சி – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கென 3
சிகர 7
சிகரங்கள் 1
சிகரங்களும் 1
சிகரம் 3
சிகரமாய் 1
சிகரி 1
சிகழிகை 4
சிகாமணியின் 1
சிகை 6
சிகை-அதன் 1
சிகையருமா 1
சிகையின் 1
சிகையுள் 1
சிங்க 5
சிங்ககேது 1
சிங்கதத்தர் 1
சிங்கம் 11
சிங்காசனம் 1
சிங்காதனத்தின் 1
சிங்காரம் 1
சிங்கின 1
சிங்கும் 1
சிட்டர் 1
சிட்டன் 1
சிட்டி 1
சித்த 2
சித்தத்தோடு 1
சித்தம் 10
சித்தமும் 1
சித்தமே 2
சித்தர் 1
சித்தரே 1
சித்தரையும் 1
சித்தனே 1
சித்தனை 1
சித்தாத்துமனாய் 1
சித்தி 4
சித்திநகர்-தன்னை 1
சித்தியும் 2
சித்திர 6
சித்திரகூடம் 4
சித்திரங்களில் 1
சித்திரதரன் 1
சித்திரதரனை 1
சித்திரப்பாவை 1
சித்திரம் 2
சித்திரமாம் 1
சித்திரை 1
சிதர் 1
சிதர்கின்ற 1
சிதர்ந்த 2
சிதர்ந்தது 1
சிதர்ந்தன 1
சிதர்ந்து 3
சிதர்ப்ப 1
சிதர்வ 1
சிதலை 1
சிதற 1
சிதறா 1
சிதறுபு 1
சிதைக்க 1
சிதைக்கும் 1
சிதைகின்றது 1
சிதைத்தது 1
சிதைத்தலும் 1
சிதைத்தேன் 1
சிதைத்தேனால் 1
சிதைந்தனள் 1
சிதைந்திடும் 1
சிதைந்து 2
சிதைப்பேன் 1
சிதைய 2
சிதையும் 3
சிதைவு 4
சிதைவு_இல் 2
சிதைவுற்றதே 1
சிந்த 8
சிந்தமாயவும் 1
சிந்தலான் 1
சிந்தனை 5
சிந்தனைக்-கண் 2
சிந்தனைக்கு 1
சிந்தனையில் 1
சிந்தனையினும் 1
சிந்தனையை 1
சிந்தி 22
சிந்திக்கற்பாலதே 1
சிந்திக்கற்பாலதோ 1
சிந்தித்தாள் 1
சிந்தித்தான் 2
சிந்தித்து 8
சிந்தித்தே 1
சிந்திய 5
சிந்தியும் 1
சிந்தின 3
சிந்தினரே 1
சிந்தினார் 3
சிந்தினால் 1
சிந்தினான் 1
சிந்து 4
சிந்துக 1
சிந்துநாடு-அதனை 1
சிந்துபு 1
சிந்தும் 3
சிந்துவும் 1
சிந்தை 20
சிந்தை_நோய் 1
சிந்தைக்கு 2
சிந்தைகள் 1
சிந்தைசெய் 1
சிந்தைசெய்த 1
சிந்தைசெய்யா 1
சிந்தையராய் 1
சிந்தையன் 4
சிந்தையார்கள் 1
சிந்தையால் 2
சிந்தையாலும் 1
சிந்தையாற்கு 1
சிந்தையானாள் 1
சிந்தையில் 2
சிந்தையின் 7
சிந்தையினாய் 1
சிந்தையீர் 1
சிந்தையும் 1
சிந்தையுள் 1
சிந்தையொடு 1
சிமிழாயோ 1
சிமை 1
சிரசில் 2
சிரசின் 1
சிரசு 2
சிரத்தில் 1
சிரத்தை 1
சிரத்தையை 1
சிராத்தம் 2
சிரி 1
சிரிதரன் 1
சிரிமதி 1
சிரியா 1
சிரீதரன் 2
சிரீநிலை 1
சிரீமதி 3
சிரீவர்த்தமானன் 4
சிரீவர்த்தமானன்எனும் 1
சிரீவர்மன் 2
சிருப்பிரை 2
சிரேணிகராசன் 1
சில் 17
சில்_அறிவினகளேனும் 1
சில்ல 1
சில்லைமை 1
சில்வண்டும் 1
சில 33
சிலந்தி 1
சிலந்திநூல்-தன்னால் 1
சிலம்ப 11
சிலம்பன் 1
சிலம்பார்கள் 1
சிலம்பி 1
சிலம்பிடை 1
சிலம்பிய 1
சிலம்பின் 3
சிலம்பின 5
சிலம்பினால் 1
சிலம்பு 20
சிலம்பு_அனையன் 1
சிலம்பும் 9
சிலம்பே 1
சிலம்பொடு 2
சிலம்போடு 1
சிலர் 18
சிலர்கள் 1
சிலரே 1
சிலரை 2
சிலவர் 1
சிலவின் 1
சிலவே 1
சிலாதலத்து 1
சிலாதலம் 4
சிலாவட்டம் 2
சிலை 46
சிலைகள் 2
சிலைத்த 1
சிலையன் 1
சிலையா 1
சிலையாய் 1
சிலையினாய் 1
சிலையினான்-தன் 1
சிலையினுக்கு 1
சிலையும் 3
சிலையே 1
சிலையொடு 1
சிவக்கும் 1
சிவகதி 6
சிவகதியுள் 1
சிவண் 1
சிவந்த 6
சிவந்தது 1
சிவந்தவே 2
சிவந்தனவோ 1
சிவந்தனன் 1
சிவந்திட்டானே 1
சிவந்து 4
சிவப்ப 3
சிவமயமாய் 1
சிவிகை 3
சிவிறி 3
சிவிறி-தம்மால் 1
சிவிறியின் 1
சிற்பிடத்தால் 1
சிற்றாத்தனை 1
சிற்றில் 1
சிறக்க 3
சிறக்கும் 3
சிறகு-தம்மால் 1
சிறகு-தன்னால் 1
சிறந்த 9
சிறந்த_அல்லன 1
சிறந்தது 8
சிறந்ததை 1
சிறந்தவர்-தங்களுக்கு 1
சிறந்தவள் 2
சிறந்தவன் 1
சிறந்தவை 2
சிறந்தன 2
சிறந்தனர் 2
சிறந்தாய்க்கு 1
சிறந்தால் 1
சிறந்தாள் 1
சிறந்தாளொடு 1
சிறந்தான் 1
சிறந்து 19
சிறப்பது 2
சிறப்பானதே 1
சிறப்பில் 1
சிறப்பினை 2
சிறப்பினோடு 1
சிறப்பு 19
சிறப்பு-அது 1
சிறப்புச்செய்தால் 1
சிறப்புடன் 1
சிறப்பும் 1
சிறப்பொடு 3
சிறப்போடு 1
சிறார் 1
சிறிதிடம் 1
சிறிது 15
சிறிதும் 4
சிறிதே 4
சிறிதேனும் 1
சிறிய 3
சிறியவன் 1
சிறியவாறும் 1
சிறியன் 3
சிறியனேன் 1
சிறியானையும் 1
சிறியோன் 1
சிறீசேனன் 1
சிறீசேனனே 2
சிறீபாலன் 1
சிறீபாலனே 1
சிறு 26
சிறுகுதல் 1
சிறுகும் 1
சிறுசொலாய் 1
சிறுபறை 2
சிறுமி 2
சிறுமுகன் 1
சிறுமுள் 1
சிறுமை 3
சிறுமைகள் 1
சிறுவர் 2
சிறுவர்-தங்களை 1
சிறுவர்-தம்மை 1
சிறுவர்-வாயின் 1
சிறுவர்க்கு 1
சிறுவன் 9
சிறுவன்-தன் 1
சிறுவன்-தன்னை 1
சிறுவன்-தானும் 1
சிறுவனை 1
சிறை 31
சிறை-தனை 1
சிறை_பள்ளி 1
சிறை_மனையில் 1
சிறைக்கும் 1
சிறைகொண்டிட்டான் 1
சிறைகொள்ள 1
சிறைசெய் 1
சிறைசெய்க 1
சிறைசெய்தனன் 1
சிறைசெய்து 1
சிறையன 2
சிறையில் 2
சிறையின் 2
சிறையினில் 1
சிறைவிடுக்க 1
சிறைவிடுத்த 1
சிறைவிடுத்து 1
சிறைவீடு 1
சிறைவைத்தார் 1
சின்ன 1
சின்னம் 2
சின்னம்-தன்னினும் 1
சின்னமுமே 1
சின 6
சினகரம் 2
சினகரன் 1
சினங்களும் 1
சினத்த 1
சினத்தனனாய் 1
சினத்தனாய 1
சினத்தின் 1
சினத்து 1
சினத்தொடு 1
சினப்பு 1
சினம் 11
சினம்கொளா 1
சினமும் 2
சினவரன் 5
சினவரன்-தன் 1
சினவினும் 1
சினவு 1
சினன் 2
சினாலயம் 1
சினாலயம்-அதனின் 1
சினை 9
சினைகொண்ட 1
சினையன 1
சினையின் 1

சிக்கென (3)

சிக்கென வாயு ஏற்றி தித்தி வாய் செம்மி தூக்கி – யசோதர:4 237/1
சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீ என – நீலகேசி:8 816/3
சிக்கென ஏத்துதல் சிறந்தது என்னவே – நீலகேசி:8 823/3
மேல்


சிகர (7)

சிகர மாடம் நீர் சேர்ந்திருக்க என்றான் – உதயணகுமார:6 315/4
சிகர மால் வரை தெளிந்தனன் திருவ மார்பினன் பின் – சூளாமணி:7 710/3
செழும் மணி சிகர கோடி சித்திரகூடம் எல்லாம் – சூளாமணி:7 765/4
சிகர யானையின் கவிழ் மணி சிலம்பின சிலம்பின பணிலங்கள் – சூளாமணி:8 873/1
சிகர மால் யானை வேந்தே தானவர் செரு அன்று ஆயின் – சூளாமணி:9 1172/2
சிகர மால் யானையான் வழி மருகன் செம் தாமம் தவழ்ந்து தீம் தேன் – சூளாமணி:10 1809/3
சிகர மால் யானை மேல் செல்வன் தோன்றினான் – சூளாமணி:11 1879/4
மேல்


சிகரங்கள் (1)

செம் கல் தூளி தம் செவி புறத்து எறிதலின் சிகரங்கள் இடை எல்லாம் – சூளாமணி:8 884/3
மேல்


சிகரங்களும் (1)

மலையின் மா சிகரங்களும் வீழ்த்திடும் – சூளாமணி:7 638/2
மேல்


சிகரம் (3)

சிகரம் போல் முடி சீர் அரசற்கு – உதயணகுமார:6 315/2
மதி காண நிமிர்ந்த மதில் சிகரம்
நுதி மாளிகை மேல நுடங்கு கொடி – சூளாமணி:7 812/1,2
சிகரம் அனைய மத யானை செவி மேல் சரிந்து செம் குருதி – சூளாமணி:9 1477/3
மேல்


சிகரமாய் (1)

சிகரமாய் இலங்கு சென்னி தென்மலை சாந்து மூழ்கி – சூளாமணி:10 1636/1
மேல்


சிகரி (1)

சிகரி முடி திரு மா மணி செறி குண்டலம் இலங்க – சூளாமணி:9 1297/1
மேல்


சிகழிகை (4)

முல்லை அம் சிகழிகை முச்சி மோந்து இவை – சூளாமணி:4 220/3
எடுத்த மாருதம் எறிதலின் நெகிழ்ந்தன சிகழிகை இணரோடும் – சூளாமணி:8 886/1
தேவியர் மருள செய்து சிகழிகை சேர்த்துவாரும் – சூளாமணி:10 1634/4
சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகை பவழ_வாயார் – சூளாமணி:10 1702/2
மேல்


சிகாமணியின் (1)

ஓங்கிய உலகத்து உம்பர் ஒளி சிகாமணியின் நின்றார் – யசோதர:1 52/2
மேல்


சிகை (6)

மலர்ந்த பூம் சிகை வார் கொடி மங்கையர் – யசோதர:1 12/1
மருளும் மா சனம் வளர் விழி சுடர் சிகை மணி முடி-தனை ஒத்த – யசோதர:3 225/2
பூ விரி குழல் சிகை மணி பறவை போகா – சூளாமணி:6 455/1
செம்பொன் மா மலை சிகை கரும் கொண்மூவினோடு எழூஉம் – சூளாமணி:6 474/3
வளர் செங்கிடை மா மலர் மல்கு சிகை – சூளாமணி:7 808/4
சிகை மணி அழுத்திய செம்பொன் சென்னிய – சூளாமணி:10 1774/1
மேல்


சிகை-அதன் (1)

அமிதமாகிய பெரு வரை நிமிர் சிகை-அதன் அயல் அமர்ந்து ஏக – சூளாமணி:8 875/2
மேல்


சிகையருமா (1)

திரு மணி சேர் முடியவரும் தீ ஒழுகு சிகையருமா
பரு மணிய படலம் சேர் பவணத்து பதின்மர்கள் ஒண் – சூளாமணி:11 2042/2,3
மேல்


சிகையின் (1)

சிகையின் ஓர் சிறுமுள் தீண்ட சிதைந்து அழுக்கு ஒழுகும் ஆயின் – சூளாமணி:11 1849/3
மேல்


சிகையுள் (1)

மணம் கமழ் குழல் சிகையுள் வண்டு இரிய மோந்து ஆங்கு – சூளாமணி:8 864/3
மேல்


சிங்க (5)

சிங்க ஏறு அனைய காளை செல்வியை சேர்ந்தான் அன்றே – உதயணகுமார:4 203/4
ஆய்ந்து அகம் கமழும் கோதை அவள் பெற்ற அரச சிங்க
நாந்தக கிழவர் கோவே நமி என்பான் நலத்தின் மிக்கான் – சூளாமணி:6 537/3,4
சிங்க ஏறு என செப்பும் நீரரே – சூளாமணி:7 600/4
வரை செறி சிங்க ஏறு மணி_வண்ணன் அழித்த ஞான்றே – சூளாமணி:9 1134/2
சிங்க ஆசனத்து இருந்து தெளிந்து ஒளி மண்டிலம் நிழற்ற – நீலகேசி:2 157/2
மேல்


சிங்ககேது (1)

செற்றவர் செருக்கும் செய்கை செரு_வல்லான் சிங்ககேது
மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான் – சூளாமணி:5 328/3,4
மேல்


சிங்கதத்தர் (1)

சிங்கதத்தர் எனப்படும் தேரனார் – நீலகேசி:3 245/1
மேல்


சிங்கம் (11)

சிலந்தி நூலில் செறித்த நல் சிங்கம் போல் – உதயணகுமார:1 60/1
சேட்டு இளம் சிங்கம் அன்னான் திரு நிறை மகதம் சேர்ந்தான் – உதயணகுமார:3 153/4
சிலந்திநூல்-தன்னால் ஆர்த்த சிங்கம் போல் ஆர்த்துக்கொண்டு – உதயணகுமார:4 211/2
விரும்பு சிங்கம் ஈன் வீரிய சாபம்-தான் – உதயணகுமார:5 279/3
சிங்கம் நேர் சிறுவன் நாமம் சீர் பிரதாபந்தன் என்றார் – நாககுமார:2 49/4
சிங்கம் இவன் என்று தெளி தேர்ந்து உணரின் வேந்தே – யசோதர:5 274/4
சிங்கம் வாய் பிளந்திடும் தெளி ஈது என்னவே – சூளாமணி:5 409/4
சிங்கம் வாய் பக தெறுவன் என்பது – சூளாமணி:7 607/3
சிங்கம் வென்ற செங்கண்மாலொடு அம் பொன் மாலை வெண் கடாம் – சூளாமணி:7 786/2
செம் கண் மால் சிங்கம் வென்று செழு மலர் திலத கண்ணி – சூளாமணி:8 827/1
முற்றுவான் முளைத்த போலும் எயிறு உடை மூரி சிங்கம்
மற்று அ மால் அழித்தது எல்லாம் வானம் ஆறாக சென்ற – சூளாமணி:8 828/2,3
மேல்


சிங்காசனம் (1)

செம் சுடர் அணி பொன் சிங்காசனம் மிசை சேர்ந்த செல்வன் – சூளாமணி:3 95/3
மேல்


சிங்காதனத்தின் (1)

ஏந்து இளம் சிங்காதனத்தின் இனிது இருந்த இளவரசன் இப்பால் ஆனோன் – சூளாமணி:10 1818/3
மேல்


சிங்காரம் (1)

சிங்காரம் உனது உரையும் செல்வி சீதளம் மதி – உதயணகுமார:2 144/3
மேல்


சிங்கின (1)

சிறந்த_அல்லன சிங்கின எங்கணும் – நீலகேசி:3 250/3
மேல்


சிங்கும் (1)

சிங்கும் தன் குறி உழப்பு செய்கை என்று இவை மூன்றும் – நீலகேசி:2 194/2
மேல்


சிட்டர் (1)

சிட்டர் அன்றியும் சென்றிருந்தார்க்கு எலாம் – நீலகேசி:10 861/2
மேல்


சிட்டன் (1)

குடை சிட்டன் ஆர் உயிர்க்கு ஓர் கூற்றமே கண்டீர் – நீலகேசி:5 474/4
மேல்


சிட்டி (1)

செறுதலையே இல்ல சீர்த்தன செய்விக்கும் சிட்டி இதுவே – நீலகேசி:9 835/4
மேல்


சித்த (2)

சித்த வாரிகளுள் சென்று தங்கினான் – சூளாமணி:7 612/4
சித்த நல் நெறி பயந்தான் திரு_அடிக்கு அருச்சனை செய்தாள் – நீலகேசி:2 152/4
மேல்


சித்தத்தோடு (1)

போக சித்தத்தோடு ஒன்றி பொறி வழி படரும் நீரார்க்கு – யசோதர:4 239/3
மேல்


சித்தம் (10)

சித்தம் பனிரெண்டு சீர் கிரியை பதின்மூன்றுடன் – உதயணகுமார:6 364/3
சித்தம் தெளிவு_இலர் சீலம் அடைவு_இலர் – சூளாமணி:11 1972/3
சித்தம் ஓடி கலங்கி திரியாத – நீலகேசி:3 247/1
பற்றின சித்தம் பல உணர்ந்தே அவை பாழ்படலால் – நீலகேசி:5 518/3
சென்று சேர்தலை சித்தம் அது இன்மையால் – நீலகேசி:5 544/4
ஆர்வத்தை சித்தம் என்று ஆர் உரைப்பார் இனி – நீலகேசி:5 593/2
சித்தம் உடை செய்கை செய் வினை ஆதலின் – நீலகேசி:5 595/1
சித்தம் உடை துப்பும் செய் வினையாம் பிற – நீலகேசி:5 595/2
சித்தம் வினை என செப்புதலால் எங்கு – நீலகேசி:5 595/3
சித்தம் உண்டு அ வழி செய்கையும் உண்டே – நீலகேசி:5 595/4
மேல்


சித்தமும் (1)

சித்தமும் செய்கையும் வேறு என்றியே எனில் – நீலகேசி:5 590/1
மேல்


சித்தமே (2)

தேம் கமழ் ஒலி கோதாய் சித்தமே அல்லது இல்லை – நீலகேசி:3 259/2
சித்தமே நல்லது என்றால் தேற்றலும் ஆவது உண்டோ – நீலகேசி:3 260/2
மேல்


சித்தர் (1)

சித்தர் ஆகும் மாண்பினால் சீலமும் வதங்களும் – நீலகேசி:4 359/3
மேல்


சித்தரே (1)

தீங்கு எலாம் அகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார் – யசோதர:1 52/4
மேல்


சித்தரையும் (1)

திரு முத்த பீடிகைக்-கண் சித்தரையும் சிந்தித்து ஓர் – நீலகேசி:2 165/3
மேல்


சித்தனே (1)

சித்தனே என்னை சேர்-மினம் என்றலின் – நீலகேசி:2 217/2
மேல்


சித்தனை (1)

சித்தனை ஆக கருது இயல் சீவன்கட்கு – நீலகேசி:7 780/2
மேல்


சித்தாத்துமனாய் (1)

சித்தாத்துமனாய் திரிவு இன்றி நின்ற – நீலகேசி:7 746/3
மேல்


சித்தி (4)

பதம் இனிது சித்தி எய்தி பரமசுகத்து இருந்தனன் – உதயணகுமார:6 365/4
இறுகு வெவ்_வினைகள் வென்று இனி சித்தி சேர்ந்தது அன்றே – நாககுமார:5 164/4
இரு_வினை-தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார் – நாககுமார:5 166/2
சித்தி அகத்து சிதைவு_இல் எண் தன்மையின் – நீலகேசி:4 458/3
மேல்


சித்திநகர்-தன்னை (1)

செறி புகழ் சேர் சித்திநகர்-தன்னை ஆளும் சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 16/4
மேல்


சித்தியும் (2)

சித்தியும் இல்லாம் திருட்ட விரோதமும் – நீலகேசி:7 741/3
சித்தியும் முடிவு என சேர்ந்து வாழ்தியே – நீலகேசி:8 796/4
மேல்


சித்திர (6)

சித்திர பாவைமார்கள் செல்வனை வணங்கி சொல்வார் – உதயணகுமார:4 221/4
சித்திர நேர் மாதரை செல்வன் நோக்கி கூறுவான் – உதயணகுமார:6 356/4
சித்திர நல் பாவையரை சேர்ந்து உடன் இருந்தான் – நாககுமார:5 156/3
தேர் அணி அரவ தானை சித்திர தேரின் பேரான் – சூளாமணி:5 327/3
பத்தி சித்திர பலகை வேதிகை – சூளாமணி:7 581/2
சித்திர மணி தொடர் திளைக்கும் தானையன் – சூளாமணி:9 1387/2
மேல்


சித்திரகூடம் (4)

செம் தளிர் புதைந்த சோலை சித்திரகூடம் ஆளும் – சூளாமணி:5 325/1
செறி கழலவற்கு தாதை சித்திரகூடம் என்னும் – சூளாமணி:5 352/1
செழும் மணி சிகர கோடி சித்திரகூடம் எல்லாம் – சூளாமணி:7 765/4
செழு மலர் திரள்கள் தாழும் சித்திரகூடம் சேர்ந்தார் – சூளாமணி:8 967/4
மேல்


சித்திரங்களில் (1)

சித்திரங்களில் செறிந்து காமனார் – சூளாமணி:7 581/3
மேல்


சித்திரதரன் (1)

தேங்கு நீர் கடல் அம் தானை சித்திரதரன் இ வையம் – சூளாமணி:8 837/3
மேல்


சித்திரதரனை (1)

தேம் கமழ் அலங்கல் மார்பன் சித்திரதரனை கூவி – சூளாமணி:8 918/1
மேல்


சித்திரப்பாவை (1)

சித்திரப்பாவை வானில் செலவினை வேட்டாள் என்றான் – உதயணகுமார:5 247/4
மேல்


சித்திரம் (2)

செம்பொன் அம் களியில் செய்து சித்திரம் தெளிப்ப தீட்டி – சூளாமணி:8 855/1
பெரிது இது சித்திரம் என்று பேர்_ஒலி – சூளாமணி:9 1487/3
மேல்


சித்திரமாம் (1)

செறுநர் செய்தது சித்திரமாம் என – உதயணகுமார:1 50/1
மேல்


சித்திரை (1)

மண்ணார் சீர்த்தி சித்திரை என்னும் மட மாது இன்று – சூளாமணி:5 315/2
மேல்


சிதர் (1)

செப்பு அடு வன முலை செறிக்கும் சிதர் அரி மழை கணும் சிறைக்கும் – நீலகேசி:1 72/2
மேல்


சிதர்கின்ற (1)

சிந்து என்பது வலத்தது செழும் கலம் சிதர்கின்ற நிகழ் யாறு – சூளாமணி:8 878/2
மேல்


சிதர்ந்த (2)

மலைத்தலை தழல் சிதர்ந்த போன்ற மாட வாய் எலாம் – சூளாமணி:6 484/4
சிந்தின தழல் பொறி சிதர்ந்த திசை எல்லாம் – சூளாமணி:9 1292/4
மேல்


சிதர்ந்தது (1)

தேன் உடை மலர் மழை சிதர்ந்தது அவ்வழி – சூளாமணி:10 1734/2
மேல்


சிதர்ந்தன (1)

மங்கைமார் சிதர்ந்தன வாச சுண்ணமும் – சூளாமணி:10 1683/2
மேல்


சிதர்ந்து (3)

தெளிர் முத்த மணலும் செம்பொன் சுண்ணமும் சிதர்ந்து தீம் தேன் – சூளாமணி:6 507/1
சேல் பொருள் போல் அரி சிந்திய கண்ணாய் சிதர்ந்து உரைக்கும் – நீலகேசி:4 386/1
சென்றதே என்றலால் சிதர்ந்து பன்மையாய் – நீலகேசி:8 812/2
மேல்


சிதர்ப்ப (1)

மருவி நம் கட்கு மணி வட்டு சிதர்ப்ப ஒத்து உள சில மலை எல்லாம் – சூளாமணி:8 882/2
மேல்


சிதர்வ (1)

வந்து வன வேங்கை மலர் கால் சிதர்வ போன்றும் – சூளாமணி:9 1292/2
மேல்


சிதலை (1)

மண்ணுள் வாழ் சிதலை சேர்தி மற்று அவை வாழும் நாள்கள் – சூளாமணி:9 1446/1
மேல்


சிதற (1)

திங்கள் ஒளி கருதி தெள் நீர் துளி சிதற
மங்குல் மழை அயிர்த்து வார் பொழிலின்-வாய் மறைவார் – சூளாமணி:10 1654/3,4
மேல்


சிதறா (1)

புணர் கொண்டு எழு பொய்கை கரை பொரு திவலைகள் சிதறா
துணர் கொண்டன கரை மா நனி துறு மலர் பல தூவா – சூளாமணி:6 438/1,2
மேல்


சிதறுபு (1)

பொதியின் அவிழ் மலர் சிதறுபு பொலிக என்று உரை புகலா – சூளாமணி:6 440/2
மேல்


சிதைக்க (1)

செய்தாய் முழு கூழ் அது போல சிதைக்க என்றாள் – நீலகேசி:4 399/4
மேல்


சிதைக்கும் (1)

திண்மையை உடைக்கும் ஆண்மை திருவொடு சிதைக்கும் சிந்தை – யசோதர:2 126/3
மேல்


சிதைகின்றது (1)

செப்பினாலும் சிதைகின்றது இல்லையால் – நீலகேசி:5 548/4
மேல்


சிதைத்தது (1)

பொய் சிதைத்தது என் சொல்லி பெயர்ந்து உரை – நீலகேசி:4 326/3
மேல்


சிதைத்தலும் (1)

தீது செய் சிறு புன் சாதி சிதைத்தலும் திறம் அன்று என்றான் – யசோதர:2 124/4
மேல்


சிதைத்தேன் (1)

திரு வகை தேவொடு பூவும் சிதைத்தேன்
மருவுகையாய் நின் மதுரம் செய் மாவும் – நீலகேசி:5 597/2,3
மேல்


சிதைத்தேனால் (1)

சிறிதும் என் முன் நிலை_இன்மை காட்டி சிதைத்தேனால் இனி – நீலகேசி:5 571/2
மேல்


சிதைந்தனள் (1)

தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் – யசோதர:1 16/3
மேல்


சிதைந்திடும் (1)

தின்னின் ஆசை சிதைந்திடும் என்றனள் – யசோதர:3 213/4
மேல்


சிதைந்து (2)

தொடி தலை சிதைந்து நுங்க துகள் எழுந்து ஒழிந்தது அன்றே – சூளாமணி:9 1139/4
சிகையின் ஓர் சிறுமுள் தீண்ட சிதைந்து அழுக்கு ஒழுகும் ஆயின் – சூளாமணி:11 1849/3
மேல்


சிதைப்பேன் (1)

சிந்தையும் சிதைப்பேன் சில சொல்லினால் – நீலகேசி:5 551/4
மேல்


சிதைய (2)

திரு_மகள் அனைய மாதர் இவளையும் சிதைய சீறி – யசோதர:2 127/2
திருமாநகரம் செல்வம் முற்றும் சிதைய கண்டும் சீறாயால் – சூளாமணி:9 1480/3
மேல்


சிதையும் (3)

திண்பான்மை அவர்க்கு அழிய சிதையும் நின் தவம் ஆயின் – நீலகேசி:4 276/2
கோலம் சிதையும் என்று எண்ணெய் அட்டாள் என்னும் – நீலகேசி:5 635/2
செல்லும் எனினும் சிதையும் செல்லான் என்று – நீலகேசி:7 748/1
மேல்


சிதைவு (4)

சிதைவு_இல் காட்சி நல் சீர்_ஒழுக்கத்தவர் – உதயணகுமார:6 342/3
செம்பொன்னா நிலையுதலும் சிதைவு ஆக்கம் அவை பெறலும் – நீலகேசி:4 312/2
சீலங்கள் காத்தல் வருத்தம் சிதைவு ஆக என்றான் – நீலகேசி:4 418/4
சித்தி அகத்து சிதைவு_இல் எண் தன்மையின் – நீலகேசி:4 458/3
மேல்


சிதைவு_இல் (2)

சிதைவு_இல் காட்சி நல் சீர்_ஒழுக்கத்தவர் – உதயணகுமார:6 342/3
சித்தி அகத்து சிதைவு_இல் எண் தன்மையின் – நீலகேசி:4 458/3
மேல்


சிதைவுற்றதே (1)

தேர் முகம் சிதைவுற்றதே – சூளாமணி:9 1362/4
மேல்


சிந்த (8)

என்றலும் அடிகள் பாதத்து எழில் முடி மலர்கள் சிந்த
கன்றிய வினைகள் தீர கருணையின் உருகி நெஞ்சில் – யசோதர:5 310/1,2
நீர் கலந்து உகுத்த மாலை நிறம் மது திவலை சிந்த
கார் கலந்து இருண்ட போலும் கண் அகல் தெருவுள் சென்றார் – சூளாமணி:6 506/3,4
பொடித்த நீர் திவலை சிந்த புகழ்ந்தனர் இருந்த வேந்தர் – சூளாமணி:6 562/2
மலை தடம் பிளந்து சிந்த மண் புடைபெயர முந்நீர் – சூளாமணி:7 698/3
சாமரை பயந்த தென்றல் தகை முடி தாது சிந்த
பூ மரு பொறி வண்டு ஆர்ப்ப பொலிந்து அவர் இருந்த போழ்தின் – சூளாமணி:8 969/2,3
தோளொடு தோள்கள் தேய்ப்ப சுடர் அணி சுடர்ந்து சிந்த
ஆள் உடை அரசன் தானை அரவமோடு உடைந்தது அன்றே – சூளாமணி:9 1433/3,4
தாது எலாம் ததர்ந்து சிந்த திளைத்த அ தட கை வேழம் – சூளாமணி:10 1705/2
தழல் வளி தாமே தலை வழி சிந்த
கழல்வனர் வீழ்ந்து கரிவர் ஒரு சார் – சூளாமணி:11 1942/3,4
மேல்


சிந்தமாயவும் (1)

சிந்தமாயவும் உள என தெளி இனி எனலும் – நீலகேசி:5 481/3
மேல்


சிந்தலான் (1)

கலைத்-தலை தொடுத்த கோவை கண் நெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலை தழல் சிதர்ந்த போன்ற மாட வாய் எலாம் – சூளாமணி:6 484/3,4
மேல்


சிந்தனை (5)

செம் மெல் இதழ் வாயொடு அவர் சிந்தனை துடிப்ப – சூளாமணி:10 1798/2
சிந்தனை ஒன்று இல்லாத எம்மை திரு_அடிகள் – நீலகேசி:6 665/3
சிந்தனை உள்ளிட்டு சீவன் குணம் எனின் – நீலகேசி:7 755/3
சிந்தனை ஒழி நீ என செப்பினாள் – நீலகேசி:10 879/3
கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள் – நீலகேசி:10 885/1
மேல்


சிந்தனைக்-கண் (2)

சிந்தனைக்-கண் செலவோடு வரவுமே நிலை இல்ல – நீலகேசி:2 177/3
சிந்தனைக்-கண் ஆயினும் தீமையும் உரைத்திலையால் – நீலகேசி:4 291/2
மேல்


சிந்தனைக்கு (1)

சிந்தனைக்கு இவை செய்வது எனோ சொல்லாய் – நீலகேசி:4 318/4
மேல்


சிந்தனையில் (1)

திரு_அடியே அல்லது என் சிந்தனையில் இல்லை – நீலகேசி:6 665/2
மேல்


சிந்தனையினும் (1)

சிந்தனையினும் தீ_வினை ஆம் என்பார்க்கு – நீலகேசி:4 322/1
மேல்


சிந்தனையை (1)

சிறந்தாய்க்கு ஈது உரைக்கலாம் சிந்தனையை முடிப்பதே – நீலகேசி:4 281/1
மேல்


சிந்தி (22)

தங்கு பொன் அறை திறந்து தரணி உள்ளவர்க்கு சிந்தி
சிங்கம் நேர் சிறுவன் நாமம் சீர் பிரதாபந்தன் என்றார் – நாககுமார:2 49/3,4
செம் சுடர் இலங்கும் செம் தீ கரும் சுடர் கந்துள் சிந்தி
மஞ்சு உடை மயங்கு கானம் மண்டிய வகையிற்று அன்றே – சூளாமணி:4 164/3,4
கோதுகின்ற போது கொண்டு சிந்தி நம்பிமார்களை – சூளாமணி:6 491/2
ஏர் இரும் சுணங்கு சிந்தி எழுகின்ற இளம் மென் கொங்கை – சூளாமணி:7 760/2
மாகம் மேல் தரங்கம் சிந்தி மணி அறை கழுவும் அன்றே – சூளாமணி:7 761/4
செம் சுடர் எறிப்ப சேர்ந்து செம் கதிர் பரவை சிந்தி
வெம் சுடர் விலங்க நீண்டு விண்ணிடை விரிந்தது அன்றே – சூளாமணி:8 851/3,4
பேய் மையானம் கொண்டு இருந்து அன்ன பெரு வரை நெரிதர திரை சிந்தி
தீமை யானைகள் செவி உகு செறி கடாம் திளைத்தலில் திசை நாறி – சூளாமணி:8 881/1,2
சீர் அணி மணிகள் வீழ்த்து செம்பொன் செய் சுண்ணம் சிந்தி
கார் அணி மின்னின் தோன்ற கதலிகை நடுவித்தானால் – சூளாமணி:8 932/3,4
சென்று தேன் பகர்ந்து செம்பொன் கலம் சிந்தி திளைத்து விம்மி – சூளாமணி:8 1111/3
நீள் கதிர் இமைக்கும் ஒள் வாள் முகம்பெற நெருப்பு சிந்தி
தாள்களை வெதுப்பும் வெம் போர் தாங்குவது அரியது என்றான் – சூளாமணி:9 1166/3,4
எல்லா திசையும் சரம் சிந்தி இருள வீழும் எல்லை-தன்னுள் – சூளாமணி:9 1344/2
கை-பால் எடுத்து கறை மருப்பு மிடைந்து கண்கள் எரி சிந்தி
மெய்-பால் எடுத்து குத்தியும் மெய் விலங்கி பாய்ந்தும் ஒன்றொன்றை – சூளாமணி:9 1348/2,3
செம்பொனால் இயன்ற தேர் சிந்தி வீழ்ந்தன – சூளாமணி:9 1388/2
சேய் இரும் சுடர்கள் சிந்தி தீ உமிழ்ந்து ஓடிற்று அன்றே – சூளாமணி:9 1451/4
சேயிடை எரிந்து சிந்தி செல்வன் மேல் சென்றது அன்றே – சூளாமணி:9 1453/4
மன்னவர் அரசர்-தம் மேல் மாலையும் மலரும் சிந்தி
மின் அவிர் சிவிறி-தம்மால் விரை பொழி தாரை வீக்கி – சூளாமணி:9 1540/2,3
தேரையாய் குறளும் சிந்தும் மிதந்தன சில்ல சிந்தி
வேரி ஆர் குவளை வேய்ந்த மெல்லியலவர்க்கு தோற்ற – சூளாமணி:10 1677/2,3
கங்கை தான் இரு கரையும் கதிர் மணியும் பசும்பொன்னும் கலந்து சிந்தி
வங்க-வாய் திரை அலைக்கும் வள நாடன் இவன் போலும் வை வேல் காளை – சூளாமணி:10 1819/3,4
சிறந்தது தவத்தின் மிக்கது இன்மையே சிந்தி கண்டாய் – சூளாமணி:11 1847/4
சிறந்தனர் பிறர்கள் யாரே சிந்தை நீ சிந்தி என்றான் – சூளாமணி:11 1848/4
தேவன் திருந்து அடி சிந்தி மற்று என்றாள் – நீலகேசி:5 624/4
தேம்படு கிளவி நீ சிந்தி என்னவே – நீலகேசி:8 822/4
மேல்


சிந்திக்கற்பாலதே (1)

செத்தவாறு அது சிந்திக்கற்பாலதே – நீலகேசி:5 543/4
மேல்


சிந்திக்கற்பாலதோ (1)

செய்யும் என்பது சிந்திக்கற்பாலதோ – நீலகேசி:10 868/4
மேல்


சிந்தித்தாள் (1)

சிந்தித்தாள் இது செறி எயிற்று அரிவையது உருவாய் – நீலகேசி:1 58/1
மேல்


சிந்தித்தான் (2)

நையலுற்றாய் என உரையா நாம வாளி சிந்தித்தான் – சூளாமணி:9 1345/4
செம்பொன் ஆழி இவை எல்லாம் சென்று பாய சிந்தித்தான் – சூளாமணி:9 1347/4
மேல்


சிந்தித்து (8)

இனையன பலவும் சிந்தித்து இழிப்பொடு பழித்து நெஞ்சில் – யசோதர:2 125/1
இன்று இவன் விடுத்தது இவ்வாறு என்-கொலோ என்று சிந்தித்து
ஒன்று மற்று உரைக்கமாட்டாது இருந்தனன் உரம் கொள் தோளான் – சூளாமணி:6 516/3,4
இன்னன பலவும் சிந்தித்து இருந்தது மிகை என்று எண்ணி – சூளாமணி:11 1852/1
திரு முத்த பீடிகைக்-கண் சித்தரையும் சிந்தித்து ஓர் – நீலகேசி:2 165/3
தெள்ளியாய் தெளிந்து இருந்து சிந்தித்து காணாயோ – நீலகேசி:2 196/4
சிறந்தது உண்டோ இது சிந்தித்து காணாய் – நீலகேசி:4 348/4
என்று சிந்தித்து அழிப்பன் என எண்ணி – நீலகேசி:5 541/2
செய்தார்கள்-தாம் எனலும் சிந்தித்து இருந்தானால் – நீலகேசி:5 652/4
மேல்


சிந்தித்தே (1)

சினப்பு உடை கருத்தினள் என்ன சிந்தித்தே
நினக்கு இனி நெறி-வயின் நின்ற மெய்ம்மையை – நீலகேசி:8 784/2,3
மேல்


சிந்திய (5)

அம்பின் நீண்டு அரி சிந்திய மா கயல் – சூளாமணி:5 343/3
ஊடினர் சிந்திய ஒண் சுடர் மாலையும் – சூளாமணி:7 655/2
தெண் திரை சிந்திய சங்கொடு செம் கதிர் – சூளாமணி:7 664/1
கணி முத்து அணி சிந்திய கண் விரவி – சூளாமணி:8 1077/2
சேல் பொருள் போல் அரி சிந்திய கண்ணாய் சிதர்ந்து உரைக்கும் – நீலகேசி:4 386/1
மேல்


சிந்தியும் (1)

சால வாயில் ஆறு சந்தன குழம்பு சிந்தியும்
நீல வாள் நெடும்_கணார் நிரந்து நெஞ்சு தாழ் ஒரீஇ – சூளாமணி:6 486/2,3
மேல்


சிந்தின (3)

சிந்தின தழல் பொறி சிதர்ந்த திசை எல்லாம் – சூளாமணி:9 1292/4
திரையொடு கனை கடல் கலங்கி சிந்தின
புரை உடை விலங்கலும் புலம்பு கொண்டவே – சூளாமணி:9 1423/3,4
சேடு கொண்ட கனி சிந்தின கண்டு – சூளாமணி:10 1580/3
மேல்


சிந்தினரே (1)

திடம் மேவிய விஞ்சையர் சிந்தினரே – சூளாமணி:8 1081/4
மேல்


சிந்தினார் (3)

செம் சுணங்கு இள முலை மருங்கு சிந்தினார்
வஞ்சி அம் குழை தலை மதர்வை கொம்பு தம் – சூளாமணி:2 60/2,3
ஆர் அணங்கு அலர் மழை அமரர் சிந்தினார் – சூளாமணி:3 72/4
திரையின் ஆர் செழும் மணி முத்தம் சிந்தினார்
உரையினால் என்னை அ ஒளி கொள் மா நகர் – சூளாமணி:11 1871/2,3
மேல்


சிந்தினால் (1)

சிந்தினால் அவை சென்று இனம் சேருமே – நீலகேசி:10 858/4
மேல்


சிந்தினான் (1)

மண்டு வானை வய வேந்தன் கண்டு வாளி சிந்தினான் – சூளாமணி:9 1349/4
மேல்


சிந்து (4)

சிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும் – உதயணகுமார:1 31/1
தீவினது அகலமும் சிந்து வட்டமும் – சூளாமணி:5 388/2
உளது வாழி நின் ஒலி புனல் சிந்து நல் நாட்டில் – சூளாமணி:7 706/1
சிந்து என்பது வலத்தது செழும் கலம் சிதர்கின்ற நிகழ் யாறு – சூளாமணி:8 878/2
மேல்


சிந்துக (1)

தேவி எம் இடர் சிந்துக என்று அரோ – யசோதர:1 19/4
மேல்


சிந்துநாடு-அதனை (1)

சிலை தடம் தோளினார்-தம் சிந்துநாடு-அதனை சேர்ந்து – சூளாமணி:7 698/2
மேல்


சிந்துபு (1)

சிந்துபு நின்று செல்லாதே விளங்கும் திறலவரும் – நீலகேசி:1 89/4
மேல்


சிந்தும் (3)

சிந்தும் எச்சில்கள் சென்று கவர்ந்து தின்று – யசோதர:3 169/2
கள் பகர் திவலை சிந்தும் கடி கமழ் குவளை கண்ணி – சூளாமணி:3 108/1
தேரையாய் குறளும் சிந்தும் மிதந்தன சில்ல சிந்தி – சூளாமணி:10 1677/2
மேல்


சிந்துவும் (1)

கங்கையும் சிந்துவும் என்னும் மா நதி – சூளாமணி:9 1495/1
மேல்


சிந்தை (20)

சில தினம் பிரிவிக்க சிந்தை கூர தோன்றினான் – உதயணகுமார:2 135/4
சிந்தை கூர்ந்து சிறந்து ஒன்றும் கேட்டனன் – உதயணகுமார:5 270/4
ஓர் இயல் அறம் பத்தோடும் ஒருங்கு பன்னிரண்டு சிந்தை
ஆரியர் அறிந்து நம்பி அதன் வழி ஒழுக்கம் ஆகும் – உதயணகுமார:6 333/3,4
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் – யசோதர:1 16/3
திண்மையை உடைக்கும் ஆண்மை திருவொடு சிதைக்கும் சிந்தை
கண்ணொடு கலக்கும் மற்று இ கடைப்படு காமம் என்றான் – யசோதர:2 126/3,4
சென்றனள் முனிவு சிந்தை திரு_இலி பிறிது கூறும் – யசோதர:2 142/2
அஞ்சினர் மரணம் சிந்தை அடைந்தது முதலது ஆங்கண் – யசோதர:2 153/2
தெரிவு_இலா செலவும் சிந்தை பொருள்-வயின் திருகு பற்றும் – யசோதர:4 242/2
அனசனம் அமர்ந்த சிந்தை அரும் தவன் இசோமதிக்கு – யசோதர:5 319/1
திரு வளர் செல்வர் மேல் சென்ற சிந்தை_நோய் – சூளாமணி:3 84/1
சிந்தை தாய்_இலாதவர் திறத்தும் செவ்வனே – சூளாமணி:4 231/3
நூல் கொள் சிந்தை கண் கடாவ நோக்கிநோக்கி ஆர்கலன் – சூளாமணி:6 498/2
பண் மிசை படர்ந்த சிந்தை பணதரன் பணிந்து மாற்றத்து – சூளாமணி:6 547/1
சிறந்தனர் பிறர்கள் யாரே சிந்தை நீ சிந்தி என்றான் – சூளாமணி:11 1848/4
மணப்பு உடை சிந்தை என்னும் மடந்தையை செறிய வைத்தான் – சூளாமணி:12 2110/4
சிந்தை மடவாள் தொடுத்த தியான வாள் – சூளாமணி:12 2124/1
சேறல் இன்றி செழும் பொருள் மேல் சென்ற சிந்தை வேட்கையினை – நீலகேசி:1 40/2
தீயும்-மன் என்று ஏற்ற கருமையால் எனும் சிந்தை இலவாய் – நீலகேசி:1 42/4
சேர்தல் இல்லை நல் அறம் சிந்தை என்று செப்பலும் – நீலகேசி:4 357/4
சிந்தை ஒழித்து சினவரன் சேவடி – நீலகேசி:7 782/3
மேல்


சிந்தை_நோய் (1)

திரு வளர் செல்வர் மேல் சென்ற சிந்தை_நோய்
ஒருவரின் ஒருவர் மிக்கு உடையராதலால் – சூளாமணி:3 84/1,2
மேல்


சிந்தைக்கு (2)

திரு உடை அடிகள்-தம் சிந்தைக்கு ஏதமாம் – சூளாமணி:12 2107/1
செப்பினான் ஆதன் தன் சிந்தைக்கு எழுந்தவாறு – நீலகேசி:4 289/2
மேல்


சிந்தைகள் (1)

இனைய ஆகிய சிந்தைகள் எண்_இலா – யசோதர:3 204/1
மேல்


சிந்தைசெய் (1)

சிந்தைசெய் பொருளொடு செல்வம் எய்தினாம் – யசோதர:2 82/2
மேல்


சிந்தைசெய்த (1)

செம் கண் நெடியான் திறம் பேசிய சிந்தைசெய்த
நங்கள் மறுவும் மறு அன்று நல்லார்கள் முன்னர் – சூளாமணி:0 5/1,2
மேல்


சிந்தைசெய்யா (1)

சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தைசெய்யா
சாதுவர் அன்றி யாரே சரண் நமக்கு உலகின் ஆவார் – யசோதர:1 56/3,4
மேல்


சிந்தையராய் (1)

சிறந்தவர்-தங்களுக்கு எய்துக சென்று என்னும் சிந்தையராய்
அறம் பல செய்தவர்க்கு அல்லது அங்கு அவர்களுக்கு ஆகும் என்றால் – நீலகேசி:9 839/1,2
மேல்


சிந்தையன் (4)

அத்திறத்தனே அமர்ந்த சிந்தையன்
ஒத்த சுற்றமோடு உவகை எய்தினான் – சூளாமணி:7 609/3,4
நெறிபடு நீதி மேல் நிறைந்த சிந்தையன்
எறி கடல் படையினோடு எழுந்து சென்று அரோ – சூளாமணி:9 1511/2,3
சிறை செய் சிந்தையன் அந்தம்_இல் பொருள்களை தெரிந்தான் – நீலகேசி:1 33/4
என்று-கொல் எய்துவதோ எனும் சிந்தையன்
முன் தினப்பட்ட முயல் முதலாயின – நீலகேசி:4 340/2,3
மேல்


சிந்தையார்கள் (1)

மால் கொள் சிந்தையார்கள் போல மற்றும்மற்றும் நோக்கினான் – சூளாமணி:6 498/4
மேல்


சிந்தையால் (2)

சிந்தையால் நெறி-கண் தீமை தீர்த்திடும் நியமம் முற்றி – யசோதர:1 24/2
இருந்து நின்று நல் நெறிக்கு இடைப்படாத சிந்தையால்
பெரும் தவங்கள் செய்ந்நரை பேசுவாய் ஓர் பேதையே – நீலகேசி:4 358/3,4
மேல்


சிந்தையாலும் (1)

புறப்பொருள் கொண்டு நின்று புல்லிய சிந்தையாலும்
சிறப்பு உடை வீடு இது என்று செப்பும் நீ தீ_வினையை – நீலகேசி:4 428/2,3
மேல்


சிந்தையாற்கு (1)

செம்மையால் கடவுள் தானம் சேர்வதே சிந்தையாற்கு
மெய்ம்மையால் கரும சுற்றம் வேண்டுவது இல்லை வேந்தே – சூளாமணி:5 356/3,4
மேல்


சிந்தையானாள் (1)

உள்ள இன்பத்தினாலே உலவுவான் சிந்தையானாள்
கள் அவிழ் மாலை வேந்தன் கதிர் மணி தேரின் ஏறி – உதயணகுமார:5 249/2,3
மேல்


சிந்தையில் (2)

சிந்தையில் நினைந்து நொந்து தேம்பினர் புலம்ப கண்டு – யசோதர:5 304/3
சேய் இடை நிகழ்வது எல்லாம் சிந்தையில் தெளிந்த நீரான் – சூளாமணி:3 103/2
மேல்


சிந்தையின் (7)

திறத்துடன் சமிதியும் சிந்தையின் அடக்கமும் – உதயணகுமார:6 362/3
அதி கொள் சிந்தையின் அம்பிற பணிந்து உடன் – நாககுமார:1 21/2
திண்மையும் உடைய வல்ல சிந்தையின் என்பது எண்ணி – யசோதர:1 47/2
தீயிடை மெழுகின் நைந்த சிந்தையின் உருகினாளே – யசோதர:2 94/4
சென்று கண்டது சிந்தையின் நொந்து அரோ – யசோதர:3 219/4
அறிவு அமை சிந்தையின் மாட்டு அகம் படி உழையர் ஆக்கி – சூளாமணி:12 2111/3
சிந்தையின் நல்லவன்-தன் வழி தேவனும் – நீலகேசி:5 578/3
மேல்


சிந்தையினாய் (1)

கூரிய சிந்தையினாய் ஒன்று சொல் என்று கூறினளே – நீலகேசி:4 383/4
மேல்


சிந்தையீர் (1)

கற்ற மாண் சிந்தையீர் கவற்சி நீங்கு-மின் – சூளாமணி:12 2093/3
மேல்


சிந்தையும் (1)

சிந்தையும் சிதைப்பேன் சில சொல்லினால் – நீலகேசி:5 551/4
மேல்


சிந்தையுள் (1)

சேந்தவர் உரைத்த மாற்றம் சிந்தையுள் அடக்கி வைத்து – சூளாமணி:7 666/3
மேல்


சிந்தையொடு (1)

மாலை அமர் சிந்தையொடு வார் பொழில் மருங்கின் – சூளாமணி:10 1603/1
மேல்


சிமிழாயோ (1)

பொறி கொண்டு காற்றினையும் போகாமல் சிமிழாயோ – நீலகேசி:4 306/4
மேல்


சிமை (1)

சிமை கொள் தேவர் போல நின்று திகழுகின்ற சோதியார் – சூளாமணி:6 502/4
மேல்


சிரசில் (2)

போத சிரசில் பொரு நீர் கலசன் – உதயணகுமார:1 76/4
இணை கரம் சிரசில் கூப்பி இயல்புற தொழுதும் அன்றே – நாககுமார:0 1/4
மேல்


சிரசின் (1)

நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்து என்று எண்ணி – நாககுமார:2 53/1
மேல்


சிரசு (2)

சிரசு அணி முடியும் சூட்டி செல்வற்கு கொடுத்து போக்கி – உதயணகுமார:1 22/3
சிரசு இறங்கி துக்கமாய் சீர் கரத்து இருந்தனள் – நாககுமார:2 66/2
மேல்


சிரத்தில் (1)

இணை கரம் சிரத்தில் கூப்பி இயல்புற தொழுதும் அன்றே – உதயணகுமார:1 1/4
மேல்


சிரத்தை (1)

தேவன்-கண் வைத்த சிரத்தை செயல் அன்று – நீலகேசி:4 339/3
மேல்


சிரத்தையை (1)

சென்றாள் அவன்-தன் சிரத்தையை கண்டு ஓத – நீலகேசி:7 731/1
மேல்


சிராத்தம் (2)

தின்றுதின்று சிராத்தம் செயப்பெறின் – யசோதர:3 192/2
தீது தாமும் சிராத்தம் செயற்கு என – யசோதர:3 193/3
மேல்


சிரி (1)

சிரி நல் பஞ்சமி செல்வ கதையினை – நாககுமார:1 25/1
மேல்


சிரிதரன் (1)

சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என் என்று ஏகி – நாககுமார:2 61/1
மேல்


சிரிமதி (1)

சிரிமதி எனும் துறவி சீர் அடி பணிந்து – நாககுமார:5 158/3
மேல்


சிரியா (1)

இலங்கும் நீள் எயிற்று இடையிடை அழல் எழ சிரியா
கலங்கும் ஆர்ப்பொடு கார் படு மழை என தெழியா – நீலகேசி:1 51/1,2
மேல்


சிரீதரன் (2)

செல்வனை கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து – நாககுமார:3 82/1
சேனை-தன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான் – நாககுமார:3 83/1
மேல்


சிரீநிலை (1)

சீர் அணி முழவம் ஓவா சிரீநிலை அதனை ஆளும் – சூளாமணி:5 327/1
மேல்


சிரீமதி (3)

செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி
நல் சுதை அவள் நாமம் பிரிதிதேவி – நாககுமார:1 30/3,4
தன்னவன் தேவி பேரும் தக்க சிரீமதி ஆம் அம் பொன் – நாககுமார:3 79/2
உற்றிருந்த சிரீமதி ஓர்ந்து நாடகம்-தனில் – நாககுமார:4 132/2
மேல்


சிரீவர்த்தமானன் (4)

செறி புகழ் சேர் சித்திநகர்-தன்னை ஆளும் சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 16/4
செம் சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 17/4
திரிபுவனம் தொழுது இறைஞ்சும் செல்வன் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 18/4
சிவமயமாய் நின்ற திகழ் தேசன் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 20/4
மேல்


சிரீவர்த்தமானன்எனும் (1)

செனித்து இறக்கும் மூப்பு இறப்பும் தீர்த்தாய் நீயே சிரீவர்த்தமானன்எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 19/4
மேல்


சிரீவர்மன் (2)

செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி – நாககுமார:1 30/3
நல் நகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும் – நாககுமார:3 79/1
மேல்


சிருப்பிரை (2)

இன்னல் செய்யும் சிருப்பிரை ஆற்றினுள் – யசோதர:3 179/2
தீர ஓடும் சிருப்பிரை ஆற்றினுள் – யசோதர:3 207/2
மேல்


சிரேணிகராசன் (1)

சீரித்தது அலங்கல்_மார்பன் சிரேணிகராசன் ஆமே – நாககுமார:1 8/4
மேல்


சில் (17)

பிடி சில் பாகரை பிளந்து எறிந்திட – உதயணகுமார:6 314/1
சில் மலர் குழலி என்றே செவி புதைத்து இனிது சொன்னாள் – யசோதர:2 100/4
அம்_சில்_ஓதியர் தாம் அடி தைவர – யசோதர:3 167/1
சில்_அறிவினகளேனும் திரு அற பெருமையாலே – யசோதர:4 257/3
இன் இயல் இரட்டையாகும் இளையரை ஈன்று சில் நாள் – யசோதர:4 259/3
அம் சில் மொழி அமிர்தமதி அரு நரகில் வீழ்ந்தாள் – யசோதர:5 286/3
அம்_சில்_ஓதியர் ஆர் அளக பொடி – சூளாமணி:4 126/2
அம்_சில்_ஓதி நினைப்பின் அகத்தவாய் – சூளாமணி:4 158/2
திரு மனை கிழத்தி-தன் தேம் கொள் சில் மொழி – சூளாமணி:5 423/1
தேவரே எனினும் தோன்ற சில் பகல் செல்ப ஆயில் – சூளாமணி:6 519/2
அம்_சில்_ஓதியர் அம் முலை நாஞ்சிலா – சூளாமணி:7 611/2
தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழி சிறு நுதல் திருவே நம் – சூளாமணி:8 880/1
அலங்கல் வார் குழல் அமிர்து அன்ன சில் மொழி அரிவை நம் மருங்கு எல்லாம் – சூளாமணி:8 883/1
சில் அணி மழலை செவ்வாய் திரு மொழி பிறந்தது உண்டு – சூளாமணி:8 1011/2
அஞ்சினன் மறைத்து சில் நாள் அமைச்சு அரிமஞ்சு என்பான் – சூளாமணி:9 1136/2
அம்_சில்_ஓதி அவையவை கண்ட பின் – நீலகேசி:3 232/4
அம்_சில்_ஓதியும் அல்க அவள் என – நீலகேசி:5 550/2
மேல்


சில்_அறிவினகளேனும் (1)

சில்_அறிவினகளேனும் திரு அற பெருமையாலே – யசோதர:4 257/3
மேல்


சில்ல (1)

தேரையாய் குறளும் சிந்தும் மிதந்தன சில்ல சிந்தி – சூளாமணி:10 1677/2
மேல்


சில்லைமை (1)

செத்துவம் எய்தின் சில்லைமை செய்பவால் – நீலகேசி:10 886/4
மேல்


சில்வண்டும் (1)

சீர் ஏறும் இமில் போல் கொண்டை சில்வண்டும் தேனும் பாட – உதயணகுமார:4 225/1
மேல்


சில (33)

சில தினம் பிரிவிக்க சிந்தை கூர தோன்றினான் – உதயணகுமார:2 135/4
நின் அரசன் நின்னை விட்டு நீங்கும் சில நாள் அன்றி – உதயணகுமார:2 138/2
தெள்ளிய மணி தெரிந்து சில மணி மாற போந்து – உதயணகுமார:3 166/3
வெல்லும் அண்ணலை மிக வேந்தன் நல் நயம் சில
சொல்லி நண்பினால் உரைத்து தோன்றலை மிக புல்லி – உதயணகுமார:3 177/1,2
சிலம்பு கிண்கிணி சில சீர் கலன்கள் ஆர்ப்பவும் – உதயணகுமார:4 235/1
சில தினம் பிரிந்த போதும் செற்றோரை செகுத்த போதும் – உதயணகுமார:5 246/4
நாடகம் நயந்து கண்டும் நாள் சில செல்ல சென்றான் – யசோதர:2 88/4
நெருங்கலும் நிரலும் இன்றி நிமிர்ந்து உள சில பல் என்றாள் – யசோதர:2 105/4
நின்று பின் சில நீதிகள் ஓதினார் – யசோதர:3 192/4
உற்றதோர் குழியின் மூடி ஒருவனை சில நாள் வைத்தும் – யசோதர:4 235/3
சில பகல் அன்றி நின்றார் சிலர் இவண் இல்லை கண்டாய் – யசோதர:4 249/3
தாம் பழுத்து உள சில தவள மாடமே – சூளாமணி:2 49/4
சனங்கள் தாம் சில தவங்களை தாங்குதும் என போய் – சூளாமணி:6 464/1
இன்று யான் நின்னை முன்வைத்து இனி சில உரைக்கல் வேண்டா – சூளாமணி:6 568/1
தாரும் கொங்கைகளும் பொர தாம் சில
வாரம்பட்டு அணி வண்டு இனம் ஆர்த்தவே – சூளாமணி:7 613/3,4
மருங்கு உளது எனின் அது மகளிரால் சில
பெரும் கலம் தாங்கினால் பெறலும் ஆகுமே – சூளாமணி:7 687/3,4
அவைகள் கண்டாய் சில அரவம் ஆலிப்பன – சூளாமணி:7 738/1
உவைகள் கண்டாய் சில உளியம் ஒல்லென்பன – சூளாமணி:7 738/2
இவைகள் கண்டாய் சில வேழ வீட்டம் பல – சூளாமணி:7 738/3
அ தலை சில மான் அயர்வு எய்துமே – சூளாமணி:7 783/4
மருவி நம் கட்கு மணி வட்டு சிதர்ப்ப ஒத்து உள சில மலை எல்லாம் – சூளாமணி:8 882/2
திளையொடு நகை நனி சில பல கனிவன – சூளாமணி:8 941/3
அம் சில மொழியவள் ஒருத்தி ஆங்கு அயர் – சூளாமணி:8 1047/3
கோது_இலா திறல் சில கூறப்பட்டவே – சூளாமணி:9 1507/4
அம் சில இரும் குழல் அசைத்து அயில் பிடித்தார் – சூளாமணி:10 1795/2
சென்று பெயர்வ சில உள கண்டாய் – சூளாமணி:11 1957/4
உற்ற நாள் சில உமக்கு என்னொடு அல்லது – சூளாமணி:12 2093/1
கூடாது எனினும் சில கூறலும் வேண்டும் அன்றே – நீலகேசி:1 11/3
பாகமே என பல என சில என உலவும் – நீலகேசி:1 50/4
சென்றும் சிலவின் சில இன்மையும் ஆகும் என்றான் – நீலகேசி:4 404/4
சிந்தையும் சிதைப்பேன் சில சொல்லினால் – நீலகேசி:5 551/4
சவையே அறிய சில சாற்றுவன் கேள் – நீலகேசி:6 678/2
செது ஆகுதலும் சில சொல்லுவன் யான் – நீலகேசி:6 704/4
மேல்


சிலந்தி (1)

சிலந்தி நூலில் செறித்த நல் சிங்கம் போல் – உதயணகுமார:1 60/1
மேல்


சிலந்திநூல்-தன்னால் (1)

சிலந்திநூல்-தன்னால் ஆர்த்த சிங்கம் போல் ஆர்த்துக்கொண்டு – உதயணகுமார:4 211/2
மேல்


சிலம்ப (11)

சீர் அணி மணி குரல் சிலம்ப வாழ்த்தினார் – சூளாமணி:4 186/4
வெண் திரள் மணி புடை சிலம்ப விட்டன – சூளாமணி:5 364/3
தீம் தொடை நரம்பின் தெய்வ செழும் குரல் சிலம்ப ஏத்த – சூளாமணி:6 545/2
மணி முழா சிலம்ப கொண்ட மண்டல அரங்கின் அம் கண் – சூளாமணி:7 674/2
சென்ற நாட்டகம் சிலம்ப நின்று இடித்து உயிர் அலற – சூளாமணி:7 705/3
தோரண தூண்கள்-தோறும் சுடர் மணி சிலம்ப நான்று – சூளாமணி:8 852/2
எழுந்து ஒலி சிலம்ப விம்மி இணர்கொண்ட மணிகள் எல்லாம் – சூளாமணி:8 853/4
விண் அதிர்த்து அனைய ஆகி திசைமுகம் சிலம்ப வீங்கி – சூளாமணி:8 977/1
வலம்புரி சிலம்ப வாய் வைத்து இரும் சிலை வளைய ஏற்றி – சூளாமணி:9 1439/1
திரு அமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார் – சூளாமணி:9 1500/4
அம் பொன் மலை சிலம்ப அம்மனை வள்ளையுடன் – சூளாமணி:10 1659/3
மேல்


சிலம்பன் (1)

பூம் தளவம் கமழ் சாரல் பொன் அறை சூழ் தண் சிலம்பன் அன்றே பொன்னே – சூளாமணி:10 1818/2
மேல்


சிலம்பார்கள் (1)

அம் சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே – நாககுமார:1 11/4
மேல்


சிலம்பி (1)

சிலம்பொடு சிலம்பி தேனும் திரு மணி வண்டும் பாட – யசோதர:2 90/1
மேல்


சிலம்பிடை (1)

எண் மலை சிலம்பிடை இறைகொண்டு ஈண்டினார் – சூளாமணி:10 1769/4
மேல்


சிலம்பிய (1)

சென்னி வாள் எறிய ஓடி சிலம்பிய குரல் இது என்-கொல் – யசோதர:2 147/2
மேல்


சிலம்பின் (3)

வெள்ளி அம் சிலம்பின் என் கோன் விடுத்ததே ஏதுவாக – சூளாமணி:6 523/3
நாவி வீற்றிருந்த நாறும் நளிர் வரை சிலம்பின் மேயார் – சூளாமணி:7 762/2
அம் பொன் சிலம்பின் அசோகம் தளிர் என்று – சூளாமணி:10 1655/2
மேல்


சிலம்பின (5)

சிகர யானையின் கவிழ் மணி சிலம்பின சிலம்பின பணிலங்கள் – சூளாமணி:8 873/1
சிகர யானையின் கவிழ் மணி சிலம்பின சிலம்பின பணிலங்கள் – சூளாமணி:8 873/1
எதிரெதிர் சிலம்பின எரிந்த மாதிரம் – சூளாமணி:9 1220/2
தார் அணி தானை சிலம்பின தாழ்ந்தனர் – சூளாமணி:9 1228/3
களிப்படு சிலம்பின கவந்தம் ஆடுவ – சூளாமணி:9 1407/2
மேல்


சிலம்பினால் (1)

ஓங்கு இரும் சிலம்பினால் சிலம்பும் ஊர்களே – சூளாமணி:1 9/4
மேல்


சிலம்பு (20)

திரு நெடும் கண் சிவப்ப வடி சிலம்பு ஓசைசெய்ய – உதயணகுமார:4 204/3
சிலம்பு கிண்கிணி சில சீர் கலன்கள் ஆர்ப்பவும் – உதயணகுமார:4 235/1
பாடக சிலம்பு ஒலி பண்ணினும் இனிது என – உதயணகுமார:4 236/1
கால் சிலம்பு ஓசை செய்ய காமனும் ரதியும் போல – நாககுமார:4 115/2
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடி பாவை பூ ஆர் – சூளாமணி:0 6/2
ஆடுவார் சிலம்பு இணை அதிரும் ஓசையும் – சூளாமணி:2 43/2
காவி வாய் கரும்_கணார் காமர் பூம் சிலம்பு
ஆவி வாய் மாளிகை அதிர கேள்-தொறும் – சூளாமணி:2 46/1,2
நல தகை சிலம்பு அடி நவில ஊட்டிய – சூளாமணி:2 47/2
தெய்வ யாறு காந்தள் அம் சிலம்பு தேம் கொள் பூம் பொழில் – சூளாமணி:4 136/1
அல்குல் நோம் என சிலம்பு அணிந்து மெல்லவே – சூளாமணி:4 227/2
செம் சுடர் சிலம்பு பாட தேன் திசை பரவ சேர்ந்தார் – சூளாமணி:7 675/4
செம் சிலம்பு ஒலிக்கும் செல்வ சீறடி தெய்வ பாவை – சூளாமணி:8 1000/1
அம் சிலம்பு அடியினார்-தம் அறிவினை அயர்வித்திட்டாள் – சூளாமணி:8 1000/4
சீறடி பரடு தோயும் சிலம்பு இணை திருந்தவைப்பன் – சூளாமணி:8 1023/1
கொண்டன சிலம்பு குலுங்கின விலங்கல் கூற்றமும் தலை பனித்ததுவே – சூளாமணி:9 1324/4
பொன் அவிர் சிலம்பு ஒலி போந்து புடை சாற்ற – சூளாமணி:10 1602/2
அரவம் பூம் சிலம்பு செய்ய அம் தளிர் முறி கொய்வாரும் – சூளாமணி:10 1633/2
புரை இலங்கு பொன் சிலம்பு தான் சிலம்பும் போழ்தில் – சூளாமணி:10 1649/3
நிரை இலங்கு பொன் சிலம்பு நேரே சிலம்பும் – சூளாமணி:10 1649/4
மண்டினர் வினவுவார்க்கு மலை சிலம்பு_அனையன் என்றால் – நீலகேசி:4 432/2
மேல்


சிலம்பு_அனையன் (1)

மண்டினர் வினவுவார்க்கு மலை சிலம்பு_அனையன் என்றால் – நீலகேசி:4 432/2
மேல்


சிலம்பும் (9)

சேர மின் சிலம்பும் ஆர்ப்ப சிறு நுதல் முத்து அரும்ப – உதயணகுமார:4 227/2
இன் அரி சிலம்பும் தேனும் எழில் வளை நிரையும் ஆர்ப்ப – யசோதர:2 93/1
தீம் குரல் மழலையால் சிலம்பும் தண்பணை – சூளாமணி:1 9/2
ஓங்கு இரும் சிலம்பினால் சிலம்பும் ஊர்களே – சூளாமணி:1 9/4
மாறுகொண்டு சிலம்பும் ஒர் மாடு எலாம் – சூளாமணி:1 14/4
செம் நில முழை முகம் சிலம்பும் சீரினால் – சூளாமணி:9 1513/3
புரை இலங்கு பொன் சிலம்பு தான் சிலம்பும் போழ்தில் – சூளாமணி:10 1649/3
நிரை இலங்கு பொன் சிலம்பு நேரே சிலம்பும் – சூளாமணி:10 1649/4
செம்பொன் சிலம்பும் கிண்கிணியும் செல்வ செம் சீறடி போற்ற – சூளாமணி:10 1749/1
மேல்


சிலம்பே (1)

வீங்கு வாய் திறந்து ஒலித்தது விலங்கலில் சிலம்பே – சூளாமணி:7 719/4
மேல்


சிலம்பொடு (2)

சிலம்பொடு சிலம்பி தேனும் திரு மணி வண்டும் பாட – யசோதர:2 90/1
பொன் அவிர் மணி கலை சிலம்பொடு புலம்ப – சூளாமணி:6 449/1
மேல்


சிலம்போடு (1)

பாரோர்கள் இனிது நோக்கும் பல கலம் சிலம்போடு ஆர்ப்ப – உதயணகுமார:4 225/2
மேல்


சிலர் (18)

சிலர் சலாகை வெதுப்பி செறித்தனர் – யசோதர:3 182/2
சில பகல் அன்றி நின்றார் சிலர் இவண் இல்லை கண்டாய் – யசோதர:4 249/3
திங்கள் மறுவும் சிலர் கை தொழ செல்லும் அன்றே – சூளாமணி:0 5/4
சூட்டினார் சிலர் நறு மலர் அறு_சுவை அடிசில் – சூளாமணி:6 471/3
கொற்றவன் விட கொம்பு_அனார் சிலர்
உற்ற மங்கல கலங்களோடு உடன் – சூளாமணி:7 584/2,3
தெருவுகள் படுவது சிலர் இடை தெரிவார் – சூளாமணி:8 939/4
சொல்லியது என சிலர் சுருங்க சொல்லினார் – சூளாமணி:9 1211/4
தேரினும் தேரினும் திளைக்கின்றார் சிலர்
காரினும் பெரிது அவர் கணை பெய் மாரியே – சூளாமணி:9 1272/3,4
நேர்படுதும் என்று சிலர் நேடுபு திரிந்தார் – சூளாமணி:9 1281/4
நிழலான் தமர் கரிந்தார் சிலர் இரிந்தார் பலர் நெரிந்தார் – சூளாமணி:9 1295/3
விள்ளாதவர் சிலர் பின் செல விரல் வீளைகள் விளியா – சூளாமணி:9 1309/4
சிலை இடத்து_உடையார் கணை வலத்து_உடையார் சிலர் நின்று செய்வது ஈங்கு என்னோ – சூளாமணி:9 1318/3
ஏந்து இளம் கொங்கை மகளிர் சிலர் இயைந்தார் – சூளாமணி:10 1658/4
துன்னி உளர் சிலர் தூர்த்த தொழிலவர் – சூளாமணி:11 1931/2
ஏறார் சிலர் நனி ஏறினும் நில்லலர் – சூளாமணி:11 1955/3
சிலர் மாண சேர்த்துவார் தேவர் ஆயது பொழுதே – சூளாமணி:11 2049/4
சென்று அ தெய்வதைக்கு என சிலர் சிறப்பு அயர் பொழுதின் – நீலகேசி:1 35/2
துணிவு தோற்றினை என சிலர் துதியொடு தொழுது – நீலகேசி:5 476/3
மேல்


சிலர்கள் (1)

ஆதலால் வந்தது இன்று என்று அழுங்கினர் சிலர்கள் எல்லாம் – யசோதர:2 155/4
மேல்


சிலரே (1)

செறிப்பர் உகிர் வழி ஏற சிலரே – சூளாமணி:11 1937/4
மேல்


சிலரை (2)

விக்கிரம கடல் தானை விறல் வேந்தர் இவர் சிலரை விளம்ப கேளாய் – சூளாமணி:10 1810/4
ஒறுப்பர் சிலரை அவரும் ஒரு பால் – சூளாமணி:11 1935/4
மேல்


சிலவர் (1)

இன்னும் சிலவர் இழி கதி-பால் பட்டு – சூளாமணி:11 1980/2
மேல்


சிலவின் (1)

சென்றும் சிலவின் சில இன்மையும் ஆகும் என்றான் – நீலகேசி:4 404/4
மேல்


சிலவே (1)

தேர்ந்து செகுப்பவும் தேயும் சிலவே – சூளாமணி:11 1961/4
மேல்


சிலாதலத்து (1)

மாம் பொழில் மருங்கு சூழ்ந்த மணி சிலாதலத்து மேலால் – சூளாமணி:10 1638/1
மேல்


சிலாதலம் (4)

தே மரு சிலாதலம் திருத்தி தெய்வமாம் – சூளாமணி:3 116/2
சிலாதலம் இதற்கு உரிய தெய்வம் எனல் வேண்டா – சூளாமணி:6 443/2
தேம் கமழ் பொழில் திகழ் சிலாதலம் இது ஆக்கி – சூளாமணி:6 447/2
வரும்துணை பொழுதும் இ மணி சிலாதலம்
பொருந்தின பொழில் நலம் காண்டும் என்று அரோ – சூளாமணி:10 1601/2,3
மேல்


சிலாவட்டம் (2)

சென்று ஒரு மணி சிலாவட்டம் ஏறினான் – சூளாமணி:10 1595/4
சொரி கதிர் மணி சிலாவட்டம் சேர்ந்தனன் – சூளாமணி:10 1596/1
மேல்


சிலை (46)

வேதிகை சிலை வளைத்து வேதண்ட நாணேறிட்டு – உதயணகுமார:1 7/1
நந்திய சிலை வளைத்து நல் பிறை அம்பின் எய்தான் – உதயணகுமார:1 118/4
வரிந்த வெண் சிலை மன்னவன் வத்தவன் கண்கள் சிவந்தவே – உதயணகுமார:3 181/4
சிலை உயர்ந்து இனிய திண் தோள் செம்மலும் பிரிதல் இன்றி – நாககுமார:4 116/2
கணை சிலை பிடித்து ஒருவன் கண்டு ஒர் ஓலை முன் வைத்து – நாககுமார:4 121/3
தொக்க கலை சிலை அயில் பயின்று மிகு தொல் தேர் – நாககுமார:5 160/3
வரிந்த வெம் சிலை மன்னவன் வைகும் நாள் – யசோதர:1 10/3
வரு சிலை இருபத்தைந்தின் வந்துறும் அங்கம் எல்லாம் – யசோதர:1 40/2
சிலை மலி நுதலினார்-தம் காதலில் தீமை செப்பும் – யசோதர:1 71/4
சிலை பயில் வயிர தோளாய் செப்பிய பொருள் இது எல்லாம் – யசோதர:4 245/1
முறுவல் கொள் முகத்து நல்லார் முகத்து ஒரு சிலை வளைத்தான் – யசோதர:4 256/4
பொன்_அனார் புருவ சிலை போலுமே – சூளாமணி:4 142/4
கெண்டை கண் கிளரும் புருவம் சிலை
உண்டு-கொல் என உண்டு மருங்குலே – சூளாமணி:4 152/3,4
சிலை தடம் தோளவர் செம் சாந்து அணிந்த – சூளாமணி:5 288/1
மதியின் ஒளி வளர்கின்றது ஒர் மணியின் சிலை காட்ட – சூளாமணி:6 440/3
முலை தொழில் சிலை தொழிலின் ஆர் உயிர் முருக்கும் – சூளாமணி:6 453/1
குலவு வார் சிலை மதனன் ஐங்கணையொடு குலவி – சூளாமணி:6 461/3
மன்னுவார் சிலை மதனன் ஓர் வடிவு கொண்டிலாதான் – சூளாமணி:6 462/1
காம நீள் சிலை கணையொடு குனிவ கண்டாலும் – சூளாமணி:6 465/3
கை அவா சிலை காமன் இங்கு இரு – சூளாமணி:7 601/1
சிலை தடம் தோளினார்-தம் சிந்துநாடு-அதனை சேர்ந்து – சூளாமணி:7 698/2
செழும் மணி சிலை சென்று ஏறும் தெய்வ மா மிதுனம் ஒத்தார் – சூளாமணி:8 1109/4
கொடும் சிலை குலவ கோலி குருதி நீர் வெள்ளம் ஓட – சூளாமணி:9 1197/2
சிலை படு வயிர தோளான் செம் கதிர் முறுவல் தோன்றி – சூளாமணி:9 1198/2
சிலை மிசை தோளினான் சேவகங்களே – சூளாமணி:9 1214/4
ஏ விளை கொடும் சிலை இற்று வீழ்ந்தவே – சூளாமணி:9 1222/4
சிலையே என உண்டு சிலை தொழுதி – சூளாமணி:9 1234/2
ஆர் அழலான் பெயரான் அணி வெம் சிலை
போர் அழல் வார் கணை மாரி பொழிந்தது – சூளாமணி:9 1240/1,2
கான்றது திண் சிலை கான்றலுமே திசை – சூளாமணி:9 1243/2
பாணி முகத்தது பண்புறு வெம் சிலை
வேணு முகத்தது மண்டலம் வெம் கணை – சூளாமணி:9 1244/2,3
கணை சேர்ந்த தூணி தோளான் கை சிலை பிடித்து கொண்டு – சூளாமணி:9 1304/3
கல்லென கலங்கி வீழ கை சிலை கணை ஏறிட்டான் – சூளாமணி:9 1306/4
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் – சூளாமணி:9 1307/2
சிலை இடத்து_உடையார் கணை வலத்து_உடையார் சிலர் நின்று செய்வது ஈங்கு என்னோ – சூளாமணி:9 1318/3
போக பொருவன் என புகைந்து பொரு வெம் சிலை ஒன்று இடன் ஏந்தி – சூளாமணி:9 1341/2
முடங்கும் ஒரு கை சிலை வளையா நிமிரும் கண்டது இத்துணையே – சூளாமணி:9 1342/2
சிலை தடுமாறின சிலைத்த தேர் குழாம் – சூளாமணி:9 1394/2
நெதி சொரி சங்கம் ஏந்தி நெடும் சிலை இடம் கை கொண்டு – சூளாமணி:9 1438/1
வலம்புரி சிலம்ப வாய் வைத்து இரும் சிலை வளைய ஏற்றி – சூளாமணி:9 1439/1
நீல மா மணி குன்று ஒப்பான் நெடும் சிலை இடம் கை கொண்டான் – சூளாமணி:9 1442/4
செறி மணி கடக கையால் திண் சிலை குழைய வாங்கி – சூளாமணி:9 1449/3
மா இரும் புகழினான்-தன் வன் சிலை வாங்கி எய்ய – சூளாமணி:9 1451/3
குறுகினன் கோடி மா சிலை வன் குன்றமே – சூளாமணி:9 1511/4
கோடி சிலை எடுத்தான் கோள் அரிமா வாய் போழ்ந்தான் – சூளாமணி:10 1660/1
வலம்புரி வாய்வைத்தான் வார் சிலை கைக்கொண்டான் – சூளாமணி:10 1661/1
ஏவல் சிலை மன்ன எண்ணி உணர் நீ – சூளாமணி:11 1976/4
மேல்


சிலைகள் (2)

முழம் ஒரு மூன்றில் தொட்டு மூரி வெம் சிலைகள் ஐஞ்ஞூறு – யசோதர:1 37/1
மூரி வெம் சிலைகள் மூவிராயிரம் முற்ற உற்ற – யசோதர:1 39/2
மேல்


சிலைத்த (1)

சிலை தடுமாறின சிலைத்த தேர் குழாம் – சூளாமணி:9 1394/2
மேல்


சிலையன் (1)

பொன் இயல் கழலன் தாரன் பூட்டிய சிலையன் ஆகி – சூளாமணி:8 1019/2
மேல்


சிலையா (1)

மாகமே உற மலை அன்ன சிலையொடு சிலையா
மேகமே என விசும்பிடை வெடிபட இடியா – நீலகேசி:1 50/1,2
மேல்


சிலையாய் (1)

ஏ ஆர் சிலையாய் இரங்கும் தகைத்தே – சூளாமணி:11 1950/4
மேல்


சிலையினாய் (1)

திட்பமாம் சிலையினாய் நீ தெளிக நாள் ஏழு சென்றால் – சூளாமணி:3 108/2
மேல்


சிலையினான்-தன் (1)

போது உலாம் சிலையினான்-தன் பொரு கணைக்கு இலக்கம் செய்யும் – சூளாமணி:8 991/3
மேல்


சிலையினுக்கு (1)

சிலையினுக்கு உடைந்து தம் சிறுமை நாணி நம் – சூளாமணி:9 1254/3
மேல்


சிலையும் (3)

செய்யலுற்ற மாயம்-அதும் சிலையும் நிலையும் சுருங்கிய வைத்து – சூளாமணி:9 1345/1
மடுத்த சிலையும் பகழியும் வெம் மனத்து கொண்ட மாயம்-அதும் – சூளாமணி:9 1346/2
அம்பும் சிலையும் கைம்மறிய அகத்த விஞ்சை துணிப்புண்டு – சூளாமணி:9 1347/1
மேல்


சிலையே (1)

சிலையே என உண்டு சிலை தொழுதி – சூளாமணி:9 1234/2
மேல்


சிலையொடு (1)

மாகமே உற மலை அன்ன சிலையொடு சிலையா – நீலகேசி:1 50/1
மேல்


சிவக்கும் (1)

சீப்பிட கண் சிவக்கும் சீர் மங்கை நலம் உண்டானே – உதயணகுமார:3 158/4
மேல்


சிவகதி (6)

பொருவு_அறு சிவகதி புணர நிற்பது – யசோதர:5 329/3
தீது எலாம் அகல நோற்று சிவகதி சேரும் என்று அ – சூளாமணி:5 355/3
அணிவு_அரு சிவகதி ஆவது இன்பமே – சூளாமணி:12 2074/4
அணி தரு சிவகதி அடைதலும் அருளுதல் – நீலகேசி:4 452/3
விரிவன துதி ஒலி விளைவது சிவகதி
எரிவன மணி இது எம் இறைவனது இடமே – நீலகேசி:4 453/3,4
பாத்து_இல் சிவகதி பான்மையர் என்றாள் – நீலகேசி:4 456/4
மேல்


சிவகதியுள் (1)

நிலவு சிவகதியுள் நீங்காது நின்றான் – சூளாமணி:12 2125/4
மேல்


சிவண் (1)

சிவண் ஒத்த உயர் வாழ்நாள் சென்ற பினர் செல் கதியும் – சூளாமணி:11 2061/3
மேல்


சிவந்த (6)

சிவந்த பொன் நிற மகள் சீர் உடைய மேனகி – நாககுமார:4 128/4
தீ விரி ஆம்பலின் சிவந்த வாயினன் – சூளாமணி:3 77/3
ஊனம்_இல் அகலம் மூழ்கி உள்ளுற சிவந்த ஒள் வாள் – சூளாமணி:9 1193/2
செழும் மலர் தாது கொய்து மெல் விரல் சிவந்த என்பார் – சூளாமணி:10 1642/1
செம் களி தோய்ந்து உள் சிவந்த சீறடியார் வாள் முகத்தின் – சூளாமணி:10 1654/1
குங்குமம் சேர் கொழும் பொடியில் புரண்டு தன் நிறம் சிவந்த குளிர் முத்தாரம் – சூளாமணி:10 1808/3
மேல்


சிவந்தது (1)

சினம் கெழு காலன் மற்றோர் காலன் மேல் சிவந்தது ஒப்பான் – சூளாமணி:9 1149/4
மேல்


சிவந்தவே (2)

காலன் போல் மன்னன் கண்கள் சிவந்தவே – உதயணகுமார:1 52/4
வரிந்த வெண் சிலை மன்னவன் வத்தவன் கண்கள் சிவந்தவே – உதயணகுமார:3 181/4
மேல்


சிவந்தனவோ (1)

சேவடிகள் தாமரையின் சே இதழ்கள் தீண்ட சிவந்தனவோ சேவடியின் செம் கதிர்கள் பாய – சூளாமணி:11 1903/3
மேல்


சிவந்தனன் (1)

சின அழல் எறிப்ப நோக்கி சிவந்தனன் தெழித்தலோடு – சூளாமணி:9 1142/2
மேல்


சிவந்திட்டானே (1)

செற்றது ஓர் படை உண்டாயிற்று என்று கண் சிவந்திட்டானே – சூளாமணி:9 1171/4
மேல்


சிவந்து (4)

தேம் கமழ் அலங்கல் மார்ப சிவந்து உரையாடல் வேண்டா – சூளாமணி:6 524/2
செரு மாலை மன்னர் இறை தேவசேனன் எதிரே சிவந்து செலவே – சூளாமணி:9 1328/4
கண் இடை சிவந்து கை சுட்டி காய்ந்து தம் – சூளாமணி:9 1393/1
கையினை புடைத்து கண்கள் சிவந்து வாய் எயிறு கவ்வி – சூளாமணி:9 1441/3
மேல்


சிவப்ப (3)

திரு நெடும் கண் சிவப்ப வடி சிலம்பு ஓசைசெய்ய – உதயணகுமார:4 204/3
அம் சுடர் மெல் விரல் சிவப்ப ஆழியின் – சூளாமணி:4 219/3
செங்கயல் கண் மலர் சிவப்ப மூழ்கியும் – சூளாமணி:10 1681/3
மேல்


சிவமயமாய் (1)

சிவமயமாய் நின்ற திகழ் தேசன் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 20/4
மேல்


சிவிகை (3)

உரு உள சிவிகை ஏறி உயர் மன்னன் மனை புகுந்து – உதயணகுமார:1 96/1
நன்புற சிவிகை ஏற நங்கை நாற்படையும் சூழ – உதயணகுமார:1 120/3
மாட்சி நல் சிவிகை ஏறி மடந்தை-தன்னோடும் புக்கு – உதயணகுமார:3 160/1
மேல்


சிவிறி (3)

திரள் இரும் சிவிறி வீக்கி செழும் மழை தாரை பெய்வார் – சூளாமணி:10 1675/1
சாந்து எழு சிவிறி தாரை சதுர் முகமாக வீக்கி – சூளாமணி:10 1676/1
வென்றனம் வீரன்-தன்னை வீக்கு-மின் சிவிறி தாரை – சூளாமணி:10 1678/1
மேல்


சிவிறி-தம்மால் (1)

மின் அவிர் சிவிறி-தம்மால் விரை பொழி தாரை வீக்கி – சூளாமணி:9 1540/3
மேல்


சிவிறியின் (1)

செம்பொன் செய் பொடியினாலும் சிவிறியின் தாரையாலும் – சூளாமணி:9 1541/1
மேல்


சிற்பிடத்தால் (1)

சென்று தான் எய்தி சிற்பிடத்தால் புக்கு – நீலகேசி:3 236/1
மேல்


சிற்றாத்தனை (1)

செறிந்து ஆங்கு இருக்கிற்பின் நீயும் சிற்றாத்தனை ஆகிற்றியே – நீலகேசி:6 682/4
மேல்


சிற்றில் (1)

சிற்றில் பல் சனம் சேர் புறச்சேரியின் – யசோதர:3 223/2
மேல்


சிறக்க (3)

சிறக்க என்றனர் தீவினையாளரே – யசோதர:3 185/4
செல்க தீயன சிறக்க நின் புகழ் – சூளாமணி:7 577/2
திகிரி படை அரசன் திறல் சிறக்க என புகழ்ந்து – சூளாமணி:9 1297/2
மேல்


சிறக்கும் (3)

சிறை என்பது இல்லை செவ்வே செம் புனல் சிறக்கும் ஆயின் – சூளாமணி:8 981/1
தீர்த்தம் சிறக்கும் திரு மறு மார்பரும் – சூளாமணி:11 2022/1
செம்பவழம் வெண் பளிங்கு பைம் தளிர் சிறக்கும்
வம்பு அழகு கொண்ட மணி மேனி அவர் பூ ஆர் – சூளாமணி:11 2037/1,2
மேல்


சிறகு-தம்மால் (1)

சேந்தன சிறு கணோடு திசைமுகம் சிறகு-தம்மால்
வேய்ந்து என விரித்து வீசி விசும்பிடை இழிந்து வந்து – சூளாமணி:9 1443/2,3
மேல்


சிறகு-தன்னால் (1)

கடுத்து அவன் எய்த போழ்தில் கருடன் தன் சிறகு-தன்னால்
புடைத்திட நெரிந்து பொங்கி சரங்கள் போய் புரள நோக்கி – சூளாமணி:9 1450/1,2
மேல்


சிறந்த (9)

தேவியும் வந்து கூடி சிறந்த நல் புதல்வர்-தம்மை – உதயணகுமார:1 25/3
தேன் எனும் கொடி எனும் சிறந்த கொங்கை நீ எனும் – உதயணகுமார:2 143/2
செயம் தரு வள நல் நாடு சிறந்த ஐம்பதும் அளித்து – உதயணகுமார:4 207/3
செய துதி தேவர் கூறி சிறந்த பூசனையும் செய்ய – நாககுமார:5 165/3
சிறந்த நல் அறத்தின் அன்றி தீரும் ஆறு உளதும் உண்டோ – யசோதர:4 248/4
சென்று என சிறந்த காதல் தேவியர் திளைக்கும் போழ்தில் – சூளாமணி:10 1678/2
சிறந்த பின் விழைவொடு செற்றம் செய்திடும் – சூளாமணி:12 2070/2
சிறந்த_அல்லன சிங்கின எங்கணும் – நீலகேசி:3 250/3
சிறந்த அ தேவு எய்தி சேர்தலும் சீராது – நீலகேசி:5 599/3
மேல்


சிறந்த_அல்லன (1)

சிறந்த_அல்லன சிங்கின எங்கணும் – நீலகேசி:3 250/3
மேல்


சிறந்தது (8)

சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தைசெய்யா – யசோதர:1 56/3
சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் திரு மணி திகழும் பூணோய் – சூளாமணி:5 266/4
செய்யது ஓர் உருவம் மேல்-பால் திசைமுகம் சிறந்தது அன்றே – சூளாமணி:8 1027/4
திரைகளை மறிய வீசி சிறந்தது ஓர் அழுவ முந்நீர் – சூளாமணி:9 1430/3
திரு மணி உருவில் செம் தீ செல்வத்தில் சிறந்தது அன்றே – சூளாமணி:10 1830/4
சிறந்தது தவத்தின் மிக்கது இன்மையே சிந்தி கண்டாய் – சூளாமணி:11 1847/4
சிறந்தது உண்டோ இது சிந்தித்து காணாய் – நீலகேசி:4 348/4
சிக்கென ஏத்துதல் சிறந்தது என்னவே – நீலகேசி:8 823/3
மேல்


சிறந்ததை (1)

சிறந்ததை இது என்று எண்ணி செம்மையே செய்ய தாமே – யசோதர:1 36/3
மேல்


சிறந்தவர்-தங்களுக்கு (1)

சிறந்தவர்-தங்களுக்கு எய்துக சென்று என்னும் சிந்தையராய் – நீலகேசி:9 839/1
மேல்


சிறந்தவள் (2)

சீர் எழும் ஆயிரம் கை சிறந்தவள் அடித்துவிட்டாள் – உதயணகுமார:4 223/3
சீரின் மூவாயிரம் கை சிறந்தவள் அடித்த பின்பு – உதயணகுமார:4 227/3
மேல்


சிறந்தவன் (1)

ஒழுகும் காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன்
எழில் பெருகும் சூழ்ச்சிக்கண் இனிய தன் வரவு-அதால் – உதயணகுமார:2 125/1,2
மேல்


சிறந்தவை (2)

செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால் – சூளாமணி:5 247/1
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி – சூளாமணி:5 247/3
மேல்


சிறந்தன (2)

சிறந்தன முயலப்பண்ணும் செப்பும் இ பொருண்மை என்றான் – யசோதர:1 72/4
திரை சங்கு ஒலியோடு சிறந்தன போல் – சூளாமணி:8 1076/1
மேல்


சிறந்தனர் (2)

சேம மித்திரராக சிறந்தனர் – உதயணகுமார:6 345/4
சிறந்தனர் பிறர்கள் யாரே சிந்தை நீ சிந்தி என்றான் – சூளாமணி:11 1848/4
மேல்


சிறந்தாய்க்கு (1)

சிறந்தாய்க்கு ஈது உரைக்கலாம் சிந்தனையை முடிப்பதே – நீலகேசி:4 281/1
மேல்


சிறந்தால் (1)

கார் ஆலி மஞ்ஞை களி சிறந்தால் போல கரும் குழலி பந்தாடல் காதலித்த போழ்தில் – சூளாமணி:10 1757/2
மேல்


சிறந்தாள் (1)

செம்பவழ மேனியவள் கன்னிமை சிறந்தாள் – சூளாமணி:11 2027/4
மேல்


சிறந்தாளொடு (1)

சிறந்தாளொடு காளை திறத்து உரை யாம் – சூளாமணி:8 1070/3
மேல்


சிறந்தான் (1)

செம் கண் கார் ஒளி நெடியவன் விசையினால் சிறந்தான் – சூளாமணி:7 714/4
மேல்


சிறந்து (19)

செம்மலும் சிறந்து ஏறி நடந்தனன் – உதயணகுமார:1 46/4
சேரா எதிர்போய் சிறந்து புல்லினன் – உதயணகுமார:3 171/3
தீது இன்றி கோள்கள் எல்லாம் சிறந்து நல் வழியை நோக்க – உதயணகுமார:5 252/2
சிந்தை கூர்ந்து சிறந்து ஒன்றும் கேட்டனன் – உதயணகுமார:5 270/4
சிறந்து கோட்டத்து செல்வக கணதரர் – நாககுமார:1 22/1
செம்மையில் சென்று காட்ட செல்வனும் சிறந்து போந்து – நாககுமார:3 94/3
சீர் அணி குமரன் தோழன் சிறந்து அணி மாமன் கூட – நாககுமார:3 100/2
அரிய நல் உரையை கேட்டு அவ்வணம் களி சிறந்து
உரிய நல் அவர்களோடும் உவந்து உடன் எழுந்து சென்று – நாககுமார:4 112/1,2
சினன் அடி பணிந்து முன் சிறந்து மிக்கு இருந்தனர் – நாககுமார:4 135/4
கற்றை வார் கவரி வீச களி சிறந்து இனிது இருந்தான் – யசோதர:2 89/4
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலும் தேசும் – யசோதர:2 107/2
செய்த மாண் நகரியில் சிறந்து சென்றுசென்று – சூளாமணி:3 74/1
திரு அமர்ந்து உலகம் ஏத்த சிறந்து பின் நிற்கும் அன்றே – சூளாமணி:7 776/4
சேறு உடை கோதை மேலால் சிறந்து வார் கூந்தல் கையால் – சூளாமணி:8 1023/3
வணங்கினவர் ஒளி விரிந்து களி சிறந்து மதி மகிழல் மருளோ அன்றே – சூளாமணி:8 1037/4
சிறந்து எரி அனலோடு ஒப்பான் பணி கொண்டு திசைகள் ஓடி – சூளாமணி:9 1150/1
சென்று பெருகி களி சிறந்து நனி காமம் – சூளாமணி:11 2033/2
சிறந்து சிறந்து ஆங்கு உணர்ச்சி விரியும் திறம் அரிதால் – நீலகேசி:5 511/2
சிறந்து சிறந்து ஆங்கு உணர்ச்சி விரியும் திறம் அரிதால் – நீலகேசி:5 511/2
மேல்


சிறப்பது (2)

துரு மதி மதனன் செய்கை துறப்பதே சிறப்பது என்றான் – யசோதர:2 127/4
தெரிவுற வருவது சிறப்பது ஆம் குண – நீலகேசி:8 787/3
மேல்


சிறப்பானதே (1)

தெரிசன் அ விளக்கம் சிறப்பானதே – உதயணகுமார:6 335/4
மேல்


சிறப்பில் (1)

கண் ஆர் சிறப்பில் கபிலபுரம் கடந்து – நீலகேசி:6 659/1
மேல்


சிறப்பினை (2)

செவ்வியராக செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே – யசோதர:1 70/4
சிறப்பினை இயற்றிலை சினத்து எரி மனத்தால் – யசோதர:5 268/3
மேல்


சிறப்பினோடு (1)

செல்வம் ஆர் புரம் புகுந்து சிறப்பினோடு இருந்தான் அன்றே – உதயணகுமார:5 302/4
மேல்


சிறப்பு (19)

திரு நுதல் மாது நொந்து சிறப்பு இன்றி இருந்த போழ்தின் – உதயணகுமார:4 228/2
தலைமகார் சிறப்பு செய்து தன்மை நல் வாய்மையான – உதயணகுமார:6 334/1
சிறப்பு உடை மரணம் இல்லை செல் கதி என்-கொல் என்றார் – யசோதர:2 156/4
இசை எலாம் பெரும் சிறப்பு இயன்ற ஏற்பவர் – சூளாமணி:3 73/2
ஆங்கு ஒரு பெரும் சிறப்பு அயர்தல் மேயினாள் – சூளாமணி:4 212/4
சோதிய சுடர சேர்த்தி பெரும் சிறப்பு அருளி செய்தான் – சூளாமணி:6 570/4
இன் நகை சிறப்பு அருளி ஈந்ததும் – சூளாமணி:7 590/4
வெம் திறல் விஞ்சைக்கு ஏற்ற வியன் சிறப்பு இயற்றி வேலோன் – சூளாமணி:9 1202/3
அக்கிர பெரும் சிறப்பு எய்தி ஆயிடை – சூளாமணி:9 1504/3
தேவி-தன் தாதைக்கு ஏற்ற பெரும் சிறப்பு இயற்றி செல்வன் – சூளாமணி:9 1551/1
சென்று அ தெய்வதைக்கு என சிலர் சிறப்பு அயர் பொழுதின் – நீலகேசி:1 35/2
சிறப்பு உடை இந்தியம் ஐந்து என வந்த செவி உடைய – நீலகேசி:1 80/3
சிறப்பு அயர்வன் நன்றாக வென்றார்கட்கு இன்றே யான் – நீலகேசி:2 174/2
சிறப்பு உடை வீடு இது என்று செப்பும் நீ தீ_வினையை – நீலகேசி:4 428/3
சிறப்பு உடை அண்ணல்-தன்னை கல் என சொல்லுவாய்க்கே – நீலகேசி:4 445/4
சிறப்பு இனது என்பதை செப்பலும் தெற்றென – நீலகேசி:4 461/1
தெய்வதம் என்று தேறினர் செய்யும் சிறப்பு என்றும் – நீலகேசி:5 564/1
பொறியினாய் பொது சிறப்பு உடன் புணர்ப்பு அதே – நீலகேசி:8 785/4
சிறப்பு எனப்படுவது தெரியின் அ பொருள் – நீலகேசி:8 814/1
மேல்


சிறப்பு-அது (1)

சென்று தேவி சிறப்பு-அது செய்தும் அஃது – யசோதர:1 15/2
மேல்


சிறப்புச்செய்தால் (1)

பரவி நற்கு இறைவி தேவி பணிந்தனை சிறப்புச்செய்தால்
விரவி மிக்கிடுதல் இன்றி விளியும் அ தீமை எல்லாம் – யசோதர:2 135/3,4
மேல்


சிறப்புடன் (1)

தொக்க வானவர் தொல் சிறப்புடன்
அக்கணம் விட அண்ணல் போந்ததும் – உதயணகுமார:6 307/3,4
மேல்


சிறப்பும் (1)

சீரொடு சிறப்பும் வௌவி சிறையினில் வைத்தது அன்றி – உதயணகுமார:1 93/2
மேல்


சிறப்பொடு (3)

தென் திசைக்-கண் சிறப்பொடு சென்றனன் – யசோதர:1 17/4
தேவி-தன் இடை சென்று எய்தி சிறப்பொடு வணக்கம்செய்தே – யசோதர:2 145/3
சீரிய திருமுகம் சிறப்பொடு ஈந்தனன் – சூளாமணி:5 428/3
மேல்


சிறப்போடு (1)

தீர்த்தங்கள் திறந்தவர்க்கு சிறப்போடு திசை எல்லாம் – சூளாமணி:11 2054/1
மேல்


சிறார் (1)

கலவர் இன்னியமும் கடல சிறார்
புலவு நீர் பொரு பூண் எறி பூசலும் – சூளாமணி:1 16/1,2
மேல்


சிறிதிடம் (1)

திளைத்து முன் சிறிதிடம் சென்று மீண்டதே – சூளாமணி:10 1686/4
மேல்


சிறிது (15)

தெருள்கலாள் உரையும் ஆடாள் சிறிது போது அசைய கண்டே – யசோதர:2 120/3
செக்கர் வானகமும் சிறிது ஒக்குமே – சூளாமணி:4 121/4
யான் மகிழ்ந்து உணர்த்த கேட்பின் இடை சிறிது அருளுக என்றான் – சூளாமணி:5 277/4
ஆயினும் சிறிது உண்டு அறி வண்டு இனம் – சூளாமணி:5 334/1
தண்டம் ஆற்றுநர் தாம் இலையால் சிறிது
உண்டு யான் உரைப்பான் உறுகின்றது – சூளாமணி:5 335/2,3
இன்று நாம் துணிதுமாயின் இனி சிறிது உரைப்பன் என்றான் – சூளாமணி:5 358/4
தீட்டினார் நறும் சாந்தமும் சிறிது மெய் கமழ – சூளாமணி:6 471/2
தெரியின் தொல் பகை தான் சிறிது ஆயினும் – சூளாமணி:7 643/3
உரை சிறிது என்னலோடும் ஒற்றனும் உரைக்கலுற்றான் – சூளாமணி:9 1134/4
தேம் கமழ் அலங்கல் மார்ப இனி சிறிது உண்டு நின்றது – சூளாமணி:9 1201/2
அன்றி சிறிது உண்டு அவற்றினும் அவ்வழி – சூளாமணி:11 1957/3
தெருட்டுவேன் இவள் திறம்_இன்மை சிறிது இடைப்படலும் – நீலகேசி:1 49/2
செப்புவாம் சிறிது இனி – நீலகேசி:1 91/4
மூடிற்றும் சிறிது உளதால் உரு அறிதற்கு என மொழிந்தான் – நீலகேசி:4 272/4
சிறிது நெறி காட்டின் அது செல்லும் என சொல்லும் – நீலகேசி:5 523/4
மேல்


சிறிதும் (4)

வென்றவன் தியானத்து உள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே – சூளாமணி:6 542/4
பெரும் பகை அதனை கேட்டால் பெரியவன் சிறிதும் நோனான் – சூளாமணி:7 694/2
சிறிதும் நீ தீ புகாய் சேர்வது என்னை நிழல் – நீலகேசி:5 556/3
சிறிதும் என் முன் நிலை_இன்மை காட்டி சிதைத்தேனால் இனி – நீலகேசி:5 571/2
மேல்


சிறிதே (4)

கொங்கையால் சிறிதே குழைவு எய்தினாள் – சூளாமணி:4 156/4
இனம் மலி அமரரின் இழிவநர் சிறிதே – சூளாமணி:8 947/4
தேரன் சிறிதே தெரி கோதையை நக்கனனே – நீலகேசி:4 412/4
முயல் ஆனும் இல்லான் முகம் சிறிதே ஒப்பான் – நீலகேசி:5 648/2
மேல்


சிறிதேனும் (1)

ஓவல்_இன்றி உடையாய் சிறிதேனும்
காவல் இன்று கடி கா இது என்றான் – சூளாமணி:10 1581/3,4
மேல்


சிறிய (3)

சிறிய நல் வதங்கள் செய்தே தீ_வினை அகல்வர் காணாய் – யசோதர:5 308/4
சிறிய என்று இகழார் பகை சென்றுசென்று – சூளாமணி:7 645/1
இங்கு நாம் இரு விசும்பிடை இயங்கலின் சிறிய ஒத்து உளவேனும் – சூளாமணி:8 876/3
மேல்


சிறியவன் (1)

சிறியவன் உரைகள் வந்து என் செவி சுடும் பொறுக்கல் ஆற்றேன் – சூளாமணி:9 1449/1
மேல்


சிறியவாறும் (1)

உருவங்கள் பெரியவாறும் உள்ளங்கள் சிறியவாறும்
செரு அங்கண் விளைந்த போழ்தில் காட்டுதும் தெருட்டி என்பார் – சூளாமணி:9 1191/3,4
மேல்


சிறியன் (3)

சிறியன் யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழுற்றானே – நாககுமார:3 81/4
பொறையினால் பெரியன் பூபன் சிறியன் யான் என்று நாணி – சூளாமணி:6 529/3
பெரியன் பெற்றியால் சிறியன் நண்பினான் – சூளாமணி:7 594/2
மேல்


சிறியனேன் (1)

தெருள்_அலன் நினைந்த தீமை சிறியனேன் என் செய்கேனோ – யசோதர:5 306/4
மேல்


சிறியானையும் (1)

திண் திறல் பேசிய அ சிறியானையும்
கொண்டனிர் கூடுதிரோ கடிது என்றான் – சூளாமணி:9 1226/3,4
மேல்


சிறியோன் (1)

திறையும் மீட்கிய வலித்த அ செருக்கு உடை சிறியோன் – சூளாமணி:7 704/4
மேல்


சிறீசேனன் (1)

செப்பிய மாற்றம் கேட்டே திறல் சிறீசேனன் என்பான் – சூளாமணி:9 1182/1
மேல்


சிறீசேனனே (2)

சென்றனன் சிறீசேனனே – சூளாமணி:9 1352/4
சீலமான சிறீசேனனே – சூளாமணி:9 1363/4
மேல்


சிறீபாலன் (1)

செம் சுடர் இலங்கு பூணான் திறல் சிறீபாலன் என்பான் – சூளாமணி:8 965/4
மேல்


சிறீபாலனே (1)

சேர்ந்தனன் சிறீபாலனே – சூளாமணி:9 1365/4
மேல்


சிறு (26)

சேர மின் சிலம்பும் ஆர்ப்ப சிறு நுதல் முத்து அரும்ப – உதயணகுமார:4 227/2
சிறு தினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து – நாககுமார:3 81/1
சிறு மலர் நெற்றி கண்ணும் சேரவே மறைய கண்டு – நாககுமார:3 81/3
தீது செய் சிறு புன் சாதி சிதைத்தலும் திறம் அன்று என்றான் – யசோதர:2 124/4
தீம் சுவை மிழற்றுகின்ற சிறு குயில் செல்வரேனும் – சூளாமணி:4 166/3
தேமா நின்று எதிர்கொள்ள சிறு குயில் போற்று இசைத்தனவே – சூளாமணி:4 169/2
வடித்த சிறு நோக்கொடு முக தொழில் வகுத்தார் – சூளாமணி:6 454/4
சிறை கண் நோக்கமும் சிறு நகை தொழில்களும் சுருக்கி – சூளாமணி:6 470/3
இரங்கிடு சிறு புன் வாழ்க்கை இ நிலத்தவர்கட்கு என்றும் – சூளாமணி:6 522/3
உற்றது ஓர் சிறு குற்றேவற்கு உரியராய் கருதி தானே – சூளாமணி:6 569/2
வேக மாருதம் வீச விண்-பால் சிறு
மேக சாலம் விரிந்து எதிர் செல்லுமோ – சூளாமணி:7 637/1,2
பொடித்தன சிறு வியர் புள்ளி ஒள் எரி – சூளாமணி:7 682/2
தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழி சிறு நுதல் திருவே நம் – சூளாமணி:8 880/1
செம் களி விதிர்த்த போலும் செம் பொறி சிறு கண் வேழம் – சூளாமணி:8 925/3
செம் கனி கனிந்த செவ்வாய் சிறு நுதல் பெரிய_கண்ணாள் – சூளாமணி:8 1004/4
மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறு வெள்ளாம்பல் – சூளாமணி:8 1029/3
மகர மால் கடலை அல்லால் சிறு கயம் மதலை சேரா – சூளாமணி:9 1172/1
வேக யானை செல உந்தி சிறு நாண் எறிந்து வெம் சரங்கள் – சூளாமணி:9 1341/3
சேந்தன சிறு கணோடு திசைமுகம் சிறகு-தம்மால் – சூளாமணி:9 1443/2
தேன் எறிந்த தாரான் சிறு வரைக்-கண் வீடினான் – சூளாமணி:9 1466/2
செய்ய குருதி சேறு ஆடி சிறு மானிடர்க்கே தோற்றாயே – சூளாமணி:9 1478/4
சென்று கடை சேந்து சிறு வாள் நுதல் வியர்த்தாள் – சூளாமணி:10 1608/2
தேடும் சிறு பேய் பெரும் பேய்த்தியை சென்று பற்றும் – நீலகேசி:0 8/3
தீமானுயர் திறம் தேற்றிடில் தீவின் சிறு நிலத்தார் – நீலகேசி:1 83/1
திண் திறல் சேர் சிறு பேய் அறை கீறி – நீலகேசி:1 144/1
செய்தாய் உலகில் சிறு மானுயர்-தம்மை என்றான் – நீலகேசி:4 408/4
மேல்


சிறுகுதல் (1)

அணு அளவாய் சிறுகுதல் மற்று அதிநுட்பம் மிக பெருகல் – சூளாமணி:11 2056/1
மேல்


சிறுகும் (1)

திரை ஆர் கடல் அளவே செல விரியும் நனி சிறுகும்
நிரையா முகில் முடி தேய்தர நிமிரும் நிலம் இதனுள் – சூளாமணி:9 1314/2,3
மேல்


சிறுசொலாய் (1)

சீறினான் என்ற போழ்தில் சிறுசொலாய் நிற்கும் என்று – சூளாமணி:9 1447/2
மேல்


சிறுபறை (2)

கலவர்-தம் சிறுபறை இசையில் கைவினை – சூளாமணி:1 34/1
துளைபடு குழல் இசை துடியொடு சிறுபறை
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர – சூளாமணி:8 936/1,2
மேல்


சிறுமி (2)

தீம் கரும்பு அனைய சொல் சிறுமி தெய்வதக்கு – சூளாமணி:4 212/3
தெய்வமே திரி குழல் சிறுமி ஆவதற்கு – சூளாமணி:5 426/1
மேல்


சிறுமுகன் (1)

திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல் – யசோதர:2 105/2
மேல்


சிறுமுள் (1)

சிகையின் ஓர் சிறுமுள் தீண்ட சிதைந்து அழுக்கு ஒழுகும் ஆயின் – சூளாமணி:11 1849/3
மேல்


சிறுமை (3)

சிலையினுக்கு உடைந்து தம் சிறுமை நாணி நம் – சூளாமணி:9 1254/3
ஆண்டு சிறுமை பதினாயிரம் உள – சூளாமணி:11 1947/1
வேண்டில் சிறுமை தம் மேலோர் நிறைவே – சூளாமணி:11 1947/4
மேல்


சிறுமைகள் (1)

தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க என்றான் – யசோதர:5 311/4
மேல்


சிறுவர் (2)

செரு அமர் தோளினான் சிறுவர் ஆகிய – சூளாமணி:5 406/3
அருமை கொள் திகிரி_ஆள்வான் சிறுவர் சென்று அணுகினாரே – சூளாமணி:11 1841/4
மேல்


சிறுவர்-தங்களை (1)

சினை மலர் இலங்கு வேல் சிறுவர்-தங்களை
வன மலர் கண்ணியான் கூவி மற்றவர்க்கு – சூளாமணி:12 2080/2,3
மேல்


சிறுவர்-தம்மை (1)

திரு வரை அனைய தோள் சிறுவர்-தம்மை அ – சூளாமணி:7 821/1
மேல்


சிறுவர்-வாயின் (1)

மன்னிய புகழினான் தன் மகன் வழி சிறுவர்-வாயின்
இன் நகை மழலை கேட்டு ஆங்கு இனிதினின் இருந்து பின்னர் – சூளாமணி:11 1840/1,2
மேல்


சிறுவர்க்கு (1)

திரை செறி வளாகமும் சிறுவர்க்கு ஈந்து போய் – சூளாமணி:12 2099/2
மேல்


சிறுவன் (9)

செம்மையின் இருவர்கட்கும் சிறுவன் வந்து உதிக்கும் என்றும் – நாககுமார:2 44/2
நின் சிறுவன் சரணத்தால் நீங்கும் திரு_கதவம் – நாககுமார:2 46/2
சிங்கம் நேர் சிறுவன் நாமம் சீர் பிரதாபந்தன் என்றார் – நாககுமார:2 49/4
என்னுடை சுதையர் கீதம் இறைவ நின் சிறுவன் காண்க – நாககுமார:2 54/3
வளம் தரு வயிர பைம்பூண் மன்னவன் சிறுவன் வண் தார் – சூளாமணி:5 320/2
அம் தளிர் அலங்கல் மாலை அரசர்_கோன் சிறுவன் அம் தார் – சூளாமணி:5 325/2
கொற்றவன் சிறுவன் கோல குங்கும குவவு தோளான் – சூளாமணி:5 328/2
தேன் உயர் அலங்கலான் சிறுவன் சொல்லலும் – சூளாமணி:7 825/3
அணங்கு இவர் சிறுவன் வந்து உன் அணி வயிற்று அகத்து பட்டான் – சூளாமணி:10 1708/2
மேல்


சிறுவன்-தன் (1)

சிறுவன்-தன் சரணம் தீண்ட சினாலயம் கதவு நீங்க – நாககுமார:2 51/1
மேல்


சிறுவன்-தன்னை (1)

பின்னும் ஓர் சிறுவன்-தன்னை பெற்றனள் பேதை-தானே – யசோதர:4 259/4
மேல்


சிறுவன்-தானும் (1)

மாதர் அம் சாயலாளும் மணி_வண்ணன் சிறுவன்-தானும்
ஓது அம் நீர் இன்பம் என்னும் ஒலி கடல் தரங்கம் மூழ்க – சூளாமணி:10 1837/1,2
மேல்


சிறுவனை (1)

குலம் புரி சிறுவனை தரித்து கோல மா – சூளாமணி:10 1710/1
மேல்


சிறை (31)

துன்னி வெம் சிறை_மனையில் தொல்_வினை துரப்பவும் – உதயணகுமார:1 64/2
அரும் சிறை_பள்ளி அருகினில் சேர்ந்தான் – உதயணகுமார:1 80/4
தளை சிறை மன்னன் கேட்ப தான் மகிழ் குழலின் ஊத – உதயணகுமார:1 81/2
வெற்றி நல் சேனை மற்றும் வெம் சிறை காக்க என்றான் – உதயணகுமார:1 83/2
பூவலன் உரைத்தான் என்ன புகழ்ந்து அவன் சிறை விடுத்தான் – உதயணகுமார:1 95/4
சிறை அழி காதல் தாயும் சென்று உடன் வீழ்ந்தாள் அன்றே – நாககுமார:2 51/4
தரளமாகிய நயனத்தொடு அம் சிறை சாபம் போல் சவி என்ன – யசோதர:3 225/1
ஒரு முனி தனியன் ஆகி ஒரு சிறை இருந்த முன்னர் – யசோதர:4 230/2
மன்னு சிறை வாரணம்-அது ஆகி வதம் மருவி – யசோதர:5 298/3
உள்ளுள் நின்று ஒலி புறப்படாதது ஒண் சிறை
புள்ளும் அல்லாதவும் புகாத நீரது – சூளாமணி:5 240/1,2
திரு மணி திகழும் பூணான் பெருமகன் சிறை வண்டு என்னும் – சூளாமணி:5 326/2
சிறை கண் நோக்கமும் சிறு நகை தொழில்களும் சுருக்கி – சூளாமணி:6 470/3
கள் இரைத்து உக கண்டு வண் சிறை
புள் இரைப்பது ஓர் பொய்கை சார்ந்ததும் – சூளாமணி:7 580/3,4
இயல் ஓதை இளம் சிறை அன்னம் எழ – சூளாமணி:7 801/3
அம் சிறை பறவை சாதி ஆவிப்ப அணிந்து மேலால் – சூளாமணி:8 851/1
இரைக்கும் அம் சிறை பறவைகள் என பெயர் இன வண்டு புடை சூழ – சூளாமணி:8 877/1
சிறை என்பது இல்லை செவ்வே செம் புனல் சிறக்கும் ஆயின் – சூளாமணி:8 981/1
இடம் சிறை இளம் பெடைக்கு ஈந்து பார்ப்பின் மேல் – சூளாமணி:8 1061/1
தடம் சிறை வலத்தது கோலி தாம் தமது – சூளாமணி:8 1061/2
நின்ற நாண் எனும் நீள் கன்னி சிறை விண்டு காளை திண் தோள் – சூளாமணி:8 1111/1
விரி சிறை உவணம் சேர்ந்த வென்றி நல் கொடியினானே – சூளாமணி:9 1181/4
ஒத்து இலங்கு ஒண் சிறை உவணன்-தன்னொடு – சூளாமணி:9 1264/1
அடைந்த வான் சிறை ஆயினான் – சூளாமணி:9 1353/3
கொண்டனன் தொடுத்தலோடும் கொடும் சிறை நுடங்க வீசி – சூளாமணி:9 1452/3
ஒருங்கு செய் வள நகர் அடைந்த ஒண் சிறை
சுருங்கல்_இல் கருடற்கு சுடரும் தோன்றலால் – சூளாமணி:9 1505/2,3
சிறை நகர் சீத்தன திலதம் முக்குடை – சூளாமணி:10 1716/1
அரும் சிறை பிணி உழந்து அலைப்புண்டு அஞ்சுவான் – சூளாமணி:12 2078/1
கரும் சிறை கயவர் கைப்பட்டு வெம் துயர் – சூளாமணி:12 2078/3
தரும் சிறை களமது சென்று சாருமோ – சூளாமணி:12 2078/4
சிறை செய் சிந்தையன் அந்தம்_இல் பொருள்களை தெரிந்தான் – நீலகேசி:1 33/4
திண் என்ற மனம் இலை நீ சிறை பலவும் செய்தலால் – நீலகேசி:4 275/2
மேல்


சிறை-தனை (1)

பெரும் சிறை-தனை பிழைத்து உய்ந்து போய பின் – சூளாமணி:12 2078/2
மேல்


சிறை_பள்ளி (1)

அரும் சிறை_பள்ளி அருகினில் சேர்ந்தான் – உதயணகுமார:1 80/4
மேல்


சிறை_மனையில் (1)

துன்னி வெம் சிறை_மனையில் தொல்_வினை துரப்பவும் – உதயணகுமார:1 64/2
மேல்


சிறைக்கும் (1)

செப்பு அடு வன முலை செறிக்கும் சிதர் அரி மழை கணும் சிறைக்கும்
ஒப்பு அடு துடி இடை ஒசிக்கும் உவவு உறு மதி முகம் உழற்றும் – நீலகேசி:1 72/2,3
மேல்


சிறைகொண்டிட்டான் (1)

காமரு காளை கன்னி கண்களை சிறைகொண்டிட்டான் – சூளாமணி:8 980/4
மேல்


சிறைகொள்ள (1)

தேன் ஆர் கோதை செங்கயல் வாள் கண் சிறைகொள்ள
ஊன் ஆர் வேலான் உள்ளம் இழந்தான் உழையாரை – சூளாமணி:8 1124/1,2
மேல்


சிறைசெய் (1)

ஏச வன் சிறைசெய் குற்றம் எண்ணுறேல் பெருக்க என்றான் – உதயணகுமார:1 105/4
மேல்


சிறைசெய்க (1)

நீ தவிர்ந்திட்டு நெஞ்சின் நிறையினை சிறைசெய்க என்றாள் – யசோதர:2 106/3
மேல்


சிறைசெய்தனன் (1)

மிஞ்சி கால் விலங்கில் சிறைசெய்தனன்
குஞ்சரம் பொறைகொள்ளுதி என்னவே – உதயணகுமார:6 350/3,4
மேல்


சிறைசெய்து (1)

பொரிப்பர் சிறைசெய்து பொங்கு எரி மாட்டி – சூளாமணி:11 1938/1
மேல்


சிறையன (2)

சிறையன பிறவி போக்கும் திரு_அறம் மருவி சென்று – யசோதர:1 60/3
மருவு இனியன மகிழ் தகையன மலர் சிறையன நாரை – நீலகேசி:1 12/2
மேல்


சிறையில் (2)

பெலம் திரி சிறையில் வைத்த பிழை-அது பொறுக்க என்றும் – உதயணகுமார:4 211/4
நலிவுசெய் சிறையில் பட்ட நாளிலும் சவரர் சுற்றி – உதயணகுமார:5 246/2
மேல்


சிறையின் (2)

என்று அறிந்து யூகியும் இனி சிறையின் மன்னனை – உதயணகுமார:1 70/3
சிறையின் மிகுமால் இது செம்படர்கள் – நீலகேசி:5 464/3
மேல்


சிறையினில் (1)

சீரொடு சிறப்பும் வௌவி சிறையினில் வைத்தது அன்றி – உதயணகுமார:1 93/2
மேல்


சிறைவிடுக்க (1)

யூகி அங்கு உஞ்சை-தன்னை உற்று அரும் சிறைவிடுக்க
போக நல் தேவியோடும் போந்தது போல நாமும் – உதயணகுமார:3 161/2,3
மேல்


சிறைவிடுத்த (1)

சேந்த நின் சிறைவிடுத்த செல்வ யூகி நின்னுடன் – உதயணகுமார:2 132/3
மேல்


சிறைவிடுத்து (1)

பழுது இன்றி சிறைவிடுத்து பாங்கு புகழ் வத்தவன் – உதயணகுமார:2 125/3
மேல்


சிறைவீடு (1)

சேனை மன் நகர் அழித்து சிறைவீடு உன் கடனே என்று – உதயணகுமார:1 85/2
மேல்


சிறைவைத்தார் (1)

உற்ற இ நகரத்துள் சிறைவைத்தார்
அற்று அதை எங்கும் அறிய காட்டினர் – உதயணகுமார:1 79/3,4
மேல்


சின்ன (1)

சின்ன மலர் துன்னு குழல் தேறலொடு சோர – சூளாமணி:6 449/3
மேல்


சின்னம் (2)

புண் தவழ் வேல் கண் கோதை பூரண மயற்கை சின்னம்
மண் இனிது உண்ண எண்ணும் மைந்தன் பூவலயம் ஆளும் – நாககுமார:2 48/1,2
வடி வாய வேலவற்கு மலர் சின்னம் சொரிவன போல் – சூளாமணி:4 171/3
மேல்


சின்னம்-தன்னினும் (1)

பேரினும் பெருகிய சின்னம்-தன்னினும்
தாரினும் மாறுமாறு எறிந்து தம்முளே – சூளாமணி:9 1272/1,2
மேல்


சின்னமுமே (1)

படையும் முடியும் பல சின்னமுமே
இடையும் புடையும் இரு பால் அகமும் – சூளாமணி:9 1229/2,3
மேல்


சின (6)

காய் சின வேலினான்-தன் கண் களிகொள்ள காட்டி – சூளாமணி:7 768/3
சின அழல் எறிப்ப நோக்கி சிவந்தனன் தெழித்தலோடு – சூளாமணி:9 1142/2
ஆர்-கொல் ஏற்பவர் என அஞ்ச வெம் சின
கார் குலாம் உரும் என காளை தோன்றினான் – சூளாமணி:9 1389/3,4
வெம் சின நாஞ்சிலால் உழுது வெள்ளியான் – சூளாமணி:9 1408/3
காய் சின கடு விடம் – நீலகேசி:1 101/3
கொல் சின வேழம் குறி நிலை செய்த குணத்தின்னீர் – நீலகேசி:5 566/4
மேல்


சினகரம் (2)

சீர் பொலி சினகரம் சென்று சேர்ந்தனன் – சூளாமணி:11 1889/3
தீஇது அடுதலை விலங்கும் சினகரம் உவகையில் சென்றாள் – நீலகேசி:1 149/4
மேல்


சினகரன் (1)

திரு அலர் சினகரன் செல்வ பொன் நகர் – சூளாமணி:8 903/3
மேல்


சினங்களும் (1)

செற்றமும் சினங்களும் செருக்கும் செய்திடும் – சூளாமணி:12 2084/3
மேல்


சினத்த (1)

ஓட்டிய சினத்த ஆகி உறு வதம் உய்ந்து கொண்ட – யசோதர:4 254/3
மேல்


சினத்தனனாய் (1)

அறிந்தான் அறிந்தன தான் சொல்லின் ஆர்வ சினத்தனனாய்
எறிந்தான் அனையது ஓர் ஏதத்தை எய்தும் அ ஏதத்தினான் – நீலகேசி:6 682/1,2
மேல்


சினத்தனாய (1)

ஓட்டிய சினத்தனாய உருமண்ணு இதனை செய்யும் – உதயணகுமார:3 160/4
மேல்


சினத்தின் (1)

உருத்து எழு சினத்தின் சென்ற உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி – யசோதர:2 86/3
மேல்


சினத்து (1)

சிறப்பினை இயற்றிலை சினத்து எரி மனத்தால் – யசோதர:5 268/3
மேல்


சினத்தொடு (1)

சினத்தொடு மன்னர் சேர்வரால் என – உதயணகுமார:5 286/2
மேல்


சினப்பு (1)

சினப்பு உடை கருத்தினள் என்ன சிந்தித்தே – நீலகேசி:8 784/2
மேல்


சினம் (11)

வெம் சினம் மனன் வேறு அணி நூறலும் – உதயணகுமார:1 57/1
சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்து சென்றான் – யசோதர:1 30/3
எஞ்சல்_இல் சினம் இன்னம் இறந்திலை – யசோதர:3 221/2
சினம் செறு ஆதி இன்றி திரிவித உலகத்து உச்சி – யசோதர:4 233/3
வெம் சினம் கனன்று மீட்டும் விஞ்சையன் அவனை நோக்கி – சூளாமணி:9 1140/2
சினம் கெழு காலன் மற்றோர் காலன் மேல் சிவந்தது ஒப்பான் – சூளாமணி:9 1149/4
சினம் எனப்பட்ட தீயுள் பிறந்தது செருக்கு நல் நீர் – சூளாமணி:9 1165/1
வேறுவேறு ஆகி நின்று வெம் சினம் செருக்கி விஞ்சைக்கு – சூளாமணி:9 1173/1
விஞ்சையர் வெம் சினம் பெருக்கி மேல்வர – சூளாமணி:9 1266/2
வெம் சினம் செருக்கொடு வீய மானமும் – சூளாமணி:9 1488/1
வெம் சினம் பெரிது உடையன இவையினும் வெருளான் – நீலகேசி:1 55/3
மேல்


சினம்கொளா (1)

சினம்கொளா உயிர் செற்றனள் நஞ்சினில் – யசோதர:3 214/2
மேல்


சினமும் (2)

செற்றமும் சினமும் நீக்கி திரு அற தெளிவு காதல் – யசோதர:4 253/2
கன்று சினமும் கரதல படையும் மாற்றி – யசோதர:5 273/2
மேல்


சினவரன் (5)

சென்று அந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று – நாககுமார:3 92/2
சினவரன் சரணம் மூழ்கி செறி தவம் படர்தும் என்றார் – யசோதர:5 316/4
சீலம் நல்லன சினவரன் திரு மொழி தெளிந்தான் – நீலகேசி:1 48/1
செய்த தீமை கெட கடல் நாட்டில் சினவரன் நெறியே தெருட்டு என்றான் – நீலகேசி:1 148/4
சிந்தை ஒழித்து சினவரன் சேவடி – நீலகேசி:7 782/3
மேல்


சினவரன்-தன் (1)

செம் சுடரோன் மறை பொழுதில் சினவரன்-தன் திரு_கோயில் சென்று சார்ந்தாள் – சூளாமணி:8 1035/4
மேல்


சினவினும் (1)

சினவினும் தேர ஒன்று செப்புவன் செல் கதீயுள் – நீலகேசி:4 433/3
மேல்


சினவு (1)

திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல் – யசோதர:2 105/2
மேல்


சினன் (2)

சினன் அடி பணிந்து முன் சிறந்து மிக்கு இருந்தனர் – நாககுமார:4 135/4
அரசவை விடுத்து மெய்யால் அறு_சினன் ஒப்ப மன்னன் – யசோதர:2 117/1
மேல்


சினாலயம் (1)

சிறுவன்-தன் சரணம் தீண்ட சினாலயம் கதவு நீங்க – நாககுமார:2 51/1
மேல்


சினாலயம்-அதனின் (1)

தீது_இல் பூந்திலகம் என்னும் சினாலயம்-அதனின் முன்னில் – நாககுமார:3 91/1
மேல்


சினை (9)

கெண்டை அம் சினை மேய்ந்து கிளர்ந்து போய் – சூளாமணி:1 28/1
வரி படு மதுகரம் முரல வார் சினை
சொரி படு மது மலர் சோலை நண்ணினான் – சூளாமணி:3 118/3,4
மா சினை கறித்த துண்டம் துவர்த்தலின் மருங்கு நீண்ட – சூளாமணி:4 166/1
பூம் சினை முருக்கம் சோலை பூக்கள் வாய் ஆர மாந்தி – சூளாமணி:4 166/2
செம் சினை தெரியலான் அருளி செய்தது – சூளாமணி:5 239/1
நந்திய நளி சினை நாவல் மா மரம் – சூளாமணி:5 389/3
வற்றல் அம் சினை ஊடு வலித்து அரோ – சூளாமணி:7 782/2
சேனை மா முகில் படலங்கள் மிசை செல சினை முகில் முரல கேட்டு – சூளாமணி:8 880/2
சினை மலர் இலங்கு வேல் சிறுவர்-தங்களை – சூளாமணி:12 2080/2
மேல்


சினைகொண்ட (1)

சினைகொண்ட ஆடு உயிர் சென்று பிறந்ததே – யசோதர:3 204/4
மேல்


சினையன (1)

நனை சினையன நகு விரையன நலன் உடையன நாகம் – நீலகேசி:1 16/1
மேல்


சினையின் (1)

நிலமுற பணிந்து எழுந்து நிகர்_இல் அம் சினையின் முற்றி – நாககுமார:1 15/1

மேல்