மீ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 8
மீ_உலகில் 1
மீக்கூர 1
மீட்கலாம் 1
மீட்கிய 1
மீட்குவம் 1
மீட்சி 4
மீட்சி_இல் 1
மீட்சியில் 1
மீட்டு 13
மீட்டுணர்வு 2
மீட்டும் 10
மீட்டே 3
மீண்டது 1
மீண்டதே 2
மீண்டவன் 1
மீண்டனர் 1
மீண்டனன் 1
மீண்டாள் 1
மீண்டு 2
மீண்டும் 2
மீண்டுவர 1
மீண்டே 1
மீண்டேன் 1
மீதியல் 1
மீதில் 8
மீது 32
மீதும் 1
மீதூர 1
மீதே 1
மீமிசை 8
மீள் 1
மீள்குவம் 1
மீள்பவன் 1
மீள்வது 1
மீள்வாரும் 1
மீள 1
மீளி 1
மீளிமை 1
மீளும் 3
மீளுமாறு 1
மீறாது 1
மீறினன் 1
மீன் 17
மீனாய் 1
மீனின் 3
மீனும் 3
மீனை 1
மீனொடு 1

மீ (8)

ஐம் மிகும் கணை மதன் அம்பு மீ குளிப்பவும் – உதயணகுமார:2 123/2
வடிவுடன் பெறுவை என்ன வன்மையினில் தேறி மீ
கடி கமழ் சாரலில் கண்ட மா தவன் மகள் – உதயணகுமார:2 134/2,3
மாடமாளிகை மிசை மங்கையரும் ஏறி மீ
கூடி நின்று இரு மருங்கும் கொற்றவனை வாழ்த்தினார் – உதயணகுமார:3 184/1,2
தோத்திரங்கள் கொண்டு மீ தொடுத்து ஒலியின் வாழ்த்தியே – உதயணகுமார:6 359/2
மங்குல் வாடை மந்தார் வனம் மீ துழாய் – சூளாமணி:4 124/1
பைம்பொன் மாலை வார் மத பரூஉ கை ஈர் உவாக்கள் மீ
செம்பொன் மாலை மார்பர் சேர்ந்து தேவரில் துளும்பினார் – சூளாமணி:6 503/3,4
கார் ஐயமுறு கையாய் கற்பகரும் மீ_உலகில் – சூளாமணி:11 2040/3
ஓதியே வைத்தார் அ ஓத்து எலாம் மீ கிடந்த – நீலகேசி:5 469/2
மேல்


மீ_உலகில் (1)

கார் ஐயமுறு கையாய் கற்பகரும் மீ_உலகில்
சீர் ஐயம் இல்லாத திரு மலர் தார் தேவரே – சூளாமணி:11 2040/3,4
மேல்


மீக்கூர (1)

பொறை-வயின் நோய் மீக்கூர பொருவு_இல் வான் கோள்கள் எல்லாம் – உதயணகுமார:1 15/2
மேல்


மீட்கலாம் (1)

செத்த நல் தேவி-தன்னை திருப்பவும் மீட்கலாம் என்று – உதயணகுமார:3 152/1
மேல்


மீட்கிய (1)

திறையும் மீட்கிய வலித்த அ செருக்கு உடை சிறியோன் – சூளாமணி:7 704/4
மேல்


மீட்குவம் (1)

கூறும் மன் மகளுடன் கொற்றவனை மீட்குவம் – உதயணகுமார:1 66/4
மேல்


மீட்சி (4)

மருவிய மனத்து மீட்சி வதம் இவை ஐந்தோடு ஒன்றி – யசோதர:4 242/3
விலை_இல் பேர்_அருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி
உலைதல்_இல் பெருமை திட்பம் உறு வலி ஒழிந்தது ஈயும் – யசோதர:4 243/3,4
மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே – சூளாமணி:11 2017/4
மீட்சி இலதாய் விரிந்து உந்திய இன்ப வெள்ள – நீலகேசி:1 121/3
மேல்


மீட்சி_இல் (1)

மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே – சூளாமணி:11 2017/4
மேல்


மீட்சியில் (1)

மீட்சியில் வீட்டு_உலகு எய்தும் வீரனே – சூளாமணி:12 2072/4
மேல்


மீட்டு (13)

மிக்க புண்ணியன் மீட்டு வந்து உடன் – உதயணகுமார:5 292/2
மீட்டு உரை கொடாது சால விம்மலோடு இருப்ப நோக்கி – சூளாமணி:6 517/2
மீட்டு அது மெய்ம்மையாக வியந்து உரை விரிக்கல் ஆமோ – சூளாமணி:6 526/4
மெல்லிய மாலை-தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல் உயர் அலர்ந்த மார்பின் மாதவி பேதை ஆர்த்த – சூளாமணி:6 559/2,3
மீட்டு ஒர் சொல் கொடா விம்மிதத்தனாய் – சூளாமணி:7 588/3
மீட்டு இளம் குமரர் கண்டு விடு சுடர் இலங்க நக்கு – சூளாமணி:7 693/1
மேல் அவாம் நெடும் கண் ஓட மீட்டு அவை விலக்க மாட்டாள் – சூளாமணி:8 979/3
வெம்புகின்ற மனத்தினனாய் வெய்யோன் மீட்டு விறலோன் மேல் – சூளாமணி:9 1347/2
மீட்டு மீட்டு இவை சொல்லின மெய்யுரை – நீலகேசி:5 533/3
மீட்டு மீட்டு இவை சொல்லின மெய்யுரை – நீலகேசி:5 533/3
மீட்டு அவை ஒன்று என வேண்டல் வேண்டுமே – நீலகேசி:8 808/4
அது என மீட்டு இருந்து ஆறு என்று எண்ணுவாய் – நீலகேசி:8 813/3
கொண்டு மீட்டு அவை கூறுதல் கூறுங்கால் – நீலகேசி:10 873/3
மேல்


மீட்டுணர்வு (2)

நினைவு மீட்டுணர்வு ஊகம் நேர்தரு – நீலகேசி:1 119/1
கூறலாமோ மீட்டுணர்வு கொண்டு உணர்வான் இல்லாக்கால் – நீலகேசி:5 569/4
மேல்


மீட்டும் (10)

விதி நனி துரப்ப மீட்டும் நினைப்பதே விளைக்கும் உள்ளம் – சூளாமணி:8 990/2
வீறு பெறு மெல்_இயலை ஆட்டிய பின் மீட்டும்
நாறு மலர் நந்தனவனத்தனவொடு எல்லா – சூளாமணி:8 1091/2,3
வெம் சினம் கனன்று மீட்டும் விஞ்சையன் அவனை நோக்கி – சூளாமணி:9 1140/2
நன்றுநன்று உரைத்தி மீட்டும் நல்லையே பெரிதும் ஏடா – சூளாமணி:9 1448/2
ஆயிடை அனன்று மீட்டும் அழல் உமிழ் ஆழி வேந்தன் – சூளாமணி:9 1453/1
விண்களை வெதுப்பும் நீர்மை வெய்யன் உள் வெகுண்டு மீட்டும்
கண்களை துயிற்றும் அம்பு தொடுத்தனன் தொடுத்தலோடும் – சூளாமணி:9 1455/1,2
அரு மணி கலாப அல்குல் அவிழ் துகில் அசைத்து மீட்டும்
திரு மணி_வண்ணனோடும் தேவியர் திளைத்து தெள் நீர் – சூளாமணி:10 1680/1,2
எழுவர் புகைஇந்து எழுந்த பின் மீட்டும்
வழுவினர் வீழ்வர் மறிந்தும் அவ்வாறே – சூளாமணி:11 1929/2,3
மறத்தல்_இல் யோகபாவ மாசுதாம் மீட்டும் என்பது – நீலகேசி:4 427/3
ஒட்டி மீட்டும் உரைத்து உளம்-தான் கொளீஇ – நீலகேசி:10 861/3
மேல்


மீட்டே (3)

மெய் புடை தெரிந்து சொன்ன தூதுவர் அவரை மீட்டே
இப்படி இவைகள் சொல்லி பெயர்-மின் நீர் என்று வென்றி – சூளாமணி:7 700/2,3
வேக விறல் ஆழி மீட்டே பெயர்ந்து தன் – சூளாமணி:9 1468/2
கோடிக்குன்றம் கொண்டு அது மீட்டே கொள நாட்டி – சூளாமணி:9 1521/2
மேல்


மீண்டது (1)

கள் கமழ் கோதையர் கணமும் மீண்டது
வட்கி நம் இறைவற்கு வலிது தெவ் என – சூளாமணி:7 691/2,3
மேல்


மீண்டதே (2)

திளைத்து முன் சிறிதிடம் சென்று மீண்டதே – சூளாமணி:10 1686/4
வேல் படை வீரனை தொழுது மீண்டதே – சூளாமணி:12 2108/4
மேல்


மீண்டவன் (1)

மீண்டவன் வந்து ஊர் புக்கு வேந்தனை வணங்கி நிற்ப – உதயணகுமார:4 195/1
மேல்


மீண்டனர் (1)

விதி படு மனிசரை வெருவி மீண்டனர்
அதிசயம் இது என அலர நக்கனன் – சூளாமணி:9 1381/2,3
மேல்


மீண்டனன் (1)

நலம்பெற திறையுடன் நர_பதியும் மீண்டனன் – உதயணகுமார:3 172/4
மேல்


மீண்டாள் (1)

ஒழுகிய உள்ளம் தையற்கு ஒழியும் என்று உவந்து மீண்டாள் – யசோதர:2 103/4
மேல்


மீண்டு (2)

மீண்டு விஞ்சையர் ஏற்றனர் – சூளாமணி:9 1358/2
விஞ்சையர் உலகினில் மீண்டு வாழ்க என – சூளாமணி:9 1489/3
மேல்


மீண்டும் (2)

மதி கதிர் அவியும் அத்த வான் கிரி கண்டு மீண்டும்
இதம் உள தேசம் பார்த்தே இனிய தம் புரி அடைந்தார் – உதயணகுமார:5 251/3,4
வென்றவன் கோயில் வலம்கொண்டு மீண்டும் ஒர் – சூளாமணி:11 1913/3
மேல்


மீண்டுவர (1)

மிஞ்சி நெஞ்சில் அன்புடன் மீண்டுவர எண்ணினன் – உதயணகுமார:2 126/1
மேல்


மீண்டே (1)

புனை வளையவர்கள் போகம் புறக்கணித்திட்டு மீண்டே
கன வரை அனைய மார்பன் கடி கமழ் அமளி ஏறி – யசோதர:2 125/2,3
மேல்


மீண்டேன் (1)

மெய் தெரிய கண்டே தளர்ந்து கண் புதைத்து மீண்டேன்
என்னை நீ முனிதி என்றிட்டு இசைக்கலன் அவற்கு இது என்றாள் – யசோதர:2 104/3,4
மேல்


மீதியல் (1)

மீதியல் வடகம் பற்றி வெண் நகை நக்கு நின்றான் – சூளாமணி:10 1565/4
மேல்


மீதில் (8)

முகில் தவழ் மாட மீதில் முத்து அணி மாலை நான்றே – உதயணகுமார:1 9/1
பொற்பு உடை மஞ்சம் மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:1 12/4
தாள் ஒத்த கொம்மை மீதில் தரத்தினால் இழிந்தான் அன்றே – உதயணகுமார:1 84/4
அறுநூற்றின் மீதில் ஐம்பது ஆன நல் சேரி-தானும் – உதயணகுமார:1 90/1
இசைந்தவர் இழிந்த பின்னை இரு நிலம் மீதில் வீழ – உதயணகுமார:1 114/2
ஒருங்கு முன் கையின் மீதில் ஓர் ஐஞ்ஞூறு அடித்துவிட்டாள் – உதயணகுமார:4 226/3
பெரு வரை வெள்ளி மீதில் பீடுறு புரம் புக்கானே – உதயணகுமார:5 258/4
சேந்தனன் எருத்தின் மீதில் திரும்பிக்கொண்டு ஏகி வேழம் – உதயணகுமார:6 330/2
மேல்


மீது (32)

வரும் நெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு – உதயணகுமார:4 189/3
கந்துக பூசல் காண களிற்றின் மீது ஏறி வந்து – உதயணகுமார:4 222/2
மிக்க பாணி மீது அடிசில் மேதினி – உதயணகுமார:6 322/2
மஞ்சி சூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து – நாககுமார:1 11/2
பிறை எயிற்று அரவின் மீது பெற்றிடும் தனையன் கண்டு – நாககுமார:2 52/2
நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்து என்று எண்ணி – நாககுமார:2 53/1
வென்று அந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி – நாககுமார:3 92/3
கமல மலர் மீது உறையும் காட்சிக்கு இனி மூர்த்தி – நாககுமார:4 119/1
வங்கம் மீது வந்த ஓர் வணிகனை வினவுவான் – நாககுமார:4 133/3
வெம் சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீது இட்டன்றே – சூளாமணி:2 38/4
காதின் மீது அணி கற்பக தொத்து இணர் – சூளாமணி:4 153/1
சாம லேகைகள் மயிர் நிரை அல தல மீது
காம நீர் எரி அகத்து கனன்று எழ நிமிர்ந்த – சூளாமணி:6 463/2,3
நிற வேதிகை மீது நிமிர்ந்த பொழில் – சூளாமணி:7 813/3
போகம் மிகு பூம் தவிசின் மீது புதைவுற்ற – சூளாமணி:8 860/2
மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறு வெள்ளாம்பல் – சூளாமணி:8 1029/3
மீது உலாம் வெகுளி என்னும் வெவ் அழல் முழங்க மாட்டி – சூளாமணி:9 1195/3
மணி குண்டலங்கள் இரு பாலும் வந்து வரையாக மீது திவள – சூளாமணி:9 1327/3
மீது போக விட்டவன் – சூளாமணி:9 1374/2
விண் தலத்தின் மீது போய் – சூளாமணி:9 1376/3
அரவ நீர் வேலை மீது அலைப்பது ஒத்ததே – சூளாமணி:9 1391/4
மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசி கிடந்த விரை ஆகம் – சூளாமணி:9 1475/2
ஒழுகு குருதி சேறு ஆடி ஓடை யானை நுதல் மீது
வழுவி வீழ்ந்த வகை நாடின் மாயம் போலும் மற வேந்தே – சூளாமணி:9 1475/3,4
பொன் அம் புனை தார் வேந்தரையும் பொருது பட்ட போர்க்களம் மீது
என்னும் சாடும் எரி வாய் பெய்து இரங்கி அழுது ஆங்கு ஏகினரால் – சூளாமணி:9 1484/2,3
மீது ஆர்ந்த வெண் நிலா சுடர் ஒளியும் வெள்ளி குன்று அனைய தோளும் – சூளாமணி:9 1533/2
மீது ஆடி வில் உமிழும் மிடை மணி ஒண் கலாபங்கள் மிளிர வீக்கி – சூளாமணி:9 1538/3
மீது கொண்ட வடகம் புடை மேவ – சூளாமணி:10 1568/2
பூதி மீது புரளா நரல்கின்றான் – சூளாமணி:10 1568/4
மீது படு பொங்கு அணையின் மெல்லென இருந்தான் – சூளாமணி:10 1604/4
அந்தணன் வினாவ அகம் மீது நினைவானாய் – சூளாமணி:10 1605/3
நல் மலர் தாது மீது அப்பி நங்கைமார் – சூளாமணி:10 1690/3
மீது படு கற்பக இளம் தளிர் மிலைச்சி – சூளாமணி:11 2029/3
மீது வந்து ஏறியும் மேவல் செய்யும் நம் – சூளாமணி:12 2104/2
மேல்


மீதும் (1)

வந்தனவும் சென்றனவும் வானத்தின் மேலும் மணி நிலத்து மீதும் நெறி மறிகுவன ஆகி – சூளாமணி:10 1755/2
மேல்


மீதூர (1)

கடும் கதிரோன் மீதூர காணா கோள் எல்லாம் – நீலகேசி:6 695/1
மேல்


மீதே (1)

வெள்ளிய மலையின் மீதே விஞ்சையர் உலகம் எல்லாம் – உதயணகுமார:4 193/1
மேல்


மீமிசை (8)

சமையும் மாடம் மீமிசை சயந்தரன் இருந்ததே – நாககுமார:2 62/4
நந்திய சுடர் மணி நாக மீமிசை
பைம் துகில் கதலிகை பரந்து தோன்றுவ – சூளாமணி:8 953/1,2
நந்திய சுடர் மணி நாக மீமிசை
பைம் துகில் கதலி கை பரந்த போலுமே – சூளாமணி:8 953/3,4
திண்ணிய நெடு வரை சென்னி மீமிசை
விண் இயல் விளங்கு மீன் விழுவ போன்றவே – சூளாமணி:9 1401/3,4
வளம் பெறு மணி நகை மஞ்சம் மீமிசை
இளம் பெரும் சுரி உளை அரி நின்று ஏந்திய – சூளாமணி:10 1778/2,3
விழு மணி விளங்கிய விலங்கல் மீமிசை
தழுவிய இளம் மழை தவழ்வது ஒத்ததே – சூளாமணி:11 1872/3,4
வெண் மருப்பு இரட்டைய வேழம் மீமிசை
கண் மருட்டுறுப்பன கமல பூ பலி – சூளாமணி:11 1874/1,2
மெய் நிறம் செய்யன வேழம் மீமிசை
கை நிற மலரொடு கலந்து தோன்றினார் – சூளாமணி:11 1876/3,4
மேல்


மீள் (1)

முற்றிய ஊழி மூன்று ஏறி மீள் வழி – சூளாமணி:5 392/3
மேல்


மீள்குவம் (1)

மீள்குவம் யாம் என்று எணி வெகுண்டு போர்க்களத்தினில் – உதயணகுமார:1 67/1
மேல்


மீள்பவன் (1)

மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன்
தாயை வாளியில் தான் உயிர்போக்கினான் – யசோதர:3 189/3,4
மேல்


மீள்வது (1)

மின்னி ஓர் அணி நகை முகிழ்த்து மீள்வது
கல் நவில் தோளவன் கண் கொண்டிட்டவே – சூளாமணி:8 1129/3,4
மேல்


மீள்வாரும் (1)

கனவினும் என்ன மாந்தர் கண்டு மீள்வாரும் ஆனார் – சூளாமணி:8 1107/4
மேல்


மீள (1)

மொய் அழல் மேல் அவிந்த தழல் மீள மூள்வதே போல் – சூளாமணி:8 1027/3
மேல்


மீளி (1)

மீளி யாக்கைய தாக்கி உண் பேய் கணம் மிகை சூழ் – நீலகேசி:1 32/3
மேல்


மீளிமை (1)

மீளிமை பொறாது வெம்பி வெகுண்டு எழுகின்றது என்றால் – சூளாமணி:9 1169/2
மேல்


மீளும் (3)

காவலொடு மீளும் ஒருவன் அவர் கருத்தின் – சூளாமணி:9 1291/2
தோள் வீசும் ஆறும் அவை மீளும் ஆறும் இடை சொல்லும் வீர மொழியும் – சூளாமணி:9 1331/2
மீளும் மேனி நீரினே – நீலகேசி:1 93/4
மேல்


மீளுமாறு (1)

மீளுமாறு அமைப்பன் என்று வேண்டுவ விதியின் ஈந்தான் – சூளாமணி:7 672/4
மேல்


மீறாது (1)

இந்திரன் ஆனை-தானும் இவன் கை யாழ் இசைக்கு மீறாது
இந்திரன் வேழமும் கேட்டு ஏழு அடி செல்லும் மற்று இ – உதயணகுமார:1 94/1,2
மேல்


மீறினன் (1)

இன்னுரையை மீறினன் இனி அவன் மனை புகுந்து – நாககுமார:2 68/2
மேல்


மீன் (17)

மன்னன் மா மயில் சூகரம் ஆய மீன்
முன்னை ஆட்டின் வயிற்றில் முடிந்தது ஓர் – யசோதர:3 187/1,2
சுருங்கை அங்கு அவிழ்ந்து என தோன்றும் மீன் குழாம் – சூளாமணி:8 1043/2
வான மீன் உச்சியுள் நின்ற மாற்றலர் – சூளாமணி:9 1224/1
படு மீன் என வீழ்ந்து பதைத்தனவே – சூளாமணி:9 1238/4
விடும் மீன் எறி தூண்டில் விசைத்தன போல் – சூளாமணி:9 1239/2
விண் இயல் விளங்கு மீன் விழுவ போன்றவே – சூளாமணி:9 1401/4
விரவின பரவை பல் மீன் மிடை மணி கலாபம் ஆக – சூளாமணி:10 1701/1
மீன் உடை விரி திரை வெண் சங்கு ஆர்த்தன – சூளாமணி:10 1734/3
மீன் முக விசும்பிடை விரிந்த வெண் நிலா – சூளாமணி:10 1776/1
மேய அ பருவம் விரும்பிய மீன் இனம் – சூளாமணி:11 1934/1
மீன் இவர் விரி திரை வேலி காவல் மேல் – சூளாமணி:12 2092/1
இரை அவா பல் மீன் இடர் உறுவதே போல் – நீலகேசி:1 129/2
மானொடு மீன் இல மன்னும் உடம்படல் – நீலகேசி:4 335/1
கயல் மீன் இரிய கழுநீர் விரியும் – நீலகேசி:5 467/1
முயல் மீன் எறியும் முறியும் கறியாது – நீலகேசி:5 467/3
மண்டையாம் மான் தசை மீன் தடி தோன்றிய – நீலகேசி:5 586/3
மீன் அடைந்து ஓடும் விடு சுடரான் கதிர் வீழ் புயல் மேல் – நீலகேசி:6 684/3
மேல்


மீனாய் (1)

மன்னன் மயிலாய் மயிரி முள்_எயினம் மீனாய்
பின் இரு முறை தகரும் ஆகியவன் ஏகி – யசோதர:5 298/1,2
மேல்


மீனின் (3)

மன்னும் மீனின் வடிவினது ஆயிற்றே – யசோதர:3 179/4
அறுத்த மீனின் அவயவம் ஒன்றினை – யசோதர:3 185/1
மீனின் வந்து வீழ்ந்ததே – சூளாமணி:9 1377/4
மேல்


மீனும் (3)

மற்றை மீனும் ஓர் வார் வலை பட்டதை – யசோதர:3 184/1
சந்திரரும் சூரியரும் தாரகையும் நாள்_மீனும் – சூளாமணி:11 2045/1
மீனும் அல்லவும் வேதனை எய்துழி – நீலகேசி:2 220/3
மேல்


மீனை (1)

வெந்து வேர்த்து இன மீனை விழுங்குவான் – யசோதர:3 180/3
மேல்


மீனொடு (1)

உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன் – நீலகேசி:3 251/1

மேல்