ப – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பஃதும் 1
பக்க 3
பக்கத்தை 1
பக்கம் 8
பக்கம்-தன்னில் 2
பக்கரை 2
பக்கல் 1
பக 1
பகட்டு 1
பகடு 3
பகர் 6
பகர்-மின் 1
பகர்கின்றனன் 1
பகர்ந்தன 1
பகர்ந்தனளாய் 1
பகர்ந்தாய் 1
பகர்ந்து 6
பகர்வா 1
பகர 3
பகரலுற்றான் 1
பகரலுற்றேன் 1
பகராநின்றான் 1
பகருங்கால் 1
பகரும் 4
பகருற்றேன் 1
பகல் 15
பகல்_இரவு 1
பகலவன் 3
பகலானொடு 2
பகலினும் 1
பகலும் 3
பகலுள் 1
பகலே 3
பகவனே 1
பகழி 7
பகழிகள் 1
பகழியா 1
பகழியால் 1
பகழியான் 1
பகழியானும் 1
பகழியும் 2
பகழியையும் 1
பகற்கு 1
பகிரும் 1
பகு 3
பகுதி 7
பகுதி-தன்னை 1
பகுதிகள் 1
பகுதியில் 1
பகுதியும் 4
பகை 27
பகை_அலாதவரை 1
பகைகொண்டு 1
பகைத்து 1
பகைப்ப 1
பகையாம் 2
பகையால் 1
பகையான 1
பகையே 1
பகைவர் 2
பகைவர்க்கு 1
பகைவரை 1
பங்கங்கள் 2
பங்கம் 2
பங்கம்-அது 1
பங்கமே 1
பங்கய 9
பங்கய_முகத்தர் 1
பங்கயத்து 3
பங்கயம் 3
பங்கயமும் 1
பங்கன் 1
பங்கியொடு 1
பங்கு 1
பங்குவும் 1
பங்குனியில் 1
பசலை 2
பசலைகூர 1
பசலைகொண்டு 1
பசி 7
பசியின் 1
பசியினரேல் 1
பசு 1
பசுக்களோடு 1
பசும் 2
பசும்பொன் 8
பசும்பொன்னும் 1
பசும்பொனின் 1
பசுமை 1
பசை 1
பஞ்ச 3
பஞ்சணையின் 1
பஞ்சத்திகாயம் 1
பஞ்சம 2
பஞ்சமகதியும் 1
பஞ்சமா 1
பஞ்சமி 1
பஞ்சமியின் 1
பஞ்சமீயில் 1
பஞ்சவனம் 1
பஞ்சாங்குலிகளும் 1
பஞ்சாத்தி 1
பஞ்சி 5
பஞ்சிக்கு 1
பஞ்சியின் 1
பஞ்சின் 2
பஞ்சு 13
பஞ்சும் 2
பட்ட 10
பட்டங்கள் 1
பட்டதன்னை 1
பட்டது 8
பட்டதும் 2
பட்டதே 1
பட்டதை 1
பட்டம் 15
பட்டம்பெற்றவன் 1
பட்டமும் 3
பட்டமொடு 1
பட்டவே 1
பட்டன 1
பட்டார் 3
பட்டார்க்கு 1
பட்டார்க்கும் 1
பட்டாள் 1
பட்டான் 6
பட்டிகை 1
பட்டில்லாள் 1
பட்டிலன் 1
பட்டின் 1
பட்டினிகள் 1
பட்டு 8
பட்டு_உடையாள் 1
பட்டுடன் 1
பட்டுடையின் 1
பட்டுப்போய் 1
பட்டும் 2
பட்டேன் 1
பட 12
படத்திடை 1
படத்தினில் 1
படத்து 2
படத்தை 1
படபட 1
படபடென்னவே 1
படம் 8
படர் 11
படர்க 1
படர்கள் 1
படர்தல் 1
படர்தும் 1
படர்ந்த 4
படர்ந்தது 3
படர்ந்திட 1
படர்ந்து 5
படர 3
படரல் 1
படரும் 3
படலங்கள் 2
படலத்திடை 1
படலம் 2
படலமாய் 1
படலிகை 1
படலும் 1
படலை 4
படவே 1
படா 2
படாத 1
படாதன 1
படாதாய் 1
படாது 2
படாம் 1
படாய் 1
படி 11
படித்தலை 1
படித்திட 1
படிந்தாளே 1
படிந்து 3
படிமம் 1
படிமமும் 2
படிமை 1
படிமையது 1
படிமையின்-கண் 1
படியது 1
படியவர் 2
படியன் 1
படியினாலும் 1
படியும் 1
படிவம் 8
படிவம்கொண்ட 1
படிவம்கொண்ட_அனையவன் 1
படிற்றால் 1
படிறு 1
படின் 1
படு 50
படு-தொறும் 1
படுக்கலுற்ற 1
படுக்கலுற்று 1
படுக 1
படுகளத்தின் 1
படுகளம் 1
படுகின்ற 1
படுகின்றது 1
படுகொண்டு 1
படுத்த 1
படுத்தது 1
படுத்திட்டாட்கு 1
படுத்து 2
படுத்தும் 1
படுதி 1
படுபடு 1
படுபவாலோ 1
படும் 4
படுவஃதாக 1
படுவது 3
படுவர் 1
படுவன 1
படுவாளோ 1
படை 102
படைக்கப்பட்ட 2
படைக்கப்பட்டது 1
படைக்கப்பட்டார் 1
படைக்கப்படுவதின் 1
படைக்கின் 1
படைக்கு 2
படைக்கும் 1
படைகள் 1
படைத்த 5
படைத்தது 1
படைத்தல் 1
படைத்தவர் 1
படைத்தவன் 1
படைத்தவே 1
படைத்தனர் 1
படைத்தனன் 1
படைத்தனை 1
படைத்தாய் 2
படைத்தார் 2
படைத்தார்க்கு 1
படைத்தான் 1
படைத்தானே 1
படைத்திடும் 1
படைத்திறலாளன் 1
படைத்து 1
படைத்தொழில் 1
படைப்பின் 2
படைப்பு 2
படையர் 1
படையவன் 1
படையவை 2
படையாய் 3
படையால் 1
படையாளர்கள் 1
படையானே 1
படையிடை 1
படையின் 2
படையினது 1
படையினர் 1
படையினும் 1
படையினை 2
படையினோடு 1
படையும் 7
படையுள் 1
படையே 1
படையொடு 2
படையோர் 2
படைவீரரும் 1
பண் 21
பண்களை 1
பண்ட 1
பண்டத்தை 1
பண்டம் 2
பண்டமும் 1
பண்டி 1
பண்டிதனே 1
பண்டியால் 1
பண்டு 10
பண்டும் 4
பண்டே 4
பண்டேல் 1
பண்டை 4
பண்டையின் 1
பண்ணவர் 2
பண்ணவர்-தம் 1
பண்ணவர்-தமக்கும் 1
பண்ணா 1
பண்ணி 5
பண்ணிகாரம் 1
பண்ணிலாய 1
பண்ணின் 3
பண்ணினர் 1
பண்ணினுக்கு 2
பண்ணினும் 1
பண்ணுக 3
பண்ணுகை 1
பண்ணுடை 1
பண்ணுதற்கு 1
பண்ணுப 1
பண்ணும் 1
பண்ணுரை 1
பண்ணை 1
பண்பா 1
பண்பினால் 2
பண்பு 13
பண்பு_இலி 1
பண்புகள் 1
பண்புடன் 1
பண்பும் 1
பண்புறு 3
பண்மையில் 1
பண 2
பணத்ததாய 1
பணத்தினானே 1
பணதரர் 1
பணதரன் 1
பணம் 4
பண்அமைக்க 1
பண்அமைத்து 1
பணவங்கள் 1
பணி 18
பணி-மின் 1
பணி-மினம் 1
பணி_மொழியாள் 1
பணிக்குமேல் 1
பணிக 1
பணிகள் 3
பணிசெய்தல் 1
பணித்த 4
பணித்தது 1
பணித்ததும் 1
பணித்தாய் 1
பணித்து 1
பணித்துவிட்டான் 1
பணிந்த 5
பணிந்தது 1
பணிந்ததே 1
பணிந்தபடி 1
பணிந்தவட்கு 1
பணிந்தவர்கள் 1
பணிந்தனர் 1
பணிந்தனன் 1
பணிந்தனை 1
பணிந்தார் 2
பணிந்தாள் 4
பணிந்தான் 1
பணிந்திட 2
பணிந்திடுமாறு 1
பணிந்திருந்தாள் 1
பணிந்து 23
பணிபணி 1
பணிபவட்கு 1
பணிபு 1
பணிய 6
பணியவே 1
பணியில் 1
பணியின் 1
பணியும் 3
பணியுமோ 1
பணியொடு 3
பணிலங்கள் 1
பணிவது 1
பணிவரும் 1
பணிவரை 1
பணிவல் 1
பணிவு 2
பணிவு_அரும் 1
பணிவு_இல் 1
பணிவேன் 1
பணை 16
பணை_தோளி 1
பணைக்கின்ற 1
பணைத்தன 2
பத்தடம் 1
பத்தம் 1
பத்தரையே 1
பத்தனை 1
பத்தி 2
பத்திகள் 1
பத்திசெய்து 1
பத்தியிட்டு 1
பத்தியின் 1
பத்தியினால் 1
பத்தியை 1
பத்திர 1
பத்தின் 2
பத்தினோடு 1
பத்து 5
பத்தும் 3
பத்தேந்திரியத்தோடு 1
பத்தொடு 1
பத்தொன்றும் 1
பத்தோடும் 1
பத 4
பதக 2
பதகர் 2
பதகர்க்கு 1
பதங்கள் 1
பதடி 1
பதத்தில் 1
பதத்தினில் 1
பதத்து 1
பதம் 9
பதம்பதமாய் 1
பதமா 1
பதமும் 2
பதர் 1
பதலையா 2
பதலையும் 1
பதாகை 4
பதாகையாலும் 1
பதாகையும் 1
பதி 23
பதிக்கு 1
பதித்த 6
பதித்திடுவேன்-கொல் 1
பதித்து 1
பதியாம் 1
பதியினும் 1
பதியினை 1
பதியுடை 1
பதியும் 4
பதியை 1
பதின் 1
பதின்மர் 1
பதின்மர்கள் 1
பதின்மூன்றுடன் 1
பதினறு 1
பதினாயிரம் 1
பதினெட்டு 2
பதினை 1
பதினைந்திற்கு 1
பதினொடு 2
பதினொன்றற்கு 1
பதினோடு 1
பதுமத்தேர் 1
பதுமபுரத்துக்கே 1
பதுமை 7
பதுமை-தன் 1
பதுமை-தன்னோடு 1
பதுமை-தான் 1
பதுமையாம் 1
பதுமையினோடு 1
பதுமையும் 2
பதுமையோடும் 1
பதைத்த 1
பதைத்தனவே 1
பதைத்து 3
பதைப்ப 5
பதையாது 1
பந்த 1
பந்தடி 2
பந்தரும் 2
பந்தருள் 1
பந்தன் 1
பந்தாடல் 3
பந்தித்தாகிய 1
பந்தியவே 1
பந்தியா 1
பந்தியின் 1
பந்தின் 1
பந்து 13
பந்துடனே 1
பந்தை 2
பப்பியரே 1
பம்பி 1
பம்பிட 1
பய 2
பயக்கும் 1
பயக்குமோ 1
பயங்கள் 2
பயங்கொள்ப 1
பயங்கொள்வார் 1
பயணமானதே 1
பயத்தது 1
பயத்தல் 1
பயத்தால் 1
பயத்தான் 1
பயத்தின் 1
பயத்தினால் 1
பயத்தினாலே 1
பயத்து 1
பயதி 1
பயந்த 8
பயந்தது 1
பயந்தவன் 1
பயந்தனவே 1
பயந்தனை 2
பயந்தாய் 1
பயந்தாள் 2
பயந்தான் 3
பயந்தானே 1
பயந்தீர் 1
பயந்து 5
பயப்பட்டு 1
பயப்பட 1
பயம் 19
பயவா 1
பயற்றின் 1
பயற்று 1
பயறு 1
பயறொடு 1
பயன் 32
பயன்-கொலோ 1
பயன்_இல் 1
பயன்_இல்லன 1
பயனால் 1
பயனும் 8
பயனே 4
பயனை 1
பயாபதி 3
பயித்தியம் 1
பயிர் 2
பயிர்த்தலும் 1
பயிர்த்து 1
பயிர்ப்பு 1
பயிரி 1
பயில் 8
பயில்வார் 1
பயில 1
பயிலா 1
பயிலாத 1
பயிலாது 1
பயிலும் 1
பயிற்றி 4
பயிற்றில் 1
பயிற்றுதியால் 1
பயிற்றும் 1
பயிற்றுவித்தும் 1
பயிறல் 1
பயிறல்_இல் 1
பயிறும் 1
பயின்ற 13
பயின்றனர் 1
பயின்றாயேல் 1
பயின்றால் 1
பயின்றான் 1
பயின்றிட்டு 1
பயின்றிலம் 1
பயின்று 8
பயின்றும் 2
பர 1
பரக்கும் 2
பரகாயம் 1
பரங்கிரியாநகர் 1
பரசமையர் 2
பரட்டின 1
பரட்டையம் 1
பரடு 1
பரத 4
பரதகன் 1
பரதத்திடை 2
பரதம்-தன்னில் 1
பரதன் 3
பரதனை 1
பரந்த 18
பரந்தது 1
பரந்ததே 1
பரந்தன 4
பரந்தனவே 1
பரந்திட 2
பரந்து 21
பரப்ப 2
பரப்பி 13
பரப்பிடை 1
பரப்பியாங்கு 1
பரப்பின் 4
பரப்பின 1
பரப்பினன் 1
பரப்பு 3
பரப்பு-மின் 1
பரம்பிய 1
பரம்பு 1
பரம 8
பரமசுகத்து 1
பரமன் 7
பரமன்-தன் 1
பரமனது 1
பரமனையே 1
பரமாத்தங்கள் 1
பரமாத்துமனை 1
பரமாத்துமனையும் 1
பரமாத்துமனொடு 1
பரல் 2
பரலின் 1
பரலும் 1
பரவ 13
பரவச 1
பரவாநின்றாள் 1
பரவி 11
பரவிய 4
பரவியார்களும் 1
பரவியும் 1
பரவு 1
பரவுகின்றார் 1
பரவுபு 1
பரவும் 3
பரவுவர்கள் 1
பரவுவார் 2
பரவுவார்கட்கு 1
பரவை 25
பரவையாய் 1
பராசர 1
பராசரன்-தன்னை 1
பராவ 1
பரி 6
பரிகாரம் 1
பரிகின்ற 1
பரிசங்கள் 1
பரிசனம் 1
பரிசு 1
பரிசு-தானும் 1
பரிசை 1
பரிணாம 1
பரித்து 1
பரிதி 6
பரிதி_போல்வான் 1
பரிதியும் 1
பரிந்த 1
பரிந்தவர்கள் 1
பரிந்தனன் 1
பரிந்து 5
பரிபவரும் 1
பரிய 2
பரியல் 1
பரியாம் 1
பரியாய 1
பரியும் 1
பரியே 1
பரிவது 1
பரிவாக 1
பரிவாரமே 1
பரிவு 11
பரிவு_இலன் 1
பரிவுகொண்டனை 1
பரிவுகொண்டு 1
பரிவுடன் 2
பரிவும் 1
பரிவே 2
பரிவேடம்-தன்னுள் 1
பரிவொடு 2
பரு 18
பருக 2
பருகல் 1
பருகலுற்ற 1
பருகா 1
பருகி 11
பருகிய 3
பருகின் 1
பருகின 1
பருகினன் 1
பருகினான் 1
பருகு 2
பருகும் 6
பருகுவார்கள் 1
பருங்கினன் 1
பருத்த 1
பருதி 1
பருந்து 2
பரும 1
பருமித்து 1
பருமித 1
பருமை 1
பருமையும் 1
பருவ 7
பருவத்தால் 2
பருவத்தின் 1
பருவத்தினோடு 1
பருவத்தே 1
பருவம் 11
பருவம்-தன்னில் 1
பருவம்செய் 1
பருவமே 1
பருவரல் 1
பருவாய் 1
பரூஉ 6
பல் 100
பல்-அதற்கு 1
பல்கால் 1
பல்கியும் 1
பல்ல 2
பல்லக்கின் 1
பல்லம் 5
பல்லவங்களும் 1
பல்லவர் 1
பல்லன 1
பல்லன-தாம் 1
பல்லாண்டு 1
பல்லார் 1
பல்லார்களையும் 1
பல்லிய 1
பல்லியங்கள் 1
பல்லியம் 2
பல்லினால் 1
பல்லுடையான்-தன்னை 1
பல்லும் 3
பல்லொடும் 1
பல 143
பலகளும் 1
பலகை 6
பலகை-தன் 6
பலகையால் 1
பலகையும் 1
பலதேவர்-தம்மொடு 1
பலபல 3
பலம் 1
பலம்படும் 1
பலமும் 1
பலர் 20
பலர்-கொலோ 1
பலர்க்கு 1
பலர்க்கும் 2
பலர்கள் 1
பலரும் 6
பலருளும் 1
பலரே 1
பலரை 2
பலரையும் 2
பலரோடு 1
பலவர் 1
பலவா 1
பலவாக 1
பலவாய் 1
பலவால் 1
பலவிதம் 1
பலவின் 1
பலவுடன் 1
பலவும் 21
பலவுமே 2
பலவே 2
பலவொடு 2
பலா 1
பலாண்டு 7
பலாரிடை 1
பலாலையம் 1
பலி 17
பலிகொடுத்து 1
பலிசையின் 1
பலித்தது 1
பலியாக 1
பலியிடத்து 1
பலியின் 1
பலியும் 1
பவ்வத்து 1
பவ்வியர்-தம்மை 1
பவ 2
பவகிரி 1
பவங்கள் 1
பவங்களை 1
பவச்சுதன் 3
பவண 1
பவணத்தார்க்கு 1
பவணத்து 1
பவணர் 1
பவணர்களும் 1
பவத்தொடு 1
பவபுரம் 1
பவம் 6
பவம்-தோறும் 1
பவம்செய்து 1
பவமோ 1
பவர் 1
பவழ 31
பவழ_வாயார் 1
பவழக்கொடி 1
பவழம் 1
பவள 6
பவளம் 1
பவளமாம் 1
பவனஞ்சன் 1
பவனத்தில் 2
பவனம் 1
பவனவேகற்கு 1
பவித்திர 1
பவித்திரம் 1
பழ 5
பழ_வினை 1
பழ_வினையும் 2
பழங்கள் 1
பழத்தவாய் 1
பழத்தின் 1
பழம் 1
பழன 7
பழன-வாய் 1
பழனங்கள் 1
பழனும் 1
பழி 11
பழிக்கலாகா 1
பழித்த 1
பழித்து 1
பழிப்பார் 1
பழிப்பார்-தாம் 1
பழிப்பு 1
பழிப்பு_இல் 1
பழியார் 1
பழியிற்கு 1
பழியும் 2
பழு 1
பழுக்களே 1
பழுத்து 4
பழுதது 1
பழுது 7
பழுது-தான் 1
பழுப்பறித்தான் 1
பள்கி 1
பள்ளி 15
பள்ளி-தன்னில் 1
பள்ளி-தாம் 1
பள்ளிக்கு 1
பள்ளிபடுத்து 1
பள்ளியம்பலங்கள் 1
பள்ளியுள் 2
பள்ளியேற்பவன் 1
பளிக்கறை 1
பளிக்கு 4
பளிங்கில் 3
பளிங்கின் 1
பளிங்கினது 1
பளிங்கு 11
பளிங்கும் 1
பளித 1
பளிதம் 1
பளிதோபம் 1
பற்களும் 1
பற்பல 3
பற்பலவா 1
பற்ற 3
பற்றப்பற்ற 1
பற்றி 27
பற்றிய 3
பற்றியே 4
பற்றின 1
பற்றினர் 2
பற்றினன் 2
பற்றினார் 2
பற்றினை 1
பற்றினோடு 1
பற்று 12
பற்று_அற 1
பற்று_இலனாய் 1
பற்று_இலாமை 1
பற்றுடன் 3
பற்றுபு 2
பற்றும் 5
பற்றுவான் 1
பற்றே 1
பற்றொடு 1
பறக்க 1
பறந்தலை 1
பறந்தன 1
பறந்தனர் 1
பறந்தனன் 1
பறந்து 1
பறப்ப 1
பறப்பை-தாமும் 1
பறம்பு 1
பறவை 8
பறவை-தம்மை 1
பறவைகள் 2
பறவையும் 1
பறித்தல் 1
பறித்தலும் 1
பறித்தனர் 1
பறித்திடுதலோடும் 1
பறித்து 2
பறிப்ப 1
பறிப்பர் 3
பறிப்பன் 1
பறிப்புண்டி 1
பறிப்போய் 1
பறியா 2
பறை 3
பறைக்கலுற்றான் 1
பறைகள் 1
பறைந்து 4
பறையின் 1
பன்மை 3
பன்மை-தான் 1
பன்மைய 1
பன்மையாய் 1
பன்றி 1
பன்றிக்கும் 1
பன்றியே 2
பன்ன 3
பன்னக 1
பன்னகர் 1
பன்னாந்துணையும் 1
பன்னி 6
பன்னிடும் 1
பன்னிய 5
பன்னிரண்டு 1
பன்னின் 1
பன்னினாய் 1
பன்னீராயிரம் 1
பன்னு 2
பன்னுக 1
பன்னும் 2
பன்னுரை 2
பனி 22
பனிக்கும் 5
பனித்த 1
பனித்ததுவே 1
பனித்தார் 1
பனித்து 1
பனிப்பு 1
பனிப்புற 1
பனியின் 1
பனிரெண்டு 1
பனுவல் 1
பனை 2

பஃதும் (1)

மூன்றும் ஒர் ஏழும் ஒழி பஃதும் பத்தினோடு – சூளாமணி:11 1948/1
மேல்


பக்க (3)

பக்க நோன்பு உடை பரம மா முனி – உதயணகுமார:6 322/1
பக்க நோன்பு உடை பரம முனிவரர் – நாககுமார:4 103/3
பக்க நின்று அரசர்கள் பணிய சொல்லினான் – சூளாமணி:9 1492/4
மேல்


பக்கத்தை (1)

ஒன்று அன்று நின் பக்கத்தை எல்லாம் – நீலகேசி:5 621/3
மேல்


பக்கம் (8)

வேந்தன் பக்கம் கூறும் நல் விசாலநேத்திரையவள் – நாககுமார:2 63/1
பக்கம் நோக்கும் பறவை ஒர்பால் எலாம் – சூளாமணி:1 22/4
பணி வரை உழையர் ஆகி பயாபதி பக்கம் நின்றார் – சூளாமணி:9 1545/2
பக்கம் கிடக்கும் பதர் என கொள் நீ – சூளாமணி:11 1982/4
முற்றும் அவளது பக்கம் அறிதல்_இல் மொக்கலனே – நீலகேசி:4 376/4
பக்கம் அதுவும் படு பாழ் இனி காலும் அற்றாய் – நீலகேசி:4 407/3
பக்கம் உடன் கெடுமால் என்னை பாவம் – நீலகேசி:5 605/4
உடனே நின் பக்கம் உடைத்திட்டாய் கண்டாய் – நீலகேசி:6 702/5
மேல்


பக்கம்-தன்னில் (2)

பொங்கு அனல் ஆடி ஆதல் பூரண பக்கம்-தன்னில்
அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு – நாககுமார:5 151/2,3
ஐப்பசி மதியம் முன்னர் அட்டமி பக்கம்-தன்னில்
மைப்படல் இன்றி நின்ற மங்கல கிழமை-தன்னில் – யசோதர:2 136/1,2
மேல்


பக்கரை (2)

பட்டமொடு இலங்க பண்ணி பக்கரை பதைப்ப யாத்து – சூளாமணி:8 840/2
பொரு வில் பக்கரை போழ்களும் – சூளாமணி:9 1360/2
மேல்


பக்கல் (1)

வேய்ந்த வெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும் – நாககுமார:3 76/1
மேல்


பக (1)

சிங்கம் வாய் பக தெறுவன் என்பது – சூளாமணி:7 607/3
மேல்


பகட்டு (1)

பைம்பொன் ஓடை வீழ் மணி பகட்டு எருத்தம் ஏறினான் – சூளாமணி:6 474/2
மேல்


பகடு (3)

பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ – சூளாமணி:8 884/2
பொரும் மலை பகடு நுந்தி புயல் அலைத்து இருண்டு வீழ்ந்த – சூளாமணி:10 1788/3
தருக்கு எயில் காப்பு வாங்க தட கை மால் பகடு நுந்தி – சூளாமணி:12 2114/1
மேல்


பகர் (6)

கொடிச்சியர் புனத்து அயல் குறிஞ்சி நெய் பகர்
இடைச்சியர் கதுப்பு அயல் கமழும் ஏழை அம் – சூளாமணி:1 33/1,2
மல் பகர் அகலத்தானை மனத்திடை பிணித்து வைத்தார் – சூளாமணி:2 67/2
கள் பகர் திவலை சிந்தும் கடி கமழ் குவளை கண்ணி – சூளாமணி:3 108/1
கண் பகர் மல்லிகை கமழ காதலால் – சூளாமணி:4 225/1
பெண் பகர் திரு_அனாய் பிறந்து நம் குடி – சூளாமணி:4 225/3
மண் பகர் உலகு எலாம் மகிழ செல்லுமே – சூளாமணி:4 225/4
மேல்


பகர்-மின் (1)

பணி வரை அன்றி யாரே பெறுபவர் பகர்-மின் என்றான் – சூளாமணி:9 1176/4
மேல்


பகர்கின்றனன் (1)

நின்றாள் அவன்-தான் நெறி பகர்கின்றனன்
பின் தான் பிரளையத்து ஆக்கமும் பேர்ச்சியும் – நீலகேசி:7 731/2,3
மேல்


பகர்ந்தன (1)

பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன அனைத்தும் கொண்டு – யசோதர:4 253/3
மேல்


பகர்ந்தனளாய் (1)

பண் நலம் கொண்ட சொல்லாள் அவை பேர்த்தும் பகர்ந்தனளாய் – நீலகேசி:6 679/4
மேல்


பகர்ந்தாய் (1)

பவ மயமாம் இரு_வினையை பகர்ந்தாய் நீயே பரம நிலை அமர்ந்த பரமன் நீயே – நாககுமார:1 20/3
மேல்


பகர்ந்து (6)

சொல் பகர்ந்து அருளு காளை துணைவர் ஆபவரும் உண்டோ – யசோதர:2 122/4
சொல் பகர்ந்து உலகம் காக்கும் தொழில் புறத்து ஒழிய வாங்கி – சூளாமணி:2 67/1
யாழ் பகர்ந்து இனிய தீம் சொல் அமிர்தனாரேனும் சூழ்ச்சி – சூளாமணி:5 249/3
பன்னு நூல் புலவீர் முன்னர் பல பகர்ந்து உரைப்பது என்னை – சூளாமணி:5 254/2
இன்னன பகர்ந்து சொல்லும் எல்லையுள் நீங்கலுற்றார் – சூளாமணி:7 767/4
சென்று தேன் பகர்ந்து செம்பொன் கலம் சிந்தி திளைத்து விம்மி – சூளாமணி:8 1111/3
மேல்


பகர்வா (1)

பலவும் பகர்வா பயந்தனவே அன்றோ – நீலகேசி:6 662/4
மேல்


பகர (3)

பகர வாரணம் பலரை கொன்றது என் – உதயணகுமார:6 315/3
பகர அரும் பதங்கள் நோக்கி பயின்று பின் வாசிக்கின்றான் – சூளாமணி:6 513/4
பகர கழுகு பாராட்ட கிடத்தல் தகுமோ படை வேந்தே – சூளாமணி:9 1477/4
மேல்


பகரலுற்றான் (1)

படர் மணி படலை மாலை பவச்சுதன் பகரலுற்றான் – சூளாமணி:5 307/4
மேல்


பகரலுற்றேன் (1)

அன்னதன் பகுதி-தன்னை அறியுமா பகரலுற்றேன் – சூளாமணி:11 1840/4
மேல்


பகராநின்றான் (1)

படி அரக்கும் பாவைக்கு பைபையவே இனைய மொழி பகராநின்றான் – சூளாமணி:10 1801/4
மேல்


பகருங்கால் (1)

பந்து பொங்க நின்று அடித்திட திளைப்பது ஒத்து உளது அது பகருங்கால் – சூளாமணி:8 878/4
மேல்


பகரும் (4)

பகரும் மா கடல் படிவம்கொண்ட_அனையவன் படர – சூளாமணி:7 710/2
பகரும் நல குணசேனனும் பருவம் முகில் இடி போல் – சூளாமணி:9 1297/3
பகரும் மா மணி வண்டு ஓவா பணை முலை பாரம் தாங்கி – சூளாமணி:10 1636/2
பகரும் மா மணி முடியான் அமரருமே பாராட்டும் படியன் பாவாய் – சூளாமணி:10 1809/4
மேல்


பகருற்றேன் (1)

பழன குவளை நீர் நாடன் பாவை வார்த்தை பகருற்றேன் – சூளாமணி:10 1748/4
மேல்


பகல் (15)

பகல்_இரவு இன்றி போகம் பண்பினால் துய்த்திருப்பார் – உதயணகுமார:1 9/3
கழிந்த அறமும் மெய்ம்மறந்து கங்குலும் பகல் விடான் – உதயணகுமார:2 124/2
புக்கும் உண்டிட போதுவார் பகல்
தக்கவர் குணம் சாற்ற அரிது என்றே – உதயணகுமார:6 322/3,4
சில பகல் அன்றி நின்றார் சிலர் இவண் இல்லை கண்டாய் – யசோதர:4 249/3
பகல் நகு சுடர் ஒளி படர ஏகினார் – சூளாமணி:4 208/4
தேவரே எனினும் தோன்ற சில் பகல் செல்ப ஆயில் – சூளாமணி:6 519/2
இரவு உண்டு ஏனை பகல் இல்லை ஒல்லென்று இழிந்து – சூளாமணி:7 735/2
பள்ளி அம்பலமும் பகல் கோயிலும் – சூளாமணி:8 896/3
இடையிடை இரவொடு பகல் இசைவனவே – சூளாமணி:8 938/4
பணம் கொள் நாகம் பல சூழ்ந்து பகல் செய் மணியின் சுடர் ஏந்தி – சூளாமணி:9 1479/1
பழுது உழை இலா பகல் கோயில் எய்தினான் – சூளாமணி:10 1687/4
சுண்ணம் நெய் எழு பகல் ஆடி தொல் நகர் – சூளாமணி:10 1717/1
இமையாத செம் கண்ணர் இரவு அறியார் பகல் அறியார் – சூளாமணி:11 2055/1
ஓதினாள் நின்று ஒரு பகல் எல்லையும் – நீலகேசி:2 206/3
பஞ்சி மெல் அடி நோவ பகல் நடந்து – நீலகேசி:5 550/1
மேல்


பகல்_இரவு (1)

பகல்_இரவு இன்றி போகம் பண்பினால் துய்த்திருப்பார் – உதயணகுமார:1 9/3
மேல்


பகலவன் (3)

உலைவு_இல் வையகத்து ஒளிசெயும் பகலவன் உறு சுடர் சொரிகின்ற – சூளாமணி:8 888/3
பருகின பகலவன் பரவை வெம் கதிர் – சூளாமணி:8 1069/2
படுத்தது பகலவன் பகழி என்பவே – சூளாமணி:9 1422/4
மேல்


பகலானொடு (2)

பகலானொடு வந்து இரவும் பகலே – சூளாமணி:8 1078/3
பகலானொடு தாரை பரந்தன போல் – சூளாமணி:8 1080/3
மேல்


பகலினும் (1)

ஏங்கு கம்பலை இரவினும் பகலினும் இகலி – நீலகேசி:1 27/3
மேல்


பகலும் (3)

யாமமும் பகலும் அறியாதவன் – உதயணகுமார:6 339/3
கலை அணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம் – நாககுமார:4 116/1
யாமமும் பகலும் மயர்வு எய்தினான் – சூளாமணி:7 615/4
மேல்


பகலுள் (1)

இன்னவன் இனை பகலுள் ஈண்டு இழியும் என்றான் – சூளாமணி:6 445/4
மேல்


பகலே (3)

பகலானொடு வந்து இரவும் பகலே
இகலாது உடனாகி இயைந்து உளவே – சூளாமணி:8 1078/3,4
நகை நாணி நீ நின்னை நல் பகலே மறைக்கின்றாய் – நீலகேசி:4 308/4
இன்றை பகலே இதன் மெய்ம்மை இசைக்கிற்றியோ – நீலகேசி:6 719/4
மேல்


பகவனே (1)

பண்டு செய் நல்_வினையை பகவனே என்றும் என்றான் – நீலகேசி:4 432/4
மேல்


பகழி (7)

வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனை பகழி வீழ – உதயணகுமார:1 118/3
நிழல் அவாம் பகழி போலும் நெடும் கண் நோக்கு என்னும் வெய்ய – சூளாமணி:8 1022/3
இலை தடுமாறின பகழி எங்கணும் – சூளாமணி:9 1394/1
படுத்தது பகலவன் பகழி என்பவே – சூளாமணி:9 1422/4
மின் அவிர் பகழி கண்ணா புரிசை வெண் மாடம் ஆக – சூளாமணி:9 1542/2
அயில் இடை பகழி வாள் கண் அங்கையின் மறைத்து நிற்பார் – சூளாமணி:10 1641/4
வடு பிளவு வாள் பகழி வாட்டிய ஒண்_கண்ணாய் – நீலகேசி:1 106/4
மேல்


பகழிகள் (1)

வில்லின் வாய் பெய்து விளங்கு வெண் பகழிகள் விடுக்கும் – நீலகேசி:1 53/2
மேல்


பகழியா (1)

பானல் நெடும் கண் இவையே பகழியா
வேனில் உடை வேந்தன் வென்றிக்கு நோற்றானே – சூளாமணி:8 1117/1,2
மேல்


பகழியால் (1)

அம் கயல் நெடும் கண் என்னும் பகழியால் அழுத்தப்பட்டான் – சூளாமணி:10 1624/4
மேல்


பகழியான் (1)

கொதி நுனை பகழியான் குறிப்பின் அல்லது ஒன்று – சூளாமணி:2 58/1
மேல்


பகழியானும் (1)

வடி நுனை பகழியானும் மலர்_அடி வணங்கி வாழ்த்தி – யசோதர:4 231/1
மேல்


பகழியும் (2)

வென்றி அம் பகழியும் விசும்பும் ஈவனே – சூளாமணி:7 689/4
மடுத்த சிலையும் பகழியும் வெம் மனத்து கொண்ட மாயம்-அதும் – சூளாமணி:9 1346/2
மேல்


பகழியையும் (1)

எய்யலுற்ற பகழியையும் எண்ணி வேந்தன் எதிர் செறுப்பான் – சூளாமணி:9 1345/2
மேல்


பகற்கு (1)

பகற்கு இடை கொடாதது ஓர் பான்மை மிக்கதே – நீலகேசி:1 26/4
மேல்


பகிரும் (1)

பல்லினால் பல பிணங்களின் நிணங்களை பகிரும் – நீலகேசி:1 53/4
மேல்


பகு (3)

பைங்கண் மதர்வை பகு வாய் அரி_ஏறு போழ்ந்த – சூளாமணி:0 2/3
பகு மலரன பாங்கர் பல மலையன பாங்கர் – சூளாமணி:7 750/4
படர் காதினுள் அவை பெய்தன பகு வாய் அது குருதி – சூளாமணி:9 1308/2
மேல்


பகுதி (7)

மண்ணிடை மழுங்க சென்று ஓர் மறை இருள் பகுதி சேர – யசோதர:2 134/2
படையினது அமைதி கூழின் பகுதி என்று இவற்றின் பல் மாண்பு – சூளாமணி:5 300/1
மையல் மும்மூட பகுதி மயக்கு_இன்மை – சூளாமணி:11 2010/3
பல்லம் முதலோர் பகுதி மூன்று இரண்டும் ஒன்றும் – சூளாமணி:11 2036/1
மான்-தான் பகுதி வழித்தோ வழித்து அன்றி – நீலகேசி:7 750/1
பகை குணம் ஆகிய பகுதி விகுதி – நீலகேசி:7 753/1
சென்று அவன் உண்மை பகுதி இது மன்னும் – நீலகேசி:7 779/2
மேல்


பகுதி-தன்னை (1)

அன்னதன் பகுதி-தன்னை அறியுமா பகரலுற்றேன் – சூளாமணி:11 1840/4
மேல்


பகுதிகள் (1)

அது அவன் பகுதிகள் அமைதி வண்ணமே – சூளாமணி:2 58/4
மேல்


பகுதியில் (1)

பகுதியில் மான் இல்லை இஃதினும் அஃது இல்லை – நீலகேசி:7 761/1
மேல்


பகுதியும் (4)

படை கல விகற்பும் போரின் பகுதியும் பரப்பின் ஆங்கண் – சூளாமணி:9 1185/1
மூல பகுதியும் அல்லா பகுதியும் – நீலகேசி:7 732/2
மூல பகுதியும் அல்லா பகுதியும்
மேல் ஒத்து இயன்ற விதி விகற்போடு – நீலகேசி:7 732/2,3
பாடி உரைத்த உயிரும் பகுதியும்
பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை – நீலகேசி:7 764/2,3
மேல்


பகை (27)

வரு பகை பலவும் தேய வர செங்கோல் உய்க்கும் காலை – உதயணகுமார:1 29/2
பகை அறவே எறிந்து உடன் பாங்கில் போர் வினை தவிர்க என – உதயணகுமார:3 183/1
பெரு மலை அனைய காதி பெரும் பகை பெயர்த்து பெற்ற – யசோதர:1 53/1
மன்னிய பகை குழாம் ஆறும் வையகம் – சூளாமணி:2 56/1
துன்னிய அரும் பகை தொகையும் இன்மையால் – சூளாமணி:2 56/2
பகை நாறும் அயில் படைகள் பயிலாத திரு மூர்த்தி – சூளாமணி:4 183/1
துன்னிய வினை பகை துணிக்கும் தொன்மை சால் – சூளாமணி:4 197/1
வெருவு உடை வினை பகை விலக்கும் வீறு சால் – சூளாமணி:4 217/2
பன்னின் ஆறு பகை குலமாம் அவை – சூளாமணி:7 623/3
ஆய்ந்த தொல் பகை ஆகும் என்றே உற – சூளாமணி:7 632/2
பகை இனி படர்ந்து என் செயும் என்றனன் – சூளாமணி:7 634/3
தெரியின் தொல் பகை தான் சிறிது ஆயினும் – சூளாமணி:7 643/3
சிறிய என்று இகழார் பகை சென்றுசென்று – சூளாமணி:7 645/1
பகை_அலாதவரை பகை ஆக்கலும் – சூளாமணி:7 647/1
பகை_அலாதவரை பகை ஆக்கலும் – சூளாமணி:7 647/1
பெரும் பகை அதனை கேட்டால் பெரியவன் சிறிதும் நோனான் – சூளாமணி:7 694/2
இரும் பகை இதனை என்-கொல் விலக்குமாறு என்று தானே – சூளாமணி:7 694/3
பணித்த சொல்-அதனை கேட்டே பகை நிலை கந்தினோடும் – சூளாமணி:8 913/1
படம் தொடின் உடன்று எழு பணிகள் போல் பகை
கடைந்திடும் கடும் திறல் கால வீரரே – சூளாமணி:9 1248/3,4
தான் எறிந்த நேமி தனக்கே பகை ஆகி – சூளாமணி:9 1466/1
ஆழ்க நம் அரும் பகை அலர்க நல் அறம் – சூளாமணி:10 1764/2
நொவ் வகை வினை பகை அகற்றி நூல் நெறி – சூளாமணி:11 1888/1
சுற்றம் அழிக்கும் துவர் பகை துன்னினர் – சூளாமணி:11 1969/3
செற்றம் நோய் செயிர் பகை என்று இவை முதல செல உணர் நீ – சூளாமணி:11 2041/4
ஒன்று அ நோய் பகை ஒருங்கே உடைந்து வெம் களத்து உதிர – நீலகேசி:2 154/3
பகை பசி பிணியொடு பரிவு இன பல கெட – நீலகேசி:4 449/1
பகை குணம் ஆகிய பகுதி விகுதி – நீலகேசி:7 753/1
மேல்


பகை_அலாதவரை (1)

பகை_அலாதவரை பகை ஆக்கலும் – சூளாமணி:7 647/1
மேல்


பகைகொண்டு (1)

பாடும் அவள்-தான் பகைகொண்டு பல்கால் வெருட்டி – நீலகேசி:0 8/4
மேல்


பகைத்து (1)

பந்தியா முன்னம் தாமே பகைத்து இருந்து உய்யல் ஆமோ – சூளாமணி:11 1856/2
மேல்


பகைப்ப (1)

பைத்து இலங்கு அரவுகள் பகைப்ப போன்ம் என – சூளாமணி:9 1264/2
மேல்


பகையாம் (2)

தோயினும் பகையாம் சுடர் வேலினாய் – சூளாமணி:5 334/4
செஞ்செவே பகையாம் எனில் தேர்ந்து கண்டு – சூளாமணி:7 646/3
மேல்


பகையால் (1)

பட்டிலன் பகையால் எய்து பாவம் அங்கு – நீலகேசி:5 545/1
மேல்


பகையான (1)

மருதின் வாழ் பகையான இ மாந்தரே – நீலகேசி:2 213/4
மேல்


பகையே (1)

ஒத்தவன்-தனை உறு பகையே என – நீலகேசி:5 543/1
மேல்


பகைவர் (2)

நண்ணுநர் பகைவர் என்று இவர்க்கு நாளினும் – சூளாமணி:2 52/3
பாழி வல வன் பகைவர் மும்மூவரும் – சூளாமணி:11 2020/2
மேல்


பகைவர்க்கு (1)

பாழி போர் உடைந்தனர் பகைவர்க்கு இன்று என – சூளாமணி:9 1257/1
மேல்


பகைவரை (1)

நண்பரை நுதலியும் பகைவரை நுதலியும் அமிர்தொடு நஞ்சு – நீலகேசி:9 840/1
மேல்


பங்கங்கள் (2)

பங்கங்கள் சாரா பரசமையர் சொல் உளவோ – நீலகேசி:6 660/2
பங்கங்கள் சாரா பரசமையர் சொல்லே போல் – நீலகேசி:6 660/3
மேல்


பங்கம் (2)

ஒத்த பங்கம் ஈரேழும் ஒருங்குடன் பயின்றனர் – உதயணகுமார:6 364/4
பங்கு அவிழ் பங்கம் ஆடி பரம நல் நெறி பயின்றிட்டு – யசோதர:1 55/2
மேல்


பங்கம்-அது (1)

பங்கம்-அது உள்ளி உள்ளம் பரிவுகொண்டனை என் என்றாள் – யசோதர:2 99/4
மேல்


பங்கமே (1)

பங்கமே செய்து படபட வயிறு அடித்து இறுகி – நீலகேசி:1 52/2
மேல்


பங்கய (9)

பங்கய_முகத்தர் பல்லாண்டு கூறினார் – சூளாமணி:3 88/4
பங்கய செம்_கணான் மேல் படைத்தொழில் பயின்ற போழ்தும் – சூளாமணி:5 350/3
பங்கய பழன வேலி பவகிரி அரசன் பைந்தார் – சூளாமணி:5 353/1
பங்கய துகள் படு பழன நீர் திரை – சூளாமணி:5 367/1
வண்டு சூழ்ந்த பங்கய மலர் குழாம் இணைப்படூஉ – சூளாமணி:6 479/3
பங்கய முகத்தவர் பலாண்டு பல கூறி – சூளாமணி:8 861/3
பங்கய பழன நாடன் பாத மூலத்து வைத்தான் – சூளாமணி:8 985/4
பங்கய முகத்தவர் பலாண்டு இசை பராவ – சூளாமணி:8 1093/3
பங்கய முகத்து நல்லார் பவழ வாய் கவளம் கொண்டு – சூளாமணி:10 1703/1
மேல்


பங்கய_முகத்தர் (1)

பங்கய_முகத்தர் பல்லாண்டு கூறினார் – சூளாமணி:3 88/4
மேல்


பங்கயத்து (3)

பங்கயத்து அடி பாடகம் பூட்டும் கை – உதயணகுமார:1 58/4
பங்கயத்து அலர் செம் கண் மா முடி – சூளாமணி:7 585/1
பங்கயத்து மேல் பாவை-தன்னுடன் – சூளாமணி:7 603/2
மேல்


பங்கயம் (3)

பங்கயம் காடுகொண்டு அலர்ந்த பாங்கு எலாம் – சூளாமணி:1 8/1
பங்கயம் கமழும் மேனி பவித்திர பரம யோகி – சூளாமணி:6 538/2
பங்கயம் போல்வன பாதம் பணிவேன் – நீலகேசி:1 142/4
மேல்


பங்கயமும் (1)

மணி மருள் உருவம் வாடி வதன பங்கயமும் மாறா – யசோதர:2 133/1
மேல்


பங்கன் (1)

அட்ட மா பங்கன் சீறி அழன்றிட்டவாறும் தேவி – யசோதர:2 115/2
மேல்


பங்கியொடு (1)

எரி போல்வன சுரி பங்கியொடு இருள் போல் இருள் மெய்யோடு – சூளாமணி:9 1311/1
மேல்


பங்கு (1)

பங்கு அவிழ் பங்கம் ஆடி பரம நல் நெறி பயின்றிட்டு – யசோதர:1 55/2
மேல்


பங்குவும் (1)

குருடனும் பங்குவும் கூட்டத்தில் கூட்டி – நீலகேசி:7 762/1
மேல்


பங்குனியில் (1)

திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்த பங்குனியில் ஆதல் – நாககுமார:5 151/1
மேல்


பசலை (2)

அரும்பிய பசலை வான் அகட்டு தாரகை – சூளாமணி:8 1043/3
பொன் தவழ் பசலை மெய் புகலலுற்றதே – சூளாமணி:8 1045/4
மேல்


பசலைகூர (1)

பரந்த பின் பசலைகூர பனி கதிர் வருவதே போல் – சூளாமணி:10 1791/3
மேல்


பசலைகொண்டு (1)

மரகத உருவம் எய்தி மற்று அது பசலைகொண்டு
சருகு இலை ஆகி வீழ்ந்து கரிந்து மண் ஆதல் கண்டும் – சூளாமணி:11 1846/2,3
மேல்


பசி (7)

ஏக நல் தினத்தின் நன்று இடர் பசி ஆயிற்று அன்றே – நாககுமார:5 148/4
வெந்து எழும் பசி விட்டது பன்றியே – யசோதர:3 177/4
அலந்தவர் அழி பசி அகற்றும் வாயிலும் – சூளாமணி:5 396/1
தானவர் குருதி மாந்தி தம் பசி தணியும் என்பார் – சூளாமணி:9 1193/4
ஆடும் நாடகம் அரும் பசி களைகு என விரும்பி – நீலகேசி:1 54/3
கூர் இமம் வெயில் பசி கூடலம் கூடினால் – நீலகேசி:4 357/3
பகை பசி பிணியொடு பரிவு இன பல கெட – நீலகேசி:4 449/1
மேல்


பசியின் (1)

வம்-மின் நீர் பசியின் வாடி வருந்திய மெய்யர் ஆனீர் – யசோதர:1 26/2
மேல்


பசியினரேல் (1)

நாம் கொன்று கொடுக்கும் அ விலங்கினை நலிவது ஓர் பசியினரேல்
தாம் கொன்று தின்குவராய்விடின் அவர்களை தவிர்க்குநர் யார் – நீலகேசி:9 844/1,2
மேல்


பசு (1)

முள் அரை பசு முளரி அம் தடத்துள் – சூளாமணி:7 580/1
மேல்


பசுக்களோடு (1)

பசுக்களோடு எருமைகள் குதிரைகள் புலியொடு நாய் முதலா – நீலகேசி:9 836/2
மேல்


பசும் (2)

வெண் முளை பசும் தாமரை மென் சுருள் – சூளாமணி:1 24/1
பாய் நிழல் பசும் கதிர் பரூஉ மணி குலை குலாய் – சூளாமணி:4 132/2
மேல்


பசும்பொன் (8)

பாடகம் துளங்கவும் பசும்பொன் ஓலை மின்னவும் – சூளாமணி:6 485/1
செம் முக பசும்பொன் ஓடை வெண் மருப்பு இணை கரு – சூளாமணி:6 490/1
பன்னகர் உலகம் காக்கும் பாய் கதிர் பசும்பொன் மேனி – சூளாமணி:6 544/1
செய்ய வாய் பசும்பொன் ஓலை சீறடி பரவை அல்குல் – சூளாமணி:7 673/1
நலம் கிளர் பசும்பொன் கோயில் நகுகின்ற நகரம் எல்லாம் – சூளாமணி:7 763/4
சுற்றிய பசும்பொன் சோதி சொரிந்து போய் துறக்கம் காண – சூளாமணி:8 847/3
வார் அணி பசும்பொன் வாழை மரகத கமுகொடு ஓங்கி – சூளாமணி:8 852/1
வெள்ளி திரள் மேல் பசும்பொன் மடல் பொதிந்து – சூளாமணி:10 1646/1
மேல்


பசும்பொன்னும் (1)

கங்கை தான் இரு கரையும் கதிர் மணியும் பசும்பொன்னும் கலந்து சிந்தி – சூளாமணி:10 1819/3
மேல்


பசும்பொனின் (1)

பசும்பொனின் நிலத்தில் வீழ பாவையர் மயக்கமுற்றார் – உதயணகுமார:1 106/2
மேல்


பசுமை (1)

கண்ணினால் கண்ட பசுமை கனிக்-கண்ணும் – நீலகேசி:6 700/3
மேல்


பசை (1)

பசை எலாம் பறந்தன பலர்க்கும் என்பவே – சூளாமணி:3 73/4
மேல்


பஞ்ச (3)

பரு முகில் தவழும் மாட பஞ்ச நல் அமளி-தன்னில் – நாககுமார:2 47/3
பல கலம் அணிந்த அல்குல் பஞ்ச நல் சுகந்தனீயும் – நாககுமார:2 56/1
பவ்வியர்-தம்மை தம் போல் பஞ்ச நல் ஒழுக்கம் பாரித்து – யசோதர:1 54/3
மேல்


பஞ்சணையின் (1)

பன்னிய பளிக்கறை ஒர் பஞ்சணையின் மேலாள் – சூளாமணி:8 859/3
மேல்


பஞ்சத்திகாயம் (1)

திறத்து அறி பொருள்கள் ஆறும் தேர்ந்து பஞ்சத்திகாயம்
மறித்து அறி தத்துவங்கள் வரிசையின் ஏழது ஆமே – உதயணகுமார:6 332/3,4
மேல்


பஞ்சம (2)

மாளவ பஞ்சம பண் மகிழ்ந்து அவன் அமுத வாயில் – யசோதர:2 101/1
மழுகு இருள் இரவின் வைகி மாளவ பஞ்சம தேன் – யசோதர:2 103/1
மேல்


பஞ்சமகதியும் (1)

பந்த தீ_வினையை வென்று பஞ்சமகதியும் ஆமே – நாககுமார:5 152/4
மேல்


பஞ்சமா (1)

பல சொல்லி குறை என்னை பஞ்சமா கந்தமே – நீலகேசி:4 296/1
மேல்


பஞ்சமி (1)

சிரி நல் பஞ்சமி செல்வ கதையினை – நாககுமார:1 25/1
மேல்


பஞ்சமியின் (1)

அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு – நாககுமார:5 151/3
மேல்


பஞ்சமீயில் (1)

போக புண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில்
ஏக நல் தினத்தின் நன்று இடர் பசி ஆயிற்று அன்றே – நாககுமார:5 148/3,4
மேல்


பஞ்சவனம் (1)

வியந்து பஞ்சவனம் தாண்ட வேயொடு பற்ற வீணை – உதயணகுமார:1 112/3
மேல்


பஞ்சாங்குலிகளும் (1)

பண்டு அங்கு நீ சொன்ன முட்டியில் பஞ்சாங்குலிகளும் போல் – நீலகேசி:5 495/4
மேல்


பஞ்சாத்தி (1)

பஞ்சாத்தி தான் உரைத்த பரமன் நீயே பரம நிலை ஒன்று எனவே பணித்தாய் நீயே – நாககுமார:1 17/2
மேல்


பஞ்சி (5)

பவள கொப்புளங்கள் பாவை பஞ்சி மெல் அடியில் தோன்ற – உதயணகுமார:1 115/2
பஞ்சி மெல் அணை பாவிய பள்ளி மேல் – யசோதர:3 167/2
பஞ்சி நன்று ஊட்டப்பட்ட மாதுளம் பருவ வித்தும் – சூளாமணி:5 275/1
பஞ்சி மேல் மிதிக்கில் பனிக்கும் தகை – சூளாமணி:7 611/1
பஞ்சி மெல் அடி நோவ பகல் நடந்து – நீலகேசி:5 550/1
மேல்


பஞ்சிக்கு (1)

பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடி பாவை பூ ஆர் – சூளாமணி:0 6/2
மேல்


பஞ்சியின் (1)

பஞ்சியின் மெல் அடி நோவ நடை பயிற்றி படை வேந்தர் பலரை காட்டி – சூளாமணி:10 1820/2
மேல்


பஞ்சின் (2)

பஞ்சின் மெல் அடி பாவைமாருடன் – உதயணகுமார:5 296/2
பஞ்சின் மேல் மிதிப்பினும் பதைத்து பையவே – சூளாமணி:8 957/3
மேல்


பஞ்சு (13)

பஞ்சு அனுங்கு அடியினார் பரந்த அல்குலார் – சூளாமணி:2 60/1
பஞ்சு உடை அமளி மேல் பள்ளியேற்பவன் – சூளாமணி:3 86/3
பஞ்சு அராகம் பதித்த பளிக்கு அறை – சூளாமணி:4 126/3
பஞ்சு உடை சேவடி பரவ சென்று தன் – சூளாமணி:4 219/2
பஞ்சு ஆர் அகல் அல்குல் பாவையர் பூண் முலை – சூளாமணி:5 292/1
பஞ்சு இலங்கும் அல்குலார் பலாண்டு கூற ஆண்டு போய் – சூளாமணி:6 495/1
பஞ்சு உடைய பந்து கிளி பாவையொடு பூவை – சூளாமணி:8 869/2
பஞ்சு இலங்கு அணையின் மேலாள் பரந்து ஒளி திரு_வில் வீச – சூளாமணி:8 1000/2
பஞ்சு இலங்கு தேர் அல்குல் பாடக கால் பாவையர்கள் பலர் பாராட்ட – சூளாமணி:8 1035/3
பஞ்சு இலங்கு அகல் அல்குல் பாவை பாங்கினே – சூளாமணி:8 1047/4
பஞ்சு உடை அல்குல் பாக அரசொடு பட்டம் கொண்டாள் – சூளாமணி:9 1550/4
பஞ்சு இவர் அல்குலார் பவழ வாயினால் – சூளாமணி:10 1588/3
பஞ்சு உடை தவிசுகள் பரப்பி பூ அடுத்து – சூளாமணி:10 1781/2
மேல்


பஞ்சும் (2)

பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் பரப்பி மேலால் – சூளாமணி:8 918/2
பஞ்சும் துகிலும் பூம் பட்டும் பாய பள்ளிபடுத்து அதன் மேல் – சூளாமணி:9 1483/3
மேல்


பட்ட (10)

இ தினம் நகரம் பட்ட விடர்-அது விலக்கல் நல்ல – உதயணகுமார:1 92/3
நலிவுசெய் சிறையில் பட்ட நாளிலும் சவரர் சுற்றி – உதயணகுமார:5 246/2
அம் பொன் பட்ட நறும் குழலார்க்கு எலாம் – சூளாமணி:4 147/2
வாங்கு நீர் உலகம் காக்கும் மன்னவன் பட்ட தேவி – சூளாமணி:8 1005/3
உரை செறிந்து அங்கு பட்ட சூழ்ச்சியும் உணர்ந்து போந்தேன் – சூளாமணி:9 1174/4
பொன் அம் புனை தார் வேந்தரையும் பொருது பட்ட போர்க்களம் மீது – சூளாமணி:9 1484/2
பட்ட பல பாடலினொடு ஆடல் பல செய்தான் – சூளாமணி:10 1617/4
தீனிடை நீ பட்ட தீ செய்கை என்னோ – நீலகேசி:4 335/4
உயா பிழைத்தாய் மெழுகு ஊனொடு பட்ட
வயா அதற்கு ஈண்டு பயத்தல் இல் அன்றே – நீலகேசி:4 364/3,4
உருவு உடை அட்டகம் அன்றியும் ஐந்தினுள் பட்ட எல்லாம் – நீலகேசி:5 504/1
மேல்


பட்டங்கள் (1)

உடுத்த காஞ்சியின் ஒளி மணி கதிர் நகை பட்டங்கள் உடையாக – சூளாமணி:8 886/3
மேல்


பட்டதன்னை (1)

வீட்டிடம் என்று நின்னால் வேண்டவும் பட்டதன்னை
நாட்டுவன் அதுவும் நாய் இற்கு என்று நன்று என்றியாயின் – நீலகேசி:4 424/1,2
மேல்


பட்டது (8)

இனையது பட்டது இன்று என்று இளையரும் எண்ணினாரே – யசோதர:1 30/4
பட்டது நலம் காண் என்பாள் பாகனை கண்டவாறும – யசோதர:2 115/1
நறை நின்று கமழும் குஞ்சி நம்பி-பால் பட்டது அன்றே – சூளாமணி:8 981/4
விரை செறி பொழில் கொள் சோலை விஞ்சையர் உலகில் பட்டது
உரை சிறிது என்னலோடும் ஒற்றனும் உரைக்கலுற்றான் – சூளாமணி:9 1134/3,4
பெரியது ஓர் வியப்பு சென்று பட்டது பேசினானால் – சூளாமணி:9 1137/4
ஈண்டையேன் என்னை பட்டது என்று சென்று அணுகினானால் – சூளாமணி:10 1666/3
தேம் மரு குழல் அம் சாயல் தேவி கை பட்டது அன்றே – சூளாமணி:10 1704/4
காணவும் பட்டது கஞ்சியோடு அல்லதை – நீலகேசி:4 374/3
மேல்


பட்டதும் (2)

பயில் உடை உலகம் தேறி பட்டதும் உணர்ந்தது அன்றே – சூளாமணி:9 1456/4
பட்டதும் எழுந்ததும் பற்றி நான்கும் ஆய் – நீலகேசி:8 794/2
மேல்


பட்டதே (1)

புல்_வினை கானம் அண்டி புலியின் வாய் பட்டதே போல் – சூளாமணி:11 1851/2
மேல்


பட்டதை (1)

மற்றை மீனும் ஓர் வார் வலை பட்டதை
அற்றம் இல் அருள் அந்தணர் கண்டனர் – யசோதர:3 184/1,2
மேல்


பட்டம் (15)

செம்பொன் பட்டம் சேர்த்தினன் நுதலில் – உதயணகுமார:1 75/1
நன்மை பட்டம் நயந்து கொடுத்த பின் – நாககுமார:1 32/2
வாய்ந்த மகாதேவி பட்டம் வன்மைபெற வைத்தான் – நாககுமார:5 159/4
பைம்பொன் பட்டம் அணிந்த கொல் யானையான் – சூளாமணி:4 147/1
செம்பொன் பட்டம் செறிந்த திரு நுதல் – சூளாமணி:4 147/3
காவி பட்டம் கள் விரி கானல் கடல் நாடன் – சூளாமணி:5 311/1
ஏவி பட்டம் ஈந்தவர் எல்லாம் இனிது ஏத்தும் – சூளாமணி:5 311/3
தேவி பட்டம் சேர்பவள் அன்றே திரு_அன்னாள் – சூளாமணி:5 311/4
பெண் ஆர் சாயல் பெற்றனள் தேவி பெறு பட்டம் – சூளாமணி:5 315/4
பட்டம் வேய்ந்த வட்டம் அல்லது இல்லை நல்ல பாங்கு எலாம் – சூளாமணி:6 483/4
பட்டம் ஆர் நெடும் தேர் பைம்பொனால் மிடை – சூளாமணி:8 894/1
சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர் நிலை பட்டம் சேர்த்தி – சூளாமணி:8 931/3
மாலை ஆங்கு அடைந்த போழ்தில் மங்கல தேவி பட்டம்
காலை ஆம் அணிவது என்று கண் அதிர் முரசில் சாற்றி – சூளாமணி:9 1547/1,2
பஞ்சு உடை அல்குல் பாக அரசொடு பட்டம் கொண்டாள் – சூளாமணி:9 1550/4
பைம் தழை பொழிலுக்கு எல்லாம் அரசு என பட்டம் சேர்த்தி – சூளாமணி:10 1627/3
மேல்


பட்டம்பெற்றவன் (1)

மேவி பட்டம்பெற்றவன் காதல் மேயானால் – சூளாமணி:5 311/2
மேல்


பட்டமும் (3)

குண்டு நீர் குழு மலர் குவளை பட்டமும்
மண்டு நீர் மரகத மணி கல் வாவியும் – சூளாமணி:5 366/1,2
பாவும் வெண் மணலும் புனல் பட்டமும்
மேவும் நீர்மையனாய் விளையாடினான் – சூளாமணி:7 618/3,4
பட்டமும் குழையும் தோடும் பையவே கனிவிப்பாரும் – சூளாமணி:10 1637/4
மேல்


பட்டமொடு (1)

பட்டமொடு இலங்க பண்ணி பக்கரை பதைப்ப யாத்து – சூளாமணி:8 840/2
மேல்


பட்டவே (1)

மென் முலை தடங்களும் விருந்து பட்டவே – சூளாமணி:10 1690/4
மேல்


பட்டன (1)

பட்டன அ பொருள் பையைகளே என்னும் பான்மையினால் – நீலகேசி:4 389/2
மேல்


பட்டார் (3)

ஓடி வந்து ஒருத்தி வீழ்ந்தாள் உழையவர் அறுவர் பட்டார்
ஆடவன்-தானும் போழ்து கழித்து வந்து ஒருவன் ஆழ்ந்தான் – சூளாமணி:12 2117/3,4
துன்னிய துயிலும் ஏனை துளக்கம்செய்து இருவர் பட்டார் – சூளாமணி:12 2118/4
வீத்தவர் தின்பவர் வெவ்_வினை பட்டார் – நீலகேசி:4 331/4
மேல்


பட்டார்க்கு (1)

தான் பட்டான் பட்டார்க்கு தன் பாட்டை உரைக்குமோ – நீலகேசி:2 197/4
மேல்


பட்டார்க்கும் (1)

அரை அவாய் பட்டார்க்கும் ஆழ் துயரே கண்டீர் – நீலகேசி:1 129/4
மேல்


பட்டாள் (1)

மின் தவழும் மேனியொடு தேவி வெளி பட்டாள் – சூளாமணி:10 1608/4
மேல்


பட்டான் (6)

மான் நிலா மட கண் நோக்கின் மகளிர்-தம் வலையில் பட்டான் – சூளாமணி:10 1556/4
அணங்கு இவர் சிறுவன் வந்து உன் அணி வயிற்று அகத்து பட்டான்
கணம் குழை அஞ்சல் என்று கரு மணி_வண்ணன் தேற்ற – சூளாமணி:10 1708/2,3
கோன் பட்டான் குந்தத்தால் கத்துண்டான் ஏனாதி – நீலகேசி:2 197/1
தான் பட்டான் தள வீரன் தப்பி ஓடு அவன் அருகே – நீலகேசி:2 197/2
தான் பட்டான் பட்டார்க்கு தன் பாட்டை உரைக்குமோ – நீலகேசி:2 197/4
ஏ புண் பட்டான் பட நோய் ஏதிலர்க்காய் சோமாகி – நீலகேசி:4 303/3
மேல்


பட்டிகை (1)

பட்டிகை பதைப்ப யாத்து பரட்டையம் நரல வீக்கி – சூளாமணி:8 842/2
மேல்


பட்டில்லாள் (1)

மன்னும் மிக உடைத்தாய் வினை பட்டில்லாள்
என்னும் உரை பெரிது ஏற்கும் இகழ்ச்சி – நீலகேசி:4 346/2,3
மேல்


பட்டிலன் (1)

பட்டிலன் பகையால் எய்து பாவம் அங்கு – நீலகேசி:5 545/1
மேல்


பட்டின் (1)

கோதையும் குழைவு இன் பட்டின் கொய்சக தலையும் தாழ – சூளாமணி:10 1639/1
மேல்


பட்டினிகள் (1)

பயிறல்_இல் பட்டினிகள் விட்டும் இன்ன கட்டமாய் – நீலகேசி:4 350/2
மேல்


பட்டு (8)

மருவி நல் பட்டு உடுத்து மணி கலன் இனிது தாங்கி – உதயணகுமார:1 96/3
செய்ய மாலை சாந்து பட்டு செம்மையுடன் தாங்கியே – நாககுமார:2 64/3
அம் பொன் பட்டு_உடையாள் அணி ஆயினாள் – சூளாமணி:4 147/4
காளை-பால் பட்டு வெய்யோன் குட திசை கன பொன் குன்றில் – சூளாமணி:8 1025/3
விடு கதிர் ஆழி வெய்யோன் வேண்ட என் வாயுள் பட்டு
முடியும் இ உலகம் நீயும் முறை தொழில் முடித்தி என்ன – சூளாமணி:9 1427/3,4
பட்டு அடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்கும் கால – சூளாமணி:9 1429/1
இன்னும் சிலவர் இழி கதி-பால் பட்டு
துன்னிய போழ்தே சுருங்கி ஒழிபவர் – சூளாமணி:11 1980/2,3
பட்டு ஆர் கலை உடையும் பல் வளையும் பைம் தோடும் – நீலகேசி:1 130/2
மேல்


பட்டு_உடையாள் (1)

அம் பொன் பட்டு_உடையாள் அணி ஆயினாள் – சூளாமணி:4 147/4
மேல்


பட்டுடன் (1)

சுமர ஏந்தி பட்டுடன் தோழி கொண்டுபோகையில் – நாககுமார:2 62/3
மேல்


பட்டுடையின் (1)

பட்டுடையின் வேர் நுதல் பாங்கினில் துடைப்பவும் – உதயணகுமார:4 232/3
மேல்


பட்டுப்போய் (1)

பட்டுப்போய் உருண்டான் அவருள் அங்கு ஒருத்தன் பரு வரை கரியது ஒன்று அனையான் – சூளாமணி:9 1325/2
மேல்


பட்டும் (2)

பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் பரப்பி மேலால் – சூளாமணி:8 918/2
பஞ்சும் துகிலும் பூம் பட்டும் பாய பள்ளிபடுத்து அதன் மேல் – சூளாமணி:9 1483/3
மேல்


பட்டேன் (1)

யான் பட்டேன் என்பவன் போல் யாத்திருந்தே சொல்லுதியால் – நீலகேசி:2 197/3
மேல்


பட (12)

அம் பட கீறி அணிந்த உடையான் – உதயணகுமார:1 75/4
எண்ண சந்தங்கள் பட சுமந்து இளையவர் இசைந்தார் – சூளாமணி:6 468/4
வண்டு பட குவளை பிணை நக்கு அலர் – சூளாமணி:7 657/1
பை தலை பட நாகம் அழன்று தம் – சூளாமணி:7 783/1
திரிவன அறைந்தன செம் கண் தீ பட
முரிவன வீரர்-தம் புருவம் மூரி வில் – சூளாமணி:9 1217/2,3
பட அரவு அல்குலார் காதில் பையென – சூளாமணி:9 1221/3
பட வீசினன் அயில் வாள்-அது படலும் பல மாயன் – சூளாமணி:9 1316/2
தெருவு பட திருத்தி சீலம் புனைவார் – சூளாமணி:10 1651/3
பாய மதி தாரகையொடு ஓரை பட ஏகி – சூளாமணி:10 1796/3
பொங்கு பூமியுள் பொடி பட அடி இணை புடையா – நீலகேசி:1 52/1
பல்லொடும் பட தேய்த்தால் பயம் பெரிதும் படும் அன்றோ – நீலகேசி:4 294/4
ஏ புண் பட்டான் பட நோய் ஏதிலர்க்காய் சோமாகி – நீலகேசி:4 303/3
மேல்


படத்திடை (1)

படத்திடை சுடர் மணி தீண்டப்பட்டு எரி – சூளாமணி:7 683/1
மேல்


படத்தினில் (1)

பாங்கு அரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன் – உதயணகுமார:2 130/4
மேல்


படத்து (2)

படத்து உருவில் ஒன்றினை பரந்த மேல் கண்ணாக வைத்து – உதயணகுமார:2 131/1
உற்ற மாதர் படத்து உரு காட்டினான் – நாககுமார:1 28/4
மேல்


படத்தை (1)

தவிசிடை இருந்தவள்-தான் படத்தை காட்டினள் – உதயணகுமார:2 133/2
மேல்


படபட (1)

பங்கமே செய்து படபட வயிறு அடித்து இறுகி – நீலகேசி:1 52/2
மேல்


படபடென்னவே (1)

படபடென்னவே பயணமானதே – உதயணகுமார:6 312/4
மேல்


படம் (8)

இளம் மணி படம் பொன் வாழை இரு குறங்கு ஆலம் பண்டி – உதயணகுமார:4 229/3
படம் கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே – நாககுமார:1 7/3
படம் கடந்து அகன்ற அல்குல் பாவையே புணை-அது ஆக – யசோதர:2 92/3
படம் உடை மணி கொள கருதி பார்ப்பது ஓர் – சூளாமணி:7 686/3
படம் தொடின் உடன்று எழு பணிகள் போல் பகை – சூளாமணி:9 1248/3
படம் தவா முகத்து வேழம் ஆகு என பணித்துவிட்டான் – சூளாமணி:10 1663/4
படம் புனைந்தவர்கள்-தாம் பலரும் உண்ணும் நீரினுள் – நீலகேசி:4 360/3
பணிய யாதும் ஓர் பரிவு_இலன் படம் புதைத்து இருந்தான் – நீலகேசி:5 476/4
மேல்


படர் (11)

அசை அது ஆகி அரும் படர் ஒன்று இலா – யசோதர:3 202/1
அறம் தலைமயங்கி வையம் அரும் படர் உழக்கும் அன்றே – சூளாமணி:5 263/4
படர் மணி படலை மாலை பவச்சுதன் பகரலுற்றான் – சூளாமணி:5 307/4
பாயினும் பனிக்கும் படர் கோதை-தன் – சூளாமணி:5 334/2
ஆடு இணர் கொடி படர் அகில் பொதும்பு அயல் பொலிந்த – சூளாமணி:7 794/1
படர் ஒளி நெடு வாயில் பள்ளியம்பலங்கள் சேர்ந்தார் – சூளாமணி:7 826/4
படர் காதினுள் அவை பெய்தன பகு வாய் அது குருதி – சூளாமணி:9 1308/2
துன்னலர்க்கு அரும் படர் தோன்ற தோன்றுபு – சூளாமணி:9 1392/3
திரு வளர் படர் ஒளி செம் கண் மாலவன் – சூளாமணி:9 1486/2
பரிகின்ற உரிமை வல்ல படர் ஒழி மனத்தன் ஆனான் – சூளாமணி:11 1863/3
இருள் பிலத்து அரும் படர் எய்தி பல் புகழ்வு – சூளாமணி:12 2077/1
மேல்


படர்க (1)

நிலம்_மிசையவரொடு நிலம் நடை படர்க என – சூளாமணி:8 948/3
மேல்


படர்கள் (1)

அஞ்சுநூற்றுவர் படர்கள் ஆளர் ஆகி வந்தனர் – நாககுமார:4 139/3
மேல்


படர்தல் (1)

அருளொடு படர்தல் செய்யாது ஆர் உயிர்க்கு அழிவு செய்தே – யசோதர:5 306/1
மேல்


படர்தும் (1)

சினவரன் சரணம் மூழ்கி செறி தவம் படர்தும் என்றார் – யசோதர:5 316/4
மேல்


படர்ந்த (4)

வேய் இனம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவி புல்வாய் – சூளாமணி:5 265/3
பண் மிசை படர்ந்த சிந்தை பணதரன் பணிந்து மாற்றத்து – சூளாமணி:6 547/1
பரிய பாறை திரள் படர்ந்த போல கிடந்து – சூளாமணி:7 737/1
படர்ந்த தன் யோகினை நிறுவி பணிந்தவட்கு ஆசிடை மொழிந்தான் – நீலகேசி:1 64/3
மேல்


படர்ந்தது (3)

மா இனம் படர்ந்தது எல்லாம் வையகம் படரும் அன்றே – சூளாமணி:5 265/4
கங்கை போல் படர்ந்தது கலக்கும் காதலால் – சூளாமணி:8 949/2
பல் வினை மடிந்தன படர்ந்தது ஆயிடை – சூளாமணி:8 1057/3
மேல்


படர்ந்திட (1)

இரைந்து மேலும்கீழினும் படர்ந்திட
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும் – உதயணகுமார:6 324/2,3
மேல்


படர்ந்து (5)

தீ_இனம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியும் ஆயின் – சூளாமணி:5 265/1
போய் இனம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மையாலே – சூளாமணி:5 265/2
பகை இனி படர்ந்து என் செயும் என்றனன் – சூளாமணி:7 634/3
பைங்கண் கோளரி உருவுகொண்டவன் மிசை படர்ந்து
வெம் கண் கூற்றமும் திசைகளும் விசும்பொடு நடுங்க – சூளாமணி:7 714/2,3
பைம்பொன் சுடிகை நிழல் துளங்க படர்ந்து ஆடு ஆயம் படிந்தாளே – சூளாமணி:10 1749/4
மேல்


படர (3)

பகல் நகு சுடர் ஒளி படர ஏகினார் – சூளாமணி:4 208/4
பகரும் மா கடல் படிவம்கொண்ட_அனையவன் படர
சிகர மால் வரை தெளிந்தனன் திருவ மார்பினன் பின் – சூளாமணி:7 710/2,3
வண்டு வழி படர வாள் கண் புதைத்து இயல்வார் – சூளாமணி:10 1656/4
மேல்


படரல் (1)

தனையனில் அரசுவைத்து தவ வனம் படரல் உற்றான் – யசோதர:2 149/2
மேல்


படரும் (3)

போக சித்தத்தோடு ஒன்றி பொறி வழி படரும் நீரார்க்கு – யசோதர:4 239/3
மா இனம் படர்ந்தது எல்லாம் வையகம் படரும் அன்றே – சூளாமணி:5 265/4
மறுதரவு_இல் கதி படரும் மா தவத்து வரம்பு_ஆயோன் – சூளாமணி:11 2068/4
மேல்


படலங்கள் (2)

சேனை மா முகில் படலங்கள் மிசை செல சினை முகில் முரல கேட்டு – சூளாமணி:8 880/2
கீழாம் நரகம் கிளத்தும் படலங்கள்
ஏழாய் இருபத்திரட்டியோடு ஒன்பது – சூளாமணி:11 1923/1,2
மேல்


படலத்திடை (1)

மேக படலத்திடை மினல்கொடியொடு ஒத்தாள் – சூளாமணி:8 860/4
மேல்


படலம் (2)

பருவம் ஓவா முகில் படலம் மூடி கிடந்து – சூளாமணி:7 735/1
பரு மணிய படலம் சேர் பவணத்து பதின்மர்கள் ஒண் – சூளாமணி:11 2042/3
மேல்


படலமாய் (1)

வரிசையின் படலமாய் வந்த அல்லவோ – நீலகேசி:8 792/4
மேல்


படலிகை (1)

கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர – சூளாமணி:8 936/2
மேல்


படலும் (1)

பட வீசினன் அயில் வாள்-அது படலும் பல மாயன் – சூளாமணி:9 1316/2
மேல்


படலை (4)

பனி மலர் விரவிய படலை மார்பினான் – சூளாமணி:4 206/2
படர் மணி படலை மாலை பவச்சுதன் பகரலுற்றான் – சூளாமணி:5 307/4
பனை திரள் அனைய தோள் படலை மாலையான் – சூளாமணி:5 381/2
முருகு அயாவுயிர்க்கும் பூ ஆர் முறி மிடை படலை மாலை – சூளாமணி:11 1862/2
மேல்


படவே (1)

மேவினான் படவே மிகை – சூளாமணி:9 1351/2
மேல்


படா (2)

பைம் மிகும் பொன் அல்குலாள் படா முலை புணை என – உதயணகுமார:2 123/3
பால் அங்கு ஓர் பிறையாம் படா வெம் முலை – உதயணகுமார:4 218/3
மேல்


படாத (1)

நஞ்சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள் – யசோதர:2 152/4
மேல்


படாதன (1)

மணி கல் படாதன மண்டபம் செம்பொன் – சூளாமணி:5 283/1
மேல்


படாதாய் (1)

அருள் ஆழி முன் செல்ல பின் செல்வது என்னோ அடி படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ – சூளாமணி:11 1907/4
மேல்


படாது (2)

முத்திறத்துள்ளும் படாது முடி மன்ன – சூளாமணி:11 2000/3
எண்பாலும் படாது ஆகி இழுக்கு நின் குணம் அந்தோ – நீலகேசி:4 276/4
மேல்


படாம் (1)

படாம் முக களிற்றினான்-தன் பவழ குன்று அனைய மார்பில் – சூளாமணி:10 1823/3
மேல்


படாய் (1)

விதனமும் படாய் அது மெய்யும் ஆகுமே – நீலகேசி:8 802/4
மேல்


படி (11)

படி மிசை கரணம் பாங்கில் தாண்டி – உதயணகுமார:1 77/3
படி மலர் தும்பி என்னும் பாண் படை தொடர்ந்து பாட – சூளாமணி:4 163/2
படி மிசை இல்லை ஆயின் வானுள் யார் பயிறும் என்பார் – சூளாமணி:5 269/2
வயிர வேதிகை மலைவது கோபுர வாய்-தலின் படி தீண்டி – சூளாமணி:8 879/3
படி மேலன ஆயின பாய் பரியே – சூளாமணி:9 1235/4
படி மேல் மணி அருவி பாரித்த குன்றமே – சூளாமணி:9 1519/4
படி அரக்கும் பாவைக்கு பைபையவே இனைய மொழி பகராநின்றான் – சூளாமணி:10 1801/4
பல கிரியும் தீவகமும் படு கடலும் படி நகரும் – சூளாமணி:11 2044/2
அறிவு அமை சிந்தையின் மாட்டு அகம் படி உழையர் ஆக்கி – சூளாமணி:12 2111/3
படி மகர படிமையது அ பள்ளி கண்டு அளியள் போய் – நீலகேசி:4 268/3
படி இது என்று இடை பாழ்செய்திட்டாயால் – நீலகேசி:5 610/4
மேல்


படித்தலை (1)

படித்தலை நடுங்க மற்று அ பரூஉ திரள் வயிர தம்பம் – சூளாமணி:9 1139/3
மேல்


படித்திட (1)

பாடலவர் படித்திட பல கொடி மிடைந்த நல் – உதயணகுமார:3 184/3
மேல்


படிந்தாளே (1)

பைம்பொன் சுடிகை நிழல் துளங்க படர்ந்து ஆடு ஆயம் படிந்தாளே – சூளாமணி:10 1749/4
மேல்


படிந்து (3)

மா இரும் பனி தடம் படிந்து மை அழி – சூளாமணி:5 369/1
கோடி மென் துகில் குய்ய தடம் படிந்து
ஆடி தன் அணையாமையில் பூ_மகள் – சூளாமணி:7 621/2,3
காமரு காமம் என்னும் கரும் கயம் படிந்து சென்று – சூளாமணி:10 1704/3
மேல்


படிமம் (1)

பதத்து அயன் மத களிறு என படிமம் நிற்ப – யசோதர:5 263/3
மேல்


படிமமும் (2)

பதியினும் அமைத்து பாங்கில் படிமமும் அமைத்தான் அன்றே – உதயணகுமார:4 188/4
பாவையும் விலங்கு சாதி படிமமும் பறப்பை-தாமும் – சூளாமணி:10 1634/1
மேல்


படிமை (1)

பாத்து_இல பைம்பொன் படிமை செய்தால் அவை – நீலகேசி:4 331/2
மேல்


படிமையது (1)

படி மகர படிமையது அ பள்ளி கண்டு அளியள் போய் – நீலகேசி:4 268/3
மேல்


படிமையின்-கண் (1)

தீது அகல் கடவுளாக செய்தது ஓர் படிமையின்-கண்
காதரம் உலகு இதன்-கண் கருதிய முடித்தல் கண்டும் – யசோதர:2 155/1,2
மேல்


படியது (1)

பாடாவிருந்தார் பரிவு அஞ்சும் படியது அன்றே – நீலகேசி:1 11/4
மேல்


படியவர் (2)

பண்ணினுக்கு இனிய சொல்லை படியவர் முடிய கேட்டே – யசோதர:1 64/2
புணைவர் ஆம் படியவர் இல்லை பொன்_அனீர் – சூளாமணி:8 1050/4
மேல்


படியன் (1)

பகரும் மா மணி முடியான் அமரருமே பாராட்டும் படியன் பாவாய் – சூளாமணி:10 1809/4
மேல்


படியினாலும் (1)

பழுது இயல் இலாத பாவை உருவம் ஓர் படியினாலும்
எழுதுதற்கு அரிது யார்க்கும் இலங்கு ஒளி உருவ மேனி – சூளாமணி:8 1010/1,2
மேல்


படியும் (1)

பைம் தாஅமரை மடந்தை பாராட்ட பொலிந்து இலங்கும் படியும் காண்-மின் – சூளாமணி:9 1531/4
மேல்


படிவம் (8)

பாவ_மூர்த்தி படிவம் இருந்த அ – யசோதர:1 19/1
பற்றுவான் அடி தொழ படிவம் நோக்குவான் – யசோதர:2 79/2
நங்கையர் படிவம் கொண்ட நலத்தது நகரம் அன்றே – சூளாமணி:2 37/4
பாடலால் நரம்பின் தெய்வம் படிவம் கொண்டு அனைய நீரார் – சூளாமணி:7 676/3
பாவிய பனி வரை படிவம் கொண்டவே – சூளாமணி:7 817/4
சுந்தர நல் மணி படிவம் என சுடர்ந்து தோன்றுவரே – சூளாமணி:11 2048/4
புனை கதிர் ஒண் மணி படிவம் பொழிந்தது போல் பொலிந்து அதன் மேல் – சூளாமணி:11 2058/2
பால் நிலா பரந்து எறிப்ப பளிங்கினது படிவம் போல் – சூளாமணி:11 2065/2
மேல்


படிவம்கொண்ட (1)

பகரும் மா கடல் படிவம்கொண்ட_அனையவன் படர – சூளாமணி:7 710/2
மேல்


படிவம்கொண்ட_அனையவன் (1)

பகரும் மா கடல் படிவம்கொண்ட_அனையவன் படர – சூளாமணி:7 710/2
மேல்


படிற்றால் (1)

பந்தித்தாகிய பழ_வினை கெடுக என படிற்றால்
வந்தித்து யான் கொண்ட வடிவினின் மன நிறை அழித்தால் – நீலகேசி:1 58/2,3
மேல்


படிறு (1)

பாங்கினால் வினவுவன் படிறு இன்றி உரை என்றாள் – நீலகேசி:4 271/4
மேல்


படின் (1)

சாதம் நல்ல தகர் முகத்து படின்
பூதம் என்றனர் புண்ணிய நூல்களின் – யசோதர:3 194/2,3
மேல்


படு (50)

இருள் படு குஞ்சி இயல்பட தூற்றி – உதயணகுமார:1 74/1
பாங்கினால் வளைப்ப பொங்கி படு முகில் முழக்கம் என்ன – உதயணகுமார:1 86/3
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழ – நாககுமார:1 13/2
படு மத களிறும் தேர் மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம் – நாககுமார:2 59/3
பாவி-தன்னோடு மன்னன் படு கொலைக்கு இடமதாய – யசோதர:2 145/2
நூல் படு வலை பொறி முதல் கருவி நூற்றோடு – யசோதர:5 262/1
காடு படு கொலையினொடு கடிய வினை நின்னை – யசோதர:5 279/2
எரி படு விரி சுடர் இலங்கு பூணினான் – சூளாமணி:3 118/1
வரி படு மதுகரம் முரல வார் சினை – சூளாமணி:3 118/3
சொரி படு மது மலர் சோலை நண்ணினான் – சூளாமணி:3 118/4
பங்கய துகள் படு பழன நீர் திரை – சூளாமணி:5 367/1
பன்னும் ஆயிடை பழனங்கள் வளாவிய படு கலி நெடு நீத்தம் – சூளாமணி:8 889/2
படு கடா களிறும் தேரும் புரவியும் பண்ணுக என்றான் – சூளாமணி:8 912/4
வண்டு படு மாலையர் மட பிடிகள்-தம் மேல் – சூளாமணி:8 1086/1
இடி படு முரசில் சாற்றி ஏற்பவர் ஆசை தீர – சூளாமணி:8 1108/1
கடி படு நெடிய மாடம் கன்னியோடு ஏறினானால் – சூளாமணி:8 1108/3
கண் மிசை கனிந்த ஒற்றன் கூற்று காதல் கனி படு செல்வம் முந்நீர் – சூளாமணி:9 1132/1
இரை தனக்கு என்றும் ஆற்றா எரி படு வெகுளி தீயான் – சூளாமணி:9 1158/4
சிலை படு வயிர தோளான் செம் கதிர் முறுவல் தோன்றி – சூளாமணி:9 1198/2
இலை படு வயிர பைம் பூண் இமையவர் அல்லர் ஆயின் – சூளாமணி:9 1198/3
மலை படு கிருமியோ நம் மாறு நிற்பனகள் என்றான் – சூளாமணி:9 1198/4
படு மீன் என வீழ்ந்து பதைத்தனவே – சூளாமணி:9 1238/4
விதி படு மனிசரை வெருவி மீண்டனர் – சூளாமணி:9 1381/2
தாது படு போது தவிசாம் என அடுத்த – சூளாமணி:10 1604/3
மீது படு பொங்கு அணையின் மெல்லென இருந்தான் – சூளாமணி:10 1604/4
தீது படு சீற்றம் ஒழி என்று தெளிவித்தான் – சூளாமணி:10 1616/4
வளை படு கறங்கு இசை வயிரொடு ஏங்கவும் – சூளாமணி:10 1714/2
கிளை படு வள நகர் கிலுகிலுத்ததே – சூளாமணி:10 1714/4
கொடி படு நெடு நகர் கோயில் வீதி-வாய் – சூளாமணி:10 1767/1
கடி படு முரசு கண் அதிர்ந்த கார் என – சூளாமணி:10 1767/3
மடி படு மாட-வாய் மயில்கள் மான்றவே – சூளாமணி:10 1767/4
ஆங்கண் நரகம் அடைந்தார் படு துயர் – சூளாமணி:11 1925/1
குழி படு கும்பி கரு_வாய் பெருகி – சூளாமணி:11 1928/1
வழுவி அனல் படு பாறை-கண் வைகி – சூளாமணி:11 1928/3
கரிப்பர் கனல் படு கார் அகல் ஏற்றி – சூளாமணி:11 1938/2
ஆஆ அளிய நரகர் படு துயர் – சூளாமணி:11 1950/3
தாது படு சண்பகம் இகந்த நறு மேனி – சூளாமணி:11 2029/1
மீது படு கற்பக இளம் தளிர் மிலைச்சி – சூளாமணி:11 2029/3
பல கிரியும் தீவகமும் படு கடலும் படி நகரும் – சூளாமணி:11 2044/2
படு சுடர் தாம் என பரந்து இமைத்தவே – சூளாமணி:12 2100/4
பால் படு செல்வமும் பரவை ஞாலமும் – சூளாமணி:12 2108/1
பால் படு விரதம் நோன்மை படை பெரும் தலைவர் ஐவர் – சூளாமணி:12 2109/3
பணை நிலையன கமுகொடு படு பழம் உதிர்வன தெங்கம் – நீலகேசி:1 13/1
பேம் கொள் பேரது அ ஊரது பிணம் படு பெருங்காடு – நீலகேசி:1 27/2
கலங்கும் ஆர்ப்பொடு கார் படு மழை என தெழியா – நீலகேசி:1 51/2
பக்கம் அதுவும் படு பாழ் இனி காலும் அற்றாய் – நீலகேசி:4 407/3
பணி தரு பரமனது அருள் படு வகையே – நீலகேசி:4 452/4
பறையின் ஒலியும் படு கண்டிகையும் – நீலகேசி:5 464/2
படு வண்டு அறையும் பொழிலும் எழில் ஆர் – நீலகேசி:5 466/3
பல நீர் அவற்றின் படு பால் அவை-தாம் – நீலகேசி:6 675/2
மேல்


படு-தொறும் (1)

அடு சரம் படு-தொறும் அலறி வாலதி – சூளாமணி:9 1249/2
மேல்


படுக்கலுற்ற (1)

படுக்கலுற்ற பதக நின் பாடமே – நீலகேசி:5 537/4
மேல்


படுக்கலுற்று (1)

உடைய தன் உலகம் மூன்றும் ஒருவழி படுக்கலுற்று
மிடை கெழு வினைவர் தானை மெலிய மேற்சென்றுவிட்டான் – சூளாமணி:12 2112/3,4
மேல்


படுக (1)

விரைவொடு படுக என வேந்தன் ஏயினான் – நீலகேசி:2 226/4
மேல்


படுகளத்தின் (1)

படுகளத்தின் நொந்தவர்க்கு பல கிழி நெய் பற்றுடன் – உதயணகுமார:3 185/1
மேல்


படுகளம் (1)

வகை அறவே படுகளம் கண்டு நண்ணிய மற்றது – உதயணகுமார:3 183/2
மேல்


படுகின்ற (1)

அவ்வகையால் உழக்கின்றான் அயலார்கள் படுகின்ற
உய் வகை_இல் பேர்_இடரை ஒழிப்பதன் பொருட்டாக – நீலகேசி:2 186/1,2
மேல்


படுகின்றது (1)

அடுத்து வீழும் ஒர் அணி இழை இளையவள் படுகின்றது அது காணாய் – சூளாமணி:8 886/4
மேல்


படுகொண்டு (1)

மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார் – சூளாமணி:11 1949/4
மேல்


படுத்த (1)

பாய்ந்தன பவழ செம் கேழ் அங்கையால் படுத்த தெள் நீர் – சூளாமணி:10 1676/2
மேல்


படுத்தது (1)

படுத்தது பகலவன் பகழி என்பவே – சூளாமணி:9 1422/4
மேல்


படுத்திட்டாட்கு (1)

அடர் படுத்திட்டாட்கு அதற்கு ஒன்று நாடி – நீலகேசி:5 617/3
மேல்


படுத்து (2)

பல்லன சொல்லி படுத்து உண்ணும் பாவிகள் – சூளாமணி:11 1970/3
பல்லார்களையும் படுத்து உண்ணும் பண்பா – நீலகேசி:5 616/4
மேல்


படுத்தும் (1)

பொருது அவன் கிளையை முந்நீர் புறங்கரை படுத்தும் என்றான் – சூளாமணி:9 1177/4
மேல்


படுதி (1)

நிரை ஏந்து வடு நீயே படுதி வாழி தேமாவே – சூளாமணி:8 1126/4
மேல்


படுபடு (1)

படுபடு என பறைகள் கொட்டிட – உதயணகுமார:6 313/2
மேல்


படுபவாலோ (1)

ஐயத்தை இன்றி அடுபவாலோ அழல் நரகத்துள்ளே படுபவாலோ – நீலகேசி:3 257/4
மேல்


படும் (4)

சென்று போர் படும் இடம் திசைகள் இன்மையால் – சூளாமணி:9 1271/2
நடுக்கம் உறும் நால் கதியுள் நரர்கள் படும் துன்பம் – நீலகேசி:1 106/1
பல்லொடும் பட தேய்த்தால் பயம் பெரிதும் படும் அன்றோ – நீலகேசி:4 294/4
படும் பொழுதும் எழுச்சியினும் தம் பயனே செய்யும் – நீலகேசி:6 695/2
மேல்


படுவஃதாக (1)

படுவஃதாக உரைப்பது யாதின் பயத்தது என்றான் – நீலகேசி:4 392/4
மேல்


படுவது (3)

தெருவுகள் படுவது சிலர் இடை தெரிவார் – சூளாமணி:8 939/4
என்னொடு படுவது அன்றே இனி இப்பால் வருவது என்றான் – சூளாமணி:9 1200/4
பாலும் படுவது ஓர் ஆ உளது என்னாய் – நீலகேசி:5 638/4
மேல்


படுவர் (1)

புக்கு அவருளே படுவர் போக நிலம் சார்ந்தார் – சூளாமணி:11 2023/3
மேல்


படுவன (1)

பல இனி இங்கு படுவன கேள் நீ – நீலகேசி:5 637/4
மேல்


படுவாளோ (1)

பெண் அழகிற்கு இவள் பிறரால் பேசவும் படுவாளோ
எண்ணுங்கால் என் பேதை என உரைக்கும் அவன் ஒத்தாள் – நீலகேசி:2 191/3,4
மேல்


படை (102)

பொறி கழன்றது போர் படை ஆனதே – உதயணகுமார:1 49/4
நாலு மா படை வந்து நால் திக்கிலும் – உதயணகுமார:1 52/2
விஞ்சு படை மேல் எழாமை விரகுடன் அறிந்து அந்த – உதயணகுமார:2 126/3
படை உறு சாலி என்பான் பலம் உறு சத்தி என்பான் – உதயணகுமார:3 164/2
மாற்றவன் படை முறிந்து என மன்னவன் படை ஆர்த்திட – உதயணகுமார:3 182/1
மாற்றவன் படை முறிந்து என மன்னவன் படை ஆர்த்திட – உதயணகுமார:3 182/1
தொகையுறும் தன தொல் படை சூழ ஊர்முகம் நோக்கினன் – உதயணகுமார:3 183/3
இவர்கள் என் படை நாயகர் ஆயவர் – யசோதர:3 200/2
பரி மிசை படை பயின்றும் பார் மிசை தேர் கடாயும் – யசோதர:4 261/1
வேல் படை பிடித்து அரசன் வேட்டையின் விரைந்தான் – யசோதர:5 262/4
மற படை விட கருதி வாள் உருவுகின்றான் – யசோதர:5 266/4
மற படை எடுப்பது என் மாலை மற வேலோய் – யசோதர:5 268/4
தாம வேல் வயவர்-தம் தழல் அம் கொல் படை
நாம நீர் வரைப்பகம் நலிவது இல்லையே – சூளாமணி:2 53/3,4
படி மலர் தும்பி என்னும் பாண் படை தொடர்ந்து பாட – சூளாமணி:4 163/2
தேர் அணி கடல் படை திவிட்டன் சென்று பின் – சூளாமணி:5 403/1
அழல் கண் நாறுப அடு படை தொடுதலை மடியா – சூளாமணி:7 708/3
கன்னியை காக்கும் நீர்மை கடல் படை பரப்பி சென்றான் – சூளாமணி:8 843/4
மகர மால் கடல் வரை மிசை எழுந்து என எழுந்தது படை மாற்றம் – சூளாமணி:8 873/3
ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழை கல உழையோர்கள் – சூளாமணி:8 874/1
வெளிறு_இல் கேள்வியான் பெரும் படை விசும்பிடை நிரந்து ஒளி விரிந்தன்றே – சூளாமணி:8 874/4
அமிதம் ஆகிய பெரும் படை அகல் கடல் அகல் விசும்பு அழகு எய்த – சூளாமணி:8 875/1
வளம் கொள் நம் படை கடலிடை மறித்தவை சுழல்கின்ற வகை நோக்காய் – சூளாமணி:8 885/4
பில்கும் நுண் துளி உறைத்தலின் பனித்த நம் பெரும் படை மடவார்கள் – சூளாமணி:8 887/2
பாடிவிட்டது பாவை-தன் கோன் படை
கூடிவிட்டு இடையாரன கோதை மேல் – சூளாமணி:8 890/2,3
சுற்றி விட்டது சுற்றும் பெரும் படை
மற்றை மன்னர் எல்லாம் வனத்தின் புடை – சூளாமணி:8 898/2,3
கொங்கு அலர் பெரும் படை கோலம் செய்கவே – சூளாமணி:8 904/4
கனை குரல் முரசம் ஆர்க்கும் கடி படை கால வேலான் – சூளாமணி:8 924/4
அடியொடு புனை கழல் அரசு_இறை படை எழ – சூளாமணி:8 938/3
உரம் மிகு படை எழு உரை நனி அரிதே – சூளாமணி:8 943/4
நிலம்_மிசையவர் படை நிலம் நெளிவுற வரும் – சூளாமணி:8 945/1
மலை_மிசையவர் படை மலை நெரிவுற வரும் – சூளாமணி:8 945/2
சங்கு போல் ஒளியவன் தாதை-தன் படை
கங்கை போல் படர்ந்தது கலக்கும் காதலால் – சூளாமணி:8 949/1,2
மா இயல் கடல் படை மயங்கி வானிடை – சூளாமணி:8 950/1
இணங்கிய கடல் படை பரவை இ வழி – சூளாமணி:8 954/3
பறந்தனர் விசும்பு போர்ப்ப கடல் படை பரப்பி வந்தார் – சூளாமணி:9 1150/4
செற்றது ஓர் படை உண்டாயிற்று என்று கண் சிவந்திட்டானே – சூளாமணி:9 1171/4
இ படை நிலைமை ஓரான் எடுத்தெடுத்து இயம்புகின்றான் – சூளாமணி:9 1182/4
பொரு படை தொகை ஓர் மூன்று போர் தொழில் தானும் மூன்றே – சூளாமணி:9 1183/1
இரு படை ஒழிந்து நின்ற இவையும் பாங்கு உடைய என்றான் – சூளாமணி:9 1183/4
படை கல விகற்பும் போரின் பகுதியும் பரப்பின் ஆங்கண் – சூளாமணி:9 1185/1
ஆதலால் அதனுள் நாமும் அயில் படை புணைகள் பற்றி – சூளாமணி:9 1195/1
நின்றன நின்றது வாள் படை அ படை – சூளாமணி:9 1230/3
நின்றன நின்றது வாள் படை அ படை
சென்று பெரும் திசை ஆர்த்தனர் சேர்ந்தார் – சூளாமணி:9 1230/3,4
படை என்றலுமே படை பாரதுவும் – சூளாமணி:9 1232/1
படை என்றலுமே படை பாரதுவும் – சூளாமணி:9 1232/1
பாலது படை உடைந்திட்டது இன்று என – சூளாமணி:9 1251/2
மால் எதிர் கடல் படை மான வேந்தனை – சூளாமணி:9 1251/3
இன்று நம் படை உடைந்திட்டதாய்விடின் – சூளாமணி:9 1255/2
உள் மிசை ஒழி படை ஆகி ஊன்றவே – சூளாமணி:9 1258/4
விச்சையர் கடல் படை பரப்பி விண் மிசை – சூளாமணி:9 1260/3
விண்ணினது அளவு மேல்வந்த வேல் படை
மண்ணினது அளவு மாறு ஏற்ற வாள் படை – சூளாமணி:9 1267/1,2
மண்ணினது அளவு மாறு ஏற்ற வாள் படை
கண்ணிய கடல் படை இரண்டு-தம்மையும் – சூளாமணி:9 1267/2,3
கண்ணிய கடல் படை இரண்டு-தம்மையும் – சூளாமணி:9 1267/3
படை நிலவி இலங்கவும் பணிகள் மின்னவும் – சூளாமணி:9 1274/3
திகிரி படை அரசன் திறல் சிறக்க என புகழ்ந்து – சூளாமணி:9 1297/2
பாழி படை பொருவாரொடு பயில் போர் அலது அறியேன் – சூளாமணி:9 1312/2
ஏழை படை இதுவோ எனக்கு எதிர் ஆகுவது ஆயில் – சூளாமணி:9 1312/3
வாழி படை பொருது என் என வையா நனி வந்தான் – சூளாமணி:9 1312/4
ஊழி நாள் எரியும் கூற்றமும் உருமும் ஒப்பவன் கை படை நவின்றான் – சூளாமணி:9 1317/3
குரவரோடு படை பொருதல் கூடிற்று அறன்று குல வேந்தே – சூளாமணி:9 1339/2
மாவினார் படை வாரி போர் – சூளாமணி:9 1351/3
உடைந்த ஆள் படை ஓடு நீர்க்கு – சூளாமணி:9 1353/2
மிடைந்த வேல் படை வீரனே – சூளாமணி:9 1353/4
விண்டனர் படை வீரரே – சூளாமணி:9 1359/4
மாலும் வாள் படை போரினுள் – சூளாமணி:9 1363/1
ஏந்து-மின் படை போந்து என – சூளாமணி:9 1365/2
மன்னிய கடல் படை மண்டி வாளினால் – சூளாமணி:9 1385/2
ஆள் இவர் கடல் படை அனன்று எழுந்ததே – சூளாமணி:9 1390/4
ஒருவு_இல் வாள் அழுவம் வந்து உந்தும் அ படை
உரவு நீர் இரும் கடல் ஓதம் போந்த பின் – சூளாமணி:9 1391/2,3
அன்னவர் அயில் படை அரச வீரர்கள் – சூளாமணி:9 1392/2
பண்ணுடை மழ களிறு உந்தினார் படை
எண் இடை இடும் இடம் இன்றி எங்கணும் – சூளாமணி:9 1393/2,3
வரைத்தனர் வரு படை வீதி வாய் எலாம் – சூளாமணி:9 1411/2
பொரு படை புகைந்தவர் வழங்கும் ஆயிடை – சூளாமணி:9 1415/1
விரை கிளர் உருவ தெய்வம் இது படை விடுத்த ஆறே – சூளாமணி:9 1430/4
படை திறலாளன் தெய்வ படை தொழில் பறைக்கலுற்றான் – சூளாமணி:9 1450/4
படை திறலாளன் தெய்வ படை தொழில் பறைக்கலுற்றான் – சூளாமணி:9 1450/4
புண்களை அணையும் வேலான் படை முகம் புக்கது அன்றே – சூளாமணி:9 1455/4
தாழியாது எய்யும் தெய்வ படை முதல் அழிந்தும் சால – சூளாமணி:9 1458/1
பகர கழுகு பாராட்ட கிடத்தல் தகுமோ படை வேந்தே – சூளாமணி:9 1477/4
பாரின் மன்னர் பிறர் கொள்ள பணித்தது என்னோ படை வேந்தே – சூளாமணி:9 1481/4
பரி மிகு படை விடு பாடி நண்ணினான் – சூளாமணி:9 1490/4
திரு மணி நிழல் ஒளி தெய்வ வான் படை
பரு மணி பாற்கடல் பரவை நீர் முகந்து – சூளாமணி:9 1496/1,2
விரை தரு பூம் படை மேல் மெல்ல அசைந்தார் – சூளாமணி:10 1652/4
மருள் இரும் பிணையல் மாலை படை பல வழங்கி சூழ்வார் – சூளாமணி:10 1675/2
ஓரையாய் முதலை ஆகி கூன் படை ஒளித்த அன்றே – சூளாமணி:10 1677/4
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
கம்பு எறி களி நல் யானை கடல் படை புறத்தது ஆக – சூளாமணி:10 1790/2
பஞ்சியின் மெல் அடி நோவ நடை பயிற்றி படை வேந்தர் பலரை காட்டி – சூளாமணி:10 1820/2
பீழைமை பலவும் செய்து பிணி படை பரப்பி வந்து – சூளாமணி:11 1857/1
படை கெழு தானைய பல் களி யானை – சூளாமணி:11 1997/3
மால் படை கூட்டும் மயங்கு இருள் தீர்ப்பது – சூளாமணி:11 2014/2
வேல் படை வீரனை தொழுது மீண்டதே – சூளாமணி:12 2108/4
வேல் படை விடுத்து வீரத்து அ அரசு-அதனை மேவி – சூளாமணி:12 2109/1
நூல் படை முனிவர் கண்ணா நோக்கிய நயத்தன் ஆகி – சூளாமணி:12 2109/2
பால் படு விரதம் நோன்மை படை பெரும் தலைவர் ஐவர் – சூளாமணி:12 2109/3
மேல் படை செய்ய செல்லும் வினைவரை விலக்க வைத்தான் – சூளாமணி:12 2109/4
குண படை இலக்கம் எண்பான் குலவு நான்கு ஆகும் சீல – சூளாமணி:12 2110/1
கண படை பதினெட்டு ஆகும் ஆயிரம் கருவி ஆக – சூளாமணி:12 2110/2
துணை படை பிறர்க்கு செய்யும் துன் நயத்து அளவும் நீக்கி – சூளாமணி:12 2110/3
படை கெழு புரிசை வெல்வார் புறம் நின்று பதின்மர் காக்க – சூளாமணி:12 2112/1
கொல்வன் என்றவன் கூர்ம் படை குன்றினும் – நீலகேசி:5 547/1
யானை குதிரை முதலா படை குடி – நீலகேசி:7 768/1
மேல்


படைக்கப்பட்ட (2)

மதியினை மலர சூழ்ந்து வருந்தி தாம் படைக்கப்பட்ட
நிதியினை நுகர்ந்தும் என்று நினைத்து இனிது இருந்த போழ்தில் – சூளாமணி:7 668/1,2
திரை செய் நீர் உலகம் காக்கும் செய்கை மேல் படைக்கப்பட்ட
அரசர்-தம் புதல்வர்க்கு ஐயா அறம் பிறிது அதனில் உண்டோ – சூளாமணி:7 773/3,4
மேல்


படைக்கப்பட்டது (1)

யாவனால் படைக்கப்பட்டது உலகு எலாம் யாவன் பாத்தது – சூளாமணி:6 551/1
மேல்


படைக்கப்பட்டார் (1)

பாவின் வீற்றிருந்த பண்ணின் அமுதினால் படைக்கப்பட்டார் – சூளாமணி:7 762/4
மேல்


படைக்கப்படுவதின் (1)

பின்னை படைக்கின் படைக்கப்படுவதின்
முன்னை படைப்பு என் முடிவு இல்லை மூடனே – நீலகேசி:7 771/2,3
மேல்


படைக்கின் (1)

பின்னை படைக்கின் படைக்கப்படுவதின் – நீலகேசி:7 771/2
மேல்


படைக்கு (2)

பரவை வெண் கொடி எடுத்து நம் படைக்கு எதிர் எழுவது ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 882/4
அடைந்தவர் அடு படைக்கு அஞ்சல் வேண்டுமோ – சூளாமணி:9 1382/4
மேல்


படைக்கும் (1)

பாடிய கையில் படைக்கும் இவன் எனின் – நீலகேசி:7 775/3
மேல்


படைகள் (1)

பகை நாறும் அயில் படைகள் பயிலாத திரு மூர்த்தி – சூளாமணி:4 183/1
மேல்


படைத்த (5)

யான் படைத்த பொருள் குவையாம் இவை – யசோதர:3 199/1
அங்கு அவன் அரசு வேண்டான் அற கடல் படைத்த நாதன் – சூளாமணி:6 538/1
இங்கு இவளை முன் படைத்த தேவன் என் இன் உயிரை – சூளாமணி:8 1115/3
பொடி கலந்து அந்தி வான் படைத்த பூம் புனல் – சூளாமணி:10 1682/2
பைம் கழல் அமரர் பண்டு படைத்த நீர் அமிர்த புள்ளி – சூளாமணி:10 1831/3
மேல்


படைத்தது (1)

ஒண்_தொடி மாலை வீழ்த்தாள் உலகு ஒலி படைத்தது அன்றே – சூளாமணி:10 1825/4
மேல்


படைத்தல் (1)

ஆடல் அழித்தல் படைத்தல் அடங்குதல் – நீலகேசி:7 766/1
மேல்


படைத்தவர் (1)

நுன்னை படைத்தவர் யார் இனி நோக்காய் – நீலகேசி:7 771/4
மேல்


படைத்தவன் (1)

இரும் கலி உலகம் காண படைத்தவன் இயற்றினான்-கொல் – சூளாமணி:8 987/2
மேல்


படைத்தவே (1)

போது அலர் கண்களும் புனல் படைத்தவே – சூளாமணி:12 2102/4
மேல்


படைத்தனர் (1)

இங்கு இவர் படைத்தனர் இழிந்தது இவ்வகை – சூளாமணி:5 393/3
மேல்


படைத்தனன் (1)

என்னை பாவம் இங்கு இவர்களை படைத்தனன் இதுவால் – சூளாமணி:6 462/3
மேல்


படைத்தனை (1)

பத்தேந்திரியத்தோடு ஒன்றாய் படைத்தனை
பித்தேந்திரியமும் பேயேந்திரியமும் – நீலகேசி:7 754/2,3
மேல்


படைத்தாய் (2)

போதரும் புணை படைத்தாய் புலவர்-தம் புலவர்க்கும் புலவா – நீலகேசி:2 155/4
மயல் படைத்தாய் ஒழி மாதுளம் காட்டல் – நீலகேசி:5 580/4
மேல்


படைத்தார் (2)

புண்ணியங்கள் படைத்தார் அ குழுவினிடை பொலிவாரே – சூளாமணி:11 2046/4
விலை படைத்தார் ஊன் வேண்ட அ விலை-தான் வேண்டி – நீலகேசி:5 471/1
மேல்


படைத்தார்க்கு (1)

வலை படைத்தார்க்கு எம் உயிரை வைக்கின்றாம் இன்ன – நீலகேசி:5 471/2
மேல்


படைத்தான் (1)

கொலை படைத்தான் ஓ கொடியன் என்பனவே போல – நீலகேசி:5 471/3
மேல்


படைத்தானே (1)

பைம் குவளை மாலையாட்கு ஆளாய் படைத்தானே – சூளாமணி:8 1115/4
மேல்


படைத்திடும் (1)

பருவாய் பதக படைத்திடும் என்னாய் – நீலகேசி:7 752/4
மேல்


படைத்திறலாளன் (1)

பழி பெரிது ஒழிய சொன்னான் படைத்திறலாளன் என்றான் – சூளாமணி:9 1180/4
மேல்


படைத்து (1)

நல் அறம் காய்ந்து நலிந்து பொருள் படைத்து
இல் அறம் செய்யாது இறுகுபவர்களும் – சூளாமணி:11 1953/1,2
மேல்


படைத்தொழில் (1)

பங்கய செம்_கணான் மேல் படைத்தொழில் பயின்ற போழ்தும் – சூளாமணி:5 350/3
மேல்


படைப்பின் (2)

தன்னை படைப்பின் முன் தான் இன்மையால் இல்லை – நீலகேசி:7 771/1
தின்று தின்றிட்டு படைப்பின் தெருட்சி மற்று – நீலகேசி:7 772/3
மேல்


படைப்பு (2)

படைப்பு எளிதால் கேடு அறிதால் பல கள்வர் நவையாரால் – நீலகேசி:4 273/1
முன்னை படைப்பு என் முடிவு இல்லை மூடனே – நீலகேசி:7 771/3
மேல்


படையர் (1)

அங்கையின் அயில் படையர் ஆண்_உடையர் பூணர் – சூளாமணி:8 861/1
மேல்


படையவன் (1)

கறைப்படு படையவன் கனல மூட்டினான் – சூளாமணி:7 681/4
மேல்


படையவை (2)

அடல் அரும் படையவை இரண்டும் அவ்வழி – சூளாமணி:9 1268/3
அடல் அரும் படையவை இரண்டும் ஒக்குமே – சூளாமணி:9 1268/4
மேல்


படையாய் (3)

மலை மேலும் என்னை மதியாது வாழ்தி மனிசர்க்கு வந்து படையாய்
நிலம் மேலும் நின்று பொருவான் நினைந்து வருவாய் நினக்கு இது உறுமே – சூளாமணி:9 1329/1,2
மலை மேலும் நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க்கு வந்து படையாய்
நிலம் மேலும் நின்று பொருவான் புகுந்த நிலை கண்டு நின்றும் இஙனே – சூளாமணி:9 1330/1,2
குணம் கொள் படையாய் கூடாரும் உளரோ நினக்கு கோமானே – சூளாமணி:9 1479/4
மேல்


படையால் (1)

ஏந்தி வெம் படையால் எறிந்தாற்கு இடம் – நீலகேசி:2 219/3
மேல்


படையாளர்கள் (1)

அளியாது பல் படையாளர்கள் அடையார்களை உடனே – சூளாமணி:9 1310/2
மேல்


படையானே (1)

நெய் ஆர் செவ் வேல் நீள் ஒளி நேமி படையானே – சூளாமணி:10 1743/4
மேல்


படையிடை (1)

உடைந்திடு படையிடை ஒலி கொள் மால் வரை – சூளாமணி:9 1248/1
மேல்


படையின் (2)

அளந்து அறிந்திலம் அகல் படையின் எல்லையே – சூளாமணி:7 815/4
வெருவு உடை படையின் குப்பை மேலது நான்கு வீற்றது – சூளாமணி:9 1183/3
மேல்


படையினது (1)

படையினது அமைதி கூழின் பகுதி என்று இவற்றின் பல் மாண்பு – சூளாமணி:5 300/1
மேல்


படையினர் (1)

கை வல படையினர் கழலர் கச்சையர் – சூளாமணி:9 1270/1
மேல்


படையினும் (1)

இரும் கலி படையினும் இகலினாலும் எம் – சூளாமணி:7 687/1
மேல்


படையினை (2)

இன்று காமுகர் படையினை இடர்பட நடந்த – சூளாமணி:6 466/3
தெய்வம் ஆங்கு உடைந்து தன் பால் படையினை திரைத்து கொண்டு – சூளாமணி:9 1441/1
மேல்


படையினோடு (1)

எறி கடல் படையினோடு எழுந்து சென்று அரோ – சூளாமணி:9 1511/3
மேல்


படையும் (7)

கன்று சினமும் கரதல படையும் மாற்றி – யசோதர:5 273/2
வாய்ந்த பூம் படையும் மலர் கண்ணியும் – சூளாமணி:7 752/3
படையும் முடியும் பல சின்னமுமே – சூளாமணி:9 1229/2
அடையும் படையும் அறிதற்கு அரிதே – சூளாமணி:9 1229/4
சீரின் மன்னும் வள நாடும் தெய்வ படையும் செல்வமும் நீ – சூளாமணி:9 1481/3
செரு மலையும் பல் படையும் செம் தீயும் வந்து இங்கு – நீலகேசி:1 111/3
பெரும் படையும் சாராது இ பெண் பாவி மரம் நட்டு இங்கு – நீலகேசி:2 167/3
மேல்


படையுள் (1)

பறியா முறியா படையோர் படையுள்
செறியா மத யானை திரிந்தனவே – சூளாமணி:9 1237/3,4
மேல்


படையே (1)

பரு வரை இறை புடை எழுவது ஓர் படையே – சூளாமணி:8 944/4
மேல்


படையொடு (2)

அழல் படையொடு புகுந்து அமைக காவலே – சூளாமணி:8 905/4
பரந்தன படையொடு பாடி விட்டனன் – சூளாமணி:9 1259/3
மேல்


படையோர் (2)

உரைப்ப அரும் படையோர் பிரச்சோதனன் – உதயணகுமார:1 32/1
பறியா முறியா படையோர் படையுள் – சூளாமணி:9 1237/3
மேல்


படைவீரரும் (1)

அறுபதினெண்ணாயிரம் ஆன படைவீரரும்
நறு மலர் நல் கோதையர் நான்கிருநூற்றிருபதும் – உதயணகுமார:3 175/1,2
மேல்


பண் (21)

பண் திற தவத்தவர் பண்ணுரை கேட்ட பின் – நாககுமார:4 105/4
பண்ணினுக்கு ஒழுகும் நெஞ்சின் பாவை இ பண் கொள் செவ்வாய் – யசோதர:2 95/1
பவள வாய் மணி கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றி – யசோதர:2 98/3
மாளவ பஞ்சம பண் மகிழ்ந்து அவன் அமுத வாயில் – யசோதர:2 101/1
பண் பெற்ற மொழியாய் யானும் பண் பெற்ற பயனும் பெற்றேன் – யசோதர:2 113/1
பண் பெற்ற மொழியாய் யானும் பண் பெற்ற பயனும் பெற்றேன் – யசோதர:2 113/1
பண் அமை மகர நல் யாழ் பனுவல் நூல் புலவர் பாடி – சூளாமணி:3 100/1
பண் கனி பாடல் ஆடல் பாணியும் பயின்று மேவான் – சூளாமணி:5 351/2
கரும்பொடு கலந்துள களித்த அவர் தீம் பண்
நரம்பொடு நடந்துள விரல் தலை எயிற்று ஏர் – சூளாமணி:6 456/2,3
பாடுவார் முரன்ற பண் மறந்து ஒர்வாறு பாடியும் – சூளாமணி:6 482/1
பண் நவில் களி நல் யானை பவனவேகற்கு தேவி – சூளாமணி:6 532/2
பண் மிசை படர்ந்த சிந்தை பணதரன் பணிந்து மாற்றத்து – சூளாமணி:6 547/1
பண் கனிந்த இன் தீம் குரல் பாடலும் – சூளாமணி:7 617/3
பண் தரு நீரனவும் பல் பண்டமும் – சூளாமணி:7 664/4
பண் எலாம் அணிந்து தோன்ற பருமித்து கருவி ஏற்றி – சூளாமணி:8 839/3
பண் விளக்குறுக்கும் இன் சொல் பாவை அ பாவைமாரை – சூளாமணி:8 999/3
பண் இயல் பிறிது ஒன்று ஆகி பையவே மறைந்து போனான் – சூளாமணி:8 1026/4
பண் இயல நரம்பு இசை மேல் பரமனையே பணி_மொழியாள் பரவாநின்றாள் – சூளாமணி:8 1036/4
பண் தான் கொண்ட பாவையார் பாடல் இசை கேட்டான் – சூளாமணி:8 1125/4
பண் இயல் மொழியினார்-தம் கரும் கண்ணால் பருகும் நீர்மை – சூளாமணி:11 1867/3
பண் நலம் கொண்ட சொல்லாள் அவை பேர்த்தும் பகர்ந்தனளாய் – நீலகேசி:6 679/4
மேல்


பண்களை (1)

பண்களை மருட்டும் இன் சொல் பாவையை பருகலுற்ற – சூளாமணி:8 1002/1
மேல்


பண்ட (1)

அங்காடி பண்ட ஊன் தின்ன அறம்_உரைத்தார்க்கு – நீலகேசி:5 470/1
மேல்


பண்டத்தை (1)

பண்டு தான் வைத்து அ பண்டத்தை ஒப்பது ஒன்று – நீலகேசி:5 549/1
மேல்


பண்டம் (2)

பணிவு_இல் பண்டம் பரிந்து உழல்கின்ற நாள் – யசோதர:3 206/2
ஊடினாய் ஆக ஒழுக்கு ஊற்றை பல் பண்டம்
மூடினாய் தோலின் முகமன் உரையேனே – நீலகேசி:1 131/3,4
மேல்


பண்டமும் (1)

பண் தரு நீரனவும் பல் பண்டமும் – சூளாமணி:7 664/4
மேல்


பண்டி (1)

இளம் மணி படம் பொன் வாழை இரு குறங்கு ஆலம் பண்டி
இளம் புற அடிகள் ஆமை இடை மின் பூம்_குழலினாளே – உதயணகுமார:4 229/3,4
மேல்


பண்டிதனே (1)

பால மா பண்டிதனே பழ நோன்பி இவன் என்பாய் – நீலகேசி:4 297/3
மேல்


பண்டியால் (1)

பண்டியால் போக்கு நின் பல் தொடர்ப்பாடு என சொன்னாள் – நீலகேசி:4 282/4
மேல்


பண்டு (10)

பரிவுகொண்டு அனைவரும் பண்டு அறியோம் என்மரும் – உதயணகுமார:4 233/1
பாரின் மேல் மனிதர் யாக்கை பண்டு நாம் கொண்டு விட்ட – யசோதர:1 39/3
பாழியால் மெலிந்தவர் திறத்து பண்டு எலாம் – சூளாமணி:7 688/1
பைம் கழல் அமரர் பண்டு படைத்த நீர் அமிர்த புள்ளி – சூளாமணி:10 1831/3
பண்டு ஆகமத்துள் பயிலா உரை என்று மிக்கார் – நீலகேசி:0 3/1
பண்டு இ நின்ற பணை_தோளி பாலன் பெறாமையை – நீலகேசி:1 36/1
பல்லுடையான்-தன்னை பண்டு கண்டு ஏத்தினும் – நீலகேசி:4 330/1
பண்டு செய் நல்_வினையை பகவனே என்றும் என்றான் – நீலகேசி:4 432/4
பண்டு அங்கு நீ சொன்ன முட்டியில் பஞ்சாங்குலிகளும் போல் – நீலகேசி:5 495/4
பண்டு தான் வைத்து அ பண்டத்தை ஒப்பது ஒன்று – நீலகேசி:5 549/1
மேல்


பண்டும் (4)

பாழி அம் தோளினாய் பண்டும் கேட்டுமே – சூளாமணி:3 112/4
மாது பண்டும் அறியும் மற வேலோய் – சூளாமணி:10 1572/4
பழுக்களே காய்வது பண்டும் உண்டே பிற – நீலகேசி:5 554/4
பல்லன-தாம் அவை பண்டும் உளவே – நீலகேசி:7 765/4
மேல்


பண்டே (4)

பண்டே போல் வந்து பயிலாது போ-மினே – சூளாமணி:8 1120/4
அரைசர்கள் வருக போக அது பண்டே அறிந்தது அன்றே – சூளாமணி:9 1134/1
தானவர் அரக்கர் பண்டே தஞ்சமாம் இவற்கு மண் மேல் – சூளாமணி:9 1155/1
பண்டே எனக்கு இ மயக்கம் பயந்தவன் – நீலகேசி:4 460/1
மேல்


பண்டேல் (1)

பண்டேல் அறி என பராசர நீ இனி – நீலகேசி:7 781/3
மேல்


பண்டை (4)

இப்படித்து ஆயின் பண்டை இசைந்தது சுற்றம் என்னை – சூளாமணி:6 563/1
பாழியான் மெலிந்தும் பண்டை பாவனை பயிற்றி என்னை – சூளாமணி:9 1458/2
பண்டை வேரியர்கள் தாம் – நீலகேசி:1 95/1
பாலாய் முடியும் அவை பண்டை இயல்பினாலே – நீலகேசி:4 409/2
மேல்


பண்டையின் (1)

பார் இதத்தினை பண்டையின் மும் மடி – யசோதர:1 8/1
மேல்


பண்ணவர் (2)

பணிபு பின் வாணி பாதம் பண்ணவர் தாள்களுக்கு எம் – உதயணகுமார:1 1/3
யதி கொள் பண்ணவர் பாவலன் புக்கதே – நாககுமார:1 21/4
மேல்


பண்ணவர்-தம் (1)

பவளமாம் எனும் பண்ணவர்-தம் அடி – உதயணகுமார:6 341/2
மேல்


பண்ணவர்-தமக்கும் (1)

பணியவே வாணி பாதம் பண்ணவர்-தமக்கும் எம்-தம் – நாககுமார:0 1/3
மேல்


பண்ணா (1)

நெருங்குபு போய் நீர் உண்ணா தேர் பண்ணா நெடும் கடைக்கு – நீலகேசி:2 167/2
மேல்


பண்ணி (5)

துதிக்கை மா வீழ்ந்த கானம் தோன்றலும் மாடம் பண்ணி
பதியினும் அமைத்து பாங்கில் படிமமும் அமைத்தான் அன்றே – உதயணகுமார:4 188/3,4
பட்டமொடு இலங்க பண்ணி பக்கரை பதைப்ப யாத்து – சூளாமணி:8 840/2
அணி தகை பாகர் பண்ணி கொடி எடுத்து அருகு சேர்ந்தார் – சூளாமணி:8 913/4
மற்று தாம் வகுக்கற்பால மங்கல மரபில் பண்ணி
பொன் தத்து ஆர் கவரி வேய்ந்து பொருகின்ற புரவி எல்லாம் – சூளாமணி:8 915/3,4
அன்னணம் தானை பண்ணி அணைந்த பின் அமைச்சரோடு – சூளாமணி:8 917/1
மேல்


பண்ணிகாரம் (1)

தீம் கனி அமிர்தம் அன்ன திரு மொழி பண்ணிகாரம்
வாங்கு நீர் உலகம் காக்கும் மன்னவன் பட்ட தேவி – சூளாமணி:8 1005/2,3
மேல்


பண்ணிலாய (1)

பண்ணிலாய வண்டு பாடு பாங்கரோடு பாங்கு அணிந்து – சூளாமணி:7 791/3
மேல்


பண்ணின் (3)

பாடலொடு இயைந்த பண்ணின் இசை சுவை பருகி பல் கால் – யசோதர:2 88/2
பாவின் வீற்றிருந்த பண்ணின் அமுதினால் படைக்கப்பட்டார் – சூளாமணி:7 762/4
பண்ணின் குறி ஏசும் மொழி பாவை என சொல்லும் – நீலகேசி:5 522/4
மேல்


பண்ணினர் (1)

தாழலர் பண்ணினர் தாமும் எழுந்தார் – சூளாமணி:9 1227/4
மேல்


பண்ணினுக்கு (2)

பண்ணினுக்கு இனிய சொல்லை படியவர் முடிய கேட்டே – யசோதர:1 64/2
பண்ணினுக்கு ஒழுகும் நெஞ்சின் பாவை இ பண் கொள் செவ்வாய் – யசோதர:2 95/1
மேல்


பண்ணினும் (1)

பாடக சிலம்பு ஒலி பண்ணினும் இனிது என – உதயணகுமார:4 236/1
மேல்


பண்ணுக (3)

பண்ணுக கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் – நாககுமார:2 48/3
புழை_கைய இளம் பிடி புகுந்து பண்ணுக
தழல் புகை நவின்ற கை தானை வீரர் தம் – சூளாமணி:8 905/2,3
படு கடா களிறும் தேரும் புரவியும் பண்ணுக என்றான் – சூளாமணி:8 912/4
மேல்


பண்ணுகை (1)

நலம் மிக தரும் இன்று என்ன பண்ணுகை நம்மால் என்ன – உதயணகுமார:1 113/3
மேல்


பண்ணுடை (1)

பண்ணுடை மழ களிறு உந்தினார் படை – சூளாமணி:9 1393/2
மேல்


பண்ணுதற்கு (1)

பார் அணி சூரசேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள் – நாககுமார:3 75/1
மேல்


பண்ணுப (1)

பல்லார் வருத்தம் பழுது என பண்ணுப – நீலகேசி:3 252/4
மேல்


பண்ணும் (1)

எண்ணம்-அது அலாமை பண்ணும் இற்பிறப்பு இடிய நூறும் – யசோதர:2 126/1
மேல்


பண்ணுரை (1)

பண் திற தவத்தவர் பண்ணுரை கேட்ட பின் – நாககுமார:4 105/4
மேல்


பண்ணை (1)

மாலை வாய் கரும்பு அறா அகல் பண்ணை தழீஇ அருகே அருவி தூங்கும் – சூளாமணி:10 1813/2
மேல்


பண்பா (1)

பல்லார்களையும் படுத்து உண்ணும் பண்பா – நீலகேசி:5 616/4
மேல்


பண்பினால் (2)

பகல்_இரவு இன்றி போகம் பண்பினால் துய்த்திருப்பார் – உதயணகுமார:1 9/3
பண்பினால் பொருள்களுக்கு ஆய பல் பயம் – நீலகேசி:8 805/1
மேல்


பண்பு (13)

பாந்தவ கிழவியும் பண்பு இனிய சொல்லிய பின் – உதயணகுமார:2 132/2
பண்பு உணர் மொழியை கேட்டு பரவச மனத்தள் ஆகி – உதயணகுமார:5 260/3
பல் சன மனையை சூழ பண்பு உடை வியாளன் கண்டு – நாககுமார:3 82/2
பாடலீபுரத்து இருந்த பண்பு மாவியாளனும் – நாககுமார:4 129/1
பன்ன அரும் கால_நூல் பயின்ற பண்பு உடை – சூளாமணி:5 372/2
ஆறினான் என்னை செய்யும் ஆய பண்பு அது அது ஆனால் – சூளாமணி:9 1173/4
பய மலை மன்னன் பாவைக்கு அவரவர் பண்பு கூறி – சூளாமணி:10 1833/3
பல குடை பணிய செல்லும் பண்பு இது நமக்கு தந்த – சூளாமணி:11 1843/3
பண்பு ஒத்த சாதி பவம் என்ப மற்று அவை – சூளாமணி:11 1985/2
பாடால புட்பத்தன ஆகிய பண்பு நாற்றம் – நீலகேசி:4 422/2
அளவு_இலா பல் பொருள்கட்கு ஆகு பண்பு ஆகிநின்ற – நீலகேசி:4 438/1
பண்பு_இலி தேவரை நுதலிய கொலையினில் பல் வினை-தான் – நீலகேசி:9 840/3
பண்பு தக்கன சொல்லி பரியல் நின் – நீலகேசி:10 890/3
மேல்


பண்பு_இலி (1)

பண்பு_இலி தேவரை நுதலிய கொலையினில் பல் வினை-தான் – நீலகேசி:9 840/3
மேல்


பண்புகள் (1)

பன்மை உடைய அ பண்புகள் எல்லாம் உடன் உரையும் – நீலகேசி:4 385/2
மேல்


பண்புடன் (1)

பயந்து அவர் அடியில் வீழ பண்புடன் தழுவிக்கொண்டு – உதயணகுமார:4 197/3
மேல்


பண்பும் (1)

பயித்தியம் கொண்டவர் பண்பும் அஃது ஒக்கும் – நீலகேசி:3 254/4
மேல்


பண்புறு (3)

பண்புறு சயந்தி புக்கு பார்த்திபன் இனிது இருந்தான் – உதயணகுமார:1 120/4
பண்புறு நல் தவத்தின் பர முனி தத்த நாமர் – நாககுமார:5 147/3
பாணி முகத்தது பண்புறு வெம் சிலை – சூளாமணி:9 1244/2
மேல்


பண்மையில் (1)

பால் இயல் பலி பெறு முரசம் பண்மையில்
ஆலி அங்கு அதிர் கொள அதிர்ந்து அறைந்தவே – சூளாமணி:10 1763/3,4
மேல்


பண (2)

அறவி பணி பண அரங்கத்து அமர்ந்தாய் நீயே ஐங்கணை வில் மன்மதனை அகன்றாய் நீயே – நாககுமார:1 16/3
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/3
மேல்


பணத்ததாய (1)

ஆயிரம் பணத்ததாய அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:9 1451/2
மேல்


பணத்தினானே (1)

அச்சம்_இல் உலகம் சேர்ந்தான் ஆயிரம் பணத்தினானே – சூளாமணி:6 548/4
மேல்


பணதரர் (1)

பணம் நிரைத்து இலங்க புக்கான் பணதரர் அரசன் அன்றே – சூளாமணி:6 543/4
மேல்


பணதரன் (1)

பண் மிசை படர்ந்த சிந்தை பணதரன் பணிந்து மாற்றத்து – சூளாமணி:6 547/1
மேல்


பணம் (4)

பணம் நிரைத்து இலங்க புக்கான் பணதரர் அரசன் அன்றே – சூளாமணி:6 543/4
பணம் கொள் நாகம் பல சூழ்ந்து பகல் செய் மணியின் சுடர் ஏந்தி – சூளாமணி:9 1479/1
பணம் குலாம் பரவை அல்குல் பாவையும் பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1708/4
அரு மணியின் ஒளி நிழற்றும் ஆயிரமாம் பணம் அணிந்த – சூளாமணி:11 2042/1
மேல்


பண்அமைக்க (1)

சென்று உயர் கடலோடு ஒக்கும் சேனை பண்அமைக்க என்றான் – சூளாமணி:8 838/4
மேல்


பண்அமைத்து (1)

சேனை பண்அமைத்து சென்று திரு கடை செறிந்த போழ்தில் – சூளாமணி:8 846/1
மேல்


பணவங்கள் (1)

முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம் – சூளாமணி:8 873/2
மேல்


பணி (18)

அறவி பணி பண அரங்கத்து அமர்ந்தாய் நீயே ஐங்கணை வில் மன்மதனை அகன்றாய் நீயே – நாககுமார:1 16/3
தேச நல் புரங்கள் எங்கும் திகழ் பணி குமரன் கீர்த்தி – நாககுமார:2 60/2
எண்ணலும் தகுவது அன்றால் இவன் பணி அகற்றல் ஆற்றா – சூளாமணி:5 348/2
மல்க நின் பணி முடித்து வந்தனன் – சூளாமணி:7 577/3
குணி முழா பெயர்த்த பணி குயிற்றுதல் இலயம் கொண்ட – சூளாமணி:7 674/3
பணி வரை இலா தொழில் பரவை தானையார் – சூளாமணி:8 958/4
மன்னனை வணங்கி அன்னோன் பணி கொண்டு மடந்தை கோயில் – சூளாமணி:8 996/3
பணி மிடற்று மொழி பயிற்றும் பைங்கிளியின் செவ்வழி இன் இசை மேல் பாட – சூளாமணி:8 1034/2
பண் இயல நரம்பு இசை மேல் பரமனையே பணி_மொழியாள் பரவாநின்றாள் – சூளாமணி:8 1036/4
பணி மொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள் – சூளாமணி:8 1040/3
பாயின பணி மொழி பலவும் கூறினார் – சூளாமணி:8 1046/4
பணி வேண்டினர் வீதி பரந்தனவே – சூளாமணி:8 1082/4
சிறந்து எரி அனலோடு ஒப்பான் பணி கொண்டு திசைகள் ஓடி – சூளாமணி:9 1150/1
பணி வரை அன்றி யாரே பெறுபவர் பகர்-மின் என்றான் – சூளாமணி:9 1176/4
அந்தர விசும்பில் தெய்வம் அணுகின பணி என் என்னா – சூளாமணி:9 1202/2
பணி வரை உழையர் ஆகி பயாபதி பக்கம் நின்றார் – சூளாமணி:9 1545/2
உருள் ஆழி_உடையர் இவன் அடைவின் மிக்க கடை பணி கொண்டு உழையோர் போல – சூளாமணி:10 1806/2
பணி தரு பரமனது அருள் படு வகையே – நீலகேசி:4 452/4
மேல்


பணி-மின் (1)

எங்களின் செய்கையதாக இணை அடி பணி-மின் என்றாள் – சூளாமணி:8 1004/3
மேல்


பணி-மினம் (1)

மந்திரம் உளது எனின் அடிகள் மனத்தொடு பணி-மினம் எனவே – நீலகேசி:1 71/2
மேல்


பணி_மொழியாள் (1)

பண் இயல நரம்பு இசை மேல் பரமனையே பணி_மொழியாள் பரவாநின்றாள் – சூளாமணி:8 1036/4
மேல்


பணிக்குமேல் (1)

குலிசம் இந்திரன் கொண்டு பணிக்குமேல்
மலையின் மா சிகரங்களும் வீழ்த்திடும் – சூளாமணி:7 638/1,2
மேல்


பணிக (1)

அங்கையால் திருத்தி மாமன் அடிகளை பணிக என்று – சூளாமணி:8 985/2
மேல்


பணிகள் (3)

விடு கொடா வியாளம் நிற்ப மெல்ல வன் பணிகள் செய்யும் – சூளாமணி:8 912/3
படம் தொடின் உடன்று எழு பணிகள் போல் பகை – சூளாமணி:9 1248/3
படை நிலவி இலங்கவும் பணிகள் மின்னவும் – சூளாமணி:9 1274/3
மேல்


பணிசெய்தல் (1)

விஞ்சை-தாம் பணிசெய்தல் விரும்பினன் – சூளாமணி:4 158/3
மேல்


பணித்த (4)

தாமரை செம் கண்-தம்மால் பணித்த தானத்தர் ஆனார் – சூளாமணி:3 96/4
பின் அவன் பணித்த தானம் பெறும் முறை வகையின் சேர்ந்தார் – சூளாமணி:3 97/3
பணித்த சொல்-அதனை கேட்டே பகை நிலை கந்தினோடும் – சூளாமணி:8 913/1
பனி மதி விசும்பின் வந்தான்-பால் வர பணித்த பின்னை – சூளாமணி:10 1697/2
மேல்


பணித்தது (1)

பாரின் மன்னர் பிறர் கொள்ள பணித்தது என்னோ படை வேந்தே – சூளாமணி:9 1481/4
மேல்


பணித்ததும் (1)

குறை என்று எங்களை குமர நீ பணித்ததும் கூற – சூளாமணி:7 702/2
மேல்


பணித்தாய் (1)

பஞ்சாத்தி தான் உரைத்த பரமன் நீயே பரம நிலை ஒன்று எனவே பணித்தாய் நீயே – நாககுமார:1 17/2
மேல்


பணித்து (1)

மற்று அவன்-தனை மனை புக பணித்து
உற்ற மந்திரத்தவர்களோடு இருந்து – சூளாமணி:7 606/1,2
மேல்


பணித்துவிட்டான் (1)

படம் தவா முகத்து வேழம் ஆகு என பணித்துவிட்டான் – சூளாமணி:10 1663/4
மேல்


பணிந்த (5)

இருந்து தன் பணிந்த யானை எழில் மருப்பு அடிவைத்து ஏறி – உதயணகுமார:1 98/3
தந்தை_தாய் பதம் தான் பணிந்த பின் – உதயணகுமார:5 298/1
சென்று தன் தமையனை சேவடி பணிந்த பின் – நாககுமார:4 130/2
நாற்ற மிக்க குமரனும் நன்புற பணிந்த பின் – நாககுமார:4 144/2
பால் சீர நீரும் நிலம்-தானும் பணிந்த சீர் ஆம் – நீலகேசி:6 717/2
மேல்


பணிந்தது (1)

ஈங்கு எமக்கு நீர் பணிந்தது என்னை என்று இயம்பினான் – சூளாமணி:6 496/4
மேல்


பணிந்ததே (1)

ஏந்து_இழையாள் நிற்ப கண்டு இனி சுதன் பணிந்ததே – நாககுமார:2 63/4
மேல்


பணிந்தபடி (1)

பையென களிறும் கேட்டு பணிந்தபடி இறைஞ்சி நின்று – உதயணகுமார:1 19/3
மேல்


பணிந்தவட்கு (1)

படர்ந்த தன் யோகினை நிறுவி பணிந்தவட்கு ஆசிடை மொழிந்தான் – நீலகேசி:1 64/3
மேல்


பணிந்தவர்கள் (1)

வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்_உலகம் ஆண்டுவந்து – நாககுமார:4 118/2
மேல்


பணிந்தனர் (1)

அருள் முனிவர் பாதத்தில் அன்புடன் பணிந்தனர் – உதயணகுமார:6 358/4
மேல்


பணிந்தனன் (1)

போத செப்பலும் போந்து பணிந்தனன் – உதயணகுமார:5 269/4
மேல்


பணிந்தனை (1)

பரவி நற்கு இறைவி தேவி பணிந்தனை சிறப்புச்செய்தால் – யசோதர:2 135/3
மேல்


பணிந்தார் (2)

சொல் நவில் அருள் குரவன் துணை அடி பணிந்தார் – யசோதர:5 301/4
நின்றான் அடி கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார் – சூளாமணி:0 1/4
மேல்


பணிந்தாள் (4)

எல்லா வினை செறிக்கும் இயல் முனியை தான் பணிந்தாள் – நாககுமார:1 36/4
துமில மனை பதுமை எனும் துறவர் அடி பணிந்தாள் – நாககுமார:5 163/4
சீற்றம் தீர்ந்து என் செய் கரு_வினை தணிக என பணிந்தாள்
கூற்றம் போல்வது ஓர் கொடுமையை உடையவள் குறைந்தே – நீலகேசி:1 57/3,4
காண் தக்காய் என் செய் கரு_வினை தணிக்க என பணிந்தாள்
வேண்டி கொண்ட அ வியத்தகு விளங்கு உரு உடையாள் – நீலகேசி:1 62/3,4
மேல்


பணிந்தான் (1)

தாதை எதிர்கொள்ள அவன் தாழ்ந்து அடி பணிந்தான்
ஆதரவில் நல் மகனை அன்புற எடுத்தும் – நாககுமார:5 155/1,2
மேல்


பணிந்திட (2)

தாம அந்தரர் தாம் பணிந்திட
தோம்_இல் நாலிரண்டு ஒன்று ஆயிரம் – உதயணகுமார:5 291/3,4
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன ஆற்றின் இயைந்து உடன் செல்லும் நாள் – நாககுமார:1 32/3,4
மேல்


பணிந்திடுமாறு (1)

பரிந்த நல் காதாலே பணிந்திடுமாறு போல – உதயணகுமார:1 98/2
மேல்


பணிந்திருந்தாள் (1)

போதியில் பணிந்திருந்தாள் புல் நெறி-தாம் பல அவற்றுள் – நீலகேசி:2 162/3
மேல்


பணிந்து (23)

நிலமுற பணிந்து எழுந்து நிகர்_இல் அம் சினையின் முற்றி – நாககுமார:1 15/1
அதி கொள் சிந்தையின் அம்பிற பணிந்து உடன் – நாககுமார:1 21/2
உற்று உடன் பணிந்து ஓங்கிய மன்னவன் – நாககுமார:1 23/2
வென்ற பரமன் அடி விமலமாய் தான் பணிந்து
அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல் மகிழ்ந்தாள் – நாககுமார:1 38/3,4
கறை_இலா முனிவன் பாதம் கண்டு அடி பணிந்து தூய – நாககுமார:2 41/2
சென்று அந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று – நாககுமார:3 92/2
அங்கு உள இயக்கி வந்து அடி பணிந்து இனிது சொல்வாள் – நாககுமார:3 96/4
நயம் அறிந்து சேர் நன் அடியை பணிந்து
இயம்பும் இ முனி இப்ப துறந்தது என் – நாககுமார:4 108/2,3
அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடி பணிந்து இனிய கூறும் – நாககுமார:4 111/1
பரிவாக உன் அடியை பணிந்து பரவுவர்கள் – நாககுமார:4 120/2
சினன் அடி பணிந்து முன் சிறந்து மிக்கு இருந்தனர் – நாககுமார:4 135/4
ஆகமன் அடைக்கும் முனியவர் அடி பணிந்து
ஏக மனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான் – நாககுமார:5 157/3,4
சிரிமதி எனும் துறவி சீர் அடி பணிந்து
அரிய தவம் தரித்து அவளும் அச்சுதம் அடைந்தாள் – நாககுமார:5 158/3,4
உற பணிந்து எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார் – யசோதர:1 73/4
குரை கழல் அசோகன் மெய் குணதரன் பணிந்து
அரைசர்கள் ஐம்பதிற்றிருவர்-தம்முடன் – யசோதர:2 84/1,2
என்று அடி பணிந்து சண்டன் இசைத்தது கடவுள் கேட்டு – யசோதர:4 246/1
இந்திரர்கள் வந்து அடி பணிந்து அருளுக எனினும் – யசோதர:5 271/1
செவ்விமையின் நின்றவர் திருந்து அடி பணிந்து உன் – யசோதர:5 272/3
பணிந்து மற்று ஏனையார் பாங்கு இருப்ப நூல் பலவும் நோக்கி – சூளாமணி:5 257/1
பண் மிசை படர்ந்த சிந்தை பணதரன் பணிந்து மாற்றத்து – சூளாமணி:6 547/1
பாடுவார் கண்டு கூறி பரவுவார் பணிந்து முன்னால் – சூளாமணி:9 1543/2
பன்னாந்துணையும் பணிந்து ஆகிய பத்தியினால் – நீலகேசி:0 2/3
பாத்தியோய் எம் பழ_வினையும் பாறுக என்று பணிந்து தாம் – நீலகேசி:1 41/2
மேல்


பணிபணி (1)

சார்ந்தது சண்டவேகை பணிபணி என்று சார – சூளாமணி:9 1426/2
மேல்


பணிபவட்கு (1)

பணிபவட்கு நன்கு உரையில் பரம முனி வாழ்த்த – நாககுமார:1 37/1
மேல்


பணிபு (1)

பணிபு பின் வாணி பாதம் பண்ணவர் தாள்களுக்கு எம் – உதயணகுமார:1 1/3
மேல்


பணிய (6)

பாங்கு_அலார் பணிய சூழும் நூலவர் பாகம் ஆக – சூளாமணி:5 245/3
முடி மிசை திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி – சூளாமணி:5 269/3
நிறை புகழ் ஆழி தாங்கி நிலம் எலாம் பணிய நின்றான் – சூளாமணி:7 680/2
பக்க நின்று அரசர்கள் பணிய சொல்லினான் – சூளாமணி:9 1492/4
பல குடை பணிய செல்லும் பண்பு இது நமக்கு தந்த – சூளாமணி:11 1843/3
பணிய யாதும் ஓர் பரிவு_இலன் படம் புதைத்து இருந்தான் – நீலகேசி:5 476/4
மேல்


பணியவே (1)

பணியவே வாணி பாதம் பண்ணவர்-தமக்கும் எம்-தம் – நாககுமார:0 1/3
மேல்


பணியில் (1)

கை பலி கொடுத்து தேவி கழல் அடி பணியில் காளை – யசோதர:2 136/3
மேல்


பணியின் (1)

பணியின் அமைத்திடல் குறிப்பில் பல உருவும் நனி கோடல் – சூளாமணி:11 2056/3
மேல்


பணியும் (3)

யான் அருள வேண்டி அடி_இணை பணியும் போழ்து இமையவர்_கோன் ஆயிர செம்_கணான் வந்து – சூளாமணி:11 1909/3
தான் அருளும் ஆறு என்று தாள் பணியும் போழ்தும் தகை ஒன்றதேல் இறைமை தக்கதே அன்றே – சூளாமணி:11 1909/4
பாவனையில் பணியும் மனத்தனாய் – நீலகேசி:5 542/2
மேல்


பணியுமோ (1)

பாழி தோள் மனித்தர்க்கு பணியுமோ – சூளாமணி:7 636/4
மேல்


பணியொடு (3)

மன்னவன் பணியொடு மருசி வானிடை – சூளாமணி:5 429/1
பணியொடு நறு விரை மெழுகி பல் மலர் – சூளாமணி:11 1902/1
பணியொடு பல் மணி கலன்கள் நீக்கினான் – சூளாமணி:12 2097/3
மேல்


பணிலங்கள் (1)

சிகர யானையின் கவிழ் மணி சிலம்பின சிலம்பின பணிலங்கள்
முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம் – சூளாமணி:8 873/1,2
மேல்


பணிவது (1)

அம் கண் அடி வைத்து அருளும் ஆதியாய் ஆழி அற அரசே என்று நின் அடி பணிவது அல்லால் – சூளாமணி:11 1912/2
மேல்


பணிவரும் (1)

பணிவரும் பலகை-தன் மேல் பாவையை காண்டும் என்றாள் – சூளாமணி:8 1008/3
மேல்


பணிவரை (1)

பணிவரை கொணர்-மின் நீர் பாங்கின் என்றனன் – சூளாமணி:10 1724/3
மேல்


பணிவல் (1)

பாடற்கு அரிய பெரியோய் நின் பழிப்பு_இல் பாதம் பணிவல் யான் – நீலகேசி:1 137/4
மேல்


பணிவு (2)

பணிவு_இல் பண்டம் பரிந்து உழல்கின்ற நாள் – யசோதர:3 206/2
பணிவு_அரும் குருதி நீர் பவ்வத்து ஓட்டினார் – சூளாமணி:9 1403/4
மேல்


பணிவு_அரும் (1)

பணிவு_அரும் குருதி நீர் பவ்வத்து ஓட்டினார் – சூளாமணி:9 1403/4
மேல்


பணிவு_இல் (1)

பணிவு_இல் பண்டம் பரிந்து உழல்கின்ற நாள் – யசோதர:3 206/2
மேல்


பணிவேன் (1)

பங்கயம் போல்வன பாதம் பணிவேன் – நீலகேசி:1 142/4
மேல்


பணை (16)

பதுமை-தன் பணை முலை மேல் பார்த்திபன் புணர்ந்து செல்ல – உதயணகுமார:4 188/2
ஏறு கொண்டு எறியும் பணை கோவலர் – சூளாமணி:1 14/1
நகர வாயிலின் புறம் பணை நடுங்கின நடுங்கின கொடி எல்லாம் – சூளாமணி:8 873/4
வேய் ஒத்த பணை மென் தோளி மிடை மணி கபாடம் நீக்கி – சூளாமணி:8 976/2
வேய் இரும் பணை மென் தோளார் மெல் அடி பரவ சென்று – சூளாமணி:8 984/2
மின் தவழ் மேனியாளை மென் பணை தோளில் புல்லி – சூளாமணி:8 1012/2
தாமரை நாறும் தண் பணை எல்லாம் மகிழ் நாற – சூளாமணி:9 1526/1
வேய் புரையும் மென் பணை தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே – சூளாமணி:9 1529/4
வேய் காயும் மென் பணை தோள் வெண் சந்தனம் மெழுகி முத்தம் தாங்கி – சூளாமணி:9 1534/1
பகரும் மா மணி வண்டு ஓவா பணை முலை பாரம் தாங்கி – சூளாமணி:10 1636/2
காம்பு அழி பணை மென் தோள் மேல் கரும் குழல் துவண்டு வீழ – சூளாமணி:10 1638/2
வளை தகை ஒண் பணை தோளிமாரொடு – சூளாமணி:10 1686/1
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
வேய் இடை மென் பணை பொன் தோள் விழைவு இன்றி பெரிது ஆகி – சூளாமணி:11 2064/2
பணை நிலையன கமுகொடு படு பழம் உதிர்வன தெங்கம் – நீலகேசி:1 13/1
பண்டு இ நின்ற பணை_தோளி பாலன் பெறாமையை – நீலகேசி:1 36/1
மேல்


பணை_தோளி (1)

பண்டு இ நின்ற பணை_தோளி பாலன் பெறாமையை – நீலகேசி:1 36/1
மேல்


பணைக்கின்ற (1)

வேயினும் பணைக்கின்ற மென் தோள் பிறர் – சூளாமணி:5 334/3
மேல்


பணைத்தன (2)

விரிந்த வாயொடு பணைத்தன வெளி உகிர் பரூஉ தாள் – சூளாமணி:7 721/2
கண் கதிர்த்து இளம் முலை கால் பணைத்தன
தண் கதிர் தமனிய பாவை போல்வது ஓர் – சூளாமணி:10 1730/2,3
மேல்


பத்தடம் (1)

பத்தடம் பத்தொடு மூன்றாம் அவற்றிடை – சூளாமணி:11 1926/1
மேல்


பத்தம் (1)

பத்தம் குடை செருப்பும் தொழு பாவீ – நீலகேசி:4 328/4
மேல்


பத்தரையே (1)

புத்தர்-கண் பத்தரையே தொழு புத்தர்-கண் – நீலகேசி:4 328/2
மேல்


பத்தனை (1)

பத்தனை ஆய் நின் பரமாத்துமனையும் – நீலகேசி:7 780/1
மேல்


பத்தி (2)

பத்தி சித்திர பலகை வேதிகை – சூளாமணி:7 581/2
பத்தி பாவை பல் பறவை பயில் கொடி திமிசொடு பிறவும் – நீலகேசி:2 152/2
மேல்


பத்திகள் (1)

தூம் மழை வளர் கொடி துவன்றி பத்திகள்
பா மழை உருவுகள் பலவும் தோன்றவே – சூளாமணி:11 1897/2,3
மேல்


பத்திசெய்து (1)

பத்திசெய்து இனி என்னை பரமன் பாதமே – நீலகேசி:8 796/3
மேல்


பத்தியிட்டு (1)

முட்டு_இல் கோல வட்டணை முயன்று பத்தியிட்டு உடன் – உதயணகுமார:4 232/1
மேல்


பத்தியின் (1)

புத்தர்-கண் பத்தியின் போதி மரம் தொழில் – நீலகேசி:4 328/1
மேல்


பத்தியினால் (1)

பன்னாந்துணையும் பணிந்து ஆகிய பத்தியினால்
என்னால் உரைக்கப்படுகின்றது ஒன்று ஈங்கு உளதே – நீலகேசி:0 2/3,4
மேல்


பத்தியை (1)

பத்தியை ஆக்கும் அது எனில் பற்றிய – நீலகேசி:4 328/3
மேல்


பத்திர (1)

பத்திர கடிப்பினன் பைம்பொன் தாரினன் – சூளாமணி:9 1387/1
மேல்


பத்தின் (2)

பத்தின் மேல் இரு தவத்தினில் பவ தொடர் அறுக்கும் – நீலகேசி:1 34/3
பத்தின் மேலும் பழி செய்யுமேல் பள்ளி – நீலகேசி:3 247/3
மேல்


பத்தினோடு (1)

மூன்றும் ஒர் ஏழும் ஒழி பஃதும் பத்தினோடு
ஏன்ற நல் ஏழும் இருபத்திரண்டும் என்று – சூளாமணி:11 1948/1,2
மேல்


பத்து (5)

மூன்று_பத்து_இரண்டு நல் மூரி பந்து எடுத்து உடன் – உதயணகுமார:4 231/1
பத்து வகை ஊற்று அடைத்து பயின்ற அங்கம் பத்தொன்றும் – உதயணகுமார:6 364/2
பத்து வகைய பரத இரேவதத்து – சூளாமணி:11 1972/1
பத்து வகை மா தவம் இயற்றிய பயத்தால் – சூளாமணி:11 2024/3
பொன் அம் செய் பத்து அங்க புகை ஊட்டி கைசெய்து – நீலகேசி:4 270/2
மேல்


பத்தும் (3)

பிரமன் உலகு-அதனுள் மிகைபெறு கடல்கள் பத்தும்
திரு மணிய துணை முலைய தெய்வ மடவாரோடு – யசோதர:5 285/2,3
பத்தும் ஆய பாரமீதை பாரவிட்டம் என்றலும் – நீலகேசி:4 359/2
பத்தும் அல்லவும் பன்றிக்கும் நாய்கட்கும் – நீலகேசி:10 875/2
மேல்


பத்தேந்திரியத்தோடு (1)

பத்தேந்திரியத்தோடு ஒன்றாய் படைத்தனை – நீலகேசி:7 754/2
மேல்


பத்தொடு (1)

பத்தடம் பத்தொடு மூன்றாம் அவற்றிடை – சூளாமணி:11 1926/1
மேல்


பத்தொன்றும் (1)

பத்து வகை ஊற்று அடைத்து பயின்ற அங்கம் பத்தொன்றும்
சித்தம் பனிரெண்டு சீர் கிரியை பதின்மூன்றுடன் – உதயணகுமார:6 364/2,3
மேல்


பத்தோடும் (1)

ஓர் இயல் அறம் பத்தோடும் ஒருங்கு பன்னிரண்டு சிந்தை – உதயணகுமார:6 333/3
மேல்


பத (4)

பாத்து உரைக்கும் தன் பத பொருள் பல வகைப்படவே – நீலகேசி:5 477/4
பத பொருள்-தான் நான்கின் பன்மை முடித்தாய் ஆம் – நீலகேசி:6 702/2
பால் எங்கும் ஓதப்படுகின்ற பத பொருட்கு – நீலகேசி:6 721/1
பத பொருள்-தம்மை பழுது என்று உரைப்ப – நீலகேசி:7 739/2
மேல்


பதக (2)

படுக்கலுற்ற பதக நின் பாடமே – நீலகேசி:5 537/4
பருவாய் பதக படைத்திடும் என்னாய் – நீலகேசி:7 752/4
மேல்


பதகர் (2)

பீழை பதகர் பிறக்கும் இடமே – சூளாமணி:11 1927/4
முடை கொள் முழு செவி ஒண் பல் பதகர்
உடை அந்தலி இருப்பு உண்பது நஞ்சே – சூளாமணி:11 1949/1,2
மேல்


பதகர்க்கு (1)

வன்கண் பதகர்க்கு வான் பொருள் கைக்கொடுத்து – சூளாமணி:11 1999/3
மேல்


பதங்கள் (1)

பகர அரும் பதங்கள் நோக்கி பயின்று பின் வாசிக்கின்றான் – சூளாமணி:6 513/4
மேல்


பதடி (1)

புடைத்துழி பதடி போல துறுகற்கள் புரண்டு பொங்க – சூளாமணி:7 699/3
மேல்


பதத்தில் (1)

திண் பதத்தில் தெருட்டி எடுத்து இரீஇ – நீலகேசி:10 890/2
மேல்


பதத்தினில் (1)

முயற்சியின் இசைத்தலின் எழுத்தினில் பதத்தினில் முடிவதனால் – நீலகேசி:9 831/1
மேல்


பதத்து (1)

பதத்து அயன் மத களிறு என படிமம் நிற்ப – யசோதர:5 263/3
மேல்


பதம் (9)

பதம் உனக்காக என்று பார்த்திபன் கொடுத்து போகி – உதயணகுமார:1 27/2
புல்ல அரும் பதம் பொற்பின் இறைஞ்சினன் – உதயணகுமார:5 281/3
தந்தை_தாய் பதம் தான் பணிந்த பின் – உதயணகுமார:5 298/1
ஆனவர் பதம் அன்பில் தொழுது போய் – உதயணகுமார:6 352/3
பதம் இனிது சித்தி எய்தி பரமசுகத்து இருந்தனன் – உதயணகுமார:6 365/4
மற்று அ மா முனி ஏர் மலராம் பதம்
உற்று உடன் பணிந்து ஓங்கிய மன்னவன் – நாககுமார:1 23/1,2
பதம் மிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே – நாககுமார:5 169/4
அளவறு சன பதம் அவந்தியாம் அதின் – யசோதர:2 74/2
இம்மை நினையார் அமை பதம் ஈவழி – சூளாமணி:11 1993/2
மேல்


பதம்பதமாய் (1)

பல் வகைய பெரும் குற்றம் பதம்பதமாய் கேள் என்றாள் – நீலகேசி:2 178/4
மேல்


பதமா (1)

பிழைப்பு_இல் பதமா பிரிவிடத்து காண்டும் – நீலகேசி:6 703/2
மேல்


பதமும் (2)

நல் நாக வாவி-தனில் நழுவ பதமும் உண்டாம் – நாககுமார:2 46/3
இந்திர பதமும் பெற்று இங்கு வந்து அரசர் ஆகி – நாககுமார:5 152/3
மேல்


பதர் (1)

பக்கம் கிடக்கும் பதர் என கொள் நீ – சூளாமணி:11 1982/4
மேல்


பதலையா (2)

உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ – சூளாமணி:9 1318/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய் – சூளாமணி:9 1320/2
மேல்


பதலையும் (1)

தாழி பதலையும் போலும் தகையன – சூளாமணி:11 1927/2
மேல்


பதாகை (4)

கண் நிலாம் பதாகை சேர்த்தி காழ் அகில் கழுமவிட்டார் – சூளாமணி:8 839/4
தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில் – சூளாமணி:8 850/4
போர்த்தன பதாகை பொங்கி பூமி அம் கிழவர் உள்ளம் – சூளாமணி:10 1826/3
பரந்தன மங்கல பதாகை அவ்வழி – சூளாமணி:11 1886/3
மேல்


பதாகையாலும் (1)

பைம்பொன் செய் பதாகையாலும் பரந்து இருள்பட்ட வீதி – சூளாமணி:9 1541/3
மேல்


பதாகையும் (1)

பலி விழா பதாகையும் பரந்து பாடுவார் – சூளாமணி:5 365/3
மேல்


பதி (23)

உந்து மாளிகை உஞ்சை எனும் பதி – உதயணகுமார:1 31/4
ஞாலம் காக்கும் நர_பதி செப்பலும் – உதயணகுமார:1 42/2
இரு மதி எல்லை நீங்கி இ பதி இருப்ப என்றும் – உதயணகுமார:3 156/2
சேனை நல் பதி நீ என்று திரு நிகர் பதுமை தோழி – உதயணகுமார:4 206/3
நட்பு உடை நாட்டை எல்லாம் நர_பதி ஆண்டு சென்றான் – உதயணகுமார:4 241/4
நன்கு இனி அமரன் கேட்டு நர_பதி கேள் இது என்றான் – உதயணகுமார:5 248/4
நரவாகனன்னே என்று நர_பதி நாமம்செய்தான் – உதயணகுமார:5 253/1
விஞ்சை அம் பதி வெற்றிகொண்டு ஆளும் என் – உதயணகுமார:5 271/1
தக்க விஞ்சையர்-தம் பதி எல்லாம் – உதயணகுமார:5 292/3
நடு நகர் வீதி சென்று நர பதி மனையை சேர்ந்து – உதயணகுமார:6 328/2
நல் நிலத்து அதிசயங்கள் நர_பதி தேவியர்க்கு – நாககுமார:1 14/2
நாக நல் குமரன் என்று நர_பதி நாமம் செய்தான் – நாககுமார:2 53/2
நாக இந்திரனை போல நர_பதி இருக்கும் அ நாள் – நாககுமார:2 53/4
வள வயல் வாரியின் மலிந்த பல் பதி
அளவறு சன பதம் அவந்தியாம் அதின் – யசோதர:2 74/1,2
நகை_விளையாடல் மேவி நர_பதி விரகில் நின்றே – யசோதர:2 130/1
இது என் மா நகர் உஞ்சயினி பதி
இது என் மாளிகையாம் என் உழைக்கலம் – யசோதர:3 198/1,2
மேதினி பதி ஆதல் விடுத்த பின் – யசோதர:3 203/2
கங்கை குல திலகன் இவன் கலிங்க_பதி அதனை – யசோதர:5 274/2
நாம வேல் நர_பதி உலகம் காத்த நாள் – சூளாமணி:2 53/1
நாம வேல் நர_பதி நகரம் நண்ணினான் – சூளாமணி:4 207/4
மண்டு புனல் புரிசை பதி சார்ந்தார் – சூளாமணி:7 657/4
பதி நகர்க்கு இறைவன் பாவை சயம்பவை வருக என்றான் – சூளாமணி:8 858/4
பதி இன என்ன நின்றாய் பாக்கன் நாய் காட்டுதீயால் – நீலகேசி:4 425/2
மேல்


பதிக்கு (1)

மனம் நனி மகிழ்ந்து இருந்தாள் மறை பதிக்கு அமுதம் ஆவாள் – யசோதர:2 158/4
மேல்


பதித்த (6)

பஞ்சு அராகம் பதித்த பளிக்கு அறை – சூளாமணி:4 126/3
பாதராகம் பதித்த பளிக்கு அறை – சூளாமணி:4 127/3
வெண் நிலா குழவி திங்கள் மேகத்து பதித்த போலும் – சூளாமணி:8 839/1
துணித்து இடை பதித்த தட்டின் சுடர் மணி துரக திண் தேர் – சூளாமணி:8 841/3
பைம்பொன் செய் பரவை தட்டில் பரு மணி பதித்த திண் தேர் – சூளாமணி:8 914/2
பரு மணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் – சூளாமணி:10 1622/3
மேல்


பதித்திடுவேன்-கொல் (1)

பல புனை மடந்தை-தன் கீழ் பதித்திடுவேன்-கொல் என்றான் – சூளாமணி:9 1148/4
மேல்


பதித்து (1)

மா நீலம் இடை பதித்து வெண்_பளிங்கில் செவ்வரத்த இரேகை வாங்கி – சூளாமணி:9 1536/1
மேல்


பதியாம் (1)

பற்றுடன் அவள் பதியாம் பார் மிசை மேல் என்றனன் – நாககுமார:4 132/4
மேல்


பதியினும் (1)

பதியினும் அமைத்து பாங்கில் படிமமும் அமைத்தான் அன்றே – உதயணகுமார:4 188/4
மேல்


பதியினை (1)

பதியினை கலக்கி சென்று பறித்து தாம் பிறர்க்கு நீட்டும் – சூளாமணி:7 668/3
மேல்


பதியுடை (1)

பதியுடை ஐயாயிரம் பரு மத களிற்றுடன் – உதயணகுமார:3 174/2
மேல்


பதியும் (4)

நலம் திகழ் மாதர் செப்ப நர_பதியும் போயினன் – உதயணகுமார:2 135/2
நன்புறும் அமைச்சர் சொல்ல நர_பதியும் கேட்டனன் – உதயணகுமார:2 146/3
நலம்பெற திறையுடன் நர_பதியும் மீண்டனன் – உதயணகுமார:3 172/4
சயந்தி அம் பதியும் சால இலாவாண நகரும் ஈந்தே – உதயணகுமார:4 207/1
மேல்


பதியை (1)

நஞ்சு இவர் வேல் நர_பதியை ஆயிடை – சூளாமணி:3 92/2
மேல்


பதின் (1)

ஒர் ஐவர் சோதிடரும் ஒரு பதின் மேல் அறுவர் எனும் – சூளாமணி:11 2040/2
மேல்


பதின்மர் (1)

படை கெழு புரிசை வெல்வார் புறம் நின்று பதின்மர் காக்க – சூளாமணி:12 2112/1
மேல்


பதின்மர்கள் (1)

பரு மணிய படலம் சேர் பவணத்து பதின்மர்கள் ஒண் – சூளாமணி:11 2042/3
மேல்


பதின்மூன்றுடன் (1)

சித்தம் பனிரெண்டு சீர் கிரியை பதின்மூன்றுடன்
ஒத்த பங்கம் ஈரேழும் ஒருங்குடன் பயின்றனர் – உதயணகுமார:6 364/3,4
மேல்


பதினறு (1)

பாரணை நல்ல பதினறு கற்பத்தவர் அவர் மேல் – நீலகேசி:1 90/2
மேல்


பதினாயிரம் (1)

ஆண்டு சிறுமை பதினாயிரம் உள – சூளாமணி:11 1947/1
மேல்


பதினெட்டு (2)

வயந்தகன்-தனக்கு வாய்ந்த பதினெட்டு ஊர் கொடுத்தான் அன்றே – உதயணகுமார:4 207/4
கண படை பதினெட்டு ஆகும் ஆயிரம் கருவி ஆக – சூளாமணி:12 2110/2
மேல்


பதினை (1)

ஒரு பதினோடு ஒரு பதினை உந்தி அதன் உம்பர் – யசோதர:5 295/1
மேல்


பதினைந்திற்கு (1)

பாங்கின் உற பெறுகுவன பதினைந்திற்கு இருமடி மேல் – சூளாமணி:11 2063/3
மேல்


பதினொடு (2)

இரு பதினொடு ஐந்தினில் உயர்ந்த புகை என்னும் – யசோதர:5 295/2
ஒரு பதினொடு எழு கடல்கள் அளவும் ஒளி தாரோய் – யசோதர:5 295/4
மேல்


பதினொன்றற்கு (1)

மருண்டு ஆய மணி முந்நீர் பதினொன்றற்கு இருமடியே – சூளாமணி:11 2062/4
மேல்


பதினோடு (1)

ஒரு பதினோடு ஒரு பதினை உந்தி அதன் உம்பர் – யசோதர:5 295/1
மேல்


பதுமத்தேர் (1)

பாழி தோள் உருவ செம் கண் பதுமத்தேர் பெயரினானை – சூளாமணி:5 321/3
மேல்


பதுமபுரத்துக்கே (1)

நீ வருதல் ஒழி என்று நிறை பதுமபுரத்துக்கே
மாதிரம்-தான் நெறியாக மனம் போல சென்று எய்தி – நீலகேசி:4 267/1,2
மேல்


பதுமை (7)

பருவம் மிக்கு இலங்கும் கோதை பதுமை தேர் ஏறி வந்து – உதயணகுமார:3 157/1
பதுமை வந்து அரசன் கண்டு பன்னுரை இனிது கூறும் – உதயணகுமார:4 190/2
சேனை நல் பதி நீ என்று திரு நிகர் பதுமை தோழி – உதயணகுமார:4 206/3
வந்தனள் பதுமை தோழி வனப்பு இராசனை என்பாளாம் – உதயணகுமார:4 222/4
ஆய் புகழ் பதுமை தாதி அயிராபதி பந்து கொண்டாள் – உதயணகுமார:4 224/4
கரும் கணி பதுமை தோழி காரிகை ஒருத்தி வந்தாள் – உதயணகுமார:4 226/4
துமில மனை பதுமை எனும் துறவர் அடி பணிந்தாள் – நாககுமார:5 163/4
மேல்


பதுமை-தன் (1)

பதுமை-தன் பணை முலை மேல் பார்த்திபன் புணர்ந்து செல்ல – உதயணகுமார:4 188/2
மேல்


பதுமை-தன்னோடு (1)

சென்று தன் கோயில் புக்கு சே இழை பதுமை-தன்னோடு
ஒன்றினன் மகிழ்ந்து செல் நாள் உருமண்ணுவாவும் முன்பு – உதயணகுமார:4 194/2,3
மேல்


பதுமை-தான் (1)

பதுமை-தான் மிக பயந்த நம்பியாம் – உதயணகுமார:5 300/1
மேல்


பதுமையாம் (1)

மருவ நல் பதுமையாம் மங்கை தங்கை-தன்னையே – உதயணகுமார:3 173/3
மேல்


பதுமையினோடு (1)

பாடகம் இரங்கும் பாத பதுமையினோடு மன்னன் – உதயணகுமார:4 202/1
மேல்


பதுமையும் (2)

பாக நேர் பிறையா நெற்றி பதுமையும் இதனை சொல்வாள் – உதயணகுமார:4 200/3
நங்கை நல் பதுமையும் நாகதத்தை என்பரே – நாககுமார:4 123/4
மேல்


பதுமையோடும் (1)

காப்பு உடை பதுமையோடும் காவலன் கலந்து பொன்னின் – உதயணகுமார:3 158/3
மேல்


பதைத்த (1)

நிரந்த மான்களும் பறவையும் நிலம் கொண்டு பதைத்த
அரம் கொள் வெம் பரல் அணி வரை கொடுமுடி அவைதாம் – சூளாமணி:7 716/2,3
மேல்


பதைத்தனவே (1)

படு மீன் என வீழ்ந்து பதைத்தனவே – சூளாமணி:9 1238/4
மேல்


பதைத்து (3)

பாய நொந்து பதைத்து உடன் வீழ்ந்து அரோ – யசோதர:3 178/3
பாய ஓடி பதைத்து உயிர்போய பின் – யசோதர:3 188/3
பஞ்சின் மேல் மிதிப்பினும் பதைத்து பையவே – சூளாமணி:8 957/3
மேல்


பதைப்ப (5)

பட்டமொடு இலங்க பண்ணி பக்கரை பதைப்ப யாத்து – சூளாமணி:8 840/2
பட்டிகை பதைப்ப யாத்து பரட்டையம் நரல வீக்கி – சூளாமணி:8 842/2
பழு பல பற்றி பறிப்பர் பதைப்ப
மழு பல கொண்டு அவர் மார்பம் பிளப்பர் – சூளாமணி:11 1939/1,2
பயிர்த்தலும் இன்றி உலகம் பதைப்ப
செயிர்த்தவர் போல செகுத்திடும் கண்டாய் – சூளாமணி:11 1959/3,4
தன்னை மெய் பதைப்ப நோக்கி அவனையும் தபுப்ப நோனார் – சூளாமணி:12 2118/3
மேல்


பதையாது (1)

பல்லும் நுன் நாவும் பதையாது உரை அன்றி – நீலகேசி:7 748/3
மேல்


பந்த (1)

பந்த தீ_வினையை வென்று பஞ்சமகதியும் ஆமே – நாககுமார:5 152/4
மேல்


பந்தடி (2)

பந்தடி காண்க என்ன பார்த்திபன் இனியன் ஆகி – உதயணகுமார:4 222/1
பாங்குறும் இலக்கணங்கள் பந்தடி பலவும் சொன்னாள் – உதயணகுமார:4 230/4
மேல்


பந்தரும் (2)

முன்றில் ஏறிய முல்லை அம் பந்தரும்
நின்று தேன் நிரந்து ஊத விரிந்து அரோ – சூளாமணி:1 18/2,3
மா கொடி மாணையும் மெளவல் பந்தரும்
கார் கொடி முல்லையும் கலந்து மல்லிகை – சூளாமணி:1 35/1,2
மேல்


பந்தருள் (1)

பந்தருள் பாலிகை குவளை பாய்த்தினார் – சூளாமணி:5 370/4
மேல்


பந்தன் (1)

பந்தன் இன்மையின் பாழ்செய்திட்டேன் இனி – நீலகேசி:5 551/2
மேல்


பந்தாடல் (3)

மங்கை மடவார் பந்தாடல் மயங்கி ஆடல் மணி நிலத்து – சூளாமணி:10 1750/2
நறு மாலை வந்து அலைப்ப நல் மேனி நோமால் நங்காய் இ பந்தாடல் நன்று அன்றாம் என்பார் – சூளாமணி:10 1756/1
கார் ஆலி மஞ்ஞை களி சிறந்தால் போல கரும் குழலி பந்தாடல் காதலித்த போழ்தில் – சூளாமணி:10 1757/2
மேல்


பந்தித்தாகிய (1)

பந்தித்தாகிய பழ_வினை கெடுக என படிற்றால் – நீலகேசி:1 58/2
மேல்


பந்தியவே (1)

கரும் களிறும் களி மாவும் கந்தோடு பந்தியவே
நெருங்குபு போய் நீர் உண்ணா தேர் பண்ணா நெடும் கடைக்கு – நீலகேசி:2 167/1,2
மேல்


பந்தியா (1)

பந்தியா முன்னம் தாமே பகைத்து இருந்து உய்யல் ஆமோ – சூளாமணி:11 1856/2
மேல்


பந்தியின் (1)

மங்கல பெரும் பந்தியின் வந்தவே – சூளாமணி:8 893/4
மேல்


பந்தின் (1)

ஏறு பந்தின் எற்றிக்கை எண்ணாயிரம் அடித்தனள் – உதயணகுமார:4 237/4
மேல்


பந்து (13)

ஓர் எழு பந்து கொண்டே ஒன்று ஒன்றின் எற்றி செல்ல – உதயணகுமார:4 223/1
ஆய் புகழ் பதுமை தாதி அயிராபதி பந்து கொண்டாள் – உதயணகுமார:4 224/4
கரும் குழல் நெடு வேல்_கண்ணாள் காரிகை பந்து எடுத்து – உதயணகுமார:4 226/1
மூன்று_பத்து_இரண்டு நல் மூரி பந்து எடுத்து உடன் – உதயணகுமார:4 231/1
இட்டு இடை துவளவும் இனிய பந்து அடித்தனள் – உதயணகுமார:4 232/4
நலம்பெற அசைந்திட நங்கை பந்து அடித்திட – உதயணகுமார:4 235/3
பஞ்சு உடைய பந்து கிளி பாவையொடு பூவை – சூளாமணி:8 869/2
பந்து பொங்க நின்று அடித்திட திளைப்பது ஒத்து உளது அது பகருங்கால் – சூளாமணி:8 878/4
பந்து அணையும் மெல் விரலி பாடகம் ஒடுக்கி – சூளாமணி:10 1605/1
பைம்பொன் திலத நுதல் ஒதுக்கி பாவை பந்து கை கொண்டாள் – சூளாமணி:10 1753/4
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
பரு மணி பந்து கை விட்டு பாவை தன் – சூளாமணி:10 1758/2
மேல்


பந்துடனே (1)

வேய் மிகு தட கை-தன்னால் வியந்து பந்துடனே ஏந்தி – உதயணகுமார:4 224/1
மேல்


பந்தை (2)

ஆரியை என்னும் நாம அரிவை கைக்கொண்டு பந்தை
சேர மின் சிலம்பும் ஆர்ப்ப சிறு நுதல் முத்து அரும்ப – உதயணகுமார:4 227/1,2
குளிர் இளம் தென்றல் வீச கோல முற்றத்து பந்தை
களி கயல்_கண்ணி ஆட காவல_குமரன் கண்டான் – உதயணகுமார:5 256/3,4
மேல்


பப்பியரே (1)

பப்பியரே அவர் பான்மை வினவினும் பைம்_தொடியே – நீலகேசி:1 84/4
மேல்


பம்பி (1)

புரி கதிர் முத்தம் என்னும் புது நகை அரும்பு பம்பி
விரி கதிர் செம்பொன் பூத்து விண் அணங்குறுப்ப வீங்கி – சூளாமணி:8 857/3,4
மேல்


பம்பிட (1)

தாது உதிர்ந்து தரணியில் பம்பிட
மாதவி பொதும்பின் மயில் தோகை போல் – உதயணகுமார:5 263/1,2
மேல்


பய (2)

பய மர நிழல் ஒளி மஞ்சம் பாவின – சூளாமணி:10 1782/2
பய மலை மன்னன் பாவைக்கு அவரவர் பண்பு கூறி – சூளாமணி:10 1833/3
மேல்


பயக்கும் (1)

தனியவர்க்கு இனல் நனி பயக்கும் தன் மனக்கு – சூளாமணி:8 1048/2
மேல்


பயக்குமோ (1)

பையுள் வைக்க பளிங்கும் பயக்குமோ
பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம் – நீலகேசி:10 868/2,3
மேல்


பயங்கள் (2)

இன்று இனிது ஆகும் அன்றே இரும் தவ பயங்கள் நம்-பால் – சூளாமணி:8 1012/3
பல் வினை பாகினால் பயங்கள் எய்தலும் – நீலகேசி:8 807/2
மேல்


பயங்கொள்ப (1)

பயங்கொள்வார் பயங்கொள்ப அனைத்தையும் – சூளாமணி:7 753/3
மேல்


பயங்கொள்வார் (1)

பயங்கொள்வார் பயங்கொள்ப அனைத்தையும் – சூளாமணி:7 753/3
மேல்


பயணமானதே (1)

படபடென்னவே பயணமானதே – உதயணகுமார:6 312/4
மேல்


பயத்தது (1)

படுவஃதாக உரைப்பது யாதின் பயத்தது என்றான் – நீலகேசி:4 392/4
மேல்


பயத்தல் (1)

வயா அதற்கு ஈண்டு பயத்தல் இல் அன்றே – நீலகேசி:4 364/4
மேல்


பயத்தால் (1)

பத்து வகை மா தவம் இயற்றிய பயத்தால்
அத்தகைய செய்கையும் அவர்க்கு அனைய கண்டாய் – சூளாமணி:11 2024/3,4
மேல்


பயத்தான் (1)

உடை பொருள் வெஃகி ஒறுத்த பயத்தான்
முடை பொலி மேனியை முள் மத்திகையால் – சூளாமணி:11 1936/2,3
மேல்


பயத்தின் (1)

வினை பயத்தின் கூட்டம் விரித்து உரைப்பன் என்னின் – நீலகேசி:5 654/3
மேல்


பயத்தினால் (1)

கருதிய கரும சூழ்ச்சி பயத்தினால் கருதும் வண்ணம் – சூளாமணி:5 274/3
மேல்


பயத்தினாலே (1)

சூழ் வினை துரப்ப சென்று சூழ் வினை பயத்தினாலே
வீழ் வினை பிறிதும் ஆக்கி வெய்துற விளிந்து தோன்றி – சூளாமணி:4 199/1,2
மேல்


பயத்து (1)

ஓதி வினை பயத்து ஒப்பு உரைப்பார்க்கு அன்றி – நீலகேசி:5 572/3
மேல்


பயதி (1)

பயதி எனினும் நினக்கு ஓர் பயனே – நீலகேசி:6 711/4
மேல்


பயந்த (8)

பதுமை-தான் மிக பயந்த நம்பியாம் – உதயணகுமார:5 300/1
செங்கயல் நெடும் கண் செவ்வாய் பிரீதிமதி பயந்த காளை – சூளாமணி:5 353/3
பொலம் புரி மயில்_அனாய் பயந்த பூம் கொடி – சூளாமணி:5 417/3
சாமரை பயந்த தென்றல் தகை முடி தாது சிந்த – சூளாமணி:8 969/2
வளம் தரு கோயில் முன்னி மணி_வண்ணன் பயந்த தேவி – சூளாமணி:8 1006/3
இருள் புரி உலகம் சேரா இயல் நெறி பயந்த பெம்மான் – சூளாமணி:11 1866/3
அன்னான் பயந்த அற ஆர் அமிர்து உண்டு நின்றார் – நீலகேசி:0 2/1
நாத்திகம் அல்லது சொல்லலை ஆயின் முன் நான் பயந்த
சாத்திரமாவது வேதம் அன்றோ அது-தான் சயம்பு – நீலகேசி:9 826/1,2
மேல்


பயந்தது (1)

இந்து ஓர் இளம்பிறை பயந்தது என்னவே – யசோதர:2 76/1
மேல்


பயந்தவன் (1)

பண்டே எனக்கு இ மயக்கம் பயந்தவன்
கண்டார் மயங்கும் கபிலபுரம் என்பது – நீலகேசி:4 460/1,2
மேல்


பயந்தனவே (1)

பலவும் பகர்வா பயந்தனவே அன்றோ – நீலகேசி:6 662/4
மேல்


பயந்தனை (2)

ஆதி அம் கடவுளை அரு மறை பயந்தனை
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கினை – சூளாமணி:4 214/1,2
ஆர் அருள் பயந்தனை ஆழ் துயர் அவித்தனை – சூளாமணி:4 216/1
மேல்


பயந்தாய் (1)

அரு மாலை நல் நெறியை முன் பயந்தாய் என்றும் அடியேம் உன் அடி பரவும் ஆறு அறிவது அல்லால் – சூளாமணி:11 1904/2
மேல்


பயந்தாள் (2)

தேவிளங்குமரர் போல செவ்வியில் பயந்தாள் அன்றே – உதயணகுமார:1 25/4
சேம செல்வன் தேவி பயந்தாள் திசை எல்லாம் – சூளாமணி:10 1744/3
மேல்


பயந்தான் (3)

சித்த நல் நெறி பயந்தான் திரு_அடிக்கு அருச்சனை செய்தாள் – நீலகேசி:2 152/4
அங்கம் பயந்தான் அறைந்த சுத கடலுள் – நீலகேசி:6 660/1
பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுத கடலுள் – நீலகேசி:6 661/1
மேல்


பயந்தானே (1)

நினையின் மற்று என்றான் நெறி பயந்தானே – நீலகேசி:5 574/4
மேல்


பயந்தீர் (1)

என்னை பயந்தீர் இஃது என் என கேட்டனள் – நீலகேசி:7 734/1
மேல்


பயந்து (5)

பயந்து தீ கண்டு சேனை பார்த்திபன்-தன்னோடு ஏக – உதயணகுமார:1 111/1
பயந்து அவர் அடியில் வீழ பண்புடன் தழுவிக்கொண்டு – உதயணகுமார:4 197/3
பயந்து தன் சேனையோடும் பவனத்தில் சென்ற அன்றே – நாககுமார:3 85/4
மூடிய புகழினாற்கு முகிழ் நகை பயந்து காட்டும் – சூளாமணி:10 1566/1
தீது_இல் நல் நெறி பயந்து திரை செய் நீள் கரை ஒருவி – நீலகேசி:2 155/3
மேல்


பயப்பட்டு (1)

அடிய வாய் பயப்பட்டு அடங்கா அலர் – சூளாமணி:4 145/3
மேல்


பயப்பட (1)

பயப்பட ஒக்கும் எனவே என மன்னும் பற்று_இலனாய் – நீலகேசி:4 375/2
மேல்


பயம் (19)

பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம் கெழு மொழிகள்-தம்மால் – சூளாமணி:4 204/2
நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே – சூளாமணி:9 1252/1
போல் பயம் பலவொடு புகழ்களே தரும் – சூளாமணி:9 1252/2
வேல் பயம் கொண்டனர் தெவ்வர் நம் தமர் – சூளாமணி:9 1252/3
கால் பயம் கொண்டனர் கால வேலினாய் – சூளாமணி:9 1252/4
மை ஆர் கண்ணின் ஆம் பயம் எல்லாம் மடவார் இம்மை – சூளாமணி:9 1524/3
ஒக்க அவற்றின் உறு பயம் சொல்லிடில் – சூளாமணி:11 2001/3
பல்லொடும் பட தேய்த்தால் பயம் பெரிதும் படும் அன்றோ – நீலகேசி:4 294/4
பார்ப்பனி ஓத்தும் நின் ஓத்தும் பயம் எனின் – நீலகேசி:4 343/1
துக்கமே ஆயினால் தொழிலும் ஒன்றாய் பயம்
ஒக்கவே வேண்டுமால் உயர்வு இலா கீழ் கதி – நீலகேசி:5 555/1,2
அட்ட அரத்தமும் அல்லது ஆய் பயம்
மட்டு ஆர் மலர்க்-கண்ணும் செம்மையும் மற்றும் ஆ – நீலகேசி:5 577/2,3
பித்து_உடையார் போல் பிதற்றி வினை பயம்
எத்திறத்தின்னும் இயைத்து உரைக்கில்லாய – நீலகேசி:5 582/3,4
பரக்கும் என்றேன் பயம் பைம்_தொடி என்றான் – நீலகேசி:5 601/4
பயம் பெறுவது இல்லையேல் பாழ் பயன் இது என்னோ – நீலகேசி:5 649/4
பாத்தன சொல்ல பயம் பெரிது ஆகலின் – நீலகேசி:6 670/2
பண்பினால் பொருள்களுக்கு ஆய பல் பயம்
செண்பினான் அறிவினான் செறிவினான் என – நீலகேசி:8 805/1,2
குன்றியும் கூடியும் நின்றும் கொள் பயம்
இன்றியும் போதலால் என்னை ஆயதோ – நீலகேசி:8 812/3,4
பாட்டினால் பலவும் ஆம் பயம் இலாதன – நீலகேசி:8 815/3
சாதிக்-கண் பயவா தவ பயம் தரும் என தந்து உரைப்ப – நீலகேசி:9 834/1
மேல்


பயவா (1)

சாதிக்-கண் பயவா தவ பயம் தரும் என தந்து உரைப்ப – நீலகேசி:9 834/1
மேல்


பயற்றின் (1)

பருமை உடைய பயற்றின் வழி ஒன்று பாவி உண்டாய் – நீலகேசி:4 391/1
மேல்


பயற்று (1)

பெற்றது தானும் கும்மாய திரிபு பயற்று இயல்பே – நீலகேசி:4 388/1
மேல்


பயறு (1)

திரியும் பொருள்கள் திரிந்து ஆம் பயறு கும்மாயமுமாய் – நீலகேசி:4 390/1
மேல்


பயறொடு (1)

கரியும் உடையன் பயறொடு நீரும் கலந்து பெய்தால் – நீலகேசி:4 390/3
மேல்


பயன் (32)

காந்திய முனிக்கு இறைஞ்சி கனா பயன் நுவல என்றான் – நாககுமார:2 43/3
வெருவுசெய்யும் வினை பயன் இற்று என – யசோதர:0 4/3
அஞ்சுதல் அதனின் என்னை பயன் நமக்கு அதுவும் அன்றி – யசோதர:1 33/2
விண்ணின் மேல் இன்பம் அல்லால் விழை பயன் வெறுத்து நின்ற – யசோதர:1 45/3
அடுக்குவது அடுக்குமானால் அஞ்சுதல் பயன் இன்று என்றே – யசோதர:1 62/3
பிறந்தவர் முயற்சியாலே பெறு பயன் அடைவர் அல்லால் – யசோதர:1 72/1
விளை பயன் அமரரும் விரும்பும் நீர்மையது – யசோதர:2 74/3
விளை பயன் எசோதரன் விழைந்து செல்லும் நாள் – யசோதர:2 78/2
வண்டு உள கணை பயன் மனிதர்க்கு என்றனன் – யசோதர:2 80/4
வெல்வதற்கு அரிதால் வினையின் பயன் – யசோதர:3 170/4
அன்னது ஆகும் அரு வினையின் பயன் – யசோதர:3 176/4
யான் விளைத்த வினை பயன் இன்னதே – யசோதர:3 199/4
பெற்றனன் அடிகள் நும்மால் பெரும் பயன் என்று போந்தான் – யசோதர:4 253/4
வினைகளும் வினைகள்-தம்மால் விளை பயன் வெறுப்பு மேவி – யசோதர:5 316/1
மங்கல பெரும் பயன் வகுத்த வண்ணமும் – சூளாமணி:3 111/2
பெற்றி யாம் பிறவி-தன்னால் பெறும் பயன் பெற்றது என்றான் – சூளாமணி:6 567/4
வாளினும் பயன் எனை மயரி மாந்தர்காள் – சூளாமணி:7 685/4
பெற்ற இ உடம்பு-தன்னால் பெறும் பயன் இல்லை மன்னா – சூளாமணி:7 774/4
காமனும் கணை பயன் கொண்டு கண்களால் – சூளாமணி:8 1054/1
ஏறும் பயன் இஃது என்று இனி யான் சொல்லின் – சூளாமணி:11 1998/3
தங்கிய தவத்து அரசர்க்கு ஈந்த பயன் தானே – சூளாமணி:11 2034/4
தனக்கு ஒன்றும் பயன் இன்றி தளையாள் என்றான் வருந்தி – நீலகேசி:2 185/1
மூடிற்றின் பயன் என்னை என வினவ மொக்கலனும் – நீலகேசி:4 272/3
வழுக்கு இன்றி தவம் செய்யின் மண்டையால் பயன் என்னோ – நீலகேசி:4 277/4
செய் வினை-தான் நிற்பவே பயன் எய்தும் என்பதூஉம் – நீலகேசி:4 311/1
பழி இங்கு இட்டு உரைத்தால் பயன் என்னையோ – நீலகேசி:4 321/4
பொய் குறள்ளை கடும் சொல் பயன்_இல் சொல் – நீலகேசி:5 531/1
பாவம் ஆம் பயன்_இல்லன சொல்லலேல் – நீலகேசி:5 538/1
மாவின்-கண் ஆக மகன் செய் வினை பயன்
தேவன்-கண் போல திருந்திய மாதுளம் – நீலகேசி:5 581/2,3
உண்டது போலும் உறு பயன் பல் மலர் – நீலகேசி:5 586/1
பயம் பெறுவது இல்லையேல் பாழ் பயன் இது என்னோ – நீலகேசி:5 649/4
பல கலாங்களும் செய்வ பயன் இலார் – நீலகேசி:10 859/3
மேல்


பயன்-கொலோ (1)

பாவி-தன்னை மகிழ்ந்த பயன்-கொலோ
பாவி நின் உரு இன்னணம் ஆயது – யசோதர:3 220/2,3
மேல்


பயன்_இல் (1)

பொய் குறள்ளை கடும் சொல் பயன்_இல் சொல் – நீலகேசி:5 531/1
மேல்


பயன்_இல்லன (1)

பாவம் ஆம் பயன்_இல்லன சொல்லலேல் – நீலகேசி:5 538/1
மேல்


பயனால் (1)

பயனால் பல பாகு எனப்பட்டு அவை-தாம் – நீலகேசி:5 490/2
மேல்


பயனும் (8)

திரு_உடை அடிகள் தந்த திரு_அற பயனும் தேறி – யசோதர:1 46/3
பண் பெற்ற மொழியாய் யானும் பண் பெற்ற பயனும் பெற்றேன் – யசோதர:2 113/1
ஒருவிய பயனும் அஃதே ஒளியினோடு அழகு வென்றி – யசோதர:4 244/3
மல் மலர்ந்து அகன்ற மார்ப மற்று அதன் பயனும் கேள்மோ – சூளாமணி:3 107/1
அருள்_இலார்க்கு அறத்தின் ஆம் பயனும் நூல் வழி – சூளாமணி:12 2081/2
என்னும் இயல்பும் பயனும் அழிக்கும் என்பேன் அல்லனோ – நீலகேசி:5 501/4
வினையும் உளது பயனும் உளது – நீலகேசி:5 574/1
எய்தார் பிறவோ இரு சார் வினை பயனும்
செய்தார்கள்-தாம் எனலும் சிந்தித்து இருந்தானால் – நீலகேசி:5 652/3,4
மேல்


பயனே (4)

இம்மை செய்த வினை பயனே இவை – யசோதர:3 217/2
நாவின்-கண் வைத்த தசை பயனே எனவே – நீலகேசி:4 339/1
படும் பொழுதும் எழுச்சியினும் தம் பயனே செய்யும் – நீலகேசி:6 695/2
பயதி எனினும் நினக்கு ஓர் பயனே – நீலகேசி:6 711/4
மேல்


பயனை (1)

என் அவற்றின் ஆம் பயனை எனக்கு அறிய உரை என்றாள் – நீலகேசி:4 270/4
மேல்


பயாபதி (3)

பெற்றியான் பயாபதி என்னும் பேர் உடை – சூளாமணி:2 51/3
பணி வரை உழையர் ஆகி பயாபதி பக்கம் நின்றார் – சூளாமணி:9 1545/2
பன்னும் மெய் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன் – சூளாமணி:11 1840/3
மேல்


பயித்தியம் (1)

பயித்தியம் கொண்டவர் பண்பும் அஃது ஒக்கும் – நீலகேசி:3 254/4
மேல்


பயிர் (2)

பார் மகிழ்ந்த பைம் சுருள் பயிர் மிசை பயின்று எழுந்து – சூளாமணி:7 795/1
வீழ்க தண் புனல் பயிர் விளைக மா நிலம் – சூளாமணி:10 1764/3
மேல்


பயிர்த்தலும் (1)

பயிர்த்தலும் இன்றி உலகம் பதைப்ப – சூளாமணி:11 1959/3
மேல்


பயிர்த்து (1)

பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான் – சூளாமணி:10 1585/4
மேல்


பயிர்ப்பு (1)

பயிர்ப்பு உளம் உடையனேனும் பற்று அற துணிவின் மன்னன் – யசோதர:2 144/2
மேல்


பயிரி (1)

இரும்பு உடை வயிர கோட்டின் இடையன பயிரி நீக்கி – சூளாமணி:8 929/2
மேல்


பயில் (8)

சிலை பயில் வயிர தோளாய் செப்பிய பொருள் இது எல்லாம் – யசோதர:4 245/1
ஒருவனது இரண்டு யாக்கை ஊன் பயில் நரம்பின் யாத்த – சூளாமணி:7 776/1
பாழி படை பொருவாரொடு பயில் போர் அலது அறியேன் – சூளாமணி:9 1312/2
பயில் உடை உலகம் தேறி பட்டதும் உணர்ந்தது அன்றே – சூளாமணி:9 1456/4
மலை பயில் களி நல் யானை மன்னரால் வவ்வல் இன்றாய் – சூளாமணி:11 1853/1
கலை பயில் மகளிர் கண் போல் கள்வர் கைப்படாது நாளும் – சூளாமணி:11 1853/2
இலை பயில் மகர பைம் பூண் எரி மணி கடக கையான் – சூளாமணி:11 1853/4
பத்தி பாவை பல் பறவை பயில் கொடி திமிசொடு பிறவும் – நீலகேசி:2 152/2
மேல்


பயில்வார் (1)

பனியின் மென் மலர் அலர்ந்தன உவகையில் பயில்வார்
கனிபவேல் இவர் கடல் விளை அமிர்து என கனிவார் – சூளாமணி:6 460/2,3
மேல்


பயில (1)

பைந்துணர் நெடு முடி பயில ஏற்றினார் – சூளாமணி:3 89/2
மேல்


பயிலா (1)

பண்டு ஆகமத்துள் பயிலா உரை என்று மிக்கார் – நீலகேசி:0 3/1
மேல்


பயிலாத (1)

பகை நாறும் அயில் படைகள் பயிலாத திரு மூர்த்தி – சூளாமணி:4 183/1
மேல்


பயிலாது (1)

பண்டே போல் வந்து பயிலாது போ-மினே – சூளாமணி:8 1120/4
மேல்


பயிலும் (1)

உண் துறை முன் விளையாடி இளையவர்கள் நடை பயிலும் உறந்தை கோமான் – சூளாமணி:10 1816/2
மேல்


பயிற்றி (4)

மன்னவன் அறியும் அருளுரை பயிற்றி
மன்னிய வேடம் வகுத்து உடன் கொண்டு – உதயணகுமார:1 73/2,3
மருளும் தெருளும் வரம்பு_இல பயிற்றி
திரளுறு செனங்கள் திறவதில் சூழ – உதயணகுமார:1 80/1,2
பாழியான் மெலிந்தும் பண்டை பாவனை பயிற்றி என்னை – சூளாமணி:9 1458/2
பஞ்சியின் மெல் அடி நோவ நடை பயிற்றி படை வேந்தர் பலரை காட்டி – சூளாமணி:10 1820/2
மேல்


பயிற்றில் (1)

பரிவொடு பன்னி நாம் பயிற்றில் என்று தம் – சூளாமணி:12 2107/2
மேல்


பயிற்றுதியால் (1)

பால்-தான் தயிர் ஆம் என நின்று பயிற்றுதியால்
மால்தான்_உடையார் உரை ஒக்கும் நின் மாற்றம் என்னா – நீலகேசி:4 420/2,3
மேல்


பயிற்றும் (1)

பணி மிடற்று மொழி பயிற்றும் பைங்கிளியின் செவ்வழி இன் இசை மேல் பாட – சூளாமணி:8 1034/2
மேல்


பயிற்றுவித்தும் (1)

வேந்தன்-தன் மக்கட்கு எல்லாம் வேல் முதல் பயிற்றுவித்தும்
பூம்_துகில் செறி மருங்குல் பொரு கயல்_கண்ணி வேய் தோள் – உதயணகுமார:1 103/1,2
மேல்


பயிறல் (1)

பயிறல்_இல் பட்டினிகள் விட்டும் இன்ன கட்டமாய் – நீலகேசி:4 350/2
மேல்


பயிறல்_இல் (1)

பயிறல்_இல் பட்டினிகள் விட்டும் இன்ன கட்டமாய் – நீலகேசி:4 350/2
மேல்


பயிறும் (1)

படி மிசை இல்லை ஆயின் வானுள் யார் பயிறும் என்பார் – சூளாமணி:5 269/2
மேல்


பயின்ற (13)

பத்து வகை ஊற்று அடைத்து பயின்ற அங்கம் பத்தொன்றும் – உதயணகுமார:6 364/2
பா அலர் இசையின் தோன்ற பாடுபு பயின்ற அன்றே – சூளாமணி:3 99/4
பாவை கொண்டு ஆடுகின்ற பருவத்தே பயின்ற காமன் – சூளாமணி:4 167/2
பங்கய செம்_கணான் மேல் படைத்தொழில் பயின்ற போழ்தும் – சூளாமணி:5 350/3
பன்ன அரும் கால_நூல் பயின்ற பண்பு உடை – சூளாமணி:5 372/2
புழல் கை மால் களிற்று எருத்திடை புரோசையில் பயின்ற
கழல் கொள் சேவடி கரு வரை இடை நெறி கலந்த – சூளாமணி:7 711/1,2
பால் முறை பயின்ற பருதி கடிகை பாய்த்தி – சூளாமணி:8 1097/3
தகர குழலும் அளகமும் திருத்தி பயின்ற தாழ் தட கை – சூளாமணி:9 1477/2
பாலை யாழ் மழலையாளை காப்பு அணி பயின்ற செல்வம் – சூளாமணி:9 1547/3
கோள் வினை பயின்ற கூற்றம் குறுகலது ஆயின் என்றார் – சூளாமணி:11 1854/4
கோள் வினை பயின்ற கூற்ற அரசனால் கொள்ளற்பால – சூளாமணி:11 1855/1
கேள் வினை பயின்ற நூலின் கிளர்ந்து நீர் உரை-மின் என்ன – சூளாமணி:11 1855/2
கூழைமை பயின்ற கூற்ற அரசனை குதிக்கும் சூழ்ச்சி – சூளாமணி:11 1857/3
மேல்


பயின்றனர் (1)

ஒத்த பங்கம் ஈரேழும் ஒருங்குடன் பயின்றனர் – உதயணகுமார:6 364/4
மேல்


பயின்றாயேல் (1)

எண் ஆர்ந்த காரங்கள் இல்லகத்தே பயின்றாயேல்
உண்ணாயே வயிறு ஆர ஓர்ப்பு ஒன்றும் இலையே காண் – நீலகேசி:4 280/3,4
மேல்


பயின்றால் (1)

சாத்தன் பயின்றால் அறியாவிடும் தன்மை உண்டோ – நீலகேசி:4 413/2
மேல்


பயின்றான் (1)

பரப்பினன் அதற்கும் ஒரு வால் வளை பயின்றான் – சூளாமணி:8 1096/4
மேல்


பயின்றிட்டு (1)

பங்கு அவிழ் பங்கம் ஆடி பரம நல் நெறி பயின்றிட்டு
அங்க பூ ஆதி மெய்ந்நூல் அமிழ்து அகப்படுத்து அடைந்த – யசோதர:1 55/2,3
மேல்


பயின்றிலம் (1)

பாழி அம் தட கை வேந்தே பயின்றிலம் யாங்கள் என்றார் – சூளாமணி:11 1857/4
மேல்


பயின்று (8)

தொக்க கலை சிலை அயில் பயின்று மிகு தொல் தேர் – நாககுமார:5 160/3
பாடுவார் பாணியும் பயின்று பல் கலம் – சூளாமணி:2 43/3
வழி முறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான் – சூளாமணி:3 98/1
பண் கனி பாடல் ஆடல் பாணியும் பயின்று மேவான் – சூளாமணி:5 351/2
பகர அரும் பதங்கள் நோக்கி பயின்று பின் வாசிக்கின்றான் – சூளாமணி:6 513/4
பார் மகிழ்ந்த பைம் சுருள் பயிர் மிசை பயின்று எழுந்து – சூளாமணி:7 795/1
திருத்தி ஒரு வால் வளை பயின்று திடர் சூழ – சூளாமணி:8 1096/2
பல்லவர் துணிவும் எம் வேதத்தின் உள என பயின்று உரைப்ப – நீலகேசி:9 833/4
மேல்


பயின்றும் (2)

பரி மிசை படை பயின்றும் பார் மிசை தேர் கடாயும் – யசோதர:4 261/1
வரிசையில் கரி மேல் கொண்டும் வாள் தொழில் பயின்றும் மன்னர்க்கு – யசோதர:4 261/2
மேல்


பர (1)

பண்புறு நல் தவத்தின் பர முனி தத்த நாமர் – நாககுமார:5 147/3
மேல்


பரக்கும் (2)

பற்பல கூற்றால் பிறங்கி பரக்கும் திறம் என்னையோ – நீலகேசி:4 394/3
பரக்கும் என்றேன் பயம் பைம்_தொடி என்றான் – நீலகேசி:5 601/4
மேல்


பரகாயம் (1)

பாகமே பிளந்தால் பரகாயம் ஒன்றாகுமே – நீலகேசி:2 214/1
மேல்


பரங்கிரியாநகர் (1)

பல் சனம் நிறை பரங்கிரியாநகர்
செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி – நாககுமார:1 30/2,3
மேல்


பரசமையர் (2)

பங்கங்கள் சாரா பரசமையர் சொல் உளவோ – நீலகேசி:6 660/2
பங்கங்கள் சாரா பரசமையர் சொல்லே போல் – நீலகேசி:6 660/3
மேல்


பரட்டின (1)

பட்டு அடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்கும் கால – சூளாமணி:9 1429/1
மேல்


பரட்டையம் (1)

பட்டிகை பதைப்ப யாத்து பரட்டையம் நரல வீக்கி – சூளாமணி:8 842/2
மேல்


பரடு (1)

சீறடி பரடு தோயும் சிலம்பு இணை திருந்தவைப்பன் – சூளாமணி:8 1023/1
மேல்


பரத (4)

ஆவதன் ஒரு கூறு ஆகும் அரிய நல் பரத கண்டம் – நாககுமார:1 5/2
பாற்று_அரும் புகழினாய் பரத கண்டமே – சூளாமணி:5 391/4
பார் அணி பெரும் புகழ் பரத என்றனன் – சூளாமணி:5 403/3
பத்து வகைய பரத இரேவதத்து – சூளாமணி:11 1972/1
மேல்


பரதகன் (1)

பரதகன் தங்கை பால் மொழி வேல் கணி – உதயணகுமார:4 219/1
மேல்


பரதத்திடை (2)

நாவலந்தீவின் நல் பரதத்திடை
மா வலர் மன்னர் மன்னும் மகதம் நல் – நாககுமார:1 26/1,2
பைம்பொன் நாவற்பொழில் பரதத்திடை
நம்பு நீரணி நாடு உளது ஊடுபோய் – யசோதர:1 5/1,2
மேல்


பரதம்-தன்னில் (1)

போதவும் வீக்கினால் போல் பொற்பு உடை பரதம்-தன்னில்
ஓதிய தரும கண்டத்து ஓங்கிய காவு நின்று – உதயணகுமார:1 7/2,3
மேல்


பரதன் (3)

பாங்கு உயர் பரிதி வேல் பரதன் என்பவே – சூளாமணி:5 397/4
பாழியா நவின்ற தோள் பரதன் ஆங்கு ஒர் நாள் – சூளாமணி:5 398/2
பாழி தோள் பரதன் பின் இவன் இவனால் நில மடந்தை பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1804/4
மேல்


பரதனை (1)

பாய விழு சீர் பரதனை உள்ளுறுத்து – சூளாமணி:11 2021/3
மேல்


பரந்த (18)

படத்து உருவில் ஒன்றினை பரந்த மேல் கண்ணாக வைத்து – உதயணகுமார:2 131/1
நஞ்சு-அது பரந்த போழ்தின் நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார் – யசோதர:2 153/1
ஒன்றாய் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும் – சூளாமணி:0 1/2
பஞ்சு அனுங்கு அடியினார் பரந்த அல்குலார் – சூளாமணி:2 60/1
பால் நிற கதிர் நகை பரந்த சோதியானையும் – சூளாமணி:6 497/1
பறவை உண்டு பாடவும் பால் பரந்த பூமியின் – சூளாமணி:7 798/3
பைம் துகில் கதலி கை பரந்த போலுமே – சூளாமணி:8 953/4
மை ஒளி பரந்த போன்று கருகின திசைகள் மற்று – சூளாமணி:8 1027/2
பல்லியம் அவிந்தன பரந்த பால் கதிர் – சூளாமணி:8 1056/2
பாணியால் கரந்த முன் பரந்த சோதியே – சூளாமணி:8 1066/4
கரு வளர் கன பொன் சோலை கறங்கு இசை பரந்த போழ்தில் – சூளாமணி:10 1623/2
புடம் கலந்து இருள்பட்டு உள்ளால் செவ்வரி பரந்த வாள் கண் – சூளாமணி:10 1625/3
பரந்த பின் பசலைகூர பனி கதிர் வருவதே போல் – சூளாமணி:10 1791/3
பருகல் ஆம் பால் நிலா பரந்த மா மணி – சூளாமணி:11 1895/1
ஆழ பரந்த அழுகல் அளறு அவை – சூளாமணி:11 1927/3
பரந்த நாம் பல நாடுகள் பாடிகள் நாடி – நீலகேசி:1 43/3
பற்று யாவதும் இலையாய் பரந்த எண் செல்வமும் உடையை – நீலகேசி:2 160/3
பல் இயல்பு ஆகி பரந்த ஐம்_கந்தமும் கந்தங்கள்-தாம் – நீலகேசி:5 494/1
மேல்


பரந்தது (1)

மான்றது மங்குல் பரந்தது கார் இருள் – சூளாமணி:9 1243/3
மேல்


பரந்ததே (1)

பாய்ந்தது பரவை நல் நீர் பாற்கடல் பரந்ததே போல் – சூளாமணி:8 966/2
மேல்


பரந்தன (4)

பகலானொடு தாரை பரந்தன போல் – சூளாமணி:8 1080/3
பரந்தன படையொடு பாடி விட்டனன் – சூளாமணி:9 1259/3
சங்கொலி பரந்தன தயங்கும் மா முரசு – சூளாமணி:10 1783/3
பரந்தன மங்கல பதாகை அவ்வழி – சூளாமணி:11 1886/3
மேல்


பரந்தனவே (1)

பணி வேண்டினர் வீதி பரந்தனவே – சூளாமணி:8 1082/4
மேல்


பரந்திட (2)

செம் சுடர் மின் ஒளி சென்று பரந்திட
மஞ்சொடு வைகிய மா மணி மாளிகை – சூளாமணி:7 652/1,2
புதம் எழு புரவிகள் புடை பரந்திட
மத மழை பொழிவன வயிர கோட்டன – சூளாமணி:11 1881/1,2
மேல்


பரந்து (21)

பரந்து முன்வந்து பாங்கில் வளைத்த பின் – உதயணகுமார:1 51/2
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும் – உதயணகுமார:6 324/3
பலி விழா பதாகையும் பரந்து பாடுவார் – சூளாமணி:5 365/3
பாசிலை பாரிசாதம் பரந்து பூ நிரந்த பாங்கர் – சூளாமணி:7 768/1
புண்ணிய மணி நிரை பரந்து பூ உதிர்ந்து – சூளாமணி:8 952/1
பைம் துகில் கதலிகை பரந்து தோன்றுவ – சூளாமணி:8 953/2
பஞ்சு இலங்கு அணையின் மேலாள் பரந்து ஒளி திரு_வில் வீச – சூளாமணி:8 1000/2
செய் ஒளி செக்கர் என்னும் செம் புனல் பரந்து தேறி – சூளாமணி:8 1030/1
கொண்டல் கிளர்ந்து பரந்து குவிந்து அலை – சூளாமணி:9 1231/1
பைம்பொன் செய் பதாகையாலும் பரந்து இருள்பட்ட வீதி – சூளாமணி:9 1541/3
பலி கெழு முரசு ஒலி பரந்து ஒலித்ததே – சூளாமணி:10 1713/4
பரந்து எழு பாற்கடல் பரவை வெண் திரை – சூளாமணி:11 1883/3
பாடுவார் பலாண்டு இசை பரவுவார் பரந்து
ஆடுவார் அறிவனை பரவியார்களும் – சூளாமணி:11 1887/1,2
பால் நிலா பரந்து எறிப்ப பளிங்கினது படிவம் போல் – சூளாமணி:11 2065/2
படு சுடர் தாம் என பரந்து இமைத்தவே – சூளாமணி:12 2100/4
பள்ளி மாறிய பாடையும் எலும்புமே பரந்து
கள்ளி ஆர் இடை கலந்தது ஓர் தோற்றமும் கடிதே – நீலகேசி:1 30/3,4
எண் திசையும் பரந்து இசைப்ப ஈது உனக்கே தெரியாதோ – நீலகேசி:4 282/2
பரந்து உணர் உண்மையை பார்ப்படுத்தாயால் – நீலகேசி:4 368/4
பரந்து இனி நீ சொன்ன பல் வழி எல்லாம் – நீலகேசி:5 600/3
நின்று பரந்து அருவாய் பொறி ஏதும் மிக்கு – நீலகேசி:7 737/1
ஒன்று ஆய் பரந்து இ உலகும் அலோகமும் – நீலகேசி:7 759/1
மேல்


பரப்ப (2)

மங்கல உழைக்கலம் பரப்ப மன்னனுக்கு – சூளாமணி:5 378/3
தேர்த்து அங்கண் ஒளி பரப்ப செல் பொழுதும் தம் உலகில் – சூளாமணி:11 2054/2
மேல்


பரப்பி (13)

பன்னி எங்கணும் முறை பரப்பி வையகம்-தனில் – உதயணகுமார:1 69/2
அறவியல் மனத்தை ஆகி ஆர்_உயிர்க்கு அருள் பரப்பி
சிறையன பிறவி போக்கும் திரு_அறம் மருவி சென்று – யசோதர:1 60/2,3
வாச நீர் தெளித்து அலர் பரப்பி வானகம் – சூளாமணி:3 93/1
பொழில் கதிர் பரப்பி வந்து பொங்கு இருள் புதைய நூறும் – சூளாமணி:5 258/1
தொகு கதிர் சுடுவன பரப்பி சூழ் ஒளி – சூளாமணி:5 363/3
கன்னியை காக்கும் நீர்மை கடல் படை பரப்பி சென்றான் – சூளாமணி:8 843/4
நீர் அணி கடல் அம் தானை நிலம் நெளி பரப்பி நின்றான் – சூளாமணி:8 845/4
பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் பரப்பி மேலால் – சூளாமணி:8 918/2
பறந்தனர் விசும்பு போர்ப்ப கடல் படை பரப்பி வந்தார் – சூளாமணி:9 1150/4
விச்சையர் கடல் படை பரப்பி விண் மிசை – சூளாமணி:9 1260/3
பஞ்சு உடை தவிசுகள் பரப்பி பூ அடுத்து – சூளாமணி:10 1781/2
விண்ணகம் புகழும் நீர்மை விழு கலம் பரப்பி ஆர – சூளாமணி:10 1829/1
பீழைமை பலவும் செய்து பிணி படை பரப்பி வந்து – சூளாமணி:11 1857/1
மேல்


பரப்பிடை (1)

பளிங்கின் ஒள் அறை பரப்பிடை பாய்வித்த பரு மணி நெடு மான் தேர் – சூளாமணி:8 885/3
மேல்


பரப்பியாங்கு (1)

பால் நிலா நிறை வெண் திங்கள் பனி கதிர் பரப்பியாங்கு
மேல் நிலா விரியும் வெள்ளி வெண் குடை விசும்பு காப்ப – சூளாமணி:10 1556/1,2
மேல்


பரப்பின் (4)

பா இதழ் பரப்பின் மேல் அரத்த கோபம் ஊர்ந்து அயல் – சூளாமணி:7 793/3
ஏர் கலந்து பாசிலை பரப்பின் ஊடு இரைத்து அரோ – சூளாமணி:7 795/2
படை கல விகற்பும் போரின் பகுதியும் பரப்பின் ஆங்கண் – சூளாமணி:9 1185/1
அலகு_இல்லா பெரும் பரப்பின் ஆகாயம் நினக்கு இல்லை – நீலகேசி:4 296/2
மேல்


பரப்பின (1)

தோகை மட மஞ்ஞை சோலை பரப்பின போல் – சூளாமணி:10 1648/1
மேல்


பரப்பினன் (1)

பரப்பினன் அதற்கும் ஒரு வால் வளை பயின்றான் – சூளாமணி:8 1096/4
மேல்


பரப்பு (3)

பாசிடை பரப்பு உடை பழன நாடனை – சூளாமணி:4 194/1
நீர வாளை பூவின் வைகும் நீள் பரப்பு நண்ணினார் – சூளாமணி:7 799/4
வயல் ஆம்பல் மலிந்த பரப்பு உடையள் – சூளாமணி:7 809/3
மேல்


பரப்பு-மின் (1)

உள் அணி பரப்பு-மின் உயர்-மின் தோரணம் – சூளாமணி:10 1765/2
மேல்


பரம்பிய (1)

பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி – நாககுமார:1 5/3
மேல்


பரம்பு (1)

பரம்பு மண்-நின்று பாங்கின் எழுந்ததே – உதயணகுமார:5 279/4
மேல்


பரம (8)

பக்க நோன்பு உடை பரம மா முனி – உதயணகுமார:6 322/1
பஞ்சாத்தி தான் உரைத்த பரமன் நீயே பரம நிலை ஒன்று எனவே பணித்தாய் நீயே – நாககுமார:1 17/2
பவ மயமாம் இரு_வினையை பகர்ந்தாய் நீயே பரம நிலை அமர்ந்த பரமன் நீயே – நாககுமார:1 20/3
பணிபவட்கு நன்கு உரையில் பரம முனி வாழ்த்த – நாககுமார:1 37/1
பக்க நோன்பு உடை பரம முனிவரர் – நாககுமார:4 103/3
பங்கு அவிழ் பங்கம் ஆடி பரம நல் நெறி பயின்றிட்டு – யசோதர:1 55/2
பங்கயம் கமழும் மேனி பவித்திர பரம யோகி – சூளாமணி:6 538/2
வைத்த உட்கடையது ஏனை ஒழிந்தது பரம மாயை – சூளாமணி:9 1184/3
மேல்


பரமசுகத்து (1)

பதம் இனிது சித்தி எய்தி பரமசுகத்து இருந்தனன் – உதயணகுமார:6 365/4
மேல்


பரமன் (7)

பஞ்சாத்தி தான் உரைத்த பரமன் நீயே பரம நிலை ஒன்று எனவே பணித்தாய் நீயே – நாககுமார:1 17/2
பவ மயமாம் இரு_வினையை பகர்ந்தாய் நீயே பரம நிலை அமர்ந்த பரமன் நீயே – நாககுமார:1 20/3
பால் மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து – நாககுமார:1 35/3
வென்ற பரமன் அடி விமலமாய் தான் பணிந்து – நாககுமார:1 38/3
அரிய நல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி – நாககுமார:2 50/2
தன் நிகர் இகந்த தோன்றல் சரண் என பரமன் பாதம் – சூளாமணி:6 544/3
பத்திசெய்து இனி என்னை பரமன் பாதமே – நீலகேசி:8 796/3
மேல்


பரமன்-தன் (1)

பன்னுரை செய்து காட்டி பரமன்-தன் கோயில்-தன்னை – நாககுமார:1 14/3
மேல்


பரமனது (1)

பணி தரு பரமனது அருள் படு வகையே – நீலகேசி:4 452/4
மேல்


பரமனையே (1)

பண் இயல நரம்பு இசை மேல் பரமனையே பணி_மொழியாள் பரவாநின்றாள் – சூளாமணி:8 1036/4
மேல்


பரமாத்தங்கள் (1)

பாறுவாய் உரைக்கும் பரமாத்தங்கள்
தேறுவார் உளரோ தெருண்டார்களே – நீலகேசி:2 216/3,4
மேல்


பரமாத்துமனை (1)

பரமாத்துமனை பளிங்கு அடை போல – நீலகேசி:7 747/1
மேல்


பரமாத்துமனையும் (1)

பத்தனை ஆய் நின் பரமாத்துமனையும்
சித்தனை ஆக கருது இயல் சீவன்கட்கு – நீலகேசி:7 780/1,2
மேல்


பரமாத்துமனொடு (1)

பால் ஒத்து நின்ற பரமாத்துமனொடு
மூல பகுதியும் அல்லா பகுதியும் – நீலகேசி:7 732/1,2
மேல்


பரல் (2)

அரம் கொள் வெம் பரல் அணி வரை கொடுமுடி அவைதாம் – சூளாமணி:7 716/3
ஆற்ற புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே – நீலகேசி:1 75/4
மேல்


பரலின் (1)

இருளின்_இருள் இருள் புகையொடு அளறு மணல் பரலின்
மருள்செய் உருவின பொருளின் வரு பெயரும் அவையே – யசோதர:5 287/1,2
மேல்


பரலும் (1)

அருள்_இல் அளறும் மணலும் பரலும்
மருளின் மணியும் என இ பெயர – சூளாமணி:11 1924/2,3
மேல்


பரவ (13)

அன்ன மெல் நடையவர் பரவ ஆய் துகில் – சூளாமணி:3 91/2
உரை மணந்து யாம் பரவ உள் மகிழ்வாய்_அல்லை – சூளாமணி:4 187/2
குணம் மயங்கி யாம் பரவ கொண்டு உவப்பாய்_அல்லை – சூளாமணி:4 189/2
மான் உயர் நோக்கியர் பரவ மங்கை தன் – சூளாமணி:4 218/3
பஞ்சு உடை சேவடி பரவ சென்று தன் – சூளாமணி:4 219/2
வார் அணி முலையவர் பரவ மன்னவன் – சூளாமணி:5 373/1
ஏழ் உயர் உலகுடன் பரவ ஈண்டு அருள் – சூளாமணி:5 394/3
ஏசு_இறு அண்டம் பரவ இ வையகம் – சூளாமணி:7 625/3
செம் சுடர் சிலம்பு பாட தேன் திசை பரவ சேர்ந்தார் – சூளாமணி:7 675/4
வேய் இரும் பணை மென் தோளார் மெல் அடி பரவ சென்று – சூளாமணி:8 984/2
உழையவர் அடி முதல் பரவ ஒண் சுடர் – சூளாமணி:8 1130/1
வண்டுகள் பரவ சென்று வள நகர் மருள புக்கான் – சூளாமணி:10 1786/4
அரு மால் வினை அகல அமரர் நாளும் அடி பரவ
பெருமான் பிரசாபதி பிரமலோகம் இனிது ஆள – சூளாமணி:12 2128/1,2
மேல்


பரவச (1)

பண்பு உணர் மொழியை கேட்டு பரவச மனத்தள் ஆகி – உதயணகுமார:5 260/3
மேல்


பரவாநின்றாள் (1)

பண் இயல நரம்பு இசை மேல் பரமனையே பணி_மொழியாள் பரவாநின்றாள் – சூளாமணி:8 1036/4
மேல்


பரவி (11)

துலங்கி வந்து அடி பரவி சொல் இனிது கூறுவான் – உதயணகுமார:2 137/4
பல் மதி சனங்கள் பரவி வழிபட – உதயணகுமார:4 220/3
செல்லற்கு எளிது என்றே சே_இழையாள் தான் பரவி
எல்லா வினை செறிக்கும் இயல் முனியை தான் பணிந்தாள் – நாககுமார:1 36/3,4
பரவி நற்கு இறைவி தேவி பணிந்தனை சிறப்புச்செய்தால் – யசோதர:2 135/3
பெற்றியால் பரவி பெரு வேட்டைபோய் – யசோதர:3 191/2
கடி மலர்_கணையினான்-தன் கழல் அடி பரவி காமர் – சூளாமணி:4 163/1
கொடி ஆடும் நெடு நகர கோமான்-தன் குணம் பரவி
அடி பாடுமவர்கள் என அணி வண்டு முரன்றனவே – சூளாமணி:4 171/1,2
மருவு உடை மொழிகளால் பரவி வாமன – சூளாமணி:4 217/3
வால் வளை பரவி மேயும் வளர் திரை வளாகம் எல்லாம் – சூளாமணி:5 243/1
பணி மொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள் – சூளாமணி:8 1040/3
இனையன பல பரவி இறைஞ்சி ஏத்தி இமையவர்கள் – சூளாமணி:12 2126/1
மேல்


பரவிய (4)

பண்ணுக கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் – நாககுமார:2 48/3
பாடகம் மெல் ஏர் பரவிய சீறடி – சூளாமணி:5 287/2
கைத்தலம் பரவிய காமர் இன்னியம் – சூளாமணி:11 1898/3
முன்னம் நான் பரவிய வரங்கள் முடி குறை கொடுப்பதற்கு எனவே – நீலகேசி:1 65/4
மேல்


பரவியார்களும் (1)

ஆடுவார் அறிவனை பரவியார்களும்
கூடுவார் குழுவு மெய் குழுமி எங்கணும் – சூளாமணி:11 1887/2,3
மேல்


பரவியும் (1)

பால் மர தொட்டில் இட்டு பரவியும் தவழ்ந்தும் மூன்றாம் – உதயணகுமார:5 254/2
மேல்


பரவு (1)

பரவு முகில் மாய்ந்திட பார்த்திபன் விரத்தி – நாககுமார:5 162/2
மேல்


பரவுகின்றார் (1)

பன்னிய துதியர் ஆகி அமரர்கள் பரவுகின்றார் – சூளாமணி:12 2122/4
மேல்


பரவுபு (1)

தூமம் சாந்தொடு சுண்ணம் துதியொடு பரவுபு தொழுதே – நீலகேசி:2 153/1
மேல்


பரவும் (3)

ஆங்கண் மால் வரை அழகு கண்டு அரைசர்கள் பரவும்
வீங்கு பைம் கழல் இளையவன் வியந்து கண் மலர – சூளாமணி:7 728/1,2
ஞாலங்கள் உடன் பரவும் நாதவன்-தன் குலவிளக்கு நகை வேல் நம்பி – சூளாமணி:10 1811/3
அரு மாலை நல் நெறியை முன் பயந்தாய் என்றும் அடியேம் உன் அடி பரவும் ஆறு அறிவது அல்லால் – சூளாமணி:11 1904/2
மேல்


பரவுவர்கள் (1)

பரிவாக உன் அடியை பணிந்து பரவுவர்கள்
திரிலோகமும் தொழவே தேவாதி_தேவருமாய் – நாககுமார:4 120/2,3
மேல்


பரவுவார் (2)

பாடுவார் கண்டு கூறி பரவுவார் பணிந்து முன்னால் – சூளாமணி:9 1543/2
பாடுவார் பலாண்டு இசை பரவுவார் பரந்து – சூளாமணி:11 1887/1
மேல்


பரவுவார்கட்கு (1)

அளியானை ஆர் அழல் அம் சோதி வாய் சூழ்ந்த அருள் ஆழி யானை இணை அடி பரவுவார்கட்கு
எளியானை எந்தை பெருமானையே அல்லால் இறையாக ஈங்கு ஒருவர் எண்ணும் ஆறு என்னே – சூளாமணி:11 1906/3,4
மேல்


பரவை (25)

பற்றுடன் உணர்ந்து நல்ல பாசிழை பரவை அல்குல் – நாககுமார:1 39/2
பால் மகிழ்ந்து அனைய தீம் சொல் பவழ வாய் பரவை அல்குல் – சூளாமணி:5 277/2
வாங்கு இரும் பரவை முந்நீர் மணி கொழித்து அனைய சொல்லான் – சூளாமணி:5 330/4
செய்ய வாய் பசும்பொன் ஓலை சீறடி பரவை அல்குல் – சூளாமணி:7 673/1
செம் சுடர் எறிப்ப சேர்ந்து செம் கதிர் பரவை சிந்தி – சூளாமணி:8 851/3
பாடகம் இலங்க செம் கேழ் சீறடி பரவை அல்குல் – சூளாமணி:8 856/1
பரவை வெண் கொடி எடுத்து நம் படைக்கு எதிர் எழுவது ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 882/4
பைம்பொன் செய் பரவை தட்டில் பரு மணி பதித்த திண் தேர் – சூளாமணி:8 914/2
பாவிய பனி திரை பரவை பாற்கடல் – சூளாமணி:8 950/3
இணங்கிய கடல் படை பரவை இ வழி – சூளாமணி:8 954/3
பணி வரை இலா தொழில் பரவை தானையார் – சூளாமணி:8 958/4
பாய்ந்தது பரவை நல் நீர் பாற்கடல் பரந்ததே போல் – சூளாமணி:8 966/2
பையவே கருகலும் பரவை பால் கதிர் – சூளாமணி:8 1042/2
பருகின பகலவன் பரவை வெம் கதிர் – சூளாமணி:8 1069/2
பரு நிலை மலையவர் பரவை தானையே – சூளாமணி:9 1378/4
திரை கிளர் பரவை முந்நீர் திரைத்துக்கொண்டு ஒழுகும் இஃதால் – சூளாமணி:9 1431/3
பைய வந்து தாமரையின் பரவை தடத்தும் மாளிகை மேல் – சூளாமணி:9 1478/2
பரு மணி பாற்கடல் பரவை நீர் முகந்து – சூளாமணி:9 1496/2
விரவின பரவை பல் மீன் மிடை மணி கலாபம் ஆக – சூளாமணி:10 1701/1
மருவின பரவை அல்குல் மயங்கு இருள் துகிலை வாங்கி – சூளாமணி:10 1701/2
பணம் குலாம் பரவை அல்குல் பாவையும் பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1708/4
பரந்து எழு பாற்கடல் பரவை வெண் திரை – சூளாமணி:11 1883/3
பவழ வரை அன்ன திரள் தோள் பரவை மார்பன் – சூளாமணி:11 2030/1
பரு முடி நிரை அன பரவை பாற்கடல் – சூளாமணி:12 2098/3
பால் படு செல்வமும் பரவை ஞாலமும் – சூளாமணி:12 2108/1
மேல்


பரவையாய் (1)

மண் இயல் பரவையாய் வருவது ஒக்குமே – சூளாமணி:8 952/4
மேல்


பராசர (1)

பண்டேல் அறி என பராசர நீ இனி – நீலகேசி:7 781/3
மேல்


பராசரன்-தன்னை (1)

பருங்கினன் மெய்யும் பராசரன்-தன்னை
விரும்பினள் போல வினவினள் அன்றே – நீலகேசி:7 733/2,3
மேல்


பராவ (1)

பங்கய முகத்தவர் பலாண்டு இசை பராவ
செங்கயல் நெடும்_கணவள் வேள்வி நகர் சேர்ந்தாள் – சூளாமணி:8 1093/3,4
மேல்


பரி (6)

பரி மிசை படை பயின்றும் பார் மிசை தேர் கடாயும் – யசோதர:4 261/1
பரி சேர் அணி உயர் தேர் மிகு பல யானையும் எறியா – சூளாமணி:9 1296/3
பரி போல்வன பிடியா உடல் அடியா இடைபடு தேர் – சூளாமணி:9 1311/3
பரி மிகு படை விடு பாடி நண்ணினான் – சூளாமணி:9 1490/4
வெம் பரி விளங்கும் தானை வேலவர் விளங்குகின்றார் – சூளாமணி:10 1790/4
ஏதிலார் சொல் பரி கற்பனையினால் இன்மை சொல்லின் – நீலகேசி:5 567/3
மேல்


பரிகாரம் (1)

பல் வகையானும் பாழ்செய்து பின்னே பரிகாரம்
சொல்லுவிர் ஆயின் சொல்லிய மெய்ம்மை துறவு ஆம்-மன் – நீலகேசி:5 566/2,3
மேல்


பரிகின்ற (1)

பரிகின்ற உரிமை வல்ல படர் ஒழி மனத்தன் ஆனான் – சூளாமணி:11 1863/3
மேல்


பரிசங்கள் (1)

பாக்கியம் செய்தாய் பரிசங்கள் கொள்ளும் பரிசு என்னையோ – நீலகேசி:5 515/4
மேல்


பரிசனம் (1)

பரிசனம் சூழ சென்று பார்த்திபன் இனியன் ஆகி – உதயணகுமார:6 331/2
மேல்


பரிசு (1)

பாக்கியம் செய்தாய் பரிசங்கள் கொள்ளும் பரிசு என்னையோ – நீலகேசி:5 515/4
மேல்


பரிசு-தானும் (1)

பாட்டு அரும் தன்மைத்து அன்றே பான்மையின் பரிசு-தானும் – யசோதர:4 254/4
மேல்


பரிசை (1)

ஆற்றல் பரிசை முதலாகிய அன்ன எல்லாம் – நீலகேசி:1 125/3
மேல்


பரிணாம (1)

நூல் பொருள் தாம் பரிணாம திரிவு என நோக்குதியேல் – நீலகேசி:4 386/2
மேல்


பரித்து (1)

பற்றிய வில்லும் அம்பும் பாங்குடன் பரித்து வந்தான் – சூளாமணி:9 1305/4
மேல்


பரிதி (6)

பாங்கு உயர் பரிதி வேல் பரதன் என்பவே – சூளாமணி:5 397/4
பனி வரை அரசர் மாற்றம் பற்பல பரிதி வேலோய் – சூளாமணி:9 1164/4
புலம் கொண்ட வயிர குன்றின் புடை வரும் பரிதி போல – சூளாமணி:9 1460/3
எழுதரு பரிதி அம் குழவி ஏய்ப்பது ஓர் – சூளாமணி:10 1719/1
குழவி அம் பரிதி_போல்வான் குருகுலம் குளிர தோன்றி – சூளாமணி:10 1785/1
அரு மணல் தருப்பை சூழ்ந்து ஆங்கு அதன் மிசை பரிதி பாய்த்தி – சூளாமணி:10 1830/2
மேல்


பரிதி_போல்வான் (1)

குழவி அம் பரிதி_போல்வான் குருகுலம் குளிர தோன்றி – சூளாமணி:10 1785/1
மேல்


பரிதியும் (1)

வெம் கதிர் பரிதியும் விரைவு தண் பனி – சூளாமணி:5 393/1
மேல்


பரிந்த (1)

பரிந்த நல் காதாலே பணிந்திடுமாறு போல – உதயணகுமார:1 98/2
மேல்


பரிந்தவர்கள் (1)

பரிந்து அகம் கழுமத்து ஏறி பவம் பரிந்தவர்கள் ஒத்தார் – சூளாமணி:4 203/4
மேல்


பரிந்தனன் (1)

பார் இயல் பொறையை நெஞ்சில் பரிந்தனன் மன்னன் ஆனான் – யசோதர:5 312/4
மேல்


பரிந்து (5)

பரிந்து பேய் கணம் ஆடவும் பல நரி பறைந்து உண்ணவும் – உதயணகுமார:3 181/2
பணிவு_இல் பண்டம் பரிந்து உழல்கின்ற நாள் – யசோதர:3 206/2
பரிந்து அகம் கழுமத்து ஏறி பவம் பரிந்தவர்கள் ஒத்தார் – சூளாமணி:4 203/4
தாம தொடையல் பரிந்து தமனிய – சூளாமணி:5 295/1
அணி கலம் பரிந்து நங்கை அணி மருள் உருவம் தந்த – சூளாமணி:8 1008/1
மேல்


பரிபவரும் (1)

பரிபவரும் இல்லையே – நீலகேசி:1 99/4
மேல்


பரிய (2)

பரிய பாறை திரள் படர்ந்த போல கிடந்து – சூளாமணி:7 737/1
பறிப்பர் பரிய வயிர முள் கொண்டு – சூளாமணி:11 1937/3
மேல்


பரியல் (1)

பண்பு தக்கன சொல்லி பரியல் நின் – நீலகேசி:10 890/3
மேல்


பரியாம் (1)

யான் அளித்த குல பரியாம் இவை – யசோதர:3 199/3
மேல்


பரியாய (1)

பருவத்தின் ஆம் பரியாய பெயர் என்பன் பால் அழிந்து – நீலகேசி:4 387/2
மேல்


பரியும் (1)

பவம்செய்து மாக்கள் பரியும் அது-தான் – சூளாமணி:11 2004/3
மேல்


பரியே (1)

படி மேலன ஆயின பாய் பரியே – சூளாமணி:9 1235/4
மேல்


பரிவது (1)

அதற்கு நீ பரிவது என்னையோ – நீலகேசி:8 803/2
மேல்


பரிவாக (1)

பரிவாக உன் அடியை பணிந்து பரவுவர்கள் – நாககுமார:4 120/2
மேல்


பரிவாரமே (1)

இவர்களும் இவர் என் பரிவாரமே – யசோதர:3 200/4
மேல்


பரிவு (11)

பரிவு ஆர் கோமுகனும் பாங்காம் தரிசகன் நாகதத்தன் – உதயணகுமார:5 253/3
பரிவு உள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே – நாககுமார:2 50/4
பாடுவது இனி என் நங்கை பரிவு ஒழிந்திடுக என்றான் – யசோதர:1 44/4
நின்றது நில_மகள் பரிவு நீங்கினாள் – சூளாமணி:9 1216/4
பரிவு இறை இன்றி இவன் பாடி வட்டமே – சூளாமணி:9 1217/4
பணம் குலாம் பரவை அல்குல் பாவையும் பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1708/4
பாழி தோள் பரதன் பின் இவன் இவனால் நில மடந்தை பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1804/4
அருள் ஆழி அற அரசன் அருளினால் அகல் ஞாலம் பரிவு தீர்த்தான் – சூளாமணி:10 1806/1
பாடாவிருந்தார் பரிவு அஞ்சும் படியது அன்றே – நீலகேசி:1 11/4
பகை பசி பிணியொடு பரிவு இன பல கெட – நீலகேசி:4 449/1
பணிய யாதும் ஓர் பரிவு_இலன் படம் புதைத்து இருந்தான் – நீலகேசி:5 476/4
மேல்


பரிவு_இலன் (1)

பணிய யாதும் ஓர் பரிவு_இலன் படம் புதைத்து இருந்தான் – நீலகேசி:5 476/4
மேல்


பரிவுகொண்டனை (1)

பங்கம்-அது உள்ளி உள்ளம் பரிவுகொண்டனை என் என்றாள் – யசோதர:2 99/4
மேல்


பரிவுகொண்டு (1)

பரிவுகொண்டு அனைவரும் பண்டு அறியோம் என்மரும் – உதயணகுமார:4 233/1
மேல்


பரிவுடன் (2)

பால் நலம் கிளவி-தன்னால் பரிவுடன் இருக்கும் நாளில் – உதயணகுமார:3 163/4
பரிவுடன் இனிதின் ஆடி பாங்கினால் செல்லும் நாளில் – நாககுமார:3 74/3
மேல்


பரிவும் (1)

பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான் – யசோதர:1 67/4
மேல்


பரிவே (2)

பரிவே இதுவும் தன் பாலரோடு எல்லாம் – நீலகேசி:5 473/2
பரிவே பெரிது_உடையீர் முன் உரைத்த பல் செய்கைகளின் – நீலகேசி:5 505/3
மேல்


பரிவேடம்-தன்னுள் (1)

தன் பரிவேடம்-தன்னுள் தான் நனி வருவதே போல் – யசோதர:1 31/2
மேல்


பரிவொடு (2)

திரு_மகள் பரிவொடு சென்று சார்தரும் – சூளாமணி:9 1498/1
பரிவொடு பன்னி நாம் பயிற்றில் என்று தம் – சூளாமணி:12 2107/2
மேல்


பரு (18)

பதியுடை ஐயாயிரம் பரு மத களிற்றுடன் – உதயணகுமார:3 174/2
பரு முகில் தவழும் மாட பஞ்ச நல் அமளி-தன்னில் – நாககுமார:2 47/3
பரு மணி பளிங்கு என விளங்கு வான் பலி – சூளாமணி:5 371/3
பரு மணி பூண் முலை பாய மார்பிடை – சூளாமணி:5 423/3
பாய்ந்து எழு சுடர் சங்கு ஈன்ற பரு மணி தரள கோவை – சூளாமணி:7 677/2
பாய் கதிர் பளிங்கில் கோத்து பரு மணி வயிரம் சூழ்ந்த – சூளாமணி:8 854/1
சேய்மையான் நமக்கு ஒளிர் முத்தின் பரு வடம் தெளிப்ப ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 881/4
பளிங்கின் ஒள் அறை பரப்பிடை பாய்வித்த பரு மணி நெடு மான் தேர் – சூளாமணி:8 885/3
பைம்பொன் செய் பரவை தட்டில் பரு மணி பதித்த திண் தேர் – சூளாமணி:8 914/2
பரு வரை இறை புடை எழுவது ஓர் படையே – சூளாமணி:8 944/4
பட்டுப்போய் உருண்டான் அவருள் அங்கு ஒருத்தன் பரு வரை கரியது ஒன்று அனையான் – சூளாமணி:9 1325/2
பரு நிலை மலையவர் பரவை தானையே – சூளாமணி:9 1378/4
பரு மணி பாற்கடல் பரவை நீர் முகந்து – சூளாமணி:9 1496/2
பரு மணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் – சூளாமணி:10 1622/3
பரு மணி பந்து கை விட்டு பாவை தன் – சூளாமணி:10 1758/2
பரு மணிய படலம் சேர் பவணத்து பதின்மர்கள் ஒண் – சூளாமணி:11 2042/3
பரு முடி நிரை அன பரவை பாற்கடல் – சூளாமணி:12 2098/3
பரு கை மால் களி யானை பல் வேந்தரும் – நீலகேசி:3 233/1
மேல்


பருக (2)

ஆங்கு அவன் அழகு கண் பருக மற்றவன் – சூளாமணி:8 963/1
ஐயனது அழகு கண் பருக அவ்வழி மை அணி – சூளாமணி:10 1736/1
மேல்


பருகல் (1)

பருகல் ஆம் பால் நிலா பரந்த மா மணி – சூளாமணி:11 1895/1
மேல்


பருகலுற்ற (1)

பண்களை மருட்டும் இன் சொல் பாவையை பருகலுற்ற
கண்களை மருள நீர் உம் கண்கள் என் கண்களாக – சூளாமணி:8 1002/1,2
மேல்


பருகா (1)

ஒளி வாள் இடையிடை விட்டு உடல் உருவா உயிர் பருகா
தெளியாது எதிர் வருவார் அயில் உருவா வகை செறியா – சூளாமணி:9 1310/3,4
மேல்


பருகி (11)

போனமும் போகம் எல்லாம் பருகி இன்புற்று நாளும் – நாககுமார:4 115/3
பாடலொடு இயைந்த பண்ணின் இசை சுவை பருகி பல் கால் – யசோதர:2 88/2
அடங்கலன் அயர்ந்து தேன் வாய் அமிர்தமும் பருகி அம் பொன் – யசோதர:2 92/2
பவழ வாய் அமுதம் பருகி களி – சூளாமணி:4 122/2
விண்ட மது பருகி களியின் மதர் – சூளாமணி:7 657/2
உளது கோளரி உரும் என இடித்து உயிர் பருகி
அளவு_இல் நீள் முழை உறைகின்றது அடிகள் என்று உரைத்தார் – சூளாமணி:7 706/3,4
அவரை வார் புனத்து அருந்தி மேய் அருவி நீர் பருகி
இவரும் மால் வரை இள மழை தவழ்ந்து என இவையே – சூளாமணி:7 732/2,3
மது நக பருகி மான்ற மணி வண்டு மயங்கி வானோர் – சூளாமணி:8 858/2
அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளி பருகி அலரும் போலும் – சூளாமணி:8 1037/2
அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளி பருகி அலரும் ஆயின் – சூளாமணி:8 1037/3
தேம் கமழ் பவழ செவ்வாய் முறுவல் நீர் பருகி தேங்கி – சூளாமணி:11 1842/2
மேல்


பருகிய (3)

மை ஞலம் பருகிய கரும் கண் மா மணி – சூளாமணி:11 1899/1
பை ஞலம் பருகிய பரும அல்குலார் – சூளாமணி:11 1899/2
தீயை பருகிய செப்பு திரளவை – சூளாமணி:11 1934/3
மேல்


பருகின் (1)

செற்றலன் விடுத்த பின்றை செகுத்து உயிர் பருகின் அல்லால் – சூளாமணி:9 1435/1
மேல்


பருகின (1)

பருகின பகலவன் பரவை வெம் கதிர் – சூளாமணி:8 1069/2
மேல்


பருகினன் (1)

பாடலின் அமிர்த ஊறல் பருகினன் மகிழ்ந்து இருந்தான் – யசோதர:4 228/4
மேல்


பருகினான் (1)

தாகம் மிக்கு உடையனாய் தான் லய பருகினான்
நாக நல் புணர்ச்சி போல் நன்கு உடன் இருந்தரோ – நாககுமார:4 141/3,4
மேல்


பருகு (2)

நெய் பருகு கொழும் சுடரின் அகில் ஆவியிடை நுழைந்து நிழல் கால் சீப்ப – சூளாமணி:8 1033/2
மின் பருகு நுண்_இடையார் மெல் உருவம் கொண்டதே – சூளாமணி:8 1116/4
மேல்


பருகும் (6)

தாமரை கணால் தான் பருகும் நாள் – உதயணகுமார:5 289/4
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில் – சூளாமணி:8 1033/1
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/3
வணங்கி இ உலகம் எல்லாம் மகிழ்ந்து கண் பருகும் நீர்மை – சூளாமணி:10 1708/1
செம் கதிரோன் ஒளி பருகும் செவ்வரை நேர் அகலத்தான் திறமும் கேளாய் – சூளாமணி:10 1808/4
பண் இயல் மொழியினார்-தம் கரும் கண்ணால் பருகும் நீர்மை – சூளாமணி:11 1867/3
மேல்


பருகுவார்கள் (1)

பாவையர் கரும் கணால் பருகுவார்கள் போல் – சூளாமணி:10 1693/3
மேல்


பருங்கினன் (1)

பருங்கினன் மெய்யும் பராசரன்-தன்னை – நீலகேசி:7 733/2
மேல்


பருத்த (1)

பருத்த மணி முத்த மணல் பாய் சதுரமாக – சூளாமணி:8 1096/1
மேல்


பருதி (1)

பால் முறை பயின்ற பருதி கடிகை பாய்த்தி – சூளாமணி:8 1097/3
மேல்


பருந்து (2)

பருந்து பின்தொடர யானை பறவைகள் மற்றும் சூழ – உதயணகுமார:1 97/1
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும் – உதயணகுமார:6 324/3
மேல்


பரும (1)

பை ஞலம் பருகிய பரும அல்குலார் – சூளாமணி:11 1899/2
மேல்


பருமித்து (1)

பண் எலாம் அணிந்து தோன்ற பருமித்து கருவி ஏற்றி – சூளாமணி:8 839/3
மேல்


பருமித (1)

பருமித நல் சேனை உள்ள பாஞ்சாலராயனிடம் – உதயணகுமார:3 179/2
மேல்


பருமை (1)

பருமை உடைய பயற்றின் வழி ஒன்று பாவி உண்டாய் – நீலகேசி:4 391/1
மேல்


பருமையும் (1)

பல்-அதற்கு ஓதார் பருமையும் நுண்மையும் – நீலகேசி:5 633/2
மேல்


பருவ (7)

பஞ்சி நன்று ஊட்டப்பட்ட மாதுளம் பருவ வித்தும் – சூளாமணி:5 275/1
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/3
பனி வரை பாங்கரும் பருவ சோலையும் – சூளாமணி:8 1048/1
புதியது ஓர் பருவ மேகம் போந்து எழுகின்றது ஒத்தான் – சூளாமணி:9 1438/4
அரும்பிய பருவ செல்வம் அடிகளுக்கு அறிவி என்று – சூளாமணி:10 1562/2
போது அலர் பருவ சோலை பொழில் நலம் நுகரும் போழ்தில் – சூளாமணி:10 1629/3
தம் பருவ சோலை தழைத்த தகை நோக்கி – சூளாமணி:10 1653/2
மேல்


பருவத்தால் (2)

நன்றாம் நங்கைக்கு ஒன்றிய காம பருவத்தால்
நின்றான் அன்றே இன் துணை ஆகும் நிலை மேயான் – சூளாமணி:5 313/3,4
பருவத்தால் அரும்பி போதாய் பையவே அலர்ந்து முற்றி – சூளாமணி:8 1112/1
மேல்


பருவத்தின் (1)

பருவத்தின் ஆம் பரியாய பெயர் என்பன் பால் அழிந்து – நீலகேசி:4 387/2
மேல்


பருவத்தினோடு (1)

என்றும் இ பருவத்தினோடு ஐப்பசி – யசோதர:1 15/1
மேல்


பருவத்தே (1)

பாவை கொண்டு ஆடுகின்ற பருவத்தே பயின்ற காமன் – சூளாமணி:4 167/2
மேல்


பருவம் (11)

பருவம் மிக்கு இலங்கும் கோதை பதுமை தேர் ஏறி வந்து – உதயணகுமார:3 157/1
கொண்டு இளம் பருவம் என்-கொல் குழைந்து இவண் வந்தது என்றான் – யசோதர:1 29/4
வந்து உளம் மகிழ்ந்தது எங்கும் வளர் மது பருவம் மாதோ – யசோதர:4 226/4
பைங்கண் மால் யானையாற்கு பருவம் வந்து இறுத்தது என்றாள் – சூளாமணி:4 160/3
பாங்கு எலாம் செம்பொன் பூப்ப விரிந்தது பருவம் என்றாள் – சூளாமணி:4 161/4
எரி கதிர் ஏற்றை காலம் எழு நிலா பருவம் ஏக – சூளாமணி:6 505/3
பருவம் ஓவா முகில் படலம் மூடி கிடந்து – சூளாமணி:7 735/1
பகரும் நல குணசேனனும் பருவம் முகில் இடி போல் – சூளாமணி:9 1297/3
மேய அ பருவம் விரும்பிய மீன் இனம் – சூளாமணி:11 1934/1
நக்க குழவி பருவம் நாற்பதினொடு ஒன்பான் – சூளாமணி:11 2026/1
தக்க இளமை பருவம் எய்தினர்கள் தாமே – சூளாமணி:11 2026/4
மேல்


பருவம்-தன்னில் (1)

மன்னிய குலனும் என்னை வளர் இளம் பருவம்-தன்னில்
என்னை நீர் இனையர் ஆகி வந்ததும் இயம்புக என்றான் – யசோதர:1 65/3,4
மேல்


பருவம்செய் (1)

பாங்கு அமை பாரிசாதம் பருவம்செய் பொலிவு நோக்கி – சூளாமணி:10 1626/2
மேல்


பருவமே (1)

விரிந்தது இன் இளவேனில் பருவமே – யசோதர:1 10/4
மேல்


பருவரல் (1)

பருவரல் ஒன்று இலன் தாயை பழுப்பறித்தான் தலைவன் இவள் – நீலகேசி:2 192/1
மேல்


பருவாய் (1)

பருவாய் பதக படைத்திடும் என்னாய் – நீலகேசி:7 752/4
மேல்


பரூஉ (6)

பாய் நிழல் பசும் கதிர் பரூஉ மணி குலை குலாய் – சூளாமணி:4 132/2
பைம்பொன் மாலை வார் மத பரூஉ கை ஈர் உவாக்கள் மீ – சூளாமணி:6 503/3
விரிந்த வாயொடு பணைத்தன வெளி உகிர் பரூஉ தாள் – சூளாமணி:7 721/2
மூரி தண் சுடர் வெண் முத்தின் பரூஉ திரள் முயங்கி ஞால – சூளாமணி:8 848/3
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ – சூளாமணி:8 884/2
படித்தலை நடுங்க மற்று அ பரூஉ திரள் வயிர தம்பம் – சூளாமணி:9 1139/3
மேல்


பல் (100)

பார் அணி கோசம்பி-பால் பல் மலர் காவுள் வந்தார் – உதயணகுமார:4 196/4
பல் மதி சனங்கள் பரவி வழிபட – உதயணகுமார:4 220/3
விடு பல் கோட்டினில் வெட்டி விட்டிட – உதயணகுமார:6 312/3
பற்ற வாணிகன் பல் பொருள் பொன் கலத்து – நாககுமார:1 28/3
பல் சனம் நிறை பரங்கிரியாநகர் – நாககுமார:1 30/2
பல் சன மனையை சூழ பண்பு உடை வியாளன் கண்டு – நாககுமார:3 82/2
இன்ன பல் பிறவி-தோறும் இடும்பைகள் தொடர்ந்து வந்தோம் – யசோதர:1 63/2
வள வயல் வாரியின் மலிந்த பல் பதி – யசோதர:2 74/1
பாடலொடு இயைந்த பண்ணின் இசை சுவை பருகி பல் கால் – யசோதர:2 88/2
நெருங்கலும் நிரலும் இன்றி நிமிர்ந்து உள சில பல் என்றாள் – யசோதர:2 105/4
பற்றினோடு முடிந்தனர் பல் பிறப்பு – யசோதர:3 161/3
உற்ற பல் உயிர் கொன்று வந்து எற்றினான் – யசோதர:3 191/3
நந்து பல் பொருள் நாடு கலிங்கத்து – யசோதர:3 205/3
தொழு வல் பல் பிணி நோய்களும் துன்னினாள் – யசோதர:3 216/4
சிற்றில் பல் சனம் சேர் புறச்சேரியின் – யசோதர:3 223/2
பாடுவார் பாணியும் பயின்று பல் கலம் – சூளாமணி:2 43/3
பல் கலம் பெரியன அணியில் பாவை-தன் – சூளாமணி:4 227/1
படையினது அமைதி கூழின் பகுதி என்று இவற்றின் பல் மாண்பு – சூளாமணி:5 300/1
தீம் பல் மாலை நல் மார்பகம் சேருமேல் – சூளாமணி:5 342/2
தாம் பல் மாலையும் சார்ந்தது அனைத்து அரோ – சூளாமணி:5 342/4
தேர்த்த வீரர் தேர் குழாம் திசைத்த பல் சன குழாம் – சூளாமணி:6 475/2
வேர்த்த வேந்தர் பல் குழாம் விரைந்த கூந்தல்_மா குழாம் – சூளாமணி:6 475/4
பண் தரு நீரனவும் பல் பண்டமும் – சூளாமணி:7 664/4
வயல் ஆம் பல் மலர் தொகை மாலையினாள் – சூளாமணி:7 809/4
பைம் தளிர் மேனி-தன் மேல் பல் மணி கலங்கள் தீண்டும் – சூளாமணி:8 1024/2
பல் வினை மடிந்தன படர்ந்தது ஆயிடை – சூளாமணி:8 1057/3
அளியாது பல் படையாளர்கள் அடையார்களை உடனே – சூளாமணி:9 1310/2
ஆம் பல் நாணும் விட்டனர் ஆர்வ களிகூர – சூளாமணி:9 1525/3
ஆம்பல் நாணும் பல் புகழான் அ நகர் புக்கான் – சூளாமணி:9 1525/4
என்று தின்றனை பல் மோதகம் என்ன – சூளாமணி:10 1570/1
விரவின பரவை பல் மீன் மிடை மணி கலாபம் ஆக – சூளாமணி:10 1701/1
அம் பொன் கோவை பல் மணி மின் இட்டு அரை சூழ – சூளாமணி:10 1740/2
பார் ஆர் செல்கை பல் கிளை எல்லாம் உடன் ஈண்டி – சூளாமணி:10 1745/1
பெறுமாறு தாயரும் தோழியரும் நின்று பிணை_அனாள்-தன் மேல் பல் மொழி மிழற்றுகின்றார் – சூளாமணி:10 1756/4
தாழ் இரும் பல் புயல் தாங்கி சரகூடம் சந்தித்த தகையோன்_அன்னோன் – சூளாமணி:10 1807/2
தேர்த்தன தேர் குழாம் திகைத்த பல் உயிர் – சூளாமணி:11 1882/2
பணியொடு நறு விரை மெழுகி பல் மலர் – சூளாமணி:11 1902/1
ஆங்கு ஒர் முனிவன் அரும் தவ பல் குணம் – சூளாமணி:11 1914/1
முடை கொள் முழு செவி ஒண் பல் பதகர் – சூளாமணி:11 1949/1
படை கெழு தானைய பல் களி யானை – சூளாமணி:11 1997/3
இறுதி_இல் பல் குண நோக்கம் என்று இன்ன – சூளாமணி:11 2011/3
இருள் பிலத்து அரும் படர் எய்தி பல் புகழ்வு – சூளாமணி:12 2077/1
பணியொடு பல் மணி கலன்கள் நீக்கினான் – சூளாமணி:12 2097/3
தூக்கள் ஈர்ப்பன தொடர்ந்த பல் பிணங்களும் தூங்க – நீலகேசி:1 31/2
ஒன்றல் பல் வகை உயிர் கொலை உரை-மினம் எனவே – நீலகேசி:1 35/4
காலம் மூன்றினும் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையான் – நீலகேசி:1 48/2
மேலும் இன்ன பல் வியந்தரம் வெருட்டுதல் அறிவான் – நீலகேசி:1 48/3
ஓவு_இல் பல் புகழ் உறு தவன் அறிய நின்று உரைக்கும் – நீலகேசி:1 61/4
தொடர்ந்த பல் வினைகளை துணிக்கும் சுத நெறி முறைமையும் அறிவான் – நீலகேசி:1 64/2
பாடு வண்டோடு சுரும்பு அரற்ற பல் கலம் வயிரம் வில் வீச – நீலகேசி:1 67/2
மிக்க பல் கதிகளும் உயிரின் மெய்ம்மையும் உணர்ந்தவர்க்கு அரிதே – நீலகேசி:1 70/3
எண்_இல் பல் கோடியவாய் அ இரண்டொடு மூக்கு உடைய – நீலகேசி:1 79/2
இறப்ப பல் காலின எட்டின் இரண்டிரண்டே இழிந்த – நீலகேசி:1 80/1
மறப்பு_இல் கடலொடு தீவினும் மல்கிய பல் விலங்கே – நீலகேசி:1 80/4
சொல்லுக தன்மை என்பாய் எனில் சொல்லுவன் பல் வகையால் – நீலகேசி:1 82/3
ஓசனைய பல் உயிர் – நீலகேசி:1 101/1
எண்_இல் பல் வலையினும் இழக்கும் அ உயிர்களே – நீலகேசி:1 104/4
செரு மலையும் பல் படையும் செம் தீயும் வந்து இங்கு – நீலகேசி:1 111/3
துக்கம் செய் பல் விலங்கின் தோன்றும் இடையூறும் – நீலகேசி:1 112/3
இரை அவா பல் மீன் இடர் உறுவதே போல் – நீலகேசி:1 129/2
பட்டு ஆர் கலை உடையும் பல் வளையும் பைம் தோடும் – நீலகேசி:1 130/2
ஊடினாய் ஆக ஒழுக்கு ஊற்றை பல் பண்டம் – நீலகேசி:1 131/3
புன் தோலும் பல் என்பும் போர்த்த புறங்காட்டுள் – நீலகேசி:1 132/3
விடம்படு பல் உயிர் மெய் வழி ஏற – நீலகேசி:1 140/2
பல் வினையும் பறிப்போய் நின் பாதம் – நீலகேசி:1 141/3
பல் இதழ் பனி குவளை பானல் பாதிரி பிறவும் – நீலகேசி:2 150/3
பத்தி பாவை பல் பறவை பயில் கொடி திமிசொடு பிறவும் – நீலகேசி:2 152/2
கற்று யாவதும் இலையாய் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையை – நீலகேசி:2 160/2
பல் வகைய பெரும் குற்றம் பதம்பதமாய் கேள் என்றாள் – நீலகேசி:2 178/4
பாதிரி பூ புத்தோடு பாழ்ப்பினும் தான் பல் வழியும் – நீலகேசி:2 202/1
பரு கை மால் களி யானை பல் வேந்தரும் – நீலகேசி:3 233/1
ஒன்று பல் வகை ஓத்துரை கேட்டனள் – நீலகேசி:3 236/4
தான் அறா பல் தொழிலும் தான் துக்கம் ஆதலால் சருவ்வம் துக்கம் – நீலகேசி:3 256/4
பற்றே மிக பெருக்கி பல் தொடர்ப்பாடே ஆக்கி – நீலகேசி:3 258/1
பறைந்து போய் மெல் கோலால் பல் எலாம் தூயவாம் – நீலகேசி:4 278/2
உவரோடு பல் கூறை உடன் புழுக்கி ஒலித்திடும் நீ – நீலகேசி:4 279/3
பண்டியால் போக்கு நின் பல் தொடர்ப்பாடு என சொன்னாள் – நீலகேசி:4 282/4
குத்திய பல் குறையே அன்றியும் இ பொருள் எல்லாம் – நீலகேசி:4 292/3
பைம்பொன் செய் குடம் அழித்து பல் மணி சேர் முடி செய்தால் – நீலகேசி:4 312/1
உடம்பின் உள்ள பல் உயிர் சாவ ஊன் உண் மானுக்கு – நீலகேசி:4 360/1
எல்லை_இல்ல பல் உயிர் தன்-கண் உள்ள எஞ்சலும் – நீலகேசி:4 361/3
அன்று எனலாமோ அறைந்த பல் குற்றம் அவையவையே – நீலகேசி:4 378/4
தேறியது எ குணி அ குணி தீர்ந்து இல பல் குணமும் – நீலகேசி:4 393/2
அளவு_இலா பல் பொருள்கட்கு ஆகு பண்பு ஆகிநின்ற – நீலகேசி:4 438/1
பொன்றாவாய் பல் விலங்கும் பூமி மேல் வாழாவோ – நீலகேசி:5 472/4
பல் இயல்பு ஆகி பரந்த ஐம்_கந்தமும் கந்தங்கள்-தாம் – நீலகேசி:5 494/1
பரிவே பெரிது_உடையீர் முன் உரைத்த பல் செய்கைகளின் – நீலகேசி:5 505/3
பல் வகையானும் பாழ்செய்து பின்னே பரிகாரம் – நீலகேசி:5 566/2
உண்டது போலும் உறு பயன் பல் மலர் – நீலகேசி:5 586/1
சுரந்த பல் குற்றம் சொல கேட்டிருந்தான் – நீலகேசி:5 600/2
பரந்து இனி நீ சொன்ன பல் வழி எல்லாம் – நீலகேசி:5 600/3
ஒன்று அல பல் பொருள்-தாம் ஒளி ஆதிய – நீலகேசி:5 607/3
இரு பிண்டம் மு பிண்டம் எண்ணில் பல் பிண்டம் – நீலகேசி:5 640/1
நெடும் காலம் பல் பிறவி நின்றன எல்லாம் – நீலகேசி:6 695/3
பொன்றுந்துணையும் பல் போழ் எய்தும் பூசணிக்காயினை போல் – நீலகேசி:6 715/2
பாய மறுக்கும்படி ஆம் அது பல் உயிர்க்கும் – நீலகேசி:6 723/3
தொகுதி செய் பல் குணம் தோற்றமும் இல் ஆம் – நீலகேசி:7 761/2
பண்பினால் பொருள்களுக்கு ஆய பல் பயம் – நீலகேசி:8 805/1
பல் வினை பாகினால் பயங்கள் எய்தலும் – நீலகேசி:8 807/2
பண்பு_இலி தேவரை நுதலிய கொலையினில் பல் வினை-தான் – நீலகேசி:9 840/3
மேல்


பல்-அதற்கு (1)

பல்-அதற்கு ஓதார் பருமையும் நுண்மையும் – நீலகேசி:5 633/2
மேல்


பல்கால் (1)

பாடும் அவள்-தான் பகைகொண்டு பல்கால் வெருட்டி – நீலகேசி:0 8/4
மேல்


பல்கியும் (1)

பெண்பாலால் பல்கியும்
எல்லாம் பிறவேயாம் – நீலகேசி:5 647/3,4
மேல்


பல்ல (2)

கற்ற நூல் பல்ல ஆகும் கரு மணி கடக கையாய் – சூளாமணி:6 533/4
பல்ல ஆவும் உள்ளன – நீலகேசி:1 94/3
மேல்


பல்லக்கின் (1)

பெயர்ந்து பல்லக்கின் ஏறி பிரிதிதேவி – நாககுமார:1 33/3
மேல்


பல்லம் (5)

அங்கு ஐந்து பல்லம் ஆயுள் அமரனாய் சுகித்துவிட்டு – நாககுமார:5 150/1
அன்று முதல் மூன்று அளவு பல்லம் முடி-காறும் – சூளாமணி:11 2033/1
முன்னம் முடி பல்லம் அவை மூன்று உடன் முடித்தால் – சூளாமணி:11 2035/2
பல்லம் முதலோர் பகுதி மூன்று இரண்டும் ஒன்றும் – சூளாமணி:11 2036/1
பவணத்தார்க்கு ஒரு கடலாம் மிகை அமரும் பல்லம் ஒன்றாம் – சூளாமணி:11 2061/1
மேல்


பல்லவங்களும் (1)

ஆம் துணர் தமாலமும் அசோக பல்லவங்களும்
தாம் துணர்த்த சந்தன தழை தலை தடாயின – சூளாமணி:4 135/1,2
மேல்


பல்லவர் (1)

பல்லவர் துணிவும் எம் வேதத்தின் உள என பயின்று உரைப்ப – நீலகேசி:9 833/4
மேல்


பல்லன (1)

பல்லன சொல்லி படுத்து உண்ணும் பாவிகள் – சூளாமணி:11 1970/3
மேல்


பல்லன-தாம் (1)

பல்லன-தாம் அவை பண்டும் உளவே – நீலகேசி:7 765/4
மேல்


பல்லாண்டு (1)

பங்கய_முகத்தர் பல்லாண்டு கூறினார் – சூளாமணி:3 88/4
மேல்


பல்லார் (1)

பல்லார் வருத்தம் பழுது என பண்ணுப – நீலகேசி:3 252/4
மேல்


பல்லார்களையும் (1)

பல்லார்களையும் படுத்து உண்ணும் பண்பா – நீலகேசி:5 616/4
மேல்


பல்லிய (1)

ஆர்த்த பல்லிய குழாம் அதிர்த்த குஞ்சர குழாம் – சூளாமணி:6 475/1
மேல்


பல்லியங்கள் (1)

பார்த்து அரிய நடனமும் பல்லியங்கள் ஆர்ப்பவே – நாககுமார:2 67/3
மேல்


பல்லியம் (2)

பல்லியம் அவிந்தன பரந்த பால் கதிர் – சூளாமணி:8 1056/2
ஆர்த்தன பல்லியம் அதிர்ந்த குஞ்சரம் – சூளாமணி:11 1882/1
மேல்


பல்லினால் (1)

பல்லினால் பல பிணங்களின் நிணங்களை பகிரும் – நீலகேசி:1 53/4
மேல்


பல்லுடையான்-தன்னை (1)

பல்லுடையான்-தன்னை பண்டு கண்டு ஏத்தினும் – நீலகேசி:4 330/1
மேல்


பல்லும் (3)

வாலமும் கோடும் வளை பல்லும் பெற்ற வடிவினராய் – நீலகேசி:1 85/2
பல்லும் நுன் நாவும் பதையாது உரை அன்றி – நீலகேசி:7 748/3
வழு_இல் வாயும் வளை பல்லும் தோற்றலும் – நீலகேசி:10 889/4
மேல்


பல்லொடும் (1)

பல்லொடும் பட தேய்த்தால் பயம் பெரிதும் படும் அன்றோ – நீலகேசி:4 294/4
மேல்


பல (143)

பல கொடி வாயில் செல்ல பார் மன்னன் சேனை வந்து – உதயணகுமார:1 82/1
பள்ளி பாசறை புகுந்து பல மணி விற்று இருந்தார் – உதயணகுமார:3 166/4
பரிந்து பேய் கணம் ஆடவும் பல நரி பறைந்து உண்ணவும் – உதயணகுமார:3 181/2
பாடலவர் படித்திட பல கொடி மிடைந்த நல் – உதயணகுமார:3 184/3
படுகளத்தின் நொந்தவர்க்கு பல கிழி நெய் பற்றுடன் – உதயணகுமார:3 185/1
பார் எழு துகளும் ஆட பல கலன் ஒலிப்ப ஆடி – உதயணகுமார:4 223/2
பாரோர்கள் இனிது நோக்கும் பல கலம் சிலம்போடு ஆர்ப்ப – உதயணகுமார:4 225/2
பல உபசாரம் சொல்லி பார் மன்னற்கு இதனை செப்பும் – உதயணகுமார:5 246/1
பாங்கில் வந்து பல உரை செய்தனள் – உதயணகுமார:5 264/4
பாய்ந்து பாகரை பல சனங்களை – உதயணகுமார:6 311/2
ஒத்து உலகம் ஆள்க என்று உரை பல உரைத்த பின் – உதயணகுமார:6 356/3
பல மனம் இன்றி ஒன்றி பல துதி செப்பலுற்றான் – நாககுமார:1 15/4
பல மனம் இன்றி ஒன்றி பல துதி செப்பலுற்றான் – நாககுமார:1 15/4
பல கலம் அணிந்த அல்குல் பஞ்ச நல் சுகந்தனீயும் – நாககுமார:2 56/1
ஆய்ந்த பல தோழர்களுக்கு அவனிகள் அளித்து – நாககுமார:5 159/2
நோவு செய்திடும் நோய் பல ஆக்கிடும் – யசோதர:1 16/1
கலம் பல அணிந்த அல்குல் கலை ஒலி கலவி ஆர்ப்ப – யசோதர:2 90/2
புடை பல புடைத்து தாழ்த்த பொருள் இது புகல்க என்றே – யசோதர:2 119/3
இன்று உயிர் கொன்ற பாவத்து இடர் பல விளையும் மேலால் – யசோதர:2 141/3
எனை வினை உதயம்செய்ய இடர் பல விளைந்த என்-பால் – யசோதர:2 143/3
பையவே காட்டம்-தன்னை பல பின்னம் செய்திட்ட அன்று – யசோதர:4 236/1
தன் அவயவம் பல தடிந்து உழல வைத்து – யசோதர:5 293/3
அந்தம்_இல் உயிர்கள் மாய அலை பல செய்து நாளும் – யசோதர:5 305/3
மையல்கொண்டு இவண் மன் உயிர் எனை பல வதைசெய வரும் பாவத்து – யசோதர:5 321/3
எய்தும் வெம் துயர் எனை பல கோடி கோடியின் உறு பழி தீர்ந்தேன் – யசோதர:5 322/2
உண்_இலா பல வாய் உள ஆயின – சூளாமணி:4 143/3
தேம் துணர் பல உளவேனும் செம் குழை – சூளாமணி:4 221/1
பன்னு நூல் புலவீர் முன்னர் பல பகர்ந்து உரைப்பது என்னை – சூளாமணி:5 254/2
சூழ் துயர் பல கெட சோதி மூர்த்தியாய் – சூளாமணி:5 394/2
குழல் நகுவன மதுகரம் நிரை குடைவன பல குரவம் – சூளாமணி:6 432/3
துணர் கொண்டன கரை மா நனி துறு மலர் பல தூவா – சூளாமணி:6 438/2
இது என் என இது என் என வினையன் பல சொன்னான் – சூளாமணி:6 440/4
இன்னம் ஒன்று உள அடிகள் யான் பல
மன்னர்-தங்களை மகிழ்ந்து கண்டனன் – சூளாமணி:7 592/2,3
காளைகள் தாதை நகர் பல கண்டார் – சூளாமணி:7 654/4
தாளை மூசிய தாமரை தடம் பல அவற்றுள் – சூளாமணி:7 730/2
இன்னவாம் பல உருவுகள் இவற்றினுள் இடையே – சூளாமணி:7 731/3
சாரல் ஆகாதன சாதி சால பல – சூளாமணி:7 736/4
இவைகள் கண்டாய் சில வேழ வீட்டம் பல
நவைகள் கண்டாய் இவை நம்_அலாதார்க்கு எலாம் – சூளாமணி:7 738/3,4
இது இ தாழ்வார் நிலத்து இயற்கை மேலால் பல
மதியம் பாரித்து என மணி கல் பாறையின் மிசை – சூளாமணி:7 741/1,2
பகு மலரன பாங்கர் பல மலையன பாங்கர் – சூளாமணி:7 750/4
வள வாசம் நில பல இன் சுளையும் – சூளாமணி:7 802/1
பங்கய முகத்தவர் பலாண்டு பல கூறி – சூளாமணி:8 861/3
இன்ன போல்வன இளையவட்கு உழையவள் இனியன பல காட்டி – சூளாமணி:8 889/1
திளையொடு நகை நனி சில பல கனிவன – சூளாமணி:8 941/3
பின்னும் உள வேள்வி முறை சென்ற பல பேசி – சூளாமணி:8 1104/1
பல புனை மடந்தை-தன் கீழ் பதித்திடுவேன்-கொல் என்றான் – சூளாமணி:9 1148/4
சூழிய ஆனைகள் மாவொடு தேர் பல
தாழலர் பண்ணினர் தாமும் எழுந்தார் – சூளாமணி:9 1227/3,4
படையும் முடியும் பல சின்னமுமே – சூளாமணி:9 1229/2
தேரொடு தேர் கலிமாவொடு மா பல
போரொடு வந்து புகுந்தன அன்றே – சூளாமணி:9 1233/3,4
ஒன்று தொடுத்தது ஒர் ஆயிரமாம் பல
என்று தொடுத்தன எண்_இலவாம் சரம் – சூளாமணி:9 1245/1,2
பாவனையர் அல்லர் பல பாடி இனி என்னோ – சூளாமணி:9 1291/4
பரி சேர் அணி உயர் தேர் மிகு பல யானையும் எறியா – சூளாமணி:9 1296/3
பட வீசினன் அயில் வாள்-அது படலும் பல மாயன் – சூளாமணி:9 1316/2
துன்னிய துணி பல தொடர தோன்றினான் – சூளாமணி:9 1385/4
சரிந்தன தலை பல தறுகண்_இல்லவர் – சூளாமணி:9 1395/3
மரை மயிர் அணிந்தன மான மா பல
திரை என உருண்டன திலக வெண்குடை – சூளாமணி:9 1396/1,2
நெய் வரை நீள் நில தலத்து மேல் பல
மொய் வரை முனை அடிப்புண்ட ஒத்தவே – சூளாமணி:9 1405/3,4
பல யானை மன்னர் பலர் போற்ற வந்தான் – சூளாமணி:9 1464/2
தேனும் வண்டும் பல சென்று திளைக்கும் செம்பொன் செறி கழலாய் – சூளாமணி:9 1474/2
பணம் கொள் நாகம் பல சூழ்ந்து பகல் செய் மணியின் சுடர் ஏந்தி – சூளாமணி:9 1479/1
வணங்கி வந்து பல தெய்வம் வழிபாடு ஆற்றும் மறை நேமி – சூளாமணி:9 1479/3
பொங்கிய முகத்த பொன் குடங்களால் பல
மங்கல மரபினால் மன்னர் ஆட்டினார் – சூளாமணி:9 1495/3,4
மருவிய புகழ் பல தேவ நீள் முடி – சூளாமணி:9 1500/2
பாடு பாணி இலயம் பல தோற்றி – சூளாமணி:10 1567/1
மோதகங்கள் முழுகும் பல என்றான் – சூளாமணி:10 1569/4
கந்து அணைவு_இலாத களி யானை பல வல்லான் – சூளாமணி:10 1605/4
பட்ட பல பாடலினொடு ஆடல் பல செய்தான் – சூளாமணி:10 1617/4
பட்ட பல பாடலினொடு ஆடல் பல செய்தான் – சூளாமணி:10 1617/4
அம் தளிர் கொம்பர்-தோறும் அணி பல அணிந்தார் அன்றே – சூளாமணி:10 1627/4
மருள் இரும் பிணையல் மாலை படை பல வழங்கி சூழ்வார் – சூளாமணி:10 1675/2
கண் கவர் சோதி காமரு தெய்வம் பல காப்ப – சூளாமணி:10 1739/1
தொகை மணி தொழில் பல தொடர தோற்றினார் – சூளாமணி:10 1774/4
பல குடை பணிய செல்லும் பண்பு இது நமக்கு தந்த – சூளாமணி:11 1843/3
விதம் எழு களிறுகள் பல மிடைந்தவே – சூளாமணி:11 1881/4
இன் இயல் செல்வம் எனை பல எய்திய – சூளாமணி:11 1917/2
முன்னதின் செய்த வினையின் முறை பல
இன்னணம் எய்து-மின் என்று இடர்செய்வார் – சூளாமணி:11 1931/3,4
மறி பல கொன்றும் மட பிணை வீழ்த்தும் – சூளாமணி:11 1935/1
கறி பல வெஃகி கறித்தவர்-தம்மை – சூளாமணி:11 1935/2
இடை பல சொல்லி எளியவர்-தம்மை – சூளாமணி:11 1936/1
பழு பல பற்றி பறிப்பர் பதைப்ப – சூளாமணி:11 1939/1
மழு பல கொண்டு அவர் மார்பம் பிளப்பர் – சூளாமணி:11 1939/2
கழு பல ஏற்றி அகைப்பர் கடிதே – சூளாமணி:11 1939/3
அல்லல் எனை பல ஆயிர கோடிகள் – சூளாமணி:11 1943/2
ஒன்று அறிவு எய்தி உழக்கும் உயிர் பல
அன்றி சிறிது உண்டு அவற்றினும் அவ்வழி – சூளாமணி:11 1957/2,3
ஈர்ம் தண் கமழ் நறும் தாரோய் இடர் பல
கூர்ந்து வருப யாம் கூற உலவா – சூளாமணி:11 1986/3,4
இன்பம் கருதும் இருவர்க்கு இடை பல
துன்பங்கள் தோன்றும் தொடர்ப்பாடு உள எனில் – சூளாமணி:11 1989/2,3
ஊறு பல செய்து உயிர்கட்கு இடர்செய்யும் – சூளாமணி:11 1998/1
மிக்க விரதம் விரி பல ஆயினும் – சூளாமணி:11 2001/1
பல கிரியும் தீவகமும் படு கடலும் படி நகரும் – சூளாமணி:11 2044/2
அலகு இரியும் பல குணத்தோய் அமரர்கள் ஏனை பலரே – சூளாமணி:11 2044/4
பல மாண்ட கலன் அணிந்து பலாண்டு இசைப்பார் பாடுவார் – சூளாமணி:11 2049/2
பணியின் அமைத்திடல் குறிப்பில் பல உருவும் நனி கோடல் – சூளாமணி:11 2056/3
மற்ற நாள் பல அவை வருவ ஆதலால் – சூளாமணி:12 2093/2
இனையன பல பரவி இறைஞ்சி ஏத்தி இமையவர்கள் – சூளாமணி:12 2126/1
இணை நிலையன சுளை கனி இவை இனியன பல வாழை – நீலகேசி:1 13/2
இனியன பல சுனை அயலன இறுவரையன குறிஞ்சி – நீலகேசி:1 16/4
பரந்த நாம் பல நாடுகள் பாடிகள் நாடி – நீலகேசி:1 43/3
தேசம் தாம் பல திரிய அ தென்திசை நீலகேசி – நீலகேசி:1 44/3
பாகமே என பல என சில என உலவும் – நீலகேசி:1 50/4
பல்லினால் பல பிணங்களின் நிணங்களை பகிரும் – நீலகேசி:1 53/4
தாமம் சாந்து தண் மலர் இன்ன பல கொண்டு துணை சால் – நீலகேசி:1 59/3
கணங்கள் தாம் பல கடன் சொல்லி கலந்து எடுத்து ஏத்தி – நீலகேசி:1 60/2
வாள வாய்களால் பல
கீள ஆப ஆயினும் – நீலகேசி:1 93/2,3
மக்கள் பல வகையின் மன்னும் அலை கொலையும் – நீலகேசி:1 112/2
தீயே என எவர்க்கும் செல்லல் பல ஆக்கி – நீலகேசி:1 115/1
உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய் – நீலகேசி:1 148/1
போதியில் பணிந்திருந்தாள் புல் நெறி-தாம் பல அவற்றுள் – நீலகேசி:2 162/3
எண்_இலா பல கந்தம் இடையறா என்று உரைப்பின் – நீலகேசி:2 200/1
கட்டுரை பல சொல்லி காவல் நெடும் கடை நாவலை முன் – நீலகேசி:2 228/1
வட்டிகொள் பறை கொட்டி வழுவுரை பல சொல்லி வாரல் என்று – நீலகேசி:2 228/3
பெட்டன பல செய்து பெரு நகர் வாயிலை புறப்படுத்தார் – நீலகேசி:2 228/4
எனை பல நூல்களும் இயல்பினின் அறிபவள் ஏதம்_இல்லாள் – நீலகேசி:2 229/2
படைப்பு எளிதால் கேடு அறிதால் பல கள்வர் நவையாரால் – நீலகேசி:4 273/1
பவர் உடைய விறகு இறுத்து பல கலங்கள் ஒருப்படுத்து உற்று – நீலகேசி:4 279/2
பல சொல்லி குறை என்னை பஞ்சமா கந்தமே – நீலகேசி:4 296/1
பேய் சொல்லுபவே பல சொல்லி பிதற்றல் என்றாள் – நீலகேசி:4 411/4
ஈர்த்து இங்கு உரைத்த பல தம்முள் ஒன்று இன்னது என்னாய் – நீலகேசி:4 413/3
ஒன்று அல்லா பல பொருளும் ஒத்து ஒவ்வா பெற்றியாலே – நீலகேசி:4 439/1
துளக்கு இல்லா பல பொரூளும் தொக்கதன் தன்மை எல்லாம் – நீலகேசி:4 441/1
பகை பசி பிணியொடு பரிவு இன பல கெட – நீலகேசி:4 449/1
உரை பல வகையினும் உள பொருள் உணர ஒர் – நீலகேசி:4 454/3
முழுதும் அறுவை பல மூடினரும் – நீலகேசி:5 468/2
மணிகள்-தாம் பல கதிர் விடு மலர் உடை மணை மேல் – நீலகேசி:5 476/2
பாத்து உரைக்கும் தன் பத பொருள் பல வகைப்படவே – நீலகேசி:5 477/4
பித்தர் போல் பல பிதற்றினீர் பிதற்றிய இவை-தாம் – நீலகேசி:5 479/3
இட்ட நீ பல உரைத்தனை இவற்றுள் ஒன்று ஒழிய – நீலகேசி:5 482/1
வரை_இல் பல அட்டகம் உள்ளுறுத்த – நீலகேசி:5 485/2
பயனால் பல பாகு எனப்பட்டு அவை-தாம் – நீலகேசி:5 490/2
பற்றின சித்தம் பல உணர்ந்தே அவை பாழ்படலால் – நீலகேசி:5 518/3
சுலா பல சொல்லி சுழன்று விடாதே – நீலகேசி:5 632/1
பல இனி இங்கு படுவன கேள் நீ – நீலகேசி:5 637/4
வரு பிண்டம் மேல் பல மற்று அவை நீங்க – நீலகேசி:5 640/2
பல நீர் அவற்றின் படு பால் அவை-தாம் – நீலகேசி:6 675/2
பால்-தாம் பல ஆகி பால் ஆகும் அ பொருளே – நீலகேசி:6 692/1
பாலை பழத்தின் நிறத்தனவாய் பல மாட்டொடு கண்ணால் – நீலகேசி:6 712/1
நாயாய் கடிக்கும் நரியாய் பல கொல்லும் – நீலகேசி:7 774/1
எட்டு என பல என இன்ன தன்மையால் – நீலகேசி:8 794/3
ஒன்பதும் தத்தமது உண்மையால் பல
என்பதும் எனைத்து என எண்ணப்பட்டதும் – நீலகேசி:8 801/1,2
ஒன்று நல் பொருள்கள்-தாம் குணங்கள்-தாம் பல
என்றும் நீ ஏகம் வேறு என்பது என் என – நீலகேசி:8 818/1,2
இசு கழிந்தன பல கொலைகளும் இரங்கலிர் கொன்று அவரை – நீலகேசி:9 836/3
அறம் பல செய்தவர்க்கு அல்லது அங்கு அவர்களுக்கு ஆகும் என்றால் – நீலகேசி:9 839/2
உண் பல வகையினின் அடைந்தவை விளையுங்கள் நுமக்கும் என்றாள் – நீலகேசி:9 840/4
பல கலாங்களும் செய்வ பயன் இலார் – நீலகேசி:10 859/3
மேல்


பலகளும் (1)

ஐந்தில் யான் சொன்ன பலகளும் அமைவு_இல எனினும் – நீலகேசி:5 481/1
மேல்


பலகை (6)

பளிங்கு போழ்ந்து இயற்றிய பலகை வேதிகை – சூளாமணி:2 45/1
பளிங்கு ஒளி கதுவ போழ்ந்த பலகை கண் குலவ சேர்த்தி – சூளாமணி:3 94/1
பத்தி சித்திர பலகை வேதிகை – சூளாமணி:7 581/2
தங்கு ஒளி பலகை தலம் பாவிய – சூளாமணி:8 893/3
இரும் கலி முழவு தோளாய் எரி மணி பலகை மேல் ஓர் – சூளாமணி:8 1015/3
கை புடை பலகை மேலால் கன்னியது உருவம் காட்ட – சூளாமணி:8 1016/3
மேல்


பலகை-தன் (6)

பாரித்த பவழ திண் கால் பளிங்கு போழ் பலகை-தன் மேல் – சூளாமணி:8 848/1
பிற்றை ஓர் பலகை-தன் மேல் பெய்_வளை எழுதலுற்றாள் – சூளாமணி:8 1001/4
பளிங்கு இயல் பலகை-தன் மேல் பாவையது உருவம் தான் முன் – சூளாமணி:8 1006/1
பணிவரும் பலகை-தன் மேல் பாவையை காண்டும் என்றாள் – சூளாமணி:8 1008/3
என்று அவள் மொழிந்த போழ்தில் இலங்கு ஒளி பலகை-தன் மேல் – சூளாமணி:8 1012/1
வட்டிகை பலகை-தன் மேல் மணி_வண்ணன் வடிவு தீட்டி – சூளாமணி:10 1637/1
மேல்


பலகையால் (1)

நாயை எற்றினன் நாய் பெய் பலகையால் – யசோதர:3 175/4
மேல்


பலகையும் (1)

பளிங்கு இயல் பலகையும் பவழ தூண்களும் – சூளாமணி:10 1775/1
மேல்


பலதேவர்-தம்மொடு (1)

வன் திறல் மலி பலதேவர்-தம்மொடு
சென்றவர் செற்றலர் செகுத்து பின்னரே – சூளாமணி:9 1509/1,2
மேல்


பலபல (3)

பற்றொடு பற்றி முனிந்தார் பலபல
செற்றம் நவின்றார் செறுப்பொடு சென்றவர் – சூளாமணி:11 1969/1,2
பாடு பாணியில் பலபல கலகல ஒலியா – நீலகேசி:1 54/2
கப்பம் பலபல கண்_இமையானுக்கு – நீலகேசி:5 614/1
மேல்


பலம் (1)

படை உறு சாலி என்பான் பலம் உறு சத்தி என்பான் – உதயணகுமார:3 164/2
மேல்


பலம்படும் (1)

பலம்படும் உரை நினக்கு பாம்பு உண்ட பாலே போல் – நீலகேசி:4 293/4
மேல்


பலமும் (1)

விரை கமழ் பூவும் நீரும் வேண்டிய பலமும் ஏந்தி – உதயணகுமார:6 331/1
மேல்


பலர் (20)

விமலன் உருக்கொண்டனன் நல் வேந்தர் பலர் கூட – நாககுமார:5 163/2
அலை செய்தார் பலர் யார் அவை கூறுவார் – யசோதர:3 182/4
மங்கைமார் பலர் காப்ப வளர்ந்து தன் – சூளாமணி:4 156/3
அ வாய் அமிர்தம் உண்டார் பலர் ஆடவர் – சூளாமணி:5 290/2
தாம தெருவிடை தாம் பலர் கண்டாய் – சூளாமணி:5 294/4
நல்கு காதலர் அகலத்துள் ஒடுங்குதல் பலர் முன்னை நனி நாணி – சூளாமணி:8 887/3
கன்னிமார் பலர் காக்கும் கடையது ஓர் – சூளாமணி:8 899/3
பொன்_அனார் பலர் போற்ற இழிந்து தன் – சூளாமணி:8 900/2
பஞ்சு இலங்கு தேர் அல்குல் பாடக கால் பாவையர்கள் பலர் பாராட்ட – சூளாமணி:8 1035/3
பலர் மன்னிய பாடலும் ஆடலுமே – சூளாமணி:8 1079/1
தூ மரை முகத்து அரசர் சென்று பலர் சூழ்ந்தார் – சூளாமணி:8 1085/4
காளை கழல் வேந்தர் பலர் சூழ்தர இருந்தான் – சூளாமணி:8 1087/3
கொடி மருங்கின் எழில் கொண்டு குழைவாய் ஆயில் பலர் பறிப்ப – சூளாமணி:8 1127/3
நிழலான் தமர் கரிந்தார் சிலர் இரிந்தார் பலர் நெரிந்தார் – சூளாமணி:9 1295/3
பல யானை மன்னர் பலர் போற்ற வந்தான் – சூளாமணி:9 1464/2
மன்னு வாளர் மறவோர் பலர் காப்பர் – சூளாமணி:10 1582/2
கள்வர் தாம் பலர் என கடல்_வண்ணன் – சூளாமணி:10 1585/1
கன்னியர் நிரந்து பலர் காவலொடு சூழ – சூளாமணி:10 1602/3
பறிப்பர் பலர் அவர் கைகளை பற்றி – சூளாமணி:11 1940/1
மேவி உறையும் மிலைச்சர் மிக பலர்
ஓவலர் வாழ்வது ஒரு பளிதோபம் என்று – சூளாமணி:11 1976/2,3
மேல்


பலர்-கொலோ (1)

வாங்கு நீர் மணலினும் பலர்-கொலோ என – சூளாமணி:9 1510/3
மேல்


பலர்க்கு (1)

பலியும் ஊட்டுதல் பாவம் ஈது என பலர்க்கு உரைத்து – நீலகேசி:1 45/2
மேல்


பலர்க்கும் (2)

பசை எலாம் பறந்தன பலர்க்கும் என்பவே – சூளாமணி:3 73/4
வசுக்களொடு உருத்திரர் பிதிரரோடு இவர் முதலா பலர்க்கும்
பசுக்களோடு எருமைகள் குதிரைகள் புலியொடு நாய் முதலா – நீலகேசி:9 836/1,2
மேல்


பலர்கள் (1)

தன் உயர் மணலினும் பலர்கள் தன் நலம் – சூளாமணி:12 2088/1
மேல்


பலரும் (6)

இன்னணம் பலரும் ஏத்த இனிதின் அங்கு இருந்த வேந்தன் – சூளாமணி:3 102/1
சொரி கதிர் வயிர பைம் பூண் அரசர்கள் பலரும் சூழ – சூளாமணி:9 1137/1
ஒக்கலை போல்வார் பலரும் உளரே – சூளாமணி:11 1981/4
பாஞ்சாலம் என்று பலரும் புகழ் பார்த்திநாடே – நீலகேசி:1 10/4
படம் புனைந்தவர்கள்-தாம் பலரும் உண்ணும் நீரினுள் – நீலகேசி:4 360/3
இழுக்காமை புத்தீர் எனை பலரும் கூடி – நீலகேசி:5 655/3
மேல்


பலருளும் (1)

காட்டினார் பலருளும் கணாதனே எனும் – நீலகேசி:8 783/3
மேல்


பலரே (1)

அலகு இரியும் பல குணத்தோய் அமரர்கள் ஏனை பலரே – சூளாமணி:11 2044/4
மேல்


பலரை (2)

பகர வாரணம் பலரை கொன்றது என் – உதயணகுமார:6 315/3
பஞ்சியின் மெல் அடி நோவ நடை பயிற்றி படை வேந்தர் பலரை காட்டி – சூளாமணி:10 1820/2
மேல்


பலரையும் (2)

திரிப்பர் பலரையும் செக்கு உரலுள் பெய்து – சூளாமணி:11 1938/3
மண்டிலம் பலரையும் நிறுவி மத்திமம் – நீலகேசி:8 795/1
மேல்


பலரோடு (1)

மாட நல் மேனிலைப்பால் மன்னினார் பலரோடு ஆங்கே – உதயணகுமார:1 91/4
மேல்


பலவர் (1)

மன் முதல் பலவர் கேசவர்கள் மாற்றவர் – சூளாமணி:5 400/3
மேல்


பலவா (1)

என்றே பலவா எடுத்து உரைப்பது என் செய்ய – நீலகேசி:6 693/2
மேல்


பலவாக (1)

பலவாக நீ சொன்ன பால் எல்லாம் தம்முள் – நீலகேசி:6 691/1
மேல்


பலவாய் (1)

பன்னி உரைப்பில் பலவாய் பெருகினும் – சூளாமணி:11 1991/2
மேல்


பலவால் (1)

அளவே முழம் ஆ அவை-தாம் பலவால் – நீலகேசி:6 708/4
மேல்


பலவிதம் (1)

உன்னினர் கரந்து உரைகள் பலவிதம் – உதயணகுமார:3 167/4
மேல்


பலவின் (1)

அள் இலை செழும் பலவின் ஆர் சுளை – சூளாமணி:7 579/1
மேல்


பலவுடன் (1)

பணி மொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள் – சூளாமணி:8 1040/3
மேல்


பலவும் (21)

வரு பகை பலவும் தேய வர செங்கோல் உய்க்கும் காலை – உதயணகுமார:1 29/2
பாங்குறும் இலக்கணங்கள் பந்தடி பலவும் சொன்னாள் – உதயணகுமார:4 230/4
விரி நிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்தி – நாககுமார:2 50/3
வஞ்சனை பலவும் நாடி வகுப்பன வகுத்து மன்னன் – யசோதர:2 87/2
இனையன பலவும் சிந்தித்து இழிப்பொடு பழித்து நெஞ்சில் – யசோதர:2 125/1
பணிந்து மற்று ஏனையார் பாங்கு இருப்ப நூல் பலவும் நோக்கி – சூளாமணி:5 257/1
உலக நூல் பலவும் ஓதி உணர்ந்தனன் உரைப்ப கேள்மோ – சூளாமணி:6 534/2
பாயின பணி மொழி பலவும் கூறினார் – சூளாமணி:8 1046/4
இன்னன பலவும் காட்டி இளையவர் காணும் போழ்தின் – சூளாமணி:9 1540/1
இன்னன பாடி ஆட ஈர்ம் கனி பலவும் கூவி – சூளாமணி:10 1621/1
இன்னன பலவும் சிந்தித்து இருந்தது மிகை என்று எண்ணி – சூளாமணி:11 1852/1
பீழைமை பலவும் செய்து பிணி படை பரப்பி வந்து – சூளாமணி:11 1857/1
பா மழை உருவுகள் பலவும் தோன்றவே – சூளாமணி:11 1897/3
அணி உடை அனையன பலவும் செய்த பின் – சூளாமணி:11 1902/2
இரண்டும் பலவும் இயலாய் பெருகும் – சூளாமணி:11 2005/2
தாதின இன மலர் பலவும் தலையன நிலம் மிசை உதிர – நீலகேசி:1 73/2
திண் என்ற மனம் இலை நீ சிறை பலவும் செய்தலால் – நீலகேசி:4 275/2
ஓதல்_இல் உணர்வும் உண்டேல் ஒன்றுமே பலவும் வேண்டாம் – நீலகேசி:4 442/2
பலவும் பகர்வா பயந்தனவே அன்றோ – நீலகேசி:6 662/4
பாட்டினால் பலவும் ஆம் பயம் இலாதன – நீலகேசி:8 815/3
காதம் பலவும் கடந்த பின் காகந்தி கடி நகருள் – நீலகேசி:9 824/1
மேல்


பலவுமே (2)

எண் தவ பலவுமே – நீலகேசி:1 95/4
சாதலால் வரும் இடர்-தாம் எனை பலவுமே – நீலகேசி:1 105/4
மேல்


பலவே (2)

முனிந்து புருவம் முரிவ பலவே – சூளாமணி:5 289/4
அலை பலவே உரைத்தாள் என்று அருகு இருந்தோர் கருதுதலும் – நீலகேசி:2 204/1
மேல்


பலவொடு (2)

நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே – சூளாமணி:9 1252/1
போல் பயம் பலவொடு புகழ்களே தரும் – சூளாமணி:9 1252/2
மேல்


பலா (1)

தேம் பழுத்து இனிய நீர் மூன்றும் தீம் பலா
மேம் பழுத்து அளிந்தன சுளையும் வேரியும் – சூளாமணி:2 49/1,2
மேல்


பலாண்டு (7)

பாடுவார் வணங்குவார் பலாண்டு கூறி வாழ்த்துவார் – சூளாமணி:6 476/1
பஞ்சு இலங்கும் அல்குலார் பலாண்டு கூற ஆண்டு போய் – சூளாமணி:6 495/1
பங்கய முகத்தவர் பலாண்டு பல கூறி – சூளாமணி:8 861/3
தழு மலர் கோதை நல்லார் பலாண்டு இசை ததும்ப வாழ்த்த – சூளாமணி:8 967/3
பங்கய முகத்தவர் பலாண்டு இசை பராவ – சூளாமணி:8 1093/3
பாடுவார் பலாண்டு இசை பரவுவார் பரந்து – சூளாமணி:11 1887/1
பல மாண்ட கலன் அணிந்து பலாண்டு இசைப்பார் பாடுவார் – சூளாமணி:11 2049/2
மேல்


பலாரிடை (1)

இ பலாரிடை என்னை இது என்பதோ – நீலகேசி:5 548/3
மேல்


பலாலையம் (1)

ஆங்கு அ மா நகர் அணைந்தது பலாலையம் என்னும் – நீலகேசி:1 27/1
மேல்


பலி (17)

வினை_திறம் நன்று யாமே விழை நர_பலி ஈதற்கு இன்று – யசோதர:1 58/2
கை பலி கொடுத்து தேவி கழல் அடி பணியில் காளை – யசோதர:2 136/3
மெய் பலி கொண்டு நெஞ்சின் விரும்பினள் உவக்கும் என்றாள் – யசோதர:2 136/4
சண்டிகை மனம் தளிர்ப்ப தகு பலி கொடுப்ப தையல் – யசோதர:2 137/3
கொற்றம் மிக்க எருமை பலி ஒன்று அரோ – யசோதர:3 191/4
பலி விழா பதாகையும் பரந்து பாடுவார் – சூளாமணி:5 365/3
பரு மணி பளிங்கு என விளங்கு வான் பலி
அரு மணி கொம்பு_அனார் அலர ஊட்டினார் – சூளாமணி:5 371/3,4
செதுக்கமும் பலி பெறு தெருவும் தேர்ந்து போய் – சூளாமணி:8 1060/3
பலி கெழு முரசு ஒலி பரந்து ஒலித்ததே – சூளாமணி:10 1713/4
பால் இயல் பலி பெறு முரசம் பண்மையில் – சூளாமணி:10 1763/3
கண் மருட்டுறுப்பன கமல பூ பலி
விண் மருட்டுறுப்பன ஏந்தி வேதியர் – சூளாமணி:11 1874/2,3
ஆர் ஒளி தழுவிய அலர் செய் பூ பலி
போர் ஒளி யானை மேல் நிரைத்து போந்தனர் – சூளாமணி:11 1878/2,3
நிரந்தன பூ பலி நிரை கொள் மாரியாய் – சூளாமணி:11 1886/1
நீர் பலி விரை பலி நிரந்து தேன் இமிர் – சூளாமணி:11 1889/1
நீர் பலி விரை பலி நிரந்து தேன் இமிர் – சூளாமணி:11 1889/1
பூ பலி என இவை நிரைத்து புண்ணியன் – சூளாமணி:11 1889/2
பலி பெறு தெய்வங்கள் மேலிட்டு பாற்றும் – சூளாமணி:11 1965/3
மேல்


பலிகொடுத்து (1)

சென்றனை பலிகொடுத்து தேவியை மகிழ்வி என்றாள் – யசோதர:2 142/4
மேல்


பலிசையின் (1)

பலிசையின் நீ சொல்லும் பாடங்கள் எல்லாம் – நீலகேசி:5 598/3
மேல்


பலித்தது (1)

பாட்டினால் என்னை போக பான்மையே பலித்தது அன்றே – சூளாமணி:10 1824/4
மேல்


பலியாக (1)

ஈனம்_இல் பலியாக இயற்றினால் – யசோதர:1 21/2
மேல்


பலியிடத்து (1)

இனையவர்-தம்மை தேவி இரும் பலியிடத்து உய்க்க என்றான் – யசோதர:1 58/3
மேல்


பலியின் (1)

விரையும் புகையும் மலரும் பலியின்
இரையும் நெடு வீதி நிறைத்தனவே – சூளாமணி:8 1072/3,4
மேல்


பலியும் (1)

பலியும் ஊட்டுதல் பாவம் ஈது என பலர்க்கு உரைத்து – நீலகேசி:1 45/2
மேல்


பவ்வத்து (1)

பணிவு_அரும் குருதி நீர் பவ்வத்து ஓட்டினார் – சூளாமணி:9 1403/4
மேல்


பவ்வியர்-தம்மை (1)

பவ்வியர்-தம்மை தம் போல் பஞ்ச நல் ஒழுக்கம் பாரித்து – யசோதர:1 54/3
மேல்


பவ (2)

பவ மயமாம் இரு_வினையை பகர்ந்தாய் நீயே பரம நிலை அமர்ந்த பரமன் நீயே – நாககுமார:1 20/3
பத்தின் மேல் இரு தவத்தினில் பவ தொடர் அறுக்கும் – நீலகேசி:1 34/3
மேல்


பவகிரி (1)

பங்கய பழன வேலி பவகிரி அரசன் பைந்தார் – சூளாமணி:5 353/1
மேல்


பவங்கள் (1)

பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம் கெழு மொழிகள்-தம்மால் – சூளாமணி:4 204/2
மேல்


பவங்களை (1)

நீங்கிய பவங்களை நினைந்தனர் உணர்ந்தார் – யசோதர:5 302/3
மேல்


பவச்சுதன் (3)

படர் மணி படலை மாலை பவச்சுதன் பகரலுற்றான் – சூளாமணி:5 307/4
பன்னு கேள்வி பவச்சுதன் சொல்லலும் – சூளாமணி:5 331/3
பாழி ஆகின்ற திண் தோள் பவச்சுதன்
சூழி யானையினாய் சொலப்பட்டன – சூளாமணி:5 333/2,3
மேல்


பவண (1)

தரிவு விச்சை மங்கையோ தான் பவண நாரியோ – உதயணகுமார:4 233/3
மேல்


பவணத்தார்க்கு (1)

பவணத்தார்க்கு ஒரு கடலாம் மிகை அமரும் பல்லம் ஒன்றாம் – சூளாமணி:11 2061/1
மேல்


பவணத்து (1)

பரு மணிய படலம் சேர் பவணத்து பதின்மர்கள் ஒண் – சூளாமணி:11 2042/3
மேல்


பவணர் (1)

தூ மாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பர் உப்பால் – நீலகேசி:1 87/1
மேல்


பவணர்களும் (1)

ஈர்_ஐவர் பவணர்களும் இரு_நால்வர் வியந்தரரும் – சூளாமணி:11 2040/1
மேல்


பவத்தொடு (1)

பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான் – யசோதர:1 67/4
மேல்


பவபுரம் (1)

மண் நவில் முழவின் மா நீர் பவபுரம் உடைய மன்னன் – சூளாமணி:6 532/1
மேல்


பவம் (6)

மாற்ற அரும் பவம் அறிந்து உணர்ந்ததே – உதயணகுமார:6 325/4
அமைவிலன் பவம் அஞ்சினன்_இல்லையே – உதயணகுமார:6 338/4
பன்னி அருள் இறைவ எமர் பவம் முழுதும் என்றான் – யசோதர:5 283/4
இது நுமர்கள் பவம் வினைகள் விளையும் இயல்பு இது என்று – யசோதர:5 300/1
பரிந்து அகம் கழுமத்து ஏறி பவம் பரிந்தவர்கள் ஒத்தார் – சூளாமணி:4 203/4
பண்பு ஒத்த சாதி பவம் என்ப மற்று அவை – சூளாமணி:11 1985/2
மேல்


பவம்-தோறும் (1)

செய்த வெந்திய கொலை ஒரு துகள்-தனில் சென்று உறு பவம்-தோறும்
எய்துமாயிடில் தீர்ந்திடா கொலை இஃது இரு நில முடி வேந்தே – யசோதர:5 321/1,2
மேல்


பவம்செய்து (1)

பவம்செய்து மாக்கள் பரியும் அது-தான் – சூளாமணி:11 2004/3
மேல்


பவமோ (1)

எம் பவமோ நுங்க யாம் எம்மை அறியேமே – சூளாமணி:8 1119/4
மேல்


பவர் (1)

பவர் உடைய விறகு இறுத்து பல கலங்கள் ஒருப்படுத்து உற்று – நீலகேசி:4 279/2
மேல்


பவழ (31)

பவழ வாய் அமுதம் பருகி களி – சூளாமணி:4 122/2
வங்க-வாய் பவழ செவ்வாய் வயந்த மா திலகை என்பாள் – சூளாமணி:4 160/4
பால் மகிழ்ந்து அனைய தீம் சொல் பவழ வாய் பரவை அல்குல் – சூளாமணி:5 277/2
செவ்வாய் பவழ கடிகை திரள் எனும் – சூளாமணி:5 290/1
ஈங்கு இவர்-தம்முள் யாவர் இலங்கு இரும் பவழ செவ்வாய் – சூளாமணி:5 330/1
காய்ந்து ஒளிர் பவழ சாதி கடிகைகள் காண மின்னு – சூளாமணி:7 677/1
பாய் நிழல் பவழ செம் கால் பளிக்கு மண்டபங்கள் எல்லாம் – சூளாமணி:7 764/4
பாரித்த பவழ திண் கால் பளிங்கு போழ் பலகை-தன் மேல் – சூளாமணி:8 848/1
தெள்ளு வண் பவழ திரள் ஊன்றிய – சூளாமணி:8 896/1
பின்னிய பவழ வல்லி பிறங்கலோடு அனைய எல்லாம் – சூளாமணி:8 919/3
காமரு மகளிர் வீசும் கன மணி பவழ திண் கால் – சூளாமணி:8 969/1
தாமரை அனைய கண்ணும் தட கையும் பவழ வாயும் – சூளாமணி:8 980/1
துணிவரும் பவழ துண்டம் துடிக்கின்றது அனைய வாயாள் – சூளாமணி:8 1008/4
மணி மிடற்ற செம் கண்ண பவழ கால் கபோதங்கள் மதலை-தோறும் – சூளாமணி:8 1034/3
அம் பவழ வாயும் அளகம் சேர் வாள் நுதலும் – சூளாமணி:8 1119/3
பஞ்சு இவர் அல்குலார் பவழ வாயினால் – சூளாமணி:10 1588/3
பாய்ந்தன பவழ செம் கேழ் அங்கையால் படுத்த தெள் நீர் – சூளாமணி:10 1676/2
சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகை பவழ_வாயார் – சூளாமணி:10 1702/2
பங்கய முகத்து நல்லார் பவழ வாய் கவளம் கொண்டு – சூளாமணி:10 1703/1
மங்கை-தன் பவழ செவ்வாய் மடுத்து அகம் அடைந்தது அன்றே – சூளாமணி:10 1706/4
காமரு பவழ வாய் கமழும் கண் மலர் – சூளாமணி:10 1733/2
பளிங்கு இயல் பலகையும் பவழ தூண்களும் – சூளாமணி:10 1775/1
செம் கதிர் பவழ கால் நிரைத்த செம்பொனால் – சூளாமணி:10 1777/3
பழன-வாய் பைம் கரும்பின் வெண் போது பவழ கால் செம்பொன் மாடத்து – சூளாமணி:10 1817/3
படாம் முக களிற்றினான்-தன் பவழ குன்று அனைய மார்பில் – சூளாமணி:10 1823/3
தேம் கமழ் பவழ செவ்வாய் முறுவல் நீர் பருகி தேங்கி – சூளாமணி:11 1842/2
பொன் அவிர் பவழ திண் கால் புரி மணி கூடம் எய்தி – சூளாமணி:11 1852/3
பால் புரை பவழ கால் குடையின் நீழலான் – சூளாமணி:11 1880/2
அம் பவழ வாயுள் அணி முள் எயிறு இலங்க – சூளாமணி:11 2027/3
பவழ வரை அன்ன திரள் தோள் பரவை மார்பன் – சூளாமணி:11 2030/1
அம் பவழ வண்ணம் முதலானவர் மெய் நாற்றம் – சூளாமணி:11 2037/4
மேல்


பவழ_வாயார் (1)

சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகை பவழ_வாயார்
கார்_அணி_வண்ணன் என்னும் கரும் களி வேழம்-தன்னை – சூளாமணி:10 1702/2,3
மேல்


பவழக்கொடி (1)

எண் தரளம் பவழக்கொடி ஈட்டமும் – சூளாமணி:7 664/2
மேல்


பவழம் (1)

பைம்பொன் அறை மேல் பவழம் உரலாக – சூளாமணி:10 1659/1
மேல்


பவள (6)

பவள கொப்புளங்கள் பாவை பஞ்சி மெல் அடியில் தோன்ற – உதயணகுமார:1 115/2
இருவரும் பவள செவ்வாய் இன் அமிர்து உண்டு வேல் போல் – உதயணகுமார:4 204/2
பவள வாய் மணி கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றி – யசோதர:2 98/3
துளங்கு ஒளி பவள திண் கால் சுடர் மணி தவழும் பூமி – சூளாமணி:3 94/3
முத்த வாள் நகை மொய் பவள துணி – சூளாமணி:7 612/1
செந்தாஅமரை புரையும் செழும் கண்ணும் தட கையும் பவள வாயும் – சூளாமணி:9 1531/1
மேல்


பவளம் (1)

உவர் விளை கடல் கொடி பவளம் ஓட்டிய – சூளாமணி:3 80/1
மேல்


பவளமாம் (1)

பவளமாம் எனும் பண்ணவர்-தம் அடி – உதயணகுமார:6 341/2
மேல்


பவனஞ்சன் (1)

பாடல் வண்டு இமிரும் பைந்தார் பவனஞ்சன் என்ப பாரித்து – சூளாமணி:5 319/3
மேல்


பவனத்தில் (2)

பற்றியே கொண்டு போகி பவனத்தில் சேர்த்தினானே – நாககுமார:2 58/4
பயந்து தன் சேனையோடும் பவனத்தில் சென்ற அன்றே – நாககுமார:3 85/4
மேல்


பவனம் (1)

சென்று தன் பவனம் புக்கான் சே_இழையோடு மன்னன் – நாககுமார:5 153/2
மேல்


பவனவேகற்கு (1)

பண் நவில் களி நல் யானை பவனவேகற்கு தேவி – சூளாமணி:6 532/2
மேல்


பவித்திர (1)

பங்கயம் கமழும் மேனி பவித்திர பரம யோகி – சூளாமணி:6 538/2
மேல்


பவித்திரம் (1)

நலம் புரி பவித்திரம் ஆகும் நாம நீர் – சூளாமணி:5 417/2
மேல்


பழ (5)

தேங்கனி குழவி தீ நீர் செம் பழ திரள் இன் கண்ணி – சூளாமணி:8 921/1
பாத்தியோய் எம் பழ_வினையும் பாறுக என்று பணிந்து தாம் – நீலகேசி:1 41/2
பந்தித்தாகிய பழ_வினை கெடுக என படிற்றால் – நீலகேசி:1 58/2
பால மா பண்டிதனே பழ நோன்பி இவன் என்பாய் – நீலகேசி:4 297/3
வரும் பாவம் எதிர்காத்து மன்னும் தம் பழ_வினையும் – நீலகேசி:4 313/3
மேல்


பழ_வினை (1)

பந்தித்தாகிய பழ_வினை கெடுக என படிற்றால் – நீலகேசி:1 58/2
மேல்


பழ_வினையும் (2)

பாத்தியோய் எம் பழ_வினையும் பாறுக என்று பணிந்து தாம் – நீலகேசி:1 41/2
வரும் பாவம் எதிர்காத்து மன்னும் தம் பழ_வினையும்
ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர் தூய்மை வீடு என்றாள் – நீலகேசி:4 313/3,4
மேல்


பழங்கள் (1)

விட மர பழங்கள் எல்லாம் வியந்து நல் துய்த்து இருந்தார் – நாககுமார:4 110/3
மேல்


பழத்தவாய் (1)

சேய் நிழல் செழும் பொனால் திரண்ட செம் பழத்தவாய்
போய் நிழல் பொலிந்து வீழ்வ போன்ற பூக ராசியே – சூளாமணி:4 132/3,4
மேல்


பழத்தின் (1)

பாலை பழத்தின் நிறத்தனவாய் பல மாட்டொடு கண்ணால் – நீலகேசி:6 712/1
மேல்


பழம் (1)

பணை நிலையன கமுகொடு படு பழம் உதிர்வன தெங்கம் – நீலகேசி:1 13/1
மேல்


பழன (7)

பாசிடை பரப்பு உடை பழன நாடனை – சூளாமணி:4 194/1
பனி மலர் தாமரை பழன நாடனை – சூளாமணி:4 196/3
பங்கய பழன வேலி பவகிரி அரசன் பைந்தார் – சூளாமணி:5 353/1
பங்கய துகள் படு பழன நீர் திரை – சூளாமணி:5 367/1
பங்கய பழன நாடன் பாத மூலத்து வைத்தான் – சூளாமணி:8 985/4
பழன குவளை நீர் நாடன் பாவை வார்த்தை பகருற்றேன் – சூளாமணி:10 1748/4
குருகு அயாவுயிர்க்கும் சோலை குளிர் அணி பழன நாட – சூளாமணி:11 1862/1
மேல்


பழன-வாய் (1)

பழன-வாய் பைம் கரும்பின் வெண் போது பவழ கால் செம்பொன் மாடத்து – சூளாமணி:10 1817/3
மேல்


பழனங்கள் (1)

பன்னும் ஆயிடை பழனங்கள் வளாவிய படு கலி நெடு நீத்தம் – சூளாமணி:8 889/2
மேல்


பழனும் (1)

பூவும் பழனும் நுகர்ந்து பொழில் மரம் – சூளாமணி:11 1976/1
மேல்


பழி (11)

பேர்_இடி கரி முன் விட்டால் பெரும் பழி ஆகும் என்று – உதயணகுமார:1 93/3
என் உயிர்க்கு ஏதம் எய்தின் இது பழி பெருகும் என்றே – யசோதர:2 102/3
மண்ணிய புகழை மாய்க்கும் வரும் பழி வளர்க்கும் மான – யசோதர:2 126/2
எய்தும் வெம் துயர் எனை பல கோடி கோடியின் உறு பழி தீர்ந்தேன் – யசோதர:5 322/2
மற்று அவற்கு உறுதி நோக்கி வரு பழி வழிகள் தூர – சூளாமணி:5 246/3
பழி பெரிது ஒழிய சொன்னான் படைத்திறலாளன் என்றான் – சூளாமணி:9 1180/4
பாறினீர்க்கும் அவர்க்கும் பழி பாவம் ஒன்று இலையே – நீலகேசி:1 38/4
பழி பாவம் ஓராதான் பற்றினார் பாழ் செய்வான் – நீலகேசி:2 182/2
பத்தின் மேலும் பழி செய்யுமேல் பள்ளி – நீலகேசி:3 247/3
பழி இங்கு இட்டு உரைத்தால் பயன் என்னையோ – நீலகேசி:4 321/4
மேலும் உரைத்தனம் மேய தன் மேல் பழி
வாலும் தலையும் நடுவும் அவை இன்றி – நீலகேசி:5 638/2,3
மேல்


பழிக்கலாகா (1)

பொருத்தினால் பழிக்கலாகா புலைமை மிக்கு உடையரேனும் – சூளாமணி:7 667/2
மேல்


பழித்த (1)

பாரித்த பளிங்கு எழில் பழித்த கோவையும் – சூளாமணி:10 1780/2
மேல்


பழித்து (1)

இனையன பலவும் சிந்தித்து இழிப்பொடு பழித்து நெஞ்சில் – யசோதர:2 125/1
மேல்


பழிப்பார் (1)

பா இன்ன என்று பழிப்பார் இனி இல்லை அன்றே – நீலகேசி:0 5/4
மேல்


பழிப்பார்-தாம் (1)

தன் தன்மை ஆகிய தான் பழிப்பார்-தாம் உளரோ – நீலகேசி:4 274/3
மேல்


பழிப்பு (1)

பாடற்கு அரிய பெரியோய் நின் பழிப்பு_இல் பாதம் பணிவல் யான் – நீலகேசி:1 137/4
மேல்


பழிப்பு_இல் (1)

பாடற்கு அரிய பெரியோய் நின் பழிப்பு_இல் பாதம் பணிவல் யான் – நீலகேசி:1 137/4
மேல்


பழியார் (1)

போதியார் ஈண்டை புலால் பழியார் என்றலும் – நீலகேசி:5 469/4
மேல்


பழியிற்கு (1)

பின்னுறு பழியிற்கு அஞ்சா பெண் உயிர் பெருமை பேணா – யசோதர:2 96/3
மேல்


பழியும் (2)

மேல் விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார் – சூளாமணி:5 243/3
பழியும் பாவமும் ஆக்குவ அல்லவோ – நீலகேசி:5 540/4
மேல்


பழு (1)

பழு பல பற்றி பறிப்பர் பதைப்ப – சூளாமணி:11 1939/1
மேல்


பழுக்களே (1)

பழுக்களே காய்வது பண்டும் உண்டே பிற – நீலகேசி:5 554/4
மேல்


பழுத்து (4)

தேம் பழுத்து இனிய நீர் மூன்றும் தீம் பலா – சூளாமணி:2 49/1
மேம் பழுத்து அளிந்தன சுளையும் வேரியும் – சூளாமணி:2 49/2
தாம் பழுத்து உள சில தவள மாடமே – சூளாமணி:2 49/4
பைம்பொன் வாழை செம்பொனே பழுத்து வீழ்ந்த சோதியால் – சூளாமணி:4 131/3
மேல்


பழுதது (1)

பால் பொருளே இன் தயிர் என சொல்ல பழுதது என்றான் – நீலகேசி:4 386/4
மேல்


பழுது (7)

பழுது இன்றி சிறைவிடுத்து பாங்கு புகழ் வத்தவன் – உதயணகுமார:2 125/3
பழுது இயல் இலாத பாவை உருவம் ஓர் படியினாலும் – சூளாமணி:8 1010/1
பழுது உழை இலா பகல் கோயில் எய்தினான் – சூளாமணி:10 1687/4
பாலை நிலம் ஒன்றும் அவண் இன்மை பழுது அன்றே – நீலகேசி:1 20/4
பல்லார் வருத்தம் பழுது என பண்ணுப – நீலகேசி:3 252/4
வந்து உடம்பு வருத்தல் பழுது என்பாய் – நீலகேசி:4 318/2
பத பொருள்-தம்மை பழுது என்று உரைப்ப – நீலகேசி:7 739/2
மேல்


பழுது-தான் (1)

பழுது-தான் அ உரை பன்மை-தான் இன்மையில் – நீலகேசி:5 553/3
மேல்


பழுப்பறித்தான் (1)

பருவரல் ஒன்று இலன் தாயை பழுப்பறித்தான் தலைவன் இவள் – நீலகேசி:2 192/1
மேல்


பள்கி (1)

பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான் – சூளாமணி:10 1585/4
மேல்


பள்ளி (15)

கை-அது கொடுப்ப ஏறி காளையும் பள்ளி சேர்ந்தான் – உதயணகுமார:1 19/4
அரும் சிறை_பள்ளி அருகினில் சேர்ந்தான் – உதயணகுமார:1 80/4
பள்ளி பாசறை புகுந்து பல மணி விற்று இருந்தார் – உதயணகுமார:3 166/4
பஞ்சி மெல் அணை பாவிய பள்ளி மேல் – யசோதர:3 167/2
அரையன் மா மயிலாய் புற பள்ளி வாய் – யசோதர:3 168/3
ஈரணி பள்ளி புக்கு அருளினான் இரந்து – சூளாமணி:5 373/2
பாவு செம் துகில் உடை பள்ளி போலுமே – சூளாமணி:7 756/4
பள்ளி அம்பலமும் பகல் கோயிலும் – சூளாமணி:8 896/3
அன்னம்_அனையார் அடி வருட அமரும் பள்ளி அமராதே – சூளாமணி:9 1476/2
பள்ளி மாறிய பாடையும் எலும்புமே பரந்து – நீலகேசி:1 30/3
பத்தின் மேலும் பழி செய்யுமேல் பள்ளி
வத்தன் கண்டீர் வழக்கின்-கண் கூரியீர் – நீலகேசி:3 247/3,4
படி மகர படிமையது அ பள்ளி கண்டு அளியள் போய் – நீலகேசி:4 268/3
முழு தாளதாய் பள்ளி முற்றத்து ஓர் அரை மரத்தின் – நீலகேசி:4 269/3
காண்டற்கு இனிதே கடி மலர் பூம் பள்ளி
ஈண்டு உறைவார் இவர் யாவர்-கொல் என்றாள் – நீலகேசி:6 667/3,4
கைந்நின்றும் உண்டும் கடை பள்ளி வழியும் ஆக்கி – நீலகேசி:6 728/3
மேல்


பள்ளி-தன்னில் (1)

சோம நல் தாபதர்கள் சூழ்ந்து அமர் பள்ளி-தன்னில்
நாம நல் வயந்தகன்னும் நன்கு அறி காகதுண்ட – உதயணகுமார:3 155/2,3
மேல்


பள்ளி-தாம் (1)

எம் பள்ளி-தாம் சென்று எடுப்ப எனின் அது – நீலகேசி:4 338/2
மேல்


பள்ளிக்கு (1)

நும் பள்ளிக்கு ஈ பொருளால் உணர்வு_இல்லவர் – நீலகேசி:4 338/1
மேல்


பள்ளிபடுத்து (1)

பஞ்சும் துகிலும் பூம் பட்டும் பாய பள்ளிபடுத்து அதன் மேல் – சூளாமணி:9 1483/3
மேல்


பள்ளியம்பலங்கள் (1)

படர் ஒளி நெடு வாயில் பள்ளியம்பலங்கள் சேர்ந்தார் – சூளாமணி:7 826/4
மேல்


பள்ளியுள் (2)

பாசிலை மென் தழை பள்ளியுள் பாவையர் – சூளாமணி:5 293/1
பாடு பூம் பொழில் பாங்கர் ஓர் பள்ளியுள்
பீடம் ஏறி பெருந்தகையார்க்கு எலாம் – நீலகேசி:3 235/2,3
மேல்


பள்ளியேற்பவன் (1)

பஞ்சு உடை அமளி மேல் பள்ளியேற்பவன்
செம் சுடர் இரிவது ஓர் திறத்தன் ஆயினான் – சூளாமணி:3 86/3,4
மேல்


பளிக்கறை (1)

பன்னிய பளிக்கறை ஒர் பஞ்சணையின் மேலாள் – சூளாமணி:8 859/3
மேல்


பளிக்கு (4)

பஞ்சு அராகம் பதித்த பளிக்கு அறை – சூளாமணி:4 126/3
பாதராகம் பதித்த பளிக்கு அறை – சூளாமணி:4 127/3
வெள்ளென் தோன்றுவ கயம் அல்ல பளிக்கு அறை விறலோய் – சூளாமணி:7 729/4
பாய் நிழல் பவழ செம் கால் பளிக்கு மண்டபங்கள் எல்லாம் – சூளாமணி:7 764/4
மேல்


பளிங்கில் (3)

பாய் கதிர் பளிங்கில் கோத்து பரு மணி வயிரம் சூழ்ந்த – சூளாமணி:8 854/1
சுற்றிய பளிங்கில் சோதி சுவர் மிசை எரித்து தோன்ற – சூளாமணி:8 1001/2
மா நீலம் இடை பதித்து வெண்_பளிங்கில் செவ்வரத்த இரேகை வாங்கி – சூளாமணி:9 1536/1
மேல்


பளிங்கின் (1)

பளிங்கின் ஒள் அறை பரப்பிடை பாய்வித்த பரு மணி நெடு மான் தேர் – சூளாமணி:8 885/3
மேல்


பளிங்கினது (1)

பால் நிலா பரந்து எறிப்ப பளிங்கினது படிவம் போல் – சூளாமணி:11 2065/2
மேல்


பளிங்கு (11)

பளிங்கு போழ்ந்து இயற்றிய பலகை வேதிகை – சூளாமணி:2 45/1
பளிங்கு ஒளி கதுவ போழ்ந்த பலகை கண் குலவ சேர்த்தி – சூளாமணி:3 94/1
அடுத்தன நிறத்தது ஆகும் அணி கிளர் பளிங்கு போல – சூளாமணி:5 253/2
பரு மணி பளிங்கு என விளங்கு வான் பலி – சூளாமணி:5 371/3
பாரித்த பவழ திண் கால் பளிங்கு போழ் பலகை-தன் மேல் – சூளாமணி:8 848/1
பளிங்கு இயல் பலகை-தன் மேல் பாவையது உருவம் தான் முன் – சூளாமணி:8 1006/1
அரு மணி நீள் விமானத்தின் ஆகாய பளிங்கு இயன்ற விளிம்பினாலும் – சூளாமணி:9 1535/1
பளிங்கு இயல் பலகையும் பவழ தூண்களும் – சூளாமணி:10 1775/1
பாரித்த பளிங்கு எழில் பழித்த கோவையும் – சூளாமணி:10 1780/2
செம்பவழம் வெண் பளிங்கு பைம் தளிர் சிறக்கும் – சூளாமணி:11 2037/1
பரமாத்துமனை பளிங்கு அடை போல – நீலகேசி:7 747/1
மேல்


பளிங்கும் (1)

பையுள் வைக்க பளிங்கும் பயக்குமோ – நீலகேசி:10 868/2
மேல்


பளித (1)

பாங்கு அமை பளித சாதி பாசிலை தழையின் கற்றை – சூளாமணி:8 921/2
மேல்


பளிதம் (1)

பளிதம் நாறும் மேனியான் – சூளாமணி:9 1371/4
மேல்


பளிதோபம் (1)

ஓவலர் வாழ்வது ஒரு பளிதோபம் என்று – சூளாமணி:11 1976/3
மேல்


பற்களும் (1)

ஆட்டும் கவுளும் அற மெல்லும் பற்களும்
கூட்டி மிடறும் கொள குற்றம் என்னோ – நீலகேசி:7 757/3,4
மேல்


பற்பல (3)

பனி வரை அரசர் மாற்றம் பற்பல பரிதி வேலோய் – சூளாமணி:9 1164/4
பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும் – நீலகேசி:4 357/1
பற்பல கூற்றால் பிறங்கி பரக்கும் திறம் என்னையோ – நீலகேசி:4 394/3
மேல்


பற்பலவா (1)

பறப்ப நடப்ப தவழ்வன ஊர்வன பற்பலவா
சிறப்பு உடை இந்தியம் ஐந்து என வந்த செவி உடைய – நீலகேசி:1 80/2,3
மேல்


பற்ற (3)

பற்ற அரும் நாகம் பற்றி வந்து இனிதா – உதயணகுமார:1 79/2
வியந்து பஞ்சவனம் தாண்ட வேயொடு பற்ற வீணை – உதயணகுமார:1 112/3
பற்ற வாணிகன் பல் பொருள் பொன் கலத்து – நாககுமார:1 28/3
மேல்


பற்றப்பற்ற (1)

பறைந்து நாம் பற்றப்பற்ற பற்று விட்டு அகலும் ஆகில் – சூளாமணி:11 1848/3
மேல்


பற்றி (27)

அம் தசை என்று பற்றி அன்று வான் போயிற்று அன்றே – உதயணகுமார:1 13/4
போந்து அவன் பற்றி போதருவீர் என – உதயணகுமார:1 37/2
பற்ற அரும் நாகம் பற்றி வந்து இனிதா – உதயணகுமார:1 79/2
வேளை ஈது என்று கொண்டு விரகினால் கயிறு பற்றி
தாள் ஒத்த கொம்மை மீதில் தரத்தினால் இழிந்தான் அன்றே – உதயணகுமார:1 84/3,4
பற்றி நன்கு ஓட்ட கண்டு பார்த்திபன் மகிழ்ச்சிகொண்டான் – உதயணகுமார:1 99/4
வத்தவன் கையை பற்றி மன்னவன் இனிது கூறி – உதயணகுமார:1 107/1
துவள்_இடை அருகில் மேவும் தோழி தோள் பற்றி செல்வாள் – உதயணகுமார:1 115/4
பற்றி அன்பினால் அளித்து பாங்குடன் விடுத்தனன் – உதயணகுமார:3 176/4
கலந்து அவை காண வந்த காவலர் நின்னை பற்றி
சிலந்திநூல்-தன்னால் ஆர்த்த சிங்கம் போல் ஆர்த்துக்கொண்டு – உதயணகுமார:4 211/1,2
காலினை பற்றி ஈர்ப்ப கன நிதி கண்டு காவல் – நாககுமார:3 98/2
திருவுளம் பற்றி தேர்ந்து அறிவிக்க என – நாககுமார:4 104/3
தன் கையால் முன்கை பற்றி தான் அவள்கொண்டு செல்வான் – யசோதர:1 31/4
பவள வாய் மணி கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றி
துவளுமாறு ஒருவன் எல்லி தொடங்கினன் நோவ என்றாள் – யசோதர:2 98/3,4
கடையன் அ கமல_பாவை கரும் குழல் பற்றி கையால் – யசோதர:2 119/1
அருவி ஓவா புரண்டு அசும்பு பற்றி தட – சூளாமணி:7 735/3
செங்கயல்_கண்ணி தாதை செவ் விரல் குவிய பற்றி
பங்கய பழன நாடன் பாத மூலத்து வைத்தான் – சூளாமணி:8 985/3,4
வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி
ஈனமொடு உறக்கம் காட்டியிடுவன் யான் தெளி இது என்றான் – சூளாமணி:9 1167/3,4
ஆதலால் அதனுள் நாமும் அயில் படை புணைகள் பற்றி
ஏதிலா மன்னர் என்னும் இரு மர கடப்பு வாரி – சூளாமணி:9 1195/1,2
தொழுதும் சூழ்ந்தும் அடி பற்றி தொடர்ந்தும் சுரும்பு உண் கோதை நிலை – சூளாமணி:9 1482/1
மீதியல் வடகம் பற்றி வெண் நகை நக்கு நின்றான் – சூளாமணி:10 1565/4
மாதவன் வயிறு பற்றி நரன்றாற்கு – சூளாமணி:10 1569/1
பழு பல பற்றி பறிப்பர் பதைப்ப – சூளாமணி:11 1939/1
பறிப்பர் பலர் அவர் கைகளை பற்றி
செறிப்பர் விரல்களை சீவுவர் மேனி – சூளாமணி:11 1940/1,2
மானுடர் பற்றி வலிந்து நலிந்திட – சூளாமணி:11 1960/3
பற்றொடு பற்றி முனிந்தார் பலபல – சூளாமணி:11 1969/1
பேர்ப்பாலே பற்றி பிறப்பிறவாம் நீ பெருக்கி – நீலகேசி:6 689/2
பட்டதும் எழுந்ததும் பற்றி நான்கும் ஆய் – நீலகேசி:8 794/2
மேல்


பற்றிய (3)

சென்று சேடியர் பற்றிய அ தகர் – யசோதர:3 219/2
பற்றிய வில்லும் அம்பும் பாங்குடன் பரித்து வந்தான் – சூளாமணி:9 1305/4
பத்தியை ஆக்கும் அது எனில் பற்றிய
பத்தம் குடை செருப்பும் தொழு பாவீ – நீலகேசி:4 328/3,4
மேல்


பற்றியே (4)

பன்னிடும் பாகன் வந்து பற்றியே ஏறினாலும் – உதயணகுமார:1 20/2
நீண்ட தோள் அமைச்சரும் நின்று அரசன் பற்றியே
வேண்டி தான் உடன் இருந்த வெந்த உடல் காட்டு என்றான் – உதயணகுமார:2 140/3,4
பற்றியே கொண்டு போகி பவனத்தில் சேர்த்தினானே – நாககுமார:2 58/4
எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே
இந்த நல் வனத்து இருந்தான் என்று அவளும் கூறலும் – நாககுமார:4 138/2,3
மேல்


பற்றின (1)

பற்றின சித்தம் பல உணர்ந்தே அவை பாழ்படலால் – நீலகேசி:5 518/3
மேல்


பற்றினர் (2)

உன்னி வந்து மாற்றரசர் ஓங்கு நாடு பற்றினர்
என்று அறிந்து யூகியும் இனி சிறையின் மன்னனை – உதயணகுமார:1 70/2,3
பற்று இலள் பற்றினர் பாலள் அன்னதால் – சூளாமணி:12 2089/3
மேல்


பற்றினன் (2)

பன்னி வந்து இருவோரையும் பற்றினன் – உதயணகுமார:5 266/4
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன அனைத்தும் கொண்டு – யசோதர:4 253/3
மேல்


பற்றினார் (2)

வெம் சொல் மாந்தர் வெகுண்டு உடன் பற்றினார் – உதயணகுமார:1 57/4
பழி பாவம் ஓராதான் பற்றினார் பாழ் செய்வான் – நீலகேசி:2 182/2
மேல்


பற்றினை (1)

பாவி என்னையும் பற்றினை இன்னணம் – யசோதர:3 220/4
மேல்


பற்றினோடு (1)

பற்றினோடு முடிந்தனர் பல் பிறப்பு – யசோதர:3 161/3
மேல்


பற்று (12)

பற்று உயிர் உண்ணா புள்ளும் பறந்து வான் போயிற்று அன்றே – உதயணகுமார:1 14/4
பற்று_அற செயந்தரனும் பார் மகன் மேல் வைத்தான் – நாககுமார:5 156/4
பயிர்ப்பு உளம் உடையனேனும் பற்று அற துணிவின் மன்னன் – யசோதர:2 144/2
பறைந்து நாம் பற்றப்பற்ற பற்று விட்டு அகலும் ஆகில் – சூளாமணி:11 1848/3
திண் பற்று உடையவர் இ உடல் சேர்வார் – சூளாமணி:11 1985/4
காதல் கழி பற்று_இலாமை தெரிந்து அறிவு – சூளாமணி:11 1995/3
பற்று இலள் பற்றினர் பாலள் அன்னதால் – சூளாமணி:12 2089/3
ஓவினை_இல் பற்று அவலம் அச்சமொடு மற்றும் – நீலகேசி:1 107/3
பற்று அறவே நினைவோய் இரு பாதம் – நீலகேசி:1 143/3
பற்று யாவதும் இலையாய் பரந்த எண் செல்வமும் உடையை – நீலகேசி:2 160/3
ஆடை பற்று என உரைத்த அவன் போன்றான் ஆகாதோ – நீலகேசி:2 188/4
பயப்பட ஒக்கும் எனவே என மன்னும் பற்று_இலனாய் – நீலகேசி:4 375/2
மேல்


பற்று_அற (1)

பற்று_அற செயந்தரனும் பார் மகன் மேல் வைத்தான் – நாககுமார:5 156/4
மேல்


பற்று_இலனாய் (1)

பயப்பட ஒக்கும் எனவே என மன்னும் பற்று_இலனாய்
வியப்பு உடை ஆகமம் ஈது என நீயும் விரித்து உரைக்கும் – நீலகேசி:4 375/2,3
மேல்


பற்று_இலாமை (1)

காதல் கழி பற்று_இலாமை தெரிந்து அறிவு – சூளாமணி:11 1995/3
மேல்


பற்றுடன் (3)

படுகளத்தின் நொந்தவர்க்கு பல கிழி நெய் பற்றுடன்
இடு மருந்து பூசவும் இனி பொருள் அளித்த பின் – உதயணகுமார:3 185/1,2
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசிழை பரவை அல்குல் – நாககுமார:1 39/2
பற்றுடன் அவள் பதியாம் பார் மிசை மேல் என்றனன் – நாககுமார:4 132/4
மேல்


பற்றுபு (2)

துன்னுபு தொடர்ந்து துகில் பற்றுபு கொணர்ந்தார் – சூளாமணி:10 1613/4
நால் நவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர் – சூளாமணி:11 1988/2
மேல்


பற்றும் (5)

தினை அனை பற்றும் இல்லா திகம்பரன் இயம்புகின்றான் – நாககுமார:2 45/4
தெரிவு_இலா செலவும் சிந்தை பொருள்-வயின் திருகு பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதம் இவை ஐந்தோடு ஒன்றி – யசோதர:4 242/2,3
கண் பற்றும் தாரோய் களிப்பது ஒர் நல்_வினை – சூளாமணி:11 1985/3
தேடும் சிறு பேய் பெரும் பேய்த்தியை சென்று பற்றும்
பாடும் அவள்-தான் பகைகொண்டு பல்கால் வெருட்டி – நீலகேசி:0 8/3,4
கொள்ளுமேல் குற்றம் அஃதா கூடுமே பற்றும் ஆங்கண் – நீலகேசி:3 261/2
மேல்


பற்றுவான் (1)

பற்றுவான் அடி தொழ படிவம் நோக்குவான் – யசோதர:2 79/2
மேல்


பற்றே (1)

பற்றே மிக பெருக்கி பல் தொடர்ப்பாடே ஆக்கி – நீலகேசி:3 258/1
மேல்


பற்றொடு (1)

பற்றொடு பற்றி முனிந்தார் பலபல – சூளாமணி:11 1969/1
மேல்


பறக்க (1)

புள் என பறக்க மந்த்ரம் ஈது என கொடுத்து போந்தான் – உதயணகுமார:5 249/4
மேல்


பறந்தலை (1)

எழுக என்று சென்று இடு பிண பறந்தலை இருந்தாள் – நீலகேசி:1 46/4
மேல்


பறந்தன (1)

பசை எலாம் பறந்தன பலர்க்கும் என்பவே – சூளாமணி:3 73/4
மேல்


பறந்தனர் (1)

பறந்தனர் விசும்பு போர்ப்ப கடல் படை பரப்பி வந்தார் – சூளாமணி:9 1150/4
மேல்


பறந்தனன் (1)

கோலும் பிச்சமும் கொண்டு பறந்தனன் – உதயணகுமார:1 42/4
மேல்


பறந்து (1)

பற்று உயிர் உண்ணா புள்ளும் பறந்து வான் போயிற்று அன்றே – உதயணகுமார:1 14/4
மேல்


பறப்ப (1)

பறப்ப நடப்ப தவழ்வன ஊர்வன பற்பலவா – நீலகேசி:1 80/2
மேல்


பறப்பை-தாமும் (1)

பாவையும் விலங்கு சாதி படிமமும் பறப்பை-தாமும்
கோவையும் முகத்தும் ஆக்கி குலவிய இதழதாக – சூளாமணி:10 1634/1,2
மேல்


பறம்பு (1)

பெளவ முத்த வார் மணல் பறம்பு மெளவல் மண்டபம் – சூளாமணி:4 136/2
மேல்


பறவை (8)

பக்கம் நோக்கும் பறவை ஒர்பால் எலாம் – சூளாமணி:1 22/4
பூ விரி குழல் சிகை மணி பறவை போகா – சூளாமணி:6 455/1
நின்றன விலங்கு சாதி நிலம் கொண்ட பறவை எல்லாம் – சூளாமணி:6 542/2
மருவு உடை உலகம் பாடல் வனத்திடை பறவை பாட – சூளாமணி:6 556/3
பறவை உண்டு பாடவும் பால் பரந்த பூமியின் – சூளாமணி:7 798/3
அம் சிறை பறவை சாதி ஆவிப்ப அணிந்து மேலால் – சூளாமணி:8 851/1
விலங்கொடு உள வாழ் பறவை அ உடம்பு விட்டால் – சூளாமணி:11 2038/3
பத்தி பாவை பல் பறவை பயில் கொடி திமிசொடு பிறவும் – நீலகேசி:2 152/2
மேல்


பறவை-தம்மை (1)

நல் இறை பறவை-தம்மை நடுக்கியது அடுத்து வீழ – யசோதர:4 257/2
மேல்


பறவைகள் (2)

பருந்து பின்தொடர யானை பறவைகள் மற்றும் சூழ – உதயணகுமார:1 97/1
இரைக்கும் அம் சிறை பறவைகள் என பெயர் இன வண்டு புடை சூழ – சூளாமணி:8 877/1
மேல்


பறவையும் (1)

நிரந்த மான்களும் பறவையும் நிலம் கொண்டு பதைத்த – சூளாமணி:7 716/2
மேல்


பறித்தல் (1)

அடங்கிய அம்பு பறித்தல் முதலா – நீலகேசி:4 345/1
மேல்


பறித்தலும் (1)

நாக்களை பறித்தலும் நான்று வீழ்ந்து பொன்றலும் – நீலகேசி:4 353/2
மேல்


பறித்தனர் (1)

வேரொடு பறித்தனர் எழுத்து வரி நோக்கி – சூளாமணி:9 1281/2
மேல்


பறித்திடுதலோடும் (1)

ஒன்றிய உழையர் கீழ் நீர் ஓ பறித்திடுதலோடும்
நின்று அகம் சுழிந்த தெள் நீர் நெரேலென இழிந்தது அன்றே – சூளாமணி:10 1678/3,4
மேல்


பறித்து (2)

பதியினை கலக்கி சென்று பறித்து தாம் பிறர்க்கு நீட்டும் – சூளாமணி:7 668/3
பறித்து தின்பான் எனின் பாவமாம் பூ போல் – நீலகேசி:4 336/2
மேல்


பறிப்ப (1)

கொடி மருங்கின் எழில் கொண்டு குழைவாய் ஆயில் பலர் பறிப்ப
கடி மருங்கில் புக்கு அலரே காண்டி வாழி குருக்கத்தி – சூளாமணி:8 1127/3,4
மேல்


பறிப்பர் (3)

பறிப்பர் பரிய வயிர முள் கொண்டு – சூளாமணி:11 1937/3
பழு பல பற்றி பறிப்பர் பதைப்ப – சூளாமணி:11 1939/1
பறிப்பர் பலர் அவர் கைகளை பற்றி – சூளாமணி:11 1940/1
மேல்


பறிப்பன் (1)

பாற்றியவன் இன் உயிர் பறிப்பன் என வந்தான் – யசோதர:5 264/3
மேல்


பறிப்புண்டி (1)

கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் வாழி நறும் குரவே – சூளாமணி:8 1128/4
மேல்


பறிப்போய் (1)

பல் வினையும் பறிப்போய் நின் பாதம் – நீலகேசி:1 141/3
மேல்


பறியா (2)

பறியா முறியா படையோர் படையுள் – சூளாமணி:9 1237/3
களி யானையின் எயிறு ஆயின பறியா அவை கறியா – சூளாமணி:9 1310/1
மேல்


பறை (3)

பறை இடி முரசம் ஆர்ப்ப பாங்கினால் எடுத்து வந்து – நாககுமார:2 52/3
நீர் அணி சங்கம் நிரைந்தன வெம் பறை
தார் அணி தானை சிலம்பின தாழ்ந்தனர் – சூளாமணி:9 1228/2,3
வட்டிகொள் பறை கொட்டி வழுவுரை பல சொல்லி வாரல் என்று – நீலகேசி:2 228/3
மேல்


பறைக்கலுற்றான் (1)

படை திறலாளன் தெய்வ படை தொழில் பறைக்கலுற்றான் – சூளாமணி:9 1450/4
மேல்


பறைகள் (1)

படுபடு என பறைகள் கொட்டிட – உதயணகுமார:6 313/2
மேல்


பறைந்து (4)

பரிந்து பேய் கணம் ஆடவும் பல நரி பறைந்து உண்ணவும் – உதயணகுமார:3 181/2
பாங்கு_அலார் மனை போல பறைந்து அரோ – சூளாமணி:7 781/3
பறைந்து நாம் பற்றப்பற்ற பற்று விட்டு அகலும் ஆகில் – சூளாமணி:11 1848/3
பறைந்து போய் மெல் கோலால் பல் எலாம் தூயவாம் – நீலகேசி:4 278/2
மேல்


பறையின் (1)

பறையின் ஒலியும் படு கண்டிகையும் – நீலகேசி:5 464/2
மேல்


பன்மை (3)

பன்மை உடைய அ பண்புகள் எல்லாம் உடன் உரையும் – நீலகேசி:4 385/2
நேர் இடத்தால் பன்மை எய்தி உருவு ஆம் நெறியும் என்றாள் – நீலகேசி:4 397/4
பத பொருள்-தான் நான்கின் பன்மை முடித்தாய் ஆம் – நீலகேசி:6 702/2
மேல்


பன்மை-தான் (1)

பழுது-தான் அ உரை பன்மை-தான் இன்மையில் – நீலகேசி:5 553/3
மேல்


பன்மைய (1)

ஒத்தது அன்மைய பன்மைய குட்டிகள் – நீலகேசி:10 875/3
மேல்


பன்மையாய் (1)

சென்றதே என்றலால் சிதர்ந்து பன்மையாய்
குன்றியும் கூடியும் நின்றும் கொள் பயம் – நீலகேசி:8 812/2,3
மேல்


பன்றி (1)

தாய் கொல் பன்றி தளர்ந்து அயர் போழ்தினில் – யசோதர:3 178/1
மேல்


பன்றிக்கும் (1)

பத்தும் அல்லவும் பன்றிக்கும் நாய்கட்கும் – நீலகேசி:10 875/2
மேல்


பன்றியே (2)

வெந்து எழும் பசி விட்டது பன்றியே – யசோதர:3 177/4
போயது இன் உயிர் பொன்றுபு பன்றியே – யசோதர:3 178/4
மேல்


பன்ன (3)

பன்ன அரும் சேனை சென்று பார் எங்கும் தேடித்து அன்றே – உதயணகுமார:1 30/4
பன்ன அரும் வேள்வி-தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே – நாககுமார:3 99/4
பன்ன அரும் கால_நூல் பயின்ற பண்பு உடை – சூளாமணி:5 372/2
மேல்


பன்னக (1)

பன்னக நகரம் நேர் ஆம் பாடலிபுரம் அது ஆமே – நாககுமார:3 78/4
மேல்


பன்னகர் (1)

பன்னகர் உலகம் காக்கும் பாய் கதிர் பசும்பொன் மேனி – சூளாமணி:6 544/1
மேல்


பன்னாந்துணையும் (1)

பன்னாந்துணையும் பணிந்து ஆகிய பத்தியினால் – நீலகேசி:0 2/3
மேல்


பன்னி (6)

பன்னி எங்கணும் முறை பரப்பி வையகம்-தனில் – உதயணகுமார:1 69/2
பன்னி வந்து இருவோரையும் பற்றினன் – உதயணகுமார:5 266/4
பன்னி அருள் இறைவ எமர் பவம் முழுதும் என்றான் – யசோதர:5 283/4
பன்னி ஒர் நோன்பு மேற்கொண்டு பாங்கினால் – சூளாமணி:4 205/3
பன்னி உரைப்பில் பலவாய் பெருகினும் – சூளாமணி:11 1991/2
பரிவொடு பன்னி நாம் பயிற்றில் என்று தம் – சூளாமணி:12 2107/2
மேல்


பன்னிடும் (1)

பன்னிடும் பாகன் வந்து பற்றியே ஏறினாலும் – உதயணகுமார:1 20/2
மேல்


பன்னிய (5)

பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம் கெழு மொழிகள்-தம்மால் – சூளாமணி:4 204/2
பன்னிய பளிக்கறை ஒர் பஞ்சணையின் மேலாள் – சூளாமணி:8 859/3
பன்னிய துதியர் ஆகி அமரர்கள் பரவுகின்றார் – சூளாமணி:12 2122/4
பனி வேய் இணை பன்னிய தோள் மடவாய் – நீலகேசி:5 488/4
பன்னிய ஐ ஐம்பத பொருள் என்றான் – நீலகேசி:7 735/4
மேல்


பன்னிரண்டு (1)

ஓர் இயல் அறம் பத்தோடும் ஒருங்கு பன்னிரண்டு சிந்தை – உதயணகுமார:6 333/3
மேல்


பன்னின் (1)

பன்னின் ஆறு பகை குலமாம் அவை – சூளாமணி:7 623/3
மேல்


பன்னினாய் (1)

அல முதற்பொருள்களாய் பன்னினாய் அவை – நீலகேசி:8 791/3
மேல்


பன்னீராயிரம் (1)

தங்கு பன்னீராயிரம் தானை வல்ல வீரரும் – உதயணகுமார:3 178/2
மேல்


பன்னு (2)

பன்னு நூல் புலவீர் முன்னர் பல பகர்ந்து உரைப்பது என்னை – சூளாமணி:5 254/2
பன்னு கேள்வி பவச்சுதன் சொல்லலும் – சூளாமணி:5 331/3
மேல்


பன்னுக (1)

பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான் – யசோதர:1 67/4
மேல்


பன்னும் (2)

பன்னும் ஆயிடை பழனங்கள் வளாவிய படு கலி நெடு நீத்தம் – சூளாமணி:8 889/2
பன்னும் மெய் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன் – சூளாமணி:11 1840/3
மேல்


பன்னுரை (2)

பதுமை வந்து அரசன் கண்டு பன்னுரை இனிது கூறும் – உதயணகுமார:4 190/2
பன்னுரை செய்து காட்டி பரமன்-தன் கோயில்-தன்னை – நாககுமார:1 14/3
மேல்


பனி (22)

பனி மலர் தாமரை பழன நாடனை – சூளாமணி:4 196/3
பனி மலர் விரவிய படலை மார்பினான் – சூளாமணி:4 206/2
மா இரும் பனி தடம் படிந்து மை அழி – சூளாமணி:5 369/1
வெம் கதிர் பரிதியும் விரைவு தண் பனி
அம் கதிர் வளையமும் ஆதி ஆயின – சூளாமணி:5 393/1,2
துன்னும் திங்கள் பனி சுடர் தண்ணிது – சூளாமணி:7 619/2
செருக்கு எனப்படும் திண் பனி வீழுமேல் – சூளாமணி:7 627/3
பாரித்திட்டது பனி விசும்பு_உடையவர் பனித்தார் – சூளாமணி:7 722/4
பாவிய பனி வரை படிவம் கொண்டவே – சூளாமணி:7 817/4
பாவிய பனி திரை பரவை பாற்கடல் – சூளாமணி:8 950/3
பனி வரை பாங்கரும் பருவ சோலையும் – சூளாமணி:8 1048/1
உருகின பனி பொதி பாறை உக்க நீர் – சூளாமணி:8 1069/1
பனி வரை அரசர் மாற்றம் பற்பல பரிதி வேலோய் – சூளாமணி:9 1164/4
பால் நிலா நிறை வெண் திங்கள் பனி கதிர் பரப்பியாங்கு – சூளாமணி:10 1556/1
பனி மதி விசும்பின் வந்தான்-பால் வர பணித்த பின்னை – சூளாமணி:10 1697/2
பரந்த பின் பசலைகூர பனி கதிர் வருவதே போல் – சூளாமணி:10 1791/3
ஈங்கண் உரைப்பின் எமக்கும் பனி வரும் – சூளாமணி:11 1925/2
பாங்கின் மொழிவன் பனி மலர் தாரோய் – சூளாமணி:11 1925/4
கந்தாரம் களித்து அனைய பனி மொழியார் கண் கவர – சூளாமணி:11 2053/1
அமையாத பிறப்பு அறியார் அழல் அறியார் பனி அறியார் – சூளாமணி:11 2055/2
பனி கடல் அன்னது ஒர் பாவமும் செய்தேன் – நீலகேசி:1 146/3
பல் இதழ் பனி குவளை பானல் பாதிரி பிறவும் – நீலகேசி:2 150/3
பனி வேய் இணை பன்னிய தோள் மடவாய் – நீலகேசி:5 488/4
மேல்


பனிக்கும் (5)

பாயினும் பனிக்கும் படர் கோதை-தன் – சூளாமணி:5 334/2
பஞ்சி மேல் மிதிக்கில் பனிக்கும் தகை – சூளாமணி:7 611/1
அயில் தரும் பனிக்கும் திண்மை மான நாண்-அதனை ஏற்றி – சூளாமணி:9 1196/2
நடுங்கினர் பனிக்கும் போழ்தின் நம்மையும் அறிவது என்றான் – சூளாமணி:9 1197/4
பால் முகம் தொகுப்பன பனிக்கும் வேதிகை – சூளாமணி:10 1776/2
மேல்


பனித்த (1)

பில்கும் நுண் துளி உறைத்தலின் பனித்த நம் பெரும் படை மடவார்கள் – சூளாமணி:8 887/2
மேல்


பனித்ததுவே (1)

கொண்டன சிலம்பு குலுங்கின விலங்கல் கூற்றமும் தலை பனித்ததுவே – சூளாமணி:9 1324/4
மேல்


பனித்தார் (1)

பாரித்திட்டது பனி விசும்பு_உடையவர் பனித்தார் – சூளாமணி:7 722/4
மேல்


பனித்து (1)

சலத்தினை புரிந்த தெய்வம் தலை பனித்து உடைந்தது அன்றே – சூளாமணி:9 1440/4
மேல்


பனிப்பு (1)

சலம் புரி சண்டை தலை பனிப்பு கண்டான் – சூளாமணி:10 1661/2
மேல்


பனிப்புற (1)

துன்னும் மாந்தர்கள் பனிப்புற துணைமையோடு அதிர்வ – சூளாமணி:7 731/2
மேல்


பனியின் (1)

பனியின் மென் மலர் அலர்ந்தன உவகையில் பயில்வார் – சூளாமணி:6 460/2
மேல்


பனிரெண்டு (1)

சித்தம் பனிரெண்டு சீர் கிரியை பதின்மூன்றுடன் – உதயணகுமார:6 364/3
மேல்


பனுவல் (1)

பண் அமை மகர நல் யாழ் பனுவல் நூல் புலவர் பாடி – சூளாமணி:3 100/1
மேல்


பனை (2)

பனை திரள் அனைய தோள் படலை மாலையான் – சூளாமணி:5 381/2
வித்தினுள் உண்டு என வேண்டுதி நீள் பனை
எத்துணையோ அது என்னின் நுன் கைக்குள் – நீலகேசி:7 776/2,3

மேல்