பு – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 9
புக்கது 3
புக்கதும் 1
புக்கதே 1
புக்கவர் 1
புக்கவர்க்கு 1
புக்கனதாம் 1
புக்கனர் 1
புக்கனளே 1
புக்கனன் 1
புக்கார் 8
புக்கால் 1
புக்காள் 2
புக்கான் 21
புக்கானே 3
புக்கு 32
புக்கும் 1
புக 11
புகர் 3
புகரும் 1
புகல் 7
புகல்_இல 1
புகல்க 2
புகல்வன் 1
புகலப்பட்ட 1
புகலலுற்றதே 1
புகலலுற்றான் 2
புகலா 1
புகலால் 1
புகலிடம் 2
புகலும் 2
புகலுறுங்கால் 1
புகலோடும் 1
புகழ் 41
புகழ்_உள்ளீர் 1
புகழ்களே 1
புகழ்ச்சி 3
புகழ்ச்சிகள் 1
புகழ்தர 1
புகழ்தற்கு 1
புகழ்ந்த 2
புகழ்ந்தனர் 1
புகழ்ந்து 8
புகழ்பெற 1
புகழ்வது 1
புகழ்வு 2
புகழ 1
புகழவற்கு 1
புகழவன் 2
புகழற்கு 1
புகழாய் 2
புகழான் 5
புகழானை 1
புகழினர் 1
புகழினாய் 2
புகழினாரை 1
புகழினாற்கு 1
புகழினான் 3
புகழினான்-தன் 2
புகழினான 1
புகழினானுக்கு 2
புகழினானை 1
புகழும் 6
புகழை 1
புகழொடு 1
புகழோடு 1
புகழோய் 1
புகழோன் 1
புகன்ற 3
புகன்றனர் 2
புகன்றனன் 1
புகாத 1
புகாது 1
புகாய் 1
புகில் 1
புகின் 1
புகு 3
புகு-தொறும் 1
புகு-மின் 1
புகுக 6
புகுத்தவும் 1
புகுதல் 2
புகுதலும் 1
புகுதற்கு 1
புகுதுக 1
புகுதுகின்றான் 1
புகுதுமாயில் 1
புகுந்த 7
புகுந்தது 2
புகுந்ததும் 1
புகுந்தவாறு 1
புகுந்தன 2
புகுந்தனர் 1
புகுந்தனன் 2
புகுந்தாய் 1
புகுந்தாள் 1
புகுந்தான் 2
புகுந்து 27
புகுந்து-கொல் 1
புகுந்தே 3
புகுபவாயின் 1
புகும் 4
புகுமாறு 1
புகுவது 1
புகுவன் 2
புகுவாயில் 1
புகை 32
புகை_நரகின் 1
புகைகள் 1
புகைந்தவர் 1
புகைந்து 2
புகையாலும் 1
புகையும் 6
புகையுள் 2
புகையொடு 1
புகைஇந்து 1
புங்கவன் 1
புங்கவன்-தன் 2
புங்கவனார்-தம் 1
புங்கவனும் 1
புச்சம் 1
புஞ்சிய 4
புட்குரல் 1
புட்டிலின் 1
புட்பகத்தில் 1
புட்பகத்தை 1
புட்பகம் 1
புட்பகமும் 1
புட்பத்தன 1
புட்பதந்தற்கு 1
புட்பமாகரண்டம் 2
புட்பாவலி 2
புட 1
புடகம் 1
புடங்கள்-தோறும் 1
புடங்களின் 1
புடம் 3
புடை 48
புடைக்க 1
புடைக்கும் 1
புடைசூழ்ந்தார் 1
புடைத்தலோடும் 1
புடைத்தனன் 1
புடைத்தார் 1
புடைத்தாலும் 1
புடைத்திட 1
புடைத்து 10
புடைத்தும் 1
புடைத்துழி 1
புடைப்ப 3
புடைப்பு 1
புடைப்பு_இல 1
புடைபுடை 1
புடைபெயர்த்திட்ட 1
புடைபெயர்தரும் 1
புடைபெயர்ந்திட்ட 1
புடைபெயர்வன 1
புடைபெயர 1
புடைபெயரா 1
புடைய 1
புடையவர் 1
புடையன 1
புடையா 4
புடையும் 4
புண் 11
புண்களும் 1
புண்களுள் 1
புண்களை 1
புண்டரபுரத்தை 1
புண்டரீக 1
புண்டரீகத்தின் 1
புண்டவருத்தனம் 1
புண்டிரம் 1
புண்ணிய 15
புண்ணியங்கள் 3
புண்ணியத்து 1
புண்ணியம் 10
புண்ணியம்_இல்லார் 1
புண்ணியமே 1
புண்ணியர்-தம் 1
புண்ணியன் 6
புண்ணியாவாசனம் 1
புண்ணில் 1
புண்ணின் 1
புண்ணினால் 1
புண்ணினை 1
புண்பட்டேன் 1
புணர் 12
புணர்க்கலுற்ற 1
புணர்க்கும் 3
புணர்ச்சி 3
புணர்ச்சியான் 1
புணர்த்த 6
புணர்த்தவாறு 2
புணர்த்திடும் 2
புணர்த்திடுவன் 1
புணர்த்தும் 2
புணர்தல் 1
புணர்ந்த 3
புணர்ந்தது 1
புணர்ந்ததும் 1
புணர்ந்தனன் 4
புணர்ந்தான் 1
புணர்ந்திட 1
புணர்ந்திருப்ப 1
புணர்ந்திலம் 1
புணர்ந்து 18
புணர்ந்துடன் 1
புணர்ப்பது 1
புணர்ப்பதும் 1
புணர்ப்பவன் 1
புணர்ப்பார் 1
புணர்ப்பு 1
புணர்ப்பும் 1
புணர்வார் 1
புணர்வாராய் 1
புணர்வித்தான் 1
புணர 2
புணராதார் 1
புணராதாரே 1
புணரி 1
புணரிய 1
புணரின் 1
புணரும் 4
புணருமே 1
புணருமோ 1
புணருவித்தே 1
புணை 6
புணை-அது 1
புணைகள் 1
புணையாக 2
புணைவர் 1
புத்த 3
புத்தர் 5
புத்தர்-கண் 3
புத்தரே 1
புத்தன் 2
புத்தன்-தன் 1
புத்தன்-தான் 1
புத்தனார் 2
புத்தனார்-தம்மை 1
புத்தனீர் 1
புத்தனை 1
புத்தா 1
புத்தாத்துமாக்-கண் 1
புத்தி 3
புத்தியான் 1
புத்தியின் 1
புத்திரர் 1
புத்திரன் 1
புத்திரனை 1
புத்திரி 2
புத்திரிகளான 1
புத்தீர் 1
புத்தேந்திரியமும் 1
புத்தோட்டில் 1
புத்தோட்டின்-கண் 1
புத்தோடு 1
புத்ரி 1
புதம் 1
புதரின் 1
புதல் 1
புதல்வர் 7
புதல்வர்-தம்மை 1
புதல்வர்-தாமும் 3
புதல்வர்க்கு 3
புதல்வர்கள் 2
புதல்வருள் 1
புதல்வன் 6
புதல்வன்-தானும் 1
புதல்வனான 1
புதல்வனுக்கு 1
புதல்வி-தன்னை 1
புதல்வியை 1
புதிதின் 1
புதிது 2
புதிய 3
புதியது 2
புதியதும் 1
புதியதுவே 1
புதியள் 1
புதியை 1
புது 19
புதுமணக்கோலம் 1
புதுமையின் 1
புதுமையும் 1
புதை 1
புதைத்த 2
புதைத்து 7
புதைந்த 5
புதைந்தன 1
புதைந்து 1
புதைய 5
புதைவுற்ற 2
புந்தி 1
புந்தி_மிக்கோர் 1
புந்தியால் 1
புந்தியில் 1
புய 1
புயத்து 1
புயல் 11
புயலின் 1
புர 1
புரங்கள் 1
புரண்டன 1
புரண்டு 6
புரத்தினில் 1
புரத்தினை 1
புரத்து 2
புரந்தரன் 4
புரந்து 1
புரம் 8
புரவல 4
புரவல_குமர 1
புரவலர் 2
புரவலர்க்கு 1
புரவலற்கு 1
புரவலன் 17
புரவலன்-தன் 1
புரவலன்-தனை 1
புரவலனில் 1
புரவலனும் 2
புரவலனே 1
புரவி 11
புரவிகள் 5
புரவிகளும் 1
புரவிய 1
புரவியாய் 1
புரவியும் 2
புரவியே 1
புரள்வர் 1
புரள 5
புரளல் 1
புரளவும் 1
புரளா 2
புரளும் 3
புராண 2
புராணத்து 1
புராணநூல் 3
புரி 61
புரி_வணன் 1
புரிசை 18
புரிசையின் 1
புரிசையுள் 1
புரிசையே 1
புரிந்த 9
புரிந்ததற்கு 1
புரிந்தவர்க்கு 1
புரிந்தவர்கட்கு 1
புரிந்தனன் 1
புரிந்து 11
புரிந்தோ 1
புரிய 1
புரியும் 1
புரிவன 1
புருவ 7
புருவங்கள் 2
புருவத்தன் 1
புருவம் 5
புருவமும் 1
புரை 25
புரை-வாய் 1
புரைசை 2
புரைத்தாய் 1
புரைப்பு 1
புரைப்பு_இல் 1
புரைபுரை 1
புரைபுரை-தோறும் 2
புரைய 1
புரையா 1
புரையார் 1
புரையின் 1
புரையினால் 1
புரையும் 7
புரைவது 1
புரைவன 1
புரோகிதன் 5
புரோசை 1
புரோசையில் 1
புல் 10
புல்_வினை 1
புல்ல 4
புல்லல் 2
புல்லலா 1
புல்லா 1
புல்லாது 1
புல்லி 15
புல்லிக்கொண்டு 1
புல்லிய 5
புல்லியும் 1
புல்லியே 2
புல்லியோர்கள் 1
புல்லினர் 1
புல்லினவாய் 1
புல்லினவேயால் 1
புல்லினவேல் 1
புல்லினன் 1
புல்லினான் 3
புல்லும் 1
புல்லுமாம் 1
புல்லென 1
புல்வாய் 2
புல 1
புலக்கு 1
புலங்கள் 1
புலங்களின் 2
புலங்களே 1
புலத்திடை 1
புலத்தினது 1
புலந்தலை 1
புலந்து 1
புலப்-பாலும் 1
புலம் 21
புலம்-தாமும் 1
புலம்கொளாவால் 1
புலம்ப 12
புலம்பல் 1
புலம்பி 4
புலம்பின 3
புலம்பினான் 1
புலம்பினும் 1
புலம்பு 4
புலம்புவ 1
புலம்புவது 1
புலம்புவான் 1
புலம்பொடு 1
புலமும் 2
புலமை 4
புலமை-தன்னை 1
புலமையில் 1
புலமையினாள் 1
புலமோடு 1
புலர்த்து 1
புலர்ந்து 1
புலர 1
புலரா 2
புலரி 1
புலவர் 11
புலவர்-தம் 1
புலவர்க்கும் 1
புலவர்கள் 1
புலவரால் 2
புலவரை 1
புலவன் 2
புலவா 1
புலவி 1
புலவி-தானும் 1
புலவியும் 1
புலவியுள் 1
புலவியை 1
புலவீர் 1
புலவு 1
புலவோர்கள் 1
புலன் 1
புலன்களையும் 1
புலன்கொள்ளா 1
புலனும் 1
புலனே 2
புலால் 6
புலி 7
புலிக்கு 1
புலிமுக 1
புலிமுகத்து 1
புலியின் 1
புலியே 1
புலியொடு 1
புலை 3
புலை_குலத்தோன்-தனை 1
புலை_மகனே 1
புலைசு 2
புலைமை 2
புலையர் 1
புலையன் 1
புலையாளர்-தம் 1
புவி 2
புவியரசன் 1
புவியின் 1
புழல் 2
புழு 3
புழுக்கி 1
புழுகு 1
புழுங்கிய 1
புழுதியில் 1
புழுவின் 2
புழை 1
புழை_கைய 1
புள் 14
புள்_உயர்த்தான் 1
புள்ளி 3
புள்ளியிட்டது 1
புள்ளியிட்டும் 1
புள்ளின் 3
புள்ளினுக்கு 1
புள்ளுகள் 1
புள்ளும் 5
புள்ளொலி 1
புளக 2
புளகம் 1
புளி 1
புளிஞர் 1
புளிஞி 1
புற்கலக்கும் 1
புற்கலம் 1
புற்கலமே 1
புற்கலர் 2
புற்கலர்-தாம் 1
புற்கலன் 3
புற்றத்து 1
புற்றினில் 1
புற்று 1
புற 7
புறக்கணித்திட்டு 2
புறக்கிட்டு 1
புறக்கொடுத்தது 1
புறக்கொடையும் 1
புறங்கரை 1
புறங்காட்டுள் 1
புறச்சேரியின் 1
புறஞ்சொல் 2
புறணி 2
புறணியே 2
புறத்தது 4
புறத்தன 1
புறத்தில் 1
புறத்தின் 1
புறத்தினில் 1
புறத்தினும் 1
புறத்தீர் 1
புறத்து 9
புறந்தந்தார் 1
புறந்தந்தாற்கு 1
புறந்தந்து 1
புறப்பட 1
புறப்படாதது 1
புறப்படாமை 1
புறப்படுத்தார் 1
புறப்படுத்திடுவன் 1
புறப்படுப்பன் 1
புறப்படும் 1
புறப்படுமோ 1
புறப்பொருள் 1
புறம் 12
புறம்செய்கின்ற 1
புறம்செயப்பட்ட 1
புறம்பணை 1
புறம்பே 1
புறவம் 1
புறவின் 1
புறவினில் 1
புறவுண்டு 1
புறவும் 1
புறனுரை 1
புறனே 1
புன் 4
புன்கண் 1
புன்கு 2
புன்சொல் 2
புன்சொலால் 1
புன்சொலுக்கு 1
புன்சொலேனும் 1
புன்மை 1
புன்னாகம் 1
புன்னாகமொடு 1
புன்னை 2
புன 4
புனத்திடை 1
புனத்து 2
புனம் 1
புனல் 40
புனல்களே 1
புனல 1
புனலன 1
புனலின் 1
புனலும் 1
புனிதன் 2
புனை 33
புனை_இழை 1
புனைந்த 2
புனைந்தவர்கள்-தாம் 1
புனைந்தவளை 1
புனைந்தனர் 1
புனைந்து 7
புனைந்துரை 1
புனைபவர்-தாம் 1
புனைவன் 1
புனைவன 1
புனைவார் 1
புனைவி 1
புனைவினாலும் 1
புனைவு 3
புனைவு-தான் 1
புனைவும் 1

புக்க (9)

புல்வாய் கூட்டத்து புக்க புலி என – உதயணகுமார:1 53/1
மாது தன் வயா_நோய் தீர்ந்து வள நகர் புக்க பின்பு – உதயணகுமார:5 252/1
இமையவர்க்கு இறைவன் போல எழில்பெற புக்க அன்றே – நாககுமார:5 154/4
புக்க அ வாயு நீங்கி போய பின் நிறைசெய்தாலும் – யசோதர:4 237/2
பூம் கமழ் மண்டபம் பொலிய புக்க பின் – சூளாமணி:5 241/2
மற்ற மா நகர் மருசி புக்க பின் – சூளாமணி:7 573/1
மை வழி நெடும்_கணாளும் மனம் புக்க குரிசில்-தன்னை – சூளாமணி:8 983/3
மஞ்சு உடை மாட கோயில் வளை_வணன் புக்க பின்னை – சூளாமணி:9 1546/1
புக்க தொடர்வு இல்லை ஆதலின் நீ கொண்ட – நீலகேசி:5 605/3
மேல்


புக்கது (3)

புண்களை அணையும் வேலான் படை முகம் புக்கது அன்றே – சூளாமணி:9 1455/4
பொன் அவிர் ஓடை யானை புகர் நுதல் புக்கது அன்றே – சூளாமணி:9 1461/4
சாலிகை புக்கது தயங்கு தாரினாய் – சூளாமணி:10 1587/2
மேல்


புக்கதும் (1)

வள் இலை பொழில் மகிழ்ந்து புக்கதும் – சூளாமணி:7 579/4
மேல்


புக்கதே (1)

யதி கொள் பண்ணவர் பாவலன் புக்கதே – நாககுமார:1 21/4
மேல்


புக்கவர் (1)

துறக்கம் புக்கவர் பெறுவன இவை என துணியா – சூளாமணி:6 470/1
மேல்


புக்கவர்க்கு (1)

பூ மிடை தடமும் காவும் புக்கவர்க்கு அரணம் ஆகா – சூளாமணி:8 992/2
மேல்


புக்கனதாம் (1)

புக்கனதாம் பொறியால் நின் புலம் அன்றி பொய் என தான் – நீலகேசி:5 503/3
மேல்


புக்கனர் (1)

போதன மா நகர் புக்கனர் அன்றே – சூளாமணி:7 651/4
மேல்


புக்கனளே (1)

பூதிகன் எனப்படும் அந்தணன் ஓத்திடம் புக்கனளே – நீலகேசி:9 824/4
மேல்


புக்கனன் (1)

பொன் நகர் புக்கனன் பொழுதும் சென்றது – சூளாமணி:5 412/2
மேல்


புக்கார் (8)

பிடி மிசை மாதர் போந்து பெரு மண கோயில் புக்கார்
கடி மலர் கோதை மன்னன் காவி நல் விழி மானீகை – உதயணகுமார:4 238/1,2
வள்ளலும் மடந்தை-தானும் வள நகர் மருள புக்கார் – யசோதர:1 27/4
ஏந்திய காதல் கூர எழில் நகர் பெயர்ந்து புக்கார்
காந்திய கனக பைம் பூண் கரு வரை அனைய தோளார் – சூளாமணி:8 966/3,4
பூ மரை வேலி போதனம் என்னும் நகர் புக்கார் – சூளாமணி:9 1526/4
போக மணி புரள கலை புலம்ப புக்கார் – சூளாமணி:10 1648/4
புரி மணி பொன் செய் வாவி புணை புறம் தழுவி புக்கார்
கரு மணி வண்டும் தேனும் கையுற கலந்தது அன்றே – சூளாமணி:10 1680/3,4
முந்தே இனைய முயன்றனர் புக்கார் – சூளாமணி:11 1930/4
புனை அவிர் சுடர் ஒளியார் புகழ்ந்து தத்தம் இடம் புக்கார் – சூளாமணி:12 2126/4
மேல்


புக்கால் (1)

நிழல் இவையாம் என நீள் பொழில் புக்கால்
தழல் வளி தாமே தலை வழி சிந்த – சூளாமணி:11 1942/2,3
மேல்


புக்காள் (2)

மன் ஏர் செய் அயில் நெடும் கண் மங்கைமார் போற்று இசைப்ப மாடம் புக்காள் – சூளாமணி:10 1799/4
தக்கதின் தான் போய் சமதண்டம் புக்காள் – நீலகேசி:6 666/4
மேல்


புக்கான் (21)

தெருவிடை திகழ புக்கான் திரு நகர் மகிழ அன்றே – உதயணகுமார:1 96/4
வியந்து நல் அமைச்சர் தேற்ற வெம் கடும் கானம் புக்கான் – உதயணகுமார:3 151/4
சென்று தன் பவனம் புக்கான் சே_இழையோடு மன்னன் – நாககுமார:5 153/2
வளம் கவின்று அனையது ஆய மண்டபம் மலிர புக்கான் – சூளாமணி:3 94/4
அந்தர கடைகள் நீங்கி அகல் நகர் அருளி புக்கான் – சூளாமணி:5 362/4
பொதி அவிழ்வன புது மலர் அணி பொய்கை கரை புக்கான் – சூளாமணி:6 437/4
பணம் நிரைத்து இலங்க புக்கான் பணதரர் அரசன் அன்றே – சூளாமணி:6 543/4
பொன் அணி புனைந்து புது வேள்வி நகர் புக்கான் – சூளாமணி:8 1089/4
கான் ஆர் சோலை காவகம் புக்கான் கமழ் தாரான் – சூளாமணி:8 1124/4
ஆம்பல் நாணும் பல் புகழான் அ நகர் புக்கான் – சூளாமணி:9 1525/4
ஏழ்_உலகும் மணம் கொடுப்ப எழில் நகரார் எதிர்கொள்ள இறைவன் புக்கான் – சூளாமணி:9 1528/4
மணி வரை அரசன் மற்றை வாழ் நகர் கோயில் புக்கான்
பணி வரை உழையர் ஆகி பயாபதி பக்கம் நின்றார் – சூளாமணி:9 1545/1,2
பொன்று_இலாத புகழான் பொழில் புக்கான் – சூளாமணி:10 1574/4
மன் அவாம் வயிர தோளான் வலஞ்சுழி வாவி புக்கான் – சூளாமணி:10 1671/4
புரி மணி ஆரம் தாழ பொன் நகர் பொலிய புக்கான் – சூளாமணி:10 1784/4
வண்டுகள் பரவ சென்று வள நகர் மருள புக்கான் – சூளாமணி:10 1786/4
புரி மலர் குஞ்சி தாழ பொன் நகர் புகழ புக்கான் – சூளாமணி:10 1788/4
மின் மலர் ஆரம் தாங்கி வியல் நகர் விரும்ப புக்கான் – சூளாமணி:10 1789/4
மருவி சயம் கெழு கோயில் மலர்ந்து புக்கான் – சூளாமணி:10 1838/4
பன்னும் மெய் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன் – சூளாமணி:11 1840/3
பொன் தவழ் வேதிகை மண்டபம் புக்கான் – சூளாமணி:11 1913/4
மேல்


புக்கானே (3)

பெரு வரை வெள்ளி மீதில் பீடுறு புரம் புக்கானே – உதயணகுமார:5 258/4
வருமாறு இலாத வள நகரம் புக்கானே – சூளாமணி:12 2123/4
வந்து பெயரா வள நகரம் புக்கானே – சூளாமணி:12 2124/4
மேல்


புக்கு (32)

மாவலன் மனம் மகிழ்ந்து வந்து ஊர் புக்கு இருக்கும் நாளில் – உதயணகுமார:1 25/2
பண்புறு சயந்தி புக்கு பார்த்திபன் இனிது இருந்தான் – உதயணகுமார:1 120/4
மாட்சி நல் சிவிகை ஏறி மடந்தை-தன்னோடும் புக்கு
தாழ்ச்சியின் மாளிகைக்குள் தக்கவள் மனம் குளிர்ப்ப – உதயணகுமார:3 160/1,2
சென்று தன் கோயில் புக்கு சே இழை பதுமை-தன்னோடு – உதயணகுமார:4 194/2
மீண்டவன் வந்து ஊர் புக்கு வேந்தனை வணங்கி நிற்ப – உதயணகுமார:4 195/1
மன்னவன் அனுப்ப யூகி மா நகர் உஞ்சை புக்கு
மன்னர் மா வேந்தன்-தன்னை வணங்கினன் கண்டு இருப்ப – உதயணகுமார:4 213/1,2
புதரின் மண்டபம் புக்கு அங்கு இருந்தனள் – உதயணகுமார:5 262/4
மா தவன் விட வள்ளல் நகர் புக்கு
தாதை தாய் முதல் தான் கண்டு இருந்த பின் – உதயணகுமார:5 273/1,2
பொன் எயில் குறுகி கைம்மா புரவலன் இழிந்து உள் புக்கு
நல் நிலத்து அதிசயங்கள் நர_பதி தேவியர்க்கு – நாககுமார:1 14/1,2
நந்திய வியாளன்-தன் ஊர் மதுரையில் புக்கு இருந்து – நாககுமார:3 86/3
வெம் கனல் வினையின் மேல்_நாள் விலங்கிடை புக்கு வீழ்ந்து – யசோதர:1 38/3
நீங்கலர் ஒருவர் உள் புக்கு இருவரும் ஒருவர் ஆகி – யசோதர:2 91/3
குரங்கினை அனைய கூனன் குழிந்து புக்கு அழிந்த கண்ணன் – யசோதர:2 105/3
முரைசொலி கழும புக்கு மொய் மலர் குழலினாரோடு – யசோதர:4 258/3
அவ்வை-தன் கோயில் புக்கு அடிசில் உண்க என – சூளாமணி:4 226/3
அந்தரம் திவளும் ஞாயில் கோயில் புக்கு அருளுக என்றார் – சூளாமணி:5 361/4
ஈரணி பள்ளி புக்கு அருளினான் இரந்து – சூளாமணி:5 373/2
புக்கு இளம் தாமரை நகாத பொய்கையும் – சூளாமணி:5 413/2
பொழிலகம் தழீஇய சோலை பொன் நகர் கோயில் புக்கு
தழு மலர் கோதை நல்லார் பலாண்டு இசை ததும்ப வாழ்த்த – சூளாமணி:8 967/2,3
பொன் நுதல் பிடியும் தேரும் வையமும் இழிந்து புக்கு
மன்னனை வணங்கி அன்னோன் பணி கொண்டு மடந்தை கோயில் – சூளாமணி:8 996/2,3
இற்றென இசைத்து புக்கு ஆங்கு இளையவன் கழல் கை கூப்ப – சூளாமணி:8 1014/3
கடி மருங்கில் புக்கு அலரே காண்டி வாழி குருக்கத்தி – சூளாமணி:8 1127/4
புண் மிசை எஃகம் புக்கு ஒளிப்ப போல் மனத்து – சூளாமணி:9 1258/3
உடுத்த தூவி தோன்றாமை நிலத்தினுள் புக்கு ஒளித்ததுவே – சூளாமணி:9 1346/4
புக்கு அவருளே படுவர் போக நிலம் சார்ந்தார் – சூளாமணி:11 2023/3
புக்கு இருந்து ஒரு மனை உறைவார் போவதும் வருவதும் கண்டால் – நீலகேசி:1 70/1
சேதியம் புக்கு அவர்-தம் திருந்து அடிகளை பெரும் துதி சேர் – நீலகேசி:2 162/2
ஊடு புக்கு உயிர் அடும் துயரம்-தான் ஒழிக்கின்றான் – நீலகேசி:2 188/1
சென்று தான் எய்தி சிற்பிடத்தால் புக்கு
துன்று நீள் மணி தூண் அணிந்து எண் என – நீலகேசி:3 236/1,2
உலகு எல்லை உரைப்பான் புக்கு உணர்வினையே வருத்துதியால் – நீலகேசி:4 296/4
புக்கு இடம் கொண்டு அடங்குதலே போலவும் தந்தை தாய் – நீலகேசி:4 310/2
புக்கு வீழ்ந்தார் பிறர் பொங்கி நின்றார் எமர் – நீலகேசி:5 555/3
மேல்


புக்கும் (1)

புக்கும் உண்டிட போதுவார் பகல் – உதயணகுமார:6 322/3
மேல்


புக (11)

மற்று ஓர் நாள் மன்னர்-தம்மை மனை புக விடுத்து மாலை – யசோதர:2 89/1
சேயிடை சென்று ஓர் கீதம் செவி புக விடுத்தலோடும – யசோதர:2 94/2
மந்திர கிழவர்-தம்மை மனை புக விடுத்து மன்னன் – சூளாமணி:5 362/1
மற்று அவன்-தனை மனை புக பணித்து – சூளாமணி:7 606/1
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் – சூளாமணி:9 1307/2
ஆர் முகம் புக ஆழ்ந்து அரோ – சூளாமணி:9 1362/2
மடுத்ததும் கிழித்ததும் மண்ணினுள் புக
கடுத்ததும் கண்டு நின்றவர்கள்-தம்மையும் – சூளாமணி:9 1422/2,3
கை நிலம் புக நுழைந்து எடுப்ப கல்லென – சூளாமணி:9 1513/1
உளம் புக விழுங்கியிட்டு உமிழ்வ ஒத்து மேல் – நீலகேசி:1 24/2
பொங்கியும் புகை புக
நுங்கியும் நுகர்வவே – நீலகேசி:1 100/3,4
கோயிலை யான் புக விலக்கும் குறை என்னை முறை திருத்தும் – நீலகேசி:2 168/2
மேல்


புகர் (3)

புகர் முக பொறியதாய புகழ்ந்த சொல் அகத்து போகா – சூளாமணி:6 513/2
புகர் எரி அவிக்கலுற்றான் பொழி மழை பொழிவது ஒத்தான் – சூளாமணி:9 1172/4
பொன் அவிர் ஓடை யானை புகர் நுதல் புக்கது அன்றே – சூளாமணி:9 1461/4
மேல்


புகரும் (1)

புகரும் மத களிறு என்னவும் புலி என்னவும் திரிவான் – சூளாமணி:9 1297/4
மேல்


புகல் (7)

பொன் மாட நெடு நிலத்தார் புகல் அமளி அணை மேலார் – சூளாமணி:11 2051/1
காடும் கடவுள் புகல் நீக்குதல் காரணம்மா – நீலகேசி:0 8/2
இருந்ததன் திறத்தினால் எனக்கு அரிது புகல் என்றான் – நீலகேசி:2 167/4
பொய் அளவை குடம் குடத்தில் புகல் அருமை போல் என்பாய் – நீலகேசி:4 301/2
பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ – நீலகேசி:4 309/4
சென்றும் வந்தும் தியானம் புகல் என்றாள் – நீலகேசி:4 315/4
ஒன்றினுள் ஒன்று புகல்_இல என்ற உயிர்கள் எல்லாம் – நீலகேசி:6 713/1
மேல்


புகல்_இல (1)

ஒன்றினுள் ஒன்று புகல்_இல என்ற உயிர்கள் எல்லாம் – நீலகேசி:6 713/1
மேல்


புகல்க (2)

புனலின் நீ ஆடல் இன்றி போம் பொருள் புகல்க என்ன – நாககுமார:2 40/3
புடை பல புடைத்து தாழ்த்த பொருள் இது புகல்க என்றே – யசோதர:2 119/3
மேல்


புகல்வன் (1)

நிரைசெய்தே புகல்வன் யான் நீ நினைவொடு கேள் இது என்றான் – யசோதர:1 69/4
மேல்


புகலப்பட்ட (1)

புண்ணிய நீரரேனும் புலவரால் புகலப்பட்ட
நுண்ணிய நூலின் அன்றி நுழை பொருள் உணர்த்தல் தேற்றார் – சூளாமணி:5 242/2,3
மேல்


புகலலுற்றதே (1)

பொன் தவழ் பசலை மெய் புகலலுற்றதே – சூளாமணி:8 1045/4
மேல்


புகலலுற்றான் (2)

பொங்கு அலர் பிணையலான்-தன் புரோகிதன் புகலலுற்றான் – சூளாமணி:6 550/4
பொருள் தனக்கு இனி இலாத புகழ்ச்சிகள் புகலலுற்றான் – சூளாமணி:9 1444/4
மேல்


புகலா (1)

பொதியின் அவிழ் மலர் சிதறுபு பொலிக என்று உரை புகலா
மதியின் ஒளி வளர்கின்றது ஒர் மணியின் சிலை காட்ட – சூளாமணி:6 440/2,3
மேல்


புகலால் (1)

புகலால் ஒளி போந்தது பொன் நகரே – சூளாமணி:8 1080/4
மேல்


புகலிடம் (2)

போய் இனம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மையாலே – சூளாமணி:5 265/2
போழாம் அவற்றுள் அவர்கள் புகலிடம்
பாழாம் இலக்கம் எண்பஃது உடன் நான்கே – சூளாமணி:11 1923/3,4
மேல்


புகலும் (2)

பொது மலர் பூம் பொழில் புகலும் பொம்மென – சூளாமணி:5 430/2
பூம் தடம் கண் நல்லார் புகுதுக என புகலும்
போந்து இருக்க என இருக்கை பொருந்தியவாறு அவர்கட்கு – நீலகேசி:2 171/2,3
மேல்


புகலுறுங்கால் (1)

பொல்லாதவர்கள் உறும் அல்லை புகலுறுங்கால் – நீலகேசி:1 114/4
மேல்


புகலோடும் (1)

நங்கை நல்லார் பாராட்ட நகையாட்டு ஆயம் புகலோடும்
மங்கை மடவார் பந்தாடல் மயங்கி ஆடல் மணி நிலத்து – சூளாமணி:10 1750/1,2
மேல்


புகழ் (41)

நலம் மிகு புகழ் ஆர் மன்ன நாலிருநூற்று வில்லும் – உதயணகுமார:1 113/1
பழுது இன்றி சிறைவிடுத்து பாங்கு புகழ் வத்தவன் – உதயணகுமார:2 125/3
நா புகழ் மன்னன் கண்டு நலம் பிற உரைத்து கூட்ட – உதயணகுமார:3 158/2
திரு நிலம் புகழ் திலதமாசேனையும் – உதயணகுமார:4 219/2
ஆய் புகழ் பதுமை தாதி அயிராபதி பந்து கொண்டாள் – உதயணகுமார:4 224/4
நிறை புகழ் வனப்பு நங்கை நிலவிய உதரம்-தன்னுள் – உதயணகுமார:5 243/1
அறை புகழ் அமைச்சர்-தம்மை அழைத்தனன் வினவினானே – உதயணகுமார:5 243/4
ஓசை வண் புகழ் யூகி ஆனதும் – உதயணகுமார:6 305/2
சுகந்தி ஊர்க்கு இறை சொல் புகழ் மா தவன் – உதயணகுமார:6 344/1
செகம் தனி புகழ் சீர் ஆர் குலாங்கனை – உதயணகுமார:6 344/3
உகந்து பெற்றனள் ஓர் புகழ் கோமுகன் – உதயணகுமார:6 344/4
செறி புகழ் சேர் சித்திநகர்-தன்னை ஆளும் சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 16/4
தொல் புகழ் புரம் சுப்பிரதிட்டத்தின் – நாககுமார:4 107/3
நிறை புகழ் உலகம் காத்து நீடு வாழ்க என்று நின்றார் – யசோதர:1 60/4
நந்திய புகழ் அவன் நாமம் ஓதினான் – யசோதர:2 76/4
ஓங்கு புகழ் அமர்_உலகம் ஒன்றினுள் உவந்தான் – யசோதர:5 284/4
பொய்யது-அன்று இது புரவல_குமர நின் புகழ் மொழி புணையாக – யசோதர:5 322/3
நிறை புகழ் உலகம் காத்து நிலாக நின் இறைமை என்று – சூளாமணி:5 256/3
பார் அணி பெரும் புகழ் பரத என்றனன் – சூளாமணி:5 403/3
வயங்கு தொல் புகழ் அம்பரசரன் மகிழ்ந்து இருந்தான் – சூளாமணி:6 472/4
செல்க தீயன சிறக்க நின் புகழ்
மல்க நின் பணி முடித்து வந்தனன் – சூளாமணி:7 577/2,3
வென்றி நீள் புகழ் வேக யானையான் – சூளாமணி:7 605/2
நிறை புகழ் ஆழி தாங்கி நிலம் எலாம் பணிய நின்றான் – சூளாமணி:7 680/2
நலத்தின் வீங்கிய நளிர் புகழ் இளையவன் விரையின் – சூளாமணி:7 718/2
பூரித்திட்ட தன் பெரு வலியொடு புகழ் அரிமா – சூளாமணி:7 722/3
நளிர் வார் கழலாய் புகழ் நாடி நயந்து – சூளாமணி:7 811/1
அகில் இடு நுழை புகை அவர் புகழ் அதுவே – சூளாமணி:8 946/4
தோள் வடுப்படாமை மன்னன் புகழ் வடுப்படுதல் உண்டோ – சூளாமணி:9 1163/2
ஏனவர் செவிகள் ஆர இரும் புகழ் விளைப்பன் என்றான் – சூளாமணி:9 1199/4
போர்செயும் களத்து வீழ்ந்தான் புகழ் வரசேன என்ன – சூளாமணி:9 1307/3
என்றும் நிற்கும் இரும் புகழ்
இன்று நீர் கழிந்தீர்களால் – சூளாமணி:9 1356/2,3
தஞ்சம் ஆர் தன் புகழ் தயங்க வித்தினான் – சூளாமணி:9 1408/4
மருவிய புகழ் பல தேவ நீள் முடி – சூளாமணி:9 1500/2
தாமரை தங்கும் தண் புகழ் பாட தகை பெற்றான் – சூளாமணி:9 1522/4
மகர யாழ் எழுவி மன்னன் வண் புகழ் பாடுவாரும் – சூளாமணி:10 1636/4
பாஞ்சாலம் என்று பலரும் புகழ் பார்த்திநாடே – நீலகேசி:1 10/4
கேடு_இல் புகழ் ஆர் அவைகள் கண்டும் இசை கேட்டும் – நீலகேசி:1 17/2
ஓவு_இல் பல் புகழ் உறு தவன் அறிய நின்று உரைக்கும் – நீலகேசி:1 61/4
புரிவன அமரர்கள் புகழ் தகு குணம் இவை – நீலகேசி:4 453/2
புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் – நீலகேசி:5 563/4
புரையா அறிவில் புகழ் பூரணனே – நீலகேசி:6 673/4
மேல்


புகழ்_உள்ளீர் (1)

புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் – நீலகேசி:5 563/4
மேல்


புகழ்களே (1)

போல் பயம் பலவொடு புகழ்களே தரும் – சூளாமணி:9 1252/2
மேல்


புகழ்ச்சி (3)

புகழ்ச்சி நூலுள் புகன்றனர் பூவினுள் – சூளாமணி:7 628/3
பொருள் ஒன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும் – சூளாமணி:11 2008/2
போற்றி உரைத்தல் புகழ்ச்சி நிகழ்வு இஃது – சூளாமணி:11 2012/3
மேல்


புகழ்ச்சிகள் (1)

பொருள் தனக்கு இனி இலாத புகழ்ச்சிகள் புகலலுற்றான் – சூளாமணி:9 1444/4
மேல்


புகழ்தர (1)

வானுடன் புகழ்தர நிற்கும் மண் மிசை – சூளாமணி:9 1383/2
மேல்


புகழ்தற்கு (1)

சொல்லால் புகழ்தற்கு அரியான்-பால் தூணி வறியவாதலும் திண் – சூளாமணி:9 1344/3
மேல்


புகழ்ந்த (2)

புகர் முக பொறியதாய புகழ்ந்த சொல் அகத்து போகா – சூளாமணி:6 513/2
பொன் நிற பொறி புகழ்ந்த சாதகம் – சூளாமணி:7 587/3
மேல்


புகழ்ந்தனர் (1)

பொடித்த நீர் திவலை சிந்த புகழ்ந்தனர் இருந்த வேந்தர் – சூளாமணி:6 562/2
மேல்


புகழ்ந்து (8)

பூவலன் உரைத்தான் என்ன புகழ்ந்து அவன் சிறை விடுத்தான் – உதயணகுமார:1 95/4
நங்கை-தன் மனம் கலங்கா நலம் புகழ்ந்து ஊடல் நீக்கி – உதயணகுமார:4 203/1
பொரு_இல் வேந்தர்கள் புகழ்ந்து அடைந்ததும் – உதயணகுமார:6 306/4
இங்கண் இன்னஇன்ன காண் என புகழ்ந்து இயம்பினான் – சூளாமணி:7 786/4
திகிரி படை அரசன் திறல் சிறக்க என புகழ்ந்து
பகரும் நல குணசேனனும் பருவம் முகில் இடி போல் – சூளாமணி:9 1297/2,3
கொற்றவன் அருக்ககீர்த்தி குணம் புகழ்ந்து ஆடி பாடி – சூளாமணி:9 1305/2
புண்ணிய வாயில் என நாம் புகழ்ந்து உரை – சூளாமணி:11 2007/1
புனை அவிர் சுடர் ஒளியார் புகழ்ந்து தத்தம் இடம் புக்கார் – சூளாமணி:12 2126/4
மேல்


புகழ்பெற (1)

படு மத களிறும் தேர் மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம் – நாககுமார:2 59/3
மேல்


புகழ்வது (1)

இளம் களி உழுவையாக இரு நிலம் புகழ்வது என்றான் – சூளாமணி:5 320/4
மேல்


புகழ்வு (2)

போற்றிய புண்ணிய பொன் சுண்ணம் முன் புகழ்வு
ஆற்றி முயல்வார்க்கு அக நிகழ்வாம் அவை – சூளாமணி:11 2016/1,2
இருள் பிலத்து அரும் படர் எய்தி பல் புகழ்வு
அருள் ததை_இலன் நலிந்து உண்ண ஆழ்பவன் – சூளாமணி:12 2077/1,2
மேல்


புகழ (1)

புரி மலர் குஞ்சி தாழ பொன் நகர் புகழ புக்கான் – சூளாமணி:10 1788/4
மேல்


புகழவற்கு (1)

தொக்க வான் புகழவற்கு அமைச்சர் சொல்லினார் – சூளாமணி:12 2076/4
மேல்


புகழவன் (2)

பொய்ம்மை_இல் புகழவன் பொலிந்து தோன்றினான் – சூளாமணி:5 386/4
தாங்கிய புகழவன் மொழிய தாரவர் – சூளாமணி:5 425/3
மேல்


புகழற்கு (1)

அருமை கொள் புகழற்கு அறைதலின் எதிர்கொள – சூளாமணி:8 943/2
மேல்


புகழாய் (2)

எஞ்சு_இல் தொல் புகழாய் பின்னை எண்ணுவாம் – சூளாமணி:7 646/4
ஓவு_அரிய பெரும் புகழாய் ஒரு வகையால் உரைப்ப கேள் – சூளாமணி:11 2039/4
மேல்


புகழான் (5)

எண்_இலா புகழான் இனிது ஆண்ட நாள் – சூளாமணி:4 143/2
ஓவு_இல் தொல் புகழான் உளன் கூற்றமும் – சூளாமணி:5 338/3
நீங்கலா புகழான் தன் நிமித்திகன் – சூளாமணி:7 622/3
ஆம்பல் நாணும் பல் புகழான் அ நகர் புக்கான் – சூளாமணி:9 1525/4
பொன்று_இலாத புகழான் பொழில் புக்கான் – சூளாமணி:10 1574/4
மேல்


புகழானை (1)

வஞ்சம் இல்லா புகழானை வயங்கு செம் தீ வாய் பெய்தார் – சூளாமணி:9 1483/4
மேல்


புகழினர் (1)

பொருவு_அறு புகழினர் புதிய காமுறும் – சூளாமணி:12 2082/3
மேல்


புகழினாய் (2)

பாற்று_அரும் புகழினாய் பரத கண்டமே – சூளாமணி:5 391/4
ஏதம்_இல் புகழினாய் யான் அடி வலங்கொள்வன் என்ன – சூளாமணி:6 570/2
மேல்


புகழினாரை (1)

எண் அகன் புகழினாரை எழில் ஒளி துளும்ப ஆட்டி – சூளாமணி:10 1829/3
மேல்


புகழினாற்கு (1)

மூடிய புகழினாற்கு முகிழ் நகை பயந்து காட்டும் – சூளாமணி:10 1566/1
மேல்


புகழினான் (3)

சொல்லால் மலிந்த புகழினான் சுவணகேது சொரிகின்ற – சூளாமணி:9 1343/1
மன்னிய புகழினான் மேல் வாங்கு வில் புருவம் ஆக – சூளாமணி:9 1542/1
மன்னிய புகழினான் தன் மகன் வழி சிறுவர்-வாயின் – சூளாமணி:11 1840/1
மேல்


புகழினான்-தன் (2)

வஞ்சம்_இல் புகழினான்-தன் மனத்தையும் வணங்கியிட்டான் – சூளாமணி:8 965/3
மா இரும் புகழினான்-தன் வன் சிலை வாங்கி எய்ய – சூளாமணி:9 1451/3
மேல்


புகழினான (1)

ஊர் அணி புகழினான யூகியும் மற்றுள்ளாரும் – உதயணகுமார:4 196/2
மேல்


புகழினானுக்கு (2)

எஞ்சல்_இல் புகழினானுக்கு இன்னணம் இசைப்பித்தானே – சூளாமணி:9 1136/4
ஓவு_இல புகழினானுக்கு உடன் கொடுத்து உரிமையோடும் – சூளாமணி:9 1551/3
மேல்


புகழினானை (1)

ஏகிய புகழினானை கண்டதும் ஈயப்பட்ட – சூளாமணி:7 692/3
மேல்


புகழும் (6)

வற்சை எனும் நாட்டினுள் வான் புகழும் கௌசம்பி – நாககுமார:4 122/1
கற்றவர் புகழும் சீர்த்தி கனகபல்லவத்தை ஆளும் – சூளாமணி:5 328/1
உருவமும் புகழும் என்று ஆங்கு அவற்றின் ஊழ் காத்து வந்து – சூளாமணி:7 776/2
வித்தகர் புகழும் ஏர் ஆர் வெள்ளி வெண் குடை ஒன்று ஓங்கி – சூளாமணி:8 934/2
திப்பியர் புகழும் செல்வ திருநிலை அகம்-அது ஆள்வான் – சூளாமணி:9 1182/2
விண்ணகம் புகழும் நீர்மை விழு கலம் பரப்பி ஆர – சூளாமணி:10 1829/1
மேல்


புகழை (1)

மண்ணிய புகழை மாய்க்கும் வரும் பழி வளர்க்கும் மான – யசோதர:2 126/2
மேல்


புகழொடு (1)

புரைசை யானையின் எருத்திடை அரசனும் புகழொடு பொலிவுற்றான் – சூளாமணி:8 872/4
மேல்


புகழோடு (1)

மண் அமர் வளாகம் எல்லாம் மலர்ந்த நின் புகழோடு ஒன்றி – சூளாமணி:3 100/2
மேல்


புகழோய் (1)

புற வேதிகை ஏறுவ காண் புகழோய் – சூளாமணி:7 813/4
மேல்


புகழோன் (1)

போதும் போதனபுரத்துக்கு என்று உரைத்தனன் புகழோன் – சூளாமணி:7 726/4
மேல்


புகன்ற (3)

பொங்கு தானையான் புகன்ற மாற்றமும் – சூளாமணி:7 578/3
புரிந்து தொல் குலம் புகன்ற பெற்றியும் – சூளாமணி:7 589/3
பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுத கடலுள் – நீலகேசி:6 661/1
மேல்


புகன்றனர் (2)

புகழ்ச்சி நூலுள் புகன்றனர் பூவினுள் – சூளாமணி:7 628/3
புலம் கொள் சூழ்ச்சியர் ஆகி புகன்றனர்
உலம் கொள் தோளவனுக்கு உணர்வு_ஆயினார் – சூளாமணி:7 642/3,4
மேல்


புகன்றனன் (1)

புரி மனுசர்க்கு ஈ வாக்கே புகன்றனன் போலும் என்ற – சூளாமணி:9 1158/2
மேல்


புகாத (1)

புள்ளும் அல்லாதவும் புகாத நீரது – சூளாமணி:5 240/2
மேல்


புகாது (1)

குற்றம் என்ன பிச்சையும் குறித்துழி புகாது தான் – நீலகேசி:4 356/3
மேல்


புகாய் (1)

சிறிதும் நீ தீ புகாய் சேர்வது என்னை நிழல் – நீலகேசி:5 556/3
மேல்


புகில் (1)

நீக்க நீங்கா நிலம் போல தோன்றி புகில்
காக்கலாகா களிறு ஆழ ஆழும் புறம் – சூளாமணி:7 740/2,3
மேல்


புகின் (1)

கல் நிழல் உள் புகின் காண்டல் ஆகுமோ – சூளாமணி:10 1599/4
மேல்


புகு (3)

மழை சொரி முகில் புகு மதியம் ஒத்தவே – சூளாமணி:9 1399/4
அரு வரை புகு மயில் அனைய ஆயின – சூளாமணி:9 1400/2
கரும் களி மத நல் யானை வாய் புகு கவளமே போல் – சூளாமணி:11 1859/2
மேல்


புகு-தொறும் (1)

புகு-தொறும் செவி சுடு புன்சொல் ஆர் அழல் – சூளாமணி:9 1207/3
மேல்


புகு-மின் (1)

ஈங்கு இனி புகு-மின் என்றான் இறைவனை அவனும் சேர்ந்தான் – சூளாமணி:3 104/2
மேல்


புகுக (6)

நயந்து அறியாத நீயே நல் மனை புகுக என்றான் – நாககுமார:3 85/3
நிழல்-கண் நோக்கி நின்று அழன்றன நிலையிடம் புகுக
அழல் கண் நாறுப அடு படை தொடுதலை மடியா – சூளாமணி:7 708/2,3
கவரி நெற்றிய புரவி தம் காவிடம் புகுக
எவரும் என்னொடு வரப்பெறார் தவிர்க என எழில் சேர் – சூளாமணி:7 709/2,3
பொன் நகர் மாளிகை புகுக என்று ஏயினான் – சூளாமணி:8 906/4
பொன் அணி புரிசை வேலி புது நகர் புகுக என்று – சூளாமணி:8 973/2
பூம் கமழ் சோலை வேலி பொன் நகர் புகுக என்ன – சூளாமணி:8 989/2
மேல்


புகுத்தவும் (1)

புண்ணினால் அழிய மெய் போரிடை புகுத்தவும்
உண்ணல் காரணத்தினால் ஓட்டியிட்டு ஒறுக்கவும் – நீலகேசி:1 104/2,3
மேல்


புகுதல் (2)

நன்று இது என்றான் வெம் நரகம் புகுதல் விலக்கும் நாவினான் – நீலகேசி:1 39/4
உணல் மேயினும் உள் புகுதல் உரையேம் – நீலகேசி:6 677/3
மேல்


புகுதலும் (1)

வருச்சியார் புகுதலும் மற்று அவற்றொடு உண்டலும் – நீலகேசி:4 355/4
மேல்


புகுதற்கு (1)

புண்ணியம்_இல்லார் புகுதற்கு அரியது – சூளாமணி:5 279/2
மேல்


புகுதுக (1)

பூம் தடம் கண் நல்லார் புகுதுக என புகலும் – நீலகேசி:2 171/2
மேல்


புகுதுகின்றான் (1)

போய் உடை விசும்பின் மதியும் புகுதுகின்றான்
மே உடை அணிந்த கணி வேலை இது என்றான் – சூளாமணி:8 1098/3,4
மேல்


புகுதுமாயில் (1)

புடைப்பு_இல புகுதுமாயில் புறனுரை புணர்க்கும் என்றான் – சூளாமணி:9 1185/4
மேல்


புகுந்த (7)

தஞ்சமாய் சயந்தியில் தளர்வு இன்றி புகுந்த பின் – உதயணகுமார:2 121/2
மகிழ்ந்து புல்லியே மனை புகுந்த பின் – உதயணகுமார:5 299/1
ஏதிலார்க்கு ஆவது உண்டோ இன்னன புகுந்த போழ்தில் – சூளாமணி:6 566/3
நும் தொழில் புகுந்த போழ்தின் நோக்கு-மின் எம்மை என்றான் – சூளாமணி:9 1202/4
நிலம் மேலும் நின்று பொருவான் புகுந்த நிலை கண்டு நின்றும் இஙனே – சூளாமணி:9 1330/2
கலம் புரி கன பொன் பூணான் கைவந்து புகுந்த அன்றே – சூளாமணி:9 1437/4
நட்டு இவண் நகரிடை நகைசெய்து புகுந்த இ நல்_நுதலை – நீலகேசி:2 228/2
மேல்


புகுந்தது (2)

ஆண் தொழில் புகுந்தது அம்மா அதோ இனிது ஆயிற்று என்று – சூளாமணி:9 1162/3
வாங்கு வில் புகுந்தது வாளி ஒன்று அவன் – சூளாமணி:9 1421/2
மேல்


புகுந்ததும் (1)

தவள வெண் கொடி மிடை சயந்தியில் புகுந்ததும்
குவி முலை நல் கோதை அன்பு கூர்ந்து உடன் புணர்ந்ததும் – உதயணகுமார:2 128/3,4
மேல்


புகுந்தவாறு (1)

பூவினுள் மடந்தை வந்து புகுந்தவாறு உரைக்கலுற்றேன் – சூளாமணி:9 1131/4
மேல்


புகுந்தன (2)

புஞ்சிய வினைகள் தீய புகுந்தன பொறிகள் பொன்றி – யசோதர:2 153/3
போரொடு வந்து புகுந்தன அன்றே – சூளாமணி:9 1233/4
மேல்


புகுந்தனர் (1)

புடை மாலை புகுந்தனர் புண்ணிய நீர் – சூளாமணி:8 1075/2
மேல்


புகுந்தனன் (2)

ஆடக நல் மாளிகை அரசனும் புகுந்தனன் – உதயணகுமார:3 184/4
சேயிடை புகுந்தனன் நின்று செப்பினான் – சூளாமணி:9 1379/4
மேல்


புகுந்தாய் (1)

வாய் உழப்பாம் வழியே புகுந்தாய் இனி – நீலகேசி:5 587/2
மேல்


புகுந்தாள் (1)

பிறை நுதல் தாதி-தானும் பிள்ளை விட்டு உள் புகுந்தாள்
நறை மலர் வாவி-தன்னுள் நல் சுதன் வீழ காணா – நாககுமார:2 51/2,3
மேல்


புகுந்தான் (2)

இறைவனை வணங்கி ஏத்தி இயல் மனை புகுந்தான் அன்றே – நாககுமார:2 52/4
என் ஒக்கும் எனின் நெருநல் இல் புகுந்தான் இடை இரா – நீலகேசி:2 195/3
மேல்


புகுந்து (27)

முனி வனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றான் அன்றே – உதயணகுமார:1 23/4
உரு உள சிவிகை ஏறி உயர் மன்னன் மனை புகுந்து
திரு மயிர் எண்ணெய் இட்டு திறத்தினன் நீரும் ஆடி – உதயணகுமார:1 96/1,2
பள்ளி பாசறை புகுந்து பல மணி விற்று இருந்தார் – உதயணகுமார:3 166/4
தருசகன் எதிர்கொண்டு தன் மனை புகுந்து பின் – உதயணகுமார:3 173/2
சென்று அவள் மனை புகுந்து செல்வனும் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 201/2
செல்வம் ஆர் புரம் புகுந்து சிறப்பினோடு இருந்தான் அன்றே – உதயணகுமார:5 302/4
போது அவிழ் பொழில் புகுந்து இருந்தனர் – உதயணகுமார:6 318/4
பொங்கு நல் கவி_கடல்-தான் புகுந்து நீர்த்து எழுந்தது அன்றே – நாககுமார:1 2/4
நனை மது மலர்கள் ஏந்தி நல் நகர் புகுந்து இராசன் – நாககுமார:1 12/2
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன் மனை புகுந்து இருந்தாள் – நாககுமார:1 39/4
வன விளையாடல் ஆடி மன்னன் தன் மனை புகுந்து
மனம் மகிழ் கோதை-தன்னை மருவிய காதலாலே – நாககுமார:2 40/1,2
இன்னுரையை மீறினன் இனி அவன் மனை புகுந்து
பொன் அணிகள் நல் பொருள் நாடி மிக்கு அவர் கொள – நாககுமார:2 68/2,3
ஆடும் சூது மனை புகுந்து அரசர்-தம்மை வென்ற பின் – நாககுமார:2 69/3
தனையனும் மனை புகுந்து தாய் பொருள் கொடுத்த பின் – நாககுமார:2 72/3
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன் மனை புகுந்து இருந்தான் – நாககுமார:4 112/4
நாக நல் எருத்தின் வந்து நகர் புகுந்து இருப்ப மிக்க – நாககுமார:4 114/3
கேள் ஒருவன் வந்து இடை புகுந்து அரச கெட்டேன் – யசோதர:5 267/3
புழை_கைய இளம் பிடி புகுந்து பண்ணுக – சூளாமணி:8 905/2
அழல் படையொடு புகுந்து அமைக காவலே – சூளாமணி:8 905/4
கது புகுந்து உறங்குபு கழுதும் சோர்ந்தவே – சூளாமணி:8 1060/4
புள் இமிழ் இசையொடு புகுந்து போம் வழி – சூளாமணி:8 1064/2
அங்கு அது புகுந்து அழல் வளர்க்கிய அமைந்தார் – சூளாமணி:8 1094/4
இடை புகுந்து உரைப்பின் சால பெருகும் அஃது இருக்க என்று – சூளாமணி:9 1185/2
புருவங்கள் நெரிய ஏற்றி புகுந்து நாம் வெருட்டும் போழ்தில் – சூளாமணி:9 1191/2
காணலாம் எல்லையுள் புகுந்து கட்டுரை – சூளாமணி:9 1213/3
புரி மணி வள நகர் புகுந்து கொள்க என – சூளாமணி:10 1721/3
வலிசெய்து எம்மிடம் புகுந்து அடு மடையொடு முடை சேர் – நீலகேசி:1 45/1
மேல்


புகுந்து-கொல் (1)

பெரும் கல அல்குல்-தன்பால் புகுந்து-கொல் பெயர்ந்தது என்றான் – சூளாமணி:8 987/4
மேல்


புகுந்தே (3)

சீர்மை நல் தேவியோடும் செல்வனும் மனை புகுந்தே
ஏர் பெறும் வாச வெண்ணெய் எழிலுடன் பூசி வாச – உதயணகுமார:4 199/2,3
பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே – சூளாமணி:11 1993/4
பூதங்கள் நான்கும் புகுந்தே தெருட்டலுற்றாய் அவற்றுக்கு – நீலகேசி:5 496/1
மேல்


புகுபவாயின் (1)

செப்பின் இவற்றின் திரியாது உள் புகுபவாயின்
ஒப்பு_இல் பெருமை உணர்விற்கு உயர் மாட்சி ஆமே – நீலகேசி:1 120/3,4
மேல்


புகும் (4)

முகிலிடை புகும் முறை புரவிகள் எனின் அவை – சூளாமணி:8 946/1
பெரு வரை முகம் புகும் பிண்டிபாலமே – சூளாமணி:9 1400/4
கடி புகும் அவளது கற்பின் வண்ணமே – சூளாமணி:12 2090/4
உற்று அவை ஒன்று ஒன்றின் உள் புகும் ஓத்து_உடையாய்க்கு எனலும் – நீலகேசி:4 394/4
மேல்


புகுமாறு (1)

பொழில் கடவுள் பொன் இடம் இது என்னை புகுமாறு என்று – சூளாமணி:6 442/3
மேல்


புகுவது (1)

முகிலிடை புகுவது ஒர் முறைமையை உடையன – சூளாமணி:8 946/2
மேல்


புகுவன் (2)

போகம் மிகு பொன்_உலகு புகுவன் என நினைவான் – யசோதர:5 275/4
பூம் கமழும் மாடம் எனதே புகுவன் என்றாள் – சூளாமணி:10 1611/2
மேல்


புகுவாயில் (1)

வைப்பு நயன் அளவை புகுவாயில் என்றும் – நீலகேசி:1 120/1
மேல்


புகை (32)

புகை கொடி உள் உண்டு என்றே பொற்பு நல் ஒளி விளக்கை – நாககுமார:1 3/1
உள் விரிந்த புகை கொடி உண்டு என – யசோதர:0 3/1
பொங்கிய ஈரைஞ்ஞூறு புகை பெறும் முடை உடம்பு – யசோதர:1 38/2
புகை கமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்தாள் – யசோதர:2 130/3
ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள் – யசோதர:5 288/3
இரு பதினொடு ஐந்தினில் உயர்ந்த புகை என்னும் – யசோதர:5 295/2
அகில் எழு கொழும் புகை மஞ்சின் ஆடவும் – சூளாமணி:2 41/1
அம் சுடர் அகில் புகை அளைந்து தேன் அளாய் – சூளாமணி:3 86/2
கொண்டு அமர்ந்து அகில் புகை கழுமி கோதை வாய் – சூளாமணி:5 379/1
தூம மென் புகை துழாவி வண்டு இடையிடை துவைக்கும் – சூளாமணி:6 465/1
ஏர் கலந்து எழுந்த தூம வியன் புகை கழுமி நானம் – சூளாமணி:6 506/2
பொழி சாறு அடு வெம் புகை பொங்கி அயல் – சூளாமணி:7 806/2
அற வேதியர் ஆகுதி அம் புகை ஆருற – சூளாமணி:7 813/1
ஆவி அம் கொழும் புகை தழுவி ஆய் மலர் – சூளாமணி:7 817/2
தழல் புகை நவின்ற கை தானை வீரர் தம் – சூளாமணி:8 905/3
மங்குல் ஆய் விசும்பு மூட அகில் புகை மயங்க மாட்டி – சூளாமணி:8 923/3
சொரிவன மலர் மழை சுழல்வன எழு புகை
இரிவன மதுகரம் இருள்வன திசைமுகம் – சூளாமணி:8 937/1,2
அகில் இடு நுழை புகை அவை கமழ்வன எனின் – சூளாமணி:8 946/3
அகில் இடு நுழை புகை அவர் புகழ் அதுவே – சூளாமணி:8 946/4
அகில் ஆர் புகை ஆவி அடுத்தமையால் – சூளாமணி:8 1078/2
பொடித்தன புகை திரள் பொழிந்த தீ பொறி – சூளாமணி:9 1205/2
உகு-தொறும் மயிர் துளை உயிர்க்கும் வெம் புகை
புகு-தொறும் செவி சுடு புன்சொல் ஆர் அழல் – சூளாமணி:9 1207/2,3
பொருது ஆங்கு அழிந்து புகை கேது வீழ அரிகேது முன்னம் முடிய – சூளாமணி:9 1326/1
அம் பொன் செய் மலரினாலும் அகில் புகை ஆவியாலும் – சூளாமணி:9 1541/2
அம் சுடர் இடு புகை அடர்ந்து எழுந்து அரோ – சூளாமணி:10 1781/3
புகை நனி கமழ ஊட்டி புறம்செயப்பட்ட மேனி – சூளாமணி:11 1849/2
சந்தனம் செறிந்தன செப்பும் தண் புகை
கந்தமே நிறைந்தன கரண்டகங்களும் – சூளாமணி:11 1885/1,2
அகில் புகை அளாவியும் அணி கொள் வீதியில் – நீலகேசி:1 26/1
ஆற்ற புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே – நீலகேசி:1 75/4
பொங்கியும் புகை புக – நீலகேசி:1 100/3
பொன் அம் செய் பத்து அங்க புகை ஊட்டி கைசெய்து – நீலகேசி:4 270/2
எத்துணையும் அகன்று ஐந்து_நூறாம் புகை உயர்ந்து – நீலகேசி:6 712/2
மேல்


புகை_நரகின் (1)

ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள் – யசோதர:5 288/3
மேல்


புகைகள் (1)

கந்துள் உமிழும் கரிய சூழ் புகைகள் விம்ம – சூளாமணி:8 1101/1
மேல்


புகைந்தவர் (1)

பொரு படை புகைந்தவர் வழங்கும் ஆயிடை – சூளாமணி:9 1415/1
மேல்


புகைந்து (2)

போக பொருவன் என புகைந்து பொரு வெம் சிலை ஒன்று இடன் ஏந்தி – சூளாமணி:9 1341/2
புனை கதிர் ஆர மார்பன் புகைந்து கை முறுக்கி விட்ட – சூளாமணி:9 1459/1
மேல்


புகையாலும் (1)

அங்கு உலாம் கொடியினாலும் அகில் புகையாலும் எங்கும் – சூளாமணி:9 1544/1
மேல்


புகையும் (6)

ஆனை-தன் நிலை கண்டு எய்தி அகில் இடும் புகையும் மூட்டி – உதயணகுமார:1 85/1
விண் இயல் அம் நறும் புகையும் காழ் அகிலும் விசும்பு இவர்ந்து விம்ம மூட்டி – சூளாமணி:8 1036/2
விரையும் புகையும் மலரும் பலியின் – சூளாமணி:8 1072/3
பொன் இயல் மலரும் சாந்தும் சுண்ணமும் புகையும் பொங்க – சூளாமணி:11 1869/3
இருளின் இருளும் இருளும் புகையும்
அருள்_இல் அளறும் மணலும் பரலும் – சூளாமணி:11 1924/1,2
போது சாந்து அவியொடு புகையும் பொருந்திய பொரும் தெய்வக்கு எனலும் – நீலகேசி:1 66/3
மேல்


புகையுள் (2)

ஆவி கொள் அகில் புகையுள் விம்மி அவர் ஒண் கண் – சூளாமணி:6 455/2
ஓவார் புகையுள் உகையா உழல்பவர் – சூளாமணி:11 1950/2
மேல்


புகையொடு (1)

இருளின்_இருள் இருள் புகையொடு அளறு மணல் பரலின் – யசோதர:5 287/1
மேல்


புகைஇந்து (1)

எழுவர் புகைஇந்து எழுந்த பின் மீட்டும் – சூளாமணி:11 1929/2
மேல்


புங்கவன் (1)

புண்ணியாவாசனம் செய்து புங்கவன்
திண்ணிய அடி மலர் சேடம் சேர்த்தினார் – சூளாமணி:10 1717/3,4
மேல்


புங்கவன்-தன் (2)

புங்கவன்-தன் ஆலையம் பொங்கு சொன்ன வண்ணம் முன் – நாககுமார:4 134/2
புங்கவன்-தன் சேவடியை சேராத பூ உளவோ – நீலகேசி:6 660/4
மேல்


புங்கவனார்-தம் (1)

புனை உலகிற்கு ஆதிய புங்கவனார்-தம்
இணை அடியை அல்லது யாம் இன்புறுவது இல்லை – நீலகேசி:6 664/1,2
மேல்


புங்கவனும் (1)

புற இதழ் சேர் மரை மலர் மேல் விரல் நால் விட்டு பொன் எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே – நாககுமார:1 16/2
மேல்


புச்சம் (1)

புலம் கெழு திரட்சிய புச்சம் தாழ்வன – சூளாமணி:9 1514/2
மேல்


புஞ்சிய (4)

புஞ்சிய நிலத்தோர்க்கு எல்லாம் பொற்பு நல் அற நல் மாரி – உதயணகுமார:1 5/2
புஞ்சிய வனத்து இருந்தோம் புரவலன் நின்னிடத்தின் – நாககுமார:4 111/3
புஞ்சிய பொருளும் நாடும் புணர் திறம் புணர்ந்து நெஞ்சில் – யசோதர:2 87/3
புஞ்சிய வினைகள் தீய புகுந்தன பொறிகள் பொன்றி – யசோதர:2 153/3
மேல்


புட்குரல் (1)

வினவு சோதிடம் கேட்டு உரை புட்குரல்
அனகள் யாவையும் என்னை நின் பூதங்களன-கொல் – நீலகேசி:10 885/2,3
மேல்


புட்டிலின் (1)

கருவி புட்டிலின் கண்டமும் – சூளாமணி:9 1360/1
மேல்


புட்பகத்தில் (1)

கோள் களைந்து புட்பகத்தில் கொண்டுவந்து வைத்தனன் – உதயணகுமார:1 67/4
மேல்


புட்பகத்தை (1)

இயைந்த நல் இடபகற்கும் இனிய புட்பகத்தை சூழ்ந்த – உதயணகுமார:4 207/2
மேல்


புட்பகம் (1)

உஞ்சை எல்லை விட்டு வந்து யூகி புட்பகம் சென்றான் – உதயணகுமார:2 126/4
மேல்


புட்பகமும் (1)

திரு நிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்க என் – உதயணகுமார:1 68/2
மேல்


புட்பத்தன (1)

பாடால புட்பத்தன ஆகிய பண்பு நாற்றம் – நீலகேசி:4 422/2
மேல்


புட்பதந்தற்கு (1)

பொன் செய் மா முடி புதல்வருள் புட்பதந்தற்கு இது பொறை என்றே – யசோதர:5 323/2
மேல்


புட்பமாகரண்டம் (2)

புட்பமாகரண்டம் என்னும் பொழிலகத்து இழியும் என்றான் – சூளாமணி:3 108/4
புது மலர் புட்பமாகரண்டம் என்னும் அ – சூளாமணி:5 430/1
மேல்


புட்பாவலி (2)

வணர் ததை குழலி புட்பாவலி எனும் துணைவியோடு – யசோதர:4 227/2
பொன் இயல் அணி கொள் புட்பாவலி எனும் பொங்கு கொங்கை – யசோதர:4 259/2
மேல்


புட (1)

புட மேரு பொலிந்து அலரும் மலரும் – சூளாமணி:8 1081/2
மேல்


புடகம் (1)

செழும் திரள் புடகம் சேர்ந்த திரு வளர் கபாட வாயில் – சூளாமணி:8 853/2
மேல்


புடங்கள்-தோறும் (1)

பூரித்த சுடரின் செம்பொன் போதிகை புடங்கள்-தோறும்
மூரி தண் சுடர் வெண் முத்தின் பரூஉ திரள் முயங்கி ஞால – சூளாமணி:8 848/2,3
மேல்


புடங்களின் (1)

நுந்து பொன் ஒளி திரை எனும் கரதல புடங்களின் நுரை என்னும் – சூளாமணி:8 878/3
மேல்


புடம் (3)

வழையும் வாழை தடம் காடும் மூடி புடம்
கழையும் வேயும் கலந்து இருண்டு காண்டற்கு அரும் – சூளாமணி:7 734/1,2
புடம் கொள் பூம் பொழிலிடை புள்ளின் சேவலே – சூளாமணி:8 1061/4
புடம் கலந்து இருள்பட்டு உள்ளால் செவ்வரி பரந்த வாள் கண் – சூளாமணி:10 1625/3
மேல்


புடை (48)

உள் புடை இருப்ப நாளும் ஒரு குறைவு இன்றி துய்த்து – உதயணகுமார:4 241/2
புடை கிடந்து உறங்குவானை புழுங்கிய மனத்தோடு அண்மி – யசோதர:2 111/3
புடை பல புடைத்து தாழ்த்த பொருள் இது புகல்க என்றே – யசோதர:2 119/3
மற்று ஒர் நாள் மணிமண்டபத்தின் புடை
அற்றமா இருந்து அட்டபங்கன்-தனை – யசோதர:3 171/1,2
கூற்றம் என அடவி புடை தடவி உயிர் கோறற்கு – யசோதர:5 264/1
புடை வாசம்கொள மாலம் பூம் கவரி எடுத்து எறிய – சூளாமணி:4 170/3
வெண் திரள் மணி புடை சிலம்ப விட்டன – சூளாமணி:5 364/3
புடை அவிழ்வன புது மலரன புன்னாகமொடு இலவம் – சூளாமணி:6 435/2
மெய் புடை தெரிந்து மேலை விழு தவம் முயன்று நோற்றார்க்கு – சூளாமணி:6 528/1
கை புடை இலங்கு செவ்வேல் கச்சற்கு மருகனார் என்று – சூளாமணி:6 563/3
மெய் புடை தெரிந்து சொன்ன தூதுவர் அவரை மீட்டே – சூளாமணி:7 700/2
புள்ளும் கொல்லென ஒலிசெயும் பொழில் புடை உடைய – சூளாமணி:7 729/1
இணங்கு இணர்வன இஞ்சி எரி பொன் புடை இஞ்சி – சூளாமணி:7 751/3
கொங்கை வளராத குழலார்கள் புடை காப்ப – சூளாமணி:8 861/2
கன்னியர் இராயிரவர் கன்னி புடை காத்தார் – சூளாமணி:8 868/4
நங்கை காண் இது நம் மலைக்கு உம்பர் அ பொன் மலை புடை வீழும் – சூளாமணி:8 876/1
இரைக்கும் அம் சிறை பறவைகள் என பெயர் இன வண்டு புடை சூழ – சூளாமணி:8 877/1
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ – சூளாமணி:8 884/2
பொங்கி குங்கும பொடி ஒத்து பொலிகின்ற பொலம்_கொடி புடை நோக்காய் – சூளாமணி:8 884/4
தொடுத்த மாலைகள் துணர்கொள புனைவன துகில் இடை புடை சோர – சூளாமணி:8 886/2
ஆர்ந்த வெம் களி யானை கவுள் புடை
வார்ந்து வீழ் மதம் மூசிய வண்டு இனம் – சூளாமணி:8 891/1,2
மற்றை மன்னர் எல்லாம் வனத்தின் புடை
முற்றி முன்னினர் முத்து அணி மாலையார் – சூளாமணி:8 898/3,4
பொங்கு ஒலி புடை மணி பூட்கை குஞ்சரம் – சூளாமணி:8 904/2
செரு இயல் களிறுகள் செவி புடை அரவமும் – சூளாமணி:8 940/1
பரு வரை இறை புடை எழுவது ஓர் படையே – சூளாமணி:8 944/4
பொலம் கலம் புலம்ப ஆயம் புடை நின்று போற்று கூவ – சூளாமணி:8 975/1
மருமகள் வணங்க முன்னே வல புடை குறங்கின் ஏற்றி – சூளாமணி:8 986/1
கை புடை பலகை மேலால் கன்னியது உருவம் காட்ட – சூளாமணி:8 1016/3
மெய் புடை தெரியமாட்டான் விருந்து கொள் மனத்தன் ஆனான் – சூளாமணி:8 1016/4
என்று தன் அகம் புடை இயல காளையால் – சூளாமணி:8 1045/1
புடை மாலை புகுந்தனர் புண்ணிய நீர் – சூளாமணி:8 1075/2
புடை இன்றி நிரந்தன போர் தொழிலே – சூளாமணி:9 1232/4
ஓர்ந்து அவன் மனத்து விஞ்சை ஒரு புடை எய்தலோடும் – சூளாமணி:9 1426/1
புலம் கொண்ட வயிர குன்றின் புடை வரும் பரிதி போல – சூளாமணி:9 1460/3
வலம்கொண்டு வந்து மைந்தன் வல புடை நின்றது அன்றே – சூளாமணி:9 1460/4
மீது கொண்ட வடகம் புடை மேவ – சூளாமணி:10 1568/2
பொன் அவிர் சிலம்பு ஒலி போந்து புடை சாற்ற – சூளாமணி:10 1602/2
புள் உறு பொன் வாழை கானம் புடை அணிந்த – சூளாமணி:10 1646/3
பொறுத்தனர் பொலிவுரை புடை பொழிந்ததே – சூளாமணி:10 1720/4
தாது ஆர் கோதை தாயரொடு ஆயம் புடை சூழ – சூளாமணி:10 1747/3
மங்கையை வல புடை குறங்கின் மேல் இரீஇ – சூளாமணி:10 1759/1
இரு புடை கிளைகளும் விரவி இன்னணம் – சூளாமணி:10 1773/1
வரி மலர்த்தும் மணி வண்டு புடை வருடும் மாலையார் மகளிர் வாள் கண் – சூளாமணி:10 1812/3
ஏதிலா மன்னர் வாட இரு புடை கிளைஞர் எல்லாம் – சூளாமணி:10 1835/3
புதம் எழு புரவிகள் புடை பரந்திட – சூளாமணி:11 1881/1
புடை எலாம் போற்றி ஏத்த பொன் எயில் பிண்டி மூன்று – நீலகேசி:4 446/3
ஐய நன்மை என்றீர் அவற்று புடை – நீலகேசி:5 531/4
போதரும் பொருள் புடை பெயர்ச்சி ஆகுமே – நீலகேசி:8 786/4
மேல்


புடைக்க (1)

அந்தி-தோறும் புடைக்க அமையுமோ – நீலகேசி:4 322/4
மேல்


புடைக்கும் (1)

சார்த்தினர் புடைக்கும் தண்டினர் எதிர தாங்கியும் வாங்கியும் தடுத்தும் – சூளாமணி:9 1323/3
மேல்


புடைசூழ்ந்தார் (1)

வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார் – யசோதர:5 327/4
மேல்


புடைத்தலோடும் (1)

போதினால் புடைத்தனன் புடைத்தலோடும் இங்கு – சூளாமணி:10 1594/2
மேல்


புடைத்தனன் (1)

போதினால் புடைத்தனன் புடைத்தலோடும் இங்கு – சூளாமணி:10 1594/2
மேல்


புடைத்தார் (1)

போழ்ந்தனர்கள் புண் பெருக வன் தறி புடைத்தார்
மூழ்ந்த வினை முனியும் எனின் முனியலரும் உளரோ – யசோதர:5 289/3,4
மேல்


புடைத்தாலும் (1)

திரிய தம்மை புடைத்தாலும் சென்று சேர்ந்து திளைக்குமால் – சூளாமணி:10 1752/3
மேல்


புடைத்திட (1)

புடைத்திட நெரிந்து பொங்கி சரங்கள் போய் புரள நோக்கி – சூளாமணி:9 1450/2
மேல்


புடைத்து (10)

புலிமுக வாயில் பொன் புடைத்து இலங்கும் – உதயணகுமார:1 72/2
புடை பல புடைத்து தாழ்த்த பொருள் இது புகல்க என்றே – யசோதர:2 119/3
அம் கண் மால் வரை அருவி தம் தட கையில் புடைத்து நின்று அமர்ந்து ஆடி – சூளாமணி:8 884/1
தோள்களை புடைத்து வீக்கி துணை கரம் கொட்டி ஆர்த்து – சூளாமணி:9 1166/1
கைத்தலம் கையொடு புடைத்து நக்கனன் – சூளாமணி:9 1264/3
கருப்பு உடை கைகளால் புடைத்து கண்களுள் – சூளாமணி:9 1275/1
கையினை புடைத்து கண்கள் சிவந்து வாய் எயிறு கவ்வி – சூளாமணி:9 1441/3
காதலன் மார்பு அகலம் கண்டே தம் கண் புடைத்து
பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார் – சூளாமணி:9 1471/3,4
பூதம் உண்டு அது புடைத்து உண்ணும் ஆதலால் – சூளாமணி:10 1597/2
பேயாய் புடைத்து உண்ணும் பெற்றமுமாய் குத்தும் – நீலகேசி:7 774/2
மேல்


புடைத்தும் (1)

பொய்-பால் இன்றி எடுத்திட்டு புடைத்தும் பெயர்த்தும் பொருதனவே – சூளாமணி:9 1348/4
மேல்


புடைத்துழி (1)

புடைத்துழி பதடி போல துறுகற்கள் புரண்டு பொங்க – சூளாமணி:7 699/3
மேல்


புடைப்ப (3)

பீடு அடைந்தவர் பிடர் புடைப்ப ஆனையின் – சூளாமணி:9 1398/2
புடைப்ப நடுங்கி புரள்வர் ஒரு சார் – சூளாமணி:11 1936/4
வாயும் கிள்ளி புடைப்ப வருவது என் – நீலகேசி:10 887/2
மேல்


புடைப்பு (1)

புடைப்பு_இல புகுதுமாயில் புறனுரை புணர்க்கும் என்றான் – சூளாமணி:9 1185/4
மேல்


புடைப்பு_இல (1)

புடைப்பு_இல புகுதுமாயில் புறனுரை புணர்க்கும் என்றான் – சூளாமணி:9 1185/4
மேல்


புடைபுடை (1)

பொங்கு சாமரை ஏந்தி புடைபுடை இயக்கர் நின்று இரட்ட – நீலகேசி:2 157/1
மேல்


புடைபெயர்த்திட்ட (1)

பொன்_அனாள் புடைபெயர்த்திட்ட பொலம் கலம் மனம் கலக்குவ போல் – நீலகேசி:1 65/2
மேல்


புடைபெயர்தரும் (1)

அலை திரை ஒலி கடல் அவை புடைபெயர்தரும்
நிலை பெரிது அரிது இபம் நெடு வரை நிரையே – சூளாமணி:8 945/3,4
மேல்


புடைபெயர்ந்திட்ட (1)

பூம் துணர் கற்பலோகம் புடைபெயர்ந்திட்ட போற்றா – சூளாமணி:6 545/3
மேல்


புடைபெயர்வன (1)

கவரிமா புடைபெயர்வன கடல்_வண்ண காணாய் – சூளாமணி:7 732/4
மேல்


புடைபெயர (1)

மலை தடம் பிளந்து சிந்த மண் புடைபெயர முந்நீர் – சூளாமணி:7 698/3
மேல்


புடைபெயரா (1)

அழலும் செம் சுடர் கடக கை அவை புடைபெயரா
குழலும் குஞ்சியும் மாலையும் கொளுவிய தொடரும் – சூளாமணி:7 715/2,3
மேல்


புடைய (1)

நல் புடைய பேழை நறும் சாந்து நனி பெய்த – சூளாமணி:8 870/3
மேல்


புடையவர் (1)

புடையவர் காணிய போர் நனி மூட்ட – சூளாமணி:11 1949/3
மேல்


புடையன (1)

போய் மையானம் கொண்டு இழிதரும் பெரும் திசை புடையன புனல் யாறு – சூளாமணி:8 881/3
மேல்


புடையா (4)

அரி போல் அதிர் அகல் வானுற நிமிரா அடி புடையா
பரி போல்வன பிடியா உடல் அடியா இடைபடு தேர் – சூளாமணி:9 1311/2,3
கழுகு-தாம் உண காட்டுவன் என கைகள் புடையா
எழுக என்று சென்று இடு பிண பறந்தலை இருந்தாள் – நீலகேசி:1 46/3,4
பொங்கு பூமியுள் பொடி பட அடி இணை புடையா
பங்கமே செய்து படபட வயிறு அடித்து இறுகி – நீலகேசி:1 52/1,2
போது அன புணர் அரி நெடும் கண் புனல் வர பூம் துகில் புடையா
வேதனை பெரிது உடைத்து அடிகள் விளிக இ பிறப்பு என உரைத்தாள் – நீலகேசி:1 73/3,4
மேல்


புடையும் (4)

வார் இரு புடையும் வீக்கி வடம் சுமந்து எழுந்து வேங்கை – சூளாமணி:7 760/1
இடையும் புடையும் இரு பால் அகமும் – சூளாமணி:9 1229/3
உருண்டன தாம் ஒன்றின் உள்ளும் புடையும் உடைமையினால் – நீலகேசி:4 396/3
ஓர் இடம் ஆய முதற்பொருட்கு உள்ளும் புடையும் சொல்லி – நீலகேசி:4 397/1
மேல்


புண் (11)

புண் விளக்கு இலங்கு வேல் பொற்பு உடைய மன்னவன் – உதயணகுமார:2 142/4
புண் தவழ் வேலின் காளை பூம்_குழலாட்கு இரங்கி – உதயணகுமார:5 261/2
புண் தவழ் வேல் கண் கோதை பூரண மயற்கை சின்னம் – நாககுமார:2 48/1
புண் பெற்ற மெய்யன் பொல்லா புழுதியில் துளையும் கையன் – யசோதர:2 113/2
போழ்ந்தனர்கள் புண் பெருக வன் தறி புடைத்தார் – யசோதர:5 289/3
புண் மிசை எஃகம் புக்கு ஒளிப்ப போல் மனத்து – சூளாமணி:9 1258/3
குளித வாளின் உற்ற புண்
எளிதமா இலங்குமே – சூளாமணி:9 1372/3,4
துளைப்படு புண் உமிழ் சோரி பாய்ந்து எழ – சூளாமணி:9 1407/1
புண் அகம் கமழும் வேலான் பொன் மழை பொழிவித்தானே – சூளாமணி:10 1829/4
ஏ புண் பட்டான் பட நோய் ஏதிலர்க்காய் சோமாகி – நீலகேசி:4 303/3
புறப்படும் போர்வையாலேல் புண் தொழு நோயர் ஆக – நீலகேசி:4 445/3
மேல்


புண்களும் (1)

பூதி கந்தத்தின் மெய்யில் புண்களும் கண்கள் கொள்ளா – யசோதர:2 106/1
மேல்


புண்களுள் (1)

புண்களுள் எஃகு எறிந்து அனைய புன்சொலால் – சூளாமணி:9 1206/3
மேல்


புண்களை (1)

புண்களை அணையும் வேலான் படை முகம் புக்கது அன்றே – சூளாமணி:9 1455/4
மேல்


புண்டரபுரத்தை (1)

பார் அணி வெற்றி கொண்டு புண்டரபுரத்தை வாங்கி – நாககுமார:3 100/3
மேல்


புண்டரீக (1)

புண்டரீக கொலையானை குடைந்து போகும் பொழுது-அகத்து – சூளாமணி:9 1349/2
மேல்


புண்டரீகத்தின் (1)

புண்டரீகத்தின் கொம்பும் பொரு_இல் மன்மதனும் போன்று – யசோதர:1 29/3
மேல்


புண்டவருத்தனம் (1)

போய புண்டவருத்தனம் என்பதே – நீலகேசி:1 23/4
மேல்


புண்டிரம் (1)

புண்டிரம் எனும் புர புரவலன்-தனை – நாககுமார:4 105/1
மேல்


புண்ணிய (15)

புண்ணிய நோன்பு நோற்க பொருந்திய மனத்தன் ஆனான் – உதயணகுமார:6 304/4
புண்ணிய நோன்பு போந்த வேளை வேல் – உதயணகுமார:6 309/2
பொறிகளை மனத்து அடக்கி புண்ணிய மா நோன்புகள் – உதயணகுமார:6 361/2
பூதம் என்றனர் புண்ணிய நூல்களின் – யசோதர:3 194/3
புண்ணிய பொதும்பரே புரிந்து வைகினும் – சூளாமணி:4 234/3
புண்ணிய நீரரேனும் புலவரால் புகலப்பட்ட – சூளாமணி:5 242/2
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப ஆயின் – சூளாமணி:5 262/3
பூவினாள் பொறி ஒன்று ஆனாள் புண்ணிய உலகம் காண – சூளாமணி:6 551/3
புண்ணிய கிழவன் போகி பொலம் கலம் புலம்ப நீக்கி – சூளாமணி:6 554/3
புண்ணிய மணி நிரை பரந்து பூ உதிர்ந்து – சூளாமணி:8 952/1
புடை மாலை புகுந்தனர் புண்ணிய நீர் – சூளாமணி:8 1075/2
பொருள் புரி விழவு காண்பார் புண்ணிய உலகம் காண்பார் – சூளாமணி:11 1866/4
புண்ணிய துகள்கள் என்னும் பொன் சுண்ணம் புதைய ஆடி – சூளாமணி:11 1867/2
புண்ணிய வாயில் என நாம் புகழ்ந்து உரை – சூளாமணி:11 2007/1
போற்றிய புண்ணிய பொன் சுண்ணம் முன் புகழ்வு – சூளாமணி:11 2016/1
மேல்


புண்ணியங்கள் (3)

போக புண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில் – நாககுமார:5 148/3
புரி மலர் தண் வரை அகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதாரே – சூளாமணி:10 1812/4
புண்ணியங்கள் படைத்தார் அ குழுவினிடை பொலிவாரே – சூளாமணி:11 2046/4
மேல்


புண்ணியத்து (1)

அப்பிய புண்ணியத்து ஆழியர் ஆழி அரையவரும் – நீலகேசி:1 84/2
மேல்


புண்ணியம் (10)

இனிய புண்ணியம் ஈண்டி மேல்வர – உதயணகுமார:5 295/2
புண்ணியம் முன்_நாள் செய்த போதந்தே உதவிசெய்ய – உதயணகுமார:6 304/2
பொரு_இல் புண்ணியம் போகம் புணர்ப்பதும் – யசோதர:0 4/2
முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம்
இந்திர உலகமும் எய்தற்பாலாதே – யசோதர:2 82/3,4
புண்ணியம் உடைய நீரார் புணர்ந்திட புணர்ந்து நீங்கும் – யசோதர:2 128/2
புண்ணியம்_இல்லார் புகுதற்கு அரியது – சூளாமணி:5 279/2
பொங்கு புண்ணியம் புணர்த்தவாறு இது – சூளாமணி:7 604/3
பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே – சூளாமணி:11 1993/4
புண்ணியம் உலர்ந்த பின் பொருள்_இலார்களை – சூளாமணி:12 2083/1
பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம்
மாண் தகு மனப்பரியாயம் கேவலம் – நீலகேசி:1 118/2,3
மேல்


புண்ணியம்_இல்லார் (1)

புண்ணியம்_இல்லார் புகுதற்கு அரியது – சூளாமணி:5 279/2
மேல்


புண்ணியமே (1)

கன பாட்டின் காயமே உயிர் உருவே புண்ணியமே
நினைக்கும்கால் பாவமே கட்டு வீடு என நிறுத்தி – நீலகேசி:4 288/3,4
மேல்


புண்ணியர்-தம் (1)

பூ வடிவு கொண்டனவோ பொங்கு ஒளிகள் சூழ்ந்து புலம்கொளாவால் எமக்கு எம் புண்ணியர்-தம் கோவே – சூளாமணி:11 1903/4
மேல்


புண்ணியன் (6)

போவதே பொருள் புண்ணியன் கொண்டு – உதயணகுமார:5 284/1
மிக்க புண்ணியன் மீட்டு வந்து உடன் – உதயணகுமார:5 292/2
போந்து புண்ணியன் பொரு_இல் போகத்து – உதயணகுமார:6 308/1
புலம் கிளர் பொறி நுகர்வு இலாத புண்ணியன்
நலம் கிளர் திரு_மொழி நாதன் என்பவே – சூளாமணி:5 396/3,4
பூ பலி என இவை நிரைத்து புண்ணியன்
சீர் பொலி சினகரம் சென்று சேர்ந்தனன் – சூளாமணி:11 1889/2,3
புறவினில் புரளும் கல்லும் புண்ணியன் ஆக என்றான் – நீலகேசி:4 444/4
மேல்


புண்ணியாவாசனம் (1)

புண்ணியாவாசனம் செய்து புங்கவன் – சூளாமணி:10 1717/3
மேல்


புண்ணில் (1)

புண்ணில் வேல் எறிந்து என பொற்பு அழிந்து வீழ்ந்தனன் – உதயணகுமார:1 65/4
மேல்


புண்ணின் (1)

ஒழுகு புண்ணின் உருவினள் ஆயினள் – யசோதர:3 216/2
மேல்


புண்ணினால் (1)

புண்ணினால் அழிய மெய் போரிடை புகுத்தவும் – நீலகேசி:1 104/2
மேல்


புண்ணினை (1)

புண்ணினை தடிதலும் போழ ஆற்றி நிற்றலும் – நீலகேசி:4 352/1
மேல்


புண்பட்டேன் (1)

சா புண்பட்டேன் என்று சாற்றுவது உன் தத்துவமோ – நீலகேசி:4 303/4
மேல்


புணர் (12)

பொன் அணி சுணங்கு பூத்த புணர் முலை அமிர்தம்_அன்னாள் – உதயணகுமார:1 11/3
பொரு_இல் வீடு புணர் திறமும் இவை – யசோதர:1 9/3
புஞ்சிய பொருளும் நாடும் புணர் திறம் புணர்ந்து நெஞ்சில் – யசோதர:2 87/3
பொன் அவிர் தாரோடு ஆரம் புணர் முலை பொருது பொங்க – யசோதர:2 93/2
புது மகிழ்வன பொழிலிடையன புணர் துணையன பூவை – சூளாமணி:6 436/3
புணர் கொண்டு எழு பொய்கை கரை பொரு திவலைகள் சிதறா – சூளாமணி:6 438/1
போய் நிழல் துளும்பும் மேனி புணர் முலை அமிர்து_அனாரோடு – சூளாமணி:7 764/1
புனைந்து அகம் புணர் பெடை புல்லி மெல்லவே – சூளாமணி:8 1062/3
பொன் அவாம் சுணங்கு போர்த்த புணர் முலை மகளிரோடு – சூளாமணி:10 1671/3
போது உலாம் புணர் மென் கொங்கை குவட்டிடை பூண்டது அன்றே – சூளாமணி:10 1705/4
பொங்கிய அமளி மேலால் புணர் முலை நெருங்க புல்லி – சூளாமணி:10 1706/2
போது அன புணர் அரி நெடும் கண் புனல் வர பூம் துகில் புடையா – நீலகேசி:1 73/3
மேல்


புணர்க்கலுற்ற (1)

கொடி மணம் புணர்க்கலுற்ற குறிப்பு அறி நீ சென்று என்றார் – சூளாமணி:10 1563/4
மேல்


புணர்க்கும் (3)

புடைப்பு_இல புகுதுமாயில் புறனுரை புணர்க்கும் என்றான் – சூளாமணி:9 1185/4
புனை மலர் வானவர் போகம் புணர்க்கும் பெற்றி – சூளாமணி:10 1839/2
எய்ய குற்ற எறிய புணர்க்கும் கால் – நீலகேசி:5 536/2
மேல்


புணர்ச்சி (3)

நலம்கொள புணர்ந்தனன் நாக நல் புணர்ச்சி போல் – உதயணகுமார:2 122/2
நாக நல் புணர்ச்சி போல் நன்கு உடன் இருந்தரோ – நாககுமார:4 141/4
புல்லினவேயால் புணர்ச்சி புதிது என – நீலகேசி:7 765/2
மேல்


புணர்ச்சியான் (1)

அற்றம் இன்றி நின்ற சீர் அழல் பெயர் புணர்ச்சியான்
முற்று முன் சடி பெயர் சொல் மூன்று உலஃகும் ஆன்று எழ – சூளாமணி:4 137/2,3
மேல்


புணர்த்த (6)

என் உயிர்க்கு அரணம் நின்னோடு இன் இசை புணர்த்த காளை-தன்னின் – யசோதர:2 102/1
முன்னவன் புணர்த்த ஆறு அ மொய் மலர்_கணையினானே – சூளாமணி:2 66/4
புரை கிளர் பொடிகள் ஆர புணர்த்திடும் புணர்த்த போழ்தில் – சூளாமணி:9 1431/2
மருங்கு அவை புணர்த்த பின்னை வானக வளாகம் எல்லாம் – சூளாமணி:9 1432/1
தீயொடு புணர்த்த போழ்து அ தெய்வ அம்பு எய்தலோடும் – சூளாமணி:9 1453/2
பொறி-தலை மணந்த காளை மேல் வர புணர்த்த நேமி – சூளாமணி:9 1463/3
மேல்


புணர்த்தவாறு (2)

பூவின் வார் கணையன் என்னே புணர்த்தவாறு இதனை என்னா – யசோதர:2 109/3
பொங்கு புண்ணியம் புணர்த்தவாறு இது – சூளாமணி:7 604/3
மேல்


புணர்த்திடும் (2)

பொருள்-வயின் இறுக்கம் இன்மை புணர்த்திடும் புலைசு தேன் கள் – யசோதர:4 244/2
புரை கிளர் பொடிகள் ஆர புணர்த்திடும் புணர்த்த போழ்தில் – சூளாமணி:9 1431/2
மேல்


புணர்த்திடுவன் (1)

குன்றிடை சீயம்-தன் மேல் கொள புணர்த்திடுவன் என்றான் – சூளாமணி:7 695/4
மேல்


புணர்த்தும் (2)

பொருளிடை மாயம் புணர்த்தும் பிறரை – சூளாமணி:11 1968/1
புந்தியால் அங்கு ஓர் புற்கலன் உளன் என புணர்த்தும்
அந்திலால் சொலா பாட்டினோடு யாதும் இல் எனவும் – நீலகேசி:5 478/3,4
மேல்


புணர்தல் (1)

உற புணர்தல் அஞ்சி ஒரு வில்-கண் அவை நிற்ப – யசோதர:5 266/2
மேல்


புணர்ந்த (3)

நெஞ்சில் அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்த பின் – நாககுமார:4 139/2
புது மலர் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார் – சூளாமணி:8 994/2
புலம் கொண்ட ஐம்பொறி ஈறா புணர்ந்த
நலம் கொண்ட ஞாலத்தின் நாடி உணர் நீ – சூளாமணி:11 1956/3,4
மேல்


புணர்ந்தது (1)

பொன் இயல் கழலினாற்கு ஓர் பொங்கு ஒளி புணர்ந்தது அன்றே – சூளாமணி:8 964/4
மேல்


புணர்ந்ததும் (1)

குவி முலை நல் கோதை அன்பு கூர்ந்து உடன் புணர்ந்ததும் – உதயணகுமார:2 128/4
மேல்


புணர்ந்தனன் (4)

நலம்கொள புணர்ந்தனன் நாக நல் புணர்ச்சி போல் – உதயணகுமார:2 122/2
தீது அறும் திறம் தேர்ந்து புணர்ந்தனன் – உதயணகுமார:5 263/4
தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன் – நாககுமார:1 31/4
மன்னன் அம்பு வேள்வியால் மன்னி நல் புணர்ந்தனன் – நாககுமார:4 131/4
மேல்


புணர்ந்தான் (1)

இட்டு இடை மாதை தந்தே இன்புற புணர்ந்தான் அன்றே – உதயணகுமார:5 257/4
மேல்


புணர்ந்திட (1)

புண்ணியம் உடைய நீரார் புணர்ந்திட புணர்ந்து நீங்கும் – யசோதர:2 128/2
மேல்


புணர்ந்திருப்ப (1)

இடி மின்னின் நுசுப்பினாளை இன்புற புணர்ந்திருப்ப
துடி இடை தத்தை கேட்டு தோற்றிய சீற்றத்தானாள் – உதயணகுமார:4 238/3,4
மேல்


புணர்ந்திலம் (1)

புணர்ந்திலம் அவன்-வயின் போந்தது இல்லையே – நீலகேசி:8 798/4
மேல்


புணர்ந்து (18)

கூறு நல் விதி புணர்ந்து குறைவு இன்றி செல்வம் ஆம் முன் – உதயணகுமார:1 4/2
எழில்பெறு காமக்கோட்டத்து இயற்கையில் புணர்ந்து வந்து – உதயணகுமார:3 159/1
பதுமை-தன் பணை முலை மேல் பார்த்திபன் புணர்ந்து செல்ல – உதயணகுமார:4 188/2
இருவரும் புணர்ந்து இன்பம் ஆர்ந்தனர் – உதயணகுமார:5 288/3
பொற்பு உடை நல் மாதரை புணர்ந்து மேனி தீண்டலும் – உதயணகுமார:6 367/1
செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம் – நாககுமார:1 4/2
உற்று உடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்கு – நாககுமார:1 10/3
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்து இன்ப_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 56/4
பொங்கும் இ குழலியர் புணர்ந்து உடன் இருந்த பின் – நாககுமார:4 133/2
அன்புறு வேள்வி-தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான் – நாககுமார:5 147/2
உளம்கொள புணர்ந்து உடன் உவகை எய்தினான் – யசோதர:2 77/4
புஞ்சிய பொருளும் நாடும் புணர் திறம் புணர்ந்து நெஞ்சில் – யசோதர:2 87/3
புண்ணியம் உடைய நீரார் புணர்ந்திட புணர்ந்து நீங்கும் – யசோதர:2 128/2
உள் உலா உவகை கூர துணை புணர்ந்து ஒலித்து வைக – சூளாமணி:8 1028/3
மன்னவ குமரன் ஆங்கு மடந்தையை புணர்ந்து மாடத்து – சூளாமணி:10 1832/1
பொது என்ற நோயும் புணர்ந்து இரண்டு பாகு ஆம் – நீலகேசி:1 109/2
புணர்ந்து உடன் பொருள்-வயின் போந்தவாறும் நீ – நீலகேசி:8 810/3
பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம் – நீலகேசி:10 868/3
மேல்


புணர்ந்துடன் (1)

இங்கித களிப்பினால் இசைந்து இனி புணர்ந்துடன்
பொங்கு நகர் புறத்தினில் பூவளவன் மேவியே – நாககுமார:4 127/2,3
மேல்


புணர்ப்பது (1)

புணர்ப்பது ஓர் பொருளினை வேண்டின் பொய் எனின் – நீலகேசி:8 800/2
மேல்


புணர்ப்பதும் (1)

பொரு_இல் புண்ணியம் போகம் புணர்ப்பதும்
வெருவுசெய்யும் வினை பயன் இற்று என – யசோதர:0 4/2,3
மேல்


புணர்ப்பவன் (1)

புன்கண் கதி செல்லும் வாயில் புணர்ப்பவன்
வன்கண் பதகர்க்கு வான் பொருள் கைக்கொடுத்து – சூளாமணி:11 1999/2,3
மேல்


புணர்ப்பார் (1)

பொங்கு அனல் பாவைகள் புல்ல புணர்ப்பார் – சூளாமணி:11 1932/4
மேல்


புணர்ப்பு (1)

பொறியினாய் பொது சிறப்பு உடன் புணர்ப்பு அதே – நீலகேசி:8 785/4
மேல்


புணர்ப்பும் (1)

போதியால் அங்கு ஓர் புற்கலன் உளன் என புணர்ப்பும்
யாதும் இன்மையோடு அவாச்சியம் அறும் பிற எனவே – நீலகேசி:5 480/3,4
மேல்


புணர்வார் (1)

புறவுண்டு அகலா அமிர்தம் புணர்வார்
உறவுண்டு அமர தொடர்பால் உறைவார் – சூளாமணி:8 1083/2,3
மேல்


புணர்வாராய் (1)

ஊடலொடு கூடல் உணர்வார்கள் புணர்வாராய்
சேடரொடு சேடியரும் செல்வம் மிக நல்கி – நீலகேசி:1 17/3,4
மேல்


புணர்வித்தான் (1)

பொய்யா கல்வி செல்வர்கள்-தம்மால் புணர்வித்தான்
நெய் ஆர் செவ் வேல் நீள் ஒளி நேமி படையானே – சூளாமணி:10 1743/3,4
மேல்


புணர (2)

பொருவு_அறு சிவகதி புணர நிற்பது – யசோதர:5 329/3
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி – சூளாமணி:9 1527/3
மேல்


புணராதார் (1)

புரி மலர் தண் வரை அகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதாரே – சூளாமணி:10 1812/4
மேல்


புணராதாரே (1)

புரி மலர் தண் வரை அகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதாரே – சூளாமணி:10 1812/4
மேல்


புணரி (1)

பொங்கு வெண் திரை புணரி வண்ணனும் – சூளாமணி:7 585/3
மேல்


புணரிய (1)

புணரிய தாம் அவை பொய் என சொன்னேற்கு – நீலகேசி:5 639/1
மேல்


புணரின் (1)

துறந்து அறம் புணரின் நம்மை தொடர்ந்தன அல்ல தோகாய் – யசோதர:1 36/2
மேல்


புணரும் (4)

போந்தனள் மனைவியால் புணரும் சோரன்-தன்னிடம் – நாககுமார:2 63/2
பூம் கொண்டைமாரை புணரும் அவரும் – சூளாமணி:11 1951/4
புணரும் பிறர்கள்-தம் பொன்_தொடியார் மேல் – நீலகேசி:5 594/2
புணரும் என்றனள் போது_அன_கண்ணினாள் – நீலகேசி:10 880/4
மேல்


புணருமே (1)

புணருமே எனின் பொய் தொகைக்-கண் எனல் – நீலகேசி:10 880/2
மேல்


புணருமோ (1)

பொருந்திய தொடர்பும் எய்த புணருமோ புவியின் என்றான் – சூளாமணி:8 988/4
மேல்


புணருவித்தே (1)

போகுவம் மன்னன் மாதை புது மணம் புணருவித்தே – உதயணகுமார:3 161/4
மேல்


புணை (6)

பைம் மிகும் பொன் அல்குலாள் படா முலை புணை என – உதயணகுமார:2 123/3
மிலை புனை கோதை சோர விடு புணை தழுவுவாரும் – சூளாமணி:10 1673/3
புரி மணி பொன் செய் வாவி புணை புறம் தழுவி புக்கார் – சூளாமணி:10 1680/3
அங்கையின் நோன் புணை தழுவி ஆடியும் – சூளாமணி:10 1681/2
போதரும் புணை படைத்தாய் புலவர்-தம் புலவர்க்கும் புலவா – நீலகேசி:2 155/4
அற புணை ஆகிய ஆய்_இழையாய் யான் – நீலகேசி:4 461/3
மேல்


புணை-அது (1)

படம் கடந்து அகன்ற அல்குல் பாவையே புணை-அது ஆக – யசோதர:2 92/3
மேல்


புணைகள் (1)

ஆதலால் அதனுள் நாமும் அயில் படை புணைகள் பற்றி – சூளாமணி:9 1195/1
மேல்


புணையாக (2)

பொய்யது-அன்று இது புரவல_குமர நின் புகழ் மொழி புணையாக
மை_இல் மா தவத்து ஒரு கடல் ஆடுதல் வலித்தனன் இது என்றான் – யசோதர:5 322/3,4
அலங்கலான் மடந்தைமார்கட்கு அரும் புணையாக வீங்கி – சூளாமணி:10 1672/3
மேல்


புணைவர் (1)

புணைவர் ஆம் படியவர் இல்லை பொன்_அனீர் – சூளாமணி:8 1050/4
மேல்


புத்த (3)

பொய் ஆகும் என்னாய் அவை புத்த வசனம் என்பாய் – நீலகேசி:4 399/3
பொருத்தம் அலாதனவே சொல்லும் புத்த நின் புத்தி இதோ – நீலகேசி:5 500/4
புத்த நின் சொற்கள் பொருள் இலவேயால் – நீலகேசி:5 612/4
மேல்


புத்தர் (5)

போலும் நீ சொன்ன புத்தர் சரிதையை – நீலகேசி:2 207/4
போதிசத்துவர் புத்தர் எனப்படும் – நீலகேசி:3 234/1
புத்தர் உருவுக்கும் போலிக்கும் போலியை – நீலகேசி:3 255/1
பூம் கமழ் கார் ஆடை போர்த்த எம் புத்தர் என்றான் – நீலகேசி:3 259/4
புத்தர் ஆகும் மாண்பினார் போதிசத்துவர்கட்கு ஆம் – நீலகேசி:4 359/1
மேல்


புத்தர்-கண் (3)

புத்தர்-கண் பத்தியின் போதி மரம் தொழில் – நீலகேசி:4 328/1
புத்தர்-கண் பத்தரையே தொழு புத்தர்-கண் – நீலகேசி:4 328/2
புத்தர்-கண் பத்தரையே தொழு புத்தர்-கண்
பத்தியை ஆக்கும் அது எனில் பற்றிய – நீலகேசி:4 328/2,3
மேல்


புத்தரே (1)

பொன்றினும் புத்தரே நீவிர் சொல்லின – நீலகேசி:5 544/3
மேல்


புத்தன் (2)

போதியனாய் நின்னை புத்தன் என்றால் அது பொய் பிறவோ – நீலகேசி:5 519/2
வஞ்சியான் கொள்க வாழ்க புத்தன் என – நீலகேசி:5 550/4
மேல்


புத்தன்-தன் (1)

போன்று இருந்து பொதி அறுக்கும் புத்தன்-தன் புல் நெறியை – நீலகேசி:2 163/3
மேல்


புத்தன்-தான் (1)

பிறிது ஒன்று உண்டேல் உரை என உரைத்தாள் புத்தன்-தான் பெரிதும் – நீலகேசி:5 571/3
மேல்


புத்தனார் (2)

புத்தனார் வண்ணம் கண்ட புனை_இழை – நீலகேசி:2 217/1
பொருக்க நீ சொல் என்ன புத்தனார் முதல் மாணி – நீலகேசி:3 266/3
மேல்


புத்தனார்-தம்மை (1)

புத்தனார்-தம்மை புயல் இரும் கூந்தலி பொருந்தி – நீலகேசி:5 479/2
மேல்


புத்தனீர் (1)

புத்தனீர் உரைத்தீர் அங்கு ஓர் புற்கலன் – நீலகேசி:5 543/3
மேல்


புத்தனை (1)

புத்தனை நோதும் அத்த புலம்பல் நீ போக என்றாள் – நீலகேசி:3 263/4
மேல்


புத்தா (1)

போத்தந்து காட்டும் திறம் என்னை புத்தா – நீலகேசி:5 613/4
மேல்


புத்தாத்துமாக்-கண் (1)

புத்தாத்துமாக்-கண் புரிந்தோ விரிந்து எங்கும் – நீலகேசி:7 746/2
மேல்


புத்தி (3)

பொற்பம் இலா உயிர்-தானும் இல் புத்தி அலால் எனலும் – நீலகேசி:5 498/2
பொருத்தம் அலாதனவே சொல்லும் புத்த நின் புத்தி இதோ – நீலகேசி:5 500/4
ஆதியின் ஆம் புத்தி ஆவது அல்லால் அந்தத்து அன் களையா – நீலகேசி:5 519/3
மேல்


புத்தியான் (1)

புத்தியான் இன்றி பூதத்தின் ஆயவேல் – நீலகேசி:10 875/1
மேல்


புத்தியின் (1)

புலை சேய் அமர்ந்தவர் புத்தியின் வண்ணமே – நீலகேசி:3 253/4
மேல்


புத்திரர் (1)

தக்க புத்திரர் தாரணி ஆளும் நாள் – நாககுமார:4 106/4
மேல்


புத்திரன் (1)

தக்க புத்திரன் தரத்தில் சென்றதும் – உதயணகுமார:6 307/2
மேல்


புத்திரனை (1)

அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல் மகிழ்ந்தாள் – நாககுமார:1 38/4
மேல்


புத்திரி (2)

பூ இளம் கொடி புத்திரி நாமமும் – உதயணகுமார:5 278/3
நந்தனராசன் தேவி நாமம் தாரணி ஆம் புத்திரி
கந்தம் ஆர் திரிபுவனாரதி கை வீணை-அதனில் தோற்று – நாககுமார:3 89/2,3
மேல்


புத்திரிகளான (1)

அன்னவர்-தம் புத்திரிகளான ஏழு பேர்களாம் – நாககுமார:4 123/1
மேல்


புத்தீர் (1)

இழுக்காமை புத்தீர் எனை பலரும் கூடி – நீலகேசி:5 655/3
மேல்


புத்தேந்திரியமும் (1)

புத்தேந்திரியமும் கம்மேந்திரியமும் – நீலகேசி:7 754/1
மேல்


புத்தோட்டில் (1)

போதின்-கண்-நின்றும் புத்தோட்டில் பொருந்திய – நீலகேசி:5 622/1
மேல்


புத்தோட்டின்-கண் (1)

பூவின்-கண் கேடும் புத்தோட்டின்-கண் தோன்றியும் – நீலகேசி:5 624/1
மேல்


புத்தோடு (1)

பாதிரி பூ புத்தோடு பாழ்ப்பினும் தான் பல் வழியும் – நீலகேசி:2 202/1
மேல்


புத்ரி (1)

கிண்ணம் போல் முலையாள் புத்ரி கேணிகாசுந்தரி என்பாள் ஆம் – நாககுமார:3 79/3
மேல்


புதம் (1)

புதம் எழு புரவிகள் புடை பரந்திட – சூளாமணி:11 1881/1
மேல்


புதரின் (1)

புதரின் மண்டபம் புக்கு அங்கு இருந்தனள் – உதயணகுமார:5 262/4
மேல்


புதல் (1)

நீ இலை ஆர் புதல் நடற்கு நிமித்தம் இங்கு என் என்றாள் – நீலகேசி:2 168/4
மேல்


புதல்வர் (7)

பிரிந்த நல் புதல்வர் வந்து பெற்ற தன் தந்தை பாதம் – உதயணகுமார:1 98/1
சேர்ந்து இரு புதல்வர் தோன்றி செவ்வியால் செல்லும் நாளில் – நாககுமார:3 76/2
புதல்வர் நல் பொருளும் பெற்று புரந்தரன் போல வாழ்ந்து – நாககுமார:5 169/2
பொங்கு காதலால் புதல்வர் தாமும் மற்று – சூளாமணி:7 600/2
வையம் ஆள்பவன் புதல்வர் வார் கழல் – சூளாமணி:7 601/3
பூம் கண் தேம் மொழி போதனத்து இறைவன்-தன் புதல்வர்
வீங்கு பைம் கழல் விடு சுடர் மிடை மணி பூணோர் – சூளாமணி:7 701/2,3
இன் நகை புதல்வர் செல்வம் யாவரே இனிது என்னாதார் – சூளாமணி:10 1628/4
மேல்


புதல்வர்-தம்மை (1)

தேவியும் வந்து கூடி சிறந்த நல் புதல்வர்-தம்மை
தேவிளங்குமரர் போல செவ்வியில் பயந்தாள் அன்றே – உதயணகுமார:1 25/3,4
மேல்


புதல்வர்-தாமும் (3)

என்னுடைய புதல்வர்-தாமும் இனி அரசாளும் ஒன்றோ – நாககுமார:3 77/1
துன்னிய புதல்வர்-தாமும் ஒருவனை சேவைபண்ணும் – நாககுமார:3 77/3
மற்று அவன் புதல்வர்-தாமும் வருக என வந்தார் மாற்றம் – சூளாமணி:9 1188/3
மேல்


புதல்வர்க்கு (3)

இந்திரன் எனக்கு இறை ஈண்டும் புதல்வர்க்கு
தந்திரக்கு உமக்கு தான் இறையாம் என – உதயணகுமார:1 78/3,4
என்று அவர் குறியும் சொல்ல எழில் முடி புதல்வர்க்கு ஈந்தான் – நாககுமார:3 77/4
அரசர்-தம் புதல்வர்க்கு ஐயா அறம் பிறிது அதனில் உண்டோ – சூளாமணி:7 773/4
மேல்


புதல்வர்கள் (2)

புரவலனில் இனியராம் இ புதல்வர்கள் யார்-கொல் என்ன – உதயணகுமார:1 22/1
தாம நீள் முடியான்-தன் புதல்வர்கள்
காமவேள்_அனையார் உளர் காண்டியால் – சூளாமணி:7 631/3,4
மேல்


புதல்வருள் (1)

பொன் செய் மா முடி புதல்வருள் புட்பதந்தற்கு இது பொறை என்றே – யசோதர:5 323/2
மேல்


புதல்வன் (6)

நின்னுடை புதல்வன் நீராடல் காண போனது என் – நாககுமார:2 65/2
அன்னவள் புதல்வன் கண்டாய் அச்சுவக்கிரீவன் என்பான் – சூளாமணி:5 296/4
ஆழி தேர் அரவ தானை அரசர்_கோன் புதல்வன் அம் தார் – சூளாமணி:5 321/2
வாய்ந்து எரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு – சூளாமணி:5 324/2
இந்திரன் புதல்வன் அன்னான் ஏந்தல் ஏமாங்கதற்கு இ – சூளாமணி:5 325/3
கழல் வலம் புரிந்த நோன் தாள் கடல்_வண்ணன் புதல்வன் காமர் – சூளாமணி:10 1836/1
மேல்


புதல்வன்-தானும் (1)

சோதி அம் பெயரினாளும் சுடரவன் புதல்வன்-தானும்
காதலில் களித்து தங்கள் கன வரை உலகம் சார்ந்தார் – சூளாமணி:10 1837/3,4
மேல்


புதல்வனான (1)

செல்லும் அ காலம்-தன்னில் செறிந்தவன் புதல்வனான
வெல் களிற்றி யானை வேந்தன் விக்கிரன்-தனக்கு மக்கள் – உதயணகுமார:1 21/1,2
மேல்


புதல்வனுக்கு (1)

போழ் கதிர் கடவுள் போலும் புதல்வனுக்கு உரிமை செய்ய – சூளாமணி:5 349/3
மேல்


புதல்வி-தன்னை (1)

தன்னுடை புதல்வி-தன்னை தான் அவன் கொடுத்து தாதி – நாககுமார:3 80/2
மேல்


புதல்வியை (1)

இரதநூபுரத்தை ஆள்வான் புதல்வியை உனை வஞ்சித்து – சூளாமணி:9 1158/1
மேல்


புதிதின் (1)

மாடம் முன்னது விடுத்து ஓர் வள மனை புதிதின் வாழ்தல் – யசோதர:1 44/2
மேல்


புதிது (2)

ஈங்கு அருள்செய்தது என்-கொல் இது புதிது என்று நெஞ்சில் – யசோதர:2 138/3
புல்லினவேயால் புணர்ச்சி புதிது என – நீலகேசி:7 765/2
மேல்


புதிய (3)

மருவினும் புதிய போலும் மழலை அம் கிளவியாலும் – சூளாமணி:2 65/2
இன்னும் உளவோ புதிய என்று மிக நக்கான் – சூளாமணி:9 1286/4
பொருவு_அறு புகழினர் புதிய காமுறும் – சூளாமணி:12 2082/3
மேல்


புதியது (2)

புரி வகை நாஞ்சிலும் புதியது எய்தினான் – சூளாமணி:9 1413/4
புதியது ஓர் பருவ மேகம் போந்து எழுகின்றது ஒத்தான் – சூளாமணி:9 1438/4
மேல்


புதியதும் (1)

புதியதும் பாழ் அது பொன்றிய போழ்தே – நீலகேசி:5 609/2
மேல்


புதியதுவே (1)

புதியதுவே என சொல்லுதும் நாம் அது பொருந்தும் என்றாள் – நீலகேசி:9 832/4
மேல்


புதியள் (1)

ஒன்றின விளைந்த என்று ஆங்கு ஒளியினால் புதியள் ஆனாள் – சூளாமணி:8 1012/4
மேல்


புதியை (1)

பூம்_குழாஅல் நீ புதியை மற்று யார் என – உதயணகுமார:5 264/3
மேல்


புது (19)

போகுவம் மன்னன் மாதை புது மணம் புணருவித்தே – உதயணகுமார:3 161/4
பூவை அம் புது மலர் புரையும் மேனியன் – சூளாமணி:3 77/1
அள் இதழ் புது மலர் அடுத்த வீதி மேல் – சூளாமணி:5 374/3
புது மலர் புட்பமாகரண்டம் என்னும் அ – சூளாமணி:5 430/1
பொரி விரிவன புது மலர் என புன்கு உதிர்வன புறனே – சூளாமணி:6 431/4
புடை அவிழ்வன புது மலரன புன்னாகமொடு இலவம் – சூளாமணி:6 435/2
புது மகிழ்வன பொழிலிடையன புணர் துணையன பூவை – சூளாமணி:6 436/3
பொதி அவிழ்வன புது மலர் அணி பொய்கை கரை புக்கான் – சூளாமணி:6 437/4
புது நகர் இழைத்து முந்து பொலம் கல தொகையும் பூவும் – சூளாமணி:6 504/3
புது நாள்_மலர் விண்டு பொழிந்து இழியும் – சூளாமணி:7 800/1
புரி கதிர் முத்தம் என்னும் புது நகை அரும்பு பம்பி – சூளாமணி:8 857/3
புரைசை தான் நெகிழ்த்து மற்றோர் புது வடம் புரள வீக்கி – சூளாமணி:8 927/2
பொன் அணி புரிசை வேலி புது நகர் புகுக என்று – சூளாமணி:8 973/2
பூ மரு பூவை கண்ணி புது மலர் ஒளியும் காட்டி – சூளாமணி:8 980/2
புது நனை விரிந்த கோதை பொன்_அனாள் புலம்பு கொண்டாள் – சூளாமணி:8 990/4
புது மலர் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார் – சூளாமணி:8 994/2
பொன் அணி புனைந்து புது வேள்வி நகர் புக்கான் – சூளாமணி:8 1089/4
உதிர நீர் புது மழை சொரிந்த உச்சியின் – சூளாமணி:9 1220/3
போது உக்க வாசம் புது ஓட்டை பொருந்தினாலும் – நீலகேசி:4 423/1
மேல்


புதுமணக்கோலம் (1)

புதுமணக்கோலம் இவர் புனைந்தனர் இயற்றி பின் – உதயணகுமார:3 174/1
மேல்


புதுமையின் (1)

பொன் திரு மார்ப இ நாள் புதுமையின் நினைத்தது என்னை – உதயணகுமார:5 247/2
மேல்


புதுமையும் (1)

செய்கையும் புதுமையும் உடைமையின் திருட்டத்தின் மறுதலையின் – நீலகேசி:9 828/1
மேல்


புதை (1)

புரி மணி ஓத வேலி புதை இருள் இரியல் செய்ய – சூளாமணி:10 1557/3
மேல்


புதைத்த (2)

புனல் கொடி மலர் தொகை புதைத்த பொலி தாரோய் – சூளாமணி:6 441/2
போர்த்த சாமர குழாம் புதைத்த வெண் கொடி குழாம் – சூளாமணி:6 475/3
மேல்


புதைத்து (7)

சில் மலர் குழலி என்றே செவி புதைத்து இனிது சொன்னாள் – யசோதர:2 100/4
மெய் தெரிய கண்டே தளர்ந்து கண் புதைத்து மீண்டேன் – யசோதர:2 104/3
முற்றிய புளக சூழி முகம் புதைத்து இலங்க வீழ்த்து – சூளாமணி:8 931/2
சுடு சொல் இஃது ஒழிக என்று துணை செவி புதைத்து வல்லே – சூளாமணி:9 1146/3
வண்டு வழி படர வாள் கண் புதைத்து இயல்வார் – சூளாமணி:10 1656/4
பணிய யாதும் ஓர் பரிவு_இலன் படம் புதைத்து இருந்தான் – நீலகேசி:5 476/4
கண் புதைத்து கவிழ்ந்தனன் வீழவே – நீலகேசி:10 890/1
மேல்


புதைந்த (5)

செம் தளிர் புதைந்த சோலை திரு மணி வண்டும் தேனும் – யசோதர:4 226/1
செம் தளிர் புதைந்த சோலை சித்திரகூடம் ஆளும் – சூளாமணி:5 325/1
பூரண குடங்கள் செம்பொன் கொழும் கதிர் புதைந்த கீழால் – சூளாமணி:8 852/4
பூம் துகள் அவிழ்ந்த பொன் தாமரை மலர் புதைந்த வாவி – சூளாமணி:10 1670/2
புரிய பூ_மழை பொழிய பொன் எயில் மண்டிலம் புதைந்த
விரி கொள் தண் தளிர் பிண்டி மர நிழல் இருந்து இரு_வினையும் – நீலகேசி:2 156/2,3
மேல்


புதைந்தன (1)

பொழில் அணிந்து எழுந்த வல்லி புதைந்தன பூமிநாதன் – சூளாமணி:6 555/3
மேல்


புதைந்து (1)

பொழில் பொதி அவிழ்ந்த பூ புதைந்து தோன்றுவ – சூளாமணி:7 755/2
மேல்


புதைய (5)

பொழில் கதிர் பரப்பி வந்து பொங்கு இருள் புதைய நூறும் – சூளாமணி:5 258/1
அழல் கொள் வெம் பொடி அவை மிசை புதைய அ அரிமான் – சூளாமணி:7 711/3
பூ மரு தடத்துள் தாழ்ந்து பொன் பொடி புதைய ஆடி – சூளாமணி:10 1704/2
புண்ணிய துகள்கள் என்னும் பொன் சுண்ணம் புதைய ஆடி – சூளாமணி:11 1867/2
பூ_மழை பொன் நிலம் புதைய வீழ்ந்தவே – சூளாமணி:11 1897/4
மேல்


புதைவுற்ற (2)

போகம் மிகு பூம் தவிசின் மீது புதைவுற்ற
வாகை வன மாலை புனை மன்னன் மகள் செல்வாள் – சூளாமணி:8 860/2,3
பொற்பு அமை செம் கோடிகமொடு ஆடை புதைவுற்ற
நல் புடைய பேழை நறும் சாந்து நனி பெய்த – சூளாமணி:8 870/2,3
மேல்


புந்தி (1)

புந்தி_மிக்கோர் உரை பொருட்டு ஏறி தன் – உதயணகுமார:1 55/2
மேல்


புந்தி_மிக்கோர் (1)

புந்தி_மிக்கோர் உரை பொருட்டு ஏறி தன் – உதயணகுமார:1 55/2
மேல்


புந்தியால் (1)

புந்தியால் அங்கு ஓர் புற்கலன் உளன் என புணர்த்தும் – நீலகேசி:5 478/3
மேல்


புந்தியில் (1)

புந்தியில் நால் வகை பூதமும் என்றாள் – நீலகேசி:7 758/4
மேல்


புய (1)

பொங்கு புய வலியில் பொது_இன்றி முழுது ஆண்ட – யசோதர:5 274/3
மேல்


புயத்து (1)

ஒளி தயங்கும் ஒண் புயத்து
எளிதமா எறிந்த வாள் – சூளாமணி:9 1371/1,2
மேல்


புயல் (11)

பொன்_வரை முன்னர் நின்று புயல் பொழிந்திடுவதே போல் – யசோதர:1 68/2
பொங்கு திரை ஒன்று இரு புயல் பொலிய ஏந்தி – சூளாமணி:8 1088/3
வலம் பாராட்டி வந்தது ஒர் மாரி புயல் ஒத்தான் – சூளாமணி:8 1123/3
பொரும் மலை பகடு நுந்தி புயல் அலைத்து இருண்டு வீழ்ந்த – சூளாமணி:10 1788/3
தாழ் இரும் பல் புயல் தாங்கி சரகூடம் சந்தித்த தகையோன்_அன்னோன் – சூளாமணி:10 1807/2
புயல் இரும் கூந்தலி பொருந்த சொல்லினாள் – நீலகேசி:2 225/3
புத்தனார்-தம்மை புயல் இரும் கூந்தலி பொருந்தி – நீலகேசி:5 479/2
புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போல பிறனுக்கேல் – நீலகேசி:5 649/2
புயல் இரும் கூந்தல் பொலம் கொடி அன்னாய் – நீலகேசி:6 669/1
மீன் அடைந்து ஓடும் விடு சுடரான் கதிர் வீழ் புயல் மேல் – நீலகேசி:6 684/3
புயல் திறல் இகலிய கூந்தலின் பெயர் உடை புலமையினாள் – நீலகேசி:9 831/4
மேல்


புயலின் (1)

நீர் அணி புயலின் தாரை நிரந்து வீழ்ந்து அவித்தது அன்றே – சூளாமணி:9 1454/4
மேல்


புர (1)

புண்டிரம் எனும் புர புரவலன்-தனை – நாககுமார:4 105/1
மேல்


புரங்கள் (1)

தேச நல் புரங்கள் எங்கும் திகழ் பணி குமரன் கீர்த்தி – நாககுமார:2 60/2
மேல்


புரண்டன (1)

போர்த்தது விசும்பு புலம்பின விலங்கல் புரண்டன பொரு வரை துறுகல் – சூளாமணி:9 1323/2
மேல்


புரண்டு (6)

பூண்ட மார்பன் நல் நிலம் புரண்டு மிக்கு எழுந்துபோய் – உதயணகுமார:2 140/1
புடைத்துழி பதடி போல துறுகற்கள் புரண்டு பொங்க – சூளாமணி:7 699/3
அருவி ஓவா புரண்டு அசும்பு பற்றி தட – சூளாமணி:7 735/3
பொங்கு உளை கலிமாக்கள் புரண்டு வில் – சூளாமணி:8 893/2
தாங்கார் புரண்டு தலை தடுமாறாய் கிடந்து அங்கு – சூளாமணி:9 1472/2
குங்குமம் சேர் கொழும் பொடியில் புரண்டு தன் நிறம் சிவந்த குளிர் முத்தாரம் – சூளாமணி:10 1808/3
மேல்


புரத்தினில் (1)

போக நல் நீரில் ஆட புரத்தினில் இனிது உரைத்தான் – உதயணகுமார:1 109/4
மேல்


புரத்தினை (1)

புரத்தினை வெல்வது பொன் நகர் பூம் தண் – சூளாமணி:5 285/3
மேல்


புரத்து (2)

இஞ்சி சூழ் புரத்து மேல்-பால் இலங்கிய விபுலம் என்னும் – நாககுமார:1 11/1
மா புரத்து மாளிகை-தம் மணி கதவம் தாழ் திறந்து மனத்தின் தாழும் – சூளாமணி:9 1529/3
மேல்


புரந்தரன் (4)

புரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனி அருளில் பெற்றான் – உதயணகுமார:1 18/4
புதல்வர் நல் பொருளும் பெற்று புரந்தரன் போல வாழ்ந்து – நாககுமார:5 169/2
பொன் நகர்-தன்னை ஆள்வான் புரந்தரன் அனைய மாண்பின் – சூளாமணி:5 296/1
பொன் நவில் கடக பைம் பூண் புரந்தரன் அனைய மாண்பின் – சூளாமணி:8 843/2
மேல்


புரந்து (1)

பொற்பு அகம் கழுமி யாவும் புரந்து இனிது அரந்தை தீர்க்கும் – யசோதர:2 122/1
மேல்


புரம் (8)

பெரு வரை வெள்ளி மீதில் பீடுறு புரம் புக்கானே – உதயணகுமார:5 258/4
எஞ்சல்_இல் புரம் இந்திரன் என – உதயணகுமார:5 293/3
புரம் மதிக்க பூ_மாலை தோரணம் – உதயணகுமார:5 297/1
செல்வம் ஆர் புரம் புகுந்து சிறப்பினோடு இருந்தான் அன்றே – உதயணகுமார:5 302/4
வேதியர் குழுவாய் விளங்கும் புரம் – உதயணகுமார:6 336/4
சுப்பிரதிட்டம் எனும் புரம் ஆள்பவன் – நாககுமார:4 102/1
தொல் புகழ் புரம் சுப்பிரதிட்டத்தின் – நாககுமார:4 107/3
அபிசந்திரன்-தன் புரம் அத்தினாகம் ஏகியே – நாககுமார:4 126/1
மேல்


புரவல (4)

போந்து பின் வராதது என்ன புரவல நீ கூறு என்றாள் – உதயணகுமார:2 132/4
பூசலிட்டு ஒருவன் கூவ புரவல குமரன் கேட்டு – நாககுமார:3 93/1
பொருள் இயல்பு ஆகி நில்லா புரவல கருதிற்றுண்டேல் – யசோதர:1 66/3
பொய்யது-அன்று இது புரவல_குமர நின் புகழ் மொழி புணையாக – யசோதர:5 322/3
மேல்


புரவல_குமர (1)

பொய்யது-அன்று இது புரவல_குமர நின் புகழ் மொழி புணையாக – யசோதர:5 322/3
மேல்


புரவலர் (2)

புரவலர் வருக என போக தூதுவர் – சூளாமணி:8 903/2
பொன் அவிர் திகிரி ஆளும் புரவலர் உரைப்ப வந்த – சூளாமணி:9 1204/1
மேல்


புரவலர்க்கு (1)

பொரு_இலாள் கண்டு எழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே – நாககுமார:2 42/4
மேல்


புரவலற்கு (1)

பொருந்தவே கொண்டு வந்து புரவலற்கு ஈந்தான் அன்றே – உதயணகுமார:4 189/4
மேல்


புரவலன் (17)

போவது உன் தேசத்து என்றல் புரவலன் கடன்-அது ஆகும் – உதயணகுமார:1 95/3
போவதே பொருள் ஊர்க்கு என்று புரவலன் உரைப்ப போந்தான் – உதயணகுமார:1 116/4
பொங்கு ஆரம் முகம் என புலம்பினான் புரவலன் – உதயணகுமார:2 144/4
பொன் அடி வணங்கி புரவலன் கேட்ப – உதயணகுமார:2 148/4
பொரு_இல் காமனையே காணா புரவலன் கண்டு உகந்து – உதயணகுமார:3 157/2
போதவும் விடாது புல்லி புரவலன் இனியன் ஆகி – உதயணகுமார:4 205/3
போதின் நல் குமரன் தோன்ற புரவலன் இனியன் ஆகி – உதயணகுமார:5 252/3
பொருந்த கேட்ட புரவலன் துக்கமாய் – உதயணகுமார:6 349/2
போத எங்கும் புரவலன் தைவர – உதயணகுமார:6 351/2
பொன் எயில் குறுகி கைம்மா புரவலன் இழிந்து உள் புக்கு – நாககுமார:1 14/1
புனை மலர் அலங்கல்_மார்பன் புரவலன் மற்றும் கேட்ப – நாககுமார:2 45/2
போக நீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன – நாககுமார:3 84/3
புஞ்சிய வனத்து இருந்தோம் புரவலன் நின்னிடத்தின் – நாககுமார:4 111/3
போகம் மிக்க குணவதீயை புரவலன் கொடுத்தது அன்றே – நாககுமார:4 114/4
பூம் குலாம் அலங்கல் மாலை புரவலன் பொறுக்கும் அன்றே – சூளாமணி:5 245/4
பொதி அவிழ் பொலம்கொள் பைந்தார் புரவலன் திகிரி எய்தி – சூளாமணி:5 297/2
பொலிக என புரவலன் பொன் செய் நீள் முடி – சூளாமணி:10 1726/1
மேல்


புரவலன்-தன் (1)

புரவலன்-தன் திரு முடி மேல் போது அலர அசைத்ததே – சூளாமணி:4 172/4
மேல்


புரவலன்-தனை (1)

புண்டிரம் எனும் புர புரவலன்-தனை
கண்திறந்து உந்திடும் காவலன்-தனை – நாககுமார:4 105/1,2
மேல்


புரவலனில் (1)

புரவலனில் இனியராம் இ புதல்வர்கள் யார்-கொல் என்ன – உதயணகுமார:1 22/1
மேல்


புரவலனும் (2)

பொய்யுரை புனைந்தவளை புரவலனும் சீறினான் – நாககுமார:2 64/1
போக உபபோகம் விட்டு புரவலனும் போகி – நாககுமார:5 157/2
மேல்


புரவலனே (1)

போவது பொருள் எமக்கு புரவலனே நின்னுடன் – உதயணகுமார:6 357/3
மேல்


புரவி (11)

போர் இயல் புரவி மானம் பொரு விலை ஆயிரம்மும் – உதயணகுமார:1 108/3
ஆடு கொடி யானை அதிர் தேர் புரவி காலாள் – யசோதர:5 276/2
ஆடல் அம் புரவி வல்ல அரசிளங்குமரன் என்றான் – சூளாமணி:5 319/4
அலங்கல் அம் புரவி தானை அரும் கல தேரின் பேரன் – சூளாமணி:5 322/3
கவரி நெற்றிய புரவி தம் காவிடம் புகுக – சூளாமணி:7 709/2
பொன் தத்து ஆர் கவரி வேய்ந்து பொருகின்ற புரவி எல்லாம் – சூளாமணி:8 915/4
கால் நல் புரவி கலிமாவோடு எதிர்ந்த கரும் கை மத வேழம் – சூளாமணி:9 1338/1
புரவி துண்டங்கள் போர்த்தவே – சூளாமணி:9 1360/4
புரவி சேர்ந்து பொங்கின – சூளாமணி:9 1367/2
ஆலும் மால் புரவி திண் தேர் அரசனது அரவ தானை – சூளாமணி:9 1442/2
கால் புரை புரவி அம் கடலுள் தோன்றினான் – சூளாமணி:11 1880/4
மேல்


புரவிகள் (5)

புரவிகள் பொங்கி பூமியில் வீழவும் – உதயணகுமார:1 56/4
துதி மிகு புரவிகள் தொக்க இரண்டாயிரம் – உதயணகுமார:3 174/3
முகிலிடை புகும் முறை புரவிகள் எனின் அவை – சூளாமணி:8 946/1
திறம் கிளர் புரவிகள் திரிதர்கின்றவே – சூளாமணி:9 1276/4
புதம் எழு புரவிகள் புடை பரந்திட – சூளாமணி:11 1881/1
மேல்


புரவிகளும் (1)

பொன் ஆர் தேரும் புரவிகளும் மிடைந்து பூமி பொறை கூர – சூளாமணி:9 1337/2
மேல்


புரவிய (1)

புரவிய குரமுகம் இடு-தொறு பொடி எழு – சூளாமணி:8 939/1
மேல்


புரவியாய் (1)

பொங்கிய புரவியாய் போக காலமே – சூளாமணி:5 393/4
மேல்


புரவியும் (2)

ஈரெண்ணாயிரம் ஈடு_இல் புரவியும்
ஈரெண்ணாயிரம் இன் மணி தேருடன் – உதயணகுமார:1 43/2,3
படு கடா களிறும் தேரும் புரவியும் பண்ணுக என்றான் – சூளாமணி:8 912/4
மேல்


புரவியே (1)

விண் தவழ் புரவியே மிடைந்த என்னவும் – சூளாமணி:9 1269/3
மேல்


புரள்வர் (1)

புடைப்ப நடுங்கி புரள்வர் ஒரு சார் – சூளாமணி:11 1936/4
மேல்


புரள (5)

பொழில்கள் வெள்ளத்திடை புரள நூறுங்களே – சூளாமணி:7 739/4
புரைசை தான் நெகிழ்த்து மற்றோர் புது வடம் புரள வீக்கி – சூளாமணி:8 927/2
புடைத்திட நெரிந்து பொங்கி சரங்கள் போய் புரள நோக்கி – சூளாமணி:9 1450/2
போக மணி புரள கலை புலம்ப புக்கார் – சூளாமணி:10 1648/4
பொடி மிசை அப்புறம் புரள இப்புறம் – சூளாமணி:12 2090/2
மேல்


புரளல் (1)

புரளல் நீ பிறப்பு ஒழியும் பொழுதின்-கண் அ அருளை – நீலகேசி:2 187/2
மேல்


புரளவும் (1)

நிரை மணி தேர் நிலத்தில் புரளவும்
புரவிகள் பொங்கி பூமியில் வீழவும் – உதயணகுமார:1 56/3,4
மேல்


புரளா (2)

பொடிந்து போயின பொரி என நெரிவொடு புரளா – சூளாமணி:7 712/4
பூதி மீது புரளா நரல்கின்றான் – சூளாமணி:10 1568/4
மேல்


புரளும் (3)

பூ மரு பொலம் குழை புரளும் காதினன் – சூளாமணி:3 75/4
அலை கடல்_வண்ணன் தம்முன் அலர் குழை புரளும் காதில் – சூளாமணி:9 1198/1
புறவினில் புரளும் கல்லும் புண்ணியன் ஆக என்றான் – நீலகேசி:4 444/4
மேல்


புராண (2)

போது சேர் அலங்கலாய் புராண நீர்மையே – சூளாமணி:5 404/4
ஒப்பு உடை புராண நல் நூல் உரைப்பது யான் அறிவன் என்றான் – சூளாமணி:6 563/4
மேல்


புராணத்து (1)

செம் சொல் புராணத்து உரையின்வழி சேறும் அன்றே – சூளாமணி:0 6/4
மேல்


புராணநூல் (3)

அன்னணம் புராணநூல் அகத்து தோன்றிய – சூளாமணி:5 405/1
பொருதல்-கண் அரிய வேலோய் புராணநூல் புலவர் யாரும் – சூளாமணி:8 972/2
பொன்றல்_இல் புராணநூல் புலவர் என்பவே – சூளாமணி:9 1509/4
மேல்


புரி (61)

இதம் உள தேசம் பார்த்தே இனிய தம் புரி அடைந்தார் – உதயணகுமார:5 251/4
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள் புரி தீர்த்த காலம் – நாககுமார:1 1/3
அடிகள் நீர் அடங்கி மெய்யில் அருள் புரி மனத்திர் ஆகி – யசோதர:4 231/2
அருள் புரி மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அபயம் நல்கி – யசோதர:5 309/1
புரி வளை நல் நகர் செல்வம் புல்லென – சூளாமணி:3 79/2
புரி அணிந்த குழலீர் நும் செல்வம் போல் பொலிந்ததே – சூளாமணி:4 174/4
வீழ் புரி விளங்கும் நூலோய் மேலும் நம் குலத்து_உளார்கட்கு – சூளாமணி:5 359/1
தாழ் புரி தயங்கும் நுண் நூல் சதவிந்து மொழிந்தவாற்றால் – சூளாமணி:5 359/3
யாழ் புரி மழலையாள்-கண் ஆவதை அறிதும் என்றான் – சூளாமணி:5 359/4
போதுவார் புரி குழல் பொலம் கொம்பு அன்ன இ – சூளாமணி:5 385/3
நலம் புரி பவித்திரம் ஆகும் நாம நீர் – சூளாமணி:5 417/2
பொலம் புரி மயில்_அனாய் பயந்த பூம் கொடி – சூளாமணி:5 417/3
புனல் விரவிய துளிர் பிதிர்வது புரி முத்து அணி மணல் மேல் – சூளாமணி:6 439/1
ஓத நித்திலம் புரி வளை ஒளியவன் குறுகி – சூளாமணி:7 726/2
புரி கதிர் முத்தம் என்னும் புது நகை அரும்பு பம்பி – சூளாமணி:8 857/3
புரி மணி பொலம் குழை பொம்மல் வெம் முலை – சூளாமணி:8 904/3
கோது_இலா குணம் புரி குன்று_அனாற்கு ஒரு – சூளாமணி:8 910/3
மணி தொடர் மருங்கின் வீழ்த்து வரி புரி கச்சை வீக்கி – சூளாமணி:8 913/3
பொன் அணிகலத்தின் குப்பை புரி மணி கோவை போர்வை – சூளாமணி:8 919/1
பொன் திரள் கடிகை பூட்டி புரி மணி ஓடை சேர்த்தி – சூளாமணி:8 931/1
நலம் புரி நல் ஒளி நம்பி-தானும் அ – சூளாமணி:8 960/2
உலம் புரி தோளினான் ஒளி கொள் பைம் கழல் – சூளாமணி:8 960/3
கலம் புரி தட கையால் கதழ கூப்பினார் – சூளாமணி:8 960/4
போது அவிழ் அலரி நாறும் புரி குழல் உருவ பாவை – சூளாமணி:8 1013/1
விரை செறி புரி குழல் வேல் கண் நங்கை-தன் – சூளாமணி:8 1052/1
பொங்கு புரி நூல் அனலர் தாமரை புனைந்து ஆர் – சூளாமணி:8 1094/2
அடி கலம் திருத்தி அம் மென் புரி குழல் சுருளை நீவி – சூளாமணி:8 1114/1
புரி மனுசர்க்கு ஈ வாக்கே புகன்றனன் போலும் என்ற – சூளாமணி:9 1158/2
புரி வகை நாஞ்சிலும் புதியது எய்தினான் – சூளாமணி:9 1413/4
நலம் புரி செய்கை மேனாள் பெற்ற நல் தோழனே போல் – சூளாமணி:9 1437/1
உலம் புரி உருவ தோளாற்கு உற்ற போழ்து உதவலுற்று – சூளாமணி:9 1437/2
கலம் புரி கன பொன் பூணான் கைவந்து புகுந்த அன்றே – சூளாமணி:9 1437/4
கலம் புரி கன பொன் ஆழி கை விரல் கதிர்ப்ப சூட்டி – சூளாமணி:9 1439/2
உலம் புரி வயிர தோளான் உரப்பினான் உரப்பலோடும் – சூளாமணி:9 1439/3
சலம் புரி தெய்வம் அஞ்சி தன் உரு அடைந்தது அன்றே – சூளாமணி:9 1439/4
புரி மணி ஒண் குழல் திகழ பொன் அணை மேல் இனிது இருந்த பொலிவு காண்-மின் – சூளாமணி:9 1535/4
புரி மணி ஓத வேலி புதை இருள் இரியல் செய்ய – சூளாமணி:10 1557/3
சலம் புரி சண்டை தலை பனிப்பு கண்டான் – சூளாமணி:10 1661/2
பொலம் புரி தாமரையாள் பொன் ஆகம் தோய்ந்தான் – சூளாமணி:10 1661/3
கலம் புரி வண் தட கை கார் மேக_வண்ணனே – சூளாமணி:10 1661/4
புரி மணி பொன் செய் வாவி புணை புறம் தழுவி புக்கார் – சூளாமணி:10 1680/3
புரி_வணன் மதியம் என்பான் பொழி கதிர் தட கை நீட்டி – சூளாமணி:10 1701/3
குலம் புரி சிறுவனை தரித்து கோல மா – சூளாமணி:10 1710/1
நிலம் புரி நிழல் ஒளி நிரந்து தோன்றலால் – சூளாமணி:10 1710/2
நலம் புரி திருவினள் நங்கை ஆயினாள் – சூளாமணி:10 1710/4
புரி மணி வள நகர் புகுந்து கொள்க என – சூளாமணி:10 1721/3
புரி மணி குழல் புறம் தாழ போந்து அரோ – சூளாமணி:10 1758/3
புரி மணி ஆரம் தாழ பொன் நகர் பொலிய புக்கான் – சூளாமணி:10 1784/4
புரி மலர் குஞ்சி தாழ பொன் நகர் புகழ புக்கான் – சூளாமணி:10 1788/4
புரி மலர் தண் வரை அகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதாரே – சூளாமணி:10 1812/4
பொன் அவிர் பவழ திண் கால் புரி மணி கூடம் எய்தி – சூளாமணி:11 1852/3
அருள் புரி அழல் அம் சோதி ஆழியான் ஆதி_இல்லான் – சூளாமணி:11 1866/1
மருள் புரி வினைகட்கு என்றும் மறுதலை ஆய வாமன் – சூளாமணி:11 1866/2
இருள் புரி உலகம் சேரா இயல் நெறி பயந்த பெம்மான் – சூளாமணி:11 1866/3
பொருள் புரி விழவு காண்பார் புண்ணிய உலகம் காண்பார் – சூளாமணி:11 1866/4
புரி மணி_வண்ணனும் பொன் செய் ஆழி அ – சூளாமணி:11 1900/2
புரி வளை கடல் என புலம்பு கொண்டனர் – சூளாமணி:12 2101/4
உலம் புரி தோளினனும் உலகம் எல்லாம் உடன் வணங்க – சூளாமணி:12 2130/2
சலம் புரி வினை வென்ற தம் கோன் செந்தாமரை அடி கீழ் – சூளாமணி:12 2130/3
நலம் புரி விழவு இயற்றி நாளும்நாளும் மகிழ்கின்றார் – சூளாமணி:12 2130/4
புறம் தூய்மை செய்தக்கால் புரி உள்ளம் தூய்து ஆமேல் – நீலகேசி:4 278/3
மேல்


புரி_வணன் (1)

புரி_வணன் மதியம் என்பான் பொழி கதிர் தட கை நீட்டி – சூளாமணி:10 1701/3
மேல்


புரிசை (18)

புரிசை எழ நிலத்தின் மிசை பொற்புற விளங்கும் – நாககுமார:5 161/1
பொன் அவிர் புரிசை வேலி போதனம் என்பது உண்டு ஓர் – சூளாமணி:2 36/3
புரிசை நீள் மதில் போதன மா நகர் – சூளாமணி:4 119/1
திங்கள் மால் புரிசை வேலி செழு நகர் அரசன் செம்மல் – சூளாமணி:5 323/2
சூழ் கதிர் புரிசை வேலி சுரேந்திரகாந்தம் ஆளும் – சூளாமணி:5 349/1
பூமி மேல் புரிசை மதில் போதனம் – சூளாமணி:7 631/1
மண்டு புனல் புரிசை பதி சார்ந்தார் – சூளாமணி:7 657/4
முழு மணி புரிசை வேலி முத்த மண்டபத்த ஆய – சூளாமணி:7 765/2
பூ மரு பொலம் கொள் சோலை பொன் அணி புரிசை வேலி – சூளாமணி:8 832/1
ஓங்கு நீர் புரிசை வேலி ஒண் துறை குவளை வேய்ந்த – சூளாமணி:8 837/1
பொன் அணி புரிசை வேலி புது நகர் புகுக என்று – சூளாமணி:8 973/2
புரிசை நகரம் நூற்றொருபது உடையாய் பூமி முழுது ஆண்டாய் – சூளாமணி:9 1473/2
மின் அவிர் பகழி கண்ணா புரிசை வெண் மாடம் ஆக – சூளாமணி:9 1542/2
பொன்னின் ஆய புரிசை தளம் மேலும் – சூளாமணி:10 1582/1
பொன் நகர் புறத்தது ஓர் புரிசை வார் பொழில் – சூளாமணி:10 1771/1
அரு மணி புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன் – சூளாமணி:10 1784/2
அழுவம் நீர் புரிசை வேலி அத்தினபுரம்-அது ஆள்வான் – சூளாமணி:10 1785/2
படை கெழு புரிசை வெல்வார் புறம் நின்று பதின்மர் காக்க – சூளாமணி:12 2112/1
மேல்


புரிசையின் (1)

புரை செறி புரிசையின் புறணி முற்றினார் – சூளாமணி:10 1768/4
மேல்


புரிசையுள் (1)

கல் நவில் புரிசையுள் கடவுட்கு ஆக்கிய – சூளாமணி:4 178/3
மேல்


புரிசையே (1)

நாடி அவள் போயினள் நல் நிதி புரிசையே – நாககுமார:4 129/4
மேல்


புரிந்த (9)

உரையலன் அமளி-தன் மேல் உறங்குதல் புரிந்த போழ்தின் – யசோதர:2 117/2
ஆர் அருள் புரிந்த நெஞ்சின் அ முனி அவனை நோக்கி – யசோதர:4 232/1
பூ மரு புரிந்த நுண் நூல் புரோகிதன் பொறி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:3 96/1
இன் அருள் புரிந்த வேந்தன் இடை அறிந்து இனிதின் எய்தி – சூளாமணி:6 509/2
சலத்தினை புரிந்த தெய்வம் தலை பனித்து உடைந்தது அன்றே – சூளாமணி:9 1440/4
கழல் வலம் புரிந்த நோன் தாள் கடல்_வண்ணன் புதல்வன் காமர் – சூளாமணி:10 1836/1
குழல் வலம் புரிந்த கோதை குழை முகம் வியர்ப்ப வேட்டான் – சூளாமணி:10 1836/2
தழல் வலம் புரிந்த வேலான் தட முலை வாரி சார்ந்தான் – சூளாமணி:10 1836/4
வாள் வினை புரிந்த தோளான் மனத்ததை உணர்ந்து மாதோ – சூளாமணி:11 1855/3
மேல்


புரிந்ததற்கு (1)

இன்று கோன் புரிந்ததற்கு இரங்கல் வேண்டுமோ – சூளாமணி:12 2105/3
மேல்


புரிந்தவர்க்கு (1)

குலம் புரிந்தவர்க்கு எலாம் கோலம் ஆகுமே – சூளாமணி:5 417/4
மேல்


புரிந்தவர்கட்கு (1)

அருள் உடை மனத்தர் ஆகி அறம்_புரிந்தவர்கட்கு அல்லால் – யசோதர:1 66/1
மேல்


புரிந்தனன் (1)

பொழுது போக்குதல் புரிந்தனன் பொருத்தம் அஃது உடைத்தே – நீலகேசி:1 46/2
மேல்


புரிந்து (11)

பொங்கு நீர் கடல் போல் மன்னன் புரிந்து நல் உவகை ஆகி – நாககுமார:2 49/2
நல் அருள் புரிந்து உயிர்க்-கண் நகை முதலாய நாணி – யசோதர:1 28/2
கூடலர் துறந்து நோன்மை குணம் புரிந்து உயர்தற்காக – யசோதர:2 110/2
பெற்றனர் புரிந்து பேணி பெரும் குணத்து ஒழுகுவாருக்கு – யசோதர:4 240/2
புண்ணிய பொதும்பரே புரிந்து வைகினும் – சூளாமணி:4 234/3
அற்றம் இன்று உலகம் காக்கும் அரும் தொழில் புரிந்து நின்றான் – சூளாமணி:5 246/1
ஊழ் புரிந்து உறுதி கூறும் உயர் குலம் மலர நின்றான் – சூளாமணி:5 359/2
புரிந்து தொல் குலம் புகன்ற பெற்றியும் – சூளாமணி:7 589/3
அழல் வலம் புரிந்து சூழ்ந்து ஆங்கு அ தொழில் முடித்த பின்னை – சூளாமணி:10 1836/3
நாள் வினை புரிந்து நங்கள் உயிர் நிறை கொள்ளும் என்றார் – சூளாமணி:11 1855/4
போது உலாம் அலங்கலீர் புரிந்து கேள்-மினே – சூளாமணி:12 2086/4
மேல்


புரிந்தோ (1)

புத்தாத்துமாக்-கண் புரிந்தோ விரிந்து எங்கும் – நீலகேசி:7 746/2
மேல்


புரிய (1)

புரிய பூ_மழை பொழிய பொன் எயில் மண்டிலம் புதைந்த – நீலகேசி:2 156/2
மேல்


புரியும் (1)

தீ_இனம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியும் ஆயின் – சூளாமணி:5 265/1
மேல்


புரிவன (1)

புரிவன அமரர்கள் புகழ் தகு குணம் இவை – நீலகேசி:4 453/2
மேல்


புருவ (7)

வில் புருவ தனத்தாளை வீணையின் வென்றுகொண்டு – நாககுமார:3 90/2
பொன்_அனார் புருவ சிலை போலுமே – சூளாமணி:4 142/4
போது தேர் முகத்தும் புருவ கொடி – சூளாமணி:4 153/3
விலங்கு புருவ கொடி முரிந்து வெருவு எய்த – சூளாமணி:6 450/3
வண்ண வில் புருவ வாள் கண் வாயுமாவேகை என்பாள் – சூளாமணி:6 532/4
முன்னு புருவ கொடி முரிந்து முனிவுற்றாள் – சூளாமணி:10 1610/4
பொங்கிய இள மென் கொங்கை மகளிர்-தம் புருவ வில்லால் – சூளாமணி:10 1624/3
மேல்


புருவங்கள் (2)

கரு முகில் நுடங்கு மின் போல் புருவங்கள் முரிந்து நீங்கான் – சூளாமணி:9 1152/2
புருவங்கள் நெரிய ஏற்றி புகுந்து நாம் வெருட்டும் போழ்தில் – சூளாமணி:9 1191/2
மேல்


புருவத்தன் (1)

முரிந்து எழு புருவத்தன் முழங்கு தீ என – சூளாமணி:9 1420/2
மேல்


புருவம் (5)

இளம் பிறை நுதல் வேல்_கண்ணி இனிய வில் புருவம் வேய் தோள் – உதயணகுமார:4 229/1
கெண்டை கண் கிளரும் புருவம் சிலை – சூளாமணி:4 152/3
முனிந்து புருவம் முரிவ பலவே – சூளாமணி:5 289/4
முரிவன வீரர்-தம் புருவம் மூரி வில் – சூளாமணி:9 1217/3
மன்னிய புகழினான் மேல் வாங்கு வில் புருவம் ஆக – சூளாமணி:9 1542/1
மேல்


புருவமும் (1)

ஊட்டும் முலையும் உதடும் புருவமும்
ஆட்டும் கவுளும் அற மெல்லும் பற்களும் – நீலகேசி:7 757/2,3
மேல்


புரை (25)

வண் தளிர் புரை திரு மேனி மாதரார் – யசோதர:2 80/1
வீட்டிடும் செல்க என்று ஏவ வேய் புரை தோளி தோழி – யசோதர:2 112/3
கனி புரை கிளவி காமம் கலந்தனள் கனிந்து செல் நாள் – யசோதர:2 116/2
புரை செறி கடிவினை நாளை போழ்து என – சூளாமணி:8 1052/2
கரும் திரள் முகில் புரை காள மேனியான் – சூளாமணி:9 1259/4
காலை தலை இளஞாயிறு புரை வான் மிசை கதுவா – சூளாமணி:9 1315/3
எரி புரை உளைகளோடு இலங்கு வெண் பிறை – சூளாமணி:9 1413/1
ஒருவன் ஓர் நாஞ்சிலால் ஊழி_தீ புரை
இருவரோடு இருவரை யானை நான்கொடு – சூளாமணி:9 1416/1,2
புரை உடை விலங்கலும் புலம்பு கொண்டவே – சூளாமணி:9 1423/4
புரை கிளர் பொடிகள் ஆர புணர்த்திடும் புணர்த்த போழ்தில் – சூளாமணி:9 1431/2
புரை எடுத்த மா மகர பொன் முடிகள் சாய்த்தார் – சூளாமணி:9 1520/4
போது ஆவியே கமழ்ந்து புரை வட்டம் பொன் இழையால் பொலிந்து தோன்றி – சூளாமணி:9 1538/1
புரை இலங்கு பொன் சிலம்பு தான் சிலம்பும் போழ்தில் – சூளாமணி:10 1649/3
புரை செறி புரிசையின் புறணி முற்றினார் – சூளாமணி:10 1768/4
மழை புரை மதத்தது ஆய மழ களி யானை-தன் மேல் – சூளாமணி:10 1792/1
எரி புரை எழிலது ஆய இளம் தளிர் இரண்டு நாளில் – சூளாமணி:11 1846/1
கனி புரை கிளவி நீக்கி கண்_அனார் கருத்து உள் கொண்டு – சூளாமணி:11 1861/2
வேல் புரை கண்ணியர் கவரி வீச வெண் – சூளாமணி:11 1880/1
பால் புரை பவழ கால் குடையின் நீழலான் – சூளாமணி:11 1880/2
மால் புரை கரும் கடல் வளாகம் காவலன் – சூளாமணி:11 1880/3
கால் புரை புரவி அம் கடலுள் தோன்றினான் – சூளாமணி:11 1880/4
முல்லை முகை மலர் தாரோய் முதல் புரை
அல்லல் எனை பல ஆயிர கோடிகள் – சூளாமணி:11 1943/1,2
வழுவின் முதல் அதன் கீழ் புரை வாழ்வார் – சூளாமணி:11 1946/2
புரை தழுவிய பொதி அவிழ்வன பொன் மலர்வன புன்னை – நீலகேசி:1 14/2
வேயே புரை தோளாய் மிக்க இடம் எங்கும் – நீலகேசி:1 115/2
மேல்


புரை-வாய் (1)

புரை-வாய் அசும்பு புலரா புலரா – சூளாமணி:7 745/3
மேல்


புரைசை (2)

புரைசை யானையின் எருத்திடை அரசனும் புகழொடு பொலிவுற்றான் – சூளாமணி:8 872/4
புரைசை தான் நெகிழ்த்து மற்றோர் புது வடம் புரள வீக்கி – சூளாமணி:8 927/2
மேல்


புரைத்தாய் (1)

பொய் நின்ற எல்லாம் புரைத்தாய் இனி பூரணன்னே – நீலகேசி:6 728/1
மேல்


புரைப்பு (1)

புரைப்பு_இல் மார்க்கம் பொருத்தம் உடைத்து அரோ – நீலகேசி:3 251/4
மேல்


புரைப்பு_இல் (1)

புரைப்பு_இல் மார்க்கம் பொருத்தம் உடைத்து அரோ – நீலகேசி:3 251/4
மேல்


புரைபுரை (1)

பிரசங்கள் புரைபுரை விலங்க பெய்தவே – சூளாமணி:9 1219/4
மேல்


புரைபுரை-தோறும் (2)

புரைபுரை-தோறும் நீர் சோர் பொள்ளல் இ உருவிற்றாய – யசோதர:2 131/1
புல்லினர் கீழ்க்கீழ் புரைபுரை-தோறும் – சூளாமணி:11 1943/4
மேல்


புரைய (1)

நீர் என உருக்கிடும் நில புரைய ஐந்தாம் – யசோதர:5 288/2
மேல்


புரையா (1)

புரையா அறிவில் புகழ் பூரணனே – நீலகேசி:6 673/4
மேல்


புரையார் (1)

புரையார் இடம் மறையும் இது பொருகின்றது ஒர் பொலிவே – சூளாமணி:9 1314/4
மேல்


புரையின் (1)

போழாம் அவற்று அ புரையின் விகற்பமும் பொன்_தொடியாய் – நீலகேசி:1 76/2
மேல்


புரையினால் (1)

புரையினால் பொன் உலகு இழிந்தது ஒத்ததே – சூளாமணி:11 1871/4
மேல்


புரையும் (7)

பூவை அம் புது மலர் புரையும் மேனியன் – சூளாமணி:3 77/1
பொங்கு கார் முகில் புரையும் மேனியன் – சூளாமணி:7 602/2
செம் தளிர் புரையும் மேனி சே_இழை திறத்தில் காம – சூளாமணி:8 1024/3
வெளியவன் மிளிர் மரை புரையும் செம்_கணான் – சூளாமணி:9 1409/1
வேய் புரையும் மென் பணை தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே – சூளாமணி:9 1529/4
செந்தாஅமரை புரையும் செழும் கண்ணும் தட கையும் பவள வாயும் – சூளாமணி:9 1531/1
தாமரை அக இதழ் புரையும் தானும் ஓர் – சூளாமணி:10 1733/3
மேல்


புரைவது (1)

பொன் நிலம் புரைவது ஓர் பொலிவும் எய்தினாள் – சூளாமணி:10 1711/4
மேல்


புரைவன (1)

கண்டங்கள் புரைவன கன பொன் கொட்டைய – சூளாமணி:10 1779/2
மேல்


புரோகிதன் (5)

பூ மரு புரிந்த நுண் நூல் புரோகிதன் பொறி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:3 96/1
ஓவு_இல் நூல் புரோகிதன் உணர ஓதினான் – சூளாமணி:5 419/4
பொன் அருவி நூல் கெழு புரோகிதன் உரைத்தான் – சூளாமணி:6 444/4
பொங்கு அலர் பிணையலான்-தன் புரோகிதன் புகலலுற்றான் – சூளாமணி:6 550/4
பொங்கு எரிய வேள்வி வல் புரோகிதன் அவற்கு – சூளாமணி:8 1105/3
மேல்


புரோசை (1)

பொன் அவிர் தொடர் கண்விட்டு புறத்து கால் புரோசை கோத்து – சூளாமணி:8 928/2
மேல்


புரோசையில் (1)

புழல் கை மால் களிற்று எருத்திடை புரோசையில் பயின்ற – சூளாமணி:7 711/1
மேல்


புல் (10)

ஏர்செய்கின்ற இளம் புல் இரும் குழை – சூளாமணி:1 26/2
மரகத ஈர்ம் கதிரை வார் புல் தளிர் என்று – சூளாமணி:10 1652/1
புல்_வினை கானம் அண்டி புலியின் வாய் பட்டதே போல் – சூளாமணி:11 1851/2
பாயிய எழுந்த வேங்கை பாரிக்கும் அளவில் பைம் புல்
மா இரும் சுருளை மேயும் மான் மறி போலும் என்றான் – சூளாமணி:11 1858/3,4
புல் அறம் புல்லா புலவரை வைது உரைத்து – சூளாமணி:11 1953/3
போதியில் பணிந்திருந்தாள் புல் நெறி-தாம் பல அவற்றுள் – நீலகேசி:2 162/3
போன்று இருந்து பொதி அறுக்கும் புத்தன்-தன் புல் நெறியை – நீலகேசி:2 163/3
புல் நெறி அவைகள் எல்லாம் போக்கிய பாக்கியத்தாய் – நீலகேசி:3 264/1
பொருள்_உடைமை தருக்கினும் புல் ஞான களிப்பினும் – நீலகேசி:4 283/2
ஊட்டும் பொழுதொடு தான் புல் உண்ணும் போழ்தின் கால் – நீலகேசி:6 699/2
மேல்


புல்_வினை (1)

புல்_வினை கானம் அண்டி புலியின் வாய் பட்டதே போல் – சூளாமணி:11 1851/2
மேல்


புல்ல (4)

புல்ல அரும் பதம் பொற்பின் இறைஞ்சினன் – உதயணகுமார:5 281/3
தவழும் மென் முலை புல்ல ததைந்த தார் – சூளாமணி:4 122/3
கரு வடி நெடும் கண் நல்லார் கலந்த தோள் வல்லி புல்ல
மருவு உடை உலகம் பாடல் வனத்திடை பறவை பாட – சூளாமணி:6 556/2,3
பொங்கு அனல் பாவைகள் புல்ல புணர்ப்பார் – சூளாமணி:11 1932/4
மேல்


புல்லல் (2)

போகம் நுகர்ந்து பொருந்தா வினை புல்லல் இன்றி – நீலகேசி:1 126/3
ஒலியொடு முதல் தம்முள் புல்லல் இன்மையால் – நீலகேசி:8 793/3
மேல்


புல்லலா (1)

நல் தவத்து இறை நல் அறம் புல்லலா
பற்றினோடு முடிந்தனர் பல் பிறப்பு – யசோதர:3 161/2,3
மேல்


புல்லா (1)

புல் அறம் புல்லா புலவரை வைது உரைத்து – சூளாமணி:11 1953/3
மேல்


புல்லாது (1)

புல்லாது நில்லா பொருள்-தங்களுக்கு உண்மைக்கு இன்மை – நீலகேசி:4 405/3
மேல்


புல்லி (15)

சொல்லி நண்பினால் உரைத்து தோன்றலை மிக புல்லி
செல்க என விடுத்தர செல்வன் அங்கு போந்தனன் – உதயணகுமார:3 177/2,3
பொங்கு இள முலையில் வாச பூசு சாந்து அழிய புல்லி
சிங்க ஏறு அனைய காளை செல்வியை சேர்ந்தான் அன்றே – உதயணகுமார:4 203/3,4
போதவும் விடாது புல்லி புரவலன் இனியன் ஆகி – உதயணகுமார:4 205/3
பிரிவு இன்றி விடாது புல்லி பெரு மலர் காவு சேர்ந்து – நாககுமார:3 74/2
பூம் கணை மாரி வெள்ளம் பொருது வந்து அலைப்ப புல்லி
நீங்கலர் ஒருவர் உள் புக்கு இருவரும் ஒருவர் ஆகி – யசோதர:2 91/2,3
வணர் ததை வல்லி புல்லி வளர் இளம் பிண்டி வண்டு ஆர் – யசோதர:4 227/3
மாதரார்கள் போல வல்லி மார்பு புல்லி மைந்தரை – சூளாமணி:6 493/3
புல்லி வண்டு அமர்ந்து தங்கு பூம் தழை பொதும்பிடை – சூளாமணி:6 494/1
குணம் கெழு குல தலைவி கொண்டு மிசை புல்லி
மணம் கமழ் குழல் சிகையுள் வண்டு இரிய மோந்து ஆங்கு – சூளாமணி:8 864/2,3
மின் தவழ் மேனியாளை மென் பணை தோளில் புல்லி
இன்று இனிது ஆகும் அன்றே இரும் தவ பயங்கள் நம்-பால் – சூளாமணி:8 1012/2,3
புனைந்து அகம் புணர் பெடை புல்லி மெல்லவே – சூளாமணி:8 1062/3
முடிக்கு அலர் அணிந்து காதல் முகிழ் நகை முகிழ்ப்ப புல்லி
கடைக்கணி ஆய காளை கவான் மிசை இருத்தி காமர் – சூளாமணி:8 1114/2,3
முலை முகம் நெருங்க புல்லி முருகு வேய் கோதை சூட்டி – சூளாமணி:10 1667/2
மலை புனை கொடியின் புல்லி மடந்தையர் மயங்குவாரும் – சூளாமணி:10 1673/2
பொங்கிய அமளி மேலால் புணர் முலை நெருங்க புல்லி
தங்கிய பொழுதில் தாழ்ந்து தண் கதிர் மதியம் தானே – சூளாமணி:10 1706/2,3
மேல்


புல்லிக்கொண்டு (1)

காண்டு அறிவாளன் என்றே காவலன் புல்லிக்கொண்டு
மாண்டவன் வந்தது ஒப்ப வரிசையின் முகமன் கூறி – உதயணகுமார:4 195/2,3
மேல்


புல்லிய (5)

போதம் மிக புல்லிய பின் போந்தனர் மனைக்கே – நாககுமார:5 155/3
புல்லிய பொலம் கொம்பு ஒப்பார் புலவியுள் கலவி சென்று – சூளாமணி:6 559/1
புல்லிய போக பெரு நிலம்-தன்னை பொருந்தினரே – நீலகேசி:1 82/4
புறப்பொருள் கொண்டு நின்று புல்லிய சிந்தையாலும் – நீலகேசி:4 428/2
புல்லிய ஒற்றுமையில் குறி ஆகிய பொய் உயிரும் – நீலகேசி:5 494/2
மேல்


புல்லியும் (1)

மண்களிடை விட்டு வைகியும் புல்லியும்
தண் கமழ் தார் மன்ன தாயர் வளர்ப்புழி – சூளாமணி:11 1966/2,3
மேல்


புல்லியே (2)

அழிந்தி அன்பில் புல்லியே அரிவையுடைய நல் நலம் – உதயணகுமார:2 124/3
மகிழ்ந்து புல்லியே மனை புகுந்த பின் – உதயணகுமார:5 299/1
மேல்


புல்லியோர்கள் (1)

பூத தேவர்கட்கு எனா புல்லியோர்கள் கொல்லவும் – நீலகேசி:1 105/2
மேல்


புல்லினர் (1)

புல்லினர் கீழ்க்கீழ் புரைபுரை-தோறும் – சூளாமணி:11 1943/4
மேல்


புல்லினவாய் (1)

புற்கலம் ஆய முதற்பொருள் தத்தம் உள் புல்லினவாய்
கற்களும் நீரும் நிலத்தொடு காற்று அழல் என்று இனைய – நீலகேசி:4 394/1,2
மேல்


புல்லினவேயால் (1)

புல்லினவேயால் புணர்ச்சி புதிது என – நீலகேசி:7 765/2
மேல்


புல்லினவேல் (1)

மனம் இவை புல்லினவேல்
குறி-தாம் இவை ஆறினும் கூறுவது என் – நீலகேசி:5 489/2,3
மேல்


புல்லினன் (1)

சேரா எதிர்போய் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவன் நான் என்றான் – உதயணகுமார:3 171/3,4
மேல்


புல்லினான் (3)

ஒரு வரை அகலத்தின் ஒடுங்க புல்லினான் – சூளாமணி:7 821/4
செம் மலர் அங்கையில் செறிய புல்லினான் – சூளாமணி:8 959/4
பூ மரு பொன் வரை அகலம் புல்லினான்
சாமரை நல் நுதல் தட கை யானையான் – சூளாமணி:8 961/3,4
மேல்


புல்லும் (1)

பொய்த்தல் உள்ளிட்டவும் புல்லும் மற்று என்ன – நீலகேசி:7 741/4
மேல்


புல்லுமாம் (1)

பொழுதினான் அல்லவும் புல்லுமாம் ஆதலால் – நீலகேசி:5 553/2
மேல்


புல்லென (1)

புரி வளை நல் நகர் செல்வம் புல்லென
வரி வளை தோளியர் மனத்துள் காம_நோய் – சூளாமணி:3 79/2,3
மேல்


புல்வாய் (2)

புல்வாய் கூட்டத்து புக்க புலி என – உதயணகுமார:1 53/1
வேய் இனம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவி புல்வாய்
மா இனம் படர்ந்தது எல்லாம் வையகம் படரும் அன்றே – சூளாமணி:5 265/3,4
மேல்


புல (1)

பூ அலர் பொலிவு நோக்கி புல மயம் களிப்ப ஆகி – சூளாமணி:3 99/3
மேல்


புலக்கு (1)

பிறந்தவன் பொறி புலக்கு இவரும் அ புலம் – சூளாமணி:12 2070/1
மேல்


புலங்கள் (1)

புலங்கள் மிகு போகமொடு போக நிலத்து உள்ளால் – சூளாமணி:11 2038/2
மேல்


புலங்களின் (2)

புலங்களின் மிகுந்த போகம் பொற்புடன் நுகர்ந்தனன் – உதயணகுமார:2 122/3
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்து இன்ப_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 56/4
மேல்


புலங்களே (1)

புள் அலைத்த புனல புலங்களே – சூளாமணி:1 27/4
மேல்


புலத்திடை (1)

புலத்திடை தாமரை பூத்த போலுமே – சூளாமணி:2 47/4
மேல்


புலத்தினது (1)

புலத்தினது அளவு நீங்கி பொம்மென உயிர்த்து விம்மி – சூளாமணி:9 1440/2
மேல்


புலந்தலை (1)

சென்றே புலந்தலை பெய்தல் அறிவு உடன் சீர்க்கும் அன்றே – நீலகேசி:5 509/4
மேல்


புலந்து (1)

பொச்சல் ஆம்-கொல் புலந்து எழு நீர்மையாய் – சூளாமணி:7 639/4
மேல்


புலப்-பாலும் (1)

புலப்-பாலும் நெட்டு உயிரின் போக்கு இல்லாப்-பாலும் – நீலகேசி:6 687/2
மேல்


புலம் (21)

புலம் பொருத போர்ப்படையுள் பொருது தவ தொலைத்து உடன் – உதயணகுமார:3 172/3
புலம் மலி போகத்தின்-கண் ஆசையை பொன்றுவிக்கும் – யசோதர:1 71/2
போதி அம் கிழவர்-தங்கள் தியானத்து புலம் கொண்டு ஏத்தி – சூளாமணி:4 200/2
தன் உணர் பொறி புலம் தன்னின் ஆம் பிறிது – சூளாமணி:4 233/3
புலம் கிளர் பொறி நுகர்வு இலாத புண்ணியன் – சூளாமணி:5 396/3
புலம் கொள் சூழ்ச்சியர் ஆகி புகன்றனர் – சூளாமணி:7 642/3
கொடிய செய்து முனை புலம் கூட்டுணும் – சூளாமணி:7 785/2
தம் புலம் தெரிந்து தோன்றும் தடத்தின தலங்கள் எல்லாம் – சூளாமணி:8 855/4
புலம் கொண்டது அதனை காப்பான் பூ ஒன்று நெரித்து மோந்தாள் – சூளாமணி:8 998/4
புலம் கொண்ட வயிர குன்றின் புடை வரும் பரிதி போல – சூளாமணி:9 1460/3
புலம் கெழு திரட்சிய புச்சம் தாழ்வன – சூளாமணி:9 1514/2
புலம் கொண்ட ஐம்பொறி ஈறா புணர்ந்த – சூளாமணி:11 1956/3
பிறந்தவன் பொறி புலக்கு இவரும் அ புலம்
சிறந்த பின் விழைவொடு செற்றம் செய்திடும் – சூளாமணி:12 2070/1,2
பொறி உணர்வின் புலம் ஆய புற்கலமே உயிர் அறியும் – நீலகேசி:4 300/1
புக்கனதாம் பொறியால் நின் புலம் அன்றி பொய் என தான் – நீலகேசி:5 503/3
அறிவு குறி என்பனவின் ஆய புலம் ஒன்றேல் – நீலகேசி:5 523/1
பிறிது கொளு புலம் உள்ளது ஆகும் எனில் பேதம் – நீலகேசி:5 523/3
உண்மை குறி கொள்ளும் உணர்வின் புலம் அது எய்தாது – நீலகேசி:5 524/1
ஒருங்கு புலம் தோன்றி அவை ஒத்த கெடல் ஆனால் – நீலகேசி:5 525/2
ஒருங்கு புலம் தோன்றுதலின் ஒன்றும் உணர்வு இல்லை – நீலகேசி:5 525/4
புலம் ஆகு ஒலி ஒன்று ஒழிய முதற்கு ஆம் – நீலகேசி:6 675/3
மேல்


புலம்-தாமும் (1)

ஆறு குறி ஆவனவும் ஆய புலம்-தாமும்
கூறு குறி ஆறும் அவை கொள்ளும் வகை-தாமும் – நீலகேசி:5 521/1,2
மேல்


புலம்கொளாவால் (1)

பூ வடிவு கொண்டனவோ பொங்கு ஒளிகள் சூழ்ந்து புலம்கொளாவால் எமக்கு எம் புண்ணியர்-தம் கோவே – சூளாமணி:11 1903/4
மேல்


புலம்ப (12)

தன் நகர் புலம்ப எங்கும் தன்னையும் கரத்தலின் – உதயணகுமார:1 70/1
புனை வளை மதிமதி புலம்ப போயினான் – யசோதர:2 83/4
சிந்தையில் நினைந்து நொந்து தேம்பினர் புலம்ப கண்டு – யசோதர:5 304/3
வாம கலங்கள் புலம்ப மகளிர்கள் – சூளாமணி:5 295/2
பொன் அவிர் மணி கழல் புலம்ப தேன் இனம் – சூளாமணி:5 375/1
பொன் அவிர் மணி கலை சிலம்பொடு புலம்ப
மின் அவிர் மணி குழை மிளிர்ந்து ஒளி துளும்ப – சூளாமணி:6 449/1,2
புண்ணிய கிழவன் போகி பொலம் கலம் புலம்ப நீக்கி – சூளாமணி:6 554/3
பொழிந்த தண் சுடர ஆகி பொலம் தொடர் புலம்ப தூங்கி – சூளாமணி:8 853/3
பொன் நுதல் வேழம் ஒன்று பொலம் கலம் புலம்ப ஏற்றி – சூளாமணி:8 917/3
பொலம் கலம் புலம்ப ஆயம் புடை நின்று போற்று கூவ – சூளாமணி:8 975/1
பொலம் கலம் கழலொடு புலம்ப பூமி மேல் – சூளாமணி:9 1386/3
போக மணி புரள கலை புலம்ப புக்கார் – சூளாமணி:10 1648/4
மேல்


புலம்பல் (1)

புத்தனை நோதும் அத்த புலம்பல் நீ போக என்றாள் – நீலகேசி:3 263/4
மேல்


புலம்பி (4)

புவியரசன் கண்டு உடன் புலம்பி மிக வாடி பின் – உதயணகுமார:2 133/3
நினைவன நினைந்து நெஞ்சின் நெகிழ்ந்தனர் புலம்பி வாட – யசோதர:2 157/2
பொடி தலை புலம்பி கானம் போழ்ந்து மா நெரிந்து வீழ – சூளாமணி:7 699/1
போத என்று அந்தணன் புலம்பி கூறினான் – சூளாமணி:10 1597/4
மேல்


புலம்பின (3)

புள் அறாது புலம்பின பொய்கையே – சூளாமணி:1 23/4
பூவையும் கிளியும் கொண்டு புலம்பின பொழில்கள் எல்லாம் – சூளாமணி:4 167/4
போர்த்தது விசும்பு புலம்பின விலங்கல் புரண்டன பொரு வரை துறுகல் – சூளாமணி:9 1323/2
மேல்


புலம்பினான் (1)

பொங்கு ஆரம் முகம் என புலம்பினான் புரவலன் – உதயணகுமார:2 144/4
மேல்


புலம்பினும் (1)

அண்ணல் கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும்
கண்ணில் நீர் அருவிகள் கால் அலைத்து ஒழுகவும் – உதயணகுமார:1 65/1,2
மேல்


புலம்பு (4)

புலம்பு வண்டு தேன் இனம் பூம்_குழல் மேல் ஆடவே – உதயணகுமார:4 235/4
புது நனை விரிந்த கோதை பொன்_அனாள் புலம்பு கொண்டாள் – சூளாமணி:8 990/4
புரை உடை விலங்கலும் புலம்பு கொண்டவே – சூளாமணி:9 1423/4
புரி வளை கடல் என புலம்பு கொண்டனர் – சூளாமணி:12 2101/4
மேல்


புலம்புவ (1)

புன வானர மந்தி புலம்புவ காண் – சூளாமணி:7 803/4
மேல்


புலம்புவது (1)

போய் பிண்டத்து உழப்பு உழப்ப புலம்புவது என் செயல் என்பாய் – நீலகேசி:4 303/2
மேல்


புலம்புவான் (1)

தோணி முகம் காட்டு என சொல்லியே புலம்புவான் – உதயணகுமார:2 145/4
மேல்


புலம்பொடு (1)

போது உகு அ முடியினர் புலம்பொடு ஏகினார் – சூளாமணி:12 2104/4
மேல்


புலமும் (2)

எல்லா புலமும் நுகர்தற்கு இனிதே – சூளாமணி:5 280/4
கண் கனல் உமிழ்ந்து தம் புலமும் காணல – சூளாமணி:9 1206/1
மேல்


புலமை (4)

திரு_மகள் புலமை ஆக்கும் செல்வி என்று இவர்கள் போல – சூளாமணி:2 65/3
காணும் நூல் புலமை யாரும் காண்பவர் இல்லை கண்டாய் – சூளாமணி:5 301/4
பொங்கிய காதல் கூர பாடினன் புலமை மிக்கான் – சூளாமணி:6 538/4
விரிகின்ற புலமை வீரர் மொழிதலும் காதி-தன்னால் – சூளாமணி:11 1863/2
மேல்


புலமை-தன்னை (1)

கற்ற நூல் புலமை-தன்னை காட்டுதல் கருதி சொன்னான் – சூளாமணி:3 105/4
மேல்


புலமையில் (1)

பொருள் திறங்களை புலமையில் புனைந்துரை பெறுமேல் – நீலகேசி:1 49/3
மேல்


புலமையினாள் (1)

புயல் திறல் இகலிய கூந்தலின் பெயர் உடை புலமையினாள் – நீலகேசி:9 831/4
மேல்


புலமோடு (1)

உண்மை உணர்வின் புலமோடு ஒன்று எனில் அது ஒன்றே – நீலகேசி:5 524/3
மேல்


புலர்த்து (1)

பொலிவேல் பொறை அயர்த்தல் புலர்த்து உளர்த்தல் – நீலகேசி:5 487/3
மேல்


புலர்ந்து (1)

அற்றன மகர முந்நீர் அகம் புலர்ந்து ஒழியும் என்பார் – சூளாமணி:9 1156/2
மேல்


புலர (1)

அணங்குற விலங்கு-தொறு அகம் புலர வாடி – சூளாமணி:6 457/2
மேல்


புலரா (2)

புரை-வாய் அசும்பு புலரா புலரா – சூளாமணி:7 745/3
புரை-வாய் அசும்பு புலரா புலரா
இரவாய் இருள்செய் இடம் மேய் இடமே – சூளாமணி:7 745/3,4
மேல்


புலரி (1)

விளித்தன புலரி வெண் சங்கம் வேரியால் – சூளாமணி:8 1067/1
மேல்


புலவர் (11)

புலவர் தேம் பிழி மகிழ் குரவை பொங்குமே – சூளாமணி:1 34/2
பண் அமை மகர நல் யாழ் பனுவல் நூல் புலவர் பாடி – சூளாமணி:3 100/1
நூல் விளை புலவர் அன்றே நுணங்கு போது அணங்கு தாரீர் – சூளாமணி:5 243/4
பேணும் நூல் புலவர் மாண்பும் பெருகுவது உருவ தார் மேல் – சூளாமணி:5 259/3
புலவர் சொல் வழி போற்றிலன் என்பது ஓர் – சூளாமணி:7 640/1
பொருதல்-கண் அரிய வேலோய் புராணநூல் புலவர் யாரும் – சூளாமணி:8 972/2
முன்னிய மொழி புலவர் நூல் முறைமை ஏடா – சூளாமணி:9 1287/2
உரைசெய் நூல் சரிதைகள் புலவர் ஓதினார் – சூளாமணி:9 1506/4
பொன்றல்_இல் புராணநூல் புலவர் என்பவே – சூளாமணி:9 1509/4
நா வல் புலவர் அவை நாப்பண்ணின் நாட்டல் உற்றேன் – நீலகேசி:0 5/3
புலவர் ஆவது அன்றோ அங்கு போந்ததே – நீலகேசி:10 859/4
மேல்


புலவர்-தம் (1)

போதரும் புணை படைத்தாய் புலவர்-தம் புலவர்க்கும் புலவா – நீலகேசி:2 155/4
மேல்


புலவர்க்கும் (1)

போதரும் புணை படைத்தாய் புலவர்-தம் புலவர்க்கும் புலவா – நீலகேசி:2 155/4
மேல்


புலவர்கள் (1)

ஓதினார் புலவர்கள் ஓதும் ஆயிடை – சூளாமணி:9 1507/2
மேல்


புலவரால் (2)

கண்ணிய புலவரால் அலர்தல் காண்டுமே – சூளாமணி:4 234/4
புண்ணிய நீரரேனும் புலவரால் புகலப்பட்ட – சூளாமணி:5 242/2
மேல்


புலவரை (1)

புல் அறம் புல்லா புலவரை வைது உரைத்து – சூளாமணி:11 1953/3
மேல்


புலவன் (2)

புலவன் முடிவு என்னும் பூம் கொடியும் தானும் – சூளாமணி:12 2125/3
புலவன் உரைத்த புற கேள்வி சாராது – நீலகேசி:6 662/1
மேல்


புலவா (1)

போதரும் புணை படைத்தாய் புலவர்-தம் புலவர்க்கும் புலவா – நீலகேசி:2 155/4
மேல்


புலவி (1)

புலவி-தானும் ஓர் கலவியை விளிப்பதோர் புலவி
கலவி-தானும் ஓர் புலவியை விளைப்பதோர் கலவி – சூளாமணி:6 461/1,2
மேல்


புலவி-தானும் (1)

புலவி-தானும் ஓர் கலவியை விளிப்பதோர் புலவி – சூளாமணி:6 461/1
மேல்


புலவியும் (1)

கலவியும் களிப்பும் காம புலவியும் கலந்து சால – சூளாமணி:8 1113/3
மேல்


புலவியுள் (1)

புல்லிய பொலம் கொம்பு ஒப்பார் புலவியுள் கலவி சென்று – சூளாமணி:6 559/1
மேல்


புலவியை (1)

கலவி-தானும் ஓர் புலவியை விளைப்பதோர் கலவி – சூளாமணி:6 461/2
மேல்


புலவீர் (1)

பன்னு நூல் புலவீர் முன்னர் பல பகர்ந்து உரைப்பது என்னை – சூளாமணி:5 254/2
மேல்


புலவு (1)

புலவு நீர் பொரு பூண் எறி பூசலும் – சூளாமணி:1 16/2
மேல்


புலவோர்கள் (1)

மன்னு புலவோர்கள் சொல மன்னன் மகள்-தன்னை – சூளாமணி:8 866/3
மேல்


புலன் (1)

நண்ணல் இலவேல் உணர்வின் ஆய புலன் இன்றே – நீலகேசி:5 524/4
மேல்


புலன்களையும் (1)

மூக்கொடு நா மெய் இ மூன்றும் தம் மூன்று புலன்களையும்
தாக்கிய போழ்தே அறிதலும் தத்துவம் ஆம் என்றியால் – நீலகேசி:5 515/1,2
மேல்


புலன்கொள்ளா (1)

விளங்கு வெம் கதிர் விலங்கிய விசும்பிடை இயங்குதல் புலன்கொள்ளா
பளிங்கின் ஒள் அறை பரப்பிடை பாய்வித்த பரு மணி நெடு மான் தேர் – சூளாமணி:8 885/2,3
மேல்


புலனும் (1)

செய்யும் புலனும் அறியும் அறிவும் மற்று – நீலகேசி:7 756/3
மேல்


புலனே (2)

பொருளா உடையாள் புலனே நிறைந்தாள் – நீலகேசி:4 462/3
கந்தம் கண் ஆதியிற்கு ஆம் புலனே அவை – நீலகேசி:7 758/2
மேல்


புலால் (6)

போழ் கதிர் பொழிந்து பொங்கி புலால் நிணம் பொழியும் வேலோய் – சூளாமணி:5 260/4
வெம் புலால் விரையினும் வெறுத்தது இல்லையே – சூளாமணி:9 1388/4
கொல்_வினை அஞ்சி புலால் குற்றம் என்பதை – நீலகேசி:4 327/1
போல் மக்கள் ஆரும் புலால் வரையார் எனில் – நீலகேசி:4 342/2
புறஞ்சொல் இது அன்று புலால் குற்றம் என்று – நீலகேசி:4 347/3
போதியார் ஈண்டை புலால் பழியார் என்றலும் – நீலகேசி:5 469/4
மேல்


புலி (7)

புல்வாய் கூட்டத்து புக்க புலி என – உதயணகுமார:1 53/1
பொங்கு அலர் அணிந்த பைம் தார் புலி பெயர் பொலம் கொள் தேரான் – சூளாமணி:8 844/2
அரு வரை அடு புலி என உளர் இளையவர் – சூளாமணி:8 944/3
பொங்கு புலி தேர் பெயரன் போந்து பொரலுற்றான் – சூளாமணி:9 1284/4
புகரும் மத களிறு என்னவும் புலி என்னவும் திரிவான் – சூளாமணி:9 1297/4
முந்துற்ற மூட புலி மூன்றும் பிழைத்த பின்னை – நீலகேசி:1 122/1
வாதிகட்கு ஓர் வய புலி ஏறு அனான் – நீலகேசி:3 234/4
மேல்


புலிக்கு (1)

கண் கொடுத்தான் தடி கொடுத்தான் கய புலிக்கு தன் கொடுத்தான் – நீலகேசி:2 205/1
மேல்


புலிமுக (1)

புலிமுக வாயில் பொன் புடைத்து இலங்கும் – உதயணகுமார:1 72/2
மேல்


புலிமுகத்து (1)

கொடி புலிமுகத்து வாயில் கோட்டையுள் கொண்டுவந்தான் – உதயணகுமார:1 100/3
மேல்


புலியின் (1)

புல்_வினை கானம் அண்டி புலியின் வாய் பட்டதே போல் – சூளாமணி:11 1851/2
மேல்


புலியே (1)

முழை வாழ் புலியே மயிலே மொழியின் – நீலகேசி:5 465/4
மேல்


புலியொடு (1)

பசுக்களோடு எருமைகள் குதிரைகள் புலியொடு நாய் முதலா – நீலகேசி:9 836/2
மேல்


புலை (3)

நீள நின்ற புலை_குலத்தோன்-தனை – யசோதர:3 190/2
புலை சேய் அமர்ந்தவர் புத்தியின் வண்ணமே – நீலகேசி:3 253/4
பொய்கள் சொல்லி புலை_மகனே எம்மை – நீலகேசி:4 317/3
மேல்


புலை_குலத்தோன்-தனை (1)

நீள நின்ற புலை_குலத்தோன்-தனை
தாள் வருத்தம் தவிர்த்து வளர்க்க என – யசோதர:3 190/2,3
மேல்


புலை_மகனே (1)

பொய்கள் சொல்லி புலை_மகனே எம்மை – நீலகேசி:4 317/3
மேல்


புலைசு (2)

ஒருவின புலைசு தேன் கள் ஒழுகுதல் ஒழுக்கம் என்றான் – யசோதர:4 242/4
பொருள்-வயின் இறுக்கம் இன்மை புணர்த்திடும் புலைசு தேன் கள் – யசோதர:4 244/2
மேல்


புலைமை (2)

துணிந்து தன் புலைமை தோன்ற சச்சுதன் சொல்லலுற்றான் – சூளாமணி:5 257/2
பொருத்தினால் பழிக்கலாகா புலைமை மிக்கு உடையரேனும் – சூளாமணி:7 667/2
மேல்


புலையர் (1)

ஒருமையால் அறம் தெளிந்த உழ புலையர் முதலானார் – நீலகேசி:2 180/4
மேல்


புலையன் (1)

பொன் கொண்டார் ஆயினும் போர்வை பூச்சு எனில் புலையன்
வன்கண்மையால் செய்த வஞ்சமே என வளைப்பர் – நீலகேசி:4 274/1,2
மேல்


புலையாளர்-தம் (1)

அந்தில் வாழ் புலையாளர்-தம் சேரி-வாய் – யசோதர:3 183/3
மேல்


புவி (2)

முடி புவி அரசன் ஈய மொய்ம்பனும் அணிந்துகொண்டு – உதயணகுமார:1 100/2
கறித்து இசோமதி இ புவி காக்க ஓர் – யசோதர:3 185/2
மேல்


புவியரசன் (1)

புவியரசன் கண்டு உடன் புலம்பி மிக வாடி பின் – உதயணகுமார:2 133/3
மேல்


புவியின் (1)

பொருந்திய தொடர்பும் எய்த புணருமோ புவியின் என்றான் – சூளாமணி:8 988/4
மேல்


புழல் (2)

புழல் கை திண் நுதி மருப்பின பொரு களிறு இவை-தாம் – சூளாமணி:7 708/1
புழல் கை மால் களிற்று எருத்திடை புரோசையில் பயின்ற – சூளாமணி:7 711/1
மேல்


புழு (3)

புழு குலங்களால் நிறைத்த போர்வை என ஓரார் – நீலகேசி:1 108/3
தூவினின் நுண் புழு துய்ப்பன் என்னாமையின் – நீலகேசி:4 344/1
புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் – நீலகேசி:5 563/4
மேல்


புழுக்கி (1)

உவரோடு பல் கூறை உடன் புழுக்கி ஒலித்திடும் நீ – நீலகேசி:4 279/3
மேல்


புழுகு (1)

புழுகு உருகு மெய் காட்டி பொல்லாத போக்கி – நீலகேசி:1 133/3
மேல்


புழுங்கிய (1)

புடை கிடந்து உறங்குவானை புழுங்கிய மனத்தோடு அண்மி – யசோதர:2 111/3
மேல்


புழுதியில் (1)

புண் பெற்ற மெய்யன் பொல்லா புழுதியில் துளையும் கையன் – யசோதர:2 113/2
மேல்


புழுவின் (2)

புழுவின் உருள்வ பொரிவ பொடிவ – சூளாமணி:11 1928/4
புழுவின் உருண்டு பொடிந்தவர் பொங்கி – சூளாமணி:11 1929/1
மேல்


புழை (1)

புழை_கைய இளம் பிடி புகுந்து பண்ணுக – சூளாமணி:8 905/2
மேல்


புழை_கைய (1)

புழை_கைய இளம் பிடி புகுந்து பண்ணுக – சூளாமணி:8 905/2
மேல்


புள் (14)

புள் இடை தடுப்ப தீய பொய்க்குறி செய்ய கண்டும் – உதயணகுமார:1 47/1
புள் என பறக்க மந்த்ரம் ஈது என கொடுத்து போந்தான் – உதயணகுமார:5 249/4
ஆ தகாது அழிந்த புள் வாய் அரி குரல் அரியும் நெஞ்சை – யசோதர:2 148/2
உற்று வாரண புள் உரு ஆயின – யசோதர:3 223/3
புள் அறாது புலம்பின பொய்கையே – சூளாமணி:1 23/4
புள் அலைத்த புனல புலங்களே – சூளாமணி:1 27/4
புள் இரைப்பது ஓர் பொய்கை சார்ந்ததும் – சூளாமணி:7 580/4
புள் எலாம் குடம்பை சேர்ந்து பார்ப்பு இனம் புறந்தந்து ஓம்பி – சூளாமணி:8 1028/2
புள் இமிழ் இசையொடு புகுந்து போம் வழி – சூளாமணி:8 1064/2
கிளர்த்தன கிலுகிலுப்பு அரவ புள் குலாம் – சூளாமணி:8 1065/1
துண்ட வேக புள்_உயர்த்தான் துளை கை யானை சுடர் முடியான் – சூளாமணி:9 1349/1
புள் எழு தடமும் போர் மான் தொழுதியும் மிதுனம் ஆய – சூளாமணி:10 1640/3
புள் உறு பொன் வாழை கானம் புடை அணிந்த – சூளாமணி:10 1646/3
புள் அணி வார் பொழில் பொன் செய் மா நகர் – சூளாமணி:10 1765/1
மேல்


புள்_உயர்த்தான் (1)

துண்ட வேக புள்_உயர்த்தான் துளை கை யானை சுடர் முடியான் – சூளாமணி:9 1349/1
மேல்


புள்ளி (3)

பூசு சாந்து அழித்து இழிந்த புள்ளி வேர்பு உலர்த்தலால் – சூளாமணி:4 134/2
பொடித்தன சிறு வியர் புள்ளி ஒள் எரி – சூளாமணி:7 682/2
பைம் கழல் அமரர் பண்டு படைத்த நீர் அமிர்த புள்ளி
அங்கு எழு மதியம்-தன் மேல் அரும்பியாங்கு அணிந்த அன்றே – சூளாமணி:10 1831/3,4
மேல்


புள்ளியிட்டது (1)

ஒரு மகன் புள்ளியிட்டது அறிந்திலன் – உதயணகுமார:1 33/3
மேல்


புள்ளியிட்டும் (1)

வத்தவன் ஓலை தன்னுள் வளமையில் புள்ளியிட்டும்
வத்தவ நாட்டுக்கு ஏற வள்ளலை போக என்ன – உதயணகுமார:1 107/2,3
மேல்


புள்ளின் (3)

புடம் கொள் பூம் பொழிலிடை புள்ளின் சேவலே – சூளாமணி:8 1061/4
ஒண் திறல் உவண புள்ளின் உருவின் ஓர் தெய்வ அம்பு – சூளாமணி:9 1452/2
புள்ளின் உரையும் பொருளாம் என கோடலினால் – நீலகேசி:0 7/2
மேல்


புள்ளினுக்கு (1)

திணை விராய் பொய்கையும் திகிரி புள்ளினுக்கு
இணை இரா பிரிந்த பின் எரியொடு ஒக்குமால் – சூளாமணி:8 1050/1,2
மேல்


புள்ளுகள் (1)

வரும் தசை நசை வானில் புள்ளுகள்
இரைந்து மேலும்கீழினும் படர்ந்திட – உதயணகுமார:6 324/1,2
மேல்


புள்ளும் (5)

பற்று உயிர் உண்ணா புள்ளும் பறந்து வான் போயிற்று அன்றே – உதயணகுமார:1 14/4
கரிணமும் புள்ளும் மற்றும் கண்டு அடி வீழும் கீத – உதயணகுமார:1 18/3
விசும்பு இயல் குமரர்-தாமும் வியந்து உடன் இருப்ப புள்ளும்
பசும்பொனின் நிலத்தில் வீழ பாவையர் மயக்கமுற்றார் – உதயணகுமார:1 106/1,2
புள்ளும் அல்லாதவும் புகாத நீரது – சூளாமணி:5 240/2
புள்ளும் கொல்லென ஒலிசெயும் பொழில் புடை உடைய – சூளாமணி:7 729/1
மேல்


புள்ளொலி (1)

இது அழகியது இவண் வருக என எழு புள்ளொலி இகவா – சூளாமணி:6 437/2
மேல்


புளக (2)

முற்றிய புளக சூழி முகம் புதைத்து இலங்க வீழ்த்து – சூளாமணி:8 931/2
செம் களி மயிர் புளக சேடகமும் ஏந்தி – சூளாமணி:9 1289/2
மேல்


புளகம் (1)

செம்பொன் செய் கிடுகு கோத்து திகிரி-வாய் புளகம் சேர்த்தி – சூளாமணி:8 914/1
மேல்


புளி (1)

புளி பொறி ஆடி நிழல் தண் மதி இன்ன – நீலகேசி:5 606/1
மேல்


புளிஞர் (1)

சூரியன் உதயம்செய்ய தொக்கு உடன் புளிஞர் சூழ்ந்தார் – உதயணகுமார:1 117/4
மேல்


புளிஞி (1)

நம்பு காமர் புளிஞி கை நல்கினான் – யசோதர:3 163/4
மேல்


புற்கலக்கும் (1)

மடன் உடையை நீ பெரிதும் மன் உயிர்க்கும் புற்கலக்கும்
இடன் எல்லா உலகின் எல்லையும் புறப்படுமோ – நீலகேசி:4 295/3,4
மேல்


புற்கலம் (1)

புற்கலம் ஆய முதற்பொருள் தத்தம் உள் புல்லினவாய் – நீலகேசி:4 394/1
மேல்


புற்கலமே (1)

பொறி உணர்வின் புலம் ஆய புற்கலமே உயிர் அறியும் – நீலகேசி:4 300/1
மேல்


புற்கலர் (2)

போதியார் உரு எய்திய புற்கலர்
வேதியால் கிடந்தார் உளராயினான் – நீலகேசி:3 248/1,2
பூவமே பொருள் கைக்கொண்டு புற்கலர்
சாவ சொல்லுவ தத்துவமாம் பிற – நீலகேசி:5 538/2,3
மேல்


புற்கலர்-தாம் (1)

பொருள்_அன்மை கண்டானோ புற்கலர்-தாம் உலர்ந்தாரோ – நீலகேசி:2 187/3
மேல்


புற்கலன் (3)

புந்தியால் அங்கு ஓர் புற்கலன் உளன் என புணர்த்தும் – நீலகேசி:5 478/3
போதியால் அங்கு ஓர் புற்கலன் உளன் என புணர்ப்பும் – நீலகேசி:5 480/3
புத்தனீர் உரைத்தீர் அங்கு ஓர் புற்கலன்
செத்தவாறு அது சிந்திக்கற்பாலதே – நீலகேசி:5 543/3,4
மேல்


புற்றத்து (1)

கழல் அணிந்து இலங்கு பாதம் கலந்தன கரும் கண் புற்றத்து
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:6 555/1,2
மேல்


புற்றினில் (1)

புற்றினில் உறையும் பொறி வரி ஐம் தலை – உதயணகுமார:1 79/1
மேல்


புற்று (1)

பொரு களம் புற்று எடுக்கின்றது ஒக்குமே – சூளாமணி:9 1397/4
மேல்


புற (7)

இளம் புற அடிகள் ஆமை இடை மின் பூம்_குழலினாளே – உதயணகுமார:4 229/4
புற இதழ் சேர் மரை மலர் மேல் விரல் நால் விட்டு பொன் எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே – நாககுமார:1 16/2
நன்று இது என்று தன் நல் நகர புற
தென் திசைக்-கண் சிறப்பொடு சென்றனன் – யசோதர:1 17/3,4
வந்து மா நகர புற சேரி வாய் – யசோதர:3 164/2
அரையன் மா மயிலாய் புற பள்ளி வாய் – யசோதர:3 168/3
புற வேதிகை ஏறுவ காண் புகழோய் – சூளாமணி:7 813/4
புலவன் உரைத்த புற கேள்வி சாராது – நீலகேசி:6 662/1
மேல்


புறக்கணித்திட்டு (2)

புனை வளையவர்கள் போகம் புறக்கணித்திட்டு மீண்டே – யசோதர:2 125/2
பொருள் கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்டு
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின் – யசோதர:5 309/2,3
மேல்


புறக்கிட்டு (1)

பொருது தாம் அழிந்து அமர் புறக்கிட்டு ஓடினார் – சூளாமணி:9 1256/2
மேல்


புறக்கொடுத்தது (1)

பொரு நிலை அழிந்து பின் புறக்கொடுத்தது
பரு நிலை மலையவர் பரவை தானையே – சூளாமணி:9 1378/3,4
மேல்


புறக்கொடையும் (1)

தோற்றவர் புறக்கொடையும் நாணி மிக நோக்கார் – சூளாமணி:9 1280/2
மேல்


புறங்கரை (1)

பொருது அவன் கிளையை முந்நீர் புறங்கரை படுத்தும் என்றான் – சூளாமணி:9 1177/4
மேல்


புறங்காட்டுள் (1)

புன் தோலும் பல் என்பும் போர்த்த புறங்காட்டுள்
அன்றே உறைவன் அவற்றால் மருள்வேனோ – நீலகேசி:1 132/3,4
மேல்


புறச்சேரியின் (1)

சிற்றில் பல் சனம் சேர் புறச்சேரியின்
உற்று வாரண புள் உரு ஆயின – யசோதர:3 223/2,3
மேல்


புறஞ்சொல் (2)

தங்கள் ஓர் புறஞ்சொல் வாரா தன்மையால் உலகம் காத்தார் – சூளாமணி:6 561/2
புறஞ்சொல் இது அன்று புலால் குற்றம் என்று – நீலகேசி:4 347/3
மேல்


புறணி (2)

போற்றி நம் புறணி சூழ் காடு பாழ்செய்வான் – சூளாமணி:7 824/1
புரை செறி புரிசையின் புறணி முற்றினார் – சூளாமணி:10 1768/4
மேல்


புறணியே (2)

போர்செய் மா இனம் பூ தண் புறணியே – சூளாமணி:1 26/4
போலும் மாண்பின் ஏர் கலந்து பொங்கு நீர புறணியே – சூளாமணி:7 787/4
மேல்


புறத்தது (4)

பொன் நகர் புறத்தது ஓர் பொழிலின் எல்லையே – சூளாமணி:5 429/4
உரைசெய் கால் சுவடு நுங்க செறித்து ஒன்று புறத்தது ஆக்கி – சூளாமணி:8 927/3
பொன் நகர் புறத்தது ஓர் புரிசை வார் பொழில் – சூளாமணி:10 1771/1
கம்பு எறி களி நல் யானை கடல் படை புறத்தது ஆக – சூளாமணி:10 1790/2
மேல்


புறத்தன (1)

நல் புறத்தன நாற்பதாம் வயது – சூளாமணி:7 586/1
மேல்


புறத்தில் (1)

துன்னிய நீர் கயத்தில் தொல்புர புறத்தில் ஆட – உதயணகுமார:1 110/2
மேல்


புறத்தின் (1)

இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே – நாககுமார:5 147/4
மேல்


புறத்தினில் (1)

பொங்கு நகர் புறத்தினில் பூவளவன் மேவியே – நாககுமார:4 127/3
மேல்


புறத்தினும் (1)

புறத்தினும் அகத்தினும் போக தொடர்ப்பாடு விட்டு – உதயணகுமார:6 362/1
மேல்


புறத்தீர் (1)

புன்மை உடைய புறத்தீர் உரைக்கும் உரையும் என்றாள் – நீலகேசி:4 385/4
மேல்


புறத்து (9)

போத வெண் துகிலால் புறத்து ஆர்த்தனர் – உதயணகுமார:1 59/4
தருசகராசன் கேட்டு தளர அ புறத்து அகற்ற – உதயணகுமார:3 165/3
அணி கொள் உஞ்சயினி புறத்து ஆற்று அயல் – யசோதர:3 206/3
என்று தன் புறத்து இப்படி கூறினர் – யசோதர:3 219/1
சொல் பகர்ந்து உலகம் காக்கும் தொழில் புறத்து ஒழிய வாங்கி – சூளாமணி:2 67/1
மூசு தேன் நெடும் கடை மூன்றும் போய் புறத்து
ஓசை நீள் மண்டபம் உவந்தது எய்தினான் – சூளாமணி:3 93/3,4
மொய் புறத்து மேல் முழங்கு தானையோடு – சூளாமணி:7 586/3
செம் கல் தூளி தம் செவி புறத்து எறிதலின் சிகரங்கள் இடை எல்லாம் – சூளாமணி:8 884/3
பொன் அவிர் தொடர் கண்விட்டு புறத்து கால் புரோசை கோத்து – சூளாமணி:8 928/2
மேல்


புறந்தந்தார் (1)

பொரிய வந்தார்களும் புறந்தந்தார் இனி – சூளாமணி:9 1253/3
மேல்


புறந்தந்தாற்கு (1)

நாள் வடுப்படாமை நம்மை புறந்தந்தாற்கு உதவி நங்கள் – சூளாமணி:9 1163/1
மேல்


புறந்தந்து (1)

புள் எலாம் குடம்பை சேர்ந்து பார்ப்பு இனம் புறந்தந்து ஓம்பி – சூளாமணி:8 1028/2
மேல்


புறப்பட (1)

போந்து ஒர் புன்சொல் நிமித்தம் புறப்பட
வேந்த யான் மனத்தின் மெலிகேன் அரோ – சூளாமணி:7 632/3,4
மேல்


புறப்படாதது (1)

உள்ளுள் நின்று ஒலி புறப்படாதது ஒண் சிறை – சூளாமணி:5 240/1
மேல்


புறப்படாமை (1)

மற்றை நாள் மன்னன் முன் போல் மறை புறப்படாமை இன்ப – யசோதர:2 129/1
மேல்


புறப்படுத்தார் (1)

பெட்டன பல செய்து பெரு நகர் வாயிலை புறப்படுத்தார் – நீலகேசி:2 228/4
மேல்


புறப்படுத்திடுவன் (1)

புறப்படுத்திடுவன் உன் பொருளுள் எண்ணலே – நீலகேசி:8 814/4
மேல்


புறப்படுப்பன் (1)

புறப்படுப்பன் தோற்றாரை பொல்லாங்கு செய்து என்றாற்கு – நீலகேசி:2 174/3
மேல்


புறப்படும் (1)

புறப்படும் போர்வையாலேல் புண் தொழு நோயர் ஆக – நீலகேசி:4 445/3
மேல்


புறப்படுமோ (1)

இடன் எல்லா உலகின் எல்லையும் புறப்படுமோ – நீலகேசி:4 295/4
மேல்


புறப்பொருள் (1)

புறப்பொருள் கொண்டு நின்று புல்லிய சிந்தையாலும் – நீலகேசி:4 428/2
மேல்


புறம் (12)

பொங்கு புறம் கௌசாம்பியில் போர்க்களத்தில் விட்டனர் – உதயணகுமார:3 178/4
போந்து எரிந்த போல் மரம் புறம் பொலிந்து இலங்குமே – சூளாமணி:4 133/4
காக்கலாகா களிறு ஆழ ஆழும் புறம்
தூக்கந்தூங்கும் தொளி தொடர்ந்து பொன்றுங்களே – சூளாமணி:7 740/3,4
தெய்வ மணம் நாறு திரு மேனி புறம் காக்கும் – சூளாமணி:8 863/3
நகர வாயிலின் புறம் பணை நடுங்கின நடுங்கின கொடி எல்லாம் – சூளாமணி:8 873/4
போது ஆர்ந்த கரும் குஞ்சி மணி தொடர்ந்தால் போல் புறம் தாழ்ந்து இருண்டவாறும் – சூளாமணி:9 1533/3
புரி மணி பொன் செய் வாவி புணை புறம் தழுவி புக்கார் – சூளாமணி:10 1680/3
புரி மணி குழல் புறம் தாழ போந்து அரோ – சூளாமணி:10 1758/3
அழுகல் இ அள்ளல் யாக்கை அகம் புறம் ஆயிற்று ஆயில் – சூளாமணி:11 1850/2
படை கெழு புரிசை வெல்வார் புறம் நின்று பதின்மர் காக்க – சூளாமணி:12 2112/1
புறம் தூய்மை செய்தக்கால் புரி உள்ளம் தூய்து ஆமேல் – நீலகேசி:4 278/3
புறம் புறம்பே சொல்லி எம் பொருள் நிகழ்ச்சி அறியாயால் – நீலகேசி:4 307/3
மேல்


புறம்செய்கின்ற (1)

பிறந்து நாம் புறம்செய்கின்ற பேதை இ உடலம்-தானும் – சூளாமணி:11 1848/1
மேல்


புறம்செயப்பட்ட (1)

புகை நனி கமழ ஊட்டி புறம்செயப்பட்ட மேனி – சூளாமணி:11 1849/2
மேல்


புறம்பணை (1)

கொற்றவன் கொடி கோயில் புறம்பணை
சுற்றி விட்டது சுற்றும் பெரும் படை – சூளாமணி:8 898/1,2
மேல்


புறம்பே (1)

புறம் புறம்பே சொல்லி எம் பொருள் நிகழ்ச்சி அறியாயால் – நீலகேசி:4 307/3
மேல்


புறவம் (1)

வேதிகை விம்மிய ஒண் புறவம்
நிற வேதிகை மீது நிமிர்ந்த பொழில் – சூளாமணி:7 813/2,3
மேல்


புறவின் (1)

புறவின் மா மரை முலை பொழிந்த பால் நெகிழ்ந்து எழ – சூளாமணி:7 798/2
மேல்


புறவினில் (1)

புறவினில் புரளும் கல்லும் புண்ணியன் ஆக என்றான் – நீலகேசி:4 444/4
மேல்


புறவுண்டு (1)

புறவுண்டு அகலா அமிர்தம் புணர்வார் – சூளாமணி:8 1083/2
மேல்


புறவும் (1)

மடுவும் திடரும் மணல் வார் புறவும் – நீலகேசி:5 466/4
மேல்


புறனுரை (1)

புடைப்பு_இல புகுதுமாயில் புறனுரை புணர்க்கும் என்றான் – சூளாமணி:9 1185/4
மேல்


புறனே (1)

பொரி விரிவன புது மலர் என புன்கு உதிர்வன புறனே – சூளாமணி:6 431/4
மேல்


புன் (4)

தீது செய் சிறு புன் சாதி சிதைத்தலும் திறம் அன்று என்றான் – யசோதர:2 124/4
இரங்கிடு சிறு புன் வாழ்க்கை இ நிலத்தவர்கட்கு என்றும் – சூளாமணி:6 522/3
விதி மாண்ட நரகமும் புன் விலங்குகளும் சேராமை – சூளாமணி:11 2067/2
புன் தோலும் பல் என்பும் போர்த்த புறங்காட்டுள் – நீலகேசி:1 132/3
மேல்


புன்கண் (1)

புன்கண் கதி செல்லும் வாயில் புணர்ப்பவன் – சூளாமணி:11 1999/2
மேல்


புன்கு (2)

பொரி அணிந்த புன்கு உதிர்ந்து பூ நாறும் துறை எல்லாம் – சூளாமணி:4 174/2
பொரி விரிவன புது மலர் என புன்கு உதிர்வன புறனே – சூளாமணி:6 431/4
மேல்


புன்சொல் (2)

போந்து ஒர் புன்சொல் நிமித்தம் புறப்பட – சூளாமணி:7 632/3
புகு-தொறும் செவி சுடு புன்சொல் ஆர் அழல் – சூளாமணி:9 1207/3
மேல்


புன்சொலால் (1)

புண்களுள் எஃகு எறிந்து அனைய புன்சொலால்
விண்களை வெதுப்பினன் வீரன் என்பவே – சூளாமணி:9 1206/3,4
மேல்


புன்சொலுக்கு (1)

அலகு_இல் புன்சொலுக்கு அஞ்சுவன் அல்லதேல் – சூளாமணி:7 640/2
மேல்


புன்சொலேனும் (1)

துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால் – உதயணகுமார:1 3/3
மேல்


புன்மை (1)

புன்மை உடைய புறத்தீர் உரைக்கும் உரையும் என்றாள் – நீலகேசி:4 385/4
மேல்


புன்னாகம் (1)

நல்ல மல்லிகை நறவம் ஞாழல் தாழை புன்னாகம்
பல் இதழ் பனி குவளை பானல் பாதிரி பிறவும் – நீலகேசி:2 150/2,3
மேல்


புன்னாகமொடு (1)

புடை அவிழ்வன புது மலரன புன்னாகமொடு இலவம் – சூளாமணி:6 435/2
மேல்


புன்னை (2)

பொழுது உருவின அணி பொழிலின பொழி தளிர் என புன்னை – சூளாமணி:6 433/4
புரை தழுவிய பொதி அவிழ்வன பொன் மலர்வன புன்னை
விரை தழுவிய விழை தகையன வெறி மலர் விரி ஞாழல் – நீலகேசி:1 14/2,3
மேல்


புன (4)

புன வானர மந்தி புலம்புவ காண் – சூளாமணி:7 803/4
புன வரை கானம் முன்னி மா தவம் போகுவாரும் – சூளாமணி:8 1107/2
தாம் மரை தங்கும் தண் புன வேலி தடம் நீந்தி – சூளாமணி:9 1522/1
போய் ஓங்கு பூம் சோலை வாழும் புன கிளிகள் – சூளாமணி:10 1657/3
மேல்


புனத்திடை (1)

புனத்திடை நறு மலர் பூம் கொடி அன்னது ஓர் பொற்பினளாய் – நீலகேசி:2 229/1
மேல்


புனத்து (2)

கொடிச்சியர் புனத்து அயல் குறிஞ்சி நெய் பகர் – சூளாமணி:1 33/1
அவரை வார் புனத்து அருந்தி மேய் அருவி நீர் பருகி – சூளாமணி:7 732/2
மேல்


புனம் (1)

வேய் ஓங்கு சாரல் விளை புனம் காவல் கொண்டு – சூளாமணி:10 1657/1
மேல்


புனல் (40)

செந்நெல்கள் விளை வயல் செழும் புனல் நதிகளும் – உதயணகுமார:1 71/2
புனல் அலை மிசை போகுவார்களும் – உதயணகுமார:6 319/2
மன்னன் மா மயில் சூகரம் வார் புனல்
இன்னல் செய்யும் சிருப்பிரை ஆற்றினுள் – யசோதர:3 179/1,2
குணிக்கப்படாதன குளிர் புனல் நீத்தம் – சூளாமணி:5 283/2
மலை திரை வளர் புனல் ஏழ் இரண்டதாய் – சூளாமணி:5 390/2
சொரி நிதி புனல் உடை சோதிமாலை என்று – சூளாமணி:5 411/3
புனல் விரவிய துளிர் பிதிர்வது புரி முத்து அணி மணல் மேல் – சூளாமணி:6 439/1
புனல் கொடி மலர் தொகை புதைத்த பொலி தாரோய் – சூளாமணி:6 441/2
பாவும் வெண் மணலும் புனல் பட்டமும் – சூளாமணி:7 618/3
மண்டு புனல் புரிசை பதி சார்ந்தார் – சூளாமணி:7 657/4
உளது வாழி நின் ஒலி புனல் சிந்து நல் நாட்டில் – சூளாமணி:7 706/1
துள்ளி வாரும் புனல் துளங்கும் பாறைக்கல் அத்துள் – சூளாமணி:7 733/1
நீரர மகளிர் கண்டாய் நிறை புனல் தடத்து வாழ்வார் – சூளாமணி:7 760/4
ஓங்கு நீள் மலையின் தாழ்வார் ஒலி புனல் உதிர_யாறு – சூளாமணி:7 771/3
மது நாறு புனல் மருதத்தினை மற்று – சூளாமணி:7 800/2
போய் மையானம் கொண்டு இழிதரும் பெரும் திசை புடையன புனல் யாறு – சூளாமணி:8 881/3
சிறை என்பது இல்லை செவ்வே செம் புனல் சிறக்கும் ஆயின் – சூளாமணி:8 981/1
செய் ஒளி செக்கர் என்னும் செம் புனல் பரந்து தேறி – சூளாமணி:8 1030/1
பூ மரை முகத்து எறி புனல் திரை முகந்து – சூளாமணி:8 1085/3
தங்கு புனல் பெய்த தட மால் வரையொடு ஒத்தான் – சூளாமணி:8 1088/4
கள் ஆவது குருதி புனல் கலன் ஆவது கையே – சூளாமணி:9 1309/1
நுரை என நிவந்தன நுந்தும் அ புனல்
கரை என கிடந்தன களிற்றின் கூவையே – சூளாமணி:9 1396/3,4
தாமரை தங்கும் தண் புனல் நல் நாட்டகம் எய்தி – சூளாமணி:9 1522/2
மாலை தண் கேழ் வண் புனல் நாடார் மகிழ்வு எய்தும் – சூளாமணி:9 1523/3
மை ஆர் பொய்கை தண் புனல் நாடன் வரலோடும் – சூளாமணி:9 1524/2
கணம் குழை மடந்தைமாரை கடி புனல் ஆடல் காண்பான் – சூளாமணி:10 1669/3
அன்னவாறு அமைந்த தெள் நீர் அலை புனல் ஆடும் போழ்தில் – சூளாமணி:10 1671/1
அலை புனல் பெருகலோடும் அலை கடல்_வண்ணன்-தன்னை – சூளாமணி:10 1673/1
ஆர் புனல் சுழித்து வாங்க அனையராய் அணி பொன் வாவி – சூளாமணி:10 1674/1
மாலையும் துகிலும் வாரி வார் புனல் ஒழுகும் போழ்தின் – சூளாமணி:10 1679/1
மங்கையர் புனல் தொழில் மயங்கிற்று என்பவே – சூளாமணி:10 1681/4
பொடி கலந்து அந்தி வான் படைத்த பூம் புனல்
வடி கலந்து இலங்கு வாள் நெடும் கண் மை குழம்பு – சூளாமணி:10 1682/2,3
அம் கண் மால் இரும் புனல் அளறுபட்டதே – சூளாமணி:10 1683/4
திளைத்து அகம் கழுமிய தரங்க தெள் புனல்
இளைத்து அவர் மணி கரை ஏற சீறடி – சூளாமணி:10 1686/2,3
வீழ்க தண் புனல் பயிர் விளைக மா நிலம் – சூளாமணி:10 1764/3
போது அலர் கண்களும் புனல் படைத்தவே – சூளாமணி:12 2102/4
போது அன புணர் அரி நெடும் கண் புனல் வர பூம் துகில் புடையா – நீலகேசி:1 73/3
தாய் கொன்றான் தங்கு செம் குருதி புனல்
பேய்க்கு ஒன்று ஈதல் பெரும் கொடை என்பதை – நீலகேசி:2 223/1,2
புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் – நீலகேசி:5 563/4
ஊருணி நீர் நிறைவு உண்டோ உறு புனல்
வாரண வாய்க்கால் வரவு இல்லையா கால் – நீலகேசி:5 615/3,4
மேல்


புனல்களே (1)

போக மல்லிகை நாறும் புனல்களே – சூளாமணி:4 128/4
மேல்


புனல (1)

புள் அலைத்த புனல புலங்களே – சூளாமணி:1 27/4
மேல்


புனலன (1)

வரு புனலன வள வயலிடை மறிவன இன வாளை – நீலகேசி:1 12/1
மேல்


புனலின் (1)

புனலின் நீ ஆடல் இன்றி போம் பொருள் புகல்க என்ன – நாககுமார:2 40/3
மேல்


புனலும் (1)

கொண்டு அறையும் இடி முரசும் கொடி மதிலும் குளிர் புனலும் பொறியும் பூவும் – சூளாமணி:10 1816/3
மேல்


புனிதன் (2)

பொறியொடு வல்_வினை வென்ற புனிதன் நீயே பூ நான்கு மலர் பிண்டி போதன் நீயே – நாககுமார:1 16/1
பொன் எயிலுள் வீற்றிருக்கும் புனிதன் திரு_கோயில் – நாககுமார:2 46/1
மேல்


புனை (33)

புனை மலர் அலங்கல்_மார்பன் புரவலன் மற்றும் கேட்ப – நாககுமார:2 45/2
புனை மலர் கோதை நல்லாள் பொற்பு உடை வசுமதிக்கு – நாககுமார:5 146/3
வள்ளிய மலரும் சாந்தும் மணி புனை கலனும் இன்றாய் – யசோதர:1 27/1
வந்து உடன் வணங்கும் வானோர் மணி புனை மகுட கோடி – யசோதர:1 42/1
புனை வளை மதிமதி புலம்ப போயினான் – யசோதர:2 83/4
புனை வளையவர்கள் போகம் புறக்கணித்திட்டு மீண்டே – யசோதர:2 125/2
புனை முடி கவித்து பூமி பொது கடிந்து ஆள்க என்றே – யசோதர:2 158/3
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி – யசோதர:2 159/1
வாகை வன மாலை புனை மன்னன் மகள் செல்வாள் – சூளாமணி:8 860/3
புனை மலர் கண்ணி சூடி பொன் எழில் ஆரம் தாங்கி – சூளாமணி:8 924/2
அடியொடு புனை கழல் அரசு_இறை படை எழ – சூளாமணி:8 938/3
புனை மலர் அலங்கல் மார்பின் பூமி அம் கிழவன் தேவி – சூளாமணி:8 993/2
பல புனை மடந்தை-தன் கீழ் பதித்திடுவேன்-கொல் என்றான் – சூளாமணி:9 1148/4
பொன்னை அணி கொண்ட புனை கேடகம் எடுத்து – சூளாமணி:9 1285/1
புனை கதிர் ஆர மார்பன் புகைந்து கை முறுக்கி விட்ட – சூளாமணி:9 1459/1
பொன் அம் புனை தார் வேந்தரையும் பொருது பட்ட போர்க்களம் மீது – சூளாமணி:9 1484/2
போவல் என்று நினையா புனை கோயில் – சூளாமணி:10 1581/2
மலை புனை கொடியின் புல்லி மடந்தையர் மயங்குவாரும் – சூளாமணி:10 1673/2
மிலை புனை கோதை சோர விடு புணை தழுவுவாரும் – சூளாமணி:10 1673/3
கலை புனை துகிலும் தோடும் ஒழிய போய் கரை கொள்வாரும் – சூளாமணி:10 1673/4
நீர் புனை தடத்தின் உள்ளால் நிலை கொண்டு நெடும் கண் சேப்ப – சூளாமணி:10 1674/2
தார் புனை மார்பன்-தன் மேல் தரங்க நீர் ஒருங்கு தூவி – சூளாமணி:10 1674/3
வார் புனை முலையின் நல்லார் மயங்கு அமர் தொடங்கினாரே – சூளாமணி:10 1674/4
ஆவி அம் புனை துகில் அல்குல் மேல் உடீஇ – சூளாமணி:10 1688/2
புனை மலர் வானவர் போகம் புணர்க்கும் பெற்றி – சூளாமணி:10 1839/2
முள்ளில் புனை மரம் ஏற முயல்வார் – சூளாமணி:11 1933/4
காது புனை காமர் குழை பொன் சுருளை மின்ன – சூளாமணி:11 2029/2
போது புனை கோதையவள் பூம் பொழில் அணைந்தாள் – சூளாமணி:11 2029/4
புனை கதிர் ஒண் மணி படிவம் பொழிந்தது போல் பொலிந்து அதன் மேல் – சூளாமணி:11 2058/2
புனை அவிர் சுடர் ஒளியார் புகழ்ந்து தத்தம் இடம் புக்கார் – சூளாமணி:12 2126/4
பூ மாண் புனை குழலாய்க்கு இனி சொல்லல் பொல்லாது-கொல் ஆம் – நீலகேசி:1 87/4
புத்தனார் வண்ணம் கண்ட புனை_இழை – நீலகேசி:2 217/1
புனை உலகிற்கு ஆதிய புங்கவனார்-தம் – நீலகேசி:6 664/1
மேல்


புனை_இழை (1)

புத்தனார் வண்ணம் கண்ட புனை_இழை
சித்தனே என்னை சேர்-மினம் என்றலின் – நீலகேசி:2 217/1,2
மேல்


புனைந்த (2)

அம் பொன் செய் கலாப அல்குல் அம் தழை புனைந்த வஞ்சி – சூளாமணி:10 1632/1
ஓவியர் புனைந்த போலும் ஒளி மலர் பிணையல் மாலை – சூளாமணி:10 1634/3
மேல்


புனைந்தவர்கள்-தாம் (1)

படம் புனைந்தவர்கள்-தாம் பலரும் உண்ணும் நீரினுள் – நீலகேசி:4 360/3
மேல்


புனைந்தவளை (1)

பொய்யுரை புனைந்தவளை புரவலனும் சீறினான் – நாககுமார:2 64/1
மேல்


புனைந்தனர் (1)

புதுமணக்கோலம் இவர் புனைந்தனர் இயற்றி பின் – உதயணகுமார:3 174/1
மேல்


புனைந்து (7)

நின் மனத்து இலாத சொல்லை நீ புனைந்து அருளிற்று என்-கொல் – யசோதர:2 100/3
புனைந்து அகம் புணர் பெடை புல்லி மெல்லவே – சூளாமணி:8 1062/3
பொன் அணி புனைந்து புது வேள்வி நகர் புக்கான் – சூளாமணி:8 1089/4
பொங்கு புரி நூல் அனலர் தாமரை புனைந்து ஆர் – சூளாமணி:8 1094/2
புனைந்து நீ சொல்லும் வீடும் போக உண்டாக தந்தேம் – நீலகேசி:3 262/1
போதுகளும் பொன் மணலும் புனைந்து இனிய பொலிவிற்றாய் – நீலகேசி:4 267/4
சாலமும் புனைந்து உரைத்தி சமழ்ப்பு என்னும் இலை ஆகி – நீலகேசி:4 297/2
மேல்


புனைந்துரை (1)

பொருள் திறங்களை புலமையில் புனைந்துரை பெறுமேல் – நீலகேசி:1 49/3
மேல்


புனைபவர்-தாம் (1)

தாமம் சாந்தம் புனைபவர்-தாம் எலாம் – நீலகேசி:5 557/3
மேல்


புனைவன் (1)

புனைவன் நின் உரை பொய் என சொல்லியே – நீலகேசி:10 862/4
மேல்


புனைவன (1)

தொடுத்த மாலைகள் துணர்கொள புனைவன துகில் இடை புடை சோர – சூளாமணி:8 886/2
மேல்


புனைவார் (1)

தெருவு பட திருத்தி சீலம் புனைவார்
உருவ நகர் இழைப்பார் ஒண் நுதலார் ஆனார் – சூளாமணி:10 1651/3,4
மேல்


புனைவி (1)

பொங்கு பொன் சுண்ணம் வீசி மணவினை புனைவி என்றான் – சூளாமணி:8 923/4
மேல்


புனைவினாலும் (1)

போறலானும் அது போலாது என்றும் புனைவினாலும்
வேறு அல்லது இல்லை எனவும் வினை வலியும் யோகின்னாலும் – நீலகேசி:5 569/1,2
மேல்


புனைவு (3)

புனைவு சேர் அணுமை பொய்_இன்மை மெய் உரை – நீலகேசி:1 119/2
தீண்டலன் அணி பிற புனைவு எனும் நினைவு_இலன் தினையனைத்தும் – நீலகேசி:2 230/2
புனைவு வேண்டலர் போகம் நுகர்வு_இலர் – நீலகேசி:4 319/1
மேல்


புனைவு-தான் (1)

புனைவு-தான் இகந்த கோதை பொன்_அனாள் பூமி பாலர் – சூளாமணி:10 1827/1
மேல்


புனைவும் (1)

மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும் – நீலகேசி:1 130/1

மேல்