நா – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 12
நா_மகள் 1
நாக்களை 1
நாக 25
நாககுமரன் 1
நாககுமரன்-தனக்கு 1
நாககுமாரன் 1
நாகத்தின் 4
நாகத்தை 2
நாகதத்தன் 4
நாகதத்தை 2
நாகம் 21
நாகம்-தன்னை 1
நாகம்-தனை 1
நாகமே 1
நாகமொடு 1
நாகர்-தம் 1
நாகரிகம் 1
நாகலோகம் 1
நாகவசு 1
நாகவசுவும் 1
நாகு 3
நாங்கள் 2
நாச 1
நாசத்தவம் 1
நாசம்-தான் 1
நாஞ்சில் 2
நாஞ்சிலா 1
நாஞ்சிலால் 3
நாஞ்சிலான் 1
நாஞ்சிலும் 2
நாட்டகம் 2
நாட்டம் 2
நாட்டல் 2
நாட்டலுமாம் 1
நாட்டலே 1
நாட்டி 5
நாட்டிடை 1
நாட்டிய 7
நாட்டியது 1
நாட்டியம் 1
நாட்டில் 3
நாட்டின் 1
நாட்டினார் 1
நாட்டினான் 2
நாட்டினும் 2
நாட்டினுள் 7
நாட்டினை 2
நாட்டு 3
நாட்டுக்கு 1
நாட்டுக 2
நாட்டுகிற்பார் 1
நாட்டுகின்றாய் 1
நாட்டுங்கால் 1
நாட்டுதியாய்விடின் 1
நாட்டும் 2
நாட்டுவன் 1
நாட்டுவாய் 1
நாட்டுள் 2
நாட்டேன் 1
நாட்டை 5
நாட 2
நாடக 4
நாடகங்கள் 3
நாடகத்து 1
நாடகம் 6
நாடகம்-தனில் 1
நாடகமாடி 1
நாடகர் 1
நாடது 1
நாடன் 12
நாடனை 2
நாடாது 1
நாடார் 1
நாடாவது 1
நாடி 20
நாடிநாடி 1
நாடிய 1
நாடியும் 1
நாடில் 1
நாடின் 5
நாடினர் 1
நாடு 22
நாடுகள் 2
நாடும் 5
நாடும்கால் 1
நாடுமோ 1
நாடுவது 1
நாடுவன் 1
நாடே 1
நாண் 15
நாண்-தனால் 1
நாண்-அதனை 2
நாண்_இலர் 2
நாண 2
நாணம் 3
நாணம்_இலனோ 1
நாணல் 1
நாணா 1
நாணாம் 1
நாணி 7
நாணிப்போம் 1
நாணின் 1
நாணினால் 1
நாணும் 8
நாணுவாரும் 1
நாணே 1
நாணேறிட்டு 1
நாத்-தனை 1
நாத்தழும்ப 1
நாத்தான் 1
நாத்திகம் 1
நாத 1
நாதர்கள் 1
நாதவன் 1
நாதவன்-தன் 1
நாதன் 11
நாதன்-தன் 1
நாதன்-அவன் 1
நாதனது 1
நாதனாம் 1
நாதனார் 1
நாந்தக 3
நாந்தகம் 1
நாப்பண்ணின் 1
நாம் 53
நாம 23
நாமத்து 1
நாமம் 24
நாமம்செய்தான் 1
நாமமாய் 1
நாமமும் 7
நாமர் 1
நாமும் 6
நாமே 1
நாய் 12
நாய்-கொல் 1
நாய்க்கு 1
நாய்கட்கும் 1
நாய்களும் 1
நாயக 1
நாயகர் 2
நாயகனாய் 1
நாயாய் 1
நாயில் 1
நாயிற்று 1
நாயின் 1
நாயினை 1
நாயும் 2
நாயை 2
நாயொடு 2
நார் 1
நார்_இன்றியே 1
நாரகர் 1
நாரகர்கள் 1
நாரியர்-தம்மையும் 1
நாரியை 1
நாரியோ 1
நாரும் 1
நாரை 1
நால் 21
நால்வர் 5
நால்வரது 1
நால்வரும் 4
நால்வருள் 1
நால்வரை 1
நால்வரோடும் 1
நால்வனாவான் 1
நாலிரண்டு 1
நாலிரு 1
நாலிருநூற்று 1
நாலு 2
நாலும் 2
நாவல் 5
நாவலந்தீபம் 1
நாவலந்தீவின் 1
நாவலந்தீவு 1
நாவலந்தீவு-தன்னுள் 1
நாவலர் 2
நாவலனது 1
நாவலை 1
நாவற்பொழில் 1
நாவி 8
நாவியும் 1
நாவியே 1
நாவில் 2
நாவின் 4
நாவின்-கண் 1
நாவின 1
நாவினாம் 1
நாவினால் 1
நாவினான் 2
நாவினை 1
நாவும் 2
நாவை 1
நாழிகை 5
நாள் 114
நாள்-தொறும் 4
நாள்_மது 2
நாள்_மலர் 3
நாள்_மலர்_உளாளையும் 1
நாள்_மலரே 1
நாள்_மீனும் 1
நாள்கள் 3
நாள்களுள் 2
நாள்களொடு 1
நாளம் 1
நாளவர் 1
நாளானே 1
நாளிடை 1
நாளில் 11
நாளிலும் 1
நாளின் 2
நாளினால் 1
நாளினும் 2
நாளினுள் 1
நாளும் 16
நாளும்நாளும் 1
நாளுள் 6
நாளுற 1
நாளை 7
நாளொடு 1
நாற்படை 3
நாற்படையுடன் 1
நாற்படையும் 8
நாற்படையோடும் 1
நாற்படையோய் 1
நாற்பத்தெண்பேரை 1
நாற்பதாம் 1
நாற்பதினொடு 1
நாற்ற 1
நாற்றத்தால் 1
நாற்றம் 7
நாற்றமும் 3
நாற்றமே 1
நாற்றமொடு 1
நாற்றி 2
நாற்றியும் 1
நாற்றியே 1
நாற 3
நாறலால் 1
நாறா 1
நாறி 1
நாறினும் 2
நாறு 8
நாறுப 2
நாறும் 21
நாறுமால் 1
நாறுமேல் 1
நாறுவ 1
நான் 13
நான்காய் 1
நான்கிருநூற்றிருபதும் 1
நான்கின் 2
நான்கினில் 1
நான்கினுள்ளும் 1
நான்கினையும் 1
நான்கு 13
நான்கும் 10
நான்கே 2
நான்கையும் 1
நான்கொடு 2
நான்மறை 1
நான்மறையாளரே 1
நான்முகன் 1
நான்மை 4
நான்மைகளின் 1
நான்மையின் 2
நான்மையும் 1
நான்மையை 1
நான்றது 1
நான்றன 1
நான்று 3
நான்றே 1
நான 4
நானக 1
நானங்கள் 1
நானம் 2
நானிலம் 1
நானும் 2

நா (12)

நா புகழ் மன்னன் கண்டு நலம் பிற உரைத்து கூட்ட – உதயணகுமார:3 158/2
நா விளங்கும் சீர் நாகதத்தை எனும் – உதயணகுமார:5 278/2
நாகம் நேர் அகலத்தானை நா_மகள் சேர்த்தி இன்ப – நாககுமார:2 53/3
நா அழுகி வீழ் அமுது நஞ்சு உண மடுத்தார் – யசோதர:5 292/1
நா மாண்பு உரைக்கும் குறை என் இது நாம வென் வேல் – சூளாமணி:0 4/1
மது கடை வழி பிழி திவலை நா வளைத்து – சூளாமணி:8 1060/1
நா வளைக்கொண்டன நாம வென்றி வேல் – சூளாமணி:9 1222/2
நா விரவி நாம் உரைப்ப நால் வகையாய் விரியும் அவை – சூளாமணி:11 2039/3
நா வல் புலவர் அவை நாப்பண்ணின் நாட்டல் உற்றேன் – நீலகேசி:0 5/3
மூக்கொடு நா மெய் இ மூன்றும் தம் மூன்று புலன்களையும் – நீலகேசி:5 515/1
நல்லதற்கு அல்லது நா பெயராதாள் – நீலகேசி:5 633/4
கண்ணும் மூக்கொடு நா மெய் செவிகளாய் – நீலகேசி:10 857/2
மேல்


நா_மகள் (1)

நாகம் நேர் அகலத்தானை நா_மகள் சேர்த்தி இன்ப – நாககுமார:2 53/3
மேல்


நாக்களை (1)

நாக்களை பறித்தலும் நான்று வீழ்ந்து பொன்றலும் – நீலகேசி:4 353/2
மேல்


நாக (25)

நலம்கொள புணர்ந்தனன் நாக நல் புணர்ச்சி போல் – உதயணகுமார:2 122/2
நாக நீள்புர நடுவில் தோன்றலும் – உதயணகுமார:5 289/2
நல் நாக வாவி-தனில் நழுவ பதமும் உண்டாம் – நாககுமார:2 46/3
நாக நல் குமரன் என்று நர_பதி நாமம் செய்தான் – நாககுமார:2 53/2
நாக இந்திரனை போல நர_பதி இருக்கும் அ நாள் – நாககுமார:2 53/4
நாக நல் குமரன் சென்று நாகத்தை அடக்கி கொண்டு – நாககுமார:2 57/2
நையும் இடை மாதரும் நாக நல் குமரனும் – நாககுமார:2 64/2
நன் அடியார் சொல்லினர் நாக நல் குமரன் என் – நாககுமார:2 68/1
நறு மலர் கோதை வேலான் நாக நல் குமரன் கண்டு – நாககுமார:3 81/2
நாக நல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும் – நாககுமார:3 84/1
நல் நுதல் கணை விழியை நாக நல் குமரனுக்கு – நாககுமார:3 99/3
நாக நல் குமரன் கேட்டு நாற்படையோடும் சென்று – நாககுமார:4 114/1
நாக நல் எருத்தின் வந்து நகர் புகுந்து இருப்ப மிக்க – நாககுமார:4 114/3
நல் சுயம்பிரபையும் நாக சுப்பிரபையும் – நாககுமார:4 123/2
நங்கைமார்கள்-தன்னுடன் நாக நல் குமரனும் – நாககுமார:4 127/1
நன்றுடன் வணங்கினன் நாக நல் குமரனை – நாககுமார:4 130/3
நாக நல் குமரன் சென்று நம் மந்திர வேள்வியால் – நாககுமார:4 141/1
நாக நல் புணர்ச்சி போல் நன்கு உடன் இருந்தரோ – நாககுமார:4 141/4
நண்புறு நாகதத்தன் நாக நல் வசு என்பாளை – நாககுமார:5 147/1
நாக நல் குமரற்கு ஆயுள் நான்கு ஆண்டு ஐஞ்நூற்று இரட்டி – நாககுமார:5 167/1
நாக கன்னியர் ஆடலின் ஞால் கை மா – சூளாமணி:4 128/2
நாக மாலைகள் மேல் நகு வண்டு இனம் – சூளாமணி:5 337/1
நாக மா மகளிர் என்னும் நங்கையர் குடைய பொங்கி – சூளாமணி:7 761/3
நந்திய சுடர் மணி நாக மீமிசை – சூளாமணி:8 953/1
நந்திய சுடர் மணி நாக மீமிசை – சூளாமணி:8 953/3
மேல்


நாககுமரன் (1)

கொந்து அலர் ராசன் நாககுமரன் நல் கதை விரிப்பாம் – நாககுமார:1 1/4
மேல்


நாககுமரன்-தனக்கு (1)

நாககுமரன்-தனக்கு நல் மகுடம் சூட்டி – நாககுமார:5 157/1
மேல்


நாககுமாரன் (1)

மறு_இல் சீர் முனிவனாய நாககுமாரன் தானும் – நாககுமார:5 164/3
மேல்


நாகத்தின் (4)

நலமுறு வடிவு நோக்க நாகத்தின் கோடு பாய்ந்த – உதயணகுமார:1 82/2
நாகத்தின் நகர் அழிந்த நடுக்கங்கள் தீர எண்ணி – உதயணகுமார:1 109/3
நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்து என்று எண்ணி – நாககுமார:2 53/1
பிலங்களுள் உறைவன பெரிய நாகத்தின்
புலம் கெழு திரட்சிய புச்சம் தாழ்வன – சூளாமணி:9 1514/1,2
மேல்


நாகத்தை (2)

நாக நல் குமரன் சென்று நாகத்தை அடக்கி கொண்டு – நாககுமார:2 57/2
நாகத்தை நடுக்கும் அல்குல் நங்கை-தன் திறத்து காம – சூளாமணி:8 1021/3
மேல்


நாகதத்தன் (4)

பரிவு ஆர் கோமுகனும் பாங்காம் தரிசகன் நாகதத்தன்
குரவம்பூ மேனியான குலம் அறி பூதியாமே – உதயணகுமார:5 253/3,4
மனைவி தன் தனதத்தைக்கு மகன் நாகதத்தன் ஆகும் – நாககுமார:5 146/1
நண்புறு நாகதத்தன் நாக நல் வசு என்பாளை – நாககுமார:5 147/1
நாகதத்தன் சென்று அந்த நல் முனி சரணடைந்து – நாககுமார:5 148/1
மேல்


நாகதத்தை (2)

நா விளங்கும் சீர் நாகதத்தை எனும் – உதயணகுமார:5 278/2
நங்கை நல் பதுமையும் நாகதத்தை என்பரே – நாககுமார:4 123/4
மேல்


நாகம் (21)

பற்ற அரும் நாகம் பற்றி வந்து இனிதா – உதயணகுமார:1 79/2
நாகம் நேர் கால மன்னன் நன்கு உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 200/2
நல்ல வானில் தேவனாய் நாகம் முறைசெய்ய கேட்டு – உதயணகுமார:6 354/2
மன் நாகம் மாவினொடு மதம் அடக்கி செலுத்திடுவான் – நாககுமார:2 46/4
நாகம் நேர் அகலத்தானை நா_மகள் சேர்த்தி இன்ப – நாககுமார:2 53/3
நாகம் மிக்க கதம் கொண்டு ஓடி நகர் மாடம் அழித்து செல்ல – நாககுமார:2 57/1
வந்து கார் இருள் வண்ணத்த நாகம் ஆய – யசோதர:3 177/2
வரி மருவிய மதுகரம் உண மணம் விரிவன நாகம்
பொரி விரிவன புது மலர் என புன்கு உதிர்வன புறனே – சூளாமணி:6 431/3,4
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம்
பொழில் அணிந்து எழுந்த வல்லி புதைந்தன பூமிநாதன் – சூளாமணி:6 555/2,3
நாகம் சந்தன தழை கொண்டு நளிர் வண்டு கடிவ – சூளாமணி:7 749/1
நாகம் சந்தன பொதும்பிடை நளிர்ந்து தாது உமிழ்வ – சூளாமணி:7 749/2
நாகம் செம் சுடர் நகு மணி உமிழ்ந்து இருள் கடிவ – சூளாமணி:7 749/3
நாகம் மற்று இது நாகர்-தம் உலகினை நகுமே – சூளாமணி:7 749/4
பை தலை பட நாகம் அழன்று தம் – சூளாமணி:7 783/1
அடர் ஒளி முடி மன்னன் ஏவலான் ஆய் பொன் நாகம்
தொடர் ஒளி சுடர் ஞாயில் சூளிகை சூழும் நெற்றி – சூளாமணி:7 826/2,3
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/3
நாகம் அழன்று எறி நச்சு என நக்கான் – சூளாமணி:9 1225/4
ஊடு அகம் ஒளிர் மணி நாகம் கவ்விய – சூளாமணி:9 1406/1
ஆயிரம் பணத்ததாய அரு மணி ஆடும் நாகம்
மா இரும் புகழினான்-தன் வன் சிலை வாங்கி எய்ய – சூளாமணி:9 1451/2,3
பணம் கொள் நாகம் பல சூழ்ந்து பகல் செய் மணியின் சுடர் ஏந்தி – சூளாமணி:9 1479/1
நனை சினையன நகு விரையன நலன் உடையன நாகம்
வினை உடையன பொழுது இவை என விரிவன கணி வேங்கை – நீலகேசி:1 16/1,2
மேல்


நாகம்-தன்னை (1)

துண்டமா நாகம்-தன்னை துண்டத்தால் துணித்தது அன்றே – சூளாமணி:9 1452/4
மேல்


நாகம்-தனை (1)

முனியொடு தங்கை-தன்னை முயன்று இரந்து எய்தி நாகம்-தனை
அன வெம் கயத்தில் தனயனை ஏற்றி போய் தன் – உதயணகுமார:1 23/1,2
மேல்


நாகமே (1)

நாகமே என நாவினை நீட்டுவ காட்டா – நீலகேசி:1 50/3
மேல்


நாகமொடு (1)

சந்திர முன் மதி ஞமலி நாகமொடு இடங்கர் – யசோதர:5 299/1
மேல்


நாகர்-தம் (1)

நாகம் மற்று இது நாகர்-தம் உலகினை நகுமே – சூளாமணி:7 749/4
மேல்


நாகரிகம் (1)

நங்கை நாகரிகம் பொறை நாள்_மது – சூளாமணி:4 155/3
மேல்


நாகலோகம் (1)

நல் நகர் நாகலோகம் நகுவது ஒத்து இனியது ஒன்றே – சூளாமணி:2 36/4
மேல்


நாகவசு (1)

மனையின் நல் மகள்-தன் நாமம் இயல் நாகவசு என்பாள் ஆம் – நாககுமார:5 146/4
மேல்


நாகவசுவும் (1)

வரு கயல் விழியாள் நாகவசுவும் வந்து அமரனுக்கு – நாககுமார:5 149/3
மேல்


நாகு (3)

நக்க முல்லையும் நாகு இளம் கொன்றையும் – சூளாமணி:1 22/1
நறவு விண்ட நாகு முல்லை வாய் திறந்து நக்கவே – சூளாமணி:7 798/4
நலம் பாராட்டி நாகு இள முல்லை நகுவிக்கும் – சூளாமணி:8 1123/2
மேல்


நாங்கள் (2)

நாள் இடைப்படும்-கொலோ நாங்கள் சொல்லினே – சூளாமணி:9 1273/4
நல் தவம் என்று இங்கு நாங்கள் மொழிந்தது – சூளாமணி:11 2013/3
மேல்


நாச (1)

நாட்டும் ஆறு என்-கொலோ விளி நாச நீ – நீலகேசி:5 533/4
மேல்


நாசத்தவம் (1)

நாசத்தவம் எனில் தோன்றுவ தாமும் நவநவமாம் – நீலகேசி:4 377/3
மேல்


நாசம்-தான் (1)

ஐ_வினை இல் நிலை தோற்றம் நாசம்-தான் நாட்டுங்கால் – நீலகேசி:4 311/4
மேல்


நாஞ்சில் (2)

வானவர் மருள நாஞ்சில் மற்று இது மடுத்து மாற்றார் – சூளாமணி:9 1199/1
தோளையும் சுடர் கெழு நாஞ்சில் வாயினால் – சூளாமணி:9 1417/3
மேல்


நாஞ்சிலா (1)

அம்_சில்_ஓதியர் அம் முலை நாஞ்சிலா
மஞ்சு தோய் வரை மார்பம் மடுத்து உழ – சூளாமணி:7 611/2,3
மேல்


நாஞ்சிலால் (3)

வெம் சின நாஞ்சிலால் உழுது வெள்ளியான் – சூளாமணி:9 1408/3
உரு உடை நாஞ்சிலால் உழுதிட்டான் அரோ – சூளாமணி:9 1415/3
ஒருவன் ஓர் நாஞ்சிலால் ஊழி_தீ புரை – சூளாமணி:9 1416/1
மேல்


நாஞ்சிலான் (1)

வழுவல்_இல் நாஞ்சிலான் வண் பொன் ஆழியான் – சூளாமணி:10 1718/1
மேல்


நாஞ்சிலும் (2)

புரி வகை நாஞ்சிலும் புதியது எய்தினான் – சூளாமணி:9 1413/4
தெய்வ வாய் நாஞ்சிலும் செம் கண் சீயமும் – சூளாமணி:9 1414/1
மேல்


நாட்டகம் (2)

சென்ற நாட்டகம் சிலம்ப நின்று இடித்து உயிர் அலற – சூளாமணி:7 705/3
தாமரை தங்கும் தண் புனல் நல் நாட்டகம் எய்தி – சூளாமணி:9 1522/2
மேல்


நாட்டம் (2)

நன்று இனி குணம் உண்மை நாட்டம் ஆம் என – நீலகேசி:8 818/4
நந்தி நாளும் குடம் சுடர் நாட்டம் போல் – நீலகேசி:10 858/3
மேல்


நாட்டல் (2)

நா வல் புலவர் அவை நாப்பண்ணின் நாட்டல் உற்றேன் – நீலகேசி:0 5/3
தலைவன் ஈ பொருள்களே தான் நாட்டல் உறவினால் – நீலகேசி:2 204/4
மேல்


நாட்டலுமாம் (1)

நல்_வினையே என நாட்டலுமாம் என்னை – நீலகேசி:4 327/2
மேல்


நாட்டலே (1)

நலிந்தால் பிற பொருட்கு நாட்டலே வேண்டும் – நீலகேசி:6 692/5
மேல்


நாட்டி (5)

அரசு நாட்டி ஆள்க என்றே அன்புடன் கொடுத்தனன் – உதயணகுமார:1 68/4
கோடிக்குன்றம் கொண்டு அது மீட்டே கொள நாட்டி
கோடிக்குன்றம் போந்து என நின்ற கொலை வேழம் – சூளாமணி:9 1521/2,3
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி
மன் வாய் இ வள நகரார் மணி மாலை தொடர்ந்து ஒலிப்ப வகுத்தார் அன்றே – சூளாமணி:9 1527/3,4
மன்னிய பாரிசாதம் மணமகனாக நாட்டி
கன்னி அம் காமவல்லி கடிவினை தொடங்கலுற்றார் – சூளாமணி:10 1621/3,4
நன்றி_இல் காரணங்கள் நாட்டி நீ காட்டினவ்வும் – நீலகேசி:4 429/1
மேல்


நாட்டிடை (1)

தாது பூம் பொழில் சாலி நல் நாட்டிடை
வேதியர் குழுவாய் விளங்கும் புரம் – உதயணகுமார:6 336/3,4
மேல்


நாட்டிய (7)

அம் கண் இ உலகு ஆள நாட்டிய
மங்கல பொறி மன்ன காண்டியால் – சூளாமணி:7 602/3,4
ஞாதியார் என நாட்டிய கூட்டமும் – நீலகேசி:3 248/3
நாட்டிய ஆதலின் நல் உயிரோ என – நீலகேசி:4 369/2
நாட்டை அவர் என்ன நாட்டிய ஆறே – நீலகேசி:4 371/4
நல்லவே என நாட்டிய கந்தம் இ ஐந்தும் – நீலகேசி:5 483/1
கதியினை நாட்டிய காட்டி எமக்கு இங்கு – நீலகேசி:5 609/3
நாட்டிய வீதி அதிசயத்தை நீ எமக்கு – நீலகேசி:6 699/3
மேல்


நாட்டியது (1)

நாத்தான் வருத்த நீ நாட்டியது யாம் காணேன் – நீலகேசி:5 645/2
மேல்


நாட்டியம் (1)

நாட்டியம் உணர்வார் ஒரு நால்வர் சேண் – சூளாமணி:7 650/3
மேல்


நாட்டில் (3)

உளது வாழி நின் ஒலி புனல் சிந்து நல் நாட்டில்
களைதல் யாவர்க்கும் அரியது கன மணி குன்றின் – சூளாமணி:7 706/1,2
செய்த தீமை கெட கடல் நாட்டில் சினவரன் நெறியே தெருட்டு என்றான் – நீலகேசி:1 148/4
நவை ஆர் உயிர் நாட்டில் அங்கு ஆட்டம் இலை – நீலகேசி:5 493/2
மேல்


நாட்டின் (1)

நந்து காம்பீர நாட்டின் நகரும் காம்பீரம் என்னும் – நாககுமார:3 89/1
மேல்


நாட்டினார் (1)

கரு முகில்_வண்ணனை காவல் நாட்டினார் – சூளாமணி:9 1498/4
மேல்


நாட்டினான் (2)

அதுல நேமியன் அரசு நாட்டினான் – உதயணகுமார:5 300/4
குலங்களும் குணங்களும் கொணர்ந்து நாட்டினான்
புலம் கிளர் பொறி நுகர்வு இலாத புண்ணியன் – சூளாமணி:5 396/2,3
மேல்


நாட்டினும் (2)

காசி நாட்டினும் சேடிய நாட்டினும் காணா – நீலகேசி:1 44/2
காசி நாட்டினும் சேடிய நாட்டினும் காணா – நீலகேசி:1 44/2
மேல்


நாட்டினுள் (7)

அந்தம் ஆகும் அவந்தி நல் நாட்டினுள்
இந்து சூடிய விஞ்சி வள நகர் – உதயணகுமார:1 31/2,3
வள்ளல் ஆர் பொய்கை மத்திம நாட்டினுள் – உதயணகுமார:6 343/4
வற்சை எனும் நாட்டினுள் வான் புகழும் கௌசம்பி – நாககுமார:4 122/1
அவந்தி என்னும் நாட்டினுள் ஆன உஞ்சை நீள் நகர் – நாககுமார:4 128/1
கலிங்கம் என்னும் நாட்டினுள் கனகமய இஞ்சி சூழ்ந்து – நாககுமார:4 140/1
கங்கை நீர் அணிந்து இலங்கும் கங்காள நல் நாட்டினுள்
திங்கள் தவழ் மாடம் நல் திலகபுர மன்னவன் – நாககுமார:4 142/1,2
நாட்டினுள் வாழ்பவர் இன்னர் என்றா அந்த – நீலகேசி:4 371/3
மேல்


நாட்டினை (2)

அறியுமாயில் தன் அரும் பெறல் நாட்டினை அரிய – சூளாமணி:7 704/1
நாற்றியும் ஓக்கமும் நாட்டினை அஃது ஒப்ப – நீலகேசி:5 636/2
மேல்


நாட்டு (3)

சொன்ன நீர் வளமைத்து ஆய சுரமை நாட்டு அகணி சார்ந்து – சூளாமணி:2 36/1
ஆலும் மா வல் தானை நம் அடிகள் ஆளும் நாட்டு அகம் – சூளாமணி:7 787/2
ஏதில் நாட்டு இறை எங்கள் இறை மேல் இயல்பு இன்றி எழல் ஒழிக எனவே – நீலகேசி:1 66/2
மேல்


நாட்டுக்கு (1)

வத்தவ நாட்டுக்கு ஏற வள்ளலை போக என்ன – உதயணகுமார:1 107/3
மேல்


நாட்டுக (2)

தோரணம் திசை-தொறும் சுடர நாட்டுக
பூரண பொன் குடம் பொலிய வைக்கவே – சூளாமணி:8 902/3,4
முரைசொடு நெடும் கொடி முழங்க நாட்டுக
விரைவொடு படுக என வேந்தன் ஏயினான் – நீலகேசி:2 226/3,4
மேல்


நாட்டுகிற்பார் (1)

நான் உளது என்று உரையேன் அதற்கு யார் இனி நாட்டுகிற்பார் – நீலகேசி:6 714/4
மேல்


நாட்டுகின்றாய் (1)

ஞாலத்து இயன்றன நல் உயிர் என்பது நாட்டுகின்றாய்
மால் இத்துணை உளவோ நீ பெரிதும் மயங்கினையோ – நீலகேசி:6 712/3,4
மேல்


நாட்டுங்கால் (1)

ஐ_வினை இல் நிலை தோற்றம் நாசம்-தான் நாட்டுங்கால் – நீலகேசி:4 311/4
மேல்


நாட்டுதியாய்விடின் (1)

நல்_வினையாம் என்று நாட்டுதியாய்விடின்
கொல்வதும் தின்பதும் குற்றம் மற்று என்னாய் – நீலகேசி:4 330/3,4
மேல்


நாட்டும் (2)

நாட்டும் ஆறு என்-கொலோ விளி நாச நீ – நீலகேசி:5 533/4
நல்லாய் சொன்ன நான்மையை நாட்டும் திறம் என்னோ – நீலகேசி:5 562/4
மேல்


நாட்டுவன் (1)

நாட்டுவன் அதுவும் நாய் இற்கு என்று நன்று என்றியாயின் – நீலகேசி:4 424/2
மேல்


நாட்டுவாய் (1)

நல்லது இல்லை நஞ்சினால் என்று நாட்டுவாய் எனின் – நீலகேசி:4 361/2
மேல்


நாட்டுள் (2)

திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்து இனிது உறையும் நாட்டுள்
இசையும் நல் பாரிசாத இன மலர் காவும் சூழ்ந்த – நாககுமார:1 6/1,2
பார் அணி சூரசேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்
ஊர் அணி கொடிகள் ஓங்கும் உத்தரமதுரை-தன்னில் – நாககுமார:3 75/1,2
மேல்


நாட்டேன் (1)

நட்டமும் தோற்றமும் நாட்டேன் உருவிற்கு நானும் என்றாள் – நீலகேசி:4 389/4
மேல்


நாட்டை (5)

மனன் நிறை நாட்டை அந்த மருகனுக்கு ஈந்து போந்து – உதயணகுமார:1 23/3
சேதி நல் நாட்டை யூகிக்காக நல் திறத்தின் ஈந்து – உதயணகுமார:4 208/2
நட்பு உடை நாட்டை எல்லாம் நர_பதி ஆண்டு சென்றான் – உதயணகுமார:4 241/4
வரை மிசை தானவர் வாழும் நாட்டை அம் – உதயணகுமார:6 306/2
நாட்டை அவர் என்ன நாட்டிய ஆறே – நீலகேசி:4 371/4
மேல்


நாட (2)

நாட ஓடினன் நல் நகர்-தன் உளே – யசோதர:1 22/4
குருகு அயாவுயிர்க்கும் சோலை குளிர் அணி பழன நாட
முருகு அயாவுயிர்க்கும் பூ ஆர் முறி மிடை படலை மாலை – சூளாமணி:11 1862/1,2
மேல்


நாடக (4)

நாடக மகளிர் ஆடும் நாடகம் நயந்தும் நல்லார் – யசோதர:4 228/3
கண் கனிந்திடும் நாடக காட்சியும் – சூளாமணி:7 617/2
நாடக மகளிர் ஆடும் நாடக அரங்கும் நன் பொன் – சூளாமணி:8 856/2
நாடக மகளிர் ஆடும் நாடக அரங்கும் நன் பொன் – சூளாமணி:8 856/2
மேல்


நாடகங்கள் (3)

அரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளம் ஆழாந்து – உதயணகுமார:1 29/3
நாடகங்கள் நல் நகர்-கண் நங்கைமார் நவிற்றினார் – சூளாமணி:6 485/4
உற்றவன் உவப்ப கூறி உரிமை நாடகங்கள் காட்டி – சூளாமணி:6 571/2
மேல்


நாடகத்து (1)

இலைய நாடகத்து எழில் கெழு விமானம் அஃது இயல்கின்ற விசை-தன்னால் – சூளாமணி:8 888/1
மேல்


நாடகம் (6)

நாடகம் நயந்து கண்டும் நாள் சில செல்ல சென்றான் – யசோதர:2 88/4
நாடக மகளிர் ஆடும் நாடகம் நயந்தும் நல்லார் – யசோதர:4 228/3
நம்ப தேன் பாட மஞ்ஞை நாடகம் நவில்வ காணாய் – சூளாமணி:7 766/4
வண்டு பாட வல்லி என்னும் மாதர் ஆடும் நாடகம்
கண்டு கொன்றை பொன் சொரிந்த காந்தள் கை மறித்தவே – சூளாமணி:7 788/3,4
கந்தருவ கோட்டி உள்ளார் கண் கனிய நாடகம் கண்டு – சூளாமணி:11 2052/1
ஆடும் நாடகம் அரும் பசி களைகு என விரும்பி – நீலகேசி:1 54/3
மேல்


நாடகம்-தனில் (1)

உற்றிருந்த சிரீமதி ஓர்ந்து நாடகம்-தனில்
வெற்றி முழவு ஏழ் இயம்ப வீறுடைய வல்லவன் – நாககுமார:4 132/2,3
மேல்


நாடகமாடி (1)

நடுவண் தோன்றி நாடகமாடி
படி மிசை கரணம் பாங்கில் தாண்டி – உதயணகுமார:1 77/2,3
மேல்


நாடகர் (1)

நாடகர் ஆயிரம் நாரியர்-தம்மையும் – சூளாமணி:7 663/4
மேல்


நாடது (1)

இஞ்சி சூழ் அணி நகர் இருக்கை நாடது
விஞ்சை நீள் உலகுடன் விழாக்கொண்டு_அன்னது – சூளாமணி:1 7/2,3
மேல்


நாடன் (12)

காவி பட்டம் கள் விரி கானல் கடல் நாடன்
மேவி பட்டம்பெற்றவன் காதல் மேயானால் – சூளாமணி:5 311/1,2
துன்னிய சுரமை நாடன் தொடு கழல் தொழுதலோடும் – சூளாமணி:8 964/2
மஞ்சு உடை விஞ்சை நாடன் மலர் அடி வணங்கி மற்ற – சூளாமணி:8 965/2
வேய் உடை அருவி சாரல் வெள்ளி வேய் விலங்கல் நாடன்
தீ உடை இலங்கு வேலான் திரு_மகள் அமிர்து இன் சாயல் – சூளாமணி:8 974/2,3
பங்கய பழன நாடன் பாத மூலத்து வைத்தான் – சூளாமணி:8 985/4
மை ஆர் பொய்கை தண் புனல் நாடன் வரலோடும் – சூளாமணி:9 1524/2
நம் தாஅமரை நாடன் நகை இலங்கு மணி ஆரம் நவின்ற மார்பம் – சூளாமணி:9 1531/3
பழன குவளை நீர் நாடன் பாவை வார்த்தை பகருற்றேன் – சூளாமணி:10 1748/4
நண்டு பொன் கிளைக்கும் நாடன் நாதவன் குலத்துள் தோன்றி – சூளாமணி:10 1786/1
மாலை வாய் நின்று உறங்கும் மதுரை சூழ் வள நாடன் வடிவும் காணாய் – சூளாமணி:10 1813/4
எழினி வாய் கொணர்ந்து அசைக்கும் இயல் ஏமாங்கத நாடன் இவனே கண்டாய் – சூளாமணி:10 1817/4
வங்க-வாய் திரை அலைக்கும் வள நாடன் இவன் போலும் வை வேல் காளை – சூளாமணி:10 1819/4
மேல்


நாடனை (2)

பாசிடை பரப்பு உடை பழன நாடனை
ஆசிடை கொடுத்து அவர் இருக்க என்றலும் – சூளாமணி:4 194/1,2
பனி மலர் தாமரை பழன நாடனை
கனிய மற்று இன்னணம் கடவுள் கூறினான் – சூளாமணி:4 196/3,4
மேல்


நாடாது (1)

நாடாது சொன்னாய் அதன் நன்மை ஒழிக என்றான் – நீலகேசி:4 422/4
மேல்


நாடார் (1)

மாலை தண் கேழ் வண் புனல் நாடார் மகிழ்வு எய்தும் – சூளாமணி:9 1523/3
மேல்


நாடாவது (1)

நாடாவது இஃதாம் அதன் நல் நலம் சொல் நலத்தால் – நீலகேசி:1 11/2
மேல்


நாடி (20)

நாடி நல் கையால் தட்டி நால் திசை சூழ்ந்து நின்றார் – உதயணகுமார:1 88/4
கூடிய கூட்டம் தன் போல் குணம்-தனை நாடி என்ன – உதயணகுமார:4 202/2
நாடி உன்றனக்கு அன்னாள்-தான் நந்து இணை அல்லள் என்றான் – உதயணகுமார:4 202/4
மன்னவன் நாடி மகிழ்வித்திருந்த பின் – உதயணகுமார:4 217/4
நல் முது நகர் முன் நாடி போ என – உதயணகுமார:4 220/2
பொன் அணிகள் நல் பொருள் நாடி மிக்கு அவர் கொள – நாககுமார:2 68/3
நாடி வந்து இருந்தனன் நன்கு உஞ்சை நகர்-தனில் – நாககுமார:4 129/2
நாடி அவள் போயினள் நல் நிதி புரிசையே – நாககுமார:4 129/4
நண்ணிய நமது என் உள்ளத்தவர்களுக்கு உறுதி நாடி
விண்ணின் மேல் இன்பம் அல்லால் விழை பயன் வெறுத்து நின்ற – யசோதர:1 45/2,3
நன்று என நயந்து நங்கள் நல் அற பெருமை நாடி
வென்றவர் சரணம் மூழ்கி விடுதும் நம் உடலம் என்றான் – யசோதர:1 49/2,3
வஞ்சனை பலவும் நாடி வகுப்பன வகுத்து மன்னன் – யசோதர:2 87/2
கழுது உரு அவனை நாடி கண்டனள் கண்டு காமத்து – யசோதர:2 103/3
என் உயிர்க்கு அரணம் நாடி யான் உயிர்க்கு இறுதிசெய்யின் – யசோதர:2 139/2
நளிர் வார் கழலாய் புகழ் நாடி நயந்து – சூளாமணி:7 811/1
மன்னன் ஒர் பிழைப்பும் இலன் மாதவனை நாடி
இன்னினி இவண் கொணர்-மின் என்ன உழையோர்கள் – சூளாமணி:10 1613/1,2
நலம் கொண்ட ஞாலத்தின் நாடி உணர் நீ – சூளாமணி:11 1956/4
நல்ல நிலம் காலம் உயர்வு என்று இவைகள் நாடி
சொல்ல உலவா இவர்கள் செய்கை சுடர் வேலோய் – சூளாமணி:11 2036/3,4
பரந்த நாம் பல நாடுகள் பாடிகள் நாடி
இரந்து ஓர் வல் தெய்வம் கொணர்ந்து இவன் கடிதும் என்று எண்ணி – நீலகேசி:1 43/3,4
அடர் படுத்திட்டாட்கு அதற்கு ஒன்று நாடி
சடர் உடை வாசனை சாதிக்கலுற்றான் – நீலகேசி:5 617/3,4
நோயை துணிந்தே உறும் நோய் முதல் நாடி அ நோய்க்கு – நீலகேசி:6 723/1
மேல்


நாடிநாடி (1)

நாடிநாடி நனி நன்று என நக்கான் – சூளாமணி:10 1567/3
மேல்


நாடிய (1)

நாடிய குற்றங்கள் நண்ணல என்ன – நீலகேசி:7 766/4
மேல்


நாடியும் (1)

நாடியும் காண் என்று நல்_நுதல் நக்காள் – நீலகேசி:7 764/4
மேல்


நாடில் (1)

நல்லன தீயன நாடில் இல என்றும் – சூளாமணி:11 1970/2
மேல்


நாடின் (5)

நாடின் எவ்வகையும் அஃதே நமது இறப்பொடு பிறப்பும் – யசோதர:1 44/3
இனையது வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின்
இனையது பெருமை-தானும் இறைவனது அறத்தது என்றான் – யசோதர:5 320/3,4
வழுவி வீழ்ந்த வகை நாடின் மாயம் போலும் மற வேந்தே – சூளாமணி:9 1475/4
முந்தி நாடின் ஓர் உணர வல்லது இல்லை என்று உரைத்தும் – நீலகேசி:5 478/2
நண்ணும் குறி நாவின் குறி நாடின் மனத்தோடு – நீலகேசி:5 522/2
மேல்


நாடினர் (1)

நாடினர் கொள்ளா நலம்_இலவரும் – சூளாமணி:11 1978/4
மேல்


நாடு (22)

எஞ்சல்_இல் காட்சி மன்னன் இருக்கை நாடு உரைத்தும் அன்றே – உதயணகுமார:1 5/4
வாதத்தால் சுகந்தம் வீசும் வத்தவ நாடு அதாமே – உதயணகுமார:1 7/4
உன்னி வந்து மாற்றரசர் ஓங்கு நாடு பற்றினர் – உதயணகுமார:1 70/2
எரி என வெகுண்டு வந்தே இனிய நாடு அழிக்கலுற்றார் – உதயணகுமார:3 165/2
எல்லை தன் நாடு எய்தி பின் இனியர் தம்பி வந்தனர் – உதயணகுமார:3 177/4
செயம் தரு வள நல் நாடு சிறந்த ஐம்பதும் அளித்து – உதயணகுமார:4 207/3
சொல்ல அரும் நாடு இழந்து சோம நல் பிரபன் போகி – நாககுமார:3 101/1
நம்பு நீரணி நாடு உளது ஊடுபோய் – யசோதர:1 5/2
நந்து பல் பொருள் நாடு கலிங்கத்து – யசோதர:3 205/3
நாடு நகரங்களும் நலம்கொள் மடவாரும் – யசோதர:5 276/1
நானிலம் கலந்து பொன் நரலும் நாடு அதே – சூளாமணி:1 12/4
காடு கொண்டு உள கண் அகல் நாடு எலாம் – சூளாமணி:1 31/4
தங்கு வாரிய தண் கடல் நாடு எலாம் – சூளாமணி:1 32/4
அரு நிதி வளம் கொள் நாடு ஆள நல்கினான் – சூளாமணி:5 411/4
நாடு வாய் நிழற்கு அணிந்து நாணுவாரும் ஆயினார் – சூளாமணி:6 482/4
நாளின் உம் திறை நுமக்கு உவப்ப தந்து நாடு
ஆளுதும் அன்று எனில் ஒழிதுமேல் எம – சூளாமணி:7 685/1,2
திங்கள்_வண்ணன் வெம் கண் யானை வேந்து சேர்ந்த நாடு சார்ந்து – சூளாமணி:7 786/3
நாடும் அ நாடு ஆள் அரசும் நகரும் நகர் சூழ் – நீலகேசி:0 8/1
ஞாலம் அறி நன்மை உடை நாடு அது எனலானும் – நீலகேசி:1 20/1
இன்ன தன்மையின் நாடு இனிது ஆளும் அ – நீலகேசி:1 21/1
அணி நாடு இவை-தாம் அறல் யாறு இவை-தாம் – நீலகேசி:5 463/1
பிணி நாடு இவை-தாம் பெரும் காடு இவை-தாம் – நீலகேசி:5 463/2
மேல்


நாடுகள் (2)

கான மலை நாடுகள் கலந்து திரிகின்றான் – யசோதர:5 277/4
பரந்த நாம் பல நாடுகள் பாடிகள் நாடி – நீலகேசி:1 43/3
மேல்


நாடும் (5)

மன்னும் நாடும் தான் கடந்து மா கொடி நிறைந்து இலங்கும் – உதயணகுமார:1 71/3
புஞ்சிய பொருளும் நாடும் புணர் திறம் புணர்ந்து நெஞ்சில் – யசோதர:2 87/3
சீரின் மன்னும் வள நாடும் தெய்வ படையும் செல்வமும் நீ – சூளாமணி:9 1481/3
நாடும் கதி அவை நான்கு உள கண்டாய் – சூளாமணி:11 1921/4
நாடும் அ நாடு ஆள் அரசும் நகரும் நகர் சூழ் – நீலகேசி:0 8/1
மேல்


நாடும்கால் (1)

ஞானம் ஈர்_ஐம் பாரமீதை நாடும்கால் இவைகளும் – நீலகேசி:4 354/4
மேல்


நாடுமோ (1)

உருட்டுவான் ஒருவனை உவந்து நாடுமோ – சூளாமணி:12 2077/4
மேல்


நாடுவது (1)

நாடுவது என் ஞமலி இவை நணுகலகள் காணாய் – யசோதர:5 279/4
மேல்


நாடுவன் (1)

நய பிரமாணங்கள் மேல் குற்றம் நாடுவன் யான் எனவே – நீலகேசி:4 375/4
மேல்


நாடே (1)

நந்தி மிசை சேறல் உடை நன்மையது அ நாடே – நீலகேசி:1 19/4
மேல்


நாண் (15)

வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனை பகழி வீழ – உதயணகுமார:1 118/3
எண்_இலா சுடர் சுட விரிந்தும் நாண் விடா – சூளாமணி:3 83/3
நண்ணி நாண் ஒழிந்து சென்று நம்பிமார்கள் முன்னரே – சூளாமணி:6 481/3
நாண் நின்று விலக்க நங்கை நடுவு நின்று உருகுகின்றாள் – சூளாமணி:8 982/4
கன்னி நாண் ஏற்றம் காளை கண் களி கொள்ள நோக்கி – சூளாமணி:8 1110/2
இன் நகை மழலை கேட்பான் என்-கொல் இ மிகை நாண் என்றான் – சூளாமணி:8 1110/4
நின்ற நாண் எனும் நீள் கன்னி சிறை விண்டு காளை திண் தோள் – சூளாமணி:8 1111/1
நாண் தொழில் மகளிர் முன்னும் நகை கிளை ஆயத்துள்ளும் – சூளாமணி:9 1162/1
அடும் நாண் இடை ஏறிய அம்பினொடு – சூளாமணி:9 1239/3
நெடு நாண் அற விற்கள் நிமிர்ந்தனவே – சூளாமணி:9 1239/4
நன்றுநன்று என்று நக்கனன் நக்கே நாண்_இலர் நம் மலை வாழ்வார் – சூளாமணி:9 1321/2
வேக யானை செல உந்தி சிறு நாண் எறிந்து வெம் சரங்கள் – சூளாமணி:9 1341/3
நாளை நாண் உடை நங்கைமார் – சூளாமணி:9 1355/3
தோளை நாண்_இலர் தோயவே – சூளாமணி:9 1355/4
நாண் தகும் அரிவையர் உருவம் நண்ணினாய் – நீலகேசி:1 118/4
மேல்


நாண்-தனால் (1)

நாண்-தனால் நிறைந்த நங்கை நடுங்குபு நுடங்கி நோக்கி – சூளாமணி:10 1666/1
மேல்


நாண்-அதனை (2)

அ மயிலின் நாண்-அதனை யாவர் அறைகிற்பார் – சூளாமணி:8 1103/4
அயில் தரும் பனிக்கும் திண்மை மான நாண்-அதனை ஏற்றி – சூளாமணி:9 1196/2
மேல்


நாண்_இலர் (2)

நன்றுநன்று என்று நக்கனன் நக்கே நாண்_இலர் நம் மலை வாழ்வார் – சூளாமணி:9 1321/2
தோளை நாண்_இலர் தோயவே – சூளாமணி:9 1355/4
மேல்


நாண (2)

அழல் நாறும் வெம் கதிரோன் நாண அலராது – சூளாமணி:6 540/1
மூ வடிவினால் இரண்டு சூழ் சுடரும் நாண முழுது உலகம் மூடி எழில் முளை வயிரம் நாற்றி – சூளாமணி:11 1903/1
மேல்


நாணம் (3)

ஈனமொடு நாணம்_இலனோ என இகழ்ந்தாள் – சூளாமணி:8 1106/4
ஓதி நாணம் அல்லன – நீலகேசி:1 102/3
நாணம் உடைய மரம் முதல் யாவையும் – நீலகேசி:4 374/1
மேல்


நாணம்_இலனோ (1)

ஈனமொடு நாணம்_இலனோ என இகழ்ந்தாள் – சூளாமணி:8 1106/4
மேல்


நாணல் (1)

நீர் மணந்த நீள் கரை நிரைத்து எழுந்த நாணல் சூழ் – சூளாமணி:7 797/2
மேல்


நாணா (1)

நக்க உருவினர் நாணா ஒழுக்கினர் – சூளாமணி:11 1975/3
மேல்


நாணாம் (1)

நகை பெரிது உடைத்து நாணாம் இதனை நாம் மகிழ்தல் நெஞ்சே – சூளாமணி:11 1849/4
மேல்


நாணி (7)

நல் அருள் புரிந்து உயிர்க்-கண் நகை முதலாய நாணி
இல்லவர் எதிர்கொண்டு ஈயின் எதிர்கொள் உண்டியரும் ஆகி – யசோதர:1 28/2,3
பொறையினால் பெரியன் பூபன் சிறியன் யான் என்று நாணி
அறிவினால் பெரிய நீரான் அவிந்தன கதத்தன் ஆனான் – சூளாமணி:6 529/3,4
நல்கு காதலர் அகலத்துள் ஒடுங்குதல் பலர் முன்னை நனி நாணி
மெல்கு பூம் துகில் விரித்தவா வருகின்ற விதலைகள் மிக நோக்காய் – சூளாமணி:8 887/3,4
சிலையினுக்கு உடைந்து தம் சிறுமை நாணி நம் – சூளாமணி:9 1254/3
தோற்றவர் புறக்கொடையும் நாணி மிக நோக்கார் – சூளாமணி:9 1280/2
விண்டு அழி நிறையள் ஆகி மெல்லவே நடுங்கி நாணி
வண்டு இவர் மாலை நோக்கி மாதராள் மறைதலோடும் – சூளாமணி:10 1825/1,2
நகை நாணி நீ நின்னை நல் பகலே மறைக்கின்றாய் – நீலகேசி:4 308/4
மேல்


நாணிப்போம் (1)

நாணிப்போம் உருவொடு நம்பி தோன்றினான் – சூளாமணி:10 1732/4
மேல்


நாணின் (1)

நாணின் பாவை-தானும் நீ நலம் திகழ் மணியும் நீ – உதயணகுமார:2 145/2
மேல்


நாணினால் (1)

வேலை_நீர்_வண்ணன் முன்னர் நாணினால் மெலிவு சென்றார் – சூளாமணி:10 1679/4
மேல்


நாணும் (8)

மாதராள் நாணும் யான் வாழும் ஆறு ஓரேனே – சூளாமணி:8 1122/4
ஆம்பல் நாணும் செம் துவர்_வாயார் அமிர்து ஊறி – சூளாமணி:9 1525/1
ஆம்பல் நாணும் தேம் மொழி நல்லார் அலர் தூவி – சூளாமணி:9 1525/2
ஆம் பல் நாணும் விட்டனர் ஆர்வ களிகூர – சூளாமணி:9 1525/3
ஆம்பல் நாணும் பல் புகழான் அ நகர் புக்கான் – சூளாமணி:9 1525/4
காவி நாணும் கண்ணார் தம் கையின் ஏந்தும் கந்துகங்கள் – சூளாமணி:10 1751/1
ஆதியான் அருள் ஆழி தாங்கினான் ஆயிர செம் கதிரோன் நாணும்
சோதியான் சுரர் வணங்கு திரு_அடியான் சுடு நீறா நினையப்பட்ட – சூளாமணி:10 1803/1,2
கொல் நாணும் நெடு வேல் கண் குண்டலமாகேசியும் – நீலகேசி:4 285/3
மேல்


நாணுவாரும் (1)

நாடு வாய் நிழற்கு அணிந்து நாணுவாரும் ஆயினார் – சூளாமணி:6 482/4
மேல்


நாணே (1)

செவ்வழி மழலை நாணே எழினியா மறைத்து சென்றாள் – சூளாமணி:8 983/4
மேல்


நாணேறிட்டு (1)

வேதிகை சிலை வளைத்து வேதண்ட நாணேறிட்டு
போதவும் வீக்கினால் போல் பொற்பு உடை பரதம்-தன்னில் – உதயணகுமார:1 7/1,2
மேல்


நாத்-தனை (1)

நாத்-தனை ஆட்டி ஓர் நன்மை கண்டாலும் நினக்கு உரைத்தும் – நீலகேசி:6 683/3
மேல்


நாத்தழும்ப (1)

நாத்தழும்ப மன்னனும் நயமுறும் இனிமையின் – உதயணகுமார:6 359/1
மேல்


நாத்தான் (1)

நாத்தான் வருத்த நீ நாட்டியது யாம் காணேன் – நீலகேசி:5 645/2
மேல்


நாத்திகம் (1)

நாத்திகம் அல்லது சொல்லலை ஆயின் முன் நான் பயந்த – நீலகேசி:9 826/1
மேல்


நாத (1)

நாம நல் இசை தொடுத்து நாத கீதங்களை நவிற்றும் – நீலகேசி:2 153/4
மேல்


நாதர்கள் (1)

என் முதல் இருபத்தீரிருவர் நாதர்கள்
நின் முதல் ஈரறு வகையர் நேமியர் – சூளாமணி:5 400/1,2
மேல்


நாதவன் (1)

நண்டு பொன் கிளைக்கும் நாடன் நாதவன் குலத்துள் தோன்றி – சூளாமணி:10 1786/1
மேல்


நாதவன்-தன் (1)

ஞாலங்கள் உடன் பரவும் நாதவன்-தன் குலவிளக்கு நகை வேல் நம்பி – சூளாமணி:10 1811/3
மேல்


நாதன் (11)

இன்புறும் தன் ஓர் நாதன் இந்திரன் போலும் என்ன – உதயணகுமார:5 260/2
நவபதம் நல் நயம் ஆறு நவின்றாய் நீயே நல் முனிவர் மனத்து இசைந்த நாதன் நீயே – நாககுமார:1 20/1
நாதன் நம் முனி சுவ்வதன் நல்கிய – யசோதர:0 2/1
ஒரு மணி திலதம் போலும் உஞ்சயினிக்கு நாதன்
அரு மணி முடி கொள் சென்னி அரசு அடிப்படுத்து உயர்ந்த – யசோதர:2 85/2,3
நறு மலர் பிண்டி_நாதன் நல் அற பெருமை-தன் மேல் – யசோதர:4 241/3
நலம் கிளர் திரு_மொழி நாதன் என்பவே – சூளாமணி:5 396/4
அங்கு அவன் அரசு வேண்டான் அற கடல் படைத்த நாதன்
பங்கயம் கமழும் மேனி பவித்திர பரம யோகி – சூளாமணி:6 538/1,2
ஞாலம் மூன்றானும் மிக்க ஞானவான் ஆன நாதன்
போலும் என்று ஓர்தல் செல்லாய் போர்த்தனை அகமும் என்றாள் – நீலகேசி:4 435/3,4
நாதன் நீ பிற நன்கு அறிந்தாய் அவை – நீலகேசி:5 558/4
நக்கனள் ஆகி அ நாதன் சேதியம் – நீலகேசி:8 823/2
நாதன் நல் நெறி நல் வினை நற்பயன் – நீலகேசி:10 864/3
மேல்


நாதன்-தன் (1)

நலம் உறு தோத்திரங்கள் நாதன்-தன் வதனம் நோக்கி – நாககுமார:1 15/3
மேல்


நாதன்-அவன் (1)

நந்தி அருள் மழை பொழியும் நாதன்-அவன் மேலே – யசோதர:5 265/4
மேல்


நாதனது (1)

நக்கனளாய் இது கூறும் நாதனது இயல்பு அறியா – நீலகேசி:4 290/2
மேல்


நாதனாம் (1)

ஆர் அணி அற கதிர் ஆழி நாதனாம்
பார் அணி பெரும் புகழ் பரத என்றனன் – சூளாமணி:5 403/2,3
மேல்


நாதனார் (1)

நாதனார் அ துராதிகள் நன்று அரோ – யசோதர:3 194/4
மேல்


நாந்தக (3)

நாந்தக கிழவர் கோவே நமி என்பான் நலத்தின் மிக்கான் – சூளாமணி:6 537/4
நாந்தக கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான் – சூளாமணி:7 666/4
நாந்தக கிழவன் பொய்யே நங்கைமார்க்கு உடைந்து நின்றான் – சூளாமணி:10 1676/4
மேல்


நாந்தகம் (1)

நாந்தகம் அயில் கணை நலம்பெற திரித்து உடன் – நாககுமார:4 125/3
மேல்


நாப்பண்ணின் (1)

நா வல் புலவர் அவை நாப்பண்ணின் நாட்டல் உற்றேன் – நீலகேசி:0 5/3
மேல்


நாம் (53)

நாம் மறந்திட நன்கு மறைத்தது என்னாம் – உதயணகுமார:1 34/3
தத்துவ முனி உளன் நாம் இனி சார்வோம் – உதயணகுமார:2 149/4
முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும் மாதோ – யசோதர:1 24/4
பிறந்த நாம் பெற்றபெற்ற பிறவிகள் பேசல் ஆகா – யசோதர:1 35/2
பாரின் மேல் மனிதர் யாக்கை பண்டு நாம் கொண்டு விட்ட – யசோதர:1 39/3
வெருவி நாம் விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சல் உண்டோ – யசோதர:1 46/4
அரசு-தான் அவனது ஆக விடுதும் நாம் அடிகள் என்றாள் – யசோதர:2 150/4
நன்று நாம் முன் வளர்க்க விடுத்தது – யசோதர:3 195/2
நாம் இனி மற்று அவன் மொழிந்த நாளினால் – சூளாமணி:3 116/1
நல் தவ நங்கை தோன்றா முன்னம் நாம் ஆண்டது எல்லாம் – சூளாமணி:5 304/4
ஒன்று நாம் கருதி சூழின் ஊழ் அது விளைவு தானே – சூளாமணி:5 358/1
கன்றி நாம் கருதிற்று இன்றி மற்றொர்வாறாக நண்ணும் – சூளாமணி:5 358/2
என்றும் நாம் துணிந்த செய்கை இதன் திறத்து என்னமாட்டாம் – சூளாமணி:5 358/3
இன்று நாம் துணிதுமாயின் இனி சிறிது உரைப்பன் என்றான் – சூளாமணி:5 358/4
மற்று அவன் மருசியே அவனை நாம் விட – சூளாமணி:5 427/3
எற்று நாம் இனி செய்வது என்றனன் – சூளாமணி:7 606/3
தெளிய நாம் இதனை கண்டும் செய்வினை திறங்கள் ஓராம் – சூளாமணி:7 669/3
அன்று நாம் முயலப்பட்ட வினைகள் மற்று அனைய ஆனால் – சூளாமணி:7 670/1
இன்று நாம் அவலித்து என்னை இனி செய்வது எண்ணின் நல்ல – சூளாமணி:7 670/2
நம்பி நாம் இனி நளி வரை தாழ்வர் கண்டு அல்லால் – சூளாமணி:7 727/3
இங்கு நாம் இரு விசும்பிடை இயங்கலின் சிறிய ஒத்து உளவேனும் – சூளாமணி:8 876/3
காண் தகை உடைத்து அது காண்டும் நாம் என – சூளாமணி:8 1068/3
ஒழிகின்றது நாம் உரையாததுவே – சூளாமணி:8 1084/4
நங்கை மண நீர் அணியை நாம் ஒழிவது என்னோ – சூளாமணி:8 1090/4
மல்லினால் மலர்ந்த மார்பீர் மறைந்து நாம் இருந்து வல்ல – சூளாமணி:9 1178/1
இருமையின் இயன்ற போரோ யாது நாம் துணிவது என்றான் – சூளாமணி:9 1181/3
புருவங்கள் நெரிய ஏற்றி புகுந்து நாம் வெருட்டும் போழ்தில் – சூளாமணி:9 1191/2
நல்ல அல்ல கனி முன்னைய நாம் இ – சூளாமணி:10 1577/1
ஆ அவர் கள்வர் அதனால் எழு நாம் போய் – சூளாமணி:10 1584/3
பிறந்து நாம் புறம்செய்கின்ற பேதை இ உடலம்-தானும் – சூளாமணி:11 1848/1
பறைந்து நாம் பற்றப்பற்ற பற்று விட்டு அகலும் ஆகில் – சூளாமணி:11 1848/3
நகை பெரிது உடைத்து நாணாம் இதனை நாம் மகிழ்தல் நெஞ்சே – சூளாமணி:11 1849/4
நாம் இகந்து சேரும் சரண் பிறிது உரை-மின் என்றான் – சூளாமணி:11 1860/4
புண்ணிய வாயில் என நாம் புகழ்ந்து உரை – சூளாமணி:11 2007/1
நா விரவி நாம் உரைப்ப நால் வகையாய் விரியும் அவை – சூளாமணி:11 2039/3
பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி – சூளாமணி:12 2106/2
பரிவொடு பன்னி நாம் பயிற்றில் என்று தம் – சூளாமணி:12 2107/2
பரந்த நாம் பல நாடுகள் பாடிகள் நாடி – நீலகேசி:1 43/3
நால் கதி உள்ள நரகரை நாம் சொல்லின் மூன்று வகை – நீலகேசி:1 75/1
நல்லாய் நார்_இன்றியே நாம் முன் விரிசெய்த – நீலகேசி:1 114/1
நம் கருமம் உலைப்பித்து நாம் போதும் என நக்காள் – நீலகேசி:2 189/4
நினைந்து நாம் காணில் எல்லாம் நின்றது ஒன்று இல்லை என்றால் – நீலகேசி:3 262/2
அறைதும் நாம் அன்னம்_அன்னாய் அன்னணம் ஆக என்றான் – நீலகேசி:4 434/4
சேடனார் காண்டும் நாம் என்று தான் சென்றாளே – நீலகேசி:5 475/4
பெற்றிலம் நாம் அதன் பின் கொளல்-தானும் பெரும் தவத்தாய் – நீலகேசி:5 516/3
கண்ட நாம் மெய்ம்மையும் காட்டுவாய் ஈங்கு எனின் – நீலகேசி:5 552/3
நன்று இது என்றே சொல்ல நல்லது நாம் அறிந்து – நீலகேசி:5 626/3
நன்று நீ சொல்லுதி நாம் தொக்கு இருந்துழி நல் உயிர்கள் – நீலகேசி:6 713/3
நாம் பின்னை செய்தது என் நன்கு அவன் இன்றியும் – நீலகேசி:7 744/3
உணர்ந்திலன் உரையும் ஒன்றிலன் எனின் உறுதி நாம்
புணர்ந்திலம் அவன்-வயின் போந்தது இல்லையே – நீலகேசி:8 798/3,4
புதியதுவே என சொல்லுதும் நாம் அது பொருந்தும் என்றாள் – நீலகேசி:9 832/4
நம் உறு துன்பங்கள் நாம் ஒழிக்கல்லலம் பிறர் உறுப – நீலகேசி:9 843/1
நாம் கொன்று கொடுக்கும் அ விலங்கினை நலிவது ஓர் பசியினரேல் – நீலகேசி:9 844/1
மேல்


நாம (23)

நாம நல் வயந்தகன்னும் நன்கு அறி காகதுண்ட – உதயணகுமார:3 155/3
ஆரியை என்னும் நாம அரிவை கைக்கொண்டு பந்தை – உதயணகுமார:4 227/1
நாம இந்திரன் நன்கு அருள்செய – உதயணகுமார:5 291/1
நனியது ஒன்றினன் நாம வேலினான் – உதயணகுமார:5 295/4
நாம வேல் மகன் நன்மை விசையனும் – உதயணகுமார:6 345/3
நழு_இல் காட்சியன் நாம வேல் கோமுகன் – உதயணகுமார:6 346/3
விந்த நாம விலங்கலில் மன்னவன் – யசோதர:3 162/1
நஞ்சு அனைய வினை நலிய நாம நகை வேலோய் – யசோதர:5 286/4
நா மாண்பு உரைக்கும் குறை என் இது நாம வென் வேல் – சூளாமணி:0 4/1
நாம வேல் நர_பதி உலகம் காத்த நாள் – சூளாமணி:2 53/1
நாம நீர் வரைப்பகம் நலிவது இல்லையே – சூளாமணி:2 53/4
நாம நல் ஒளி வேல் நம்பி நங்கையாய் – சூளாமணி:4 150/1
நாம நள் ஒளி முள் எயிறு உள் எழு – சூளாமணி:4 157/3
நாம வேல் நர_பதி நகரம் நண்ணினான் – சூளாமணி:4 207/4
இஞ்சி சூழ் எரி பொன் மாடத்து இந்திரன் மிசைந்த நாம
சஞ்சயம் உடைய கோமான் தாள்முளை தரணி எல்லாம் – சூளாமணி:5 329/1,2
நலம் புரி பவித்திரம் ஆகும் நாம நீர் – சூளாமணி:5 417/2
நாம நூல் கலை விச்சையின் நல் நெறி இவை-தாம் – சூளாமணி:6 459/1
நல்லனே அவன் நாம வேலினாய் – சூளாமணி:7 595/4
நாம நல் நகர் ஆளும் நகை மலர் – சூளாமணி:7 631/2
நா வளைக்கொண்டன நாம வென்றி வேல் – சூளாமணி:9 1222/2
நையலுற்றாய் என உரையா நாம வாளி சிந்தித்தான் – சூளாமணி:9 1345/4
நாம நல் இசை தொடுத்து நாத கீதங்களை நவிற்றும் – நீலகேசி:2 153/4
நாம சீவன் முதலாய நான்மைகளின் முன் மூன்றிலும் – நீலகேசி:5 570/1
மேல்


நாமத்து (1)

அரு வினை முனை கொல் ஆற்றல் அகம்பனன் என்னும் நாமத்து
ஒரு முனி தனியன் ஆகி ஒரு சிறை இருந்த முன்னர் – யசோதர:4 230/1,2
மேல்


நாமம் (24)

நகரி கௌசாம்பி என்னும் நாமம் ஆர்ந்து இலங்கும் அன்றே – உதயணகுமார:1 9/4
மின்னு நுண்_இடையாள் நாமம் மிகாவதி என்று மிக்காள் – உதயணகுமார:1 11/4
அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரும் நால்வர் நாமம்
தணிவு_இல் சீர் யூகியோடு சார் உருமண்ணுவாவும் – உதயணகுமார:1 28/2,3
மருவிய திருவினான் அ மகதவர்க்கு இறைவன் நாமம்
தருசகன் என்னும் மன்னன் தானை வேல் தலைவன் மாரன் – உதயணகுமார:3 154/1,2
அரு மறை ஓதி நாமம் அருஞ்சனன் அந்தணன்-தான் – உதயணகுமார:4 189/1
ஆன தன் நாமம் இட்ட ஆழி மோதிரத்தை ஈந்தே – உதயணகுமார:4 206/1
மருவு கோசலத்து மன்னன் மகள் உரு அரிவை நாமம்
சுரி குழல் மானனீகை சொலற்கு அரும் கற்பினாளே – உதயணகுமார:4 228/3,4
நரவாகனன் மகன் நாமம் ஆனதும் – உதயணகுமார:6 306/1
நல் சுதை அவள் நாமம் பிரிதிதேவி – நாககுமார:1 30/4
சிங்கம் நேர் சிறுவன் நாமம் சீர் பிரதாபந்தன் என்றார் – நாககுமார:2 49/4
நாக நல் குமரன் என்று நர_பதி நாமம் செய்தான் – நாககுமார:2 53/2
சீர் அணி தேவி நாமம் செயவதி என்பது ஆகும் – நாககுமார:3 75/4
நல் நகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும் – நாககுமார:3 79/1
நந்தனராசன் தேவி நாமம் தாரணி ஆம் புத்திரி – நாககுமார:3 89/2
மன்னிய முலையினாள் பேர் வனமாலை மகள் நல் நாமம்
நல் நுதல் கணை விழியை நாக நல் குமரனுக்கு – நாககுமார:3 99/2,3
நல் சுகாவதி எனும் நாமம் இனிது ஆயினாள் – நாககுமார:4 122/4
தா_இல் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே – நாககுமார:5 145/4
மனையின் நல் மகள்-தன் நாமம் இயல் நாகவசு என்பாள் ஆம் – நாககுமார:5 146/4
நந்திய புகழ் அவன் நாமம் ஓதினான் – யசோதர:2 76/4
இன் இளங்குமரன் நாமம் இசோதரன் என்பது ஆகும் – யசோதர:4 260/4
நல் மலர் நகைகொள் கண்ணி நம்பி-தன் நாமம் ஏத்தி – சூளாமணி:3 107/2
திரு உடை மார்பனை நாமம் சேர்த்தினார் – சூளாமணி:10 1722/4
முருக்குவாய் சென்று அவன் நாமம் மொக்கலன் என சொன்னான் – நீலகேசி:3 266/4
தீர்த்தன் திரு நாமம் கொள்ளாத தேவு உளவோ – நீலகேசி:6 661/4
மேல்


நாமம்செய்தான் (1)

நரவாகனன்னே என்று நர_பதி நாமம்செய்தான்
விரிவாகு மதி அமைச்சர் மிக்க நால் குமரர் பேர்-தாம் – உதயணகுமார:5 253/1,2
மேல்


நாமமாய் (1)

நாவலர் மரத்தினாலே நாமமாய் துலங்கி நின்று – உதயணகுமார:1 6/2
மேல்


நாமமும் (7)

காதலில் சென்று காளை-தன் நாமமும்
ஏதம்_இல் தந்தை எய்திய நாமமும் – உதயணகுமார:5 269/2,3
ஏதம்_இல் தந்தை எய்திய நாமமும்
போத செப்பலும் போந்து பணிந்தனன் – உதயணகுமார:5 269/3,4
பூ இளம் கொடி புத்திரி நாமமும்
மே விளங்கும் அநங்கவிலாசனை – உதயணகுமார:5 278/3,4
அ நகரின் நாமமும் அலங்கரியபுரம் என – நாககுமார:2 73/3
தங்கள் ஊர் நாமமும் தந்தை_தாய் பேர் உரைத்து – நாககுமார:3 88/3
உவந்த மன்னன் நாமமும் ஓங்கும் செயசேனன் ஆம் – நாககுமார:4 128/2
மிக்க அவன்-தன் நாமமும் மிகு தேவகுமாரன் – நாககுமார:5 160/2
மேல்


நாமர் (1)

பண்புறு நல் தவத்தின் பர முனி தத்த நாமர்
இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே – நாககுமார:5 147/3,4
மேல்


நாமும் (6)

அணி என கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம் – உதயணகுமார:1 3/4
போக நல் தேவியோடும் போந்தது போல நாமும்
போகுவம் மன்னன் மாதை புது மணம் புணருவித்தே – உதயணகுமார:3 161/3,4
கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி – யசோதர:2 101/2
தன்னை நாமும் ஓர் தகைமையில் தணத்தும் என்று இருப்பார் – சூளாமணி:6 462/2
நாமும் நல் நல்_வினை நுகரும் நாள் அவாய் – சூளாமணி:8 1054/2
ஆதலால் அதனுள் நாமும் அயில் படை புணைகள் பற்றி – சூளாமணி:9 1195/1
மேல்


நாமே (1)

மல்லல் மாதவனின் நாமே மறித்தும் உணர்ந்தனமும் அன்றோ – யசோதர:1 34/4
மேல்


நாய் (12)

சந்திரம்மதி நாய் தளர்கின்றதே – யசோதர:3 169/4
நாய் பின் ஓடி நலிந்தது கவ்விய – யசோதர:3 174/2
நாயை எற்றினன் நாய் பெய் பலகையால் – யசோதர:3 175/4
சந்திரம்மதி நாய் கருநாகமாய் – யசோதர:3 180/1
சந்திரம்மதி நாய் கருநாகமாய் – யசோதர:3 183/1
சந்திரம்மதி நாய் கருநாகமாய் – யசோதர:3 205/1
கொந்து எரி உமிழ்ந்து எதிர் குரைத்து அதிர்வ கோள் நாய்
ஐந்தினொடு பொருத தொகை ஐயம்பதின்_இரட்டி – யசோதர:5 265/1,2
நட்டாரை எல்லா நரகுக்கே உய்க்கும் நாய்
கொட்டு ஆர்த்தார் செய்யும் கோலங்கள் வண்ணம் – நீலகேசி:1 130/3,4
நாய் ஒப்ப சீறி நறு_நுதலாளொடு – நீலகேசி:4 349/3
நாட்டுவன் அதுவும் நாய் இற்கு என்று நன்று என்றியாயின் – நீலகேசி:4 424/2
பதி இன என்ன நின்றாய் பாக்கன் நாய் காட்டுதீயால் – நீலகேசி:4 425/2
பசுக்களோடு எருமைகள் குதிரைகள் புலியொடு நாய் முதலா – நீலகேசி:9 836/2
மேல்


நாய்-கொல் (1)

நாய்-கொல் நரி-கொல் என தோன்றும் உணர்வு நண்ணி – நீலகேசி:4 411/1
மேல்


நாய்க்கு (1)

நாய்க்கு என்றால் இது நல் அறமாம்-கொலோ – நீலகேசி:2 223/4
மேல்


நாய்கட்கும் (1)

பத்தும் அல்லவும் பன்றிக்கும் நாய்கட்கும்
ஒத்தது அன்மைய பன்மைய குட்டிகள் – நீலகேசி:10 875/2,3
மேல்


நாய்களும் (1)

ஈகளும் நாய்களும் கொன்று அவர் ஈவ கண்டு இன்புறலின் – நீலகேசி:9 842/1
மேல்


நாயக (1)

நண்ணி நாயக முனிவனின் அறிந்தனர் நவின்ற நற்குணம் எல்லாம் – யசோதர:5 325/2
மேல்


நாயகர் (2)

இவர்கள் என் படை நாயகர் ஆயவர் – யசோதர:3 200/2
மணி அவிர் தேர் எனும் மதலை நாயகர்
பணிவு_அரும் குருதி நீர் பவ்வத்து ஓட்டினார் – சூளாமணி:9 1403/3,4
மேல்


நாயகனாய் (1)

ஏக நாயகனாய் இனிது ஆள்பவன் – சூளாமணி:5 336/2
மேல்


நாயாய் (1)

நாயாய் கடிக்கும் நரியாய் பல கொல்லும் – நீலகேசி:7 774/1
மேல்


நாயில் (1)

தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில் – சூளாமணி:8 850/4
மேல்


நாயிற்று (1)

குழவி நாயிற்று எழில் ஏய்க்கும் குழம்பு ஆர் கோல குங்குமமே – சூளாமணி:9 1475/1
மேல்


நாயின் (1)

நாயின் வாயில் நடுங்கிய மா மயில் – யசோதர:3 175/1
மேல்


நாயினை (1)

மனம்கொளா ஒரு மானுட நாயினை – யசோதர:3 214/4
மேல்


நாயும் (2)

மயிலும் நாயும் வளர்ந்த பின் மன்னனுக்கு – யசோதர:3 165/1
சந்திரம்மதி நாயும் அ சாரலின் – யசோதர:3 177/1
மேல்


நாயை (2)

நாயை எற்றினன் நாய் பெய் பலகையால் – யசோதர:3 175/4
சொல் அன்று நாயை நரி-தான் என்ன சொல்லுகின்றான் – நீலகேசி:4 410/3
மேல்


நாயொடு (2)

வந்து நாளிடை நாயொடு கண்டகன் – யசோதர:3 162/3
நால் ஆவது ஆன முடிவின் நாயொடு நண்டும் ஒத்தாய் – நீலகேசி:4 409/4
மேல்


நார் (1)

நல்லாய் நார்_இன்றியே நாம் முன் விரிசெய்த – நீலகேசி:1 114/1
மேல்


நார்_இன்றியே (1)

நல்லாய் நார்_இன்றியே நாம் முன் விரிசெய்த – நீலகேசி:1 114/1
மேல்


நாரகர் (1)

ஒப்பு_இல் தீய நாரகர்
துப்பு அரிய மா துயர் – நீலகேசி:1 91/2,3
மேல்


நாரகர்கள் (1)

நலங்கள்_இல் பிறவியுள் நஞ்சு உண் நாரகர்கள் பின் – நீலகேசி:1 103/1
மேல்


நாரியர்-தம்மையும் (1)

நாடகர் ஆயிரம் நாரியர்-தம்மையும் – சூளாமணி:7 663/4
மேல்


நாரியை (1)

நாரியை தோழி கூட நன்மையில் துயில்க என்று – உதயணகுமார:1 117/2
மேல்


நாரியோ (1)

தரிவு விச்சை மங்கையோ தான் பவண நாரியோ
விரிவுறு இ நிலத்திடை வேறு கண்டது இல் என்பார் – உதயணகுமார:4 233/3,4
மேல்


நாரும் (1)

நூலும் நாரும் இசைத்தன ஒத்தலால் – நீலகேசி:2 207/1
மேல்


நாரை (1)

மருவு இனியன மகிழ் தகையன மலர் சிறையன நாரை
கரு வரியன கடு நடையன கனை குரலன கம்புள் – நீலகேசி:1 12/2,3
மேல்


நால் (21)

நாலு மா படை வந்து நால் திக்கிலும் – உதயணகுமார:1 52/2
நாடி நல் கையால் தட்டி நால் திசை சூழ்ந்து நின்றார் – உதயணகுமார:1 88/4
உறு நூற்றில் ஏழை மாற உள்ள நால் பாடியோடும் – உதயணகுமார:1 90/2
விரிவாகு மதி அமைச்சர் மிக்க நால் குமரர் பேர்-தாம் – உதயணகுமார:5 253/2
நிலத்தில் நால் விரல் நீங்கி செல்வரும் – உதயணகுமார:6 320/2
பொரு_இல் நால் அமைச்சரும் பொற்பு அரசன் மாதரும் – உதயணகுமார:6 358/2
புற இதழ் சேர் மரை மலர் மேல் விரல் நால் விட்டு பொன் எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே – நாககுமார:1 16/2
மாசு_இல் நால் கடல் அம் தானை மன்ன மற்று அவற்கு தேவி – சூளாமணி:6 536/3
களி யானை நால் கோட்டது ஒன்று உடைய செல்வன் கண் ஒர் ஆயிரம் உடையான் கண் விளக்கம் எய்தும் – சூளாமணி:11 1906/1
நால் நவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர் – சூளாமணி:11 1988/2
ஒன்ற உரைப்பின் ஒரு நால் வகைப்படும் – சூளாமணி:11 2015/2
நா விரவி நாம் உரைப்ப நால் வகையாய் விரியும் அவை – சூளாமணி:11 2039/3
மந்தம் அறும் நால் வருண மாட்சியினர் ஆகி – நீலகேசி:1 19/2
நால் கதி உள்ள நரகரை நாம் சொல்லின் மூன்று வகை – நீலகேசி:1 75/1
நண்ணிய வண்டொடு தேனீ அனையவும் நால் அறிவே – நீலகேசி:1 79/4
நடுக்கம் உறும் நால் கதியுள் நரர்கள் படும் துன்பம் – நீலகேசி:1 106/1
நடையாய் முதலதுவும் நால் பூதம் ஆமே – நீலகேசி:1 110/4
நால் ஆவது ஆன முடிவின் நாயொடு நண்டும் ஒத்தாய் – நீலகேசி:4 409/4
உண்டு எனின் நால் குணம் ஒன்றினுக்கு ஒட்டினை – நீலகேசி:5 591/2
உள் நால் வினையும் ஒருவி ஒளிர் மேனி – நீலகேசி:6 659/3
புந்தியில் நால் வகை பூதமும் என்றாள் – நீலகேசி:7 758/4
மேல்


நால்வர் (5)

அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரும் நால்வர் நாமம் – உதயணகுமார:1 28/2
சென்று அவன் வழிச்சிரமை தீர்-மின் என நால்வர்
பொன் தவழ் பொருந்து இழை அணங்கின்_அனையாரை – சூளாமணி:6 448/2,3
நாட்டியம் உணர்வார் ஒரு நால்வர் சேண் – சூளாமணி:7 650/3
ஈர்_ஐவர் பவணர்களும் இரு_நால்வர் வியந்தரரும் – சூளாமணி:11 2040/1
பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் முறைமுறை பிணங்கி வீழ்ந்தார் – சூளாமணி:12 2118/1
மேல்


நால்வரது (1)

ஆதிக்கணான் வழி நால்வரது அமைதியை அமர்ந்து உரைப்ப – நீலகேசி:9 834/2
மேல்


நால்வரும் (4)

நட்பு உடை கற்பு மாதர் நால்வரும் மன்னன் உள்ளத்து – உதயணகுமார:4 241/1
நால்வரும் துணைவர் ஆகி நறு நெய் பாலுடன் அருந்தி – உதயணகுமார:5 254/1
ஒருவன் மேல் நால்வரும் யானை ஓட்டினார் – சூளாமணி:9 1410/4
எரித்தனர் நால்வரும் இளைய காளையை – சூளாமணி:9 1411/3
மேல்


நால்வருள் (1)

நங்கை-தன் தாதை தோழர் நால்வருள் நால்வனாவான் – சூளாமணி:5 347/3
மேல்


நால்வரை (1)

நெடிது உடன் ஆய தெவ்வர் நால்வரை நீறுசெய்திட்டு – சூளாமணி:12 2120/1
மேல்


நால்வரோடும் (1)

இளம் கிளி மொழியினார்கள் இனிமையில் நால்வரோடும்
துளங்கல்_இல் திருமின் போர்மின் தூய சொல் மடந்தை-தாமும் – உதயணகுமார:6 303/3,4
மேல்


நால்வனாவான் (1)

நங்கை-தன் தாதை தோழர் நால்வருள் நால்வனாவான்
தொங்கல் அம் துணர் கொள் மார்பின் சுமந்திரி சொல்லலுற்றான் – சூளாமணி:5 347/3,4
மேல்


நாலிரண்டு (1)

தோம்_இல் நாலிரண்டு ஒன்று ஆயிரம் – உதயணகுமார:5 291/4
மேல்


நாலிரு (1)

நயா உயிர் தியானம்-தன்னால் நாலிரு வினைகள் வென்று – நாககுமார:5 165/2
மேல்


நாலிருநூற்று (1)

நலம் மிகு புகழ் ஆர் மன்ன நாலிருநூற்று வில்லும் – உதயணகுமார:1 113/1
மேல்


நாலு (2)

நாலு மா படை வந்து நால் திக்கிலும் – உதயணகுமார:1 52/2
வில்லால் செய்த விசாலவட்டம் மேலும் நாலு மருங்கினுமாய் – சூளாமணி:9 1343/3
மேல்


நாலும் (2)

நாலும் செவியர் நவைசெய் மருப்பினர் – சூளாமணி:11 1974/3
நால் நவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர் – சூளாமணி:11 1988/2
மேல்


நாவல் (5)

நந்திய நளி சினை நாவல் மா மரம் – சூளாமணி:5 389/3
கான நாவல் கொம்பினில் கனிந்து கால் அசைந்து அவற்று – சூளாமணி:7 792/2
தண் தழைய பொழில் நாவல் சாகை நட்டு உரைபெறா – நீலகேசி:2 164/3
நன்கு உரைப்பார் தரல் வேண்டி நாவல் கொம்பு இது நட்டேன் – நீலகேசி:2 169/2
இப்படியால் இவை உரையா இலை நாவல் இறுத்திட்டாள் – நீலகேசி:2 170/3
மேல்


நாவலந்தீபம் (1)

நாவலந்தீபம் நூற்றை நண்ணு தொண்ணூறு கூறில் – நாககுமார:1 5/1
மேல்


நாவலந்தீவின் (1)

நாவலந்தீவின் நல் பரதத்திடை – நாககுமார:1 26/1
மேல்


நாவலந்தீவு (1)

நாவலந்தீவு நந்தினன் மணி போன்றது அன்றே – உதயணகுமார:1 6/4
மேல்


நாவலந்தீவு-தன்னுள் (1)

நாவலந்தீவு-தன்னுள் நன்கு அயிராவதத்தின் – நாககுமார:5 145/1
மேல்


நாவலர் (2)

நாவலர் மரத்தினாலே நாமமாய் துலங்கி நின்று – உதயணகுமார:1 6/2
நாவலர் என்னும் வண்டு நகை முக பெயரின் ஆய – சூளாமணி:3 99/2
மேல்


நாவலனது (1)

கற்ற நாவலனது கதையும் சொல்லினான் – சூளாமணி:5 424/4
மேல்


நாவலை (1)

கட்டுரை பல சொல்லி காவல் நெடும் கடை நாவலை முன் – நீலகேசி:2 228/1
மேல்


நாவற்பொழில் (1)

பைம்பொன் நாவற்பொழில் பரதத்திடை – யசோதர:1 5/1
மேல்


நாவி (8)

நானங்கள் ஆவன நாவி நறு விரை – சூளாமணி:5 282/3
நாவி வீற்றிருந்த நாறும் நளிர் வரை சிலம்பின் மேயார் – சூளாமணி:7 762/2
நாவி கமழ் கொம்பு அனைய நங்கை நகை வேலான் – சூளாமணி:8 862/3
அணங்கு இவர் நாவி கால் அளைந்து நாறலால் – சூளாமணி:8 954/2
நான மண்ணி அகில் தேக்கி நாவி கமழும் எழில் ஆகம் – சூளாமணி:9 1474/3
துறை நகர் சுண்ணம் நெய் நாவி தூங்கின – சூளாமணி:10 1716/3
நாவி கால் தழுவி மன் நறு நெய் ஆடிய – சூளாமணி:10 1727/1
நாவி நாறும் இளம் கொங்கை தடங்கள் சென்று நணுகியவே – சூளாமணி:10 1751/4
மேல்


நாவியும் (1)

நாவியும் குழம்பும் உண் நகிலம் நல் தவம் – சூளாமணி:1 11/3
மேல்


நாவியே (1)

நாவியே கமழும் தொங்கல் நகை மணி வயிர பூணான் – சூளாமணி:9 1131/1
மேல்


நாவில் (2)

செம் சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 17/4
எல்லை_இல இதுஇது என எண்ணி ஒரு நாவில்
சொல்ல உலவா ஒழிக சுடரும் நெடு முடியோய் – யசோதர:5 296/3,4
மேல்


நாவின் (4)

தோலா நாவின் சச்சுதன் சொல்லும் பொருள் எல்லாம் – சூளாமணி:5 308/3
வேத நாவின் விறல் வேதியர்க்கு அல்லால் – சூளாமணி:10 1571/3
ஐ ஆர் இன்ப காதலி நாவின் மகள் ஆக – சூளாமணி:10 1743/2
நண்ணும் குறி நாவின் குறி நாடின் மனத்தோடு – நீலகேசி:5 522/2
மேல்


நாவின்-கண் (1)

நாவின்-கண் வைத்த தசை பயனே எனவே – நீலகேசி:4 339/1
மேல்


நாவின (1)

நயம்படு நாவின மூக்கு_இல நந்து முரள் முதலா – நீலகேசி:1 78/3
மேல்


நாவினாம் (1)

நைதல்_இல்லன நான்கு இவை நாவினாம்
செய்கை தீயனவாம் என செப்பினீர் – நீலகேசி:5 531/2,3
மேல்


நாவினால் (1)

நாவினால் உளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள் – யசோதர:2 109/4
மேல்


நாவினான் (2)

அணங்கு எழில் விரிந்த நூல் அலர்ந்த நாவினான் – சூளாமணி:5 382/4
நன்று இது என்றான் வெம் நரகம் புகுதல் விலக்கும் நாவினான் – நீலகேசி:1 39/4
மேல்


நாவினை (1)

நாகமே என நாவினை நீட்டுவ காட்டா – நீலகேசி:1 50/3
மேல்


நாவும் (2)

நாவும் அழுக நரல்வர் ஒரு சார் – சூளாமணி:11 1941/4
பல்லும் நுன் நாவும் பதையாது உரை அன்றி – நீலகேசி:7 748/3
மேல்


நாவை (1)

குறிப்பு_அல சொல்லிய நாவை கொடிற்றால் – சூளாமணி:11 1937/2
மேல்


நாழிகை (5)

என்னவரேனும் ஆக நாழிகை ஏழு-காறும் – சூளாமணி:3 102/3
உரை அமைந்து இருப்ப இப்பால் ஓது நாழிகை ஒன்று ஓட – சூளாமணி:3 110/1
கன்னல் அம் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவன் அடி முதல் உணர்த்தி வாழ்த்தினார் – சூளாமணி:5 372/3,4
பொழுது செல் நாழிகை எல்லை பூம் கழல் – சூளாமணி:10 1687/1
மங்கல நாழிகை வந்த மன்னர்கள் – சூளாமணி:10 1783/1
மேல்


நாள் (114)

நற்பு உடை திங்கள் ஒன்பான் நன்கு அமைந்திருக்கும் ஓர் நாள்
பொற்பு உடை மஞ்சம் மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:1 12/3,4
இன்றை நாள் முதலா நீ நான் இன்றியே முன் உண்டாலும் – உதயணகுமார:1 20/3
நங்கைமார் குழல் நாள்_மலர் சூட்டும் கை – உதயணகுமார:1 58/1
அற்றை நாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான் – உதயணகுமார:1 83/4
உரையினில் அரியன் ஆய உதயணகுமரன் ஓர் நாள்
அரசிளங்குமரர் வித்தை அண்ணல் நீ காண்க என்ன – உதயணகுமார:1 104/1,2
அன்பு உறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கு இருந்தார் – உதயணகுமார:1 120/1
நின் அரசன் நின்னை விட்டு நீங்கும் சில நாள் அன்றி – உதயணகுமார:2 138/2
மருவி அங்கு இருக்கும் ஓர் நாள் மகதவன் தங்கை-தானும் – உதயணகுமார:3 156/4
முடி தரித்து அரசியல் முகம் மலர்ந்து செல்லும் நாள் – உதயணகுமார:3 185/4
ஒன்றினன் மகிழ்ந்து செல் நாள் உருமண்ணுவாவும் முன்பு – உதயணகுமார:4 194/3
தேவியர் மூவர் கூட தேர் மன்னன் சேர்ந்து செல் நாள்
காவின் முன் மாலை சூட்டி காரிகை கலந்து விட்ட – உதயணகுமார:4 240/1,2
பொன் திரு மார்ப இ நாள் புதுமையின் நினைத்தது என்னை – உதயணகுமார:5 247/2
தாமரை கணால் தான் பருகும் நாள் – உதயணகுமார:5 289/4
புண்ணியம் முன்_நாள் செய்த போதந்தே உதவிசெய்ய – உதயணகுமார:6 304/2
துன்னும் மால் கடல் தோன்றல் நீந்து நாள்
சொன்ன மும்மதம் தோன்ற வேழமும் – உதயணகுமார:6 310/2,3
இழிவுறும் தொழில் ஈண்டி செய்யும் நாள்
பொழிலுள் மா தவர் பொருந்தினார்களே – உதயணகுமார:6 317/3,4
கடை_இல் காமம் கலந்து உடன் செல்லும் நாள் – உதயணகுமார:6 337/4
ஒத்த வாயுவும் ஓர் ஏழு நாள் என்றார் – உதயணகுமார:6 348/4
பால் அடிசில் நெய் அருந்தி பார் அரசன் செலும் நாள் – உதயணகுமார:6 353/4
வெற்றி வேந்தன் விழைந்து உறுகின்ற நாள்
பற்ற வாணிகன் பல் பொருள் பொன் கலத்து – நாககுமார:1 28/2,3
இன்ன ஆற்றின் இயைந்து உடன் செல்லும் நாள் – நாககுமார:1 32/4
கயந்தம் நீரணி காண்டற்கு சென்ற நாள் – நாககுமார:1 33/4
திரு நிகர் மாது மன்னன் சேர்ந்து இனிது இருக்கும் அ நாள் – நாககுமார:2 47/4
பிரிதிவிதேவி ஓர் நாள் பெரும் குழு தேவிமாரும் – நாககுமார:2 50/1
நாக இந்திரனை போல நர_பதி இருக்கும் அ நாள் – நாககுமார:2 53/4
மற்று ஓர் நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு – நாககுமார:2 58/1
அறிவினில் கூட்டிக்கொண்டு அமர்ந்து இனிது இருக்கும் அ நாள் – நாககுமார:2 61/4
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லும் நாள்
பக்க நோன்பு உடை பரம முனிவரர் – நாககுமார:4 103/2,3
தக்க புத்திரர் தாரணி ஆளும் நாள் – நாககுமார:4 106/4
திங்கள் சேர் செய்குன்றினும் சேர்ந்து இனிது ஆடும் நாள் – நாககுமார:4 127/4
தஞ்சமாய் அவர் தொழுது அகம் மகிழ்ந்து செல்லும் நாள் – நாககுமார:4 139/4
தீது தீர் திகழ் தீர்த்தம் செல்கின்ற நாள்
ஏதம் அஃகி யசோதரன் எய்தியது – யசோதர:0 2/2,3
வரிந்த வெம் சிலை மன்னவன் வைகும் நாள்
விரிந்தது இன் இளவேனில் பருவமே – யசோதர:1 10/3,4
வெம் கனல் வினையின் மேல்_நாள் விலங்கிடை புக்கு வீழ்ந்து – யசோதர:1 38/3
அன்புசெய்தனகள்-தாமும் அழியும் நாள் அழியும் அன்றே – யசோதர:1 41/4
அந்தம்_இல் உவகையின் அமர்ந்து வைகும் நாள் – யசோதர:2 75/4
விளை பயன் எசோதரன் விழைந்து செல்லும் நாள்
கிளையவர் உவகையின் கெழும ஈன்றனள் – யசோதர:2 78/2,3
மற்று ஒர் நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி – யசோதர:2 79/1
நாடகம் நயந்து கண்டும் நாள் சில செல்ல சென்றான் – யசோதர:2 88/4
மற்று ஓர் நாள் மன்னர்-தம்மை மனை புக விடுத்து மாலை – யசோதர:2 89/1
நாள் அவம் ஆகி இன்னே நடந்திடும் நடு ஒன்று இல்லை – யசோதர:2 101/3
கனி புரை கிளவி காமம் கலந்தனள் கனிந்து செல் நாள்
முனிவினை மன்னன்-தன் மேல் முறுகினள் ஒழுகும் முன் போல் – யசோதர:2 116/2,3
மற்றை நாள் மன்னன் முன் போல் மறை புறப்படாமை இன்ப – யசோதர:2 129/1
மற்று ஒர் நாள் மணிமண்டபத்தின் புடை – யசோதர:3 171/1
மற்று ஒர் நாள் மற_மாதிற்கு மன்னவன் – யசோதர:3 191/1
பணிவு_இல் பண்டம் பரிந்து உழல்கின்ற நாள்
அணி கொள் உஞ்சயினி புறத்து ஆற்று அயல் – யசோதர:3 206/2,3
உற்றதோர் குழியின் மூடி ஒருவனை சில நாள் வைத்தும் – யசோதர:4 235/3
இறந்த நாள் என்றும் உள்ளத்து இரங்குதல் இன்றி வெய்தாய் – யசோதர:4 248/1
இன் இயல் இரட்டையாகும் இளையரை ஈன்று சில் நாள்
பின்னும் ஓர் சிறுவன்-தன்னை பெற்றனள் பேதை-தானே – யசோதர:4 259/3,4
அரசிளங்குமரன் செல்_நாள் அடுத்தது கூறலுற்றேன் – யசோதர:4 261/4
எண்ணம்_இல் இசோதரனொடு அன்னை இவர் முன் நாள்
கண்ணிய உயிர் கொலை வினை கொடுமையாலே – யசோதர:5 297/1,2
சுருங்கல்_இல் சுதத்தன் என்னும் துறவினுக்கு அரசன் இ நாள்
அரும் கடி கமழும் சோலை-அதனுள் வந்து இனிது இருந்தான் – யசோதர:5 318/3,4
இனையது வினைகள் பின் நாள் இடர்செய்த முறைமை-தானும் – யசோதர:5 320/2
நம்பும் நாள் ஒளி நகு கதிர் கலங்களின் நலம் பொலிந்து அழகு ஆர்ந்த – யசோதர:5 326/3
வெங்கண் வினை போழ்ம் திருவ சரண் சென்ற மேல் நாள்
பைங்கண் மதர்வை பகு வாய் அரி_ஏறு போழ்ந்த – சூளாமணி:0 2/2,3
மை விரிந்தன நீலமும் வான் செய் நாள்
மெய் விரிந்தன வேங்கையும் சோர்ந்த தேன் – சூளாமணி:1 17/2,3
நாற விண்டன நெய்தலும் நாள்_மது – சூளாமணி:1 19/1
நாம வேல் நர_பதி உலகம் காத்த நாள்
காமவேள் கவர் கணை கலந்தது அல்லது – சூளாமணி:2 53/1,2
மற்று ஒர் நாள் அமரிகை கொடிகொள் மா மணி – சூளாமணி:3 85/1
திட்பமாம் சிலையினாய் நீ தெளிக நாள் ஏழு சென்றால் – சூளாமணி:3 108/2
ஒற்றை அம் தனி கோல் உலகு ஓம்பும் நாள்
குற்றம் ஆயது ஒன்று உண்டு குணங்களால் – சூளாமணி:4 140/2,3
துன்னு தொல் முடியான் ஒளி சென்ற நாள்
மன்னும் ஆடவர் மேல் வளைந்திட்டன – சூளாமணி:4 142/2,3
எண்_இலா புகழான் இனிது ஆண்ட நாள்
உண்_இலா பல வாய் உள ஆயின – சூளாமணி:4 143/2,3
நோக்கி வைக நுனித்து அவன் ஆண்ட நாள்
தாக்கு அணங்கு_அனையார் தம தாயரால் – சூளாமணி:4 144/2,3
உருக்க வேந்தன் ஒருங்கு உறைகின்ற நாள்
பெருக்கமாக பிறந்தனன் பெய் கழல் – சூளாமணி:4 149/2,3
நங்கை நாகரிகம் பொறை நாள்_மது – சூளாமணி:4 155/3
அல்லி நாள்_மலர் தாரும் முத்தாரமும் – சூளாமணி:5 332/1
ஆதி நாள் அற கதிர் ஆழி தாங்கிய – சூளாமணி:5 385/1
பாழியா நவின்ற தோள் பரதன் ஆங்கு ஒர் நாள்
ஊழியான் ஒளி மலர் உருவ சேவடி – சூளாமணி:5 398/2,3
திங்கள் நாள் அகவையில் திவிட்டன் ஆங்கு ஒரு – சூளாமணி:5 409/3
நக்க வான் இளம்பிறை வளர்ந்த நாள் கதிர் – சூளாமணி:5 418/3
பூவினுள் மடந்தை பொன் பூவை நாள் ஒளி – சூளாமணி:5 419/2
மற்றை நாள் மகனையும் அமைச்சர்-தம்மையும் – சூளாமணி:5 424/1
மூசி நாள் சுரும்பு பாய முருகு உடைந்து உருக்கும் சோலை – சூளாமணி:6 536/1
இ திசைக்-கண் இவ்வாறு இது செல்லும் நாள்
அ திசைக்-கண் அஞ்சப்படும் ஆழியான் – சூளாமணி:7 610/1,2
ஆங்கு ஒர் நாள் இறைபெற்று அறிவின் கடல் – சூளாமணி:7 622/1
பிள்ளை நாள் அம் பிறை பிறழ்தல் போலுங்களே – சூளாமணி:7 733/4
புது நாள்_மலர் விண்டு பொழிந்து இழியும் – சூளாமணி:7 800/1
நவை வென்றன தாமரை நாள்_மலரே – சூளாமணி:7 805/4
நாளை நாள் என்பது நனித்தும் சேய்த்து என – சூளாமணி:8 1053/1
நாமும் நல் நல்_வினை நுகரும் நாள் அவாய் – சூளாமணி:8 1054/2
பெருமான் அடி பேணிய பூசனை நாள்
கரு மால் களி யானைகள் மேல் கன பொன் – சூளாமணி:8 1071/2,3
கழுவும் மணி போல்பவள்-தன் கடி நாள்
எழுவும் முரசு எங்கும் இயம்பினவே – சூளாமணி:8 1074/3,4
கணி வேண்டின நாள் கழியும் துணையும் – சூளாமணி:8 1082/3
நங்கையொடு நாள்_மலர்_உளாளையும் மடுத்தான் – சூளாமணி:8 1099/4
அஞ்சினன் மறைத்து சில் நாள் அமைச்சு அரிமஞ்சு என்பான் – சூளாமணி:9 1136/2
நாள் வடுப்படாமை நம்மை புறந்தந்தாற்கு உதவி நங்கள் – சூளாமணி:9 1163/1
ஏகிய நாள் உடையாற்கு இதுவால் என – சூளாமணி:9 1225/2
கோள் என நாள் என மின்னுபு குன்று எறி – சூளாமணி:9 1242/1
நாள் இடைப்படும்-கொலோ நாங்கள் சொல்லினே – சூளாமணி:9 1273/4
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் – சூளாமணி:9 1317/1
ஊழி நாள் எரியும் கூற்றமும் உருமும் ஒப்பவன் கை படை நவின்றான் – சூளாமணி:9 1317/3
நாள் வீயல் அன்றி உரை வீய யாவர் நவில்வார் நமக்கும் அரிதே – சூளாமணி:9 1331/4
நாள் தக விரி மதி நடுங்கி வீழ்வ போல் – சூளாமணி:9 1406/2
ஆதி நாள் அரசியல் நீதி ஆங்கு எடுத்து – சூளாமணி:9 1507/1
கள் அவிழ் கண்ணியாய் விரியும் நாள் என – சூளாமணி:10 1590/3
நாள் நலம் பொலிதர நம்பி தோன்றினான் – சூளாமணி:10 1712/4
இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்_ஐ ஞாள்களும் – சூளாமணி:10 1766/1
சயமரம் அறைந்த நல் நாள் தமனிய மஞ்சம் பாவி – சூளாமணி:10 1833/1
சென்ற நாள் பெயருமேனும் செல்வமும் செருக்கும் ஆக்கி – சூளாமணி:11 1845/1
நின்ற நாள் நிலவுமேனும் நெறி நின்று வருந்தவேண்டா – சூளாமணி:11 1845/2
பொன்றும் நாள் வருவது ஆயின் வாழ்க்கை ஓர் பொருளது அன்றே – சூளாமணி:11 1845/4
இறந்த நாள் போல்வது இன்றாய் இற்றையின் நாளை வேறாய் – சூளாமணி:11 1848/2
நாள் வினை புரிந்து நங்கள் உயிர் நிறை கொள்ளும் என்றார் – சூளாமணி:11 1855/4
மன்னிய நங்கள் வாழ் நாள் வாழ்க நம் இறைவன் என்னா – சூளாமணி:11 1869/2
சார்ந்த பொழுதே தலை_நாள் கருவினுள் – சூளாமணி:11 1986/1
அங்கு அவர்கள் நாள் இடை கழித்து அமிர்து அயின்றால் – சூளாமணி:11 2034/2
சந்திரரும் சூரியரும் தாரகையும் நாள்_மீனும் – சூளாமணி:11 2045/1
மன் பெரும் மா தவத்தினால் வரும் ஒரு நாள் ஈறு உடையது – சூளாமணி:11 2060/3
ஒப்பாரும் பிறிது இவண் இன்று ஊழி நாள் பெயர்ந்து இழிவு இன்று – சூளாமணி:11 2066/2
நாள் செய்து நவிற்றிய தியான வீதியான் – சூளாமணி:12 2072/3
உற்ற நாள் சில உமக்கு என்னொடு அல்லது – சூளாமணி:12 2093/1
மற்ற நாள் பல அவை வருவ ஆதலால் – சூளாமணி:12 2093/2
நாள் எல்லாம் ஆகி நின்ற நல் பொருள்-தம்மை எல்லாம் – நீலகேசி:4 436/1
மேல்


நாள்-தொறும் (4)

கவளம் நாள்-தொறும் ஊட்டு எனும் காவலன் – உதயணகுமார:6 341/1
நங்கைமார் ஐஞ்ஞூற்றுவர் நாள்-தொறும் ஒலிசெய்வார் – நாககுமார:4 134/3
நஞ்சு அன வினைகள் நம்மை நாள்-தொறும் நலியும் என்றான் – யசோதர:1 33/4
நன்று அது பெரிதும் என்று அருளி நாள்-தொறும்
சென்று அவன் காக்க என மொழிந்து தேம் குழல் – சூளாமணி:3 117/2,3
மேல்


நாள்_மது (2)

நாற விண்டன நெய்தலும் நாள்_மது
சேறு விண்ட செந்தாமரை கானமும் – சூளாமணி:1 19/1,2
நங்கை நாகரிகம் பொறை நாள்_மது
தங்கு வார் கொடியில் தளர்வித்ததே – சூளாமணி:4 155/3,4
மேல்


நாள்_மலர் (3)

நங்கைமார் குழல் நாள்_மலர் சூட்டும் கை – உதயணகுமார:1 58/1
அல்லி நாள்_மலர் தாரும் முத்தாரமும் – சூளாமணி:5 332/1
புது நாள்_மலர் விண்டு பொழிந்து இழியும் – சூளாமணி:7 800/1
மேல்


நாள்_மலர்_உளாளையும் (1)

நங்கையொடு நாள்_மலர்_உளாளையும் மடுத்தான் – சூளாமணி:8 1099/4
மேல்


நாள்_மலரே (1)

நவை வென்றன தாமரை நாள்_மலரே – சூளாமணி:7 805/4
மேல்


நாள்_மீனும் (1)

சந்திரரும் சூரியரும் தாரகையும் நாள்_மீனும்
வெம் திறல கோள்களும் ஆம் என விளங்கி விசும்பு ஆறா – சூளாமணி:11 2045/1,2
மேல்


நாள்கள் (3)

மாண்டன மாற்றலர் நாள்கள் பூ_மகள் – சூளாமணி:9 1209/1
மண்ணுள் வாழ் சிதலை சேர்தி மற்று அவை வாழும் நாள்கள்
எண்ணி ஆங்கு இகந்த பின்னை இறகு பெய்து எழுங்கள் போலாம் – சூளாமணி:9 1446/1,2
ஒக்க வரும் நாள்கள் கலையோடு உடன் நிறைந்தால் – சூளாமணி:11 2026/2
மேல்


நாள்களுள் (2)

பிறந்த நாள்களுள் பிள்ளையும் அல்லவும் – நீலகேசி:10 874/1
செறிந்த நாள்களுள் செய்வன அல்லவால் – நீலகேசி:10 874/4
மேல்


நாள்களொடு (1)

முதியவர் நாள்களொடு ஒப்பு_இல இப்பொழுது ஒத்தலினும் – நீலகேசி:9 832/2
மேல்


நாளம் (1)

மொய் இளம் கமல நாளம் வளையங்கள் முளைத்த அன்றே – சூளாமணி:8 1030/4
மேல்


நாளவர் (1)

சந்திர சூரியர் கோளவர் நாளவர் அல்லவராய் – நீலகேசி:1 89/2
மேல்


நாளானே (1)

நான கோதை நங்கை பிறந்த நாளானே
வான கோளின் மாண்பு உணர்வார்கள் மறு_இல்லா – சூளாமணி:5 310/2,3
மேல்


நாளிடை (1)

வந்து நாளிடை நாயொடு கண்டகன் – யசோதர:3 162/3
மேல்


நாளில் (11)

மாவலன் மனம் மகிழ்ந்து வந்து ஊர் புக்கு இருக்கும் நாளில்
தேவியும் வந்து கூடி சிறந்த நல் புதல்வர்-தம்மை – உதயணகுமார:1 25/2,3
பால் நலம் கிளவி-தன்னால் பரிவுடன் இருக்கும் நாளில் – உதயணகுமார:3 163/4
ஏதம் ஒன்று இன்றி செங்கோல் இனிதுடன் செலுத்தும் நாளில் – உதயணகுமார:4 205/4
ஆங்கு ஒர் நாளில் அரிவை துயிலிடை – உதயணகுமார:5 264/1
பரிவுடன் இனிதின் ஆடி பாங்கினால் செல்லும் நாளில்
உரிமையால் தோழர் வந்துசேர்ந்தது கூறல் உற்றேன் – நாககுமார:3 74/3,4
சேர்ந்து இரு புதல்வர் தோன்றி செவ்வியால் செல்லும் நாளில்
காந்தி நல் தவத்தோர் வந்தார் கடவுள் நேர் தூமசேனர் – நாககுமார:3 76/2,3
அந்தம்_இல் உவகை எய்தி அமர்ந்து இனிது ஒழுகும் நாளில் – நாககுமார:3 86/4
கற்புடையவள்-தன் காம_கடலிடை நீந்தும் நாளில்
உற்றது ஓர் வணிகனை கண்டு உவந்து அதிசயத்தை கேட்டான் – நாககுமார:3 90/3,4
நம்பி ஆள்கின்ற நாளில் நடுங்கின – சூளாமணி:4 141/3
எரி புரை எழிலது ஆய இளம் தளிர் இரண்டு நாளில்
மரகத உருவம் எய்தி மற்று அது பசலைகொண்டு – சூளாமணி:11 1846/1,2
மங்குல் மழை பொழி மாரி பெய் நாளில்
கங்குல் எண் இல்லம் கவலை செய் காட்டுள் – நீலகேசி:1 142/1,2
மேல்


நாளிலும் (1)

நலிவுசெய் சிறையில் பட்ட நாளிலும் சவரர் சுற்றி – உதயணகுமார:5 246/2
மேல்


நாளின் (2)

இன்புறு மற்றை நாளின் எழில் களிற்று_அரசன் ஏற – உதயணகுமார:1 120/2
நாளின் உம் திறை நுமக்கு உவப்ப தந்து நாடு – சூளாமணி:7 685/1
மேல்


நாளினால் (1)

நாம் இனி மற்று அவன் மொழிந்த நாளினால்
தே மரு சிலாதலம் திருத்தி தெய்வமாம் – சூளாமணி:3 116/1,2
மேல்


நாளினும் (2)

நண்ணுநர் பகைவர் என்று இவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யன் அம் தானை மன்னனே – சூளாமணி:2 52/3,4
நாளினும் நங்கள்_போல்வார் நகைசெயப்படுவது அன்றே – சூளாமணி:9 1169/3
மேல்


நாளினுள் (1)

திங்கள் நாளினுள் திவிட்டன் ஆங்கு ஒரு – சூளாமணி:7 607/2
மேல்


நாளும் (16)

உள் புடை இருப்ப நாளும் ஒரு குறைவு இன்றி துய்த்து – உதயணகுமார:4 241/2
போனமும் போகம் எல்லாம் பருகி இன்புற்று நாளும்
நூல் நெறி வகையில் துய்த்தார் நுண் இடை துவள அன்றே – நாககுமார:4 115/3,4
ஞான ஒளி நகைசெய் குணம் நாளும் அணிகின்றான் – யசோதர:5 278/4
அந்தம்_இல் உயிர்கள் மாய அலை பல செய்து நாளும்
வெம் துயர் நரகின் வீழ்க்கும் வினை செய்தேன் என் செய்கேனோ – யசோதர:5 305/3,4
பெருமகன் உருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
மருவினும் புதிய போலும் மழலை அம் கிளவியாலும் – சூளாமணி:2 65/1,2
மங்கையாம் பிராயம் எய்தி வளரிய நின்ற நாளும்
பைங்கண் மால் யானையாற்கு பருவம் வந்து இறுத்தது என்றாள் – சூளாமணி:4 160/2,3
காது வேல் மன்னன் ஓலை கழலவன்-தனக்கு நாளும்
ஆதிய அடிசில் ஒண் கேழ் அஞ்சனம் உள்ளிட்டு எல்லாம் – சூளாமணி:6 514/2,3
ஞாலம் மேல் திரிந்து நாளும் உயிர்களை நடுங்க பார்க்கும் – சூளாமணி:9 1153/1
நவையினர் உளர் என்று அஞ்சி நடுங்கினர்-தமக்கு நாளும்
சுவை பெறு தோளும் வாளும் சொல்லு-மின் சுருங்க என்பார் – சூளாமணி:9 1192/3,4
வினை-அதனின் விளைவு இன்னது என்று நாளும்
நினை-மின்மோ நெறி நின்று நீர்மை மிக்கீர் – சூளாமணி:10 1839/3,4
கலை பயில் மகளிர் கண் போல் கள்வர் கைப்படாது நாளும்
நிலையின செல்வக்கு ஊனம் நிகழ்வன உரை-மின் என்றான் – சூளாமணி:11 1853/2,3
அரு மால் வினை அகல அமரர் நாளும் அடி பரவ – சூளாமணி:12 2128/1
கண்டு இங்கு நாளும் கடல் வையகம் காதல் செய்யும் – நீலகேசி:0 6/1
நல்_வினையின் தொழுவேன் இனி நாளும் – நீலகேசி:1 141/4
வணங்குவன் நின் அடி வைகல்_இல் நாளும் – நீலகேசி:1 145/4
நந்தி நாளும் குடம் சுடர் நாட்டம் போல் – நீலகேசி:10 858/3
மேல்


நாளும்நாளும் (1)

நலம் புரி விழவு இயற்றி நாளும்நாளும் மகிழ்கின்றார் – சூளாமணி:12 2130/4
மேல்


நாளுள் (6)

நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்_இன்றி செல்லும் நாளுள்
உலைதல்_இல் உறு_வலீயான் ஊர் சயந்தகிரி அடைந்தான் – நாககுமார:4 116/3,4
நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்து இறைஞ்சி – நாககுமார:5 153/3
உறு தவம் தரித்துக்கொண்டு உவந்து அவர் செல்லும் நாளுள்
மறு_இல் சீர் முனிவனாய நாககுமாரன் தானும் – நாககுமார:5 164/2,3
இன்னணம் அரச செல்வத்து இசோமதி செல்லும் நாளுள்
பொன் இயல் அணி கொள் புட்பாவலி எனும் பொங்கு கொங்கை – யசோதர:4 259/1,2
பின் அவர் வளரும் நாளுள் பிறந்தவன் நிறம் கொள் பைம் தார் – யசோதர:4 260/3
அன்னணம் இயலும் நாளுள் அக்கிரத்தேவி தன் கோன் – சூளாமணி:10 1561/1
மேல்


நாளுற (1)

ஏர் அணங்கு இளம் பெருந்தேவி நாளுற
சீர் அணங்கு அவிர் ஒளி திவிட்டன் தோன்றினான் – சூளாமணி:3 72/1,2
மேல்


நாளை (7)

வத்தவ நாளை என்றே மறையவர் முகிழ்த்தமிட்டார் – உதயணகுமார:1 107/4
நாளை யான் நமர்களோடு சூழ்ந்து வந்து அறிவல் என்று – சூளாமணி:8 1025/2
புரை செறி கடிவினை நாளை போழ்து என – சூளாமணி:8 1052/2
நாளை நாள் என்பது நனித்தும் சேய்த்து என – சூளாமணி:8 1053/1
கேள் வடுப்படரும் பூசல் கேட்டிரா நாளை என்பார் – சூளாமணி:9 1163/4
நாளை நாண் உடை நங்கைமார் – சூளாமணி:9 1355/3
இறந்த நாள் போல்வது இன்றாய் இற்றையின் நாளை வேறாய் – சூளாமணி:11 1848/2
மேல்


நாளொடு (1)

நாளொடு பொலிந்த நகை மா மதியம் ஒத்தான் – சூளாமணி:8 1087/4
மேல்


நாற்படை (3)

துன்னும் நாற்படை வீடு தோன்று இரவிடை – உதயணகுமார:3 167/3
வெற்றி நாற்படை துணை வேந்து-அவன் பின் செல்க என்று – உதயணகுமார:3 176/2
நாற்படை நடு கடல் நடு செய் நமனே போல் – யசோதர:5 262/3
மேல்


நாற்படையுடன் (1)

அமைந்த நாற்படையுடன் அமர்ந்து வந்து எதிர்த்தனன் – உதயணகுமார:3 180/3
மேல்


நாற்படையும் (8)

அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரும் நால்வர் நாமம் – உதயணகுமார:1 28/2
வாவு நாற்படையும் கொண்டு வயந்தகன் வருவேன் என்றான் – உதயணகுமார:1 116/3
ஐவகை அடிசில் கொண்டே ஆன நாற்படையும் சூழ – உதயணகுமார:1 119/3
நன்புற சிவிகை ஏற நங்கை நாற்படையும் சூழ – உதயணகுமார:1 120/3
வெற்றி நாற்படையும் சூழ வெண்குடை கவரி மேவ – உதயணகுமார:2 150/3
நலம் பொருத நாற்படையும் நன்குடனே சூழ போய் – உதயணகுமார:3 172/2
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழ – நாககுமார:1 13/2
சமையும் நாற்படையும் சூழ சால் இலக்கணையினோடும் – நாககுமார:5 154/2
மேல்


நாற்படையோடும் (1)

நாக நல் குமரன் கேட்டு நாற்படையோடும் சென்று – நாககுமார:4 114/1
மேல்


நாற்படையோய் (1)

நாற்படையோய் நல்ல ஞான நிகழ்வே – சூளாமணி:11 2014/4
மேல்


நாற்பத்தெண்பேரை (1)

நாற்பத்தெண்பேரை கொன்று நடுவுற பிளந்திட்டு ஓடி – உதயணகுமார:1 89/3
மேல்


நாற்பதாம் (1)

நல் புறத்தன நாற்பதாம் வயது – சூளாமணி:7 586/1
மேல்


நாற்பதினொடு (1)

நக்க குழவி பருவம் நாற்பதினொடு ஒன்பான் – சூளாமணி:11 2026/1
மேல்


நாற்ற (1)

நாற்ற மிக்க குமரனும் நன்புற பணிந்த பின் – நாககுமார:4 144/2
மேல்


நாற்றத்தால் (1)

தண் தேன் காணீர் உம் தளிர் மேனி நாற்றத்தால்
பண்டே போல் வந்து பயிலாது போ-மினே – சூளாமணி:8 1120/3,4
மேல்


நாற்றம் (7)

முடைப்படு நாற்றம் மேனி முழுது அழுக்கு ஆடை போர்த்து – யசோதர:2 111/1
அணங்கு இவரும் சோலை அலர் நாற்றம் எய்தி – சூளாமணி:10 1644/2
அம் பவழ வண்ணம் முதலானவர் மெய் நாற்றம் – சூளாமணி:11 2037/4
பாடால புட்பத்தன ஆகிய பண்பு நாற்றம்
ஓடு ஆவது எய்திற்று என வையம் உரைக்கின்றது அஃதால் – நீலகேசி:4 422/2,3
மே தக்க நாற்றம் இது பூவினது என்ப மிக்கார் – நீலகேசி:4 423/2
தாதின நாற்றம் தண்ணீருக்கு சொல்லுதி – நீலகேசி:5 622/2
வண்ணம் நாற்றம் சுவையினொடு ஊறு ஒலி – நீலகேசி:10 857/3
மேல்


நாற்றமும் (3)

நணி மலர் நாற்றமும் என்ன அன்னதால் – சூளாமணி:12 2074/3
இன்று அது என்றால் அதன் நாற்றமும் இல்லற்க – நீலகேசி:5 626/2
தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி – நீலகேசி:9 830/1
மேல்


நாற்றமே (1)

நளிரும் தெய்வ நறும் குளிர் நாற்றமே – சூளாமணி:4 123/4
மேல்


நாற்றமொடு (1)

நலம் ஆகிய நாற்றமொடு ஊறு இவை-தாம் – நீலகேசி:5 486/2
மேல்


நாற்றி (2)

மூ வடிவினால் இரண்டு சூழ் சுடரும் நாண முழுது உலகம் மூடி எழில் முளை வயிரம் நாற்றி
தூ வடிவினால் இலங்கு வெண் குடையின் நீழல் சுடரோய் உன் அடி போற்றி சொல்லுவது ஒன்று உண்டால் – சூளாமணி:11 1903/1,2
தாமம் தாழ்தர நாற்றி தத்துவதரிசியது உருவே – நீலகேசி:2 153/2
மேல்


நாற்றியும் (1)

நாற்றியும் ஓக்கமும் நாட்டினை அஃது ஒப்ப – நீலகேசி:5 636/2
மேல்


நாற்றியே (1)

வரம்பு_இல் நாற்றியே வான் கொடி மிடை – உதயணகுமார:5 297/2
மேல்


நாற (3)

மாசு_இல் மா மணி மேனியின் வாசம் ஒர் ஓசனை மணம் நாற
தேசு ஒர் ஓசனை திளைத்திட முளைத்து எழு தினகரன் அனையார்கள் – யசோதர:5 328/1,2
நாற விண்டன நெய்தலும் நாள்_மது – சூளாமணி:1 19/1
தாமரை நாறும் தண் பணை எல்லாம் மகிழ் நாற
சாமரை வீச தாழ் குழை செம்பொன் சுடர் வீச – சூளாமணி:9 1526/1,2
மேல்


நாறலால் (1)

அணங்கு இவர் நாவி கால் அளைந்து நாறலால்
இணங்கிய கடல் படை பரவை இ வழி – சூளாமணி:8 954/2,3
மேல்


நாறா (1)

நாறா வகை எனக்கு நன்கு உரைக்கல் வேண்டும் – நீலகேசி:6 692/4
மேல்


நாறி (1)

தீமை யானைகள் செவி உகு செறி கடாம் திளைத்தலில் திசை நாறி
போய் மையானம் கொண்டு இழிதரும் பெரும் திசை புடையன புனல் யாறு – சூளாமணி:8 881/2,3
மேல்


நாறினும் (2)

நையா நரகர் இடம் இவை நாறினும்
உய்யா பிற உயிர் ஓசனைக்-கண்ணே – சூளாமணி:11 1945/3,4
வலிய முழங்கினும் நாறினும் வட்கி – சூளாமணி:11 1965/1
மேல்


நாறு (8)

நாறு உடை தார் அணிந்த நகை மதி_முகத்தினாளே – நாககுமார:1 9/4
நன்று என நாறு ஒளி நீள் முடியான் அடி – சூளாமணி:7 660/2
மது நாறு புனல் மருதத்தினை மற்று – சூளாமணி:7 800/2
தெய்வ மணம் நாறு திரு மேனி புறம் காக்கும் – சூளாமணி:8 863/3
நாறு மலர் நந்தனவனத்தனவொடு எல்லா – சூளாமணி:8 1091/3
தகரம் நாறு இரும் சோலை சயம்பூல் தான் துறவு அரசாய் நின்ற காலை – சூளாமணி:10 1809/1
நாறு இணர் தாரோய் நகுவது உடைத்தே – சூளாமணி:11 1998/4
மொக்கலனும் இது கூற முல்லை நாறு இரும் குழலாள் – நீலகேசி:4 290/1
மேல்


நாறுப (2)

அழல் கண் நாறுப அடு படை தொடுதலை மடியா – சூளாமணி:7 708/3
வெள்ளி மண்டபமும் விரை நாறுப
பள்ளி அம்பலமும் பகல் கோயிலும் – சூளாமணி:8 896/2,3
மேல்


நாறும் (21)

மன்று எலாம் மணம் நாறும் மருங்கினே – சூளாமணி:1 18/4
போக மல்லிகை நாறும் புனல்களே – சூளாமணி:4 128/4
பொரி அணிந்த புன்கு உதிர்ந்து பூ நாறும் துறை எல்லாம் – சூளாமணி:4 174/2
பகை நாறும் அயில் படைகள் பயிலாத திரு மூர்த்தி – சூளாமணி:4 183/1
அழல் நாறும் வெம் கதிரோன் நாண அலராது – சூளாமணி:6 540/1
நிழல் நாறும் மூர்த்தியாய் நின்றாயும் நீயே – சூளாமணி:6 540/2
நாவி வீற்றிருந்த நாறும் நளிர் வரை சிலம்பின் மேயார் – சூளாமணி:7 762/2
நம்பிமார் வருக என நாறும் நீர் ஒளி – சூளாமணி:7 819/3
வாவி அகில் நாறும் மணி வாயில் அவை நீங்கி – சூளாமணி:8 862/2
மௌவல் மலர் வேய்ந்து மது நாறும் மணி ஐம்பால் – சூளாமணி:8 863/1
அடு கடாம் ஆவி நாறும் அழி மதம் கருவி வீழ – சூளாமணி:8 912/1
போது அவிழ் அலரி நாறும் புரி குழல் உருவ பாவை – சூளாமணி:8 1013/1
செங்குவளை நாறும் திரு_மேனி செவ்வாயும் – சூளாமணி:8 1115/1
மணங்கள் நாறும் பூம் பாவை வளரல் வாழி நறும் குரவே – சூளாமணி:8 1128/2
மணங்கள் நாறும் பூம் பாவை வளர்த்தி ஆயில் இளையரால் – சூளாமணி:8 1128/3
பளிதம் நாறும் மேனியான் – சூளாமணி:9 1371/4
தாமரை நாறும் தண் பணை எல்லாம் மகிழ் நாற – சூளாமணி:9 1526/1
அம் தாஅமரை நாறும் அடி இணையும் அவை அவையே காண்-மின் காண்-மின் – சூளாமணி:9 1531/2
மேலை அமர் விஞ்சையின் மறைந்து விரை நாறும்
சோலை அமர் தோகை எனவே தொழுது நின்றாள் – சூளாமணி:10 1603/3,4
நாவி நாறும் இளம் கொங்கை தடங்கள் சென்று நணுகியவே – சூளாமணி:10 1751/4
தங்கு ஆரம் மணி நிழற்றும் தட வரை ஆர் அகலத்தான் தகரம் நாறும்
கொங்கு ஆர வார் குழலார் குவி முலைகள் முகம் பொருத குவவு தோளான் – சூளாமணி:10 1802/2,3
மேல்


நாறுமால் (1)

அம் குவளை ஈர் இதழும் ஆம்பலுமே நாறுமால்
இங்கு இவளை முன் படைத்த தேவன் என் இன் உயிரை – சூளாமணி:8 1115/2,3
மேல்


நாறுமேல் (1)

பேன் அறா கூறை பெரு முடுகு நாறுமேல் துக்கம் துக்கம் – நீலகேசி:3 256/1
மேல்


நாறுவ (1)

தெய்வம் நாறுவ தேம் கொள் செய்குன்றமும் – சூளாமணி:8 897/2
மேல்


நான் (13)

இன்றை நாள் முதலா நீ நான் இன்றியே முன் உண்டாலும் – உதயணகுமார:1 20/3
மாண்ட தேவி-தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான் – உதயணகுமார:2 140/2
நான் இடர்ப்படுவது நன்மையோ நீ வீந்ததும் – உதயணகுமார:2 143/4
நேரா மாற்றரை நீக்குவன் நான் என்றான் – உதயணகுமார:3 171/4
விதியின் நான் வீணை கற்க வேந்த நீ அருள்க என்றாள் – உதயணகுமார:4 190/4
மாமன் நான் மருகன் நீ என் மா முறை ஆயிற்று என்றும் – உதயணகுமார:4 212/2
தவ_வனிதை ஆள நான் தாங்குதற்கு போவனே – உதயணகுமார:6 355/3
நான் முக மருங்கினும் நகுவது ஒக்குமே – சூளாமணி:10 1776/4
முன்னம் நான் பரவிய வரங்கள் முடி குறை கொடுப்பதற்கு எனவே – நீலகேசி:1 65/4
ஒன்றும் நான் ஒட்டல் செல்லேன் யோகொடு பாவம் நின்றால் – நீலகேசி:4 429/2
கடை_இலா ஞானம் எய்தி கணங்கள் நான் மூன்றும் சூழ்ந்து – நீலகேசி:4 446/2
நான் உளது என்று உரையேன் அதற்கு யார் இனி நாட்டுகிற்பார் – நீலகேசி:6 714/4
நாத்திகம் அல்லது சொல்லலை ஆயின் முன் நான் பயந்த – நீலகேசி:9 826/1
மேல்


நான்காய் (1)

கண்ணிய நான்காய் அடங்கினும் காவல – சூளாமணி:11 2007/2
மேல்


நான்கிருநூற்றிருபதும் (1)

நறு மலர் நல் கோதையர் நான்கிருநூற்றிருபதும்
பெறுக என்று அமைத்து உடன் பேர் வருடகாரியும் – உதயணகுமார:3 175/2,3
மேல்


நான்கின் (2)

மலி பூதங்கள் நான்கின் மாண்பின்னவையே – நீலகேசி:5 487/4
பத பொருள்-தான் நான்கின் பன்மை முடித்தாய் ஆம் – நீலகேசி:6 702/2
மேல்


நான்கினில் (1)

தொக்கன ஐந்தில் சொலும் மூன்றில் நான்கினில்
ஒக்க அவற்றின் உறு பயம் சொல்லிடில் – சூளாமணி:11 2001/2,3
மேல்


நான்கினுள்ளும் (1)

கறங்கு என வினையின் ஓடி கதி ஒரு நான்கினுள்ளும்
பிறந்த நாம் பெற்றபெற்ற பிறவிகள் பேசல் ஆகா – யசோதர:1 35/1,2
மேல்


நான்கினையும் (1)

சரணம் நான்கினையும் தளைசெய்தனர் – யசோதர:3 210/2
மேல்


நான்கு (13)

மருவுகுத்தி மூன்றுமே மாற்றி நான்கு சன்னையும் – உதயணகுமார:6 363/2
பொறியொடு வல்_வினை வென்ற புனிதன் நீயே பூ நான்கு மலர் பிண்டி போதன் நீயே – நாககுமார:1 16/1
நாக நல் குமரற்கு ஆயுள் நான்கு ஆண்டு ஐஞ்நூற்று இரட்டி – நாககுமார:5 167/1
ஆகும் நல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்கு அது ஆமே – நாககுமார:5 167/4
மையலுற்று அழுந்தி நான்கு கதிகளுள் கெழுமி செல்வர் – யசோதர:4 238/3
அங்கம் இருமூன்றும் மறை நான்கு அலகு_இல் கற்பம் – சூளாமணி:8 1105/1
வெருவு உடை படையின் குப்பை மேலது நான்கு வீற்றது – சூளாமணி:9 1183/3
நாடும் கதி அவை நான்கு உள கண்டாய் – சூளாமணி:11 1921/4
என்னும் இ நான்கு என எண்ணி உணர் நீ – சூளாமணி:11 1991/4
குண படை இலக்கம் எண்பான் குலவு நான்கு ஆகும் சீல – சூளாமணி:12 2110/1
மறவி-தான் இல்லை யோனி மன்னும் நான்கு என்னும் இல்லான் – நீலகேசி:4 444/2
நைதல்_இல்லன நான்கு இவை நாவினாம் – நீலகேசி:5 531/2
இழுதையால் நான்கு உள என்று சொன்னாய் என – நீலகேசி:5 553/4
மேல்


நான்கும் (10)

அறவுரை அருளி செய்த அ முனி குறித்த நான்கும்
திறவதின் எய்தி நல்ல சீர் கலை_கடலை நீந்தி – நாககுமார:2 59/1,2
உறு தவர் தேவர் நான்கும் முற்று எழு குழாத்தினோடே – நாககுமார:5 168/4
அத்திரம் ஆதி ஆக ஓதிய நான்கும் விஞ்சை – சூளாமணி:9 1184/1
நையும் என நின்ற இடையாள் குணம் ஓர் நான்கும்
வையம் மகிழ் காளை இவன் மாண்ட குணம் நான்கும் – சூளாமணி:11 2032/1,2
வையம் மகிழ் காளை இவன் மாண்ட குணம் நான்கும்
ஐயென அகன்றன அணைந்தனர் கனிந்தார் – சூளாமணி:11 2032/2,3
கதி நான்கும் கதி சேரும் வாயிலும் இவ்விவை இதனால் – சூளாமணி:11 2067/1
நல்லார் வணங்கப்படுவான் பிறப்பு ஆதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயர் இன்பம் ஆக்கும் – நீலகேசி:0 1/1,2
பூதங்கள் நான்கும் புகுந்தே தெருட்டலுற்றாய் அவற்றுக்கு – நீலகேசி:5 496/1
மன்னும் அ நான்கும் மறுதலை தத்தமுள் ஆதலினால் – நீலகேசி:5 501/3
பட்டதும் எழுந்ததும் பற்றி நான்கும் ஆய் – நீலகேசி:8 794/2
மேல்


நான்கே (2)

பாழாம் இலக்கம் எண்பஃது உடன் நான்கே – சூளாமணி:11 1923/4
நின்றன ஈறா நிலம் முதல் நான்கே – நீலகேசி:7 779/4
மேல்


நான்கையும் (1)

வேதம் நான்கையும் விரித்து அருளுவர் – உதயணகுமார:6 318/1
மேல்


நான்கொடு (2)

இருவரோடு இருவரை யானை நான்கொடு
செருவினுள் அமர் வெல கேட்டு சேர்ந்தனன் – சூளாமணி:9 1416/2,3
நகை மணி கோபுர வாயில் நான்கொடு
வகை மணி தலத்தது ஓர் மதலை மாளிகை – சூளாமணி:10 1774/2,3
மேல்


நான்மறை (1)

மலை முழஞ்சுள் மன்னி நான்மறை
உலகு எலாம் அவர் ஒருங்கிட விடும் – உதயணகுமார:6 321/1,2
மேல்


நான்மறையாளரே (1)

நன்று சொல்லினர் நான்மறையாளரே – யசோதர:3 196/4
மேல்


நான்முகன் (1)

நான்முகன் வலத்து நல் இடத்தும் ஒரு காவல் – சூளாமணி:8 1097/1
மேல்


நான்மை (4)

திரு மலி கடையில் நான்மை திருவொடு திளைப்பரேனும் – யசோதர:1 53/2
பின் அணி யோகு நான்மை அபரகாத்திரம் பெற்று ஏனை – சூளாமணி:12 2113/1
சொல்லிய அ நான்மை மேல் துணிவினையும் தான் பெயர்த்து – நீலகேசி:2 178/1
இவை நான்மை என் வாய்மை இவ்வாறு உணர்வார் – நீலகேசி:5 493/3
மேல்


நான்மைகளின் (1)

நாம சீவன் முதலாய நான்மைகளின் முன் மூன்றிலும் – நீலகேசி:5 570/1
மேல்


நான்மையின் (2)

நல் அவையை மனம்கொளீஇ நான்மையின் முதல் வைத்த – நீலகேசி:2 178/2
பிணிக்கல் ஆம் பிரிக்கல் ஆம் பெற்ற நான்மையின்
துணிக்கலாம் துரு நெறி துன்னும் நன்மையே – நீலகேசி:8 819/3,4
மேல்


நான்மையும் (1)

நிலம் முதல் பூதமாய் நின்ற நான்மையும்
குல முதல் மூர்த்தியாய் கூறின் ஒன்று அவை – நீலகேசி:8 791/1,2
மேல்


நான்மையை (1)

நல்லாய் சொன்ன நான்மையை நாட்டும் திறம் என்னோ – நீலகேசி:5 562/4
மேல்


நான்றது (1)

நான்றது நண்ணலர் நண்ணலர் ஆனார் – சூளாமணி:9 1243/4
மேல்


நான்றன (1)

நான்றன மணி செய் தாமம் நகை முகம் நிறைந்த சோதி – சூளாமணி:8 850/2
மேல்


நான்று (3)

தோரண தூண்கள்-தோறும் சுடர் மணி சிலம்ப நான்று
நீர் அணி நிழல் கொள் முத்த மணல் மிசை நிரந்து தோன்றி – சூளாமணி:8 852/2,3
முத்த வெண் மாலை நான்று முடி மிசை நிழற்ற மூரி – சூளாமணி:8 934/3
நாக்களை பறித்தலும் நான்று வீழ்ந்து பொன்றலும் – நீலகேசி:4 353/2
மேல்


நான்றே (1)

முகில் தவழ் மாட மீதில் முத்து அணி மாலை நான்றே
இகலுறும் அமளியின் மேல் எழில் மங்கை மைந்தர் தாமும் – உதயணகுமார:1 9/1,2
மேல்


நான (4)

நடுங்கல் இன்றி வாய் நான நீர்பூசியே – உதயணகுமார:5 276/2
நான கோதை நங்கை பிறந்த நாளானே – சூளாமணி:5 310/2
நான மண்ணி அகில் தேக்கி நாவி கமழும் எழில் ஆகம் – சூளாமணி:9 1474/3
நண்ணிய நான நீர் ஆடி நம்பியை – சூளாமணி:10 1717/2
மேல்


நானக (1)

நானக குழலி நீ வளர நம் குடி – சூளாமணி:4 224/3
மேல்


நானங்கள் (1)

நானங்கள் ஆவன நாவி நறு விரை – சூளாமணி:5 282/3
மேல்


நானம் (2)

ஏர் கலந்து எழுந்த தூம வியன் புகை கழுமி நானம்
நீர் கலந்து உகுத்த மாலை நிறம் மது திவலை சிந்த – சூளாமணி:6 506/2,3
ஆடினாய் நானம் அணிந்தாய் கலன் மாலை – நீலகேசி:1 131/1
மேல்


நானிலம் (1)

நானிலம் கலந்து பொன் நரலும் நாடு அதே – சூளாமணி:1 12/4
மேல்


நானும் (2)

நைதல்_இல்லா தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம் – நீலகேசி:1 148/2
நட்டமும் தோற்றமும் நாட்டேன் உருவிற்கு நானும் என்றாள் – நீலகேசி:4 389/4

மேல்