சீ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 1
சீத்தன 1
சீத்து 1
சீதரலோகத்தில் 1
சீதரன் 1
சீதளம் 1
சீதனம் 1
சீப்ப 1
சீப்பிட 1
சீயம் 12
சீயம்-தன் 1
சீயம்_அனையவர் 1
சீயமாம் 1
சீயமும் 1
சீயின் 1
சீர் 73
சீர்_இல் 1
சீர்_ஒழுக்கத்தவர் 1
சீர்க்கும் 1
சீர்த்தன 1
சீர்த்தி 3
சீர்பெற 1
சீர்மை 1
சீர்மையில் 1
சீர 4
சீராது 1
சீரித்தது 1
சீரிய 2
சீரியன 1
சீரிற்கு 1
சீரின் 3
சீரினால் 1
சீரீயன் 1
சீருடன் 5
சீரும் 1
சீரொடு 2
சீரோற்கு 1
சீல 2
சீலங்கள் 2
சீலம் 7
சீலமான 1
சீலமும் 4
சீவகன் 1
சீவகனை 1
சீவரம் 1
சீவன் 6
சீவன்கட்கு 1
சீவன்கள்-தம்மொடு 1
சீவனாய் 1
சீவுவர் 1
சீற்றத்தால் 1
சீற்றத்தானாள் 1
சீற்றத்தின் 1
சீற்றம் 5
சீற்றமொடு 3
சீறடி 13
சீறடிகள் 2
சீறடியார் 1
சீறடியின் 2
சீறாயால் 1
சீறானோ 1
சீறி 6
சீறிநின்று 1
சீறில் 1
சீறினான் 2
சீறு 1
சீறும் 2
சீறுமவன் 1
சீறுமேல் 1

சீ (1)

செய்யா குழிகளும் சீ நீர் தடங்களும் – சூளாமணி:11 1945/2
மேல்


சீத்தன (1)

சிறை நகர் சீத்தன திலதம் முக்குடை – சூளாமணி:10 1716/1
மேல்


சீத்து (1)

துணைவு ஆய சுரும்பு இரங்க அரவிந்த வனத்து உதிர்ந்த துகளும் சீத்து
திணை வாய கருங்குவளை திளைத்து அசைக்கும் தென்றலும் ஒன்று உடைத்தே மாலை – சூளாமணி:8 1032/3,4
மேல்


சீதரலோகத்தில் (1)

தென்-பால் சேடியில் சீதரலோகத்தில்
இன் பால் பொய்கை எழில் கரை வைகு என – உதயணகுமார:5 275/2,3
மேல்


சீதரன் (1)

தன் சுதன் மது தார் அணி சீதரன்
நன்கு அமைச்சன் நயந்தரன் என்பவே – நாககுமார:1 27/3,4
மேல்


சீதளம் (1)

சிங்காரம் உனது உரையும் செல்வி சீதளம் மதி – உதயணகுமார:2 144/3
மேல்


சீதனம் (1)

முற்று இழை அரிவைக்கு முகம் மலர சீதனம்
பற்றி அன்பினால் அளித்து பாங்குடன் விடுத்தனன் – உதயணகுமார:3 176/3,4
மேல்


சீப்ப (1)

நெய் பருகு கொழும் சுடரின் அகில் ஆவியிடை நுழைந்து நிழல் கால் சீப்ப
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/2,3
மேல்


சீப்பிட (1)

சீப்பிட கண் சிவக்கும் சீர் மங்கை நலம் உண்டானே – உதயணகுமார:3 158/4
மேல்


சீயம் (12)

இடி குரல் சீயம் ஒப்ப இலங்கிய குமரன்-தானே – உதயணகுமார:1 100/4
சீயம் ஒன்று என சீறு உளியம் எதிர் – யசோதர:3 178/2
கோள் வலி சீயம் ஒப்பீர் சூழ்ச்சியே குணம் அது என்றான் – சூளாமணி:5 248/4
மன்னும் ஓர் மாய சீயம் ஆகு என வகுத்துவிட்டான் – சூளாமணி:7 696/4
சீயம் ஆயிரம் செகுத்திடும் திறலது வயமா – சூளாமணி:7 724/1
வலி கற்ற மதர்வை பைம் கண் வாள் எயிற்று அரங்க சீயம்
கலி கற்ற களிறு உண் பேழ் வாய் கலிங்கினான் இழிந்து போந்து – சூளாமணி:7 769/1,2
கம்பமா உலகம்-தன்னை கண்டிடும் களிகொள் சீயம்
நம்ப நீ அழித்தது அல்லால் நகை எயிற்றதனை நண்ணல் – சூளாமணி:7 770/2,3
சீற்றம் மிக்கு உடையது ஓர் சீயம் சேர்ந்தது – சூளாமணி:7 824/2
வெள் ஒளி எயிற்று பேழ் வாய் விரி உளை அரச சீயம்
ஒள் ஒளி தவழ வேந்தும் ஒளி மணி அணையின் மேலோர் – சூளாமணி:8 968/1,2
ஆயிடை அரச சீயம்_அனையவர் பெயரும் போழ்தின் – சூளாமணி:8 974/1
வஞ்சனை சீயம் ஆய வார் கழலவனை கூவி – சூளாமணி:9 1136/3
அடு குரல் அரச சீயம் அதனை ஓர் ஆம்பல் தாள் போல் – சூளாமணி:9 1143/1
மேல்


சீயம்-தன் (1)

குன்றிடை சீயம்-தன் மேல் கொள புணர்த்திடுவன் என்றான் – சூளாமணி:7 695/4
மேல்


சீயம்_அனையவர் (1)

ஆயிடை அரச சீயம்_அனையவர் பெயரும் போழ்தின் – சூளாமணி:8 974/1
மேல்


சீயமாம் (1)

இடி குரல் நல் சீயமாம் இறைவனையே கண்டனள் – உதயணகுமார:2 131/4
மேல்


சீயமும் (1)

தெய்வ வாய் நாஞ்சிலும் செம் கண் சீயமும்
ஐயன் ஆங்கு எய்தலும் அதிர ஆர்த்தது – சூளாமணி:9 1414/1,2
மேல்


சீயின் (1)

முழுகு சீயின் முடை பொலி மேனியள் – யசோதர:3 216/3
மேல்


சீர் (73)

தணிவு_இல் சீர் யூகியோடு சார் உருமண்ணுவாவும் – உதயணகுமார:1 28/3
துணை வயந்தகனும் தொல் சீர் இடபகனும் என்ப ஆமே – உதயணகுமார:1 28/4
திரு நிறை மன்னன்-தன்னை சீர் மறையாளன் கண்டே – உதயணகுமார:3 156/1
சீப்பிட கண் சிவக்கும் சீர் மங்கை நலம் உண்டானே – உதயணகுமார:3 158/4
வரவு சீர் குருகுலத்தின் வண்மை யான் கோடல் வேண்டி – உதயணகுமார:4 210/3
சீர் பொழில் உஞ்சையும் சீர் கெளசாம்பியும் – உதயணகுமார:4 214/1
சீர் பொழில் உஞ்சையும் சீர் கெளசாம்பியும் – உதயணகுமார:4 214/1
சீர் எழும் ஆயிரம் கை சிறந்தவள் அடித்துவிட்டாள் – உதயணகுமார:4 223/3
சீர் ஏறும் இமில் போல் கொண்டை சில்வண்டும் தேனும் பாட – உதயணகுமார:4 225/1
சிலம்பு கிண்கிணி சில சீர் கலன்கள் ஆர்ப்பவும் – உதயணகுமார:4 235/1
தா_இல் சீர் வேள்வி-தன்னால் தரணீசன் மணந்தான் அன்றே – உதயணகுமார:4 240/4
முற்று இழை மாலை தத்தை முனிவு_இல் சீர் மயற்கையானாள் – உதயணகுமார:5 242/4
பொதிய மா மலையும் காணா பொரு_இல் சீர் குட-பால் நின்ற – உதயணகுமார:5 251/2
சேனை முன் பின்னும் செல்ல சீர் நகர் வீதி சென்றான் – உதயணகுமார:5 255/4
நா விளங்கும் சீர் நாகதத்தை எனும் – உதயணகுமார:5 278/2
செல்வ நல் வாமன் பூசை சீர் கண்டு வணக்கம்செய்து – உதயணகுமார:5 302/2
சிகரம் போல் முடி சீர் அரசற்கு – உதயணகுமார:6 315/2
மலைவு_இல் சீர் மா தவர்க்கு வண்மையில் தானம்செய்தார் – உதயணகுமார:6 334/3
சிதைவு_இல் காட்சி நல் சீர்_ஒழுக்கத்தவர் – உதயணகுமார:6 342/3
செகம் தனி புகழ் சீர் ஆர் குலாங்கனை – உதயணகுமார:6 344/3
தா_இல் சீர் விழு தவமும் தாங்குதும் என்றிட்டனர் – உதயணகுமார:6 357/4
சித்தம் பனிரெண்டு சீர் கிரியை பதின்மூன்றுடன் – உதயணகுமார:6 364/3
செவ்விதில் செப்ப சீர் உடை மன்னனும் – நாககுமார:1 31/2
சிங்கம் நேர் சிறுவன் நாமம் சீர் பிரதாபந்தன் என்றார் – நாககுமார:2 49/4
திறவதின் எய்தி நல்ல சீர் கலை_கடலை நீந்தி – நாககுமார:2 59/2
சிரசு இறங்கி துக்கமாய் சீர் கரத்து இருந்தனள் – நாககுமார:2 66/2
சீற்றமொடு உலாச்செல சீர் அரசன் கேட்டனன் – நாககுமார:2 67/4
சீர் அணி தேவி நாமம் செயவதி என்பது ஆகும் – நாககுமார:3 75/4
சீர் அணி குமரன் தோழன் சிறந்து அணி மாமன் கூட – நாககுமார:3 100/2
செயவர்மன் சுதர் சீர் நல் தவர்களை – நாககுமார:4 108/1
சிவந்த பொன் நிற மகள் சீர் உடைய மேனகி – நாககுமார:4 128/4
தா_இல் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே – நாககுமார:5 145/4
ஏதம்_இல் சீர் இன்புற இனிதுடன் இருந்தார் – நாககுமார:5 155/4
சிரிமதி எனும் துறவி சீர் அடி பணிந்து – நாககுமார:5 158/3
மறு_இல் சீர் முனிவனாய நாககுமாரன் தானும் – நாககுமார:5 164/3
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல் – யசோதர:2 105/2
சீர் அணி அடிகள் செல்வ திரு அறம் மருவல் செல்லான் – யசோதர:2 159/3
சீர் அருள் பெருகும் பான்மை திறத்தனே போலும் என்றே – யசோதர:4 232/2
சீர் அணங்கு அவிர் ஒளி திவிட்டன் தோன்றினான் – சூளாமணி:3 72/2
அற்றம் இன்றி நின்ற சீர் அழல் பெயர் புணர்ச்சியான் – சூளாமணி:4 137/2
சீர் அணிந்த செழும் பிண்டி தளிர் ஈன்று திகழ்ந்தனவே – சூளாமணி:4 175/2
இன்னணம் இளையவர் மருள ஈண்டு சீர்
மன்னவன் வயந்தம் ஆட்டு அருளி மா மணி – சூளாமணி:4 178/1,2
சீர் அணி மணி குரல் சிலம்ப வாழ்த்தினார் – சூளாமணி:4 186/4
சீர் அருள் மொழிய நின் திரு_அடி தொழுதனம் – சூளாமணி:4 216/4
என்று தன் மனத்தினான் எண்ணி ஈண்டு சீர்
நின்ற நூல் கிழமையின் நீதிமாக்களை – சூளாமணி:4 238/1,2
சீர் அணி முழவம் ஓவா சிரீநிலை அதனை ஆளும் – சூளாமணி:5 327/1
சீர் அருள் சரண் என உலகம் சேர்ந்ததே – சூளாமணி:5 395/4
சீர் அணி திரு_மொழி தெய்வ தேவனே – சூளாமணி:5 403/4
வீங்கு எழில் பொலிந்தானை வேந்தன் ஏவ வீவு_இல் சீர்
பூம் கழல் பொலம் குழை திவிட்டனோடு போர் கதம் – சூளாமணி:6 473/2,3
சீர் இமிழால் பொலிவு எய்தினர் சென்றே – சூளாமணி:7 653/4
தேசு அகம் மூசிய ஆழியன் சீர் தமர் – சூளாமணி:7 662/3
தாமரை துளையொடு மறலி தா_இல் சீர்
தாமரை தகு குண செல்வன் சண்பகம் – சூளாமணி:7 748/2,3
சீர் அணங்குறுக்கும் செய்கை செம் சுடர் திலக பூணான் – சூளாமணி:8 834/4
சீர் அணி மணிகள் வீழ்த்து செம்பொன் செய் சுண்ணம் சிந்தி – சூளாமணி:8 932/3
ஆய்ந்த சீர் அரசர் ஆங்கு கலந்த பின் அமுத வெள்ளம் – சூளாமணி:8 966/1
மண்களை மருட்டும் சீர் நும் மாமியார் அடிகள் சொன்னார் – சூளாமணி:8 1002/4
சீர் கெழு விஞ்சையர் செம் தடி நுந்துபு – சூளாமணி:9 1240/3
விரி சீர் வட்ட மணி கேடகம் சுழலா நகு வருவான் – சூளாமணி:9 1296/2
சீர் முகந்த செம் சேற்றினுள் – சூளாமணி:9 1362/1
சீர் அணி விசும்பும் மண்ணும் திசைகளும் இருள சேர்ந்து – சூளாமணி:9 1454/3
துஞ்சிய மன்னவன் தமரம் தோம்_இல் சீர்
விஞ்சையர் உலகினில் மீண்டு வாழ்க என – சூளாமணி:9 1489/2,3
சீர் மேகம் என செறி கண் இடி முரசம் கடிது அதிர்ந்து திசை மேல் ஆர்ப்ப – சூளாமணி:9 1530/2
அரக்கு_ஆம்பல் வாயினிர் இ வருநன் அலர் தாரான் மற்று அவன் சீர் காண்-மின் – சூளாமணி:9 1532/4
சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகை பவழ_வாயார் – சூளாமணி:10 1702/2
சீர் ஆர் ஓகை விஞ்சையர் சேணி செல விட்டு – சூளாமணி:10 1745/3
சீர் ஆலி மால்_வண்ணன் தேவியும் தானும் செவ்வரத்த நுண் எழினி சேர்ந்து ஒருங்கு நோக்கி – சூளாமணி:10 1757/3
வீழ் இரும் பொன் சுடர் ஆர வரை மார்பன் இவன் சீர் யான் விளம்பவேண்டா – சூளாமணி:10 1807/4
சீர் பொலி சினகரம் சென்று சேர்ந்தனன் – சூளாமணி:11 1889/3
பாய விழு சீர் பரதனை உள்ளுறுத்து – சூளாமணி:11 2021/3
சீர் ஐயம் இல்லாத திரு மலர் தார் தேவரே – சூளாமணி:11 2040/4
மேல் சீர தீயோடு உயிர் காற்று விலங்கு சீர் ஆம் – நீலகேசி:6 717/1
பால் சீர நீரும் நிலம்-தானும் பணிந்த சீர் ஆம் – நீலகேசி:6 717/2
மேல் சீர மேல் போம் விலங்கு ஓடு விலங்கு சீர் கீழால் – நீலகேசி:6 717/3
மேல்


சீர்_இல் (1)

திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல்
குரங்கினை அனைய கூனன் குழிந்து புக்கு அழிந்த கண்ணன் – யசோதர:2 105/2,3
மேல்


சீர்_ஒழுக்கத்தவர் (1)

சிதைவு_இல் காட்சி நல் சீர்_ஒழுக்கத்தவர்
மதம்_இல் மாட்சியர் மன்ன நீ கேள் என்றார் – உதயணகுமார:6 342/3,4
மேல்


சீர்க்கும் (1)

சென்றே புலந்தலை பெய்தல் அறிவு உடன் சீர்க்கும் அன்றே – நீலகேசி:5 509/4
மேல்


சீர்த்தன (1)

செறுதலையே இல்ல சீர்த்தன செய்விக்கும் சிட்டி இதுவே – நீலகேசி:9 835/4
மேல்


சீர்த்தி (3)

மண்ணார் சீர்த்தி சித்திரை என்னும் மட மாது இன்று – சூளாமணி:5 315/2
கற்றவர் புகழும் சீர்த்தி கனகபல்லவத்தை ஆளும் – சூளாமணி:5 328/1
விண் நலம் கனியும் சீர்த்தி விருக வெல் கடி கொள் பேரான் – சூளாமணி:8 831/3
மேல்


சீர்பெற (1)

சென்று நல் குமரன்-தன்னை சீர்பெற வணங்கி சொன்னார் – நாககுமார:4 109/2
மேல்


சீர்மை (1)

சீர்மை நல் தேவியோடும் செல்வனும் மனை புகுந்தே – உதயணகுமார:4 199/2
மேல்


சீர்மையில் (1)

செறியும் ஐஞ்ஞூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை – நாககுமார:2 61/3
மேல்


சீர (4)

மேல் சீர தீயோடு உயிர் காற்று விலங்கு சீர் ஆம் – நீலகேசி:6 717/1
பால் சீர நீரும் நிலம்-தானும் பணிந்த சீர் ஆம் – நீலகேசி:6 717/2
மேல் சீர மேல் போம் விலங்கு ஓடு விலங்கு சீர் கீழால் – நீலகேசி:6 717/3
சீர வீழுமவை என்னினும் ஆவது என்னோ – நீலகேசி:6 717/4
மேல்


சீராது (1)

சிறந்த அ தேவு எய்தி சேர்தலும் சீராது
அறம்செய்தல்-தானும் அவம் பிற அன்றே – நீலகேசி:5 599/3,4
மேல்


சீரித்தது (1)

சீரித்தது அலங்கல்_மார்பன் சிரேணிகராசன் ஆமே – நாககுமார:1 8/4
மேல்


சீரிய (2)

சீரிய நவபதங்கள் செப்பிய காயம் ஆறும் – உதயணகுமார:6 333/1
சீரிய திருமுகம் சிறப்பொடு ஈந்தனன் – சூளாமணி:5 428/3
மேல்


சீரியன (1)

செம்பொன் அணி சீரியன சேரின் இடை நோம் என்று – சூளாமணி:8 865/1
மேல்


சீரிற்கு (1)

சீரிற்கு ஒத்தாள் கணிகை தெருண்டாள் பெண் – நீலகேசி:3 249/2
மேல்


சீரின் (3)

சீரின் மூவாயிரம் கை சிறந்தவள் அடித்த பின்பு – உதயணகுமார:4 227/3
செம்மலர் திருந்து அடி சீரின் ஏத்தினான் – சூளாமணி:4 181/4
சீரின் மன்னும் வள நாடும் தெய்வ படையும் செல்வமும் நீ – சூளாமணி:9 1481/3
மேல்


சீரினால் (1)

செம் நில முழை முகம் சிலம்பும் சீரினால்
அ நிலம் வாய் திறந்து அழைப்பது ஒத்ததே – சூளாமணி:9 1513/3,4
மேல்


சீரீயன் (1)

அறவன் நீ அமலன் நீ ஆதி நீயே ஆரியன் நீ சீரீயன் நீ அனந்தன் நீயே – நாககுமார:1 18/1
மேல்


சீருடன் (5)

திரு வலி தட கை வீணை சீருடன் பாடலோடும் – உதயணகுமார:1 97/3
தீங்கு உறு தத்தை-தன்னை சீருடன் வணங்கி போந்து – உதயணகுமார:4 230/3
மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன் – உதயணகுமார:5 299/3
சீலம் ஆதியாய் ஒழுக்கம் சீருடன் அளித்து பின் – உதயணகுமார:6 360/3
சிறு தினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து – நாககுமார:3 81/1
மேல்


சீரும் (1)

மண் கனி முழவ சீரும் மடந்தையர் தூக்கும் மற்றும் – சூளாமணி:5 351/1
மேல்


சீரொடு (2)

சீரொடு சிறப்பும் வௌவி சிறையினில் வைத்தது அன்றி – உதயணகுமார:1 93/2
சீரொடு சென்று எதிர்நேர்வன போல்வன – சூளாமணி:9 1233/2
மேல்


சீரோற்கு (1)

அளந்து அறிவு அரிய சீரோற்கு ஐயம் ஈது அகற்றுக என்று ஆங்கு – சூளாமணி:6 530/3
மேல்


சீல (2)

குண படை இலக்கம் எண்பான் குலவு நான்கு ஆகும் சீல
கண படை பதினெட்டு ஆகும் ஆயிரம் கருவி ஆக – சூளாமணி:12 2110/1,2
சீல வான் தெய்வ யாக்கை திண்ணிதா எய்திநின்றார் – நீலகேசி:4 435/1
மேல்


சீலங்கள் (2)

சீலங்கள் காத்தல் வருத்தம் சிதைவு ஆக என்றான் – நீலகேசி:4 418/4
சீலங்கள் காத்து குணன்_இன்மையை செப்புகின்றாய் – நீலகேசி:6 721/3
மேல்


சீலம் (7)

சீலம் ஆதியாய் ஒழுக்கம் சீருடன் அளித்து பின் – உதயணகுமார:6 360/3
தெருவு பட திருத்தி சீலம் புனைவார் – சூளாமணி:10 1651/3
சித்தம் தெளிவு_இலர் சீலம் அடைவு_இலர் – சூளாமணி:11 1972/3
சீலம் அடைவு_இலர் தீவினுள் வாழ்வார் – சூளாமணி:11 1974/4
தானமொடு சீலம் அவை தாங்கி நலம் ஓங்கி – நீலகேசி:1 18/1
சீலம் நல்லன சினவரன் திரு மொழி தெளிந்தான் – நீலகேசி:1 48/1
சீலம் நல்லவர் நீள்குவர் சேண் எனில் – நீலகேசி:2 222/1
மேல்


சீலமான (1)

சீலமான சிறீசேனனே – சூளாமணி:9 1363/4
மேல்


சீலமும் (4)

சீலமும் வளங்களும் செறிந்த வேழ தன்மையை – உதயணகுமார:6 353/1
சீலமும் காட்சியும் தீண்டலர் அந்தர தீவின் உள்ளார் – நீலகேசி:1 85/3
தானம் சீலமும் பொறை தக்கது ஆய வீரியம் – நீலகேசி:4 354/1
சித்தர் ஆகும் மாண்பினால் சீலமும் வதங்களும் – நீலகேசி:4 359/3
மேல்


சீவகன் (1)

சீவகன் வத்தவற்கு செவ்விதில் செப்புகின்றான் – உதயணகுமார:1 95/1
மேல்


சீவகனை (1)

அருகு இருந்தார் தாம் அறிய ஆ சீவகனை – நீலகேசி:6 687/5
மேல்


சீவரம் (1)

சீவரம் போல் கட்டில் செப்புவது என்னோ – நீலகேசி:4 372/4
மேல்


சீவன் (6)

ஒருவழியாலும் சீவன் உண்டு என கண்டது இல்லை – யசோதர:4 234/3
இவ்வகை ஆகும் சீவன் இயல்பு-தான் இயல்பு வேறாம் – யசோதர:4 238/1
நாம சீவன் முதலாய நான்மைகளின் முன் மூன்றிலும் – நீலகேசி:5 570/1
தூய்மை சீவன் உடைத்தாகும் அன்றேல் நின் சொல் மாறுமாம் – நீலகேசி:5 570/2
வாம சீவன் இவற்றினால் உண்மை மறுக்கல் ஆகுமோ – நீலகேசி:5 570/4
சிந்தனை உள்ளிட்டு சீவன் குணம் எனின் – நீலகேசி:7 755/3
மேல்


சீவன்கட்கு (1)

சித்தனை ஆக கருது இயல் சீவன்கட்கு
அ தன்மை ஞானமும் என்னாய் அவனுக்கு – நீலகேசி:7 780/2,3
மேல்


சீவன்கள்-தம்மொடு (1)

செற்றம் பெரிதும் உடையன் அ சீவன்கள்-தம்மொடு எல்லாம் – நீலகேசி:6 680/2
மேல்


சீவனாய் (1)

பிணம்-தனை சீவனாய் பெற்றது என்னையோ – நீலகேசி:8 798/2
மேல்


சீவுவர் (1)

செறிப்பர் விரல்களை சீவுவர் மேனி – சூளாமணி:11 1940/2
மேல்


சீற்றத்தால் (1)

சீற்றத்தால் தெறு தீ திரளே_அனான் – நீலகேசி:1 22/4
மேல்


சீற்றத்தானாள் (1)

துடி இடை தத்தை கேட்டு தோற்றிய சீற்றத்தானாள் – உதயணகுமார:4 238/4
மேல்


சீற்றத்தின் (1)

செயந்தரன் சுதன் சீற்றத்தின் ஆனதே – நாககுமார:4 108/4
மேல்


சீற்றம் (5)

ஏகம் ஆய என் சீற்றம் அஞ்சாது எதிராக – சூளாமணி:7 637/3
சீற்றம் மிக்கு உடையது ஓர் சீயம் சேர்ந்தது – சூளாமணி:7 824/2
தாளிலே இட்ட பின்றை தவிர்க நின் சீற்றம் என்றான் – சூளாமணி:9 1168/4
தீது படு சீற்றம் ஒழி என்று தெளிவித்தான் – சூளாமணி:10 1616/4
சீற்றம் தீர்ந்து என் செய் கரு_வினை தணிக என பணிந்தாள் – நீலகேசி:1 57/3
மேல்


சீற்றமொடு (3)

சீற்றமொடு உலாச்செல சீர் அரசன் கேட்டனன் – நாககுமார:2 67/4
மாற்ற அரிய சீற்றமொடு மாதவனின் மேலே – யசோதர:5 264/4
சீற்றமொடு இரியும் செல்வ தெய்வ அம்பு எய்த எல்லாம் – சூளாமணி:9 1457/1
மேல்


சீறடி (13)

பாடகம் இலங்கு செம் கேழ் சீறடி பாவை பைம்பொன் – யசோதர:4 228/1
வீங்கு இள முலையவர் மெல் என் சீறடி
ஓங்கு இரும் சிலம்பினால் சிலம்பும் ஊர்களே – சூளாமணி:1 9/3,4
பாடகம் மெல் ஏர் பரவிய சீறடி
தோடு அலர் தொங்கல் அம் குஞ்சியுள் தோயவைத்து – சூளாமணி:5 287/2,3
செய்ய வாய் பசும்பொன் ஓலை சீறடி பரவை அல்குல் – சூளாமணி:7 673/1
பாடகம் இலங்க செம் கேழ் சீறடி பரவை அல்குல் – சூளாமணி:8 856/1
மஞ்சு இவர் மணி வரை மகளிர் சீறடி
விஞ்சை அம் தொழில் இயல் விடுத்த மெல் இயல் – சூளாமணி:8 957/1,2
செம் சிலம்பு ஒலிக்கும் செல்வ சீறடி தெய்வ பாவை – சூளாமணி:8 1000/1
சீறடி பரடு தோயும் சிலம்பு இணை திருந்தவைப்பன் – சூளாமணி:8 1023/1
கலை தலை மகளிர் தம் காமர் சீறடி
அலத்தக சுடர் என அறிய காட்டினான் – சூளாமணி:10 1592/3,4
தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும் – சூளாமணி:10 1593/2
இளைத்து அவர் மணி கரை ஏற சீறடி
திளைத்து முன் சிறிதிடம் சென்று மீண்டதே – சூளாமணி:10 1686/3,4
பைம்பொன் கோவை பாடக மென் சீறடி நல்லார்-தம் – சூளாமணி:10 1740/3
செம்பொன் சிலம்பும் கிண்கிணியும் செல்வ செம் சீறடி போற்ற – சூளாமணி:10 1749/1
மேல்


சீறடிகள் (2)

செய்ய தன சீறடிகள் செவ்வன் இடமாட்டா – சூளாமணி:8 1103/3
திரை தவழ சீறடிகள் நோவ நடந்து – சூளாமணி:10 1652/3
மேல்


சீறடியார் (1)

செம் களி தோய்ந்து உள் சிவந்த சீறடியார் வாள் முகத்தின் – சூளாமணி:10 1654/1
மேல்


சீறடியின் (2)

செம்பவழம் ஏய்ப்ப திகழ்ந்து இலங்கு சீறடியின்
வம்பு அழகு நோக்கி வழிபடுவதே சாலும் – சூளாமணி:8 1119/1,2
ஓங்கு முடி சீறடியின் மேல் ஒளிர வைத்தான் – சூளாமணி:10 1611/4
மேல்


சீறாயால் (1)

திருமாநகரம் செல்வம் முற்றும் சிதைய கண்டும் சீறாயால்
உருமால் என்னும் திறலினாய் உலகம் வேண்டாது ஒழிந்தாயோ – சூளாமணி:9 1480/3,4
மேல்


சீறானோ (1)

செறுமால் இங்கு இவை காணில் தேவிதான் என்பார் செம் கண் மால் காணுமேல் சீறானோ என்பார் – சூளாமணி:10 1756/3
மேல்


சீறி (6)

அட்ட மா பங்கன் சீறி அழன்றிட்டவாறும் தேவி – யசோதர:2 115/2
என்றலும் ஏனை மன்னன் எரி எழ விழித்து சீறி
கொன்று இவர்-தம்மை வாள் வாய் கூற்று உண விடுவல் என்றே – யசோதர:2 123/1,2
திரு_மகள் அனைய மாதர் இவளையும் சிதைய சீறி
கரு மலி கிருமி அன்ன கடைமகற்கு அடிமைசெய்த – யசோதர:2 127/2,3
அன்றைக்கன்று அலற கொன்று உண்டு அகல் இடம் பிளப்ப சீறி
வென்றிக்-கண் விருப்பு நீங்கா வெம் கண் மா இதனை கொன்றாய் – சூளாமணி:7 772/2,3
கன்னி-தன் திறத்து சீறி காவலன் கனல கண்டீர் – சூளாமணி:9 1175/1
நாய் ஒப்ப சீறி நறு_நுதலாளொடு – நீலகேசி:4 349/3
மேல்


சீறிநின்று (1)

சீறிநின்று எவரையும் செகுப்பது இல்லையே – சூளாமணி:2 54/4
மேல்


சீறில் (1)

சீறில் தேர்ந்து உணர்வு இன்றி செகுத்திடும் – சூளாமணி:7 620/1
மேல்


சீறினான் (2)

பொய்யுரை புனைந்தவளை புரவலனும் சீறினான்
நையும் இடை மாதரும் நாக நல் குமரனும் – நாககுமார:2 64/1,2
சீறினான் என்ற போழ்தில் சிறுசொலாய் நிற்கும் என்று – சூளாமணி:9 1447/2
மேல்


சீறு (1)

சீயம் ஒன்று என சீறு உளியம் எதிர் – யசோதர:3 178/2
மேல்


சீறும் (2)

காதி அம் கிளைகள் சீறும் காமரு நெறிக்கும் கண்ணாய் – சூளாமணி:4 200/1
கண் சுடர் கனல சீறும் கமழ் கடா களிற்று வேந்தே – சூளாமணி:5 270/4
மேல்


சீறுமவன் (1)

தீர்ப்பவன் நோய் அவன் சீறுமவன் உயிர் – நீலகேசி:7 773/2
மேல்


சீறுமேல் (1)

தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்
காவல் மன்ன கடிது எழுக என்றனர் – யசோதர:1 16/3,4

மேல்