசி:4 423/4
மேல்


முடித்தி (1)

முடியும் இ உலகம் நீயும் முறை தொழில் முடித்தி என்ன – சூளாமணி:9 1427/4
மேல்


முடித்திடுகு (1)

முடித்திடுகு என முனிந்து எழுந்து மூரி வான் – சூளாமணி:9 1419/2
மேல்


முடித்து (3)

மல்க நின் பணி முடித்து வந்தனன் – சூளாமணி:7 577/3
வளையொடும் தலை முடித்து இருந்து வாழ்துமே – சூளாமணி:9 1261/4
முற்ற உணர்ந்து முடித்து உரை என்னை முதல் எழுத்து – நீலகேசி:5 518/2
மேல்


முடிந்த (4)

காரியம் முடிந்த பின்னும் காரண முடிவு காணல் – யசோதர:2 108/1
குறைவு_இலா முடிந்த பின் குண_குன்று_ஆயினார் – சூளாமணி:4 191/2
முற்ற ஊண் தொழில் முடிந்த பெற்றியும் – சூளாமணி:7 584/4
பேடு வந்து ஒன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை – சூளாமணி:12 2117/2
மேல்


முடிந்தது (4)

முன்னை ஆட்டின் வயிற்றில் முடிந்தது ஓர் – யசோதர:3 187/2
முற்றிய முகட்டு நீல குவட்டிடை முடிந்தது அன்றே – சூளாமணி:8 847/4
விய மர தொழிலவர் வினை முடிந்தது என்று – சூளாமணி:10 1782/3
பேடு வந்து ஒன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை – சூளாமணி:12 2117/2
மேல்


முடிந்தனர் (1)

பற்றினோடு முடிந்தனர் பல் பிறப்பு – யசோதர:3 161/3
மேல்


முடிந்தனவாமே (1)

முதல் சொன்ன குற்றம் முடிந்தனவாமே – நீலகேசி:5 625/4
மேல்


முடிந்திலது (1)

முன்னம் உரை செய்த பொருள் முடிந்திலது முடிய – யசோதர:5 282/1
மேல்


முடிந்து (1)

அண்ணல்-தான் முடிந்து அற கேடு அரியதே போலுமால் – நீலகேசி:2 200/4
மேல்


முடிப்பது (4)

பின் அது முடிப்பது ஓர் பெருமை எண்ணினாள் – சூளாமணி:4 205/4
பெருமை முன் பெற்றனனேல் பின்னை தான் முடிப்பது ஓர் – நீலகேசி:2 180/1
முடிப்பது அருள் அது போல் முடை தின்று – நீலகேசி:4 333/2
வாதம்செய்து வருந்தி முடிப்பது என் – நீலகேசி:10 864/2
மேல்


முடிப்பதே (1)

சிறந்தாய்க்கு ஈது உரைக்கலாம் சிந்தனையை முடிப்பதே
துறந்தார்க்கு கடன் ஆகில் சோறு அலால் பிற வேண்டா – நீலகேசி:4 281/1,2
மேல்


முடிப்பவர் (1)

கருதிய முடிப்பவர் இல்லை காண்-மினே – சூளாமணி:9 1256/4
மேல்


முடிப்பாய் (1)

வேண்டியனவே முடிப்பாய் விரி பொன் எயிலுள் – நீலகேசி:4 401/3
மேல்


முடிபு (1)

பொய் சேதம் அல்லா பொருள் முடிபு ஒன்று உண்டு ஆக – நீலகேசி:5 657/3
மேல்


முடிபும் (1)

மாறு என்னும் கொள்ளா முடிபும் ஒழி நின் மயக்கம் என்றாள் – நீலகேசி:4 393/4
மேல்


முடிபொருள் (1)

முந்து உரைத்தான் முந்நூலும் அ நூலின் முடிபொருள் தாம் – நீலகேசி:2 177/1
மேல்


முடிய (5)

பண்ணினுக்கு இனிய சொல்லை படியவர் முடிய கேட்டே – யசோதர:1 64/2
முன்னம் உரை செய்த பொருள் முடிந்திலது முடிய
பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும் – யசோதர:5 282/1,2
மது மலர் கொள் மணி முடிய மன்னவன் மருண்டான் – யசோதர:5 300/4
பொருது ஆங்கு அழிந்து புகை கேது வீழ அரிகேது முன்னம் முடிய
எரி தாங்கு வேலொடு இனி ஈங்கு நின்று பெறுகின்றது என்னை எழுக என்று – சூளாமணி:9 1326/1,2
முடிய முயலும் முறைமை அறியான் – சூளாமணி:11 1918/2
மேல்


முடியவரும் (1)

திரு மணி சேர் முடியவரும் தீ ஒழுகு சிகையருமா – சூளாமணி:11 2042/2
மேல்


முடியவன் (1)

அரு மணி முடியவன் அருள் இது என்றலும் – சூளாமணி:10 1758/1
மேல்


முடியன் (1)

பொரு மாலை வாள் கை பொலி கேடகத்தன் அணி போது இலங்கு முடியன்
செரு மாலை மன்னர் இறை தேவசேனன் எதிரே சிவந்து செலவே – சூளாமணி:9 1328/3,4
மேல்


முடியாது (2)

நேரின் அது முடியாது எனின் நெஞ்சகத்து – சூளாமணி:11 2009/3
இழவு எத்துணையும் இயல்பேல் முடியாது
அழிவித்திடுவேன் அய நீ விரையல் – நீலகேசி:6 706/3,4
மேல்


முடியாதேல் (1)

கூன் இறா கண்டாலும் கொள்ள முடியாதேல் துக்கம் துக்கம் – நீலகேசி:3 256/3
மேல்


முடியாய் (4)

முத்த நீள் முடியாய் முன்னம் மற்று அதற்கு – சூளாமணி:7 633/1
குரு மணி கொள் நெடு முடியாய் கூறுபாடு உடையவரே – சூளாமணி:11 2042/4
சுந்தரம் சேர் மணி முடியாய் சுடர்பவரும் சோதிடரே – சூளாமணி:11 2045/4
வாங்கு ஒலி நீர் ஒரு மூன்று வாழ்வு என்ப மணி முடியாய் – சூளாமணி:11 2063/4
மேல்


முடியார் (1)

சுமை ஆகி மணி மாலை சுடர்ந்து இலங்கு நெடு முடியார்
அமையாத நல் உலகில் நகை மணி பூண் அமரரே – சூளாமணி:11 2055/3,4
மேல்


முடியால் (2)

தங்க நீள் முடியால் தலை நின்றனர் – சூளாமணி:4 159/3
நீடு நீடு முடியால் நெடியானே – சூளாமணி:10 1567/4
மேல்


முடியாவோ (1)

முந்து உரைத்த பொருள் நிகழ்வு பிழைப்பு_இன்மை முடியாவோ – நீலகேசி:4 291/4
மேல்


முடியாற்கு (1)

நீடு செம்பொன் முடியாற்கு எதிர் நிந்தா – சூளாமணி:10 1575/1
மேல்


முடியான் (10)

செம்பொன் நீள் முடியான் செருவின் தலை – சூளாமணி:4 141/1
துன்னு தொல் முடியான் ஒளி சென்ற நாள் – சூளாமணி:4 142/2
நன்று என நாறு ஒளி நீள் முடியான் அடி – சூளாமணி:7 660/2
இருவேமுள்ளும் யார் பால் அஃது உறுவது என்றான் ஒளி முடியான் – சூளாமணி:9 1340/4
துண்ட வேக புள்_உயர்த்தான் துளை கை யானை சுடர் முடியான்
புண்டரீக கொலையானை குடைந்து போகும் பொழுது-அகத்து – சூளாமணி:9 1349/1,2
எரி பொன் மணி முடியான் இன்று இவனோ சாய்ந்தான் – சூளாமணி:9 1465/4
மலி பொன் மணி_முடியான் மற்று இவனோ மாய்ந்தான் – சூளாமணி:9 1467/4
வண்டு ஆர் மணி_முடியான் மார்பு துணி கிடப்ப – சூளாமணி:9 1470/1
செம்பொன் செய் ஆழியான் சேதாம்பல் நீள் முடியான்
அம் பொன் நிதியும் அரும் கலமும் கைப்படுத்தான் – சூளாமணி:10 1662/1,2
பகரும் மா மணி முடியான் அமரருமே பாராட்டும் படியன் பாவாய் – சூளாமணி:10 1809/4
மேல்


முடியான்-தன் (1)

தாம நீள் முடியான்-தன் புதல்வர்கள் – சூளாமணி:7 631/3
மேல்


முடியில் (1)

சென்று அவர் திருந்து அடி முடியில் தீட்டினான் – சூளாமணி:4 193/4
மேல்


முடியின் (5)

முடியின் சுடரும் மிசை மூடினவே – சூளாமணி:8 1073/4
கண்டிகை தவழ பூண்டு கதிர் மணி முடியின் மேலால் – சூளாமணி:10 1786/3
ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்க – சூளாமணி:11 1908/2
முன் சொல்லப்பட்ட நிலம்-தாம் முடியின் முடிவு உளது ஆம் – நீலகேசி:5 497/3
இன்மை முடியின் என் இட்டம் உரைப்பினும் கெட்டது என்னோ – நீலகேசி:5 501/2
மேல்


முடியினர் (1)

போது உகு அ முடியினர் புலம்பொடு ஏகினார் – சூளாமணி:12 2104/4
மேல்


முடியினாய் (1)

செம் சுடர் முடியினாய் நின் கோல் இது செல்க என்றார் – சூளாமணி:3 101/4
மேல்


முடியினாற்கே (1)

அணிந்து நின்று அலரும் பைந்தார் அணி மணி முடியினாற்கே – சூளாமணி:5 257/4
மேல்


முடியினான் (3)

மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான் – சூளாமணி:4 227/4
மரு மணி முடியினான் மகிழ்ந்து மற்று அவள் – சூளாமணி:5 423/2
அடுத்து எரி அலர்ந்த செம்பொன் அணி மணி முடியினான் அங்கு – சூளாமணி:6 562/3
மேல்


முடியினானும் (1)

திரு மணி நிழற்றும் செம்பொன் திலதம் மா முடியினானும்
குரு மணி கொம்பர் அன்ன கொழும் கயல் நெடும்_கணாளும் – சூளாமணி:10 1622/1,2
மேல்


முடியும் (9)

சிரசு அணி முடியும் சூட்டி செல்வற்கு கொடுத்து போக்கி – உதயணகுமார:1 22/3
குமரனை குறித்த வெம் சொல் குறை சென்று முடியும் எல்லை – சூளாமணி:9 1145/2
படையும் முடியும் பல சின்னமுமே – சூளாமணி:9 1229/2
முடியும் இ உலகம் நீயும் முறை தொழில் முடித்தி என்ன – சூளாமணி:9 1427/4
மாழை தேர் மருங்கு அறா மணி முடியும் அணிகலமும் திறையா வவ்வி – சூளாமணி:10 1804/2
வனை கதிரின் மணி முடியும் மாணிக்க கடகமும் என்று – சூளாமணி:11 2058/3
ஒன்ற நூலார் உரைகளோடு ஒப்ப முடியும் அதனாலும் – நீலகேசி:1 39/2
பாலாய் முடியும் அவை பண்டை இயல்பினாலே – நீலகேசி:4 409/2
முழுதும் காணின் முடியும் என முன்னி – நீலகேசி:10 889/3
மேல்


முடியுமால் (1)

வீடிற்கே எனின் ஞானம் வேண்டாதே முடியுமால்
பீடிற்கே எனின் நின்னில் பெரும் செல்வர் திருந்தினார் – நீலகேசி:4 272/1,2
மேல்


முடியுற (1)

நிலத்திடை நின்று வான முடியுற நிமிர்ந்து கண்ணின் – சூளாமணி:9 1440/1
மேல்


முடியை (1)

வெற்றி நல் மணி முடியை வீறுடனே சூட்டியே – உதயணகுமார:6 356/2
மேல்


முடியொடு (1)

முடியொடு சுடர் குழை முளை வெயில் ஒளிசெய – சூளாமணி:8 938/2
மேல்


முடியோய் (2)

மாக மழை வண் கை மத யானை மணி முடியோய் – யசோதர:5 269/4
சொல்ல உலவா ஒழிக சுடரும் நெடு முடியோய் – யசோதர:5 296/4
மேல்


முடிவதனால் (1)

முயற்சியின் இசைத்தலின் எழுத்தினில் பதத்தினில் முடிவதனால்
செயற்படல் உடையதன் இயற்கையின் செய்தவர் பெயர் பெறலால் – நீலகேசி:9 831/1,2
மேல்


முடிவிக்கும் (1)

முற்றவே செய்து முடிவிக்கும் அன்றே – நீலகேசி:6 663/4
மேல்


முடிவித்த (1)

முன்னி முடிவித்த மிகு விஞ்சையின் முதிர்ந்தார் – சூளாமணி:8 868/1
மேல்


முடிவித்தாரே (2)

காதலால் களித்து செல்வ கடிவினை முடிவித்தாரே – சூளாமணி:10 1835/4
கடி கமழ் அமரர் வீரன் கடிவினை முடிவித்தாரே – சூளாமணி:12 2120/4
மேல்


முடிவித்தானே (1)

கைத்தலை வேலினாற்கு கடிவினை முடிவித்தானே – சூளாமணி:10 1828/4
மேல்


முடிவின் (1)

நால் ஆவது ஆன முடிவின் நாயொடு நண்டும் ஒத்தாய் – நீலகேசி:4 409/4
மேல்


முடிவு (17)

காரியம் முடிந்த பின்னும் காரண முடிவு காணல் – யசோதர:2 108/1
முளைத்து எழு காம முடிவு_இலர் ஆகி – சூளாமணி:5 286/2
முகத்தினால் பொருள்_முடிவு கண்ணினான் – சூளாமணி:7 575/4
முடிவு கொள் உலகம் எய்தும் இன்ப மா மூர்த்தி ஒப்பான் – சூளாமணி:8 1108/4
முடி முதல் துளங்க தூக்கி முனிவினை முடிவு கொண்டான் – சூளாமணி:9 1146/4
முடிவு கொள் உலகு எய்த முயல்வன் என்றனன் – சூளாமணி:12 2075/3
அடிகள் பின் முடிவு என்பாளை அகப்படுத்து அனையராக – சூளாமணி:12 2120/2
பெருமான் முடிவு என்னும் பெண் அரசி-தன்னை – சூளாமணி:12 2123/2
முந்து முடிவு என்னும் கன்னி முலை முயங்கி – சூளாமணி:12 2124/3
புலவன் முடிவு என்னும் பூம் கொடியும் தானும் – சூளாமணி:12 2125/3
மூது உரைத்த வாசம் போல் முடிவு உயிர்க்கே ஆகாதோ – நீலகேசி:2 202/4
தோட்டம் செய் சேம்பு உயிர் தொல் முடிவு அன்றோ – நீலகேசி:4 369/4
முன் சொல்லப்பட்ட நிலம்-தாம் முடியின் முடிவு உளது ஆம் – நீலகேசி:5 497/3
தெளிவு உளது ஆம் செலவின் முடிவு என்னில் – நீலகேசி:5 606/2
முன் இலாம் ஒரு வன் பொழுதும் முடிவு ஆம் – நீலகேசி:6 710/4
முன்னை படைப்பு என் முடிவு இல்லை மூடனே – நீலகேசி:7 771/3
சித்தியும் முடிவு என சேர்ந்து வாழ்தியே – நீலகேசி:8 796/4
மேல்


முடிவு_இலர் (1)

முளைத்து எழு காம முடிவு_இலர் ஆகி – சூளாமணி:5 286/2
மேல்


முடிவும் (1)

மூடர்-கண் தேற்ற முடிவும் உண்டாமோ – நீலகேசி:7 775/4
மேல்


முடுகி (1)

முகில் ஆறு இழி விஞ்சையரும் முடுகி
பகலானொடு தாரை பரந்தன போல் – சூளாமணி:8 1080/2,3
மேல்


முடுகின (1)

மடிதர முடுகின மான யானையே – சூளாமணி:9 1249/4
மேல்


முடுகு (1)

பேன் அறா கூறை பெரு முடுகு நாறுமேல் துக்கம் துக்கம் – நீலகேசி:3 256/1
மேல்


முடை (8)

பொங்கிய ஈரைஞ்ஞூறு புகை பெறும் முடை உடம்பு – யசோதர:1 38/2
முழுகு சீயின் முடை பொலி மேனியள் – யசோதர:3 216/3
முளைப்பு உடை முடை திடை சுடர மூட்டிய – சூளாமணி:9 1407/3
முடை பொலி மேனியை முள் மத்திகையால் – சூளாமணி:11 1936/3
முடை கொள் முழு செவி ஒண் பல் பதகர் – சூளாமணி:11 1949/1
வலிசெய்து எம்மிடம் புகுந்து அடு மடையொடு முடை சேர் – நீலகேசி:1 45/1
முடிப்பது அருள் அது போல் முடை தின்று – நீலகேசி:4 333/2
தூய்மை_இலா முடை சுக்கில சோணிதம் – நீலகேசி:4 341/1
மேல்


முடைக்கு (1)

முடைக்கு ஒட்டி முத்து உரைத்து மூடிக்கொண்டு ஏகும் – நீலகேசி:5 474/3
மேல்


முடைப்படு (1)

முடைப்படு நாற்றம் மேனி முழுது அழுக்கு ஆடை போர்த்து – யசோதர:2 111/1
மேல்


முடையும் (1)

ஒழுகிய முடையும் நீரும் முதல கையிகப்ப ஊறும் – சூளாமணி:11 1850/1
மேல்


முடையொடு (1)

வாங்குதல் அல்லது முடையொடு சோறு உண்ணும் வயிற்றினரே – நீலகேசி:9 844/4
மேல்


முண்டக (1)

முண்டக துறை சேர்ந்த முதலைமா – சூளாமணி:1 28/2
மேல்


முண்டங்கள் (1)

முரிந்த முண்டங்கள் ஆடவும் முரிந்த மா களிறு உருளவும் – உதயணகுமார:3 181/3
மேல்


முத்த (22)

தண் சொரி கிரண முத்த தவள நல் குடையின் நீழல் – உதயணகுமார:4 186/3
முத்த வாள்_நகையாள் முனிவு உற்றனள் – யசோதர:3 173/1
கொம்பு_அனார் கொடுத்த முத்த நீர ஆய கோழ் அரை – சூளாமணி:4 131/2
பெளவ முத்த வார் மணல் பறம்பு மெளவல் மண்டபம் – சூளாமணி:4 136/2
முத்த வாள் முகிழ் நகை அடக்கி மொய் குழல் – சூளாமணி:5 420/3
தெளிர் முத்த மணலும் செம்பொன் சுண்ணமும் சிதர்ந்து தீம் தேன் – சூளாமணி:6 507/1
ஒளிர் முத்த முறுவலார்-தம் உழைக்கலம் கலந்து மாலை – சூளாமணி:6 507/3
முற்றி நின்று இலங்கும் செம்பொன் முடி மிசை முத்த மாலை – சூளாமணி:6 508/3
முத்த வாள் நகை மொய் பவள துணி – சூளாமணி:7 612/1
முத்த நீள் முடியாய் முன்னம் மற்று அதற்கு – சூளாமணி:7 633/1
ஒழிந்த வெண் மருப்பு உடைந்தவும் ஒளி முத்த மணியும் – சூளாமணி:7 725/2
முழு மணி புரிசை வேலி முத்த மண்டபத்த ஆய – சூளாமணி:7 765/2
நீர் அணி நிழல் கொள் முத்த மணல் மிசை நிரந்து தோன்றி – சூளாமணி:8 852/3
வம்ப வெண் முத்த சாந்தின் மட்டித்து மணிகள் எல்லாம் – சூளாமணி:8 855/2
முத்த வெண் மாலை நான்று முடி மிசை நிழற்ற மூரி – சூளாமணி:8 934/3
கோதையும் குழையும் தோடும் குளிர் முத்த வடமும் தாங்கி – சூளாமணி:8 995/3
துணி முத்த நகை துவர் வாய் இளையார் – சூளாமணி:8 1077/1
மணி முத்த மணல் திடல் ஆகி மறைத்து – சூளாமணி:8 1077/3
பருத்த மணி முத்த மணல் பாய் சதுரமாக – சூளாமணி:8 1096/1
மாலை தண் கேழ் மா மணி முத்த குடை நீழல் – சூளாமணி:9 1523/2
திரு முத்த பீடிகைக்-கண் சித்தரையும் சிந்தித்து ஓர் – நீலகேசி:2 165/3
பெரு முத்த பெண் உருவம் கொண்டு இயைந்த பெற்றியளாய் – நீலகேசி:2 165/4
மேல்


முத்தகையர் (1)

முத்தகையர் ஆவர் அவர் மூரி நெடு வேலோய் – சூளாமணி:11 2024/2
மேல்


முத்தம் (10)

மணியுடன் கனக முத்தம் மலிந்த முக்குடை இலங்க – உதயணகுமார:1 1/1
முலை-தலை முகிழ்த்து ஒளி துளும்பியுள முத்தம்
மலை-தலை மயில் கணம் மருட்டும் அவர் சாயல் – சூளாமணி:6 451/3,4
துடித்த துவர் வாயொடு துளும்பும் நகை முத்தம்
பொடித்த வியர் நீரொடு பொலிந்த சுடர் ஓலை – சூளாமணி:6 454/1,2
தளிர் முத்தம் மலரும் போதும் சாந்தமும் உழக்கி வண்டு ஆர் – சூளாமணி:6 507/2
குளிர் முத்தம் நிழற்றும் கோயில் பெரும் கடை குறுக சென்றார் – சூளாமணி:6 507/4
புரி கதிர் முத்தம் என்னும் புது நகை அரும்பு பம்பி – சூளாமணி:8 857/3
வெண் கதிர் மணி முத்தம் விதிர்க்கும் மேனியன் – சூளாமணி:9 1206/2
வேய் காயும் மென் பணை தோள் வெண் சந்தனம் மெழுகி முத்தம் தாங்கி – சூளாமணி:9 1534/1
வாரி தண் கதிர் மணி முத்தம் மாலையும் – சூளாமணி:10 1780/1
திரையின் ஆர் செழும் மணி முத்தம் சிந்தினார் – சூளாமணி:11 1871/2
மேல்


முத்தமும் (1)

இளம் கதிர் முத்தமும் இயற்றி இன்னணம் – சூளாமணி:10 1775/3
மேல்


முத்தன் (1)

முனிவர்-தமக்கு இறையான மூர்த்தி நீயே மூவா முதல்வன் எனும் முத்தன் நீயே – நாககுமார:1 19/1
மேல்


முத்தாக (1)

தரு மணல் மணி முத்தாக தண்டுலம் இயற்றி கான் யாற்று – சூளாமணி:10 1830/1
மேல்


முத்தாத்துமனை (1)

முத்தாத்துமனை முனிந்தோ அது அன்றி – நீலகேசி:7 746/1
மேல்


முத்தாரம் (1)

குங்குமம் சேர் கொழும் பொடியில் புரண்டு தன் நிறம் சிவந்த குளிர் முத்தாரம்
செம் கதிரோன் ஒளி பருகும் செவ்வரை நேர் அகலத்தான் திறமும் கேளாய் – சூளாமணி:10 1808/3,4
மேல்


முத்தாரமும் (1)

அல்லி நாள்_மலர் தாரும் முத்தாரமும்
வல்லி ஆங்கு அணி சாந்தும் வனைந்து உராய் – சூளாமணி:5 332/1,2
மேல்


முத்தி (2)

எரி பொன் உயிர் விளங்கி இனிய முத்தி சேர்பவரே – நாககுமார:4 120/4
மயா இறப்பு பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே – நாககுமார:5 165/4
மேல்


முத்தி-தனை (1)

பொல்லா கதி அறுத்து பொற்பு உடைய முத்தி-தனை
செல்லற்கு எளிது என்றே சே_இழையாள் தான் பரவி – நாககுமார:1 36/2,3
மேல்


முத்தியான் (1)

முத்தியான் முனிச்சந்திரன் எனும் பெயர் முனிவன் – நீலகேசி:1 34/4
மேல்


முத்திறத்துள்ளும் (1)

முத்திறத்துள்ளும் படாது முடி மன்ன – சூளாமணி:11 2000/3
மேல்


முத்தின் (5)

மூரி தண் சுடர் வெண் முத்தின் பரூஉ திரள் முயங்கி ஞால – சூளாமணி:8 848/3
சேய்மையான் நமக்கு ஒளிர் முத்தின் பரு வடம் தெளிப்ப ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 881/4
நீர் மேக முத்தின் நெடும் தண் குடை கீழ் நிழல் துளும்பும் நேமி தாங்கும் – சூளாமணி:9 1530/3
முடிகளும் கடகமும் முத்தின் ஆரமும் – சூளாமணி:12 2100/1
பொன் அரிமாலை பூவின் பொழி மது பிணையல் முத்தின்
மின் இவர் விளங்கும் தாமம் என இவை விரவி வீசி – சூளாமணி:12 2122/1,2
மேல்


முத்து (19)

முகில் தவழ் மாட மீதில் முத்து அணி மாலை நான்றே – உதயணகுமார:1 9/1
அறை அலை கடலில் சங்கம் மாணி முத்து ஈன்றது ஒத்தாள் – உதயணகுமார:1 15/4
சேர மின் சிலம்பும் ஆர்ப்ப சிறு நுதல் முத்து அரும்ப – உதயணகுமார:4 227/2
அரிய முத்து அணி ஆரத்தை கவ்வியே – உதயணகுமார:5 280/2
அரவ மணி ஆரமும் ஆன முத்து மாலையும் – நாககுமார:2 70/2
முத்து இலங்கு முக்குடை கீழ் மூர்த்தி திருந்து அடியை – நாககுமார:4 118/1
புனல் விரவிய துளிர் பிதிர்வது புரி முத்து அணி மணல் மேல் – சூளாமணி:6 439/1
ஞாயில் முகத்த நகை திரள் முத்து அணி – சூளாமணி:7 658/3
வெண் கதிர் முத்து அகில் வேழ மருப்பொடு – சூளாமணி:7 665/1
முடி தலை முத்து உதிர்ந்தாங்கு நெற்றி மேல் – சூளாமணி:7 682/1
முற்றி முன்னினர் முத்து அணி மாலையார் – சூளாமணி:8 898/4
கணி முத்து அணி சிந்திய கண் விரவி – சூளாமணி:8 1077/2
அணி முத்து உமிழ் வீதி அடுக்குநவே – சூளாமணி:8 1077/4
முரசினுள் மணி அரவு உறைந்த முத்து அணி – சூளாமணி:9 1219/2
முரிந்தன மணி நெடும் தேர்கள் முத்து உக – சூளாமணி:9 1395/1
முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்து தாமரை வெண் முளைகள் பாய்த்தி – சூளாமணி:9 1527/1
முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர் – சூளாமணி:9 1537/4
தங்கு ஒளி மணி முத்து ஏந்தும் தடத்திடை இறைஞ்சிற்று அன்றே – சூளாமணி:10 1703/4
முடைக்கு ஒட்டி முத்து உரைத்து மூடிக்கொண்டு ஏகும் – நீலகேசி:5 474/3
மேல்


முத்தும் (3)

மணியும் நல் கந்த முத்தும் மலிந்த முக்குடை இலங்க – நாககுமார:0 1/1
வேலை-வாய் கரும் கடலுள் வெண் சங்கும் மணி முத்தும் விரவி எங்கும் – சூளாமணி:10 1813/1
வண் திரள் மணி முத்தும் வயிர சாதியும் – சூளாமணி:11 1873/3
மேல்


முத்தேவர்களும் (1)

எண்ணிய முத்தேவர்களும் இவர் மடந்தையவரும் ஆய் – சூளாமணி:11 2046/1
மேல்


முத்தேவராய் (1)

ஓதின முத்தேவராய் உயர்ந்தவர்க்குள் உயர்ந்துளராய் – சூளாமணி:11 2047/3
மேல்


முத்தொடு (1)

கண் திரள் முத்தொடு காழ் அகில் அம் துகில் – சூளாமணி:7 664/3
மேல்


முத்தோடும் (1)

குலவிய மணி முத்தோடும் குவி முலை குவடு பாய – சூளாமணி:8 1113/2
மேல்


முதல் (56)

தலை முதல் அடி ஈறாக தரத்தினால் கண்டு போந்தார் – உதயணகுமார:1 82/4
வேந்தன்-தன் மக்கட்கு எல்லாம் வேல் முதல் பயிற்றுவித்தும் – உதயணகுமார:1 103/1
முடி முதல் அரசினோடு முனிவு_அற நின் துணைவனை – உதயணகுமார:2 134/1
தந்தை என் முதல் தாம் அறிந்து இங்கு உரை – உதயணகுமார:5 270/1
தாதை தாய் முதல் தான் கண்டு இருந்த பின் – உதயணகுமார:5 273/2
நேமி தான் முதல் நிதிகள் ஒன்பதும் – உதயணகுமார:5 290/4
கோலமான குஞ்சி முதல் வாங்கி தவம்கொண்டனர் – உதயணகுமார:6 360/4
முனிவு முதல் இல்லாத முனைவன் நீயே முக்குடையின் கீழ் அமர்ந்த முதல்வன் நீயே – நாககுமார:1 19/3
தேங்கலன் அரசன் செம் கை செவி முதல் செறிய சேர்த்தி – யசோதர:2 138/2
தரு முதல் யோகு கொண்டு தன் அளவு இறந்த பின்னர் – யசோதர:4 230/3
நூல் படு வலை பொறி முதல் கருவி நூற்றோடு – யசோதர:5 262/1
இரும்பு இடு தொடரின் மாவின் எழு முதல் பிணித்த யானை – சூளாமணி:2 39/1
அன்னவர் அடி முதல் காவல் நண்ணினார் – சூளாமணி:3 87/4
மன்னவன் அடி முதல் உணர்த்தி வாழ்த்தினார் – சூளாமணி:5 372/4
என் முதல் இருபத்தீரிருவர் நாதர்கள் – சூளாமணி:5 400/1
நின் முதல் ஈரறு வகையர் நேமியர் – சூளாமணி:5 400/2
மன் முதல் பலவர் கேசவர்கள் மாற்றவர் – சூளாமணி:5 400/3
தொன் முதல் அவர் தொகை ஒன்பது ஒன்பதே – சூளாமணி:5 400/4
பின்னை ஆங்கு அவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே – சூளாமணி:6 462/4
அவ்வையரொடு எய்தி முதல் அவ்வை அடி சேர்ந்தாள் – சூளாமணி:8 863/4
முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும் – சூளாமணி:8 878/1
கங்கை முதல் நீர் அருவி கொண்டு கலி வானம் – சூளாமணி:8 1090/2
உழையவர் அடி முதல் பரவ ஒண் சுடர் – சூளாமணி:8 1130/1
முடி முதல் துளங்க தூக்கி முனிவினை முடிவு கொண்டான் – சூளாமணி:9 1146/4
வேலை நீர் உலகின் மற்று இ வெகுளிக்கு முதல் என் என்பார் – சூளாமணி:9 1153/4
அடை வாய்மையின் உருவம் முதல் அதுவே தனது ஆக – சூளாமணி:9 1316/3
செம்பினை உருக்கி வெய்தாய் செவி முதல் சொரிந்ததே போல் – சூளாமணி:9 1424/3
தாழியாது எய்யும் தெய்வ படை முதல் அழிந்தும் சால – சூளாமணி:9 1458/1
வால் இதழ் வீழ்தரு மகிழ் தன் தாள் முதல்
சாலிகை புக்கது தயங்கு தாரினாய் – சூளாமணி:10 1587/1,2
ஈங்கு இதன் தாள் முதல் இருள மொய்த்தன – சூளாமணி:10 1589/2
தேம் பொழி செய்யுள் இன்பம் செவி முதல் சேர்த்துவாரும் – சூளாமணி:10 1638/4
முன் உபகாரி-தன்னை முதல் கெட முயலும் கீழ்மை – சூளாமணி:11 1844/3
ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா – சூளாமணி:11 1906/2
முல்லை முகை மலர் தாரோய் முதல் புரை – சூளாமணி:11 1943/1
வழுவின் முதல் அதன் கீழ் புரை வாழ்வார் – சூளாமணி:11 1946/2
அறிவர் அடி முதல் ஆர்வம் பெருக்கல் – சூளாமணி:11 2011/1
எய்த இவர் முதல் ஈர்_ஒன்பதின்மர் இ – சூளாமணி:11 2019/3
அன்று முதல் மூன்று அளவு பல்லம் முடி-காறும் – சூளாமணி:11 2033/1
ஆண்டைக்கு ஆயது ஓர் மரம் முதல் இருந்த மா தவனை – நீலகேசி:1 62/2
நல் அவையை மனம்கொளீஇ நான்மையின் முதல் வைத்த – நீலகேசி:2 178/2
முன் எனப்படுவது-தான் முதல் இல்லா தடுமாற்றம் – நீலகேசி:2 179/1
பொருக்க நீ சொல் என்ன புத்தனார் முதல் மாணி – நீலகேசி:3 266/3
நாணம் உடைய மரம் முதல் யாவையும் – நீலகேசி:4 374/1
ஈறாகி நிற்கும் முதல் உண்மையிற்கு இன்மை எங்கும் – நீலகேசி:4 403/3
முற்ற உணர்ந்து முடித்து உரை என்னை முதல் எழுத்து – நீலகேசி:5 518/2
மூத்தல் வகையும் முதல் அதன் ஐம்மையும் – நீலகேசி:5 613/1
முதல் சொன்ன குற்றம் முடிந்தனவாமே – நீலகேசி:5 625/4
சலம் ஆயது தண்மையையே முதல் ஆம் – நீலகேசி:6 675/4
எறித்தல் முதல் ஆயின தீயின ஆம் – நீலகேசி:6 676/1
நோயை துணிந்தே உறும் நோய் முதல் நாடி அ நோய்க்கு – நீலகேசி:6 723/1
நின்றன ஈறா நிலம் முதல் நான்கே – நீலகேசி:7 779/4
ஆறின் முதல் மூன்று அத்தி மற்று அவற்று – நீலகேசி:8 788/1
நிலம் முதல் பூதமாய் நின்ற நான்மையும் – நீலகேசி:8 791/1
குல முதல் மூர்த்தியாய் கூறின் ஒன்று அவை – நீலகேசி:8 791/2
ஒலியொடு முதல் தம்முள் புல்லல் இன்மையால் – நீலகேசி:8 793/3
முனைவன் இன்மையினான் முதல் நூல் இல்லை – நீலகேசி:10 862/2
மேல்


முதல்-கண் (2)

மருள் ஆழும் கழி வனப்பின் மற்று இவனே குல முதல்-கண் வயவோன் கண்டாய் – சூளாமணி:10 1806/4
நல்_வினை இனிதின் ஊட்டும் நல்_வினை முதல்-கண் மாறி – சூளாமணி:11 1851/3
மேல்


முதல்-நின்று (1)

வாம மேகலை முதல்-நின்று வயிற்று இடை வளர்ந்த – சூளாமணி:6 463/1
மேல்


முதல்_ஆனானை (1)

ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா – சூளாமணி:11 1906/2
மேல்


முதல்வன் (2)

முனிவர்-தமக்கு இறையான மூர்த்தி நீயே மூவா முதல்வன் எனும் முத்தன் நீயே – நாககுமார:1 19/1
முனிவு முதல் இல்லாத முனைவன் நீயே முக்குடையின் கீழ் அமர்ந்த முதல்வன் நீயே – நாககுமார:1 19/3
மேல்


முதல (2)

ஒழுகிய முடையும் நீரும் முதல கையிகப்ப ஊறும் – சூளாமணி:11 1850/1
செற்றம் நோய் செயிர் பகை என்று இவை முதல செல உணர் நீ – சூளாமணி:11 2041/4
மேல்


முதலதன் (1)

வாங்கி அவற்றின் முதலதன் வார்த்தைகள் – சூளாமணி:11 1925/3
மேல்


முதலது (2)

அஞ்சினர் மரணம் சிந்தை அடைந்தது முதலது ஆங்கண் – யசோதர:2 153/2
வாசனையின் ஆம் எனினும் வழி-அதனின் முதலது ஒன்று – நீலகேசி:2 201/1
மேல்


முதலதுவும் (1)

நடையாய் முதலதுவும் நால் பூதம் ஆமே – நீலகேசி:1 110/4
மேல்


முதலவர்கட்கு (1)

இரண்டு ஆகும் முதலவர்கட்கு ஏழ் ஈர்_ஐந்து ஈர்_ஏழாய் – சூளாமணி:11 2062/1
மேல்


முதலவனோடு (1)

முதலவனோடு அவன் நூலும் அ நூலின் முடி பொருளும் – நீலகேசி:2 172/1
மேல்


முதலா (21)

இன்றை நாள் முதலா நீ நான் இன்றியே முன் உண்டாலும் – உதயணகுமார:1 20/3
செம்பொன் மா மணி தோள்_வளை கடகங்கள் செறி கழல் முதலா
நம்பும் நாள் ஒளி நகு கதிர் கலங்களின் நலம் பொலிந்து அழகு ஆர்ந்த – யசோதர:5 326/2,3
பெற்ற தன் முதலா பின் பெறாததும் – சூளாமணி:7 626/1
ஆனை முதலா அளிய விலங்குகள் – சூளாமணி:11 1960/2
உறுவர் ஒழுக்கம் உவத்தல் முதலா
இறுதி_இல் பல் குண நோக்கம் என்று இன்ன – சூளாமணி:11 2011/2,3
இன முதலா சுடர்ந்து இனிதின் இயல்பாய் நின்று எரியுமே – சூளாமணி:11 2058/4
நயம்படு நாவின மூக்கு_இல நந்து முரள் முதலா
வயங்கு இயங்கு ஓடியவாய் இரண்டாய அறிவினவே – நீலகேசி:1 78/3,4
உண்ணி முகுட்டை எறும்பு எறி தேள் முதலா உடைய – நீலகேசி:1 79/1
இன்_குரலார் முதலா நுமர் ஈறா இவரும் எண்மர் – நீலகேசி:1 88/1
கண் முதலா உடைய இ கருவியில் கண்டு கேட்டு – நீலகேசி:2 193/2
அடங்கிய அம்பு பறித்தல் முதலா
உடங்கு_செய்தார் வினை ஒட்டலர் என்பாய் – நீலகேசி:4 345/1,2
காட்டின மண்ணை முதலா உடையன – நீலகேசி:4 371/1
பிச்சை முதலா பெரிதா அறம் செய்தவன்-தான் – நீலகேசி:4 416/2
வண்ணம் முதலா உடைய குணம் எல்லாம் – நீலகேசி:6 700/1
வட்டம் முதலா உடைய பொருள் எல்லாம் – நீலகேசி:6 701/1
சாதி முதலா பிணி-தாம் இவை அ பிணியிற்கு – நீலகேசி:6 724/1
யானை குதிரை முதலா படை குடி – நீலகேசி:7 768/1
அன்னை-தன் வரவு இதேல் ஆதி_இல் அரு மறையது முதலா
பின்னை வந்தனகளும் இவை என பையவே பெயர்த்து உரைத்தான் – நீலகேசி:9 825/2,3
வசுக்களொடு உருத்திரர் பிதிரரோடு இவர் முதலா பலர்க்கும் – நீலகேசி:9 836/1
பசுக்களோடு எருமைகள் குதிரைகள் புலியொடு நாய் முதலா
இசு கழிந்தன பல கொலைகளும் இரங்கலிர் கொன்று அவரை – நீலகேசி:9 836/2,3
பிறப்பும் பேயும் முதலா பிறகளும் – நீலகேசி:10 893/1
மேல்


முதலாக (2)

ஊன் கொண்ட காட்சி முதலாக உடைத்து அது எல்லாம் – நீலகேசி:0 9/3
வேதியரை முதலாக வெலப்பட்டார் இவர் இவர் என்று – நீலகேசி:4 287/1
மேல்


முதலாகிய (1)

ஆற்றல் பரிசை முதலாகிய அன்ன எல்லாம் – நீலகேசி:1 125/3
மேல்


முதலாய (5)

நல் அருள் புரிந்து உயிர்க்-கண் நகை முதலாய நாணி – யசோதர:1 28/2
தக்க மிகு தானம் முதலாய தலை நிற்கும் – சூளாமணி:11 2023/1
கின்னரர்கள் முதலாய வியந்தரரை கிளந்து உரைப்பின் – சூளாமணி:11 2043/1
காட்சி வகை தான் கடவுள் முதலாய
மாட்சி அமைந்த பொருள் எட்டும் மனத்து வைத்து – நீலகேசி:1 121/1,2
நாம சீவன் முதலாய நான்மைகளின் முன் மூன்றிலும் – நீலகேசி:5 570/1
மேல்


முதலாயார் (1)

ஈதலோடு இல் இருக்கும் இளம் பிடியர் முதலாயார்
ஓதின முத்தேவராய் உயர்ந்தவர்க்குள் உயர்ந்துளராய் – சூளாமணி:11 2047/2,3
மேல்


முதலாயின (2)

கருதும் ஆதனும் கண் முதலாயின
தருதல் அல்லது தம் குறை ஈது எனார் – நீலகேசி:2 213/2,3
முன் தினப்பட்ட முயல் முதலாயின
நின்றனவும் தின நேர்ந்தனை நீயே – நீலகேசி:4 340/3,4
மேல்


முதலாயினவாய் (1)

அடங்கல் குறிக்கோள் முதலாயினவாய்
கிடந்த கதிருள் கிளந்த பொருளும் – நீலகேசி:6 674/1,2
மேல்


முதலாயினவொடு (1)

ஆடை முதலாயினவொடு அகல்க என விட்டான் – யசோதர:5 276/4
மேல்


முதலார் (1)

கோமான் முதலார் குணங்களில் குன்றிய குற்றத்தராய் – நீலகேசி:1 83/2
மேல்


முதலானவர் (1)

அம் பவழ வண்ணம் முதலானவர் மெய் நாற்றம் – சூளாமணி:11 2037/4
மேல்


முதலானார் (1)

ஒருமையால் அறம் தெளிந்த உழ புலையர் முதலானார் – நீலகேசி:2 180/4
மேல்


முதலிய (1)

மெய் வகையால் ஒப்பு_இல் மேற்கோள் முதலிய
அ வகை எல்லாம் அழிவு உளது ஆமே – நீலகேசி:7 763/3,4
மேல்


முதலும் (1)

வருதற்கு முதலும் முன்பே மருசி வந்து உணர்த்த கேட்டாய் – சூளாமணி:8 972/1
மேல்


முதலை (1)

ஓரையாய் முதலை ஆகி கூன் படை ஒளித்த அன்றே – சூளாமணி:10 1677/4
மேல்


முதலை-அது (1)

முந்து சென்று முதலை-அது ஆயது – யசோதர:3 180/2
மேல்


முதலைமா (1)

முண்டக துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார் கரை மா மகர குழாம் – சூளாமணி:1 28/2,3
மேல்


முதலையின் (1)

முதலையின் முதுகு என நிவந்த தோற்பரம் – சூளாமணி:9 1404/2
மேல்


முதலோர் (1)

பல்லம் முதலோர் பகுதி மூன்று இரண்டும் ஒன்றும் – சூளாமணி:11 2036/1
மேல்


முதற்கு (1)

புலம் ஆகு ஒலி ஒன்று ஒழிய முதற்கு ஆம் – நீலகேசி:6 675/3
மேல்


முதற்பொருட்கு (1)

ஓர் இடம் ஆய முதற்பொருட்கு உள்ளும் புடையும் சொல்லி – நீலகேசி:4 397/1
மேல்


முதற்பொருள் (1)

புற்கலம் ஆய முதற்பொருள் தத்தம் உள் புல்லினவாய் – நீலகேசி:4 394/1
மேல்


முதற்பொருள்களாய் (1)

அல முதற்பொருள்களாய் பன்னினாய் அவை – நீலகேசி:8 791/3
மேல்


முதற்பொருளே (1)

முதற்பொருளே ஆம் குணம் அது ஆகின் – நீலகேசி:7 751/1
மேல்


முதியர் (1)

நலம் மிகு மக்களா முதியர் தேன்களா – சூளாமணி:5 414/3
மேல்


முதியரும் (1)

திற தகு முதியரும் ஈண்டி செல்வனை – சூளாமணி:10 1720/3
மேல்


முதியவர் (1)

முதியவர் நாள்களொடு ஒப்பு_இல இப்பொழுது ஒத்தலினும் – நீலகேசி:9 832/2
மேல்


முதியாரும் (1)

கஞ்சுகி மாந்தரும் காவல் முதியாரும்
மஞ்சு இவர் சாரல் மணி அறையும் வார் பொதும்பும் – சூளாமணி:10 1647/1,2
மேல்


முதிர் (1)

முதிர் தரு முகிலிடை முழங்கிற்று என்னவே – சூளாமணி:5 399/4
மேல்


முதிர்ந்தார் (1)

முன்னி முடிவித்த மிகு விஞ்சையின் முதிர்ந்தார்
அன்ன நடையாட்கு அடிமை ஆர்வமொடு அடைந்தார் – சூளாமணி:8 868/1,2
மேல்


முதிர்ந்து (1)

சாரல் மேகம் நீர் முதிர்ந்து தண் தளி துளித்தலால் – சூளாமணி:7 799/2
மேல்


முதிர்வு (1)

முதிர்வு_இல் கோளரி முனிந்து எதிர் முழங்கலின் நெரிந்து – சூளாமணி:7 720/3
மேல்


முதிர்வு_இல் (1)

முதிர்வு_இல் கோளரி முனிந்து எதிர் முழங்கலின் நெரிந்து – சூளாமணி:7 720/3
மேல்


முது (2)

நல் முது நகர் முன் நாடி போ என – உதயணகுமார:4 220/2
முற்று நீர் துகில் உடை முது பெண் நீர்மையே – சூளாமணி:12 2089/4
மேல்


முதுகாட்டுள் (1)

முற்ற நரி முரலும் முதுகாட்டுள்
பற்று அறவே நினைவோய் இரு பாதம் – நீலகேசி:1 143/2,3
மேல்


முதுகு (2)

முதலையின் முதுகு என நிவந்த தோற்பரம் – சூளாமணி:9 1404/2
மொள்ளும் ஆறும் முதுகு நெளித்து உண்டு ஊன் – நீலகேசி:3 237/2
மேல்


முதுமகளும் (1)

முடிக்கு அரசற்கு அறிவி என்ன முதுமகளும் போயினள் – உதயணகுமார:2 131/3
மேல்


முதுமகன் (1)

முன்னம் அங்கு இருந்த ஓர் முதுமகன் அவை-தன் முறைமையினே – நீலகேசி:9 825/4
மேல்


முந்தி (2)

முந்தி நின்று இமிர் தேன் முரன்று ஆக்கிய – சூளாமணி:8 892/1
முந்தி நாடின் ஓர் உணர வல்லது இல்லை என்று உரைத்தும் – நீலகேசி:5 478/2
மேல்


முந்து (10)

முந்து நல் முறையாம் முனி தாம் சொல – உதயணகுமார:5 270/3
முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும் மாதோ – யசோதர:1 24/4
முந்து செய் நல்_வினை முளைப்ப இ தலை – யசோதர:2 82/1
முந்து செய்வினையால் முளை வாள் எயிற்று – யசோதர:3 164/3
முந்து சென்று முதலை-அது ஆயது – யசோதர:3 180/2
புது நகர் இழைத்து முந்து பொலம் கல தொகையும் பூவும் – சூளாமணி:6 504/3
முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும் – சூளாமணி:8 878/1
முந்து முடிவு என்னும் கன்னி முலை முயங்கி – சூளாமணி:12 2124/3
முந்து உரைத்தான் முந்நூலும் அ நூலின் முடிபொருள் தாம் – நீலகேசி:2 177/1
முந்து உரைத்த பொருள் நிகழ்வு பிழைப்பு_இன்மை முடியாவோ – நீலகேசி:4 291/4
மேல்


முந்துற்ற (1)

முந்துற்ற மூட புலி மூன்றும் பிழைத்த பின்னை – நீலகேசி:1 122/1
மேல்


முந்துறும் (1)

ஊடு அகம் ஓடி எரிந்து ஒளி முந்துறும்
ஆடகம் ஆயிர கோடியும் அல்லது – சூளாமணி:7 663/1,2
மேல்


முந்தே (1)

முந்தே இனைய முயன்றனர் புக்கார் – சூளாமணி:11 1930/4
மேல்


முந்தை (1)

முந்தை வினை நெகிழ முனி மொழியும் வதம் மருவி – யசோதர:5 299/3
மேல்


முந்தையின் (1)

முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம் – யசோதர:2 82/3
மேல்


முந்நான்கு (1)

திங்கள் முந்நான்கு யோகம் தீ_வினை அரிய நிற்பர் – நாககுமார:1 2/1
மேல்


முந்நீர் (20)

அலை தரு பிறவி முந்நீர் அழுந்துவர் அனந்தம் காலம் – யசோதர:4 249/4
வெம் சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீது இட்டன்றே – சூளாமணி:2 38/4
வாங்கு இரும் பரவை முந்நீர் மணி கொழித்து அனைய சொல்லான் – சூளாமணி:5 330/4
இந்திர உலகம் எய்தி ஏழொடு ஈர்_ஐந்து முந்நீர்
அந்தர காலம் தேவர்க்கு அரசனாய் ஆண்டுவந்தான் – சூளாமணி:5 354/3,4
மலை தடம் பிளந்து சிந்த மண் புடைபெயர முந்நீர்
அலைத்து உடன் கலங்கி விண் பால் அதிர நின்று உரறியிட்டான் – சூளாமணி:7 698/3,4
வெண் நிலா விரிந்த பூணான் வேகமாரதன் நீள் முந்நீர்
மண் எலாம் வணங்க நின்ற மழ களிற்று அரசோடு ஒப்பான் – சூளாமணி:8 835/3,4
மங்கல களிற்றினான்-தன் மருமகன் மகர முந்நீர்
தங்கு ஒலி மிகுத்த தானையொடு கதிர் எறிப்ப சார்ந்தான் – சூளாமணி:8 844/3,4
முன் பெருகு முந்நீர் அமுதாய் விளைத்து இனிய – சூளாமணி:8 1116/3
கண் மிசை கனிந்த ஒற்றன் கூற்று காதல் கனி படு செல்வம் முந்நீர்
உண் மிசை உக்கு ஓர் நச்சு துள்ளி வந்து உறைப்பதே போல் – சூளாமணி:9 1132/1,2
அலை திரை மகர முந்நீர் அது இது ஆக்குவேன்-கொல் – சூளாமணி:9 1148/2
அற்றன மகர முந்நீர் அகம் புலர்ந்து ஒழியும் என்பார் – சூளாமணி:9 1156/2
பொருது அவன் கிளையை முந்நீர் புறங்கரை படுத்தும் என்றான் – சூளாமணி:9 1177/4
முன்னால் செல்ல வருவானை முந்நீர்_வண்ணன்-தன் மாமன் – சூளாமணி:9 1337/3
திரைகளை மறிய வீசி சிறந்தது ஓர் அழுவ முந்நீர்
விரை கிளர் உருவ தெய்வம் இது படை விடுத்த ஆறே – சூளாமணி:9 1430/3,4
திரை கிளர் பரவை முந்நீர் திரைத்துக்கொண்டு ஒழுகும் இஃதால் – சூளாமணி:9 1431/3
மூரி முந்நீர் உலகங்கள் முழுதும் காவல் முனிந்தாயோ – சூளாமணி:9 1481/1
மன்று அழல் சுருங்க முந்நீர் அலை கடல் அழுவம் பாய்ந்தான் – சூளாமணி:10 1699/4
மருண்டு ஆய மணி முந்நீர் பதினொன்றற்கு இருமடியே – சூளாமணி:11 2062/4
வலம்புரி_வண்ணனும் மகர முந்நீர் மணி மேனி – சூளாமணி:12 2130/1
முழங்கும் முந்நீர் வையத்து முனிதக்கார் தம் முன் நின்று – நீலகேசி:1 135/1
மேல்


முந்நீர்_வண்ணன்-தன் (1)

முன்னால் செல்ல வருவானை முந்நீர்_வண்ணன்-தன் மாமன் – சூளாமணி:9 1337/3
மேல்


முந்நூலும் (1)

முந்து உரைத்தான் முந்நூலும் அ நூலின் முடிபொருள் தாம் – நீலகேசி:2 177/1
மேல்


முந்நூறு (1)

உருமண்ணுவா அனுப்ப உற்ற முந்நூறு பேர்கள் – உதயணகுமார:3 162/1
மேல்


முப்பத்து (1)

ஆகும் நல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி – நாககுமார:5 167/2
மேல்


முப்பத்துமூன்றும் (1)

ஆன்ற அலை கடல் முப்பத்துமூன்றும் என்று – சூளாமணி:11 1948/3
மேல்


முப்பது (1)

ஒத்த உறையுள் இலக்கம் ஒர் முப்பது
கொத்து எரி வெம்பு அவர் கும்பி குழியவை – சூளாமணி:11 1926/2,3
மேல்


மும் (1)

பார் இதத்தினை பண்டையின் மும் மடி – யசோதர:1 8/1
மேல்


மும்மடங்காய (1)

மும்மைக்கு மும்மடங்காய முறைமையில் – சூளாமணி:11 1993/3
மேல்


மும்மடி (1)

முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம் – யசோதர:2 82/3
மேல்


மும்மத (3)

வேக மும்மத வெள்ளம் அளாவிய – சூளாமணி:4 128/3
பில்கும் மும்மத பிணர்க்கை யானையாய் – சூளாமணி:7 577/4
மல்கு மும்மத மழ களிறு உழக்கலின் மயங்கிய மழை மேகம் – சூளாமணி:8 887/1
மேல்


மும்மதம் (1)

சொன்ன மும்மதம் தோன்ற வேழமும் – உதயணகுமார:6 310/3
மேல்


மும்மூட (1)

மையல் மும்மூட பகுதி மயக்கு_இன்மை – சூளாமணி:11 2010/3
மேல்


மும்மூவர்க்கு (1)

ஆங்கு அவர் மேல் அமர்_அரசர் மும்மூவர்க்கு ஒரோ ஒன்றாய் – சூளாமணி:11 2063/1
மேல்


மும்மூவரும் (1)

பாழி வல வன் பகைவர் மும்மூவரும்
வீழ உரைத்தேன் வியன் பெரு ஞாலத்துள் – சூளாமணி:11 2020/2,3
மேல்


மும்மூன்று (2)

ஓர் இணராய மும்மூன்று ஒன்பது ஐந்துகளுள் உறைவோர் – நீலகேசி:1 90/3
சொல்லானும் அல்லன் அவன் சொல்லினது ஆகும் மும்மூன்று
எல்லா பொருளும் தம் பான்மை இயல்பும் ஏன்று – நீலகேசி:6 729/2,3
மேல்


மும்மூன்றும் (1)

ஒண் துறையும் மும்மூன்றும் உடைய கோவே இவனது எழிலும் காணாய் – சூளாமணி:10 1816/4
மேல்


மும்மை (3)

குரு மா மணி வேய் குடை மும்மை உடை – சூளாமணி:8 1071/1
ஓதி நூல் மும்மை ஒப்ப உணர்ந்தவன் – நீலகேசி:3 234/3
தருவித்து உரைத்த தயிர் உருவாய் மும்மை தன்மையது ஆம் – நீலகேசி:4 387/3
மேல்


மும்மை-தம்மால் (1)

அரும் கலம் மும்மை-தம்மால் அதிசயம் உடைய நோன்மை – யசோதர:5 318/1
மேல்


மும்மைக்கு (1)

மும்மைக்கு மும்மடங்காய முறைமையில் – சூளாமணி:11 1993/3
மேல்


மும்மையின் (2)

முனி பிறையோன் அடி மும்மையின் ஏத்தி – நீலகேசி:1 146/2
தெருள்வதும் மும்மையின் தெரியவைப்பதும் – நீலகேசி:8 821/2
மேல்


மும்மையும் (2)

ஈறின் மும்மையும் இன்மையை எய்தின – நீலகேசி:8 788/2
அடக்கும் தன் தோற்றமும் ஒட்டி மும்மையும்
அடக்கிலும் அது பெரிது அழகிது ஆகுமே – நீலகேசி:8 803/3,4
மேல்


மும்மையே (2)

முருகு உலாம் பிண்டியான் குடையின் மும்மையே – சூளாமணி:11 1895/4
தூவென மும்மையே தோற்றி தொழான் அங்கு ஓர் – நீலகேசி:5 542/3
மேல்


முயங்கல் (1)

வளர்ந்து ஒளி திவளும் பூணோர் மண_வினை முயங்கல் இல் என்று – சூளாமணி:6 530/2
மேல்


முயங்கி (3)

மூரி தண் சுடர் வெண் முத்தின் பரூஉ திரள் முயங்கி ஞால – சூளாமணி:8 848/3
தழுவினர் முயங்கினர் முயங்கி தம் உளே – சூளாமணி:10 1719/3
முந்து முடிவு என்னும் கன்னி முலை முயங்கி
வந்து பெயரா வள நகரம் புக்கானே – சூளாமணி:12 2124/3,4
மேல்


முயங்கினர் (1)

தழுவினர் முயங்கினர் முயங்கி தம் உளே – சூளாமணி:10 1719/3
மேல்


முயங்கு (1)

செம் கண் நெடு மாலே செறிந்து இலங்கு சோதி திரு முயங்கு மூர்த்தியாய் செய்ய தாமரையின் – சூளாமணி:11 1912/1
மேல்


முயங்குதலால் (1)

வலம் மன்னி மயங்கி முயங்குதலால்
நில மன்னவரும் நெடு மால் வரை மேல் – சூளாமணி:8 1079/2,3
மேல்


முயங்குபு (1)

காதலன் முயங்குபு கலந்து இனிது இருந்து – சூளாமணி:10 1616/2
மேல்


முயங்கும் (2)

முற்று வார் முலையாள் முயங்கும் திறம் – யசோதர:3 171/3
திருமையால் முயங்கும் செல்வ செருக்கொடு திளைப்ப நோக்கி – சூளாமணி:5 267/2
மேல்


முயல் (5)

முயல் உரை இது என மூடிக்கொண்டு இருந்து – நீலகேசி:2 225/1
முன் தினப்பட்ட முயல் முதலாயின – நீலகேசி:4 340/3
முயல் மீன் எறியும் முறியும் கறியாது – நீலகேசி:5 467/3
முயல் ஆனும் இல்லான் முகம் சிறிதே ஒப்பான் – நீலகேசி:5 648/2
முயல் பிறவி மேயினீர் முன் செய்தான் அங்கு ஓர் – நீலகேசி:5 649/3
மேல்


முயல்க (1)

ஏவலாளரும் இதற்கு எய்தும் இயல் குறை முயல்க
கூவி யான் குறை உளது என குறுகு-மின் நமர் என்று – நீலகேசி:1 61/2,3
மேல்


முயல்வது (1)

முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வது அல்லால் – சூளாமணி:6 527/2
மேல்


முயல்வன் (1)

முடிவு கொள் உலகு எய்த முயல்வன் என்றனன் – சூளாமணி:12 2075/3
மேல்


முயல்வார் (2)

முள்ளில் புனை மரம் ஏற முயல்வார் – சூளாமணி:11 1933/4
பின்னை முயல்வார் பிறப்பும் அதுவே – சூளாமணி:11 1967/4
மேல்


முயல்வார்க்கு (1)

ஆற்றி முயல்வார்க்கு அக நிகழ்வாம் அவை – சூளாமணி:11 2016/2
மேல்


முயல்வாரும் (1)

ஞானமொடு செய் வினைகள் நைய முயல்வாரும் – நீலகேசி:1 18/4
மேல்


முயலப்பட்ட (1)

அன்று நாம் முயலப்பட்ட வினைகள் மற்று அனைய ஆனால் – சூளாமணி:7 670/1
மேல்


முயலப்பண்ணும் (1)

சிறந்தன முயலப்பண்ணும் செப்பும் இ பொருண்மை என்றான் – யசோதர:1 72/4
மேல்


முயலும் (3)

முன் உபகாரி-தன்னை முதல் கெட முயலும் கீழ்மை – சூளாமணி:11 1844/3
முடிய முயலும் முறைமை அறியான் – சூளாமணி:11 1918/2
கன்றும் முயலும் கழுதை பெயர் பெற்றனவும் – நீலகேசி:4 404/1
மேல்


முயற்சி (2)

துன்னும் முயற்சி துணியும் திறமே – சூளாமணி:11 1990/4
துன்னும் முயற்சி துணியும் திறம் அவை – சூளாமணி:11 1991/1
மேல்


முயற்சி-அது (1)

முடி உடைய நம் அரசன் முயற்சி-அது என் என – உதயணகுமார:2 127/2
மேல்


முயற்சியர் (1)

முக்குலத்தாரொடும் கூடா முயற்சியர்
ஒக்கலை போல்வார் பலரும் உளரே – சூளாமணி:11 1981/3,4
மேல்


முயற்சியாலே (1)

பிறந்தவர் முயற்சியாலே பெறு பயன் அடைவர் அல்லால் – யசோதர:1 72/1
மேல்


முயற்சியின் (1)

முயற்சியின் இசைத்தலின் எழுத்தினில் பதத்தினில் முடிவதனால் – நீலகேசி:9 831/1
மேல்


முயறல் (1)

மந்திரம் வழாத வாய்மை மா தவம் முயறல் அன்றேல் – சூளாமணி:5 272/3
மேல்


முயறுமேனும் (1)

எப்படி முயறுமேனும் எங்களுக்கு எய்தல் ஆகாது – சூளாமணி:6 528/3
மேல்


முயறுமோ (1)

முனிவரை வணங்கி கேட்டு முயறுமோ அடிகள் என்றார் – சூளாமணி:11 1861/4
மேல்


முயன்றவர் (1)

முரியும் சேனை முயன்றவர் ஓடலின் – உதயணகுமார:3 168/2
மேல்


முயன்றனர் (1)

முந்தே இனைய முயன்றனர் புக்கார் – சூளாமணி:11 1930/4
மேல்


முயன்றார் (1)

முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர் – சூளாமணி:9 1537/4
மேல்


முயன்றார்_அல்லர் (1)

முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர் – சூளாமணி:9 1537/4
மேல்


முயன்றால் (1)

அலகை_இல் பூசனை ஆற்ற முயன்றால்
திலகம் இவர் என தேவர்கள் ஆவர் – சூளாமணி:11 2006/2,3
மேல்


முயன்றிடுகின்றார் (1)

உய்ந்து ஓய்ந்து ஒழிய முயன்றிடுகின்றார் – சூளாமணி:11 1963/4
மேல்


முயன்று (7)

முனியொடு தங்கை-தன்னை முயன்று இரந்து எய்தி நாகம்-தனை – உதயணகுமார:1 23/1
முட்டு_இல் கோல வட்டணை முயன்று பத்தியிட்டு உடன் – உதயணகுமார:4 232/1
முன் உயிர் உருவிற்கு ஏதம் முயன்று செய் பாவம்-தன்னால் – யசோதர:1 63/1
முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம் – யசோதர:2 82/3
கொலையினால் முயன்று வாழும் கொற்றவரேனும் முற்ற – யசோதர:4 249/2
மெய் புடை தெரிந்து மேலை விழு தவம் முயன்று நோற்றார்க்கு – சூளாமணி:6 528/1
முறை உளது எனின் அது முயன்று கொள்கவே – சூளாமணி:7 690/4
மேல்


முரசம் (15)

ஆர் மிகு முரசம் அறைக என நகரில் – உதயணகுமார:4 214/3
பறை இடி முரசம் ஆர்ப்ப பாங்கினால் எடுத்து வந்து – நாககுமார:2 52/3
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி – யசோதர:2 159/1
முரசம் ஒன்று அதிர்த்தது ஓங்கி அதிர்தலும் முகத்தினாலே – சூளாமணி:3 110/2
வார் அணி முரசம் ஆர்ப்ப வயிரொடு வளைகள் ஏங்க – சூளாமணி:5 357/1
வார் அணி முரசம் ஆர்ப்ப வரி வளை வயிரொடு ஏங்க – சூளாமணி:8 845/1
முரசம் ஆர்த்தன முரன்றன முரி வளை முகிலிடை வயிர் ஏங்க – சூளாமணி:8 872/1
கனை குரல் முரசம் ஆர்க்கும் கடி படை கால வேலான் – சூளாமணி:8 924/4
வரும் மா முரசம் பிறர் பெயர் கொண்டு அறைய ஆழி அயல் நீங்க – சூளாமணி:9 1480/2
அன்று அவர்க்கு அரசியல் முரசம் ஆர்த்தவே – சூளாமணி:9 1494/4
சீர் மேகம் என செறி கண் இடி முரசம் கடிது அதிர்ந்து திசை மேல் ஆர்ப்ப – சூளாமணி:9 1530/2
வரி வளை வயிரொடு ஏங்க வார் அணி முரசம் ஆர்ப்ப – சூளாமணி:10 1623/1
திரு தகு சுயம்வர முரசம் திண் களிற்று – சூளாமணி:10 1762/3
பால் இயல் பலி பெறு முரசம் பண்மையில் – சூளாமணி:10 1763/3
இன் இசை முரசம் கேட்டே மெய் பெரிது இனிய கேட்டாம் – சூளாமணி:11 1869/1
மேல்


முரசில் (4)

இடி படு முரசில் சாற்றி ஏற்பவர் ஆசை தீர – சூளாமணி:8 1108/1
அறைந்தனர் முரசில் சாற்றி அறைதலும் அரசர் எல்லாம் – சூளாமணி:9 1150/2
காலை ஆம் அணிவது என்று கண் அதிர் முரசில் சாற்றி – சூளாமணி:9 1547/2
எல்லை சால் முரசில் சாற்றி இன்னன அறைதலோடும் – சூளாமணி:11 1868/1
மேல்


முரசினுள் (1)

முரசினுள் மணி அரவு உறைந்த முத்து அணி – சூளாமணி:9 1219/2
மேல்


முரசு (20)

மனம் மிக மகிழ்ந்து இறைஞ்சி மா முரசு அறைக என்றான் – நாககுமார:1 12/4
இடி முரசு ஆர்ப்ப கேட்டும் இயம்பிய அ தினத்தின் – நாககுமார:1 13/1
முரசு அமர் முழங்கு ஒலி மூரி தானையன் – சூளாமணி:3 90/3
இடி முரசு அதிரும் தானை இறை தொழில் மகனுக்கு ஈந்து – சூளாமணி:6 553/2
முரசு எறி இமிழ் இசை முழவொடு கழுமின – சூளாமணி:8 935/2
அரு மா முரசு ஆர்ப்ப அறைந்தனரே – சூளாமணி:8 1071/4
எழுவும் முரசு எங்கும் இயம்பினவே – சூளாமணி:8 1074/4
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி – சூளாமணி:9 1174/2
கார் அணி கண் முரசு ஆர்த்த கறங்கின – சூளாமணி:9 1228/1
எஞ்சல்_இல் கடி முரசு அறைய ஏயினான் – சூளாமணி:9 1489/4
முரசு வீற்றிருந்து அதிர் மூரி தானையன் – சூளாமணி:9 1506/1
பலி கெழு முரசு ஒலி பரந்து ஒலித்ததே – சூளாமணி:10 1713/4
என்றுதான் இடி முரசு அறைந்தது என்பவே – சூளாமணி:10 1766/4
கடி படு முரசு கண் அதிர்ந்த கார் என – சூளாமணி:10 1767/3
சங்கொலி பரந்தன தயங்கும் மா முரசு
அங்கு ஒலித்து எழுந்தன அரசர் தோன்றினார் – சூளாமணி:10 1783/3,4
விரும்பு அணி விழவு சாற்றி வியன் முரசு அறைக என்றான் – சூளாமணி:11 1864/4
முகுர வாய் மணி முரசு அதிரும் மூரி நீர் – சூளாமணி:11 1879/2
இடி முரசு அதிர ஒர் இளவல்-தன்னொடு – சூளாமணி:12 2090/3
இடி முரசு அதிரும் தானை அரசரோடு இங்கண் ஈண்டி – சூளாமணி:12 2120/3
கூறுவேன் என கூறாய் குரல் முரசு அனையது ஓர் குணத்தை – நீலகேசி:2 158/2
மேல்


முரசுகள் (1)

முரசுகள் உடைந்தன முடிகள் மூழ்கின – சூளாமணி:9 1250/1
மேல்


முரசும் (5)

மணம்கொள் வார் முரசும் வயல் ஓதையும் – சூளாமணி:1 15/3
கண் அதிர் முரசும் சங்கும் கடல் பெயர் முழக்கமாக – சூளாமணி:8 977/2
முரசும் முழவின் குழுவும் முடி சேர் – சூளாமணி:8 1072/1
கொண்டு அறையும் இடி முரசும் கொடி மதிலும் குளிர் புனலும் பொறியும் பூவும் – சூளாமணி:10 1816/3
ஆர்த்தது அங்கு அரவ தானை ஆலித்த முரசும் சங்கும் – சூளாமணி:10 1826/1
மேல்


முரசொடு (3)

வரி வளை முரசொடு மயங்கி ஆர்த்தவே – சூளாமணி:9 1486/4
முரசொடு வரி வளை மூரி தானையோடு – சூளாமணி:10 1768/1
வார் அணி முரசொடு வளைகள் ஆர்த்து அரோ – சூளாமணி:11 1870/3
மேல்


முரண் (4)

முரண் தரு தோள் மன்ன முற்ற உணர் நீ – சூளாமணி:11 2005/4
மூடம் மூன்றும் உரைத்தோய் நீ முரண் செய் தோற்றம் முனிந்தோய் நீ – நீலகேசி:1 137/1
முரண் நின்றது உண்மையால் மொக்கலனும் முனிந்து உரைப்பான் – நீலகேசி:4 284/3
முன் உடம்பாட்டின் முரண் உளது ஆமால் – நீலகேசி:5 589/4
மேல்


முரம்பு (1)

முழை உடைந்து அழல் காலும் முரம்பு அயல் – சூளாமணி:7 779/1
மேல்


முரல் (1)

வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/3
மேல்


முரல்வது (1)

மூடி மாண் நகர் அது முரல்வது ஒக்குமே – சூளாமணி:2 43/4
மேல்


முரல (2)

வரி படு மதுகரம் முரல வார் சினை – சூளாமணி:3 118/3
சேனை மா முகில் படலங்கள் மிசை செல சினை முகில் முரல கேட்டு – சூளாமணி:8 880/2
மேல்


முரலும் (2)

முடிகளின் மணி பொர முரலும் மொய் கழல் – சூளாமணி:5 422/2
முற்ற நரி முரலும் முதுகாட்டுள் – நீலகேசி:1 143/2
மேல்


முரள் (1)

நயம்படு நாவின மூக்கு_இல நந்து முரள் முதலா – நீலகேசி:1 78/3
மேல்


முரன்ற (2)

பாடுவார் முரன்ற பண் மறந்து ஒர்வாறு பாடியும் – சூளாமணி:6 482/1
முரைசு ஒலி கலந்த சங்கு வயிரொடு முரன்ற அன்றே – சூளாமணி:10 1793/4
மேல்


முரன்றன (5)

முரசம் ஆர்த்தன முரன்றன முரி வளை முகிலிடை வயிர் ஏங்க – சூளாமணி:8 872/1
முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம் – சூளாமணி:8 873/2
முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம் – சூளாமணி:8 873/2
அனந்தருள் முரன்றன அன்றில் சேவலே – சூளாமணி:8 1062/4
வரி வளை முரன்றன வான துந்துபி – சூளாமணி:9 1217/1
மேல்


முரன்றனவே (1)

அடி பாடுமவர்கள் என அணி வண்டு முரன்றனவே
வடி வாய வேலவற்கு மலர் சின்னம் சொரிவன போல் – சூளாமணி:4 171/2,3
மேல்


முரன்று (4)

முகில் இசை என முழா முரன்று விம்மவும் – சூளாமணி:2 41/2
மூரி முழா ஒலி விம்மி முரன்று எழு – சூளாமணி:7 653/1
மூடியிட்டன முகில் கணம் முரன்று இடை நொறுங்காய் – சூளாமணி:7 717/1
முந்தி நின்று இமிர் தேன் முரன்று ஆக்கிய – சூளாமணி:8 892/1
மேல்


முரி (1)

முரசம் ஆர்த்தன முரன்றன முரி வளை முகிலிடை வயிர் ஏங்க – சூளாமணி:8 872/1
மேல்


முரித்திடு (1)

முரித்திடு முனிவினர் ஆகி முற்றினார் – சூளாமணி:9 1411/4
மேல்


முரிந்த (2)

முரிந்த முண்டங்கள் ஆடவும் முரிந்த மா களிறு உருளவும் – உதயணகுமார:3 181/3
முரிந்த முண்டங்கள் ஆடவும் முரிந்த மா களிறு உருளவும் – உதயணகுமார:3 181/3
மேல்


முரிந்தன (1)

முரிந்தன மணி நெடும் தேர்கள் முத்து உக – சூளாமணி:9 1395/1
மேல்


முரிந்து (7)

முரிந்து சேனை முனையின் மடிந்ததே – உதயணகுமார:1 51/4
முலை தடம் பாய முரிந்து முட வண்டு – சூளாமணி:5 288/3
விலங்கு புருவ கொடி முரிந்து வெருவு எய்த – சூளாமணி:6 450/3
வில் முரிந்து இருள் முகில் வீழ்ந்த போலுமே – சூளாமணி:7 754/4
கரு முகில் நுடங்கு மின் போல் புருவங்கள் முரிந்து நீங்கான் – சூளாமணி:9 1152/2
முரிந்து எழு புருவத்தன் முழங்கு தீ என – சூளாமணி:9 1420/2
முன்னு புருவ கொடி முரிந்து முனிவுற்றாள் – சூளாமணி:10 1610/4
மேல்


முரிந்தும் (1)

முடி வலை வாழ்நர் முருக்க முரிந்தும்
கொடு வில் எயினர்கள் கொல்ல குறைந்தும் – சூளாமணி:11 1962/2,3
மேல்


முரியா (1)

வடி நீரன வாள் இடையே முரியா
படு மீன் என வீழ்ந்து பதைத்தனவே – சூளாமணி:9 1238/3,4
மேல்


முரியும் (1)

முரியும் சேனை முயன்றவர் ஓடலின் – உதயணகுமார:3 168/2
மேல்


முரிவ (1)

முனிந்து புருவம் முரிவ பலவே – சூளாமணி:5 289/4
மேல்


முரிவன (1)

முரிவன வீரர்-தம் புருவம் மூரி வில் – சூளாமணி:9 1217/3
மேல்


முரிவித்தவே (1)

மூடிவிட்டு அமர் தேன் முரிவித்தவே – சூளாமணி:8 890/4
மேல்


முருக்க (1)

முடி வலை வாழ்நர் முருக்க முரிந்தும் – சூளாமணி:11 1962/2
மேல்


முருக்கம் (1)

பூம் சினை முருக்கம் சோலை பூக்கள் வாய் ஆர மாந்தி – சூளாமணி:4 166/2
மேல்


முருக்கிய (1)

முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம் அகற்றி முற்றி – சூளாமணி:12 2114/3
மேல்


முருக்கின் (1)

அம் சுடர் முருக்கின் அம் கேழ் அணி மலர் அணிந்து கொம்பர் – சூளாமணி:4 164/1
மேல்


முருக்கினோடு (1)

முள் அரை முருக்கினோடு எழுந்த மல்லிகை – சூளாமணி:10 1590/1
மேல்


முருக்கு (2)

முருக்கு வாயவள் முள் எயிற்று ஏர் நகை – சூளாமணி:4 149/1
தாம் தளிர் மென் முருக்கு இனிய தாதோடு ததைந்தனவே – சூளாமணி:4 176/4
மேல்


முருக்கும் (4)

முனை_திறம் முருக்கும் ஆற்றல் மூரி தேன் தாரினாய் நின் – யசோதர:1 58/1
முகைத்த வார் முல்லையை முருக்கும் மெல் இயல் – சூளாமணி:4 210/1
முலை தொழில் சிலை தொழிலின் ஆர் உயிர் முருக்கும்
நிலை தொழில வென்று உளம் நினைத்து ஒழுக இன்ப – சூளாமணி:6 453/1,2
முருக்கும் மற்று அதனை முக தாரினாய் – சூளாமணி:7 627/4
மேல்


முருக்குவாய் (1)

முருக்குவாய் சென்று அவன் நாமம் மொக்கலன் என சொன்னான் – நீலகேசி:3 266/4
மேல்


முருகு (15)

முன்றில் எங்கும் முருகு அயர் பாணியும் – சூளாமணி:1 13/1
முருகு அணங்கு தாமரையின் மொய் மலர் மேல் சென்று – சூளாமணி:4 188/1
மூசி நாள் சுரும்பு பாய முருகு உடைந்து உருக்கும் சோலை – சூளாமணி:6 536/1
மூசின மணி வண்டு ஆர்க்கும் முருகு_அறா மூரி குன்றம் – சூளாமணி:7 768/2
மொழிதலுக்கு அரிதால் அத்தை முருகு வேய் குழலி மற்று உன் – சூளாமணி:8 1010/3
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் போலும் – சூளாமணி:8 1039/2
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் ஆயின் – சூளாமணி:8 1039/3
முல்லையின் முருகு கொப்புளித்து மூரல் வாய் – சூளாமணி:8 1051/1
முன் அவன் மறைந்த முருகு ஆர் பொழிலின் உள்ளே – சூளாமணி:10 1613/3
முலை முகம் நெருங்க புல்லி முருகு வேய் கோதை சூட்டி – சூளாமணி:10 1667/2
தழை கரும்பின் முருகு உயிர்க்கும் தார் அகலம் சார்ந்தவர்கள் தவஞ்செய்தாரே – சூளாமணி:10 1815/4
முருகு அயாவுயிர்க்கும் பூ ஆர் முறி மிடை படலை மாலை – சூளாமணி:11 1862/2
முருகு உலாம் பிண்டியான் குடையின் மும்மையே – சூளாமணி:11 1895/4
மொய்த்து இலங்கு அலர் மழை முருகு உலாவிய – சூளாமணி:11 1898/1
முருகு உடையன முகை விரிவன முறி அலர்வன முல்லை – நீலகேசி:1 15/4
மேல்


முருகு_அறா (1)

மூசின மணி வண்டு ஆர்க்கும் முருகு_அறா மூரி குன்றம் – சூளாமணி:7 768/2
மேல்


முரைசு (6)

முரைசு எறி இமிழ் இசை முழங்க கேட்டனன் – சூளாமணி:8 1052/3
முரைசு அங்கு ஒலியோடு முழங்கி எழ – சூளாமணி:8 1076/2
முரைசு ஒலி முழையின் உள்ளான் முழங்குகின்றதனோடு ஒப்ப – சூளாமணி:9 1159/1
முரைசு ஒலி கலந்த சங்கு வயிரொடு முரன்ற அன்றே – சூளாமணி:10 1793/4
முரைசு அதிர் முழங்கு ஒலி மூரி தானையும் – சூளாமணி:12 2099/1
முரைசு என அதிரும் எம் முனைவரன் மொழியே – நீலகேசி:4 454/4
மேல்


முரைசொடு (1)

முரைசொடு நெடும் கொடி முழங்க நாட்டுக – நீலகேசி:2 226/3
மேல்


முரைசொலி (1)

முரைசொலி கழும புக்கு மொய் மலர் குழலினாரோடு – யசோதர:4 258/3
மேல்


முல்லை (19)

வான் இலங்கு அருவிய வரையும் முல்லை வாய் – சூளாமணி:1 12/1
முன்றில் ஏறிய முல்லை அம் பந்தரும் – சூளாமணி:1 18/2
மூழ்த்த போன்று உள முல்லை நிலங்களே – சூளாமணி:1 30/4
முல்லை அம் சிகழிகை முச்சி மோந்து இவை – சூளாமணி:4 220/3
தாம் மறிந்த முல்லை வாய தாது உகுத்து உடங்கினார் – சூளாமணி:6 487/4
தண் நிலா விரிந்த முல்லை தாது சேர் தளிர் மிடைந்து – சூளாமணி:7 791/1
நறவு விண்ட நாகு முல்லை வாய் திறந்து நக்கவே – சூளாமணி:7 798/4
மூரல் வாய் அசும்பு அறாத முல்லை விள்ளும் எல்லை போய் – சூளாமணி:7 799/3
முல்லை அம் பிணையலும் மொய்த்த பூண் கடை – சூளாமணி:7 818/2
இணர் வாய வன முல்லை இதழ் வாரி இளம் திங்கள் கதிர் காலூன்றி – சூளாமணி:8 1032/2
நலம் பாராட்டி நாகு இள முல்லை நகுவிக்கும் – சூளாமணி:8 1123/2
குலம் பாராட்டும் கொம்பும் ஒர் முல்லை கொடி ஒத்தாள் – சூளாமணி:8 1123/4
மழைக்கு அரும்பும் கொடி முல்லை மருங்கு ஏற வரம்பு அணைந்து தடாவி நீண்ட – சூளாமணி:10 1815/1
முல்லை வான் கண்ணி சூடி முகிழ் நகை கலன்கள் தாங்கி – சூளாமணி:11 1868/3
முல்லை முகை மலர் தாரோய் முதல் புரை – சூளாமணி:11 1943/1
கொம்பு அவிழும் சண்பகங்கள் முல்லை இணர் கோங்கம் – சூளாமணி:11 2037/3
முருகு உடையன முகை விரிவன முறி அலர்வன முல்லை – நீலகேசி:1 15/4
கொல்லை முல்லை பைம் கோங்கு குருந்தம் கோடல் தண் குரவம் – நீலகேசி:2 150/1
மொக்கலனும் இது கூற முல்லை நாறு இரும் குழலாள் – நீலகேசி:4 290/1
மேல்


முல்லையின் (1)

முல்லையின் முருகு கொப்புளித்து மூரல் வாய் – சூளாமணி:8 1051/1
மேல்


முல்லையும் (3)

நக்க முல்லையும் நாகு இளம் கொன்றையும் – சூளாமணி:1 22/1
கார் கொடி முல்லையும் கலந்து மல்லிகை – சூளாமணி:1 35/2
மொய் மலர் பொதும்பின் மேல் முறுவலித்த முல்லையும்
கொய் மலர் குழல் திரட்சி கொண்டு காய்த்த கொன்றையும் – சூளாமணி:7 789/3,4
மேல்


முல்லையை (1)

முகைத்த வார் முல்லையை முருக்கும் மெல் இயல் – சூளாமணி:4 210/1
மேல்


முலை (62)

பொன் அணி சுணங்கு பூத்த புணர் முலை அமிர்தம்_அன்னாள் – உதயணகுமார:1 11/3
துவள் இடை இள முலை தோய்ந்து கொண்டு போம் என – உதயணகுமார:1 63/2
வேழ நல் வேட்டம் காண வெம் முலை மாதரோடும் – உதயணகுமார:1 87/2
பைம் மிகும் பொன் அல்குலாள் படா முலை புணை என – உதயணகுமார:2 123/3
குவி முலை நல் கோதை அன்பு கூர்ந்து உடன் புணர்ந்ததும் – உதயணகுமார:2 128/4
பதுமை-தன் பணை முலை மேல் பார்த்திபன் புணர்ந்து செல்ல – உதயணகுமார:4 188/2
பால் அங்கு ஓர் பிறையாம் படா வெம் முலை
கோலம் கார் அன்ன கூர் எயிறு ஆப்பியும் – உதயணகுமார:4 218/3,4
வலம்புரி மணி வடம் வளர் இள முலை மிசை – உதயணகுமார:4 235/2
வரை மிசை வந்து மன்னிய தன் முலை
அரிய முத்து அணி ஆரத்தை கவ்வியே – உதயணகுமார:5 280/1,2
அமரி என்னும் மணி முலை வேசி-தன் – உதயணகுமார:6 338/1
மடம் கனிந்து இனிய நல்லாள் வன முலை போகம் எல்லாம் – யசோதர:2 92/1
பொன் அவிர் தாரோடு ஆரம் புணர் முலை பொருது பொங்க – யசோதர:2 93/2
துன்னிய இரவு நீங்க துணை முலை தமியள் ஆகி – யசோதர:2 97/1
தொய்யில் மா முலை சுரவரர் மகளிர்-தம் தொகுதியில் மகிழ்வுற்றான் – யசோதர:5 324/4
செம் சுணங்கு இள முலை மருங்கு சிந்தினார் – சூளாமணி:2 60/2
கொற்றவன் நெடும்_கணார்-தம் குவி முலை தடத்து மூழ்கி – சூளாமணி:2 69/3
தவழும் மென் முலை புல்ல ததைந்த தார் – சூளாமணி:4 122/3
வீக்கப்பட்டன மென் முலை விம்முமே – சூளாமணி:4 144/4
முலை தடம் பாய முரிந்து முட வண்டு – சூளாமணி:5 288/3
பஞ்சு ஆர் அகல் அல்குல் பாவையர் பூண் முலை
செம் சாந்து அணிந்து திகழ்ந்த மணி வண்டு – சூளாமணி:5 292/1,2
வம்பு சேர் முலை வாரி வளாகமே – சூளாமணி:5 345/4
பொன் சுலாம் சுடர் இழை பொறுத்த பூண் முலை
மின் சுலாம் நுடங்கு இடை மெல்லியாள் திறம் – சூளாமணி:5 384/1,2
பரு மணி பூண் முலை பாய மார்பிடை – சூளாமணி:5 423/3
சுணங்கு எழு தட துணை முலை சுமை இடத்தாய் – சூளாமணி:6 452/2
முலை தொழில் சிலை தொழிலின் ஆர் உயிர் முருக்கும் – சூளாமணி:6 453/1
இனிய வீங்கிய இள முலை இவர்களை வளர்த்தார் – சூளாமணி:6 460/1
தூம லேகைகள் பொடித்தன துணை முலை உறவே – சூளாமணி:6 463/4
வார் கலந்து இலங்கு கொம்மை வன முலை மகளிர் இட்ட – சூளாமணி:6 506/1
அம்_சில்_ஓதியர் அம் முலை நாஞ்சிலா – சூளாமணி:7 611/2
போய் நிழல் துளும்பும் மேனி புணர் முலை அமிர்து_அனாரோடு – சூளாமணி:7 764/1
புறவின் மா மரை முலை பொழிந்த பால் நெகிழ்ந்து எழ – சூளாமணி:7 798/2
வணங்கிய கனம்_குழையை வாங்கி முலை நோவ – சூளாமணி:8 864/1
புரி மணி பொலம் குழை பொம்மல் வெம் முலை
குரு மணி கொம்பு_அனார் கோலம் செய்கவே – சூளாமணி:8 904/3,4
மடந்தையர் முலை முகம் மடுத்த மார்பினர் – சூளாமணி:8 1059/1
குலவிய மணி முத்தோடும் குவி முலை குவடு பாய – சூளாமணி:8 1113/2
அன்னவர் அமிர்த செப்பு ஏர் அணி முலை குவடு பாய – சூளாமணி:10 1560/2
காவி வாய் விலங்கிய கரும் கண் வெம் முலை
தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும் – சூளாமணி:10 1593/1,2
போது இவர் அலங்கலொடு பூண் முலை ஞெமுங்க – சூளாமணி:10 1616/1
கொம்பு அஞ்சு மருங்குல் நோவ குவி முலை முறிகொண்டு அப்பி – சூளாமணி:10 1632/2
பகரும் மா மணி வண்டு ஓவா பணை முலை பாரம் தாங்கி – சூளாமணி:10 1636/2
முலை முகம் நெருங்க புல்லி முருகு வேய் கோதை சூட்டி – சூளாமணி:10 1667/2
பொன் அவாம் சுணங்கு போர்த்த புணர் முலை மகளிரோடு – சூளாமணி:10 1671/3
சுணங்கு சூழ் இள முலை துளும்ப தாக்கியும் – சூளாமணி:10 1684/2
வடம் தவழ் இள முலை விம்ம மங்கையர் – சூளாமணி:10 1685/1
மென் முலை தடங்களும் விருந்து பட்டவே – சூளாமணி:10 1690/4
வேய் மருள் உருவ தோளார் வெம் முலை தடங்கள் என்னும் – சூளாமணி:10 1704/1
பொங்கிய அமளி மேலால் புணர் முலை நெருங்க புல்லி – சூளாமணி:10 1706/2
கண் கதிர்த்து இளம் முலை கால் பணைத்தன – சூளாமணி:10 1730/2
பொன் கோவை பூண் முலை முன்றில் தவழ்கின்றான் – சூளாமணி:10 1740/4
அம் பொன் குரும்பை மென் முலை மேல் அணிந்த பொன் ஞாண் அருகு ஒடுக்கி – சூளாமணி:10 1753/3
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/3
இறுமால் இ மின் மருங்குல் என் பாவம் என்பார் இளம் முலை மேல் ஏர் வடம் வந்து ஊன்றுமால் என்பார் – சூளாமணி:10 1756/2
கஞ்சுக முகத்த முலை கச்சு மிக வீக்கி – சூளாமணி:10 1795/3
இன் அகில் அமளி மேலால் இளம் முலை தடத்து மூழ்க – சூளாமணி:10 1832/2
தழல் வலம் புரிந்த வேலான் தட முலை வாரி சார்ந்தான் – சூளாமணி:10 1836/4
வம்பு அழகு கொண்ட மணி மென் முலை வளர்ந்து ஆங்கு – சூளாமணி:11 2027/2
மொழிந்து உலவா காரிகையார் முலை முற்றா இளமையார் – சூளாமணி:11 2059/3
முந்து முடிவு என்னும் கன்னி முலை முயங்கி – சூளாமணி:12 2124/3
செப்பு அடு வன முலை செறிக்கும் சிதர் அரி மழை கணும் சிறைக்கும் – நீலகேசி:1 72/2
கண்ணொடு காது இவை இலள் கரந்தன முலை இரண்டும் – நீலகேசி:2 191/1
ஆம் அது போன்ம் எனின் ஆன் முலை பால் அன்னது – நீலகேசி:4 341/2
வப்பின் ஆர் முலை காய்வது வாமன் நீ – நீலகேசி:5 548/2
மேல்


முலை-தலை (1)

முலை-தலை முகிழ்த்து ஒளி துளும்பியுள முத்தம் – சூளாமணி:6 451/3
மேல்


முலைக்கு (3)

இவள் முலைக்கு இயைந்த நல் எழில் மணம்மகன் வந்தே – உதயணகுமார:1 63/1
மாதராள் வன முலைக்கு உரிய மைந்தனே – சூளாமணி:5 385/4
வீங்கிய முலையவள் திருவும் வெம் முலைக்கு
ஓங்கிய முகிலவன் உரிய பெற்றியும் – சூளாமணி:5 425/1,2
மேல்


முலைகள் (2)

முளைந்த வாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன் – சூளாமணி:9 1263/1
கொங்கு ஆர வார் குழலார் குவி முலைகள் முகம் பொருத குவவு தோளான் – சூளாமணி:10 1802/3
மேல்


முலைகளோடு (1)

வெம் முலைகளோடு அவர்கள் காதல் மிக வீங்க – சூளாமணி:10 1798/3
மேல்


முலைய (1)

திரு மணிய துணை முலைய தெய்வ மடவாரோடு – யசோதர:5 285/3
மேல்


முலையவர் (2)

வீங்கு இள முலையவர் மெல் என் சீறடி – சூளாமணி:1 9/3
வார் அணி முலையவர் பரவ மன்னவன் – சூளாமணி:5 373/1
மேல்


முலையவரொடு (1)

வார் அணி வன முலையவரொடு என்பவே – சூளாமணி:11 1878/4
மேல்


முலையவள் (1)

வீங்கிய முலையவள் திருவும் வெம் முலைக்கு – சூளாமணி:5 425/1
மேல்


முலையாய் (3)

இழைக்கு அரும்பும் இளம் முலையாய் எரி கதிரோன் வழி மருகன் இவன் நீர் ஈர்ம் தண் – சூளாமணி:10 1815/3
பொன் பிதிர்ந்து அன்ன பொறி சுணங்கு ஆகத்து பூண் முலையாய்
என்றலும் ஈர் இழுது ஆர் அழல் உற்றாங்கு இனைபவளை – நீலகேசி:1 88/2,3
சூடினாயேனும் சுணங்கு ஆர் வன முலையாய்
ஊடினாய் ஆக ஒழுக்கு ஊற்றை பல் பண்டம் – நீலகேசி:1 131/2,3
மேல்


முலையார் (3)

வனைந்தன போலும் வளர்ந்த முலையார்
இனைந்து தம் காதல இன்ப கனிகள் – சூளாமணி:5 289/1,2
பொன் அவிர் பூம்_குழையார் பொங்கு ஏந்து இளம்_முலையார் – சூளாமணி:9 1469/3
வப்பு இள வன முலையார் மணல் விளையாட்டு அதுவே போல் – நீலகேசி:4 289/4
மேல்


முலையார்-தம் (1)

சுற்று வார் முலையார்-தம் துகில் தடம் – சூளாமணி:7 616/1
மேல்


முலையாரொடு (1)

வளரும் பூண் முலையாரொடு வைகலால் – சூளாமணி:4 123/2
மேல்


முலையாள் (4)

வேய்ந்த வெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும் – நாககுமார:3 76/1
கிண்ணம் போல் முலையாள் புத்ரி கேணிகாசுந்தரி என்பாள் ஆம் – நாககுமார:3 79/3
செப்பு நேர் முலையாள் நல் செயவதி – நாககுமார:4 102/4
முற்று வார் முலையாள் முயங்கும் திறம் – யசோதர:3 171/3
மேல்


முலையில் (3)

பொங்கு இள முலையில் வாச பூசு சாந்து அழிய புல்லி – உதயணகுமார:4 203/3
தொய்யில் இள மென் முலையில் நீர் சுடுதிர் ஆயின் – சூளாமணி:6 458/3
தாய் தன் முலையில் அமுது ஊட்டும் தகையன் அறவோன்-தான் என்று – நீலகேசி:1 134/2
மேல்


முலையின் (4)

இளையார் இளையாருடனாய் முலையின்
வளை ஆர் வளையார் மனம் வேண்டு உருவம் – சூளாமணி:7 746/1,2
தொழுதாற்கு வரம்கொடுக்கும் தடம் கண்ணி துணை முலையின் வளாகம் சூழ – சூளாமணி:9 1537/2
வார் புனை முலையின் நல்லார் மயங்கு அமர் தொடங்கினாரே – சூளாமணி:10 1674/4
சுரும்பு அணை முலையின் ஆரும் தொடையலும் துதைந்த மார்பன் – சூளாமணி:11 1864/2
மேல்


முலையினாய் (1)

வீங்கிய முலையினாய் நீ வேண்டியது அமைக என்றே – யசோதர:2 151/2
மேல்


முலையினார் (1)

முற்றுறா முலையினார் கலையின் முற்றியார் – சூளாமணி:2 59/4
மேல்


முலையினார்-தம் (1)

வடம் திகழ் முலையினார்-தம் காமத்தின் மதர்த்த மன்னர்க்கு – சூளாமணி:5 251/1
மேல்


முலையினாள் (1)

மன்னிய முலையினாள் பேர் வனமாலை மகள் நல் நாமம் – நாககுமார:3 99/2
மேல்


முலையினாளும் (1)

ஏந்து இள_முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார் – நாககுமார:2 43/4
மேல்


முலையீர் (1)

வார் அணிந்த முலையீர் நும் மருங்குல்-தனின் வகை நோக்கி – சூளாமணி:4 175/3
மேல்


முலையும் (3)

வண்டு அவாம் வார் குழலும் வாள் எயிறும் பூண் முலையும்
தொண்டை வாய் நல் நலமும் தோளும் துடி இடையும் – நீலகேசி:1 128/1,2
முலையும் மகவும் முறுவல்லவையும் – நீலகேசி:6 707/1
ஊட்டும் முலையும் உதடும் புருவமும் – நீலகேசி:7 757/2
மேல்


முலையொடு (1)

மங்கையர் முலையொடு பொருத வாவிகள் – சூளாமணி:5 367/2
மேல்


முலையோடு (1)

அறிந்து தாய் முலையோடு அல்ல உண்டிகள் – நீலகேசி:10 874/2
மேல்


முழக்கம் (1)

பாங்கினால் வளைப்ப பொங்கி படு முகில் முழக்கம் என்ன – உதயணகுமார:1 86/3
மேல்


முழக்கமாக (1)

கண் அதிர் முரசும் சங்கும் கடல் பெயர் முழக்கமாக
மண் அதிர்கொள்ள செல்லும் மைந்தர்கள் யார்-கொல் என்னும் – சூளாமணி:8 977/2,3
மேல்


முழக்கி (2)

இடி என முழக்கி இனிதினின் வந்தான் – உதயணகுமார:1 77/4
காற்று என முழக்கி வேழம் கண்ட மாந்தரை தன் கையால் – உதயணகுமார:1 89/2
மேல்


முழக்கில் (1)

கார் முழக்கில் களிறு ஒலிசெய்யவே – உதயணகுமார:1 41/1
மேல்


முழக்கு (1)

வெடிபடும் முழக்கு இடி என விடும் – உதயணகுமார:6 312/1
மேல்


முழக்கொடு (1)

வென்றி வேழ முழக்கொடு கூடி வான் – சூளாமணி:1 13/3
மேல்


முழங்க (5)

மோட்டு இளம் கண்ணி தீய முனிந்து அழல் முழங்க நோக்கி – சூளாமணி:7 693/2
இணைந்து தேன் முழங்க விண்ட ஏழிலம்பாலை வெண் பூ – சூளாமணி:7 758/1
முரைசு எறி இமிழ் இசை முழங்க கேட்டனன் – சூளாமணி:8 1052/3
மீது உலாம் வெகுளி என்னும் வெவ் அழல் முழங்க மாட்டி – சூளாமணி:9 1195/3
முரைசொடு நெடும் கொடி முழங்க நாட்டுக – நீலகேசி:2 226/3
மேல்


முழங்கலின் (2)

முதிர்வு_இல் கோளரி முனிந்து எதிர் முழங்கலின் நெரிந்து – சூளாமணி:7 720/3
மாறுகொண்ட கோடியர் மணி முழா முழங்கலின்
தூறு கொண்ட தோகை மஞ்ஞை ஆடல் கண்டு கண் மகிழ்ந்து – சூளாமணி:7 796/2,3
மேல்


முழங்கவும் (1)

வாத்தியம் முழங்கவும் மத வாரணம் அடக்கவும் – நாககுமார:2 67/1
மேல்


முழங்கி (3)

முரைசு அங்கு ஒலியோடு முழங்கி எழ – சூளாமணி:8 1076/2
கார் செயல் முழங்கி ஆர்ப்ப காளையும் கனன்று மிக்க – சூளாமணி:9 1307/1
முனை கதிர் கான செம் தீ முழங்கி மேல் மூடப்பட்ட – சூளாமணி:9 1459/3
மேல்


முழங்கிற்று (1)

முதிர் தரு முகிலிடை முழங்கிற்று என்னவே – சூளாமணி:5 399/4
மேல்


முழங்கினும் (1)

வலிய முழங்கினும் நாறினும் வட்கி – சூளாமணி:11 1965/1
மேல்


முழங்கு (5)

முரசு அமர் முழங்கு ஒலி மூரி தானையன் – சூளாமணி:3 90/3
மொய் புறத்து மேல் முழங்கு தானையோடு – சூளாமணி:7 586/3
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி – சூளாமணி:9 1174/2
முரிந்து எழு புருவத்தன் முழங்கு தீ என – சூளாமணி:9 1420/2
முரைசு அதிர் முழங்கு ஒலி மூரி தானையும் – சூளாமணி:12 2099/1
மேல்


முழங்குகின்றதனோடு (1)

முரைசு ஒலி முழையின் உள்ளான் முழங்குகின்றதனோடு ஒப்ப – சூளாமணி:9 1159/1
மேல்


முழங்கும் (2)

மின் அவிர் முகில் குழாம் முழங்கும் வீதி போய் – சூளாமணி:5 429/2
முழங்கும் முந்நீர் வையத்து முனிதக்கார் தம் முன் நின்று – நீலகேசி:1 135/1
மேல்


முழங்கை-தன் (1)

ஓரின் ஓர் முழங்கை-தன் மேல் ஓரொரு உபதேசம் ஏறி – யசோதர:1 39/1
மேல்


முழஞ்சுள் (2)

மலை முழஞ்சுள் மன்னி நான்மறை – உதயணகுமார:6 321/1
பேசவொணா மலை முழஞ்சுள் பிலத்தினில் வைத்திருந்தான் – நாககுமார:3 93/4
மேல்


முழம் (6)

தலத்தில் நல் முழம் தரத்தில் செல்வரும் – உதயணகுமார:6 320/3
முழம் ஒரு மூன்றில் தொட்டு மூரி வெம் சிலைகள் ஐஞ்ஞூறு – யசோதர:1 37/1
இரு முழம் ஆதி ஆக எய்திய வகையின் ஓங்கி – யசோதர:1 40/1
எழு வில் முழம் மூன்று அறு விரல் என்ப – சூளாமணி:11 1946/1
அரிய முழம் மூன்று அளவாம் பொழுதும் – நீலகேசி:6 705/3
அளவே முழம் ஆ அவை-தாம் பலவால் – நீலகேசி:6 708/4
மேல்


முழவ (1)

மண் கனி முழவ சீரும் மடந்தையர் தூக்கும் மற்றும் – சூளாமணி:5 351/1
மேல்


முழவங்கள் (1)

முழவங்கள் இரண்டு செம்பொன் முளை கதிர் கனகவல்லி – சூளாமணி:10 1785/3
மேல்


முழவம் (2)

சீர் அணி முழவம் ஓவா சிரீநிலை அதனை ஆளும் – சூளாமணி:5 327/1
ஆடுவார் முழவம் கண் அயர்ந்த யாழொடு – சூளாமணி:8 1058/2
மேல்


முழவமும் (1)

அணங்கு_அனார் அணவு ஆடல் முழவமும்
கணம்கொள் வாரண கம்பலை செல்வமும் – சூளாமணி:1 15/1,2
மேல்


முழவின் (4)

மண் நவில் முழவின் மா நீர் பவபுரம் உடைய மன்னன் – சூளாமணி:6 532/1
மண் கனிந்த முழவின் மடந்தையர் – சூளாமணி:7 617/1
முரசும் முழவின் குழுவும் முடி சேர் – சூளாமணி:8 1072/1
மந்தார வனத்து இடையார் மணி முழவின் இசை அரங்கம் – சூளாமணி:11 2053/2
மேல்


முழவு (5)

வெற்றி முழவு ஏழ் இயம்ப வீறுடைய வல்லவன் – நாககுமார:4 132/3
அரியொடு ஆகுளி ஆலித்த அதிர்ந்தன அணி முழவு அருகு எல்லாம் – சூளாமணி:8 872/2
ஊழி நீர் உலகம் காக்கும் முழவு தோள் உருவ தாரான் – சூளாமணி:8 933/4
முன்னவன் நம்பி வெய்யோன்_பெயரவன் முழவு தோளான் – சூளாமணி:8 978/1
இரும் கலி முழவு தோளாய் எரி மணி பலகை மேல் ஓர் – சூளாமணி:8 1015/3
மேல்


முழவொடு (1)

முரசு எறி இமிழ் இசை முழவொடு கழுமின – சூளாமணி:8 935/2
மேல்


முழா (11)

முகில் இசை என முழா முரன்று விம்மவும் – சூளாமணி:2 41/2
மாட வாய் மணி முழா இசையும் மங்கையர் – சூளாமணி:2 43/1
மூரி முழா ஒலி விம்மி முரன்று எழு – சூளாமணி:7 653/1
சோரி முழா விழவில் தெரு துற்ற பின் – சூளாமணி:7 653/3
அணி முழா அனைய தோளான் அருளியது அறிந்த போழ்தின் – சூளாமணி:7 674/1
மணி முழா சிலம்ப கொண்ட மண்டல அரங்கின் அம் கண் – சூளாமணி:7 674/2
குணி முழா பெயர்த்த பணி குயிற்றுதல் இலயம் கொண்ட – சூளாமணி:7 674/3
கணி முழா மருங்குல் பாடல் கலிப்பு இவை தவிர்த்து சென்றார் – சூளாமணி:7 674/4
உம்பர் வான் மேக சாலம் ஒலி முழா கருவி ஆக – சூளாமணி:7 766/3
மாறுகொண்ட கோடியர் மணி முழா முழங்கலின் – சூளாமணி:7 796/2
மண் நலம் கனியும் சாதி மணி முழா அதிரும் மாட – சூளாமணி:8 831/1
மேல்


முழு (13)

முழு மணி புரிசை வேலி முத்த மண்டபத்த ஆய – சூளாமணி:7 765/2
முழு வில் ஐஞ்ஞூற்றொடு மு காவதமே – சூளாமணி:11 1946/4
முடை கொள் முழு செவி ஒண் பல் பதகர் – சூளாமணி:11 1949/1
கீழார் அலி கண் முழு செவி கிண்ணர்கள் எண்_இகந்த – நீலகேசி:1 76/3
முன் கொன்றான் தன் தாயை முழு மெய்யும் போர்த்திருந்து – நீலகேசி:2 190/1
முன்னை தன் முழு கேடும் முழு கேட்டின் வழி தோன்றும் – நீலகேசி:2 195/1
முன்னை தன் முழு கேடும் முழு கேட்டின் வழி தோன்றும் – நீலகேசி:2 195/1
பித்தியாய் முழு கேடு பேசினாய் ஆகாயோ – நீலகேசி:2 203/4
முழு தாளதாய் பள்ளி முற்றத்து ஓர் அரை மரத்தின் – நீலகேசி:4 269/3
செய்தாய் முழு கூழ் அது போல சிதைக்க என்றாள் – நீலகேசி:4 399/4
குட்டமே முழு மெய்யினும் எழுந்தவன் குடுமி – நீலகேசி:5 482/3
முழு கேடு வேண்டாயேல் முன் நின்றது உண்டாம் – நீலகேசி:5 655/1
முழு வித்து-அதுவும் முளையாது உளது ஆம் – நீலகேசி:6 706/2
மேல்


முழுகு (1)

முழுகு சீயின் முடை பொலி மேனியள் – யசோதர:3 216/3
மேல்


முழுகும் (2)

வாதியாதி முழுகும் வயிறு என்னா – சூளாமணி:10 1568/3
மோதகங்கள் முழுகும் பல என்றான் – சூளாமணி:10 1569/4
மேல்


முழுதார (1)

முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர் – சூளாமணி:9 1537/4
மேல்


முழுது (10)

ஞான நல் குமரி-தன்னை நலம் முழுது உண்டு மாரன் – உதயணகுமார:5 255/1
இ தலமும் முழுது ஆண்டு இரும் களிற்று எருத்தின் மிசை – நாககுமார:4 118/3
முடைப்படு நாற்றம் மேனி முழுது அழுக்கு ஆடை போர்த்து – யசோதர:2 111/1
பொங்கு புய வலியில் பொது_இன்றி முழுது ஆண்ட – யசோதர:5 274/3
கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறையுமே – சூளாமணி:4 182/2
கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறைந்தாலும் – சூளாமணி:4 182/3
புரிசை நகரம் நூற்றொருபது உடையாய் பூமி முழுது ஆண்டாய் – சூளாமணி:9 1473/2
மூ வடிவினால் இரண்டு சூழ் சுடரும் நாண முழுது உலகம் மூடி எழில் முளை வயிரம் நாற்றி – சூளாமணி:11 1903/1
மூதுரையும் காரணமும் முழுது எழுதி அழகிதாய் – நீலகேசி:4 267/3
கேடது-தான் முழுது ஆதலின் நீ சொல்லும் – நீலகேசி:5 627/1
மேல்


முழுதுடன் (1)

முற்றும் நீர் வளாகம் எல்லாம் முழுதுடன் நிழற்றும் மூரி – சூளாமணி:2 69/1
மேல்


முழுதும் (12)

அன்னவன் மனை முழுதும் மறைந்து அவர் தீயிட்டனர் – உதயணகுமார:2 136/4
இரு நிலம் முழுதும் வானும் இனிமையில் கூடினாலும் – உதயணகுமார:4 198/1
இ தலம் முழுதும் ஆளும் இனிய நல் மாமன் சொன்ன – உதயணகுமார:4 221/2
பன்னி அருள் இறைவ எமர் பவம் முழுதும் என்றான் – யசோதர:5 283/4
துஞ்சும் வகை சூழ்ந்து தொழுநோய் முழுதும் ஆகி – யசோதர:5 286/2
முற்றிய உலகின் மூன்று காலமும் முழுதும் நோக்கி – சூளாமணி:3 105/3
மூரி முந்நீர் உலகங்கள் முழுதும் காவல் முனிந்தாயோ – சூளாமணி:9 1481/1
வீங்கிய அனந்த ஞான்மை விழு நிதி முழுதும் கைக்கொண்டு – சூளாமணி:12 2119/3
முழுதும் அறுவை பல மூடினரும் – நீலகேசி:5 468/2
முழுதும் துன்பம் என மொழியின் அஃது ஆகிய – நீலகேசி:5 553/1
முழுதும் தூய்து_அன்மை சொல்லிய மூடர்கள் – நீலகேசி:5 561/4
முழுதும் காணின் முடியும் என முன்னி – நீலகேசி:10 889/3
மேல்


முழுவதினோடும் (1)

முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும் மாதோ – யசோதர:1 24/4
மேல்


முழுவதும் (5)

சொன்மை யார் இடை தெரிந்தார் தொடர் வினை முழுவதும் சுடும் நின் – நீலகேசி:2 161/3
முழுவதும் உணரும் எம் முனைவரன் அறிவே – நீலகேசி:4 450/4
இறை பொருள் முழுவதும் அறி திறம் இதுவே – நீலகேசி:4 451/4
தூய்மை இல்லை முழுவதும் என்பதை – நீலகேசி:5 557/1
தாம் அசீவன் முழுவதும் என்று தருக்குகின்றாய் – நீலகேசி:5 570/3
மேல்


முழை (10)

அளவு_இல் நீள் முழை உறைகின்றது அடிகள் என்று உரைத்தார் – சூளாமணி:7 706/4
ஆங்கு அ மா முழை முகத்து உலகு அதிர நின்று ஆர்த்தான் – சூளாமணி:7 719/3
எரிந்த கண் இணை இறுவரை முழை நின்ற அனைத்தும் – சூளாமணி:7 721/1
முழை உடைந்து அழல் காலும் முரம்பு அயல் – சூளாமணி:7 779/1
உற்ற வான் குழவி திங்கள் ஒளி முழை அகட்டு போந்து – சூளாமணி:8 828/1
முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும் – சூளாமணி:8 878/1
முழை அமர் அரி அரசு அனைய மொய்ம்பினான் – சூளாமணி:8 1130/4
செம் நில முழை முகம் சிலம்பும் சீரினால் – சூளாமணி:9 1513/3
பிலம் கண்டு அன்ன தன் பெரு முழை வாய் திறந்து அழையா – நீலகேசி:1 51/3
முழை வாழ் புலியே மயிலே மொழியின் – நீலகேசி:5 465/4
மேல்


முழையகத்து (2)

ஓடியிட்டனன் ஒளி வரை முழையகத்து ஒளிந்தான் – சூளாமணி:7 717/4
ஈங்கு வாழிய இருள் கெழு முழையகத்து ஒளித்தாய் – சூளாமணி:7 719/1
மேல்


முழையின் (1)

முரைசு ஒலி முழையின் உள்ளான் முழங்குகின்றதனோடு ஒப்ப – சூளாமணி:9 1159/1
மேல்


முழையும் (1)

முழையும் மூரி மணி கல்லும் எல்லாம் நினது – சூளாமணி:7 734/3
மேல்


முழையுள் (1)

எறியும் மின் உரும் என இடித்து இறுவரை முழையுள்
உறையும் கோளரி ஒழிக்கலான் நமக்கு உவந்து ஈயும் – சூளாமணி:7 704/2,3
மேல்


முள் (17)

துன்னும் சூழலுள் சூழ் மயிர் முள் உடை – யசோதர:3 176/2
கூர் முள் மத்திகையில் கொலைசெய்தனர் – யசோதர:3 211/4
ஒளிரு பொன் உகிர் சரணங்கள் வயிர முள் ஒப்பு_இல போரின்-கண் – யசோதர:3 225/3
மன்னன் மயிலாய் மயிரி முள்_எயினம் மீனாய் – யசோதர:5 298/1
முள் முளை திரளோடு முனிந்துகொண்டு – சூளாமணி:1 24/2
முருக்கு வாயவள் முள் எயிற்று ஏர் நகை – சூளாமணி:4 149/1
நாம நள் ஒளி முள் எயிறு உள் எழு – சூளாமணி:4 157/3
முள் உடை கனி முறுகி விண்டென – சூளாமணி:7 579/2
முள் அரை பசு முளரி அம் தடத்துள் – சூளாமணி:7 580/1
முள் கொள் நச்சுமரம் முளையாகவே – சூளாமணி:7 644/1
துன்ன அரும் கவை முள் கோலோர் சூழ்ந்து வந்து அணைக என்றான் – சூளாமணி:8 928/4
கோடு உடைந்து உதிர்ந்தன கொடு முள் கேதகை – சூளாமணி:9 1398/3
முள் அரை முருக்கினோடு எழுந்த மல்லிகை – சூளாமணி:10 1590/1
முடை பொலி மேனியை முள் மத்திகையால் – சூளாமணி:11 1936/3
பறிப்பர் பரிய வயிர முள் கொண்டு – சூளாமணி:11 1937/3
அம் பவழ வாயுள் அணி முள் எயிறு இலங்க – சூளாமணி:11 2027/3
வழி முள் ஊன்றல் மனை சுடல் மாந்தரை – நீலகேசி:5 540/1
மேல்


முள்_எயினம் (1)

மன்னன் மயிலாய் மயிரி முள்_எயினம் மீனாய் – யசோதர:5 298/1
மேல்


முள்ளில் (1)

முள்ளில் புனை மரம் ஏற முயல்வார் – சூளாமணி:11 1933/4
மேல்


முள்ளினை (1)

வெம் செம் முள்ளினை வீறிட ஊன்றியும் – உதயணகுமார:6 350/2
மேல்


முளரி (1)

முள் அரை பசு முளரி அம் தடத்துள் – சூளாமணி:7 580/1
மேல்


முளை (8)

முந்து செய்வினையால் முளை வாள் எயிற்று – யசோதர:3 164/3
வெண் முளை பசும் தாமரை மென் சுருள் – சூளாமணி:1 24/1
முள் முளை திரளோடு முனிந்துகொண்டு – சூளாமணி:1 24/2
கொழும் திரள் வயிர கோடி கூர் முளை செறித்து செம்பொன் – சூளாமணி:8 853/1
முடியொடு சுடர் குழை முளை வெயில் ஒளிசெய – சூளாமணி:8 938/2
முழவங்கள் இரண்டு செம்பொன் முளை கதிர் கனகவல்லி – சூளாமணி:10 1785/3
மூ வடிவினால் இரண்டு சூழ் சுடரும் நாண முழுது உலகம் மூடி எழில் முளை வயிரம் நாற்றி – சூளாமணி:11 1903/1
வித்தின் வழி வழி தோன்றும் முளை கிளை – நீலகேசி:5 573/1
மேல்


முளைக்கும் (1)

மல் உறு வரை மார்ப வளர் ஒளியின் முளைக்கும்
எல் உறு சுடர் வானத்து எழிலவாய் இனியவ்வே – சூளாமணி:7 743/3,4
மேல்


முளைகள் (1)

முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்து தாமரை வெண் முளைகள் பாய்த்தி – சூளாமணி:9 1527/1
மேல்


முளைத்த (4)

கள் முளைத்த தடத்த கழி எலாம் – சூளாமணி:1 24/4
முற்றுவான் முளைத்த போலும் எயிறு உடை மூரி சிங்கம் – சூளாமணி:8 828/2
மொய் இளம் கமல நாளம் வளையங்கள் முளைத்த அன்றே – சூளாமணி:8 1030/4
முடி மேல் சூளாமணி முளைத்த சோதி – சூளாமணி:9 1519/2
மேல்


முளைத்து (3)

தேசு ஒர் ஓசனை திளைத்திட முளைத்து எழு தினகரன் அனையார்கள் – யசோதர:5 328/2
உள் முளைத்து இள அன்னம் உழக்கலால் – சூளாமணி:1 24/3
முளைத்து எழு காம முடிவு_இலர் ஆகி – சூளாமணி:5 286/2
மேல்


முளைந்த (1)

முளைந்த வாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன் – சூளாமணி:9 1263/1
மேல்


முளைப்ப (1)

முந்து செய் நல்_வினை முளைப்ப இ தலை – யசோதர:2 82/1
மேல்


முளைப்பது (1)

முறை கெட முளைப்பது ஓர் முனிவின் ஒள் எரி – சூளாமணி:7 681/3
மேல்


முளைப்பு (1)

முளைப்பு உடை முடை திடை சுடர மூட்டிய – சூளாமணி:9 1407/3
மேல்


முளையலதாய் (1)

வித்து என்றும் வெந்தால் முளையலதாய் எண்மை – நீலகேசி:4 458/1
மேல்


முளையாகவே (1)

முள் கொள் நச்சுமரம் முளையாகவே
உட்கி நீக்கின் உகிரினும் கொல்லலாம் – சூளாமணி:7 644/1,2
மேல்


முளையாது (1)

முழு வித்து-அதுவும் முளையாது உளது ஆம் – நீலகேசி:6 706/2
மேல்


முற்ற (15)

மூரி வெம் சிலைகள் மூவிராயிரம் முற்ற உற்ற – யசோதர:1 39/2
ஒன்றும் முற்ற உணர்ந்து அவள்-தன்னையும் – யசோதர:3 219/3
முற்ற முன் உரைத்த பேறும் வந்துறும் முறைமை என்றான் – யசோதர:4 240/4
கொலையினால் முயன்று வாழும் கொற்றவரேனும் முற்ற
சில பகல் அன்றி நின்றார் சிலர் இவண் இல்லை கண்டாய் – யசோதர:4 249/2,3
தாதை-தன் துறவு முற்ற தான் உடன்பட்டது அல்லால் – யசோதர:5 314/1
முற்ற ஊண் தொழில் முடிந்த பெற்றியும் – சூளாமணி:7 584/4
முற்ற நோக்கினும் முற்ற நோக்கல – சூளாமணி:7 593/2
முற்ற நோக்கினும் முற்ற நோக்கல – சூளாமணி:7 593/2
முற்ற முறைசெய்து அருளு மொய் குழலி என்றான் – சூளாமணி:10 1612/4
முரண் தரு தோள் மன்ன முற்ற உணர் நீ – சூளாமணி:11 2005/4
முற்ற நரி முரலும் முதுகாட்டுள் – நீலகேசி:1 143/2
முற்ற யார் நினை உணர்வார் முனைவர்-தம் முனைவர்க்கு முனைவா – நீலகேசி:2 160/4
முற்ற உணர்ந்து முடித்து உரை என்னை முதல் எழுத்து – நீலகேசி:5 518/2
முற்ற அறிந்து உரையாது அவன் மோனாந்து இருந்தனனேல் – நீலகேசி:6 680/1
முற்ற அறிந்தனன் யான் என்று மோனம் கொண்டே இருந்தான் – நீலகேசி:6 685/1
மேல்


முற்றத்தான் (1)

முற்றத்தான் எரியும் செம்பொன் முகன் அணி கருவி சேர்த்தி – சூளாமணி:8 915/1
மேல்


முற்றத்து (2)

குளிர் இளம் தென்றல் வீச கோல முற்றத்து பந்தை – உதயணகுமார:5 256/3
முழு தாளதாய் பள்ளி முற்றத்து ஓர் அரை மரத்தின் – நீலகேசி:4 269/3
மேல்


முற்றம் (4)

முன்னிய நெடும் கடை முற்றம் முன்னினான் – சூளாமணி:3 91/4
முன்னிய திரு நகர் முற்றம் முன்னினான் – சூளாமணி:4 185/4
தேம் கமழ் அலங்கல் மார்பன் திரு நகர் முற்றம் சேர்ந்தான் – சூளாமணி:8 911/4
வீங்கு ஒளி விமானத்து உச்சி வெண் நிலா முற்றம் சேர்ந்தாள் – சூளாமணி:8 989/4
மேல்


முற்றவே (1)

முற்றவே செய்து முடிவிக்கும் அன்றே – நீலகேசி:6 663/4
மேல்


முற்றா (1)

மொழிந்து உலவா காரிகையார் முலை முற்றா இளமையார் – சூளாமணி:11 2059/3
மேல்


முற்றி (10)

நிலமுற பணிந்து எழுந்து நிகர்_இல் அம் சினையின் முற்றி
கலன் அணி செம்பொன்_மார்பன் கால் பொரு கடலில் பொங்கி – நாககுமார:1 15/1,2
சிந்தையால் நெறி-கண் தீமை தீர்த்திடும் நியமம் முற்றி
அந்தில் ஆசனம் கொண்டு அண்ணல் அனசன தவம் அமர்ந்தான் – யசோதர:1 24/2,3
முற்றி வண்டு இனம் விடா முடி கொள் சென்னி அ – சூளாமணி:3 85/3
முற்றி நின்று இலங்கும் செம்பொன் முடி மிசை முத்த மாலை – சூளாமணி:6 508/3
முற்றி முன்னினர் முத்து அணி மாலையார் – சூளாமணி:8 898/4
பருவத்தால் அரும்பி போதாய் பையவே அலர்ந்து முற்றி
மருவி தேம் கனி கொண்டு உள்ளால் மனம் கொள வழிந்த காம – சூளாமணி:8 1112/1,2
வடிவு கொள் தளிர்கள் முற்றி மகன் என வளர்க்கப்பட்ட – சூளாமணி:10 1563/2
தங்கு அழல் வேள்வி முற்றி தையல் அ காளையோடும் – சூளாமணி:10 1831/1
தன் அவயவங்கள் முற்றி தயங்கு நூல் மனங்கள் ஓவாது – சூளாமணி:12 2113/2
முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம் அகற்றி முற்றி
செருக்கிய வினைவர் வாழும் திண் குறும்பு அழிக்கலுற்றான் – சூளாமணி:12 2114/3,4
மேல்


முற்றிய (5)

முற்றிய உலகின் மூன்று காலமும் முழுதும் நோக்கி – சூளாமணி:3 105/3
முற்றிய ஊழி மூன்று ஏறி மீள் வழி – சூளாமணி:5 392/3
முற்றிய முகட்டு நீல குவட்டிடை முடிந்தது அன்றே – சூளாமணி:8 847/4
முற்றிய புளக சூழி முகம் புதைத்து இலங்க வீழ்த்து – சூளாமணி:8 931/2
முன்னிய முகமன் மாட்டா முற்றிய அறிவினாரை – சூளாமணி:11 1860/2
மேல்


முற்றியார் (1)

முற்றுறா முலையினார் கலையின் முற்றியார் – சூளாமணி:2 59/4
மேல்


முற்றினார் (2)

முரித்திடு முனிவினர் ஆகி முற்றினார் – சூளாமணி:9 1411/4
புரை செறி புரிசையின் புறணி முற்றினார் – சூளாமணி:10 1768/4
மேல்


முற்றினார்களே (1)

திறத்திறத்து உணர்ந்து பின் தியானம் முற்றினார்களே – உதயணகுமார:6 362/4
மேல்


முற்றினான் (1)

விச்சை ஆய முற்றினான் விஞ்சையார்கள் அஞ்ச நின்று – சூளாமணி:4 139/1
மேல்


முற்று (7)

முற்று இழை அரிவைக்கு முகம் மலர சீதனம் – உதயணகுமார:3 176/3
முற்று இழை மாலை தத்தை முனிவு_இல் சீர் மயற்கையானாள் – உதயணகுமார:5 242/4
உறு தவர் தேவர் நான்கும் முற்று எழு குழாத்தினோடே – நாககுமார:5 168/4
முற்று வார் முலையாள் முயங்கும் திறம் – யசோதர:3 171/3
முற்று முன் சடி பெயர் சொல் மூன்று உலஃகும் ஆன்று எழ – சூளாமணி:4 137/3
முற்று வான் கடை மூன்றும் சென்று கோன் – சூளாமணி:7 573/3
முற்று நீர் துகில் உடை முது பெண் நீர்மையே – சூளாமணி:12 2089/4
மேல்


முற்றும் (7)

ஏற்றபடி பெற்றது_இலன் இற்றை வினை முற்றும்
பாற்றியவன் இன் உயிர் பறிப்பன் என வந்தான் – யசோதர:5 264/2,3
ஒன்றாய் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழும் சுடர் சூழ் ஒளி மூர்த்தியாகி – சூளாமணி:0 1/2,3
முற்றும் நீர் வளாகம் எல்லாம் முழுதுடன் நிழற்றும் மூரி – சூளாமணி:2 69/1
முற்றும் நின்று உருவுகொண்ட மூர்த்தி நின் முன்னர் யாங்கள் – சூளாமணி:5 276/2
திருமாநகரம் செல்வம் முற்றும் சிதைய கண்டும் சீறாயால் – சூளாமணி:9 1480/3
முன்பு அவை இல் எனின் முற்றும் தொழிலே – சூளாமணி:11 1989/4
முற்றும் அவளது பக்கம் அறிதல்_இல் மொக்கலனே – நீலகேசி:4 376/4
மேல்


முற்றுவான் (1)

முற்றுவான் முளைத்த போலும் எயிறு உடை மூரி சிங்கம் – சூளாமணி:8 828/2
மேல்


முற்றுற (2)

காது வேலினான் கருமம் முற்றுற
ஓதி ஞானி போல் உணர்ந்த பின் அது – சூளாமணி:7 576/2,3
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான் – சூளாமணி:10 1573/4
மேல்


முற்றுறா (1)

முற்றுறா முலையினார் கலையின் முற்றியார் – சூளாமணி:2 59/4
மேல்


முற (1)

உரல் கால முற செவிய ஓங்கு எருத்தின் ஓடை மால் யானை மேல் ஒளி சூழ் மாலை – சூளாமணி:9 1532/1
மேல்


முறி (5)

முடி மிசை எழுதரு முறி கொள் ஈர்ம் தளிர் – சூளாமணி:10 1591/2
அரவம் பூம் சிலம்பு செய்ய அம் தளிர் முறி கொய்வாரும் – சூளாமணி:10 1633/2
முருகு அயாவுயிர்க்கும் பூ ஆர் முறி மிடை படலை மாலை – சூளாமணி:11 1862/2
முருகு உடையன முகை விரிவன முறி அலர்வன முல்லை – நீலகேசி:1 15/4
முகை மலர் தளிரொடு முறி மரம் வெறிசெய – நீலகேசி:4 449/2
மேல்


முறிகொண்டு (1)

கொம்பு அஞ்சு மருங்குல் நோவ குவி முலை முறிகொண்டு அப்பி – சூளாமணி:10 1632/2
மேல்


முறிந்து (1)

மாற்றவன் படை முறிந்து என மன்னவன் படை ஆர்த்திட – உதயணகுமார:3 182/1
மேல்


முறியா (1)

பறியா முறியா படையோர் படையுள் – சூளாமணி:9 1237/3
மேல்


முறியும் (1)

முயல் மீன் எறியும் முறியும் கறியாது – நீலகேசி:5 467/3
மேல்


முறுக்கி (4)

உரிய வாள் எரி எழ முறுக்கி நம்மொடு – சூளாமணி:9 1253/2
மண் இயல் மன்னர் கை முறுக்கி விட்டிட – சூளாமணி:9 1401/1
புனை கதிர் ஆர மார்பன் புகைந்து கை முறுக்கி விட்ட – சூளாமணி:9 1459/1
வாங்கு கொடி முறுக்கி மா நிலத்து விட்டன போல் – சூளாமணி:9 1472/1
மேல்


முறுக்கியே (1)

முட்டை காண்க என முன்கை முறுக்கியே
சுட்டினாள் அங்கு தோற்றமும் நோக்கு என – நீலகேசி:10 888/2,3
மேல்


முறுக (2)

முன்னினர் கனன்று போர் முறுக முட்டினார் – சூளாமணி:9 1392/4
முறையினால் பெருகும் உள்ள சமாதி நீர் முறுக உண்ட – சூளாமணி:12 2115/3
மேல்


முறுகி (1)

முள் உடை கனி முறுகி விண்டென – சூளாமணி:7 579/2
மேல்


முறுகினள் (1)

முனிவினை மன்னன்-தன் மேல் முறுகினள் ஒழுகும் முன் போல் – யசோதர:2 116/3
மேல்


முறுவல் (16)

முறுவல் கொண்ட முகத்தினனாக தன் – உதயணகுமார:1 50/2
மலக்கு_இலா மனத்தர்-தம் வாய் வறியதோர் முறுவல் செய்தார் – யசோதர:1 59/4
முறுவல் கொள் முகத்து நல்லார் முகத்து ஒரு சிலை வளைத்தான் – யசோதர:4 256/4
தூய ஆம் முறுவல் துவர் வாயவள் – சூளாமணி:4 146/3
இன்னவன் என்னலோடும் இலங்கு ஒளி முறுவல் கொண்டாள் – சூளாமணி:8 978/4
நலம்கொண்டு ஓர் ஆர்வம் கூர நகை முகம் முறுவல் தோன்றி – சூளாமணி:8 998/3
கோது_இலா குண கொம்பு_அன்னாள் குறு நகை முறுவல் கொண்டாள் – சூளாமணி:8 1003/4
மணி மருள் முறுவல் செவ்வாய் மாதவசேனைக்கு ஈந்து – சூளாமணி:8 1008/2
திங்கள் அம் குழவி பால் வாய் தீம் கதிர் முறுவல் நோக்கி – சூளாமணி:8 1031/2
சிலை படு வயிர தோளான் செம் கதிர் முறுவல் தோன்றி – சூளாமணி:9 1198/2
என்று அவள் மொழிந்த போழ்தின் இலங்கு ஒளி முறுவல் தோன்றி – சூளாமணி:10 1564/1
மாதவனை நோக்கி மணி வாய் முறுவல் தோற்றி – சூளாமணி:10 1614/2
முன்னிய முகத்து முறுவல் கதிர் முகிழ்ப்ப – சூளாமணி:10 1615/2
கொம்பின் குழைந்து குறு முறுவல் கொண்டு அகல்வார் – சூளாமணி:10 1655/4
கரிய குழலும் பொன் தோடும் செய்ய வாயும் கதிர் முறுவல்
மரிய திசையும் மதி மயங்கும் அம் பொன் முகத்து மடவார்கள் – சூளாமணி:10 1752/1,2
தேம் கமழ் பவழ செவ்வாய் முறுவல் நீர் பருகி தேங்கி – சூளாமணி:11 1842/2
மேல்


முறுவல்லவையும் (1)

முலையும் மகவும் முறுவல்லவையும்
தலையுள் மயிரும் உகிரும் உடனே – நீலகேசி:6 707/1,2
மேல்


முறுவலார்-தம் (1)

ஒளிர் முத்த முறுவலார்-தம் உழைக்கலம் கலந்து மாலை – சூளாமணி:6 507/3
மேல்


முறுவலாள் (1)

வாள் நிலா மணி நகை முறுவலாள் திறத்து – சூளாமணி:9 1213/1
மேல்


முறுவலித்த (1)

மொய் மலர் பொதும்பின் மேல் முறுவலித்த முல்லையும் – சூளாமணி:7 789/3
மேல்


முறுவலோடு (2)

முன்னுற நின்று காதல் முறுவலோடு அருளி செய்தான் – சூளாமணி:8 917/4
முன்னவன் ஆர ஊட்டி முறுவலோடு அமர்ந்த பின்னை – சூளாமணி:10 1621/2
மேல்


முறை (30)

பன்னி எங்கணும் முறை பரப்பி வையகம்-தனில் – உதயணகுமார:1 69/2
மாமன் நான் மருகன் நீ என் மா முறை ஆயிற்று என்றும் – உதயணகுமார:4 212/2
எழு முறை பெருகி மேன்மேல் எய்திய உருவம் எல்லாம் – யசோதர:1 37/2
அங்குலி அயங்கம் பாகம் அணு முறை பெருகி மேன்மேல் – யசோதர:1 38/1
மற்று மா மன்னன் தேவி வரும் முறை மரபின் வந்தே – யசோதர:2 129/3
பின் இரு முறை தகரும் ஆகியவன் ஏகி – யசோதர:5 298/2
பின் அவன் பணித்த தானம் பெறும் முறை வகையின் சேர்ந்தார் – சூளாமணி:3 97/3
வழி முறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான் – சூளாமணி:3 98/1
குல முறை வழிபடும் தெய்வ கோயிலை – சூளாமணி:4 179/2
வலம் முறை வந்தனன் வரலும் மா மணி – சூளாமணி:4 179/3
இனிதினின் வலம் முறை எய்தி ஏகினான் – சூளாமணி:4 206/4
அந்தர மகளிர் போல்வார் வரன் முறை கவரி வீச – சூளாமணி:5 362/3
கொற்றவன் உலகம் காத்த கோன் முறை வேண்டி அன்றே – சூளாமணி:6 552/3
முறை கெட முளைப்பது ஓர் முனிவின் ஒள் எரி – சூளாமணி:7 681/3
முறை உளது எனின் அது முயன்று கொள்கவே – சூளாமணி:7 690/4
வண்டு வளர் கற்ப முறை வான் மகளொடு ஒத்தாள் – சூளாமணி:8 867/4
முகிலிடை புகும் முறை புரவிகள் எனின் அவை – சூளாமணி:8 946/1
பால் முறை பயின்ற பருதி கடிகை பாய்த்தி – சூளாமணி:8 1097/3
பொங்கு அழல் செய் வேள்வி முறை போற்றலும் எழுந்தான் – சூளாமணி:8 1102/1
பின்னும் உள வேள்வி முறை சென்ற பல பேசி – சூளாமணி:8 1104/1
முடியும் இ உலகம் நீயும் முறை தொழில் முடித்தி என்ன – சூளாமணி:9 1427/4
முன்னதின் செய்த வினையின் முறை பல – சூளாமணி:11 1931/3
மந்தர மா மலை-தன்னை வலம் முறை சூழ்பவரும் – நீலகேசி:1 89/3
கோயிலை யான் புக விலக்கும் குறை என்னை முறை திருத்தும் – நீலகேசி:2 168/2
கன்றிய காமம் துய்ப்பான் முறை கன்னியை – நீலகேசி:4 340/1
முறை பொருள் நிகழினும் முறைபடும் அறிவு_இலன் – நீலகேசி:4 451/2
முறை செப்பிய ஐந்தினுள் முன்னை உரு – நீலகேசி:5 485/1
என்றனை எண் முறை அன்றி மற்று ஈண்டுபு – நீலகேசி:7 779/3
வல முறை இட முறை வருதல் காட்டுகோ – நீலகேசி:8 791/4
வல முறை இட முறை வருதல் காட்டுகோ – நீலகேசி:8 791/4
மேல்


முறைசெய்து (1)

முற்ற முறைசெய்து அருளு மொய் குழலி என்றான் – சூளாமணி:10 1612/4
மேல்


முறைசெய்ய (1)

நல்ல வானில் தேவனாய் நாகம் முறைசெய்ய கேட்டு – உதயணகுமார:6 354/2
மேல்


முறைப்படும் (1)

தூதுவர் முறைப்படும் தொன்மையால் இவண் – சூளாமணி:9 1210/1
மேல்


முறைபடும் (1)

முறை பொருள் நிகழினும் முறைபடும் அறிவு_இலன் – நீலகேசி:4 451/2
மேல்


முறைமுறை (3)

முறைமுறை மொழியலுற்று முன்னிய முகத்தர் ஆனார் – சூளாமணி:5 256/4
முடி மிசை திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி – சூளாமணி:5 269/3
பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் முறைமுறை பிணங்கி வீழ்ந்தார் – சூளாமணி:12 2118/1
மேல்


முறைமை (3)

முற்ற முன் உரைத்த பேறும் வந்துறும் முறைமை என்றான் – யசோதர:4 240/4
முன்னிய மொழி புலவர் நூல் முறைமை ஏடா – சூளாமணி:9 1287/2
முடிய முயலும் முறைமை அறியான் – சூளாமணி:11 1918/2
மேல்


முறைமை-தானும் (1)

இனையது வினைகள் பின் நாள் இடர்செய்த முறைமை-தானும்
இனையது வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின் – யசோதர:5 320/2,3
மேல்


முறைமையன் (1)

சொன்ன முறைமையன் ஆகும் அவன் எனின் – நீலகேசி:7 769/2
மேல்


முறைமையால் (1)

ஒன்றொன்றாக உணர்ச்சி முறைமையால்
சென்று பூதங்கள் சேர்வதற்கு ஏது என் – நீலகேசி:10 878/1,2
மேல்


முறைமையில் (1)

மும்மைக்கு மும்மடங்காய முறைமையில்
பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே – சூளாமணி:11 1993/3,4
மேல்


முறைமையினே (1)

முன்னம் அங்கு இருந்த ஓர் முதுமகன் அவை-தன் முறைமையினே – நீலகேசி:9 825/4
மேல்


முறைமையும் (2)

தொடர்ந்த பல் வினைகளை துணிக்கும் சுத நெறி முறைமையும் அறிவான் – நீலகேசி:1 64/2
துணிவு இது என நம துயர் கெடு முறைமையும்
அணி தரு சிவகதி அடைதலும் அருளுதல் – நீலகேசி:4 452/2,3
மேல்


முறைமையை (1)

முகிலிடை புகுவது ஒர் முறைமையை உடையன – சூளாமணி:8 946/2
மேல்


முறையளாய (1)

நின்னை அறிவன் பெரிதும் நின் முறையளாய
கன்னியை ஒர் காளை பிறன் எய்துவது கண்டும் – சூளாமணி:9 1286/1,2
மேல்


முறையா (1)

முடி அரக்கு பூம் கண்ணி மூரி தேர் வேந்தர்-தமை முறையா காட்டி – சூளாமணி:10 1801/3
மேல்


முறையாம் (1)

முந்து நல் முறையாம் முனி தாம் சொல – உதயணகுமார:5 270/3
மேல்


முறையில் (1)

முறையில் தந்து முகமன் மொழிந்து எதிர் – சூளாமணி:7 648/3
மேல்


முறையின் (3)

முறையின் நல் வழியை நோக்க மொய்ம்பன் அ தினத்தில் தோன்ற – உதயணகுமார:1 15/3
தான் முறையின் ஓது சமிதை தொழுதி சார்ந்தான் – சூளாமணி:8 1097/4
அல்ல இருவர்க்கு அமிர்தும் அ முறையின் ஏறும் – சூளாமணி:11 2036/2
மேல்


முறையினால் (3)

முறையினால் பெருகும் உள்ள சமாதி நீர் முறுக உண்ட – சூளாமணி:12 2115/3
முறையினால் அறியலன்னேல் மூத்தலே இளமை சாக்காடு – நீலகேசி:4 434/1
முறையினால் எய்துவர் தாம் முன்னிய வீடு என்றாள் – நீலகேசி:5 658/2
மேல்


முறையும் (2)

முன்னிய உலக நூலும் குலங்களும் முறையும் உள்ளிட்டு – சூளாமணி:6 564/3
அளவும் அவர்கள் முறையும் பிறவும் – சூளாமணி:11 1944/2
மேல்


முன் (120)

கூறு நல் விதி புணர்ந்து குறைவு இன்றி செல்வம் ஆம் முன்
மாறுறு கருமம்-தன்னை வரிசையின் உதிர்ப்பை ஆக்கும் – உதயணகுமார:1 4/2,3
இன்றை நாள் முதலா நீ நான் இன்றியே முன் உண்டாலும் – உதயணகுமார:1 20/3
போர் மிக்க ஆனையை பொற்பு உடை மன்னன் முன்
ஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள் – உதயணகுமார:1 41/2,3
பேர்_இடி கரி முன் விட்டால் பெரும் பழி ஆகும் என்று – உதயணகுமார:1 93/3
நல் முது நகர் முன் நாடி போ என – உதயணகுமார:4 220/2
ஒருங்கு முன் கையின் மீதில் ஓர் ஐஞ்ஞூறு அடித்துவிட்டாள் – உதயணகுமார:4 226/3
காவின் முன் மாலை சூட்டி காரிகை கலந்து விட்ட – உதயணகுமார:4 240/2
உருமண்ணு இதனை செப்பும் முன் ஒரு தினத்தின் வேட்டை – உதயணகுமார:5 244/1
மித்திரன் என்றே என்னை வேண்டி முன் நினைத்தாய்_இல்லை – உதயணகுமார:5 247/1
சேனை முன் பின்னும் செல்ல சீர் நகர் வீதி சென்றான் – உதயணகுமார:5 255/4
மின்னின் மாலையை விரகின் ஏந்தி முன்
சொன்ன காளை மேல் சூட்டி நின்றனள் – உதயணகுமார:5 287/3,4
புண்ணியம் முன்_நாள் செய்த போதந்தே உதவிசெய்ய – உதயணகுமார:6 304/2
வாரணத்தின் முன் மார்க்கத்து நின்றவள் – நாககுமார:1 34/1
ஆகவே அவன் முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான் – நாககுமார:3 84/4
முன் அந்த மண்டபத்தின் முகம் மலர்ந்து இனிது இருந்தான் – நாககுமார:3 92/4
கணை சிலை பிடித்து ஒருவன் கண்டு ஒர் ஓலை முன் வைத்து – நாககுமார:4 121/3
புங்கவன்-தன் ஆலையம் பொங்கு சொன்ன வண்ணம் முன்
நங்கைமார் ஐஞ்ஞூற்றுவர் நாள்-தொறும் ஒலிசெய்வார் – நாககுமார:4 134/2,3
சினன் அடி பணிந்து முன் சிறந்து மிக்கு இருந்தனர் – நாககுமார:4 135/4
அருகன் ஆலையத்து முன் அலறும் நீங்கள் யார் என – நாககுமார:4 136/3
அளந்து அறிவரிய கேள்வி அபய முன் உருசி தங்கை – யசோதர:1 25/2
அல்லதும் அன்னை நின்னோடு யானும் முன் அனேக வாரம் – யசோதர:1 34/1
ஆடை முன் உடீஇயது இட்டு ஓர் அம் துகில் அசைத்தல் ஒன்றோ – யசோதர:1 44/1
முன் உயிர் உருவிற்கு ஏதம் முயன்று செய் பாவம்-தன்னால் – யசோதர:1 63/1
விளங்கு_இழை அமிழ்த முன் மதியை வேள்வியால் – யசோதர:2 77/3
அலங்கல் அம் குழல் பின் தாழ அமிழ்த முன் மதி அணைந்தாள் – யசோதர:2 90/4
முனிவினை மன்னன்-தன் மேல் முறுகினள் ஒழுகும் முன் போல் – யசோதர:2 116/3
மற்றை நாள் மன்னன் முன் போல் மறை புறப்படாமை இன்ப – யசோதர:2 129/1
தாங்கலன் உருகி தாய் முன் தகுவன செப்புகின்றான் – யசோதர:2 138/4
தன்னின் முன் எழுவார்க்கு முன் தான் எழா – யசோதர:3 166/2
தன்னின் முன் எழுவார்க்கு முன் தான் எழா – யசோதர:3 166/2
கொல்வதற்கு உளம் முன் செய் கொடுமையால் – யசோதர:3 170/2
தாய் முன் ஆகி இறந்து பிறந்தவள் – யசோதர:3 174/1
வாய் முன் மஞ்ஞை மடிந்து உயிர்போயது – யசோதர:3 174/3
நன்று நாம் முன் வளர்க்க விடுத்தது – யசோதர:3 195/2
தனையன் மாளிகை தன் உளம் நோக முன்
சினைகொண்ட ஆடு உயிர் சென்று பிறந்ததே – யசோதர:3 204/3,4
தளை அவிழ் தொடையன் மார்பன் சண்ட முன் கருமன் போகி – யசோதர:4 229/2
முற்ற முன் உரைத்த பேறும் வந்துறும் முறைமை என்றான் – யசோதர:4 240/4
அன்னவர்-தம்முள் முன்னோன் அபய முன் உருசி தங்கை – யசோதர:4 260/1
அன்ன மெல் நடையினாளும் அபய முன் மதி என்பாளாம் – யசோதர:4 260/2
வாள் உருவுகின்றது என் மாதவன் முன் என்றான் – யசோதர:5 267/4
துன் உயிரின் முன் இது துணிந்த பிழை தூர – யசோதர:5 282/3
ஈங்கு முன் இயற்றிய தவத்தினில் அசோகன் – யசோதர:5 284/3
செம் தழலின் வெம் தசைகள் தின்றனை முன் என்றே – யசோதர:5 290/1
எண்ணம்_இல் இசோதரனொடு அன்னை இவர் முன் நாள் – யசோதர:5 297/1
சந்திர முன் மதி ஞமலி நாகமொடு இடங்கர் – யசோதர:5 299/1
மக்களுள் இரட்டையாக மாறினம் பிறந்த யாம் முன்
மிக்க தீ_வினையால் உற்ற விளைவினை உணர்ந்தேம் ஐய – யசோதர:5 303/1,2
முன் சொல் மா மலர் பொழிலினுள் முனிவரன் தொழுது நல் முனி ஆனான் – யசோதர:5 323/4
இங்கு முன் மொழிந்தவற்கு இளைய நம்பியே – சூளாமணி:3 78/4
முற்று முன் சடி பெயர் சொல் மூன்று உலஃகும் ஆன்று எழ – சூளாமணி:4 137/3
முன் தவம் உடைமையாலே மூரி நீர் உலகம் எல்லாம் – சூளாமணி:5 304/1
இங்கண் வேந்தர்கட்கு ஏனை மான்-கண் முன்
சிங்க ஏறு என செப்பும் நீரரே – சூளாமணி:7 600/3,4
தங்கு கேள்வியான் தான் முன் சொன்னதே – சூளாமணி:7 607/4
வாய்தலில் நின்றனர் வந்து என மன்னன் முன்
நீ தலை சென்று உரை நீள் கடை காப்போய் – சூளாமணி:7 659/3,4
மாசு_அகல் நீள் முடி மன்னவன் முன் இவை – சூளாமணி:7 662/2
முன் விரிந்து உக்கன மொய்த்த கல் தலம் – சூளாமணி:7 754/2
கொல் நவில் வேலினான்-தன் கோயில் முன் குவிக்க என்றான் – சூளாமணி:8 919/4
திங்களை இரண்டு கூறா செய்து முன் செறித்த போல – சூளாமணி:8 925/1
இன் இசை மகளிர் முன் சென்று எதிர்கொள எய்தினாரே – சூளாமணி:8 996/4
ஏதம் ஆங்கு இல்லை அன்றே எங்கள் முன் மொழிய என்றாள் – சூளாமணி:8 1003/3
பளிங்கு இயல் பலகை-தன் மேல் பாவையது உருவம் தான் முன்
தெளிந்தவாறு எழுதி கொண்டு செம் துகில் உறையின் மூடி – சூளாமணி:8 1006/1,2
துணிய முன் கலந்து செய்த துகிலிகை தொழில்கள் நோக்கி – சூளாமணி:8 1009/2
பாணியால் கரந்த முன் பரந்த சோதியே – சூளாமணி:8 1066/4
ஒளித்து முன் உறங்கிய ஒலி வண்டு ஆர்த்தன – சூளாமணி:8 1067/3
அங்கு முன் வளர்த்த அழலே கடவுளாக – சூளாமணி:8 1099/1
இங்கு இவளை முன் படைத்த தேவன் என் இன் உயிரை – சூளாமணி:8 1115/3
முன் பெருகு முந்நீர் அமுதாய் விளைத்து இனிய – சூளாமணி:8 1116/3
தோற்றமும் சுடர் ஒளி வடிவும் முன் இலா – சூளாமணி:9 1208/1
இ உலகு இவர்க்கு இடம் இல்லை முன் இவர் – சூளாமணி:9 1270/3
ஆங்கு முன் எறிந்து பெயர்கின்ற அரிசேனன் – சூளாமணி:9 1294/1
அரிது ஆங்கண் ஆவது எளிதாகுமாறு ஒர் அமர் செய்கை கொண்டு பிறர் முன்
கரி தாங்கள் ஆன கழல் மன்னர் ஏறு வரும் அங்கு ஒர் காளை கடிதே – சூளாமணி:9 1326/3,4
தொடுத்த தாம மாலையும் முன் சொரிய வீழ்ந்தான் சுடர் வேலான் – சூளாமணி:9 1350/4
வெருவி முன் உடைந்துபோய் பெயர்ந்து வேற்றவர் – சூளாமணி:9 1391/1
இன்று வந்து என் முன் நின்றும் இது-கொலோ கருதிற்று என்றான் – சூளாமணி:9 1448/4
நெருநல் நெடும் குடை கீழ் நேமி முன் செல்ல – சூளாமணி:9 1465/1
செழு வரை செறிய முன் உடுத்த செம் துகில் – சூளாமணி:9 1516/3
முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்து தாமரை வெண் முளைகள் பாய்த்தி – சூளாமணி:9 1527/1
அடிகள் முன் அடித்தியாரால் அங்கை நீர் குளிர ஊட்டி – சூளாமணி:10 1563/1
முன் அவன் மறைந்த முருகு ஆர் பொழிலின் உள்ளே – சூளாமணி:10 1613/3
திளைத்து முன் சிறிதிடம் சென்று மீண்டதே – சூளாமணி:10 1686/4
உண் துறை முன் விளையாடி இளையவர்கள் நடை பயிலும் உறந்தை கோமான் – சூளாமணி:10 1816/2
முன் உபகாரி-தன்னை முதல் கெட முயலும் கீழ்மை – சூளாமணி:11 1844/3
அரு மாலை நல் நெறியை முன் பயந்தாய் என்றும் அடியேம் உன் அடி பரவும் ஆறு அறிவது அல்லால் – சூளாமணி:11 1904/2
அருள் ஆழி முன் செல்ல பின் செல்வது என்னோ அடி படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ – சூளாமணி:11 1907/4
வெம் கண் இரு_வினையை அற வென்றாய் முன் நின்று விண்ணப்பம்செய்யும் விழு தகைமை உண்டோ – சூளாமணி:11 1912/4
போற்றிய புண்ணிய பொன் சுண்ணம் முன் புகழ்வு – சூளாமணி:11 2016/1
முன் நுகர்ந்து இகந்தவர் மூரி தானையீர் – சூளாமணி:12 2088/2
முடி கெழு மன்னர் முன் இறைஞ்ச நம்மை தம் – சூளாமணி:12 2103/1
துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்தும் முன் தோன்றுவன – நீலகேசி:1 81/3
நல்லாய் நார்_இன்றியே நாம் முன் விரிசெய்த – நீலகேசி:1 114/1
காண்டலும் அல்லதே அளவை காண்டல் முன்
பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம் – நீலகேசி:1 118/1,2
முழங்கும் முந்நீர் வையத்து முனிதக்கார் தம் முன் நின்று – நீலகேசி:1 135/1
யாது-கொல் தான் முன் என்னால் அடர்க்கற்பாலது என்றாள் – நீலகேசி:2 162/4
முன் எனப்படுவது-தான் முதல் இல்லா தடுமாற்றம் – நீலகேசி:2 179/1
பெருமை முன் பெற்றனனேல் பின்னை தான் முடிப்பது ஓர் – நீலகேசி:2 180/1
கருமம் இங்கு எவன் ஆகும் காட்டுதியேல் பெற்றிலன் முன்
தருமம்-தான் கருதி நீ சொன்னாயேல் தலைவரே – நீலகேசி:2 180/2,3
அன்பினான் முன் செய்தது அரு_வினையே ஆகாதோ – நீலகேசி:2 184/4
அங்கு இருவர் உளர் எனினும் அவரின் முன் அவையீரே – நீலகேசி:2 189/3
முன் கொன்றான் தன் தாயை முழு மெய்யும் போர்த்திருந்து – நீலகேசி:2 190/1
கட்டுரை பல சொல்லி காவல் நெடும் கடை நாவலை முன்
நட்டு இவண் நகரிடை நகைசெய்து புகுந்த இ நல்_நுதலை – நீலகேசி:2 228/1,2
முன் தினப்பட்ட முயல் முதலாயின – நீலகேசி:4 340/3
முன் சொல்லப்பட்ட நிலம்-தாம் முடியின் முடிவு உளது ஆம் – நீலகேசி:5 497/3
பரிவே பெரிது_உடையீர் முன் உரைத்த பல் செய்கைகளின் – நீலகேசி:5 505/3
இல்லாம் பிற நுனது இச்சையும் இச்சை முன் இன்மையினால் – நீலகேசி:5 512/2
ஒழிவு_இல் யானை முன் ஓட்டலோடு இன்னவும் – நீலகேசி:5 540/3
அன்றி முன் சொன்ன அ திறம் எத்திறத்தானும் ஆகாமையால் – நீலகேசி:5 568/3
நாம சீவன் முதலாய நான்மைகளின் முன் மூன்றிலும் – நீலகேசி:5 570/1
சிறிதும் என் முன் நிலை_இன்மை காட்டி சிதைத்தேனால் இனி – நீலகேசி:5 571/2
முன் உடம்பாட்டின் முரண் உளது ஆமால் – நீலகேசி:5 589/4
முயல் பிறவி மேயினீர் முன் செய்தான் அங்கு ஓர் – நீலகேசி:5 649/3
பெண்ணும் கொடுத்து பிறர்க்கே உழந்தாய் முன்
எண்ணுங்கால் இன்னும் நீ எ வினையும் செய்தாரை – நீலகேசி:5 653/2,3
முழு கேடு வேண்டாயேல் முன் நின்றது உண்டாம் – நீலகேசி:5 655/1
எண்ணினும் ஏனை எழுத்தினும் மிக்கு ஆங்கு இருந்தவர் முன்
கண்ணினும் அன்றி கருத்தினும் வேறு என காட்டலுற்று – நீலகேசி:6 679/2,3
உளவே எனின் முன் உரைத்த அ நியதம் – நீலகேசி:6 708/1
முன் இலாம் ஒரு வன் பொழுதும் முடிவு ஆம் – நீலகேசி:6 710/4
முன் தை தழுவி முனிவு ஆக்கும் வடந்தை அஃதா – நீலகேசி:6 719/3
முன் சென்று வீழும் நில நீரை முகிலுள் நின்று – நீலகேசி:6 720/1
கத களி யானை முன் கல் எறிந்தால் போல் – நீலகேசி:7 739/1
சொல்லும் எனினும் முன் சொல்லிய தாம் எய்தும் – நீலகேசி:7 748/2
தன்னை படைப்பின் முன் தான் இன்மையால் இல்லை – நீலகேசி:7 771/1
நாத்திகம் அல்லது சொல்லலை ஆயின் முன் நான் பயந்த – நீலகேசி:9 826/1
மேல்


முன்_நாள் (1)

புண்ணியம் முன்_நாள் செய்த போதந்தே உதவிசெய்ய – உதயணகுமார:6 304/2
மேல்


முன்கடை (1)

மொய்த்து இளம் குமரரோடு ஆடும் முன்கடை
மத்தள பாணியும் மதன கீதமும் – சூளாமணி:10 1715/2,3
மேல்


முன்கை (5)

காந்தள் நல் நறு முன்கை கன்னி அ விரலினின் – உதயணகுமார:4 234/1
தன் கையால் முன்கை பற்றி தான் அவள்கொண்டு செல்வான் – யசோதர:1 31/4
வண்ண ஆர வளை தயங்கு முன்கை மேல் வணங்குவார் – சூளாமணி:6 481/2
ஒட்டிய வயிற்ற வற்றல் உகிரிடை மயிர முன்கை
கட்டிய கண்ணி பீலி தலையின கழல்காய் போல – சூளாமணி:9 1429/2,3
முட்டை காண்க என முன்கை முறுக்கியே – நீலகேசி:10 888/2
மேல்


முன்கையர் (1)

சூடக முன்கையர் தோடு அக மெல் அடி – சூளாமணி:7 663/3
மேல்


முன்பதாய் (1)

காண என்றன் முன்பதாய் காரிகையே வந்து நீ – உதயணகுமார:2 145/3
மேல்


முன்பாய் (1)

கதம் உறு கவலை நீங்கி காட்சி நல் அறிவு முன்பாய்
பதம் மிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே – நாககுமார:5 169/3,4
மேல்


முன்பு (6)

எரி பொன் அணி காட்டு என எடுத்து முன்பு வைத்தனர் – உதயணகுமார:2 141/2
ஒன்றினன் மகிழ்ந்து செல் நாள் உருமண்ணுவாவும் முன்பு
வென்றி வேல் மகதன் மாந்தரால் விடுபட்டிருந்தான் – உதயணகுமார:4 194/3,4
மித்திரன் முன்பு வீறு நல் காதலால் – உதயணகுமார:6 348/1
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க என்றான் – யசோதர:5 311/4
முன்பு அவை இல் எனின் முற்றும் தொழிலே – சூளாமணி:11 1989/4
முன்பு நின்றும் உறுக்கவும் வல்லையோ – நீலகேசி:10 884/4
மேல்


முன்பே (1)

வருதற்கு முதலும் முன்பே மருசி வந்து உணர்த்த கேட்டாய் – சூளாமணி:8 972/1
மேல்


முன்வந்து (1)

பரந்து முன்வந்து பாங்கில் வளைத்த பின் – உதயணகுமார:1 51/2
மேல்


முன்வைத்து (1)

இன்று யான் நின்னை முன்வைத்து இனி சில உரைக்கல் வேண்டா – சூளாமணி:6 568/1
மேல்


முன்றில் (8)

முன்றில் எங்கும் முருகு அயர் பாணியும் – சூளாமணி:1 13/1
முன்றில் ஏறிய முல்லை அம் பந்தரும் – சூளாமணி:1 18/2
முன்றில் சேர்ந்து இருந்தனர் முனிவர் ஆதலும் – சூளாமணி:4 193/2
முன்றில் சென்று எய்தினாள் முகிழ்த்த வேட்கையாள் – சூளாமணி:8 1041/4
மை ஆர் சென்னி மாளிகை முன்றில் மலர் மேயும் – சூளாமணி:9 1524/1
பொன் கோவை பூண் முலை முன்றில் தவழ்கின்றான் – சூளாமணி:10 1740/4
மணி தயங்கு மாளிகை மேல் வாள் நிலா வளர் முன்றில் மருங்கு சூழ்ந்து – சூளாமணி:10 1800/2
வஞ்சியின் மெல் இடையவளை வால் நிலா வளர் முன்றில் வலமாய் சூழ்ந்து – சூளாமணி:10 1820/1
மேல்


முன்றிலான் (1)

மேல் முகம் திருத்திய வெள்ளி முன்றிலான்
நான் முக மருங்கினும் நகுவது ஒக்குமே – சூளாமணி:10 1776/3,4
மேல்


முன்னதின் (1)

முன்னதின் செய்த வினையின் முறை பல – சூளாமணி:11 1931/3
மேல்


முன்னது (1)

மாடம் முன்னது விடுத்து ஓர் வள மனை புதிதின் வாழ்தல் – யசோதர:1 44/2
மேல்


முன்னம் (19)

செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம்
கவ்விய கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும் – நாககுமார:1 4/2,3
பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம் மடங்காம் – நாககுமார:1 8/1
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன அனைத்தும் கொண்டு – யசோதர:4 253/3
முன்னம் உரை செய்த பொருள் முடிந்திலது முடிய – யசோதர:5 282/1
நல் தவ நங்கை தோன்றா முன்னம் நாம் ஆண்டது எல்லாம் – சூளாமணி:5 304/4
நல் நகர் இதற்கு இறைவன் முன்னம் நனி நண்ணி – சூளாமணி:6 444/2
முன்னம் ஓர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர்-தம்மால் – சூளாமணி:6 518/1
எடுத்து உரை கெடாத முன்னம் கேசரன் இதனை சொன்னான் – சூளாமணி:6 562/4
முன்னம் வெல்க என்றான் முகம் நோக்கினான் – சூளாமணி:7 623/4
முத்த நீள் முடியாய் முன்னம் மற்று அதற்கு – சூளாமணி:7 633/1
பொருது ஆங்கு அழிந்து புகை கேது வீழ அரிகேது முன்னம் முடிய – சூளாமணி:9 1326/1
ஈங்கு இவை என்னினும் முன்னம் எய்தினார் – சூளாமணி:9 1510/2
வெம் கதிரோன் பெயரவனுக்கு இளவரசு இவ் வேந்தன் எனா முன்னம் தானே – சூளாமணி:10 1822/2
காட்டினாள் ஆவது அல்லால் காரிகை தன்னின் முன்னம்
ஓட்டினாள் நிறையும் கண்ணும் உள்ளமும் களித்தது அங்கே – சூளாமணி:10 1824/2,3
பந்தியா முன்னம் தாமே பகைத்து இருந்து உய்யல் ஆமோ – சூளாமணி:11 1856/2
முன்னம் முடி பல்லம் அவை மூன்று உடன் முடித்தால் – சூளாமணி:11 2035/2
முன்னம் நான் பரவிய வரங்கள் முடி குறை கொடுப்பதற்கு எனவே – நீலகேசி:1 65/4
முனைவன்-தன் நெறி முன்னம் உணர்ந்தவள் – நீலகேசி:3 239/4
முன்னம் அங்கு இருந்த ஓர் முதுமகன் அவை-தன் முறைமையினே – நீலகேசி:9 825/4
மேல்


முன்னர் (14)

முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்ப – யசோதர:1 57/3
என்னை நும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற – யசோதர:1 65/2
பொன்_வரை முன்னர் நின்று புயல் பொழிந்திடுவதே போல் – யசோதர:1 68/2
தாய் அமர் கோயில் எய்தி சந்திரமதி-தன் முன்னர்
சேயிடை இறைஞ்ச மற்று இ திரை செய் நீர் உலகம் எல்லாம் – யசோதர:2 132/2,3
ஐப்பசி மதியம் முன்னர் அட்டமி பக்கம்-தன்னில் – யசோதர:2 136/1
அன்றியும் உன்னின் முன்னர் அன்னை நின் குலத்து_உளோர்கள் – யசோதர:2 141/1
கோல் இயல் அரசன் முன்னர் கூவுபு குலுங்கி வீழ – யசோதர:2 146/3
ஒரு முனி தனியன் ஆகி ஒரு சிறை இருந்த முன்னர்
தரு முதல் யோகு கொண்டு தன் அளவு இறந்த பின்னர் – யசோதர:4 230/2,3
பிறவிகள் அனைத்தும் நெஞ்சில் பெயர்ந்தன நினைத்து முன்னர்
மறவியின் மயங்கி மாற்றில் மறுகினம் மறுகு சென்றே – யசோதர:4 255/1,2
நங்கள் மறுவும் மறு அன்று நல்லார்கள் முன்னர்
அம் கண் விசும்பின் இருள் போழ்ந்து அகல் வான் எழுந்த – சூளாமணி:0 5/2,3
பன்னு நூல் புலவீர் முன்னர் பல பகர்ந்து உரைப்பது என்னை – சூளாமணி:5 254/2
முற்றும் நின்று உருவுகொண்ட மூர்த்தி நின் முன்னர் யாங்கள் – சூளாமணி:5 276/2
அப்படி நீயும் முன்னர் மொழிந்தனை அன்றே என்றான் – சூளாமணி:6 528/4
வேலை_நீர்_வண்ணன் முன்னர் நாணினால் மெலிவு சென்றார் – சூளாமணி:10 1679/4
மேல்


முன்னரே (2)

நண்ணி நாண் ஒழிந்து சென்று நம்பிமார்கள் முன்னரே
கண்ணி தம்-மின் என்று இரந்து கொண்டு நின்று கண்ணுவார் – சூளாமணி:6 481/3,4
மேவினார் தவம் அவர் வேந்தன் முன்னரே – சூளாமணி:12 2095/4
மேல்


முன்னவர் (2)

முன்னவர் இருந்த பின்னை மூரி நீர் உலகம் காக்கும் – சூளாமணி:3 97/1
தீ மாண் குமரரோடு ஈர்_ஐவர் முன்னவர் அன்னவர் பின் – நீலகேசி:1 87/3
மேல்


முன்னவன் (4)

முன்னவன் புணர்த்த ஆறு அ மொய் மலர்_கணையினானே – சூளாமணி:2 66/4
முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வது அல்லால் – சூளாமணி:6 527/2
முன்னவன் நம்பி வெய்யோன்_பெயரவன் முழவு தோளான் – சூளாமணி:8 978/1
முன்னவன் ஆர ஊட்டி முறுவலோடு அமர்ந்த பின்னை – சூளாமணி:10 1621/2
மேல்


முன்னா (2)

ஆ தகாது அமிர்தம் முன்னா மதி-அவள் களவு கொல்லும் – யசோதர:2 148/3
கூறார் எழாத குழக்கன்றினுக்கு இன்மை முன்னா
ஈறாகி நிற்கும் முதல் உண்மையிற்கு இன்மை எங்கும் – நீலகேசி:4 403/2,3
மேல்


முன்னாம் (1)

தொத்து எரி சுடரும் ஒள் வாள் என இரண்டு ஆகும் முன்னாம்
வைத்த உட்கடையது ஏனை ஒழிந்தது பரம மாயை – சூளாமணி:9 1184/2,3
மேல்


முன்னால் (7)

மட்டு அவிழ் அலங்கல் வீரர் சேர்தலும் வலத்து முன்னால்
கொட்டிய குரத்த ஆலித்து எழுந்தன குதிரை சேனை – சூளாமணி:8 840/3,4
அருவி வெண் திரை சொரிகின்ற அரு வரை குவடுகள் அவை முன்னால்
பரவை வெண் கொடி எடுத்து நம் படைக்கு எதிர் எழுவது ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 882/3,4
மாளிகை நிரைத்த மணி மாட நகர் முன்னால்
ஆளி அரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல் – சூளாமணி:8 1087/1,2
முன்னால் செல்ல வருவானை முந்நீர்_வண்ணன்-தன் மாமன் – சூளாமணி:9 1337/3
பாடுவார் கண்டு கூறி பரவுவார் பணிந்து முன்னால்
கூடுவார் கொற்றம் கொள்ள கூறுவார் ஆகி எங்கும் – சூளாமணி:9 1543/2,3
கோடிய நிலையின் முன்னால் குஞ்சித்த வடிவன் ஆகி – சூளாமணி:10 1566/2
வல்லைவல்லை வருவாய் என முன்னால்
ஒல்லையொல்லை ஒலி பாடி நடந்தான் – சூளாமணி:10 1577/3,4
மேல்


முன்னி (10)

சென்று அவனை காண்டும் என்று தேசம் முன்னி சென்றனன் – உதயணகுமார:1 70/4
அ திசை முன்னி நல்ல வருவழிப்பட்டு செல்ல – உதயணகுமார:3 152/2
முடி மனற்கு உரைப்ப முன்னி பெருமகன் எழுந்து வந்தான் – உதயணகுமார:6 328/4
முன்னி முடிவித்த மிகு விஞ்சையின் முதிர்ந்தார் – சூளாமணி:8 868/1
வளம் தரு கோயில் முன்னி மணி_வண்ணன் பயந்த தேவி – சூளாமணி:8 1006/3
புன வரை கானம் முன்னி மா தவம் போகுவாரும் – சூளாமணி:8 1107/2
மண்டுவ போல் மண மா நகர் முன்னி
விண் தவழ் மின்னிடு வாளினர் வில்லினர் – சூளாமணி:9 1231/2,3
முன்னி வந்தனன் – சூளாமணி:9 1299/4
இருந்த அ திசை முன்னி தளிர்_இயல் தான் எழுந்தாள் – நீலகேசி:2 231/4
முழுதும் காணின் முடியும் என முன்னி
வழு_இல் வாயும் வளை பல்லும் தோற்றலும் – நீலகேசி:10 889/3,4
மேல்


முன்னிய (10)

முன்னிய நெடும் கடை முற்றம் முன்னினான் – சூளாமணி:3 91/4
முன்னிய திரு நகர் முற்றம் முன்னினான் – சூளாமணி:4 185/4
முறைமுறை மொழியலுற்று முன்னிய முகத்தர் ஆனார் – சூளாமணி:5 256/4
முன்னிய உலகுகள் விடுத்த மூர்த்தியான் – சூளாமணி:5 387/1
வயந்த முன்னிய திலகை கல்லியாணிகை வடிவு ஆர் – சூளாமணி:6 472/1
முன்னிய உலக நூலும் குலங்களும் முறையும் உள்ளிட்டு – சூளாமணி:6 564/3
முன்னிய மொழி புலவர் நூல் முறைமை ஏடா – சூளாமணி:9 1287/2
முன்னிய முகத்து முறுவல் கதிர் முகிழ்ப்ப – சூளாமணி:10 1615/2
முன்னிய முகமன் மாட்டா முற்றிய அறிவினாரை – சூளாமணி:11 1860/2
முறையினால் எய்துவர் தாம் முன்னிய வீடு என்றாள் – நீலகேசி:5 658/2
மேல்


முன்னில் (1)

தீது_இல் பூந்திலகம் என்னும் சினாலயம்-அதனின் முன்னில்
சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் – நாககுமார:3 91/1,2
மேல்


முன்னினர் (2)

முற்றி முன்னினர் முத்து அணி மாலையார் – சூளாமணி:8 898/4
முன்னினர் கனன்று போர் முறுக முட்டினார் – சூளாமணி:9 1392/4
மேல்


முன்னினார் (1)

மோட்டு எழில் முகில் சூழ் நெறி முன்னினார் – சூளாமணி:7 650/4
மேல்


முன்னினாரே (1)

போது இவர் குழலி தாதை பொன் நகர் முன்னினாரே – சூளாமணி:8 995/4
மேல்


முன்னினாள் (1)

கோன் உயர் வள நகர் கோயில் முன்னினாள் – சூளாமணி:4 218/4
மேல்


முன்னினான் (2)

முன்னிய நெடும் கடை முற்றம் முன்னினான் – சூளாமணி:3 91/4
முன்னிய திரு நகர் முற்றம் முன்னினான் – சூளாமணி:4 185/4
மேல்


முன்னினானால் (1)

முடி பொர முனிவின் தான் போய் முனிவன முன்னினானால் – சூளாமணி:6 553/4
மேல்


முன்னு (2)

முன்னு முக ஓரையொடு மூர்த்த நலம் நோக்கி – சூளாமணி:8 866/2
முன்னு புருவ கொடி முரிந்து முனிவுற்றாள் – சூளாமணி:10 1610/4
மேல்


முன்னுபு (1)

தீது_அறு தென்மலை மாதிரம் முன்னுபு
தூதுவர் சூழ் சுடர் சூடிய சூளிகை – சூளாமணி:7 651/1,2
மேல்


முன்னும் (4)

மற்றொரு கள்வன்-தன்னை வதைசெய்யும் முன்னும் பின்னும் – யசோதர:4 235/1
முன்னும் நுமர்-தம் தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்கு – யசோதர:5 293/1
நாண் தொழில் மகளிர் முன்னும் நகை கிளை ஆயத்துள்ளும் – சூளாமணி:9 1162/1
இல் உளி இன்றி மற்று எங்கும் இவை முன்னும்
புல்லினவேயால் புணர்ச்சி புதிது என – நீலகேசி:7 765/1,2
மேல்


முன்னும்பின் (1)

பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும் – உதயணகுமார:6 324/3
மேல்


முன்னுற (2)

எத்திசைக்கும் வெய்யோன் இயல் முன்னுற
வைத்து இசைத்தனம் மற்றதும் கூறுவாம் – சூளாமணி:7 610/3,4
முன்னுற நின்று காதல் முறுவலோடு அருளி செய்தான் – சூளாமணி:8 917/4
மேல்


முன்னே (6)

உறு மனத்துடன் ஊர்ந்து முன்னே வர – உதயணகுமார:1 49/2
மங்கை யாம் அதனை முன்னே மனத்தினில் விடுத்தது என்றான் – யசோதர:1 32/4
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலும் தேசும் – யசோதர:2 107/2
குளிறு வாள் உழுவை_அன்னான் குமார காலத்து முன்னே
களிறு நூறு எடுக்கலாகா கல் திரள் கடக கையால் – சூளாமணி:5 303/1,2
மருமகள் வணங்க முன்னே வல புடை குறங்கின் ஏற்றி – சூளாமணி:8 986/1
என்றே இவை மகிழ்ந்து ஈங்கு என் முன்னே வந்தாயால் – நீலகேசி:1 132/2
மேல்


முன்னை (14)

முன்னை ஆட்டின் வயிற்றில் முடிந்தது ஓர் – யசோதர:3 187/2
கற்றவர் முன்னை ஏனோர் கதை ஒத்து காட்டும் அன்றே – சூளாமணி:5 276/4
எங்கள் முன்னை நுங்கள் தன்மை என்று பின்னை ஏத்தினான் – சூளாமணி:6 501/4
மன்னர்கட்கு அரசன் முன்னை வலம்கொடு வணக்கம் செய்தான் – சூளாமணி:6 544/4
நல்கு காதலர் அகலத்துள் ஒடுங்குதல் பலர் முன்னை நனி நாணி – சூளாமணி:8 887/3
நங்கை மண வேள்வி நகர் எய்துவதன் முன்னை
பொங்கு புரி நூல் அனலர் தாமரை புனைந்து ஆர் – சூளாமணி:8 1094/1,2
மங்கையை மண குழுவின் முன்னை வரை வேந்தன் – சூளாமணி:8 1099/2
கான மயில்_அன்னவள்-தன் முன்னை நனி காட்ட – சூளாமணி:8 1106/2
குன்று உடை அரசன் முன்னை கூப்பிய கையன் ஆனான் – சூளாமணி:9 1144/4
உருட்டுவேன் என உயர் தவத்தவன் முன்னை உரைக்கும் – நீலகேசி:1 47/4
இச்சையால் அன்றி இவன் முன்னை நிலை எனக்கு அரிதாம் – நீலகேசி:1 56/3
முன்னை தன் முழு கேடும் முழு கேட்டின் வழி தோன்றும் – நீலகேசி:2 195/1
முறை செப்பிய ஐந்தினுள் முன்னை உரு – நீலகேசி:5 485/1
முன்னை படைப்பு என் முடிவு இல்லை மூடனே – நீலகேசி:7 771/3
மேல்


முன்னைய (1)

நல்ல அல்ல கனி முன்னைய நாம் இ – சூளாமணி:10 1577/1
மேல்


முன்னையது (1)

முன்னையது உள்ள பொழுதத்து மற்று அதன் – நீலகேசி:5 619/1
மேல்


முன்னொடு (1)

பெறுதி முன்னொடு பின் இயையாதவே – நீலகேசி:2 211/4
மேல்


முன்னோன் (1)

அன்னவர்-தம்முள் முன்னோன் அபய முன் உருசி தங்கை – யசோதர:4 260/1
மேல்


முனி (39)

மற்று அவள் தந்தை-தானும் மா முனி ஆகி நிற்கும் – உதயணகுமார:1 14/1
மருவும் நல் தாதையான மா முனி கண்டு வந்தான் – உதயணகுமார:1 16/4
தவ முனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி – உதயணகுமார:1 17/1
புரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனி அருளில் பெற்றான் – உதயணகுமார:1 18/4
முனி வனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றான் அன்றே – உதயணகுமார:1 23/4
தத்துவ முனி உளன் நாம் இனி சார்வோம் – உதயணகுமார:2 149/4
எதிர்வரும் பிறப்பு எறிகின்ற மா முனி
கதிர் இலங்கு வேல் காளையை கண்டனன் – உதயணகுமார:5 268/3,4
முந்து நல் முறையாம் முனி தாம் சொல – உதயணகுமார:5 270/3
சொல்ல அரும் தவ சுமித்திர நல் முனி
புல்ல அரும் பதம் பொற்பின் இறைஞ்சினன் – உதயணகுமார:5 281/2,3
பக்க நோன்பு உடை பரம மா முனி
மிக்க பாணி மீது அடிசில் மேதினி – உதயணகுமார:6 322/1,2
ஆற்றல் அம் முனி அறவுரை உற – உதயணகுமார:6 325/2
திருந்து ஞானத்தில் தேர்ந்த முனி உரை – உதயணகுமார:6 349/1
தங்கிய கருணை ஆர்ந்த தவ முனி அவர்கள் சொன்ன – நாககுமார:1 2/3
மற்று அ மா முனி ஏர் மலராம் பதம் – நாககுமார:1 23/1
பணிபவட்கு நன்கு உரையில் பரம முனி வாழ்த்த – நாககுமார:1 37/1
அ முனி அவரை நோக்கி அருந்து நல் கனவு-தன்னை – நாககுமார:2 44/1
அருள் முனி அருள கேட்டு அரசன் தன் தேவி-தன்னோடு – நாககுமார:2 47/1
அறவுரை அருளி செய்த அ முனி குறித்த நான்கும் – நாககுமார:2 59/1
மன்னன் போய் வனம் அடைந்து மா முனி ஆகி நிற்ப – நாககுமார:3 78/1
இயம்பும் இ முனி இப்ப துறந்தது என் – நாககுமார:4 108/3
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவ முனி குறி உரைப்ப – நாககுமார:4 111/2
ஏற்ற மோகம் என் என இயல் முனி உரைப்பரே – நாககுமார:4 144/4
பண்புறு நல் தவத்தின் பர முனி தத்த நாமர் – நாககுமார:5 147/3
நாகதத்தன் சென்று அந்த நல் முனி சரணடைந்து – நாககுமார:5 148/1
தங்கு நின் மனைவி ஆனாள் தவ முனி உரைப்ப பின்னும் – நாககுமார:5 150/3
அந்தம்_இல் அருகர் பூசை அருள் முனி தானம் செய்தால் – நாககுமார:5 152/2
நாதன் நம் முனி சுவ்வதன் நல்கிய – யசோதர:0 2/1
அ முனி அவர்கள்-தம்மை அருளிய மனத்தன் ஆகி – யசோதர:1 26/1
தனி முனி களிறு போல தான் நினைவு எய்துகின்றான் – யசோதர:2 125/4
ஒரு முனி தனியன் ஆகி ஒரு சிறை இருந்த முன்னர் – யசோதர:4 230/2
ஆர் அருள் புரிந்த நெஞ்சின் அ முனி அவனை நோக்கி – யசோதர:4 232/1
ஈடு_இல் முனி யோகினது பெருமையினில் இறைவ – யசோதர:5 279/1
நின்ற முனி சரணில் இடல் என்று நினைகின்றான் – யசோதர:5 280/4
ஆங்கு முனி அவதியின் அறிந்த பொருள்-அதனை – யசோதர:5 284/1
முந்தை வினை நெகிழ முனி மொழியும் வதம் மருவி – யசோதர:5 299/3
எதுவின் முனி அருளும் மொழி அவையவைகள் நினையா – யசோதர:5 300/2
இன்ன வகை மன்னன் முனி இயம்பியது கேளா – யசோதர:5 301/1
முன் சொல் மா மலர் பொழிலினுள் முனிவரன் தொழுது நல் முனி ஆனான் – யசோதர:5 323/4
முனி பிறையோன் அடி மும்மையின் ஏத்தி – நீலகேசி:1 146/2
மேல்


முனிக்கு (1)

காந்திய முனிக்கு இறைஞ்சி கனா பயன் நுவல என்றான் – நாககுமார:2 43/3
மேல்


முனிச்சந்திரன் (1)

முத்தியான் முனிச்சந்திரன் எனும் பெயர் முனிவன் – நீலகேசி:1 34/4
மேல்


முனிதக்கார் (1)

முழங்கும் முந்நீர் வையத்து முனிதக்கார் தம் முன் நின்று – நீலகேசி:1 135/1
மேல்


முனிதல் (1)

வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு – சூளாமணி:11 2010/2
மேல்


முனிதி (1)

என்னை நீ முனிதி என்றிட்டு இசைக்கலன் அவற்கு இது என்றாள் – யசோதர:2 104/4
மேல்


முனிந்த (1)

ஆங்கு நீ முனிந்த போழ்தின் அரி அது அகல நோக்கி – சூளாமணி:7 771/1
மேல்


முனிந்தவர் (1)

நம் பெயர் முனிந்தவர் நயந்த மண் மிசை – சூளாமணி:9 1265/3
மேல்


முனிந்தனை (1)

தேவி என்னை முனிந்தனை சென்று ஒரு – யசோதர:3 220/1
மேல்


முனிந்தாயோ (2)

மூரி முந்நீர் உலகங்கள் முழுதும் காவல் முனிந்தாயோ
யாரும் இல்லா அடியோங்கள் வழிபாடு ஆற்ற மாட்டாயோ – சூளாமணி:9 1481/1,2
துவர் அடுதி பூ அடுதி சோறு அடலே முனிந்தாயோ – நீலகேசி:4 279/4
மேல்


முனிந்தார் (1)

பற்றொடு பற்றி முனிந்தார் பலபல – சூளாமணி:11 1969/1
மேல்


முனிந்திலை (1)

முன்னும் நுமர்-தம் தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்கு – யசோதர:5 293/1
மேல்


முனிந்து (5)

முனிந்து புருவம் முரிவ பலவே – சூளாமணி:5 289/4
மோட்டு இளம் கண்ணி தீய முனிந்து அழல் முழங்க நோக்கி – சூளாமணி:7 693/2
முதிர்வு_இல் கோளரி முனிந்து எதிர் முழங்கலின் நெரிந்து – சூளாமணி:7 720/3
முடித்திடுகு என முனிந்து எழுந்து மூரி வான் – சூளாமணி:9 1419/2
முரண் நின்றது உண்மையால் மொக்கலனும் முனிந்து உரைப்பான் – நீலகேசி:4 284/3
மேல்


முனிந்துகொண்டு (1)

முள் முளை திரளோடு முனிந்துகொண்டு
உள் முளைத்து இள அன்னம் உழக்கலால் – சூளாமணி:1 24/2,3
மேல்


முனிந்தோ (1)

முத்தாத்துமனை முனிந்தோ அது அன்றி – நீலகேசி:7 746/1
மேல்


முனிந்தோய் (1)

மூடம் மூன்றும் உரைத்தோய் நீ முரண் செய் தோற்றம் முனிந்தோய் நீ – நீலகேசி:1 137/1
மேல்


முனிபவேல் (1)

முனிபவேல் இவர் அனங்கன் ஐங்கணை என முனிவார் – சூளாமணி:6 460/4
மேல்


முனியலரும் (1)

மூழ்ந்த வினை முனியும் எனின் முனியலரும் உளரோ – யசோதர:5 289/4
மேல்


முனியவர் (1)

ஆகமன் அடைக்கும் முனியவர் அடி பணிந்து – நாககுமார:5 157/3
மேல்


முனியும் (1)

மூழ்ந்த வினை முனியும் எனின் முனியலரும் உளரோ – யசோதர:5 289/4
மேல்


முனியுமேனும் (1)

செம் கண் மால் முனியுமேனும் செய்வது ஒன்று இல்லை கண்டாய் – சூளாமணி:5 323/4
மேல்


முனியை (2)

எல்லா வினை செறிக்கும் இயல் முனியை தான் பணிந்தாள் – நாககுமார:1 36/4
இங்கு உலகு தொழும் முனியை யாவன் எனின் இது கேள் – யசோதர:5 274/1
மேல்


முனியொடு (1)

முனியொடு தங்கை-தன்னை முயன்று இரந்து எய்தி நாகம்-தனை – உதயணகுமார:1 23/1
மேல்


முனிவ (1)

வனங்கள் காப்பவர் உளர் என முனிவ மற்று அன்றேல் – சூளாமணி:6 464/2
மேல்


முனிவது (1)

உரைசெல முனிவது என்று ஓர் ஒல்லொலி எழுந்தது அன்றே – சூளாமணி:9 1159/4
மேல்


முனிவர் (7)

அருள் முனிவர் பாதத்தில் அன்புடன் பணிந்தனர் – உதயணகுமார:6 358/4
நவபதம் நல் நயம் ஆறு நவின்றாய் நீயே நல் முனிவர் மனத்து இசைந்த நாதன் நீயே – நாககுமார:1 20/1
தொக்க காவு-தன் உளே தொல் முனிவர் வந்தரோ – நாககுமார:4 143/4
ஏக மனராம் முனிவர் பெருமை இது ஆகும் – யசோதர:5 269/3
முன்றில் சேர்ந்து இருந்தனர் முனிவர் ஆதலும் – சூளாமணி:4 193/2
என்று தான் இளையரை முனிவர் தேற்றினார் – சூளாமணி:12 2105/4
நூல் படை முனிவர் கண்ணா நோக்கிய நயத்தன் ஆகி – சூளாமணி:12 2109/2
மேல்


முனிவர்-தம் (1)

தீது_அறு முனிவர்-தம் செல்வன் சேவடி – சூளாமணி:4 190/1
மேல்


முனிவர்-தமக்கு (1)

முனிவர்-தமக்கு இறையான மூர்த்தி நீயே மூவா முதல்வன் எனும் முத்தன் நீயே – நாககுமார:1 19/1
மேல்


முனிவர்க்கு (1)

தரும தத்துவம் சன முனிவர்க்கு உரை – நாககுமார:1 24/3
மேல்


முனிவரர் (3)

பக்க நோன்பு உடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான் – நாககுமார:4 103/3,4
முடி நிழல் முனிவரர் சரணம் மூழ்குமே – சூளாமணி:2 55/2
முனிவரர் திருந்து அடி வணங்கி மூசு தேன் – சூளாமணி:4 206/1
மேல்


முனிவரன் (2)

முன் சொல் மா மலர் பொழிலினுள் முனிவரன் தொழுது நல் முனி ஆனான் – யசோதர:5 323/4
சந்திர முனிவரன் உரைப்ப தளிர்_இயல் சாவுகள் சாரா – நீலகேசி:1 71/1
மேல்


முனிவரும் (1)

மலம் அறும் தர மா முனிவரும் – உதயணகுமார:6 321/4
மேல்


முனிவருள் (1)

முனிவருள் பெரியவன் முகத்து நோக்கி ஒன்று – சூளாமணி:4 196/1
மேல்


முனிவரை (1)

முனிவரை வணங்கி கேட்டு முயறுமோ அடிகள் என்றார் – சூளாமணி:11 1861/4
மேல்


முனிவன் (9)

சொல் அருள் முனிவன் பாதம் தொழுது நன்கு இருந்தான் அன்றே – உதயணகுமார:1 21/4
அ முனிவன் சொல் அரசன் கேட்டு உடன் – உதயணகுமார:5 283/1
அற திறம் முனிவன் சொல்ல அரசனும் கேட்கலுற்றான் – உதயணகுமார:6 332/1
கறை_இலா முனிவன் பாதம் கண்டு அடி பணிந்து தூய – நாககுமார:2 41/2
நல் அருள் சுரந்து அளிக்கும் நல் தவ முனிவன் ஆகி – நாககுமார:3 101/3
மன்னிய முனிவன் வாயுள் மணி கொழித்து அனைய ஆகி – சூளாமணி:4 204/1
கோது_இலா முனிவன் சொன்ன உரை இவை கூற கேட்டாம் – சூளாமணி:5 355/4
ஆங்கு ஒர் முனிவன் அரும் தவ பல் குணம் – சூளாமணி:11 1914/1
முத்தியான் முனிச்சந்திரன் எனும் பெயர் முனிவன் – நீலகேசி:1 34/4
மேல்


முனிவன (2)

முடி பொர முனிவின் தான் போய் முனிவன முன்னினானால் – சூளாமணி:6 553/4
முனிவன செய்த வேந்தன் முடி தலை கொணர்தும் என்பார் – சூளாமணி:9 1164/2
மேல்


முனிவனாய் (1)

முனி வனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றான் அன்றே – உதயணகுமார:1 23/4
மேல்


முனிவனாய (1)

மறு_இல் சீர் முனிவனாய நாககுமாரன் தானும் – நாககுமார:5 164/3
மேல்


முனிவனின் (1)

நண்ணி நாயக முனிவனின் அறிந்தனர் நவின்ற நற்குணம் எல்லாம் – யசோதர:5 325/2
மேல்


முனிவனும் (2)

அறிந்து அருள்செய்தனன் அ முனிவனும்
செறிந்த பூமி வாழ் திரு மருகன் வரும் – உதயணகுமார:5 282/1,2
உதயண முனிவனும் ஓங்கும் மா வரை-தனில் – உதயணகுமார:6 365/1
மேல்


முனிவனை (1)

தவம் மலி முனிவனை தான் வணங்கி கேட்டனன் – உதயணகுமார:2 133/4
மேல்


முனிவார் (1)

முனிபவேல் இவர் அனங்கன் ஐங்கணை என முனிவார் – சூளாமணி:6 460/4
மேல்


முனிவின் (2)

முடி பொர முனிவின் தான் போய் முனிவன முன்னினானால் – சூளாமணி:6 553/4
முறை கெட முளைப்பது ஓர் முனிவின் ஒள் எரி – சூளாமணி:7 681/3
மேல்


முனிவினர் (1)

முரித்திடு முனிவினர் ஆகி முற்றினார் – சூளாமணி:9 1411/4
மேல்


முனிவினை (2)

முனிவினை மன்னன்-தன் மேல் முறுகினள் ஒழுகும் முன் போல் – யசோதர:2 116/3
முடி முதல் துளங்க தூக்கி முனிவினை முடிவு கொண்டான் – சூளாமணி:9 1146/4
மேல்


முனிவு (12)

முடி முதல் அரசினோடு முனிவு_அற நின் துணைவனை – உதயணகுமார:2 134/1
முற்று இழை மாலை தத்தை முனிவு_இல் சீர் மயற்கையானாள் – உதயணகுமார:5 242/4
முனிவு முதல் இல்லாத முனைவன் நீயே முக்குடையின் கீழ் அமர்ந்த முதல்வன் நீயே – நாககுமார:1 19/3
வெய்ய நீ முனிவு செல்லல் மேதினிக்கு இறைவன்-தன்னோடு – யசோதர:2 121/2
சென்றனள் முனிவு சிந்தை திரு_இலி பிறிது கூறும் – யசோதர:2 142/2
முத்த வாள்_நகையாள் முனிவு உற்றனள் – யசோதர:3 173/1
உற்று மூழ்கும் பொழுது முனிவு அவர் – சூளாமணி:7 616/2
பெரியது ஓர் முனிவு கொண்டான் பிறை எயிற்று அரியோடு ஒப்பான் – சூளாமணி:9 1152/3
ஏனவர் முனிவு செய்வார் யார் பிறர் உரை-மின் என்பார் – சூளாமணி:9 1155/4
ஒழுக நெடுமால் முனிவு என்னும் ஊழி_தீயும் அவிந்ததே – சூளாமணி:9 1482/4
முன் தை தழுவி முனிவு ஆக்கும் வடந்தை அஃதா – நீலகேசி:6 719/3
மூட்டினால் உரைத்தியோ முனிவு போக்கு இதோ – நீலகேசி:8 815/4
மேல்


முனிவு_அற (1)

முடி முதல் அரசினோடு முனிவு_அற நின் துணைவனை – உதயணகுமார:2 134/1
மேல்


முனிவு_இல் (1)

முற்று இழை மாலை தத்தை முனிவு_இல் சீர் மயற்கையானாள் – உதயணகுமார:5 242/4
மேல்


முனிவும் (1)

அடைந்த நிழல் போல் அருளும் முனிவும் இலர் அடிகள் – யசோதர:5 270/3
மேல்


முனிவுற்றாள் (1)

முன்னு புருவ கொடி முரிந்து முனிவுற்றாள் – சூளாமணி:10 1610/4
மேல்


முனிவுற்றான் (1)

மூடு கொண்ட மதியன் முனிவுற்றான் – சூளாமணி:10 1580/4
மேல்


முனே (1)

அன்று இது என்று எம் முனே யார் உரைக்கிற்பார் – நீலகேசி:5 626/4
மேல்


முனை (7)

வாள் முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோம் என – உதயணகுமார:1 67/2
முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்ப – யசோதர:1 57/3
முனை_திறம் முருக்கும் ஆற்றல் மூரி தேன் தாரினாய் நின் – யசோதர:1 58/1
அரு வினை முனை கொல் ஆற்றல் அகம்பனன் என்னும் நாமத்து – யசோதர:4 230/1
கொடிய செய்து முனை புலம் கூட்டுணும் – சூளாமணி:7 785/2
மொய் வரை முனை அடிப்புண்ட ஒத்தவே – சூளாமணி:9 1405/4
முனை கதிர் கான செம் தீ முழங்கி மேல் மூடப்பட்ட – சூளாமணி:9 1459/3
மேல்


முனை_திறம் (1)

முனை_திறம் முருக்கும் ஆற்றல் மூரி தேன் தாரினாய் நின் – யசோதர:1 58/1
மேல்


முனைப்புலம் (1)

முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம் அகற்றி முற்றி – சூளாமணி:12 2114/3
மேல்


முனையின் (1)

முரிந்து சேனை முனையின் மடிந்ததே – உதயணகுமார:1 51/4
மேல்


முனைவர்-தம் (2)

முனைவர்-தம் ஆகமம் மொழியும் ஆகும் என்று – நீலகேசி:1 119/3
முற்ற யார் நினை உணர்வார் முனைவர்-தம் முனைவர்க்கு முனைவா – நீலகேசி:2 160/4
மேல்


முனைவர்க்கு (1)

முற்ற யார் நினை உணர்வார் முனைவர்-தம் முனைவர்க்கு முனைவா – நீலகேசி:2 160/4
மேல்


முனைவரன் (2)

முழுவதும் உணரும் எம் முனைவரன் அறிவே – நீலகேசி:4 450/4
முரைசு என அதிரும் எம் முனைவரன் மொழியே – நீலகேசி:4 454/4
மேல்


முனைவன் (2)

முனிவு முதல் இல்லாத முனைவன் நீயே முக்குடையின் கீழ் அமர்ந்த முதல்வன் நீயே – நாககுமார:1 19/3
முனைவன் இன்மையினான் முதல் நூல் இல்லை – நீலகேசி:10 862/2
மேல்


முனைவன்-தன் (1)

முனைவன்-தன் நெறி முன்னம் உணர்ந்தவள் – நீலகேசி:3 239/4
மேல்


முனைவனாய் (1)

முனைவனாய் மூர்த்தி_அல்லான் மூடுமே மாசும் என்பாய் – நீலகேசி:4 431/3
மேல்


முனைவா (1)

முற்ற யார் நினை உணர்வார் முனைவர்-தம் முனைவர்க்கு முனைவா – நீலகேசி:2 160/4

மேல்