உ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்க 10
உக்கவும் 1
உக்கன 1
உக்காங்கு 1
உக்கிர 2
உக்கு 3
உக 6
உகந்தாய் 1
உகந்து 3
உகளும் 1
உகிர் 7
உகிரிடை 1
உகிரினும் 1
உகிரும் 1
உகு 3
உகு-தொறும் 1
உகுக்கும் 1
உகுகின்றன 2
உகுத்த 3
உகுத்தனவே 1
உகுத்து 2
உகும் 4
உகைத்து 1
உகையா 1
உங்கட்கு 1
உங்கள் 2
உங்கள்பாலதால் 1
உங்களுக்கு 1
உச்சி 7
உச்சியின் 1
உச்சியுள் 1
உச்சேதம்-தானும் 1
உஞ்சயினி 3
உஞ்சயினிக்கு 1
உஞ்சேனை-தன் 1
உஞ்சேனையின் 1
உஞ்சை 9
உஞ்சை-தன்னை 1
உஞ்சைநகர்க்கு 1
உஞ்சையினி-தன்னில் 1
உஞ்சையும் 1
உட்க 1
உட்கடையது 1
உட்கலும் 1
உட்கி 1
உட்கு 1
உட்கும் 4
உட்குவது 1
உட்கொண்டு 1
உட்புகுந்து 1
உடக்கும் 1
உடங்கினார் 1
உடங்கு 4
உடங்கு_செய்தார் 1
உடங்கே 1
உடம்படல் 1
உடம்பாட்டின் 1
உடம்பாடு 1
உடம்பில் 1
உடம்பிற்கு 1
உடம்பிற்கே 1
உடம்பின் 8
உடம்பினால் 1
உடம்பினான் 1
உடம்பினை 1
உடம்பினையும் 1
உடம்பினோடு 1
உடம்பு 24
உடம்பு-தன்னால் 1
உடம்புகள் 1
உடம்பும் 1
உடம்புள் 1
உடம்பே 1
உடம்பொடு 2
உடம்பொடும் 1
உடம்போடு 2
உடல் 8
உடலகம் 1
உடலங்கள் 1
உடலம் 4
உடலம்-தானும் 1
உடலமும் 1
உடலின் 1
உடலினில் 1
உடலும் 1
உடலை 1
உடற்றினான் 1
உடன் 134
உடன்பட்டது 1
உடன்பட்டனள் 1
உடன்படல் 1
உடன்ற 1
உடன்று 5
உடனாகி 1
உடனாய 1
உடனே 9
உடீஇ 1
உடீஇயது 1
உடுக்கையன் 1
உடுத்த 7
உடுத்து 4
உடை 183
உடைக்கு 1
உடைக்கும் 2
உடைகின்ற 1
உடைத்தாகும் 1
உடைத்தாய் 1
உடைத்திட்டாய் 1
உடைத்து 13
உடைத்தே 5
உடைதலும் 1
உடைந்த 6
உடைந்தது 3
உடைந்தவர் 1
உடைந்தவும் 1
உடைந்தன 3
உடைந்தனர் 1
உடைந்தனரே 1
உடைந்தார் 1
உடைந்திட்டதாய்விடின் 1
உடைந்திட்டது 2
உடைந்திட 1
உடைந்திடு 1
உடைந்திலர் 1
உடைந்து 20
உடைந்து_அன 2
உடைந்துபோய் 1
உடைப்பன் 1
உடைமை 2
உடைமையாலும் 2
உடைமையாலே 1
உடைமையின் 3
உடைமையினால் 1
உடைய 69
உடையதன் 1
உடையது 6
உடையம் 2
உடையர் 4
உடையர்-கொல் 1
உடையராதலால் 1
உடையரே 1
உடையரேனும் 2
உடையரோ-தான் 1
உடையல் 1
உடையவர் 9
உடையவர்க்கு 3
உடையவர்கள் 1
உடையவர்களும் 1
உடையவரே 2
உடையவள் 2
உடையவற்கு 1
உடையவன் 1
உடையவனோ 1
உடையவாய் 1
உடையள் 3
உடையன் 5
உடையன 19
உடையனாய் 2
உடையனாய்விடின் 1
உடையனே 2
உடையனேனும் 1
உடையனோ 1
உடையாக 1
உடையாய் 5
உடையாய்க்கு 1
உடையாயை 3
உடையார் 10
உடையார்க்கு 1
உடையார்கள் 1
உடையார்களும் 1
உடையார்களை 2
உடையாள் 4
உடையாள்-தன 1
உடையாளை 1
உடையாற்கு 2
உடையான் 7
உடையான்-தன் 1
உடையான்-தனக்கு 1
உடையினர் 1
உடையீர் 2
உடையும் 1
உடையை 5
உடையையேல் 1
உடையையோ 2
உடையோய் 2
உடைவார் 1
உடைவுற்றதே 1
உண் 20
உண்_இலா 1
உண்க 2
உண்கண் 2
உண்கண்ணவளாய் 1
உண்குவவேல் 1
உண்கோ 1
உண்ட 9
உண்டதாயிற்று 1
உண்டதாயின் 1
உண்டது 1
உண்டல் 1
உண்டலால் 1
உண்டலின் 1
உண்டலும் 1
உண்டனையோ 1
உண்டாக 1
உண்டாங்கு 1
உண்டாம் 8
உண்டாமோ 2
உண்டாய் 3
உண்டாய 1
உண்டாயிற்று 1
உண்டாயின் 5
உண்டார் 5
உண்டால் 2
உண்டாலும் 1
உண்டாள் 1
உண்டான் 2
உண்டானதால் 1
உண்டானே 1
உண்டி 3
உண்டிகள் 1
உண்டிட 1
உண்டிடுதலால் 1
உண்டியரும் 1
உண்டியால் 1
உண்டியும் 1
உண்டு 77
உண்டு-கொல் 1
உண்டும் 6
உண்டும்உண்டும் 1
உண்டே 8
உண்டேல் 5
உண்டேனும் 1
உண்டையும் 1
உண்டோ 35
உண்ண 6
உண்ணல் 3
உண்ணலம் 1
உண்ணவும் 1
உண்ணா 2
உண்ணாதான் 1
உண்ணாது 1
உண்ணாயே 1
உண்ணாவிடின் 1
உண்ணி 1
உண்ணிய 1
உண்ணில் 1
உண்ணும் 17
உண்பது 1
உண்பதும் 2
உண்பவர் 1
உண்பவர்க்கு 1
உண்பவன் 1
உண்பன 1
உண்பாய் 1
உண்பான் 1
உண்மை 27
உண்மை-தான் 1
உண்மைக்-கண் 1
உண்மைக்கு 1
உண்மையால் 6
உண்மையாலும் 1
உண்மையாலே 1
உண்மையில் 1
உண்மையிற்கு 1
உண்மையின் 4
உண்மையின்-கண் 1
உண்மையினால் 1
உண்மையும் 8
உண்மையை 2
உண 11
உணங்கியும் 1
உணர் 14
உணர்கலான் 1
உணர்ச்சி 2
உணர்ச்சியின் 1
உணர்ச்சியினால் 1
உணர்ச்சியும் 1
உணர்ச்சியொடு 1
உணர்ச்சியோடு 1
உணர்த்த 8
உணர்த்தல் 2
உணர்த்தலானான் 1
உணர்த்தலின் 1
உணர்த்தி 7
உணர்த்திய 1
உணர்த்திற்று 1
உணர்த்தினாளே 1
உணர்த்துகினும் 1
உணர்த்துதற்கு 2
உணர்த்தும் 3
உணர்த்துமால் 2
உணர்த்துமே 1
உணர்த்துவது 1
உணர்தல் 2
உணர்தலால் 1
உணர்தலும் 1
உணர்தி 1
உணர்ந்த 7
உணர்ந்ததனின் 1
உணர்ந்தது 3
உணர்ந்ததே 1
உணர்ந்தவர்க்கு 1
உணர்ந்தவரே 1
உணர்ந்தவள் 1
உணர்ந்தவன் 3
உணர்ந்தவும் 1
உணர்ந்தனதாம் 1
உணர்ந்தனமும் 1
உணர்ந்தனன் 2
உணர்ந்தனை 2
உணர்ந்தாம் 1
உணர்ந்தாய் 1
உணர்ந்தார் 1
உணர்ந்தான் 3
உணர்ந்தானை 1
உணர்ந்திட்டு 1
உணர்ந்திடவும்பட்டது 1
உணர்ந்திலன் 1
உணர்ந்திலனே 1
உணர்ந்திலை 1
உணர்ந்தீ 1
உணர்ந்தீக 1
உணர்ந்து 27
உணர்ந்தும் 2
உணர்ந்தே 1
உணர்ந்தேம் 1
உணர்ந்தோய் 1
உணர்ந்தோர் 1
உணர்பவர் 1
உணர்வது 3
உணர்வாய் 2
உணர்வார் 4
உணர்வார்க்கே 1
உணர்வார்கள் 2
உணர்வான் 1
உணர்விற்கு 1
உணர்வின் 7
உணர்வினால் 1
உணர்வினுக்குள் 1
உணர்வினும் 1
உணர்வினை 1
உணர்வினையே 1
உணர்வு 35
உணர்வு-தான் 2
உணர்வு-தானும் 1
உணர்வு-அது 1
உணர்வு_ஆயினார் 1
உணர்வு_இல்லவர் 1
உணர்வு_இல்லாய் 1
உணர்வு_இலையே 1
உணர்வு_இன்மை 1
உணர்வு_உடையான்-தனக்கு 1
உணர்வுகள்-தம் 1
உணர்வும் 8
உணர்வே 1
உணர்வை 1
உணர்வொடு 1
உணர்வோடு 2
உணர 5
உணரப்படாமை 1
உணரமாட்டாய் 1
உணரமாட்டார் 2
உணரலாமோ 1
உணரா 2
உணராதவர்கட்கு 1
உணராமை 1
உணராய் 1
உணராயால் 1
உணரின் 5
உணரும் 4
உணரேன் 1
உணல் 1
உணலும் 1
உணவு 2
உணா 2
உணும் 1
உத்தம 1
உத்தமர் 1
உத்தமர்-தம் 1
உத்தமர்கள் 1
உத்தர 1
உத்தரம் 1
உத்தரமதுரை-தன்னில் 1
உத்தரியம் 1
உத்தியால் 1
உதட்டோடு 1
உதடும் 1
உதப்பி 1
உதப்பேனும் 1
உதய 2
உதயண 1
உதயணகுமரன் 2
உதயணகுமரன்-தன்னை 1
உதயணகுமரன்-தானே 1
உதயணகுமரனும் 1
உதயணகுமாரனும் 1
உதயணன் 2
உதயத்து 1
உதயம் 4
உதயம்செய்ய 2
உதரத்தில் 1
உதரத்தின் 1
உதரத்து 1
உதரம்-தன்னுள் 1
உதவ 1
உதவலவே 1
உதவலுற்று 1
உதவாத 1
உதவி 1
உதவிசெய்ய 1
உதவுதற்கு 1
உதறி 1
உதறிற்று 1
உதனமும் 1
உதிக்கும் 1
உதிகொண்டான் 1
உதித்த 1
உதித்தானாம் 1
உதித்து 1
உதிர் 1
உதிர்த்தக்கால் 1
உதிர்த்திட 1
உதிர்த்து 1
உதிர்ந்த 1
உதிர்ந்தன 1
உதிர்ந்தாங்கு 1
உதிர்ந்து 4
உதிர்ப்பின் 1
உதிர்ப்பை 3
உதிர்வன 2
உதிர 7
உதிர_யாறு 1
உதிரம் 1
உதிரமாம் 1
உதைத்து 2
உதைந்து 1
உதைய 1
உதையற்கு 1
உதையா 2
உந்தம் 1
உந்தாதாம் 1
உந்தி 9
உந்திடும் 1
உந்திய 1
உந்தியுந்தி 1
உந்தினார் 1
உந்து 2
உந்துதல் 1
உந்தும் 1
உப்பால் 1
உப்பு 1
உபகாரி-தன்னை 1
உபசாரம் 5
உபதேசம் 2
உபபோகம் 1
உபாசகர் 2
உபாயத்தால் 1
உபாயத்தில் 1
உபாயம் 1
உபாயமும் 1
உபாயனம் 1
உம் 5
உம்பர் 9
உம்மை 5
உம்மையாலே 1
உமக்கு 4
உமிழ் 12
உமிழ்கின்ற 1
உமிழ்தரும் 2
உமிழ்ந்த 3
உமிழ்ந்திட்டு 1
உமிழ்ந்திடுவது 1
உமிழ்ந்து 12
உமிழ்வ 3
உமிழ்வது 2
உமிழ 4
உமிழப்பட்ட 1
உமிழும் 7
உமை 2
உமைத்துமைத்து 1
உய் 1
உய்-மின் 2
உய்க்க 1
உய்க்கில்லா 1
உய்க்கும் 5
உய்க்குமோ 1
உய்த்தல் 1
உய்த்தல்-தன்னொடு 1
உய்த்தலின் 1
உய்த்திட்டு 1
உய்த்திடும் 2
உய்த்து 6
உய்தல் 2
உய்தி 1
உய்ந்து 6
உய்ந்துள்ளார் 1
உய்ப்ப 1
உய்ப்பள் 1
உய்ப்பனவும் 1
உய்ய 2
உய்யல் 1
உய்யலம் 1
உய்யா 1
உய்யும் 2
உய்வகை 1
உய 2
உயக்கொண்டதும் 1
உயக்கொள்ள 1
உயர் 60
உயர்-மின் 1
உயர்ச்சி 1
உயர்த்தான் 1
உயர்தற்காக 1
உயர்ந்த 7
உயர்ந்தது 1
உயர்ந்தவர்க்கு 1
உயர்ந்தவர்க்குள் 1
உயர்ந்தவர்க்கே 1
உயர்ந்தவே 1
உயர்ந்தன 2
உயர்ந்து 6
உயர்ந்துளராய் 1
உயர்ந்தோர் 1
உயர்வு 2
உயர்வோடு 1
உயர 4
உயரும் 2
உயா 1
உயிர் 165
உயிர்-தங்களுக்கு 1
உயிர்-தமக்கு 1
உயிர்-தன்னை 1
உயிர்-தான் 4
உயிர்-தானும் 1
உயிர்_கொலையினில் 1
உயிர்_துணைவன் 1
உயிர்_தோழன் 1
உயிர்_அல்ல 1
உயிர்க்-கண் 1
உயிர்க்கு 27
உயிர்க்கும் 6
உயிர்க்கே 1
உயிர்கட்கு 4
உயிர்கள் 7
உயிர்களுக்கு 2
உயிர்களும் 2
உயிர்களே 1
உயிர்களை 4
உயிர்களையும் 1
உயிர்கொள 1
உயிர்த்த 1
உயிர்த்தனன் 1
உயிர்த்து 5
உயிர்ப்பு 1
உயிர்ப்பொடு 1
உயிர்பெற்ற 1
உயிர்போக்கினான் 1
உயிர்போய 1
உயிர்போயது 1
உயிரதுவும் 1
உயிரன 1
உயிராக 1
உயிராம் 1
உயிரார் 1
உயிரிடை 1
உயிரிலி 1
உயிரிலி-தன்னொடு 1
உயிரின் 6
உயிரினது 1
உயிரினில் 1
உயிரினும் 2
உயிரினையும் 1
உயிரினோடும் 1
உயிரும் 7
உயிருள் 1
உயிரே 2
உயிரை 11
உயிரோ 2
உரப்பலோடும் 1
உரப்பினான் 1
உரம் 4
உரம்-கொல்லோ 2
உரம்-தனை 1
உரல் 1
உரலாக 1
உரலுள் 1
உரவு 2
உரவோன் 1
உரறி 1
உரறியிட்டான் 1
உராய் 4
உராவி 1
உரிஞ்சு 1
உரிஞ்சும் 1
உரிஞப்பட்டும் 1
உரித்தாம் 1
உரித்து 4
உரித்து_அன்று 1
உரிதா 1
உரிதினில் 1
உரிதினின் 2
உரிப்பர் 1
உரிமை 7
உரிமை-தானும் 1
உரிமைகள் 1
உரிமைசெய்தால் 1
உரிமையால் 1
உரிமையில் 1
உரிமையின் 1
உரிமையோடு 2
உரிமையோடும் 2
உரிய 23
உரியது 2
உரியர் 2
உரியர்_அல்லர் 2
உரியராய் 1
உரியவாம் 1
உரியவாறு 1
உரியள் 4
உரியள்_அல்லள் 1
உரியளா 1
உரியன் 1
உரியார்கள் 1
உரு 32
உரு_இலி 1
உருக்க 1
உருக்கவும் 1
உருக்கி 1
உருக்கிடும் 1
உருக்கும் 2
உருக்கொண்டனன் 1
உருக்கொண்டான் 1
உருக 4
உருகி 8
உருகின 1
உருகினார் 2
உருகினாளே 1
உருகினான் 1
உருகினானே 1
உருகு 3
உருகுகின்றாள் 1
உருகும் 6
உருகும்படி 1
உருசி 2
உருட்டி 2
உருட்டியிட்டு 1
உருட்டுவான் 1
உருட்டுவேன் 1
உருண்டன 2
உருண்டான் 1
உருண்டு 1
உருத்திரர் 1
உருத்து 2
உருப்பு 1
உரும் 8
உருமண்ணு 4
உருமண்ணுவா 2
உருமண்ணுவாவினுடன் 1
உருமண்ணுவாவினை 1
உருமண்ணுவாவு-தன்னை 1
உருமண்ணுவாவும் 3
உருமால் 1
உருமின் 1
உருமு 1
உருமும் 2
உருமோடு 1
உருவ 43
உருவங்கள் 1
உருவத்தால் 1
உருவத்தாலும் 1
உருவம் 46
உருவமும் 1
உருவமே 1
உருவமோ 1
உருவல் 1
உருவா 2
உருவாய் 3
உருவி 2
உருவிக்கொண்டான் 1
உருவிய 1
உருவில் 2
உருவிற்கு 2
உருவிற்றாய 1
உருவின் 6
உருவின 8
உருவினது 2
உருவினர் 1
உருவினள் 1
உருவினாரும் 1
உருவினாலும் 1
உருவினானே 2
உருவினும் 2
உருவினொடு 1
உருவினோடு 3
உருவினோடும் 1
உருவு 19
உருவுக்கு 1
உருவுக்கும் 1
உருவுகள் 2
உருவுகின்றது 1
உருவுகின்றான் 1
உருவுகொண்ட 1
உருவுகொண்டவன் 1
உருவுகொண்டு 1
உருவுடையான் 1
உருவும் 2
உருவே 5
உருவொடு 2
உருவோடு 1
உருள் 6
உருள்ப 1
உருள்வ 2
உருள்வார்களும் 1
உருள்வு 1
உருள்வு_இலா 1
உருள 2
உருளவும் 1
உருளும் 2
உரை 123
உரை-தானும் 2
உரை-மின் 8
உரை-மினம் 1
உரைக்க 4
உரைக்க_வல்லான் 1
உரைக்கப்படுகின்றது 1
உரைக்கமாட்டா 1
உரைக்கமாட்டாது 2
உரைக்கமாட்டார் 1
உரைக்கல் 4
உரைக்கலாம் 1
உரைக்கலுற்றான் 3
உரைக்கலுற்றேன் 2
உரைக்கற்பால 1
உரைக்கிய 2
உரைக்கில் 1
உரைக்கில்லாய 1
உரைக்கில்லார் 1
உரைக்கிற்பவன் 1
உரைக்கிற்பார் 1
உரைக்கிற்றியேல் 1
உரைக்கின்ற 1
உரைக்கின்றது 2
உரைக்கின்றனன் 1
உரைக்கின்றாய் 2
உரைக்கின்றான் 1
உரைக்கு 4
உரைக்குங்கால் 1
உரைக்குநர் 1
உரைக்குநர்க்கு 1
உரைக்கும் 26
உரைக்குமோ 1
உரைகள் 3
உரைகளை 1
உரைகளோடு 1
உரைசெய் 3
உரைசெய்கின்றார் 1
உரைசெய்கின்றான் 1
உரைசெய்கேன் 1
உரைசெய்தனன் 2
உரைசெய்தார் 1
உரைசெய்தால் 1
உரைசெயல் 1
உரைசெல 1
உரைத்த 45
உரைத்ததனை 1
உரைத்தது 2
உரைத்தது-தான் 1
உரைத்ததும் 1
உரைத்தமையின் 1
உரைத்தல் 5
உரைத்தலின் 2
உரைத்தலுக்கு 1
உரைத்தலும் 4
உரைத்தவாறே 2
உரைத்தவும் 1
உரைத்தனம் 1
உரைத்தனர் 2
உரைத்தனவே 1
உரைத்தனவேல் 1
உரைத்தனள் 5
உரைத்தனளே 1
உரைத்தனன் 5
உரைத்தனை 4
உரைத்தாய் 9
உரைத்தார் 4
உரைத்தார்க்கு 1
உரைத்தாரை 1
உரைத்தால் 4
உரைத்தாலும் 1
உரைத்தாள் 7
உரைத்தான் 24
உரைத்தான்_அல்லன் 1
உரைத்தி 8
உரைத்திட 2
உரைத்திடுக 1
உரைத்திடுதலோடும் 1
உரைத்தியால் 1
உரைத்தியேல் 1
உரைத்தியோ 1
உரைத்திர் 1
உரைத்திலன் 1
உரைத்திலையால் 1
உரைத்தீர் 1
உரைத்து 20
உரைத்துநின்றாயேல் 1
உரைத்தும் 5
உரைத்துரைத்து 1
உரைத்தே 1
உரைத்தேன் 1
உரைத்தோய் 2
உரைப்ப 41
உரைப்பதனை 1
உரைப்பது 9
உரைப்பதே 1
உரைப்பதோ 1
உரைப்பரே 1
உரைப்பவர் 2
உரைப்பவரோ 1
உரைப்பவால் 1
உரைப்பவும் 1
உரைப்பன் 9
உரைப்பனவே 1
உரைப்பாய் 6
உரைப்பாய்க்கு 1
உரைப்பாயேல் 1
உரைப்பார் 4
உரைப்பார்க்கு 1
உரைப்பாள் 1
உரைப்பான் 7
உரைப்பில் 2
உரைப்பின் 13
உரைப்பினும் 1
உரைப்பு 1
உரைப்பும் 1
உரைப்புழி 2
உரைபெறா 1
உரையலன் 1
உரையலையாயால் 1
உரையன்-மின் 1
உரையா 3
உரையாக்கால் 1
உரையாடல் 1
உரையாடுதல் 1
உரையாததுவே 1
உரையாது 1
உரையாம் 2
உரையாமோ 1
உரையாய் 2
உரையாயோ 2
உரையாரால் 1
உரையாலும் 1
உரையான் 2
உரையில் 1
உரையின்வழி 1
உரையினால் 1
உரையினில் 1
உரையீர் 1
உரையீரோ 1
உரையும் 12
உரையே 1
உரையேம் 1
உரையேன் 3
உரையேனே 1
உரையை 4
உரையையும் 1
உரையொடு 1
உரையோம் 1
உரைவளர்த்தான் 1
உல 1
உலஃகும் 1
உலக 5
உலகங்கள் 2
உலகத்தார் 1
உலகத்தில் 1
உலகத்தின 1
உலகத்தினை 1
உலகத்தீரே 1
உலகத்து 7
உலகத்துள் 3
உலகம் 93
உலகம்-கொல் 1
உலகம்-தன்னின் 1
உலகம்-தன்னுள் 2
உலகம்-தன்னை 1
உலகமும் 3
உலகமூம் 1
உலகில் 12
உலகிற்கு 5
உலகிற்கும் 1
உலகின் 19
உலகினில் 1
உலகினின் 1
உலகினுக்கு 1
உலகினும் 1
உலகினுள் 4
உலகினை 6
உலகு 74
உலகு-அதனுள் 1
உலகுக்கு 1
உலகுகள் 1
உலகுடன் 3
உலகும் 6
உலகே 1
உலகை 2
உலகோடு 1
உலங்கருவாமே 1
உலத்தின் 1
உலத்தினும் 1
உலந்தன 1
உலந்து 2
உலப்பு 3
உலப்பு_அற 1
உலப்பு_இல 1
உலப்பு_இன்மை 1
உலம் 15
உலர்த்தலால் 1
உலர்ந்த 1
உலர்ந்ததை 1
உலர்ந்தாரோ 1
உலரிய 1
உலவ 1
உலவா 4
உலவாதோ 1
உலவாமை 1
உலவாவே 1
உலவிய 1
உலவு 2
உலவும் 4
உலவுவான் 1
உலவுற்றன 1
உலறி 1
உலன் 1
உலா 2
உலாச்செல 1
உலாப்போந்த 1
உலாம் 23
உலாய் 7
உலாய 4
உலாவிய 2
உலை 3
உலைதல் 3
உலைதல்_இல் 3
உலைப்ப 1
உலைப்பித்து 1
உலைவில் 1
உலைவு 1
உலைவு_இல் 1
உலோகநாதன் 1
உலோகனது 1
உலோகனை 1
உலோகித 1
உலோபம் 1
உவ்வாதம் 1
உவ்வாதம்_அல்லார் 1
உவக்கப்பட்டதே 1
உவக்கும் 1
உவக்குமோ 1
உவகை 15
உவகை-தன்னால் 2
உவகையர் 1
உவகையன் 1
உவகையனாய் 1
உவகையில் 2
உவகையின் 3
உவகையுள் 2
உவகையோடு 1
உவசமத்தின் 1
உவண 1
உவணம் 2
உவணன்-தன்னொடு 1
உவத்தல் 1
உவந்த 1
உவந்தது 1
உவந்தனர் 2
உவந்தார் 1
உவந்தான் 1
உவந்திலன் 1
உவந்து 21
உவந்தும் 1
உவப்ப 6
உவப்பது 2
உவப்பவர் 1
உவப்பன 1
உவப்பாய் 2
உவப்பாய்_அல்லை 2
உவப்பார் 1
உவப்பித்தற்கு 1
உவப்பித்து 1
உவப்பின் 1
உவப்புற்றாளே 1
உவமம் 1
உவமம்_இலா 1
உவமை 3
உவமை_இல் 1
உவமை_இலா 1
உவர் 1
உவர்ப்பே 1
உவரி 3
உவரிநீர் 1
உவரிநீர்_வண்ணன் 1
உவரோடு 1
உவவு 1
உவள் 1
உவளகத்து 1
உவனுக்கு 1
உவாக்கள் 1
உவை 1
உவைகள் 1
உழ 2
உழக்கலால் 1
உழக்கலின் 1
உழக்கி 1
உழக்கின்றான் 1
உழக்கும் 6
உழந்த 1
உழந்தாய் 1
உழந்தாயால் 1
உழந்தான் 1
உழந்து 3
உழப்ப 2
உழப்பது 1
உழப்பாம் 1
உழப்பாய் 1
உழப்பிக்கும் 1
உழப்பித்தோன் 1
உழப்பு 10
உழப்பும் 1
உழப்பே 3
உழல் 1
உழல்கின்ற 2
உழல்பவர் 1
உழல்பவும் 1
உழல்வனவும் 1
உழல 1
உழலும் 1
உழவ 1
உழவர்-தம் 1
உழவன் 3
உழவே 1
உழற்றும் 1
உழிதரலே 1
உழு 1
உழுதிட்டான் 1
உழுதிட்டு 1
உழுது 2
உழுதும் 1
உழுவார் 1
உழுவை 1
உழுவை_அன்னான் 1
உழுவையாக 1
உழுவையின் 1
உழை 19
உழை_விழி 1
உழைக்கல 1
உழைக்கலம் 6
உழையது 2
உழையர் 9
உழையர்-தம்மால் 1
உழையர்-தாமும் 1
உழையரை 1
உழையவர் 7
உழையவர்க்கு 3
உழையவராக 1
உழையவரின் 1
உழையவள் 2
உழையன் 3
உழையனாக 1
உழையாரே 1
உழையாரை 1
உழையாரொடு 1
உழையாளராம் 1
உழையாளரே 1
உழையே 1
உழையோர் 1
உழையோர்கள் 2
உள் 54
உள்பட 1
உள்பொருள் 1
உள்வழி 2
உள்ள 18
உள்ளக்கு 1
உள்ளகத்து 1
உள்ளங்கள் 2
உள்ளத்தவர்களுக்கு 1
உள்ளத்தாய் 1
உள்ளத்தால் 2
உள்ளத்தின் 1
உள்ளத்து 13
உள்ளத்து_உள்ளாள் 1
உள்ளத்தை 1
உள்ளது 8
உள்ளதும் 1
உள்ளதே 3
உள்ளம் 33
உள்ளம்-தன்னுள் 1
உள்ளம்-தான் 1
உள்ளம்கொண்டு 1
உள்ளமும் 4
உள்ளமே 1
உள்ளமேல் 1
உள்ளமொடு 1
உள்ளவர்க்கு 1
உள்ளவன் 1
உள்ளவும் 1
உள்ளவை 1
உள்ளன 3
உள்ளா 1
உள்ளாதவர் 1
உள்ளார் 3
உள்ளால் 9
உள்ளாள் 2
உள்ளான் 2
உள்ளி 5
உள்ளிட்ட 1
உள்ளிட்டவாய் 1
உள்ளிட்டவும் 1
உள்ளிட்டு 7
உள்ளிடை 1
உள்ளிய 1
உள்ளியும் 1
உள்ளியே 1
உள்ளினார்கள்-தம் 1
உள்ளீர் 1
உள்ளுகின்ற 1
உள்ளும் 3
உள்ளுள் 1
உள்ளுற 1
உள்ளுறுத்த 1
உள்ளுறுத்து 3
உள்ளே 4
உள்ளோர்கள் 1
உள்ளோன் 1
உள 58
உளத்து 2
உளத்தே 1
உளத்தை 1
உளதாக 3
உளதாம் 4
உளதாமால் 1
உளதாய் 1
உளதாய 1
உளதால் 2
உளது 45
உளதும் 1
உளதே 5
உளதேல் 1
உளதோ 4
உளம் 19
உளம்-தான் 1
உளம்கொள 2
உளமாக 1
உளமேல் 1
உளர் 19
உளர்கின்றது 1
உளர்ச்சியால் 1
உளர்த்தல் 1
உளர்ந்தது 1
உளர்ந்தனன் 1
உளர்வன 1
உளராம்-கொல் 1
உளராய் 1
உளராயின் 1
உளராயினான் 1
உளரே 2
உளரேல் 1
உளரோ 7
உளவன் 1
உளவா 2
உளவாக 2
உளவாதல் 1
உளவாம் 1
உளவாமோ 1
உளவும் 1
உளவே 7
உளவேல் 2
உளவேனும் 3
உளவோ 7
உளள் 1
உளன் 12
உளார் 2
உளார்கட்கு 1
உளார்கள் 1
உளாரே 1
உளாள் 1
உளாள்-கொல் 2
உளாளும் 1
உளாளையும் 1
உளான் 3
உளி 1
உளியம் 2
உளிர் 1
உளீர்க்கும் 1
உளே 3
உளை 7
உளைகளோடு 1
உளைந்த 1
உளைந்திடு 1
உளைந்து 6
உளைய 1
உளையா 1
உளைவது 1
உளைவன 1
உளைவித்து 1
உளோர் 2
உளோர்கள் 1
உற்பவித்த 1
உற்ற 31
உற்றது 8
உற்றதே 2
உற்றதை 1
உற்றதோர் 1
உற்றவர்க்கு 2
உற்றவன் 1
உற்றவாறு 1
உற்றற்கும் 1
உற்றன 2
உற்றனர் 1
உற்றனள் 1
உற்றாங்கு 1
உற்றார் 1
உற்றாள் 1
உற்றான் 2
உற்றிடும் 1
உற்றிருந்த 1
உற்றிலவாய் 1
உற்று 26
உற்றுடனே 1
உற்றே 1
உற்றேன் 2
உற 19
உறக்கம் 1
உறங்க 1
உறங்கல் 2
உறங்கல்_இல் 1
உறங்கி 1
உறங்கிய 2
உறங்குகின்றது 1
உறங்குகின்றன 1
உறங்குதல் 1
உறங்குபு 1
உறங்கும் 4
உறங்குவானை 1
உறத்தகும் 1
உறந்தாங்கு 1
உறந்தை 1
உறல் 2
உறவிக்-கண் 1
உறவினர்க்கு 1
உறவினால் 1
உறவினை 1
உறவு 1
உறவு_இலள் 1
உறவுண்டு 1
உறவும் 1
உறவே 1
உறழ் 3
உறா 2
உறில் 1
உறீஇ 3
உறு 52
உறு_வலி 1
உறு_வலீயான் 1
உறுக்கவும் 1
உறுக்கும் 2
உறுக 1
உறுகண் 4
உறுகாறும் 1
உறுகின்ற 1
உறுகின்றது 1
உறுகின்றதே 2
உறுத்தலின் 1
உறுத்து 1
உறுதி 12
உறுதிக்கு 1
உறுதிகள் 1
உறுதியாயது 1
உறுதியாவதனை 1
உறுதியிட்டு 1
உறுதியும் 2
உறுதியேல் 1
உறுதியை 1
உறுப்பது 1
உறுப்பா 1
உறுப்பின் 1
உறுப்பு 4
உறுப்புறுப்பாக 1
உறுப்பே 1
உறுப 1
உறும் 8
உறுமாறு 1
உறுமே 1
உறுமேல் 1
உறுவது 2
உறுவதே 1
உறுவர் 1
உறுவர்க்கு 1
உறுவள் 1
உறுவன் 2
உறுவனை 1
உறுவாய் 1
உறுவார் 1
உறை 8
உறைகின்ற 1
உறைகின்றது 1
உறைத்-தொறும் 1
உறைத்தலின் 1
உறைத்தலினான் 1
உறைதலும் 1
உறைந்த 2
உறைந்து 1
உறைப்பதே 1
உறையல 1
உறையாது 1
உறையின் 2
உறையினர் 1
உறையும் 12
உறையுள் 2
உறையுளில் 1
உறையூர் 1
உறைவதோ 1
உறைவன் 1
உறைவன 1
உறைவார் 3
உறைவான் 1
உறைவு 1
உறைவு_இலன் 1
உறைவோர் 1
உன் 19
உன்-பால் 1
உன்றன் 1
உன்றனக்கு 1
உன்னத 3
உன்னி 8
உன்னிய 3
உன்னின் 1
உன்னினர் 1
உன்னினாளே 1
உன்னுடை 1
உன்னும் 1
உன்னை 2
உன 1
உனக்காக 1
உனக்கு 8
உனக்கும் 1
உனக்கே 1
உனதாக 1
உனதால் 1
உனது 1
உனை 4

உக்க (10)

உக்க தாது அடர்கொண்டு ஒலி வண்டு அறா – சூளாமணி:1 22/2
உக்க சோதிகள் சோலையின் ஊடு எலாம் – சூளாமணி:4 121/3
விண்டவாம் பிணையல் உக்க விரி மது துவலை மாரி – சூளாமணி:6 557/2
அடுத்து எழு சுடரகத்து உக்க நெய் துளி – சூளாமணி:7 682/3
உக்க நெல் பொரியுற்று ஒரு சார் எலாம் – சூளாமணி:7 780/3
ஓடு இணர் சுடர் பொன் உக்க தானம் ஒக்கும் ஊங்கு எலாம் – சூளாமணி:7 794/4
உருகின பனி பொதி பாறை உக்க நீர் – சூளாமணி:8 1069/1
ஈட்டுதல் போல் உதிர்ந்து உக்க இறைச்சியை – நீலகேசி:4 334/2
போது உக்க வாசம் புது ஓட்டை பொருந்தினாலும் – நீலகேசி:4 423/1
தாது உக்க நின்றும் அவை போக்கும் ததாகதற்கு என்று – நீலகேசி:4 423/3
மேல்


உக்கவும் (1)

கூடுநர் கோவை மணி கலை உக்கவும்
ஊடினர் சிந்திய ஒண் சுடர் மாலையும் – சூளாமணி:7 655/1,2
மேல்


உக்கன (1)

முன் விரிந்து உக்கன மொய்த்த கல் தலம் – சூளாமணி:7 754/2
மேல்


உக்காங்கு (1)

நெய்த்-தலை பால் உக்காங்கு நெடு வரை உலகின் வந்த – சூளாமணி:10 1828/1
மேல்


உக்கிர (2)

ஊழி காண்பு அரிய தோன்றல் உக்கிர குலத்து வேந்தன் – சூளாமணி:10 1787/1
உக்கிர மெய் குலத்து அரசன் ஒளி வேல் இ இளையவனது உருவே கண்டாய் – சூளாமணி:10 1810/2
மேல்


உக்கு (3)

துன்னுவது என்று உக்கு ஆன்று துணியுமோ சொல்ல என்றான் – சூளாமணி:6 527/4
உண் மிசை உக்கு ஓர் நச்சு துள்ளி வந்து உறைப்பதே போல் – சூளாமணி:9 1132/2
ஒழுகிய அருவி நீர் உக்கு வீழ்வன – சூளாமணி:9 1515/2
மேல்


உக (6)

கள் இரைத்து உக கண்டு வண் சிறை – சூளாமணி:7 580/3
பூ உக இளையவர் திளைத்த பொங்கு அணை – சூளாமணி:7 756/3
இருள் உக எழுந்தது ஒத்து இருந்த கோன் அடி – சூளாமணி:7 820/2
முரிந்தன மணி நெடும் தேர்கள் முத்து உக
நெரிந்தன களிறு உடை மருப்பு நேர் முகம் – சூளாமணி:9 1395/1,2
தளைபடு தகை மலர் மாலை தாது உக
கிளை படு வள நகர் கிலுகிலுத்ததே – சூளாமணி:10 1714/3,4
தாது உக அகலத்து தாமம் வாங்கியும் – சூளாமணி:12 2104/1
மேல்


உகந்தாய் (1)

உவமை_இலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்-தம் இருதயத்துள் உகந்தாய் நீயே – நாககுமார:1 20/2
மேல்


உகந்து (3)

பொரு_இல் காமனையே காணா புரவலன் கண்டு உகந்து
மருவும் வாசவதத்தை-தான் வந்தனள் என்று உரைப்ப – உதயணகுமார:3 157/2,3
சூழ்ந்து உகந்து எழுந்தன சூறாவளிகள் என்னவே – உதயணகுமார:4 234/4
உகந்து பெற்றனள் ஓர் புகழ் கோமுகன் – உதயணகுமார:6 344/4
மேல்


உகளும் (1)

உகளும் மான் பிணை அனையவர் உழை செல ஒளிர் தார் – சூளாமணி:6 469/3
மேல்


உகிர் (7)

ஒளிரு பொன் உகிர் சரணங்கள் வயிர முள் ஒப்பு_இல போரின்-கண் – யசோதர:3 225/3
வள் உகிர் மதர்வை திங்கள் குழவி வாள் எயிற்று பைங்கண் – சூளாமணி:7 697/2
விரிந்த வாயொடு பணைத்தன வெளி உகிர் பரூஉ தாள் – சூளாமணி:7 721/2
உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றி – சூளாமணி:10 1640/2
வள் உகிர் பேழ் வாய் ஞமலி வடிவுகள் – சூளாமணி:11 1933/2
செறிப்பர் உகிர் வழி ஏற சிலரே – சூளாமணி:11 1937/4
நீட்சி திரிவு ஆம் மயிர் உகிர் காட்டினை – நீலகேசி:4 362/1
மேல்


உகிரிடை (1)

ஒட்டிய வயிற்ற வற்றல் உகிரிடை மயிர முன்கை – சூளாமணி:9 1429/2
மேல்


உகிரினும் (1)

உட்கி நீக்கின் உகிரினும் கொல்லலாம் – சூளாமணி:7 644/2
மேல்


உகிரும் (1)

தலையுள் மயிரும் உகிரும் உடனே – நீலகேசி:6 707/2
மேல்


உகு (3)

உகு கதிர் மண்டபம் ஒளிர ஏறலும் – சூளாமணி:5 363/2
தீமை யானைகள் செவி உகு செறி கடாம் திளைத்தலில் திசை நாறி – சூளாமணி:8 881/2
போது உகு அ முடியினர் புலம்பொடு ஏகினார் – சூளாமணி:12 2104/4
மேல்


உகு-தொறும் (1)

உகு-தொறும் மயிர் துளை உயிர்க்கும் வெம் புகை – சூளாமணி:9 1207/2
மேல்


உகுக்கும் (1)

ஒழுகிய அருவி நீர் உகுக்கும் ஆதலால் – சூளாமணி:8 951/2
மேல்


உகுகின்றன (2)

உழை உடைந்து உகுகின்றன ஊங்கு எலாம் – சூளாமணி:7 779/4
தள-வாய் உகுகின்றன காண் தகவோய் – சூளாமணி:7 804/4
மேல்


உகுத்த (3)

நீர் கலந்து உகுத்த மாலை நிறம் மது திவலை சிந்த – சூளாமணி:6 506/3
ஓரி நுரைப்ப உகுத்த பெரும் கடை – சூளாமணி:7 656/3
உருகினான் போன்று தோன்ற மயிர் துளை உகுத்த தெள் நீர் – சூளாமணி:9 1147/2
மேல்


உகுத்தனவே (1)

கொடு வாய கிளி கோதி குளிர் நறும் போது உகுத்தனவே – சூளாமணி:4 171/4
மேல்


உகுத்து (2)

தாம் மறிந்த முல்லை வாய தாது உகுத்து உடங்கினார் – சூளாமணி:6 487/4
நெடிது என நிறுத்தி நீர் உகுத்து நீள் செவி – சூளாமணி:9 1249/3
மேல்


உகும் (4)

நெஞ்சு நொந்து அழும் நெடும் கண் நீர் உகும்
அஞ்சும் மாவினுக்கு அறிவு தோன்றிட – உதயணகுமார:6 327/1,2
கழை உடைந்து உகும் கண் கவர் நித்திலம் – சூளாமணி:7 779/2
மழை உடைந்து உகும் நீர் என வாய் மடுத்து – சூளாமணி:7 779/3
ஆட்டு ஒருகால் மயில் பீலி உகும் அவை – நீலகேசி:4 334/1
மேல்


உகைத்து (1)

எதிர் நகைத்து உகைத்து மாதர் எதிர்கொள நகரம் சேர்ந்தார் – சூளாமணி:6 504/4
மேல்


உகையா (1)

ஓவார் புகையுள் உகையா உழல்பவர் – சூளாமணி:11 1950/2
மேல்


உங்கட்கு (1)

இன்றின்-நின்றும் இது ஒழிதிர் ஆயின் உங்கட்கு இருமைக்கு – நீலகேசி:1 39/3
மேல்


உங்கள் (2)

ஒப்பு உடைத்து உங்கள் சேரி உயர் நிலை செல்வம் எல்லாம் – சூளாமணி:6 528/2
சாவதே உங்கள் சத்துவர் சால்பு எனின் – நீலகேசி:2 218/2
மேல்


உங்கள்பாலதால் (1)

ஊன் இவர் வேலினீர் உங்கள்பாலதால்
யான் இனி எனக்கு அரசு ஆக்கலுற்றனன் – சூளாமணி:12 2092/2,3
மேல்


உங்களுக்கு (1)

உய்வகை உங்களுக்கு இன்று உறு பொருள் ஈவன் என்ன – உதயணகுமார:1 119/2
மேல்


உச்சி (7)

சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் – நாககுமார:3 91/2
ஒற்றை வார் குழல் மயிர் உச்சி வெண்மையை – யசோதர:2 79/3
சினம் செறு ஆதி இன்றி திரிவித உலகத்து உச்சி
அனந்த காலத்து நிற்றல் அ பொருள் தன்மை என்றான் – யசோதர:4 233/3,4
வெம் சுடர் உதயத்து உச்சி விரிந்த வெய்யவனோடு ஒத்தான் – சூளாமணி:3 95/4
சென்று ஒர் வெம் கடம் சேர்ந்தனர் உச்சி மேல் – சூளாமணி:7 777/3
வீங்கு ஒளி விமானத்து உச்சி வெண் நிலா முற்றம் சேர்ந்தாள் – சூளாமணி:8 989/4
உறங்கல்_இல் கடா களிற்று உச்சி மேலுமாய் – சூளாமணி:9 1276/3
மேல்


உச்சியின் (1)

உதிர நீர் புது மழை சொரிந்த உச்சியின்
அதிர்தரு கவந்தங்கள் ஆடியிட்டவே – சூளாமணி:9 1220/3,4
மேல்


உச்சியுள் (1)

வான மீன் உச்சியுள் நின்ற மாற்றலர் – சூளாமணி:9 1224/1
மேல்


உச்சேதம்-தானும் (1)

உச்சேதம்-தானும் ஒரு வகையால் அ வகையே – நீலகேசி:5 657/1
மேல்


உஞ்சயினி (3)

உளது ஒரு நகர் அது உஞ்சயினி என்பவே – யசோதர:2 74/4
இது என் மா நகர் உஞ்சயினி பதி – யசோதர:3 198/1
அணி கொள் உஞ்சயினி புறத்து ஆற்று அயல் – யசோதர:3 206/3
மேல்


உஞ்சயினிக்கு (1)

ஒரு மணி திலதம் போலும் உஞ்சயினிக்கு நாதன் – யசோதர:2 85/2
மேல்


உஞ்சேனை-தன் (1)

ஒலி கடல் அன்ன ஓசை உஞ்சேனை-தன்
புலிமுக வாயில் பொன் புடைத்து இலங்கும் – உதயணகுமார:1 72/1,2
மேல்


உஞ்சேனையின் (1)

நல் நகர் உஞ்சேனையின் நன்கு அமைச்சன் சென்றனன் – உதயணகுமார:1 71/4
மேல்


உஞ்சை (9)

உந்து மாளிகை உஞ்சை எனும் பதி – உதயணகுமார:1 31/4
உஞ்சை நகர் விட்டு அகன்று உதயணகுமாரனும் – உதயணகுமார:2 121/1
உஞ்சை எல்லை விட்டு வந்து யூகி புட்பகம் சென்றான் – உதயணகுமார:2 126/4
திரு உறை உஞ்சை நின்று திகழ் கொடி கௌசாம்பிக்கு – உதயணகுமார:4 189/2
மன்னவன் அனுப்ப யூகி மா நகர் உஞ்சை புக்கு – உதயணகுமார:4 213/1
அவந்தி என்னும் நாட்டினுள் ஆன உஞ்சை நீள் நகர் – நாககுமார:4 128/1
நாடி வந்து இருந்தனன் நன்கு உஞ்சை நகர்-தனில் – நாககுமார:4 129/2
திரு கிளர் மதில் உஞ்சை தென் திசை அகல் நகருள் – நீலகேசி:2 227/3
உஞ்சை மா நகர் எய்தினளாய் அதன் – நீலகேசி:3 232/1
மேல்


உஞ்சை-தன்னை (1)

யூகி அங்கு உஞ்சை-தன்னை உற்று அரும் சிறைவிடுக்க – உதயணகுமார:3 161/2
மேல்


உஞ்சைநகர்க்கு (1)

உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டு உள்ளகத்து அழுங்கினன் – உதயணகுமார:2 126/2
மேல்


உஞ்சையினி-தன்னில் (1)

நலம் திகழ் தேரின் ஏற்றி நன்கு உஞ்சையினி-தன்னில்
பெலம் திரி சிறையில் வைத்த பிழை-அது பொறுக்க என்றும் – உதயணகுமார:4 211/3,4
மேல்


உஞ்சையும் (1)

சீர் பொழில் உஞ்சையும் சீர் கெளசாம்பியும் – உதயணகுமார:4 214/1
மேல்


உட்க (1)

உட்க ஆங்கு உரைத்தலும் ஒளிர் பொன் மாழையும் – சூளாமணி:7 691/1
மேல்


உட்கடையது (1)

வைத்த உட்கடையது ஏனை ஒழிந்தது பரம மாயை – சூளாமணி:9 1184/3
மேல்


உட்கலும் (1)

துன்பம் தூய்மையும் துட்கென உட்கலும்
அன்பும் மானமும் மாயமும் ஆண்மையும் – நீலகேசி:10 884/1,2
மேல்


உட்கி (1)

உட்கி நீக்கின் உகிரினும் கொல்லலாம் – சூளாமணி:7 644/2
மேல்


உட்கு (1)

ஓடும் உட்கு உடை உருவு கொண்டு அரு என ஒளிக்கும் – நீலகேசி:1 54/1
மேல்


உட்கும் (4)

வானோர் உட்கும் மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர்-தம்முள் – சூளாமணி:5 316/1
ஈனோர் உட்கும் இரத்தினகண்டன் என நின்றான் – சூளாமணி:5 316/2
ஏனோர் உட்கும் இன் இளவேந்தாய் இயல்கின்றான் – சூளாமணி:5 316/3
ஊனோர் உட்கும் ஒண் சுடர் நஞ்சு ஊறு ஒளி வேலோய் – சூளாமணி:5 316/4
மேல்


உட்குவது (1)

ஊழி_தீ என்று வேந்தர் உட்குவது உருவ தாரோய் – சூளாமணி:5 321/4
மேல்


உட்கொண்டு (1)

இறைவன் நல் மொழி இ பொருள் உட்கொண்டு
அறைஅமர்ந்து உயிர்க்கு அற_மழையை பெயும் – நாககுமார:1 22/2,3
மேல்


உட்புகுந்து (1)

வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி – நாககுமார:4 117/1
மேல்


உடக்கும் (1)

உடக்கும் இவை இல்லையேல் உயிர்-தான் உண்மை ஒட்டுவனோ – நீலகேசி:6 686/4
மேல்


உடங்கினார் (1)

தாம் மறிந்த முல்லை வாய தாது உகுத்து உடங்கினார் – சூளாமணி:6 487/4
மேல்


உடங்கு (4)

உடங்கு அவன் உடன்று எரி துளும்ப வரும் வந்தால் – சூளாமணி:6 446/3
வேலினான் உடங்கு நில்லாது உடைந்திட வெகுண்டு நோக்கி – சூளாமணி:9 1442/3
உடங்கு ஆய்ந்து உண கொடுப்பாரும் உயர்ந்தோர் – சூளாமணி:11 1979/3
உடங்கு_செய்தார் வினை ஒட்டலர் என்பாய் – நீலகேசி:4 345/2
மேல்


உடங்கு_செய்தார் (1)

உடங்கு_செய்தார் வினை ஒட்டலர் என்பாய் – நீலகேசி:4 345/2
மேல்


உடங்கே (1)

உடங்கே அணு ஐந்து உருவாய் உளவே – நீலகேசி:6 674/4
மேல்


உடம்படல் (1)

மானொடு மீன் இல மன்னும் உடம்படல்
ஊன் அடுவார் இடுவாரை ஒளித்தலில் – நீலகேசி:4 335/1,2
மேல்


உடம்பாட்டின் (1)

முன் உடம்பாட்டின் முரண் உளது ஆமால் – நீலகேசி:5 589/4
மேல்


உடம்பாடு (1)

ஒத்த வினை உடம்பாடு இன்றி ஆம் இனி – நீலகேசி:5 590/2
மேல்


உடம்பில் (1)

பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ – நீலகேசி:4 309/4
மேல்


உடம்பிற்கு (1)

இங்கு நம் உடம்பிற்கு ஏதம் எய்துவது இவரின் எய்தின் – யசோதர:1 32/2
மேல்


உடம்பிற்கே (1)

அழுக்கு உடம்பிற்கே கெடுவர் ஆடவர்கள் அந்தோ – நீலகேசி:1 108/4
மேல்


உடம்பின் (8)

ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரினது உருவம் உள்ளி – யசோதர:1 49/1
குறுகிய தடற்றுள் வாள் போல் கொண்டு இயல் உடம்பின் வேறாய் – யசோதர:1 50/3
நிலை_இலா உடம்பின் வாழ்க்கை நெடிது உடன் நிறுவ என்று இ – யசோதர:4 249/1
உடம்பின் மெய்ம்மை உணர்ந்தோய் நீ உறங்கல் ஆர்வம் மறுத்தோய் நீ – நீலகேசி:1 139/1
தாய் உடம்பின் அகத்து உடம்பு தான் வைத்தது இன்றியே – நீலகேசி:4 309/2
ஒத்து உடம்பின் அகத்து அடங்கி உடன் பெருகும் என உரைத்தாள் – நீலகேசி:4 310/4
உடம்பின் உள்ள பல் உயிர் சாவ ஊன் உண் மானுக்கு – நீலகேசி:4 360/1
நிரந்த உடம்பின் விகாரம் நினக்கு – நீலகேசி:4 368/3
மேல்


உடம்பினால் (1)

உண்டியால் உடம்பு உளதால் உடம்பினால் உணர்வு ஆம் என்று – நீலகேசி:4 282/1
மேல்


உடம்பினான் (1)

மானுட உடம்பினான் மறைந்து வந்த அ – சூளாமணி:5 407/2
மேல்


உடம்பினை (1)

ஐயதாம் அதிசயமுற அடங்கினன் உடம்பினை இவண் இட்டே – யசோதர:5 324/2
மேல்


உடம்பினையும் (1)

பெண் கொடுத்தான் உடம்பினையும் பிளந்திட்டு பிறர்க்கு ஈந்தான் – நீலகேசி:2 205/2
மேல்


உடம்பினோடு (1)

உருவு ஆய உடம்பினோடு உணர்வினுக்குள் உளது ஆமோ – நீலகேசி:4 302/4
மேல்


உடம்பு (24)

பிறந்த நம் பிறவி-தோறும் பெறும் உடம்பு அவைகள் பேணா – யசோதர:1 36/1
பொங்கிய ஈரைஞ்ஞூறு புகை பெறும் முடை உடம்பு
வெம் கனல் வினையின் மேல்_நாள் விலங்கிடை புக்கு வீழ்ந்து – யசோதர:1 38/2,3
அ குலத்து உடம்பு தோன்றி அன்று தொட்டு இன்று காறும் – யசோதர:1 43/3
இம்மையான் உடம்பு நீங்கி இகந்து போம் இயற்கையாலும் – சூளாமணி:5 356/2
தான் உடம்பு இறந்ததன் பின்னும் தன் திறல் – சூளாமணி:9 1383/1
ஊன் உடம்பு இதன்பொருட்டு உடையல் வேண்டுமோ – சூளாமணி:9 1383/4
அழுகல் உடம்பு இவை அங்கு நிறைந்தால் – சூளாமணி:11 1928/2
விலங்கொடு உள வாழ் பறவை அ உடம்பு விட்டால் – சூளாமணி:11 2038/3
ஊன் உடம்பு என்னில் உதிரமாம் உயிர் என்னின் – நீலகேசி:1 37/3
நச்சு மெய் என நடுங்கும் என் உடம்பு என ஒடுங்கி – நீலகேசி:1 56/4
ஒப்பவும் ஒப்பு_இல் உடம்பு உடம்பே கொண்டு உழல்வனவும் – நீலகேசி:1 81/4
போது உரைத்த ஓடு நீர் போல் உடம்பு பொன்றிடினும் – நீலகேசி:2 202/3
பெற்றீரே பேய் உடம்பு அன்றேல் பெரும்பாலும் – நீலகேசி:3 258/3
உண்டியால் உடம்பு உளதால் உடம்பினால் உணர்வு ஆம் என்று – நீலகேசி:4 282/1
வீ உடம்பு இட்டு உயிர் சென்று வினை உடம்பும் உளதாக – நீலகேசி:4 309/1
தாய் உடம்பின் அகத்து உடம்பு தான் வைத்தது இன்றியே – நீலகேசி:4 309/2
நீ உடம்பு பெற்ற ஆறு உரை என்பாய் நிழல் போலும் – நீலகேசி:4 309/3
பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ – நீலகேசி:4 309/4
வந்து உடம்பு வருத்தல் பழுது என்பாய் – நீலகேசி:4 318/2
ஒப்ப உடம்பு அறிவு அன்றி ஒன்று இல் எனில் – நீலகேசி:4 373/2
உள்ளம் சொல் உடம்பு என்று இவை மூன்றினால் – நீலகேசி:5 526/1
உண்டி கட்டில் உடம்பு உயிர் ஆதிய – நீலகேசி:5 532/3
மக்கள் உடம்பொடு தேவர் உடம்பு இடை – நீலகேசி:5 605/1
காற்றினால் உடம்பு ஆம் எனின் காற்றினே – நீலகேசி:10 881/1
மேல்


உடம்பு-தன்னால் (1)

பெற்ற இ உடம்பு-தன்னால் பெறும் பயன் இல்லை மன்னா – சூளாமணி:7 774/4
மேல்


உடம்புகள் (1)

அற்ற உடம்புகள் ஆறுதலால் மரம் – நீலகேசி:4 370/1
மேல்


உடம்பும் (1)

வீ உடம்பு இட்டு உயிர் சென்று வினை உடம்பும் உளதாக – நீலகேசி:4 309/1
மேல்


உடம்புள் (1)

கூறுகூறு செய்தால் உடம்புள் உயிர் – நீலகேசி:2 216/1
மேல்


உடம்பே (1)

ஒப்பவும் ஒப்பு_இல் உடம்பு உடம்பே கொண்டு உழல்வனவும் – நீலகேசி:1 81/4
மேல்


உடம்பொடு (2)

உடம்பொடு வேறு எனும் ஓர்ப்பினை ஆகி – நீலகேசி:1 140/3
மக்கள் உடம்பொடு தேவர் உடம்பு இடை – நீலகேசி:5 605/1
மேல்


உடம்பொடும் (1)

உடம்பொடும் உயிரிடை மிடைந்த ஒற்றுமை வேற்றுமை விகற்பின் – நீலகேசி:1 64/1
மேல்


உடம்போடு (2)

கொண்ட உடம்போடு உயிர் தான் உடன் கூடி நின்றால் – நீலகேசி:4 415/1
தான் உடம்போடு பொறியினன் ஆதலின் சாதகன் ஆம் – நீலகேசி:6 684/2
மேல்


உடல் (8)

மறையும் ஆயுதம் வைத்து அதன் ஓர் உடல்
நெறி கண்டு ஊர்ந்தனர் நீலமலை என – உதயணகுமார:1 40/3,4
வேண்டி தான் உடன் இருந்த வெந்த உடல் காட்டு என்றான் – உதயணகுமார:2 140/4
வியந்து அரசு இயம்பும் நீங்கள் வேறு உடல் மறைந்தது என்னை – உதயணகுமார:4 197/4
வாயை போழ்ந்து உடல் இரு பிளப்பா வகுத்திடுவன் – சூளாமணி:7 707/2
ஒளி வாள் இடையிடை விட்டு உடல் உருவா உயிர் பருகா – சூளாமணி:9 1310/3
பரி போல்வன பிடியா உடல் அடியா இடைபடு தேர் – சூளாமணி:9 1311/3
திண் பற்று உடையவர் இ உடல் சேர்வார் – சூளாமணி:11 1985/4
இற்றவர்-தம் உடல் தின்றிட யாமம் – நீலகேசி:1 143/1
மேல்


உடலகம் (1)

உடலகம் வெறுவிதாய் உள்ளம் வவ்வினான் – சூளாமணி:3 81/2
மேல்


உடலங்கள் (1)

கண்ணினார் தமது உருவினது உடலங்கள் கழிந்தன கழி போகத்து – யசோதர:5 325/3
மேல்


உடலம் (4)

வென்றவர் சரணம் மூழ்கி விடுதும் நம் உடலம் என்றான் – யசோதர:1 49/3
பொருபொரு பொரிந்து பொடி ஆம் உடலம் எல்லாம் – யசோதர:5 291/4
நள்ளாதவர் உடலம் பிற கறியாவது நமக்கு என்று – சூளாமணி:9 1309/2
விண்டாள் உயிர் பின்னும் வெற்று உடலம் ஆயினாள் – சூளாமணி:9 1470/4
மேல்


உடலம்-தானும் (1)

பிறந்து நாம் புறம்செய்கின்ற பேதை இ உடலம்-தானும்
இறந்த நாள் போல்வது இன்றாய் இற்றையின் நாளை வேறாய் – சூளாமணி:11 1848/1,2
மேல்


உடலமும் (1)

தூளி ஆர்த்து எழு சுடலையும் உடலமும் துவன்றி – நீலகேசி:1 32/2
மேல்


உடலின் (1)

பொன்றும் இ உடலின் பொருட்டு – சூளாமணி:9 1356/1
மேல்


உடலினில் (1)

உரு நிற சுண்ணம் உடலினில் பூசி – உதயணகுமார:1 74/3
மேல்


உடலும் (1)

இடுவானை அ இடு சூலமொடு உடலும் இரு துணியா – சூளாமணி:9 1316/1
மேல்


உடலை (1)

உரிப்பர் உடலை அவரும் ஒரு பால் – சூளாமணி:11 1938/4
மேல்


உடற்றினான் (1)

துளிதமா உடற்றினான்
பளிதம் நாறும் மேனியான் – சூளாமணி:9 1371/3,4
மேல்


உடன் (134)

ஊறும் தீவினை வாய்-தன்னை உற்று உடன் செறியப்பண்ணும் – உதயணகுமார:1 4/1
உதயணகுமரன்-தன்னை உற்று உடன் அழைத்து பூமி – உதயணகுமார:1 27/1
மிக்க வீணையை மெய் நரம்பு ஆர்த்து உடன்
தக்க ராகத்தில் தான் மிக வாசித்தான் – உதயணகுமார:1 48/3,4
மறு_இல் வீரியர் வந்து உடன் கூடினார் – உதயணகுமார:1 50/4
வெம் சொல் மாந்தர் வெகுண்டு உடன் பற்றினார் – உதயணகுமார:1 57/4
கொங்கையை தழீஇக்கொண்டு உடன் செல – உதயணகுமார:1 62/2
அண்ணல் ஓலை வந்த செய்தி மான யூகி கேட்டு உடன்
புண்ணில் வேல் எறிந்து என பொற்பு அழிந்து வீழ்ந்தனன் – உதயணகுமார:1 65/3,4
மன்னிய வேடம் வகுத்து உடன் கொண்டு – உதயணகுமார:1 73/3
மருள்செய மாலை வகுத்து உடன் சுற்றி – உதயணகுமார:1 74/2
வேல் கவின் வேந்தன் காண வியந்து உடன் தழுவிக்கொண்டான் – உதயணகுமார:1 101/4
வருமுறை நயந்துகொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து – உதயணகுமார:1 102/2
விசும்பு இயல் குமரர்-தாமும் வியந்து உடன் இருப்ப புள்ளும் – உதயணகுமார:1 106/1
வீரியன் இரவு-தன்னில் விழித்து உடன் இருந்த போழ்து – உதயணகுமார:1 117/3
சூரியன் உதயம்செய்ய தொக்கு உடன் புளிஞர் சூழ்ந்தார் – உதயணகுமார:1 117/4
உவமை_இல் வயந்தகன் தன் ஊர் வந்து உடன் போந்ததும் – உதயணகுமார:2 128/2
குவி முலை நல் கோதை அன்பு கூர்ந்து உடன் புணர்ந்ததும் – உதயணகுமார:2 128/4
சாங்கிய மகள் எனும் தபசினியை கண்டு உடன்
ஆங்கு அவள் அறிய கூறியான யூகி தன் உயிர் – உதயணகுமார:2 130/1,2
இட கண் நீக்கி இட்டு மிக்கு இயல்புடன் கொடுத்து உடன்
முடிக்கு அரசற்கு அறிவி என்ன முதுமகளும் போயினள் – உதயணகுமார:2 131/2,3
புவியரசன் கண்டு உடன் புலம்பி மிக வாடி பின் – உதயணகுமார:2 133/3
துன்னும் நன்கு இருவரை தொக்கு உடன் இருக்க என்று – உதயணகுமார:2 136/2
வேண்டி தான் உடன் இருந்த வெந்த உடல் காட்டு என்றான் – உதயணகுமார:2 140/4
ஒத்து உடன் இசைந்து சென்றான் உதயணகுமரன்-தானே – உதயணகுமார:2 150/4
உடன் வரும் எழுவர் கூடி ஒளிர் மகதத்து வந்தார் – உதயணகுமார:3 164/4
மருவி கூடியே வந்து உடன் விட்டதும் – உதயணகுமார:3 169/2
புலம் பொருத போர்ப்படையுள் பொருது தவ தொலைத்து உடன்
நலம்பெற திறையுடன் நர_பதியும் மீண்டனன் – உதயணகுமார:3 172/3,4
பெறுக என்று அமைத்து உடன் பேர் வருடகாரியும் – உதயணகுமார:3 175/3
பகை அறவே எறிந்து உடன் பாங்கில் போர் வினை தவிர்க என – உதயணகுமார:3 183/1
யூகியும் நீரின் ஆடி உற்று உடன் அடிசில் உண்டான் – உதயணகுமார:4 200/1
நாகம் நேர் கால மன்னன் நன்கு உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 200/2
உரு_இலி மதன் கணைகள் உற்று உடன் சொரிய பாய – உதயணகுமார:4 204/1
கோதையும் சுண்ண தாதும் குலைந்து உடன் வீழ மிக்க – உதயணகுமார:4 205/1
பெரு நிலம் அறிய மணம் மிக பெற்று உடன்
அரிய யூகிக்கு அரசன் கொடுத்தனன் – உதயணகுமார:4 219/3,4
ஒத்த நல் மொழியை கேட்டே உவந்து உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 221/3
மூன்று_பத்து_இரண்டு நல் மூரி பந்து எடுத்து உடன்
தோன்று இரண்டு கையினும் தொடுத்து இனிது அடித்தலும் – உதயணகுமார:4 231/1,2
முட்டு_இல் கோல வட்டணை முயன்று பத்தியிட்டு உடன்
நட்டணை நடனமும் நயந்து இனிதின் ஆடவும் – உதயணகுமார:4 232/1,2
ஆடக மணி தொனி அரசு உளம் கவர்ந்து உடன்
கூடக மனத்தினற்கும் அரன் இனியன் ஆயினான் – உதயணகுமார:4 236/3,4
உதய நல் கிரியும் கண்டே உற்று உடன் தெற்கில் சென்று – உதயணகுமார:5 251/1
இத நல் வேடத்தை இன்பில் தரித்து உடன்
புதரின் மண்டபம் புக்கு அங்கு இருந்தனள் – உதயணகுமார:5 262/3,4
தேம் கொள் கண்ணியை செல்வனும் கண்டு உடன்
பூம்_குழாஅல் நீ புதியை மற்று யார் என – உதயணகுமார:5 264/2,3
தான் அகம் விஞ்சை தான் உடன் விட்டனள் – உதயணகுமார:5 267/3
வெல்ல அரும் வேலின் வேந்தனும் கேட்டு உடன்
சொல்ல அரும் தவ சுமித்திர நல் முனி – உதயணகுமார:5 281/1,2
அ முனிவன் சொல் அரசன் கேட்டு உடன்
தம் இல் எண்ணினன் சார்ந்து காண்க என – உதயணகுமார:5 283/1,2
மிக்க புண்ணியன் மீட்டு வந்து உடன்
தக்க விஞ்சையர்-தம் பதி எல்லாம் – உதயணகுமார:5 292/2,3
குடரின் மாலைகள் கோட்டு அணிந்து உடன்
கடவுள் யானையை காலில் தேய்த்திட – உதயணகுமார:6 314/2,3
கடை_இல் காமம் கலந்து உடன் செல்லும் நாள் – உதயணகுமார:6 337/4
மன்னன் கேட்டு உடன் வந்து நல் பாகர்க்கு – உதயணகுமார:6 340/2
சல்லகீணை கொண்டு உடன் சமாதி வந்தே எய்தலும் – உதயணகுமார:6 354/1
இதமுறு தியானத்தின் இரு_வினை எரித்து உடன்
பதம் இனிது சித்தி எய்தி பரமசுகத்து இருந்தனன் – உதயணகுமார:6 365/3,4
உற்று உடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்கு – நாககுமார:1 10/3
அதி கொள் சிந்தையின் அம்பிற பணிந்து உடன்
நெதி இரண்டு என நீடிய தோளினான் – நாககுமார:1 21/2,3
உற்று உடன் பணிந்து ஓங்கிய மன்னவன் – நாககுமார:1 23/2
இன்ன ஆற்றின் இயைந்து உடன் செல்லும் நாள் – நாககுமார:1 32/4
சிறை அழி காதல் தாயும் சென்று உடன் வீழ்ந்தாள் அன்றே – நாககுமார:2 51/4
இனியதாய பொருள்களை இயல்பினால் கொடுத்து உடன்
தனையனும் மனை புகுந்து தாய் பொருள் கொடுத்த பின் – நாககுமார:2 72/2,3
கொல் களி யானை கம்பம் கொண்டு உடன் சாடினானே – நாககுமார:3 82/4
மக்கள் மிசை நிலம் மன்னவன் வைத்து உடன்
மிக்க குணத்துவம் வீறுடன் கொண்டு தன் – நாககுமார:4 106/1,2
கடி கமழ் மார்பன்-தன்னை காத்து உடன் இருப்ப பின்னும் – நாககுமார:4 110/2
உரிய நல் அவர்களோடும் உவந்து உடன் எழுந்து சென்று – நாககுமார:4 112/2
துணை இனிய தோழன்மார் சூழ்ந்து உடன் இருந்த பின் – நாககுமார:4 121/2
கள் அவிழ் மா சுகண்டன் அவன் வந்து உடன்
கிள்ளை அம் மொழியினாரை கேட்டு உடன் பெறுகிலன் – நாககுமார:4 124/2,3
கிள்ளை அம் மொழியினாரை கேட்டு உடன் பெறுகிலன் – நாககுமார:4 124/3
நாந்தகம் அயில் கணை நலம்பெற திரித்து உடன்
போந்து அவனை கொன்றனன் பூ அலங்கல் மார்பனே – நாககுமார:4 125/3,4
பொங்கும் இ குழலியர் புணர்ந்து உடன் இருந்த பின் – நாககுமார:4 133/2
கனகமய ஆலையம் கண்டு வலம்கொண்டு உடன்
சினன் அடி பணிந்து முன் சிறந்து மிக்கு இருந்தனர் – நாககுமார:4 135/3,4
நாக நல் புணர்ச்சி போல் நன்கு உடன் இருந்தரோ – நாககுமார:4 141/4
ஏற்ற அறம் கேட்டு உடன் இருந்து இலக்கணையின் மேல் – நாககுமார:4 144/3
உன்னுடை தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான் – நாககுமார:5 153/4
சித்திர நல் பாவையரை சேர்ந்து உடன் இருந்தான் – நாககுமார:5 156/3
மருவு வெவ்_வினை வாயில் மறுத்து உடன்
பொரு_இல் புண்ணியம் போகம் புணர்ப்பதும் – யசோதர:0 4/1,2
கானும் வாவியும் காவும் அடுத்து உடன்
வேனில் ஆடல் விரும்பிய போழ்தினில் – யசோதர:1 14/1,2
வந்து உடன் வணங்கும் வானோர் மணி புனை மகுட கோடி – யசோதர:1 42/1
அவ்வளவு அவருக்கு ஊற்று செறித்து உடன் உதிர்ப்பை ஆக்கும் – யசோதர:1 70/2
உளம்கொள புணர்ந்து உடன் உவகை எய்தினான் – யசோதர:2 77/4
நீ உயர் குடையின் வைகி நெடிது உடன் வாழ்க என்றாள் – யசோதர:2 132/4
வம்பு வாரண முட்டையின் வைத்து உடன்
கொம்பு_அனாய் இது கொண்டு வளர்க்க என – யசோதர:3 163/2,3
பாய நொந்து பதைத்து உடன் வீழ்ந்து அரோ – யசோதர:3 178/3
ஒத்த தன் பிறப்பு உள்ளி உளைந்து உடன்
இ தலத்து இறையான இசோமதி – யசோதர:3 197/2,3
அழுகி நைந்து உடன் அஃகும் அவயவத்து – யசோதர:3 216/1
நிலை_இலா உடம்பின் வாழ்க்கை நெடிது உடன் நிறுவ என்று இ – யசோதர:4 249/1
செம் தசைகள் சென்று கவர்க என்று உடன் விடுத்தான் – யசோதர:5 265/3
வெறுத்து உடன் விடுத்து அரசினை துகள் என பேர் – யசோதர:5 268/1
ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள் – யசோதர:5 288/3
பொருவ அரிய துயரினவை பொங்கி உடன் வீழும் – யசோதர:5 295/3
வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார் – யசோதர:5 327/4
ஏசு_இல் வான்_உலகு இணை_இல் இன்பத்தினில் இசைந்து உடன் இயல்கின்றார் – யசோதர:5 328/4
ஈங்கு உடன் இழிந்து வந்து இருவர் தோன்றினார் – சூளாமணி:3 70/2
உற்ற மங்கல கலங்களோடு உடன்
முற்ற ஊண் தொழில் முடிந்த பெற்றியும் – சூளாமணி:7 584/3,4
அலைத்து உடன் கலங்கி விண் பால் அதிர நின்று உரறியிட்டான் – சூளாமணி:7 698/4
குளிறும் இன்னியம் குழுமலில் செழு மலை கொடுமுடி உடன் ஆர்த்த – சூளாமணி:8 874/3
மண் இயல் வளாகம் எல்லாம் மகிழ்ந்து உடன் வணங்கும் போழ்தும் – சூளாமணி:8 1020/1
அங்கண் அயிராவணம் இரண்டு உடன் எடுத்த – சூளாமணி:8 1088/1
மாகம் எல்லாம் உடன் நடுங்க தொடங்கினான் அ மழை_போல்வான் – சூளாமணி:9 1341/4
தொடுத்த தேன் தொடர்ந்த ஈ பிறங்கலோடு உடன்
உடுத்த மால் வரை மருங்கு உருள்வ ஒத்தவே – சூளாமணி:9 1402/3,4
உடன் கலந்து ஒல் ஒலி எழுந்தது ஆயிடை – சூளாமணி:9 1412/2
வானும் மண்ணும் உடன் அஞ்சும் வரையாய் மன்னர் மணி முடி மேல் – சூளாமணி:9 1474/1
ஓவு_இல புகழினானுக்கு உடன் கொடுத்து உரிமையோடும் – சூளாமணி:9 1551/3
பார் ஆர் செல்கை பல் கிளை எல்லாம் உடன் ஈண்டி – சூளாமணி:10 1745/1
சூழ் இரும் திண் கடல் தானை உடன் துளங்க சுரர் கொணர்ந்து சொரிந்த மாரி – சூளாமணி:10 1807/1
ஞாலங்கள் உடன் பரவும் நாதவன்-தன் குலவிளக்கு நகை வேல் நம்பி – சூளாமணி:10 1811/3
உலகு உடன் வணங்க ஓடை உயர் களிற்று எருத்தம் மேலால் – சூளாமணி:11 1843/2
பாழாம் இலக்கம் எண்பஃது உடன் நான்கே – சூளாமணி:11 1923/4
நெறிப்பர் எலும்பு நிரந்து உடன் வீழ – சூளாமணி:11 1940/3
உலைவில் ஏற்போன் உடன் ஈபவன் ஈயும் – சூளாமணி:11 1992/3
ஒக்க வரும் நாள்கள் கலையோடு உடன் நிறைந்தால் – சூளாமணி:11 2026/2
முன்னம் முடி பல்லம் அவை மூன்று உடன் முடித்தால் – சூளாமணி:11 2035/2
நெடிது உடன் ஆய தெவ்வர் நால்வரை நீறுசெய்திட்டு – சூளாமணி:12 2120/1
உலம் புரி தோளினனும் உலகம் எல்லாம் உடன் வணங்க – சூளாமணி:12 2130/2
யோகம் இவற்றை உடன் உண்ட உயிர்கள் எல்லாம் – நீலகேசி:1 126/1
ஒழுக்கிற்கும் உரித்து அன்று ஊண் ஓர் இடையூறு உடன் கொடுக்கும் – நீலகேசி:4 277/3
உவரோடு பல் கூறை உடன் புழுக்கி ஒலித்திடும் நீ – நீலகேசி:4 279/3
உடன் இல்லை ஆயினும் ஊனம் இங்கு எவன் என்பாய் – நீலகேசி:4 295/2
ஒத்து உடம்பின் அகத்து அடங்கி உடன் பெருகும் என உரைத்தாள் – நீலகேசி:4 310/4
பன்மை உடைய அ பண்புகள் எல்லாம் உடன் உரையும் – நீலகேசி:4 385/2
இருமையும் கெட்டு உடன் ஆயின் கும்மாயமும் இல் அற்கல் நும் – நீலகேசி:4 391/3
திரண்டனவாய் தம்முள் சென்று உடன் தீண்டும் இடத்து அவை-தாம் – நீலகேசி:4 396/2
கொல் ஏறு அது ஆகா பொழுதே உடன் கூறுக என்றான் – நீலகேசி:4 402/4
தொக்க இரண்டும் உடன் ஆதலின் தூய்து ஒரு பால் – நீலகேசி:4 407/2
கொண்ட உடம்போடு உயிர் தான் உடன் கூடி நின்றால் – நீலகேசி:4 415/1
உறையல ஒருவன் கண்ணே உடன் அவை ஆக ஒட்டி – நீலகேசி:4 434/2
சொலவாம் உடன் கேட்டொடு தோற்றமும் ஆம் – நீலகேசி:5 486/4
சென்றே புலந்தலை பெய்தல் அறிவு உடன் சீர்க்கும் அன்றே – நீலகேசி:5 509/4
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றி உடன் கொள்க – நீலகேசி:5 525/1
உழப்பு மூன்றும் உடன் ஒக்க நோக்கின் அது – நீலகேசி:5 554/1
பக்கம் உடன் கெடுமால் என்னை பாவம் – நீலகேசி:5 605/4
தண் மதி கெட்டு அதன் சாயை உடன் பெறல் – நீலகேசி:5 608/1
கேடும் பிறப்பும் உடன் இல்லை ஆதலின் – நீலகேசி:5 620/3
ஓதின கந்தம் உடன் கெடின் வாசனை – நீலகேசி:5 622/3
கோல் திரள் ஒன்றாய் அதன் தலைக்கே உடன்
நாற்றியும் ஓக்கமும் நாட்டினை அஃது ஒப்ப – நீலகேசி:5 636/1,2
கோலும் தலையும் உடன் இல்லையாம் எனின் – நீலகேசி:5 638/1
தொக்கு உடன் ஆய என் தொல் வினை தீர்க என – நீலகேசி:6 666/1
ஒருங்கு இருந்தார்கட்கு உடன் அவை எல்லாம் – நீலகேசி:7 733/1
தன்னை ஒழித்து தபுத்து உடன் தின்றிடின் – நீலகேசி:7 769/3
பொறியினாய் பொது சிறப்பு உடன் புணர்ப்பு அதே – நீலகேசி:8 785/4
புணர்ந்து உடன் பொருள்-வயின் போந்தவாறும் நீ – நீலகேசி:8 810/3
மேல்


உடன்பட்டது (1)

தாதை-தன் துறவு முற்ற தான் உடன்பட்டது அல்லால் – யசோதர:5 314/1
மேல்


உடன்பட்டனள் (1)

என்ன உடன்பட்டனள் இயல்புடன் கரந்தனள் – உதயணகுமார:2 138/4
மேல்


உடன்படல் (1)

ஒக்க நன்று உடன்படல் உலகம் ஏன்று என – சூளாமணி:12 2076/2
மேல்


உடன்ற (1)

கிளர் உலகை தெய்வம் உண்ணிய உடன்ற ஆறே – சூளாமணி:9 1431/4
மேல்


உடன்று (5)

உடங்கு அவன் உடன்று எரி துளும்ப வரும் வந்தால் – சூளாமணி:6 446/3
உலகம் ஒப்ப உடன்று எழுமாயினும் – சூளாமணி:7 640/3
உடைந்த போக ஓர் இடி இடித்து என உடன்று இடிப்ப – சூளாமணி:7 712/2
ஒல்லென ஒலித்து எழுந்து உடன்று சொல்லுவார் – சூளாமணி:9 1211/2
படம் தொடின் உடன்று எழு பணிகள் போல் பகை – சூளாமணி:9 1248/3
மேல்


உடனாகி (1)

இகலாது உடனாகி இயைந்து உளவே – சூளாமணி:8 1078/4
மேல்


உடனாய (1)

அந்தணரும் அல்லவரும் ஆகி உடனாய
மந்தம் அறும் நால் வருண மாட்சியினர் ஆகி – நீலகேசி:1 19/1,2
மேல்


உடனே (9)

இடிந்து போயின இறுவரை துறுகல் அங்கு உடனே
பொடிந்து போயின பொரி என நெரிவொடு புரளா – சூளாமணி:7 712/3,4
அளியாது பல் படையாளர்கள் அடையார்களை உடனே
ஒளி வாள் இடையிடை விட்டு உடல் உருவா உயிர் பருகா – சூளாமணி:9 1310/2,3
உலகம் அலோகம் உடனே விழுங்கி – சூளாமணி:12 2125/2
யாத்து நின்ற அ மறியும் அறமும் உடனே கொண்டுபோய் – நீலகேசி:1 41/3
உடனே அவை தோன்றி ஒரு கணத்துள் – நீலகேசி:5 491/2
தொக்கவையாய் உடனே அவை நிற்பினும் ஆங்கு அவற்றுள் – நீலகேசி:5 503/1
உடனே நின் பக்கம் உடைத்திட்டாய் கண்டாய் – நீலகேசி:6 702/5
தலையுள் மயிரும் உகிரும் உடனே
நிலையில்லமையும் இலதாம் எனினே – நீலகேசி:6 707/2,3
அலையும் நின கோள் உடனே எனலும் – நீலகேசி:6 707/4
மேல்


உடீஇ (1)

ஆவி அம் புனை துகில் அல்குல் மேல் உடீஇ
காவி அம் கண்ணினார் காகதுண்டத்தின் – சூளாமணி:10 1688/2,3
மேல்


உடீஇயது (1)

ஆடை முன் உடீஇயது இட்டு ஓர் அம் துகில் அசைத்தல் ஒன்றோ – யசோதர:1 44/1
மேல்


உடுக்கையன் (1)

ஊதும் குழலினன் உலரிய உடுக்கையன்
போத சிரசில் பொரு நீர் கலசன் – உதயணகுமார:1 76/3,4
மேல்


உடுத்த (7)

தூங்கு நீர் உடுத்த பாங்கில் சோபனம் உடைய தோன்றல் – சூளாமணி:8 837/2
உடுத்த காஞ்சியின் ஒளி மணி கதிர் நகை பட்டங்கள் உடையாக – சூளாமணி:8 886/3
உடுத்த தூவி தோன்றாமை நிலத்தினுள் புக்கு ஒளித்ததுவே – சூளாமணி:9 1346/4
உருவிய வாளினன் உடுத்த கச்சினன் – சூளாமணி:9 1380/1
உடுத்த மால் வரை மருங்கு உருள்வ ஒத்தவே – சூளாமணி:9 1402/4
செழு வரை செறிய முன் உடுத்த செம் துகில் – சூளாமணி:9 1516/3
பொங்கு ஓதம்-அது உடுத்த பூமி எல்லாம் பொது நீக்கி – சூளாமணி:12 2129/2
மேல்


உடுத்து (4)

மருவி நல் பட்டு உடுத்து மணி கலன் இனிது தாங்கி – உதயணகுமார:1 96/3
தோ மறிந்த சூழ் துகில் நெகிழ்ந்து உடுத்து வீழ்ந்து அசைஇ – சூளாமணி:6 487/2
ஒட்டிய கலிங்க தாள் மேல் திரைத்து உடுத்து உருவ கோடி – சூளாமணி:8 842/1
வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் வழித்து – சூளாமணி:11 1873/1
மேல்


உடை (183)

போதவும் வீக்கினால் போல் பொற்பு உடை பரதம்-தன்னில் – உதயணகுமார:1 7/2
கற்பு உடை திருவில் நங்கை காரிகை-தன் வயிற்றில் – உதயணகுமார:1 12/1
நற்பு உடை திங்கள் ஒன்பான் நன்கு அமைந்திருக்கும் ஓர் நாள் – உதயணகுமார:1 12/3
பொற்பு உடை மஞ்சம் மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:1 12/4
பெறு பொருள் செறி பீடு உடை கல்வியும் – உதயணகுமார:1 35/2
போர் மிக்க ஆனையை பொற்பு உடை மன்னன் முன் – உதயணகுமார:1 41/2
தஞ்சம் இன்றிய தார் உடை வேந்தனை – உதயணகுமார:1 57/3
அலங்கல் வேலினான் அன்பு உடை யூகிக்கே – உதயணகுமார:1 60/2
தார் உடை வேந்தன் சொல்ல தரத்தினால் அமைச்சர் சொல்வார் – உதயணகுமார:1 93/4
பெரும் தெரு நடுவுள் தோன்ற பீடு உடை குமரன் தானும் – உதயணகுமார:1 97/2
விருப்பு உடை நல் தேவிக்கு வேந்தன் மிக்கு அரற்றுவான் – உதயணகுமார:2 141/4
காப்பு உடை பதுமையோடும் காவலன் கலந்து பொன்னின் – உதயணகுமார:3 158/3
ஆகியது அறிந்து செய்யும் அருள் உடை மனத்தனான – உதயணகுமார:3 161/1
உலம் பொருத தோள் உடை உதயணகுமரனும் – உதயணகுமார:3 172/1
பிங்கல கடகர் என பீடு உடை குமரரும் – உதயணகுமார:3 178/1
நட்பு உடை கற்பு மாதர் நால்வரும் மன்னன் உள்ளத்து – உதயணகுமார:4 241/1
திட்பு உடை மன்னர் வந்து திறை அளந்து அடி வணங்க – உதயணகுமார:4 241/3
நட்பு உடை நாட்டை எல்லாம் நர_பதி ஆண்டு சென்றான் – உதயணகுமார:4 241/4
பின் அவன் நினைத்த போழ்தே பீடு உடை அமரன் வந்தான் – உதயணகுமார:5 245/4
பேதையை கண்டு பீடு உடை காளையும் – உதயணகுமார:5 263/3
கொடி உடை மதில் கிடுகிடென்றிடும் – உதயணகுமார:6 312/2
பக்க நோன்பு உடை பரம மா முனி – உதயணகுமார:6 322/1
பொற்பு உடை நல் மாதரை புணர்ந்து மேனி தீண்டலும் – உதயணகுமார:6 367/1
கற்பு உடை மனத்தில் எண்ணி காணற்கு அரிதாகவே – உதயணகுமார:6 367/3
பேறு உடை நடை வேல்_கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள் பேர் – நாககுமார:1 9/2
வீறு உடை சாலினீ தாம் இடை தவழ் கொங்கை கொண்டை – நாககுமார:1 9/3
நாறு உடை தார் அணிந்த நகை மதி_முகத்தினாளே – நாககுமார:1 9/4
செவ்விதில் செப்ப சீர் உடை மன்னனும் – நாககுமார:1 31/2
பிறை-அது போல் வளர்ந்து பீடு உடை குமரன் ஆனான் – நாககுமார:2 59/4
பூம் தடத்தை சுற்றிய பொற்பு உடை கரை மிசை – நாககுமார:2 63/3
பல் சன மனையை சூழ பண்பு உடை வியாளன் கண்டு – நாககுமார:3 82/2
பக்க நோன்பு உடை பரம முனிவரர் – நாககுமார:4 103/3
புனை மலர் கோதை நல்லாள் பொற்பு உடை வசுமதிக்கு – நாககுமார:5 146/3
வெள்ளியது உடை ஒன்று ஆகி வென்றவர் உருவம் ஏலார் – யசோதர:1 27/2
திரு_உடை அடிகள் தந்த திரு_அற பயனும் தேறி – யசோதர:1 46/3
அருள் உடை மனத்தர் ஆகி அறம்_புரிந்தவர்கட்கு அல்லால் – யசோதர:1 66/1
மருள் உடை மறவருக்கு எம் வாய்மொழி மனத்தில் சென்று – யசோதர:1 66/2
அன்னணம் அண்ணல் கூற அருள் உடை மனத்தன் ஆகி – யசோதர:1 67/1
வரை உடை வனம்-அது மருவினான் அரோ – யசோதர:2 84/4
பீடு உடை அயனார் தந்த பெரு_மகள் இவள் என்று உள்ளே – யசோதர:2 110/3
சிறப்பு உடை மரணம் இல்லை செல் கதி என்-கொல் என்றார் – யசோதர:2 156/4
துன்னும் சூழலுள் சூழ் மயிர் முள் உடை
இன்னல் செய்யும் ஓர் ஏனம்-அது ஆகியது – யசோதர:3 176/2,3
தெருள் உடை மனத்தில் சென்ற தெளிந்த உணர்வு ஆய செல்வம் – யசோதர:4 244/1
கறுப்பு உடை மனத்து எழு கதத்து அரசன் ஐயோ – யசோதர:5 266/3
மானம் உடை மாதவனின் மேனி மகிழானாய் – யசோதர:5 278/2
வம்பு வான் இடு தனு என வடிவு உடை வானவர் ஆனாரே – யசோதர:5 326/4
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து – சூளாமணி:2 38/2
மற்று அ மா நகர் உடை மன்னன் தன் உயர் – சூளாமணி:2 51/1
பெற்றியான் பயாபதி என்னும் பேர் உடை
வெற்றி வேல் மணி முடி வேந்தர் வேந்தனே – சூளாமணி:2 51/3,4
பீடு உடை நடையினன் பெரிய நம்பியே – சூளாமணி:3 76/4
மஞ்சு உடை மணி நகு மாலை மண்டபத்து – சூளாமணி:3 86/1
பஞ்சு உடை அமளி மேல் பள்ளியேற்பவன் – சூளாமணி:3 86/3
மஞ்சு உடை மலையின் வல்லி தொடர வான் வணங்க நின்ற – சூளாமணி:3 101/1
விஞ்சையர் உலகு உடை வேந்தன்-தன் மகள் – சூளாமணி:3 115/1
மஞ்சு உடை மயங்கு கானம் மண்டிய வகையிற்று அன்றே – சூளாமணி:4 164/4
பாசிடை பரப்பு உடை பழன நாடனை – சூளாமணி:4 194/1
தூசு உடை மணி கலை மகளிர் சூழ்தர – சூளாமணி:4 194/3
இந்திர உலகமும் வணக்கும் ஈடு உடை
தந்திர நோன்பு ஒளி தவழ தையலாள் – சூளாமணி:4 211/1,2
ஓர் அருள் ஆழியை உலகு உடை ஒருவனை – சூளாமணி:4 216/2
ஓர் அருள் ஆழியை உலகு உடை ஒருவனை – சூளாமணி:4 216/3
வெருவு உடை வினை பகை விலக்கும் வீறு சால் – சூளாமணி:4 217/2
மருவு உடை மொழிகளால் பரவி வாமன – சூளாமணி:4 217/3
பஞ்சு உடை சேவடி பரவ சென்று தன் – சூளாமணி:4 219/2
கொங்கு உடை வயிர குன்றின் கொழும் சுடர் விளக்கிட்டு ஆங்கு – சூளாமணி:5 255/1
அம் கள் வாய் கயம் வளர் ஆம்பல் தூம்பு உடை
பொங்கு காடு ஏர்பட ஞெறித்து பூவொடு – சூளாமணி:5 368/1,2
பன்ன அரும் கால_நூல் பயின்ற பண்பு உடை
கன்னல் அம் கருவியோர் கழிந்த நாழிகை – சூளாமணி:5 372/2,3
ஓத நீர் உலகு உடை உரிமை என்று அரோ – சூளாமணி:5 404/2
கான் உடை விரி திரை வையம் காக்கிய – சூளாமணி:5 407/1
தேன் உடை அலங்கலான் தெய்வ மார்பகம் – சூளாமணி:5 407/3
சொரி நிதி புனல் உடை சோதிமாலை என்று – சூளாமணி:5 411/3
விதி வழகு உடை விரி இலையிடை வெறி விரவிய வேரி – சூளாமணி:6 437/3
மணம் கமழ் அலங்கல் உடை மைந்தர்-தம் மனம் தாழ் – சூளாமணி:6 457/3
இலவு வாய் உடை இளையவர் உடையன இவையே – சூளாமணி:6 461/4
வம்பு நீர் வரைப்பகம் வணக்க வந்த மாண்பு உடை
நம்பிமீர்கள் நுங்கள் பாதம் நண்ணி நின்று இறைஞ்சுவார் – சூளாமணி:6 500/2,3
வேந்து உடை மானம் எல்லாம் வேலினால் விடுத்த வேந்தே – சூளாமணி:6 545/4
மருவு உடை உலகம் பாடல் வனத்திடை பறவை பாட – சூளாமணி:6 556/3
திரு உடை அடிகள் நின்ற திறம் இது தெரியலாமோ – சூளாமணி:6 556/4
ஒப்பு உடை புராண நல் நூல் உரைப்பது யான் அறிவன் என்றான் – சூளாமணி:6 563/4
தொகுத்த மாண்பு உடை தூதன் மன்னவன் – சூளாமணி:7 575/1
முள் உடை கனி முறுகி விண்டென – சூளாமணி:7 579/2
விடம் உடை எரி கொடி விலங்கு நோக்கு உடை – சூளாமணி:7 686/1
விடம் உடை எரி கொடி விலங்கு நோக்கு உடை
அடல் உடை கடு தொழில் அரவின் ஆர் அழல் – சூளாமணி:7 686/1,2
அடல் உடை கடு தொழில் அரவின் ஆர் அழல் – சூளாமணி:7 686/2
படம் உடை மணி கொள கருதி பார்ப்பது ஓர் – சூளாமணி:7 686/3
மடம் உடை மனத்தன் உம் மயரி மன்னனே – சூளாமணி:7 686/4
திறையும் மீட்கிய வலித்த அ செருக்கு உடை சிறியோன் – சூளாமணி:7 704/4
எங்கு போவது என்று உடை நெறி இறுவரை நெரிய – சூளாமணி:7 714/1
பாவு செம் துகில் உடை பள்ளி போலுமே – சூளாமணி:7 756/4
முற்றுவான் முளைத்த போலும் எயிறு உடை மூரி சிங்கம் – சூளாமணி:8 828/2
சுற்று நீர் வள வயல் சுரமைநாடு உடை
கொற்றவன் கழலடி தொழுது கூறலும் – சூளாமணி:8 901/2,3
இரும்பு உடை வயிர கோட்டின் இடையன பயிரி நீக்கி – சூளாமணி:8 929/2
அரும்பு உடை அலங்கல் மார்பன் அரத்த நீர் எறிவித்தானே – சூளாமணி:8 929/4
வளையவர் மனம் நிறை அழிதரு வடிவு உடை
இளையவர் இருபுறவுரைகளின் இடையிடை – சூளாமணி:8 941/1,2
அணி வரை நிலம் உடை ஆணை வேந்தனும் – சூளாமணி:8 958/2
மஞ்சு உடை விஞ்சை நாடன் மலர் அடி வணங்கி மற்ற – சூளாமணி:8 965/2
வேய் உடை அருவி சாரல் வெள்ளி வேய் விலங்கல் நாடன் – சூளாமணி:8 974/2
தீ உடை இலங்கு வேலான் திரு_மகள் அமிர்து இன் சாயல் – சூளாமணி:8 974/3
வீ உடை அலங்கல் ஞான்ற மிடை மணி விமானம் சேர்ந்தாள் – சூளாமணி:8 974/4
தாம் உடை மனமும் கண்ணும் நிறைவும் தம் பால ஆகா – சூளாமணி:8 992/3
காம் உடை மனத்தினார்கட்கு யார் உளர் களைகண் ஆவார் – சூளாமணி:8 992/4
மைப்பு உடை நெடும்_கணாளும் மருங்கு நின்றவரை நீக்கி – சூளாமணி:8 1016/2
உள் நனி மகிழ்தல் செல்லா ஒளி உடை உருவ காளை – சூளாமணி:8 1020/2
வீறு உடை நங்கை என்றன் கவான் மிசை இருத்தி என்னும் – சூளாமணி:8 1023/2
சேறு உடை கோதை மேலால் சிறந்து வார் கூந்தல் கையால் – சூளாமணி:8 1023/3
காதலார் அகன்ற போழ்தில் கற்பு உடை மகளிர் போல – சூளாமணி:8 1029/1
அணி மருள் உருவு உடை அமிர்து இன் சாயலாள் – சூளாமணி:8 1040/2
குரு மா மணி வேய் குடை மும்மை உடை
பெருமான் அடி பேணிய பூசனை நாள் – சூளாமணி:8 1071/1,2
போய் உடை விசும்பின் மதியும் புகுதுகின்றான் – சூளாமணி:8 1098/3
மே உடை அணிந்த கணி வேலை இது என்றான் – சூளாமணி:8 1098/4
வேனில் உடை வேந்தன் வென்றிக்கு நோற்றானே – சூளாமணி:8 1117/2
குன்று உடை அரசன் முன்னை கூப்பிய கையன் ஆனான் – சூளாமணி:9 1144/4
மரு உடை மனுடம் தெய்வம் இருமையும் என்ன மற்ற – சூளாமணி:9 1183/2
வெருவு உடை படையின் குப்பை மேலது நான்கு வீற்றது – சூளாமணி:9 1183/3
கொடி மேல் உடை யானைகள் கும்பம் உதைத்து – சூளாமணி:9 1235/1
கருப்பு உடை கைகளால் புடைத்து கண்களுள் – சூளாமணி:9 1275/1
பூம் கமழ் அலங்கல் உடை மார்பம் இரு போழாய் – சூளாமணி:9 1294/2
என்றலும் அது கேட்டு எரி உடை தேரோன் என்பவனாம் இவன் என்றே – சூளாமணி:9 1321/1
நாளை நாண் உடை நங்கைமார் – சூளாமணி:9 1355/3
திரு நிலை அகம் உடை செல்வன் செம் கதிர் – சூளாமணி:9 1378/1
வேய் உடை வெள்ளி சேர் விலங்கல் வேந்தர்கள் – சூளாமணி:9 1379/1
காய்வு உடை மனத்தவன் கனகசித்திரன் – சூளாமணி:9 1379/3
நெரிந்தன களிறு உடை மருப்பு நேர் முகம் – சூளாமணி:9 1395/2
அருகு உடை அளற்றினுள் அழுந்தி பாகமே – சூளாமணி:9 1397/2
முளைப்பு உடை முடை திடை சுடர மூட்டிய – சூளாமணி:9 1407/3
உரு உடை நாஞ்சிலால் உழுதிட்டான் அரோ – சூளாமணி:9 1415/3
விரை உடை அலங்கலான் வீழும் ஆயிடை – சூளாமணி:9 1423/2
புரை உடை விலங்கலும் புலம்பு கொண்டவே – சூளாமணி:9 1423/4
ஆள் உடை அரசன் தானை அரவமோடு உடைந்தது அன்றே – சூளாமணி:9 1433/4
வேய் உடை விலங்கல் சுட்டு விசும்பு இடை வெம்ப வெம்பி – சூளாமணி:9 1453/3
அயில் உடை அனல் செய் வேலோன் அதனையும் அறிந்து மற்று – சூளாமணி:9 1456/1
பயில் உடை உலகம் தேறி பட்டதும் உணர்ந்தது அன்றே – சூளாமணி:9 1456/4
மஞ்சு உடை மாட கோயில் வளை_வணன் புக்க பின்னை – சூளாமணி:9 1546/1
பஞ்சு உடை அல்குல் பாக அரசொடு பட்டம் கொண்டாள் – சூளாமணி:9 1550/4
திரு உடை மார்பனை நாமம் சேர்த்தினார் – சூளாமணி:10 1722/4
மஞ்சு உடை விசும்பின்-நின்று இழிந்து வந்தது – சூளாமணி:10 1723/3
தேன் உடை மலர் மழை சிதர்ந்தது அவ்வழி – சூளாமணி:10 1734/2
மீன் உடை விரி திரை வெண் சங்கு ஆர்த்தன – சூளாமணி:10 1734/3
தான் உடை ஒளி திசை தவழ்ந்து எழுந்ததே – சூளாமணி:10 1734/4
அளப்பு அரும் திறல் உடை அரசர் தொல் குடை – சூளாமணி:10 1735/1
தெரு உடை திசைமுகம் தெளிப்ப தேர்த்து அரோ – சூளாமணி:10 1773/2
மரு உடை மகர நீர் வளாகம் வானவர் – சூளாமணி:10 1773/3
உருவு உடை உலகம் வந்து இழிந்தது ஒத்ததே – சூளாமணி:10 1773/4
மஞ்சு உடை மாளிகை மிடை மணி தலம் – சூளாமணி:10 1781/1
பஞ்சு உடை தவிசுகள் பரப்பி பூ அடுத்து – சூளாமணி:10 1781/2
அணி உடை அனையன பலவும் செய்த பின் – சூளாமணி:11 1902/2
உடை பொருள் வெஃகி ஒறுத்த பயத்தான் – சூளாமணி:11 1936/2
உடை அந்தலி இருப்பு உண்பது நஞ்சே – சூளாமணி:11 1949/2
உறவிக்-கண் அருள் உடை ஒழுக்கம் ஓம்பினான் – சூளாமணி:12 2071/3
வடு_அறு மா தவன் உரைப்ப மாண்பு உடை
அடிகளது அற அமிர்து உண்ட ஆற்றலான் – சூளாமணி:12 2075/1,2
முற்று நீர் துகில் உடை முது பெண் நீர்மையே – சூளாமணி:12 2089/4
திரு உடை அடிகள்-தம் சிந்தைக்கு ஏதமாம் – சூளாமணி:12 2107/1
மரு உடை வள நகர் மன்னர் துன்னினார் – சூளாமணி:12 2107/4
மணப்பு உடை சிந்தை என்னும் மடந்தையை செறிய வைத்தான் – சூளாமணி:12 2110/4
நந்தி மிசை சேறல் உடை நன்மையது அ நாடே – நீலகேசி:1 19/4
ஞாலம் அறி நன்மை உடை நாடு அது எனலானும் – நீலகேசி:1 20/1
ஆலும் மழை மூன்றும் உடை மாதம் எனலானும் – நீலகேசி:1 20/2
அரசு உடை பெரும் கடை நெருங்கும் ஆர்கலி – நீலகேசி:1 25/3
ஓடும் உட்கு உடை உருவு கொண்டு அரு என ஒளிக்கும் – நீலகேசி:1 54/1
சிறப்பு உடை இந்தியம் ஐந்து என வந்த செவி உடைய – நீலகேசி:1 80/3
மாஅது உடை அடி இவை-தாம் மறவலென் என வலம்கொண்டு – நீலகேசி:1 149/2
தின்னும் மனம் உடை பேய் எய்தும் தீ_வினை – நீலகேசி:4 346/1
தக்கது அன்று அன்மை உடை போதிசத்துவன் – நீலகேசி:4 373/3
மயக்கு உடை ஆட்சியினார்க்கும் மரங்கட்கும் மன் உயிர் தாம் – நீலகேசி:4 375/1
வியப்பு உடை ஆகமம் ஈது என நீயும் விரித்து உரைக்கும் – நீலகேசி:4 375/3
சிறப்பு உடை வீடு இது என்று செப்பும் நீ தீ_வினையை – நீலகேசி:4 428/3
சிறப்பு உடை அண்ணல்-தன்னை கல் என சொல்லுவாய்க்கே – நீலகேசி:4 445/4
பேதை மற்று இவன் பெரிது எனப்படும் கருத்து உடை மிகுதியினாய் – நீலகேசி:4 448/2
மணிகள்-தாம் பல கதிர் விடு மலர் உடை மணை மேல் – நீலகேசி:5 476/2
உருவு உடை அட்டகம் அன்றியும் ஐந்தினுள் பட்ட எல்லாம் – நீலகேசி:5 504/1
இருள் உடை மாலைக்கண் தோன்றாது எனக்கு என நண்பகலே – நீலகேசி:5 514/1
நின் உடை உள்ளமும் செய்கையும் ஒன்று எனில் – நீலகேசி:5 589/1
சித்தம் உடை செய்கை செய் வினை ஆதலின் – நீலகேசி:5 595/1
சித்தம் உடை துப்பும் செய் வினையாம் பிற – நீலகேசி:5 595/2
சுடர் உடை தோற்ற தொடர்ச்சியை சொல்லி – நீலகேசி:5 617/1
சடர் உடை வாசனை சாதிக்கலுற்றான் – நீலகேசி:5 617/4
அருமை உடை செய்கை ஆக்கமும் என்றான் – நீலகேசி:7 742/4
வனப்பு உடை மாதரை கண்டு மா தவன் – நீலகேசி:8 784/1
சினப்பு உடை கருத்தினள் என்ன சிந்தித்தே – நீலகேசி:8 784/2
வலி உடை நிலை_இல மற்று எ பூதமும் – நீலகேசி:8 793/2
ஓட்டு உடை குதிரையும் ஓட்டும் என்று இன்ன – நீலகேசி:8 808/2
அருள் உடை அற நெறி அண்ணல் சேவடி – நீலகேசி:8 821/3
காம்பு உடை கட நெறி கடப்பன் என்னவே – நீலகேசி:8 822/2
புயல் திறல் இகலிய கூந்தலின் பெயர் உடை புலமையினாள் – நீலகேசி:9 831/4
மேல்


உடைக்கு (1)

உடைக்கு இயைந்த ஒலி அற்றால் ஊன் தருவார்க்கு உணர்த்துமால் – நீலகேசி:4 273/2
மேல்


உடைக்கும் (2)

திண்மையை உடைக்கும் ஆண்மை திருவொடு சிதைக்கும் சிந்தை – யசோதர:2 126/3
சுதத்தமுனி தொத்து இரு வினை துகள் உடைக்கும்
பதத்து அயன் மத களிறு என படிமம் நிற்ப – யசோதர:5 263/2,3
மேல்


உடைகின்ற (1)

துன்னிய சுரும்பொடு ஏங்க துணர் உடைகின்ற அன்றே – சூளாமணி:10 1560/4
மேல்


உடைத்தாகும் (1)

தூய்மை சீவன் உடைத்தாகும் அன்றேல் நின் சொல் மாறுமாம் – நீலகேசி:5 570/2
மேல்


உடைத்தாய் (1)

மன்னும் மிக உடைத்தாய் வினை பட்டில்லாள் – நீலகேசி:4 346/2
மேல்


உடைத்திட்டாய் (1)

உடனே நின் பக்கம் உடைத்திட்டாய் கண்டாய் – நீலகேசி:6 702/5
மேல்


உடைத்து (13)

ஒப்பு உடைத்து உங்கள் சேரி உயர் நிலை செல்வம் எல்லாம் – சூளாமணி:6 528/2
காண் தகை உடைத்து அது காண்டும் நாம் என – சூளாமணி:8 1068/3
நலன் உடைத்து அளிய நங்கள் நல்_வினை தெய்வம் அன்றே – சூளாமணி:11 1843/4
நகை பெரிது உடைத்து நாணாம் இதனை நாம் மகிழ்தல் நெஞ்சே – சூளாமணி:11 1849/4
பெண்ணின் பிறவியும் பீடு உடைத்து அன்றே – சூளாமணி:11 1984/4
ஊன் கொண்ட காட்சி முதலாக உடைத்து அது எல்லாம் – நீலகேசி:0 9/3
ஆடு கொம்பு_அனையவள் உரைக்கும் அச்சமோ பெரிது உடைத்து அடிகள் – நீலகேசி:1 67/3
வேதனை பெரிது உடைத்து அடிகள் விளிக இ பிறப்பு என உரைத்தாள் – நீலகேசி:1 73/4
நினைப்பது ஒன்று உடைத்து அவன் செய் நெடும் பாவம் நிச்சலும் – நீலகேசி:2 185/3
புரைப்பு_இல் மார்க்கம் பொருத்தம் உடைத்து அரோ – நீலகேசி:3 251/4
பின்னை உண்டல் பிழைப்பு உடைத்து என்றியால் – நீலகேசி:4 314/2
இடர் உடைத்து ஆக இவையிவை காட்டி – நீலகேசி:5 617/2
கூறினாய் அது குற்றம் உடைத்து அரோ – நீலகேசி:10 882/4
மேல்


உடைத்தே (5)

களித்து இழிந்த அன்னது ஓர் கவ்வை உடைத்தே – சூளாமணி:5 286/4
திணை வாய கருங்குவளை திளைத்து அசைக்கும் தென்றலும் ஒன்று உடைத்தே மாலை – சூளாமணி:8 1032/4
நாறு இணர் தாரோய் நகுவது உடைத்தே – சூளாமணி:11 1998/4
தீமைக்கே இடம் ஆயது ஓர் செம்மலை உடைத்தே – நீலகேசி:1 29/4
பொழுது போக்குதல் புரிந்தனன் பொருத்தம் அஃது உடைத்தே
கழுகு-தாம் உண காட்டுவன் என கைகள் புடையா – நீலகேசி:1 46/2,3
மேல்


உடைதலும் (1)

ஆயிடை உடைதலும் ஆழியான் மகன் – சூளாமணி:9 1379/2
மேல்


உடைந்த (6)

உடைந்த போக ஓர் இடி இடித்து என உடன்று இடிப்ப – சூளாமணி:7 712/2
உடைந்த ஆள் படை ஓடு நீர்க்கு – சூளாமணி:9 1353/2
அன்னணம் உடைந்த போழ்தின் அருக்கனை முகத்து நோக்கி – சூளாமணி:9 1434/1
உன்னி வந்த முடிக்ககிலாது உடைந்த வேந்தன் உழையாரே – சூளாமணி:9 1484/4
காரை_ஆர்_வண்ணன் மாலை கால்படை உடைந்த போழ்தில் – சூளாமணி:10 1677/1
இருள் உடைந்த கூந்தலாள் இட்டத்தை எண்ணுவான் – நீலகேசி:4 283/4
மேல்


உடைந்தது (3)

ஆளி மொய்ம்பன் அங்கு ஆர்த்தனன் உடைந்தது அ அரியே – சூளாமணி:7 713/4
ஆள் உடை அரசன் தானை அரவமோடு உடைந்தது அன்றே – சூளாமணி:9 1433/4
சலத்தினை புரிந்த தெய்வம் தலை பனித்து உடைந்தது அன்றே – சூளாமணி:9 1440/4
மேல்


உடைந்தவர் (1)

உடைந்தவர் மனங்களை உருவ வீழ்த்திடும் – சூளாமணி:9 1382/1
மேல்


உடைந்தவும் (1)

ஒழிந்த வெண் மருப்பு உடைந்தவும் ஒளி முத்த மணியும் – சூளாமணி:7 725/2
மேல்


உடைந்தன (3)

தோடு உடைந்தன சூகமும் கற்பக – சூளாமணி:1 20/3
காடு உடைந்தன போன்று உள கானலே – சூளாமணி:1 20/4
முரசுகள் உடைந்தன முடிகள் மூழ்கின – சூளாமணி:9 1250/1
மேல்


உடைந்தனர் (1)

பாழி போர் உடைந்தனர் பகைவர்க்கு இன்று என – சூளாமணி:9 1257/1
மேல்


உடைந்தனரே (1)

உருள்வார்களும் ஆகி உடைந்தனரே – சூளாமணி:9 1247/4
மேல்


உடைந்தார் (1)

உய்யலம் என தொழுது மைந்தர்கள் உடைந்தார் – சூளாமணி:6 458/4
மேல்


உடைந்திட்டதாய்விடின் (1)

இன்று நம் படை உடைந்திட்டதாய்விடின்
நன்று போர் நமர்களது என்று நக்கனன் – சூளாமணி:9 1255/2,3
மேல்


உடைந்திட்டது (2)

கால் எதிர் கடல் உடைந்திட்டது ஒப்ப நம் – சூளாமணி:9 1251/1
பாலது படை உடைந்திட்டது இன்று என – சூளாமணி:9 1251/2
மேல்


உடைந்திட (1)

வேலினான் உடங்கு நில்லாது உடைந்திட வெகுண்டு நோக்கி – சூளாமணி:9 1442/3
மேல்


உடைந்திடு (1)

உடைந்திடு படையிடை ஒலி கொள் மால் வரை – சூளாமணி:9 1248/1
மேல்


உடைந்திலர் (1)

அலையினுக்கு உடைந்திலர் அருக்கன் கையது ஓர் – சூளாமணி:9 1254/2
மேல்


உடைந்து (20)

கோடு உடைந்து_அன தாழையும் கோழ் இருள் – சூளாமணி:1 20/1
மோடு உடைந்து_அன மூரி குவளையும் – சூளாமணி:1 20/2
சங்கு உடைந்து அனைய தாழை தட மலர் தொடையலானே – சூளாமணி:5 255/4
மிகு கதிர் விலங்கல் ஆர் வேந்தன் தேன் உடைந்து
உகு கதிர் மண்டபம் ஒளிர ஏறலும் – சூளாமணி:5 363/1,2
மூசி நாள் சுரும்பு பாய முருகு உடைந்து உருக்கும் சோலை – சூளாமணி:6 536/1
உரம் கொள் தோளவன் விரல் நுதி உற உடைந்து ஒழிந்த – சூளாமணி:7 716/4
முழை உடைந்து அழல் காலும் முரம்பு அயல் – சூளாமணி:7 779/1
கழை உடைந்து உகும் கண் கவர் நித்திலம் – சூளாமணி:7 779/2
மழை உடைந்து உகும் நீர் என வாய் மடுத்து – சூளாமணி:7 779/3
உழை உடைந்து உகுகின்றன ஊங்கு எலாம் – சூளாமணி:7 779/4
சிலையினுக்கு உடைந்து தம் சிறுமை நாணி நம் – சூளாமணி:9 1254/3
தாளர் தாம் உடைந்து ஓடினால் – சூளாமணி:9 1355/2
கோடு உடைந்து உதிர்ந்தன கொடு முள் கேதகை – சூளாமணி:9 1398/3
தோடு உடைந்து ஒருவழி தொகுத்தல் ஒத்தவே – சூளாமணி:9 1398/4
தெய்வம் ஆங்கு உடைந்து தன் பால் படையினை திரைத்து கொண்டு – சூளாமணி:9 1441/1
உடைந்து அழி மனத்தன் வேந்தன் உழையது ஓர் தெய்வம் கூவி – சூளாமணி:10 1663/3
நாந்தக கிழவன் பொய்யே நங்கைமார்க்கு உடைந்து நின்றான் – சூளாமணி:10 1676/4
சாய்ந்த விலங்குகள் தாள் உடைந்து ஆழ்தர – சூளாமணி:11 1961/2
களம் காண் வகை உடைந்து காலர் காமர் கையகல – சூளாமணி:12 2127/1
ஒன்று அ நோய் பகை ஒருங்கே உடைந்து வெம் களத்து உதிர – நீலகேசி:2 154/3
மேல்


உடைந்து_அன (2)

கோடு உடைந்து_அன தாழையும் கோழ் இருள் – சூளாமணி:1 20/1
மோடு உடைந்து_அன மூரி குவளையும் – சூளாமணி:1 20/2
மேல்


உடைந்துபோய் (1)

வெருவி முன் உடைந்துபோய் பெயர்ந்து வேற்றவர் – சூளாமணி:9 1391/1
மேல்


உடைப்பன் (1)

உருமண்ணுவா மனத்தில் உபாயத்தில் உடைப்பன் என்றான் – உதயணகுமார:3 165/4
மேல்


உடைமை (2)

ஈரம் உடைமை அருளின் இயல்பே – சூளாமணி:11 2009/4
பொருள்_உடைமை தருக்கினும் புல் ஞான களிப்பினும் – நீலகேசி:4 283/2
மேல்


உடைமையாலும் (2)

சுற்றம் மாண்பு_உடைமையாலும் சூழ் கதிர் திகிரி ஆளும் – சூளாமணி:5 298/1
கொற்றம் ஆங்கு உடைமையாலும் குலத்தது பெருமையாலும் – சூளாமணி:5 298/2
மேல்


உடைமையாலே (1)

முன் தவம் உடைமையாலே மூரி நீர் உலகம் எல்லாம் – சூளாமணி:5 304/1
மேல்


உடைமையின் (3)

இடை நிலம் உடைமையின் என்றும் ஒப்பு_இல – சூளாமணி:9 1268/2
அன்பு அதற்கு உடைமையின் அறியப்பட்டதே – நீலகேசி:8 801/4
செய்கையும் புதுமையும் உடைமையின் திருட்டத்தின் மறுதலையின் – நீலகேசி:9 828/1
மேல்


உடைமையினால் (1)

உருண்டன தாம் ஒன்றின் உள்ளும் புடையும் உடைமையினால்
தெருண்டனம் பாகுபாடு உற்றற்கும் என்றனன் தேரனுமே – நீலகேசி:4 396/3,4
மேல்


உடைய (69)

இஞ்சி மூன்று உடைய கோமான் எழில் வீரநாதன் இந்த – உதயணகுமார:1 5/1
முடி உடைய நம் அரசன் முயற்சி-அது என் என – உதயணகுமார:2 127/2
புண் விளக்கு இலங்கு வேல் பொற்பு உடைய மன்னவன் – உதயணகுமார:2 142/4
தொண்டை வாய் உடைய வேகவதியும் சூதினிலே வந்தாள் – உதயணகுமார:5 261/4
எரி மணி நல் பிறப்பு உடைய ஈசன் நீயே இருநான்கு குணம் உடைய இறைவன் நீயே – நாககுமார:1 18/3
எரி மணி நல் பிறப்பு உடைய ஈசன் நீயே இருநான்கு குணம் உடைய இறைவன் நீயே – நாககுமார:1 18/3
பொல்லா கதி அறுத்து பொற்பு உடைய முத்தி-தனை – நாககுமார:1 36/2
சிவந்த பொன் நிற மகள் சீர் உடைய மேனகி – நாககுமார:4 128/4
பிரிதிவிதிலகம் எங்கள் பேர் உடைய நல் நகர் – நாககுமார:4 137/2
அண்ணல் நீ அருளிற்று எல்லாம் அருவருப்பு உடைய மெய்யில் – யசோதர:1 45/1
திண்மையும் உடைய வல்ல சிந்தையின் என்பது எண்ணி – யசோதர:1 47/2
புண்ணியம் உடைய நீரார் புணர்ந்திட புணர்ந்து நீங்கும் – யசோதர:2 128/2
கூர் அறிவு உடைய நீரார் குறிப்பது மனத்தினாலே – யசோதர:4 232/4
அரும் கலம் மும்மை-தம்மால் அதிசயம் உடைய நோன்மை – யசோதர:5 318/1
பெருமையை உடைய தெய்வம் பிறிது இனி இல்லை அன்றே – சூளாமணி:5 267/4
சஞ்சயம் உடைய கோமான் தாள்முளை தரணி எல்லாம் – சூளாமணி:5 329/2
பொன் அவிர் போதனம் உடைய பூம் கழல் – சூளாமணி:5 401/2
பொருவு_அரு போதனம் உடைய பூம் கழல் – சூளாமணி:5 406/2
மண் நவில் முழவின் மா நீர் பவபுரம் உடைய மன்னன் – சூளாமணி:6 532/1
ஓங்கிய குலமும் செல்வ பெருமையும் உடைய நீயும் – சூளாமணி:6 549/2
மற்று இ மாண்பு உடைய நின்னை உடைய அ மன்னர்_மன்னன் – சூளாமணி:6 567/1
மற்று இ மாண்பு உடைய நின்னை உடைய அ மன்னர்_மன்னன் – சூளாமணி:6 567/1
புள்ளும் கொல்லென ஒலிசெயும் பொழில் புடை உடைய
கள்ளின் நுண் துளி கலந்து கால் அசைத்-தொறும் கமழ – சூளாமணி:7 729/1,2
தூங்கு நீர் உடுத்த பாங்கில் சோபனம் உடைய தோன்றல் – சூளாமணி:8 837/2
பஞ்சு உடைய பந்து கிளி பாவையொடு பூவை – சூளாமணி:8 869/2
மஞ்சு உடைய மின்னின்_அனையாள் மகிழும் நீர – சூளாமணி:8 869/3
தூங்கு நீர் மருத வேலி சுரமைநாடு உடைய தோன்றால் – சூளாமணி:8 971/2
திரு_மகள் இவளை சேரும் செய் தவம் உடைய காளை – சூளாமணி:8 986/3
அழல் அணங்கு தாமரை ஆர் அருள் ஆழி உடைய கோன் அடி கீழ் சேர்ந்து – சூளாமணி:8 1039/1
உலவிய அலங்கல் மாலை ஒளி மலர் உடைய மார்பில் – சூளாமணி:8 1113/1
இரு படை ஒழிந்து நின்ற இவையும் பாங்கு உடைய என்றான் – சூளாமணி:9 1183/4
சுற்றம் ஆயவரும் சூழ் நீர் சுரமைநாடு உடைய கோவும் – சூளாமணி:9 1188/2
அடும் திறல் வெகுளி காற்றோடு அருக்க பேர் உடைய மேகம் – சூளாமணி:9 1197/1
தார் உடைய மார்பினிடை சார் கணை குளிப்ப – சூளாமணி:9 1281/1
கதிர் விடு வளை எயிறு உடைய காளையே – சூளாமணி:9 1381/4
அணங்கி அகலாது உழை நிற்கும் ஆணை உடைய அடல் வேந்தே – சூளாமணி:9 1479/2
தொக்க நீர் சுரமைநாடு உடைய கோன் இவை – சூளாமணி:9 1492/3
ஒண் துறையும் மும்மூன்றும் உடைய கோவே இவனது எழிலும் காணாய் – சூளாமணி:10 1816/4
மாம் தளிர்கள் மருங்கு அணிந்த மணி அருவி குன்று உடைய மகதை கோவே – சூளாமணி:10 1818/4
களி யானை நால் கோட்டது ஒன்று உடைய செல்வன் கண் ஒர் ஆயிரம் உடையான் கண் விளக்கம் எய்தும் – சூளாமணி:11 1906/1
வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா – சூளாமணி:11 1908/1
ஆனா இ மூ உலகும் ஆள் உடைய பெம்மான் அடி உறுவார் இன்மைதாம் அறிவுண்டது அன்றே – சூளாமணி:11 1908/4
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன் – சூளாமணி:11 1909/2
உடைய தம் ஆற்றலில் உண்டி கொடுத்தோர் – சூளாமணி:11 1997/2
உலகங்கள் மூன்றும் உடைய பெருமாற்கு – சூளாமணி:11 2006/1
துணிவு அமையும் நெடு வேலோய் சுரர் உடைய குணங்களே – சூளாமணி:11 2056/4
துணிவொடு சுரமைநாடு உடைய தோன்றலே – சூளாமணி:12 2097/4
உடைய தன் உலகம் மூன்றும் ஒருவழி படுக்கலுற்று – சூளாமணி:12 2112/3
எண்கள் தாம் உடைய எண்மர் குறும்பரை எறிந்து வீழ்த்தார் – சூளாமணி:12 2116/4
உண்ணி முகுட்டை எறும்பு எறி தேள் முதலா உடைய
எண்_இல் பல் கோடியவாய் அ இரண்டொடு மூக்கு உடைய – நீலகேசி:1 79/1,2
எண்_இல் பல் கோடியவாய் அ இரண்டொடு மூக்கு உடைய
கண் இயல் மூவறிவாம் அவை பெற்றால் கருணம் இலா – நீலகேசி:1 79/2,3
சிறப்பு உடை இந்தியம் ஐந்து என வந்த செவி உடைய
மறப்பு_இல் கடலொடு தீவினும் மல்கிய பல் விலங்கே – நீலகேசி:1 80/3,4
ஒக்க இவை மூன்றும் உயிர் உடைய ஊறே – நீலகேசி:1 112/4
ஆட்சி மூவுலகு உடைய அடிகள்-தம் அடி இணை தொழுதாள் – நீலகேசி:2 151/4
வித்தகம் பெரிது உடைய விசித்திர உருவ நல் மலரால் – நீலகேசி:2 152/3
நோன்றலையும் நோன்பு என்னான் நோக்கு உடைய கணிகையரே – நீலகேசி:2 163/2
கண் முதலா உடைய இ கருவியில் கண்டு கேட்டு – நீலகேசி:2 193/2
சவர் உடைய மனை வாழ்க்கை என போந்து தவம்புரிந்தாய் – நீலகேசி:4 279/1
பவர் உடைய விறகு இறுத்து பல கலங்கள் ஒருப்படுத்து உற்று – நீலகேசி:4 279/2
சொன்னாலும் அறிதி நீ துடி கடியும் இடை உடைய
கொல் நாணும் நெடு வேல் கண் குண்டலமாகேசியும் – நீலகேசி:4 285/2,3
நாணம் உடைய மரம் முதல் யாவையும் – நீலகேசி:4 374/1
பன்மை உடைய அ பண்புகள் எல்லாம் உடன் உரையும் – நீலகேசி:4 385/2
புன்மை உடைய புறத்தீர் உரைக்கும் உரையும் என்றாள் – நீலகேசி:4 385/4
பருமை உடைய பயற்றின் வழி ஒன்று பாவி உண்டாய் – நீலகேசி:4 391/1
அருமை உடைய அ நீருக்கும் ஆவி அன்றோ அது அன்றி – நீலகேசி:4 391/2
ஏற்றம் உடைய இமையான் எனப்பட்ட போழ்தும் – நீலகேசி:4 419/3
வயல் மாண்பு உடைய வளமைத்து எனவும் – நீலகேசி:5 467/2
வண்ணம் முதலா உடைய குணம் எல்லாம் – நீலகேசி:6 700/1
வட்டம் முதலா உடைய பொருள் எல்லாம் – நீலகேசி:6 701/1
மேல்


உடையதன் (1)

செயற்படல் உடையதன் இயற்கையின் செய்தவர் பெயர் பெறலால் – நீலகேசி:9 831/2
மேல்


உடையது (6)

உற்று வந்துளது சால உறுதியும் உடையது ஒக்கும் – சூளாமணி:5 306/2
ஒரு மணி திலதம் ஆக உடையது நிலம் அது என்றான் – சூளாமணி:5 326/4
அந்தரத்து உடையது இ அவனி வட்டமே – சூளாமணி:5 389/4
சீற்றம் மிக்கு உடையது ஓர் சீயம் சேர்ந்தது – சூளாமணி:7 824/2
அருவருப்பு உடையது அ ஆண்மை ஆகுமே – சூளாமணி:9 1380/4
மன் பெரும் மா தவத்தினால் வரும் ஒரு நாள் ஈறு உடையது
அன்பு அதன்-கண் மிசையே என்று அடிகள் தரு பொருள் தெளிந்தார் – சூளாமணி:11 2060/3,4
மேல்


உடையம் (2)

யாம் எம் இன் உயிர் உடையம் என்று இருப்பது இங்கு எவனோ – சூளாமணி:6 465/4
சுவையே உடையம் என நீ இகழல் – நீலகேசி:6 678/3
மேல்


உடையர் (4)

அங்கையின் அயில் படையர் ஆண்_உடையர் பூணர் – சூளாமணி:8 861/1
உருள் ஆழி_உடையர் இவன் அடைவின் மிக்க கடை பணி கொண்டு உழையோர் போல – சூளாமணி:10 1806/2
பேர் ஒளி பீதக உடையர் பைம்பொனால் – சூளாமணி:11 1878/1
காலும் ஒரோவொன்று உடையர் கலை_இலர் – சூளாமணி:11 1974/2
மேல்


உடையர்-கொல் (1)

மாலும் ஆங்கு உடையர்-கொல் மனிதர் நம்மொடு – சூளாமணி:9 1262/1
மேல்


உடையராதலால் (1)

ஒருவரின் ஒருவர் மிக்கு உடையராதலால்
உரு வளர் கொம்பு_அனார் உள்ளம் காய்வது ஓர் – சூளாமணி:3 84/2,3
மேல்


உடையரே (1)

செம் தாரோய் தேவர்கள் செய் திறல் தொழில் மற்று உடையரே – சூளாமணி:11 2053/4
மேல்


உடையரேனும் (2)

பொருத்தினால் பழிக்கலாகா புலைமை மிக்கு உடையரேனும்
ஒருத்தனுக்கொருத்தன் கூற கேட்டு உற்று செய்து வாழ – சூளாமணி:7 667/2,3
பெரும் கலம் உடையரேனும் பிறர்க்கு அவை பேணல் ஆகா – சூளாமணி:8 1015/2
மேல்


உடையரோ-தான் (1)

கண்ணிய மனத்தர் இம்மை காதலும் உடையரோ-தான் – யசோதர:1 47/4
மேல்


உடையல் (1)

ஊன் உடம்பு இதன்பொருட்டு உடையல் வேண்டுமோ – சூளாமணி:9 1383/4
மேல்


உடையவர் (9)

உடையவர் எவனொடு ஒப்பார் ஒருவர் மற்று இல்லை வேந்தே – சூளாமணி:5 300/2
பாரித்திட்டது பனி விசும்பு_உடையவர் பனித்தார் – சூளாமணி:7 722/4
எவ்வுலகு உடையவர் என்ன தோன்றினார் – சூளாமணி:9 1270/4
செரு உடையவர் அகன் செல்வ மார்பகம் – சூளாமணி:9 1415/2
அங்கநாடு உடையவர் கோன் அவ் இருந்தான் இவ் இருந்தான் அவந்தி கோமான் – சூளாமணி:10 1819/1
திண் பற்று உடையவர் இ உடல் சேர்வார் – சூளாமணி:11 1985/4
தம்மை உடையவர் தாங்கும் தவத்து இயல் – சூளாமணி:11 2003/1
மாலும் பேயும் உடையவர் செய்கையே – நீலகேசி:2 207/3
அற்றம்_உடையவர் சொல்லின ஆகமம் அன்மையினால் – நீலகேசி:6 680/3
மேல்


உடையவர்க்கு (3)

அகத்து மாண்பு_உடையவர்க்கு அரியது இல்லையே – சூளாமணி:4 210/4
கை பெருகு காம நோய்_உடையவர்க்கு ஓர் கனல் போல வருமே காணில் – சூளாமணி:8 1033/4
மையல்_உடையவர்க்கு ஆம் மற்றையார்க்கு இவை – நீலகேசி:7 738/3
மேல்


உடையவர்கள் (1)

மண் மிசை மகளிர் இன்ன வடிவு_உடையவர்கள் இல்லை – சூளாமணி:8 1018/1
மேல்


உடையவர்களும் (1)

விளைவு_உடையவர்களும் விழைவுறு தகவே – சூளாமணி:8 941/4
மேல்


உடையவரே (2)

குரு மணி கொள் நெடு முடியாய் கூறுபாடு உடையவரே – சூளாமணி:11 2042/4
நூல் திறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு_உடையவரே – நீலகேசி:9 830/4
மேல்


உடையவள் (2)

இலக்கணை எனும் மகள் இலக்கணம் உடையவள்
மிக்க அண்ணலும் சென்று மெய்ம்மை வேள்வி தன்மையால் – நாககுமார:4 143/1,2
கூற்றம் போல்வது ஓர் கொடுமையை உடையவள் குறைந்தே – நீலகேசி:1 57/4
மேல்


உடையவற்கு (1)

வையகம் உடையவற்கு உணர்த்தி வா என – சூளாமணி:10 1736/3
மேல்


உடையவன் (1)

அளியவன் அருள்செய் ஆழி_உடையவன் அடிமை செய்வார்க்கு – சூளாமணி:11 1865/2
மேல்


உடையவனோ (1)

தன் கன்று சா கறப்பான் தயா பிறிதிற்கு உடையவனோ – நீலகேசி:2 190/4
மேல்


உடையவாய் (1)

வேற்றுமை உடையவாய் விரிந்து தோன்றின – சூளாமணி:9 1208/2
மேல்


உடையள் (3)

வயல் ஆம்பல் மலிந்த பரப்பு உடையள்
வயல் ஆம் பல் மலர் தொகை மாலையினாள் – சூளாமணி:7 809/3,4
அருளே உடையள் அறனே அறிவாள் – நீலகேசி:4 462/1
உடையள் இவள் தன் உதரத்து ஒரு பெண் – நீலகேசி:6 709/1
மேல்


உடையன் (5)

பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி – சூளாமணி:9 1281/3
விச்சை வேறு இலன் விழு குணம் உடையன் இ விறலோன் – நீலகேசி:1 56/2
கரியும் உடையன் பயறொடு நீரும் கலந்து பெய்தால் – நீலகேசி:4 390/3
செற்றம் பெரிதும் உடையன் அ சீவன்கள்-தம்மொடு எல்லாம் – நீலகேசி:6 680/2
துத்தல்_உடையன் என் தோன்றலும் என்றான் – நீலகேசி:7 736/4
மேல்


உடையன (19)

ஏற்று_இழிபு உடையன இரண்டு கண்டமாம் – சூளாமணி:5 391/2
இலவு வாய் உடை இளையவர் உடையன இவையே – சூளாமணி:6 461/4
தொடு கடா வயிர தோட்டி உடையன தொடர்கள் ஊன்ற – சூளாமணி:8 912/2
முகிலிடை புகுவது ஒர் முறைமையை உடையன
அகில் இடு நுழை புகை அவை கமழ்வன எனின் – சூளாமணி:8 946/2,3
மணி மருங்கு உடையன வயிர கோட்டின – சூளாமணி:8 956/1
மணி மருங்கு உடையன வயிர கோட்டின – சூளாமணி:8 956/3
ஆவி தாமும் உடையன போல் அடிக்கும்-தோறும் அடங்காது – சூளாமணி:10 1751/2
குரு உடையன கொடி மிடைவொடு குலை விரிவன கோடல் – நீலகேசி:1 15/1
அருகு உடையன அணி உருவின அயலன அலர் காயா – நீலகேசி:1 15/3
முருகு உடையன முகை விரிவன முறி அலர்வன முல்லை – நீலகேசி:1 15/4
நனை சினையன நகு விரையன நலன் உடையன நாகம் – நீலகேசி:1 16/1
வினை உடையன பொழுது இவை என விரிவன கணி வேங்கை – நீலகேசி:1 16/2
வெம் சினம் பெரிது உடையன இவையினும் வெருளான் – நீலகேசி:1 55/3
குணங்கள் உடையன குன்றுதல்_இல்லாய் – நீலகேசி:1 145/3
உரை செறிவு உடையன உரைத்த நீர்மையள் – நீலகேசி:2 226/2
காட்டின மண்ணை முதலா உடையன
ஓட்டி உரைத்த உயிர் என ஒட்டலர் – நீலகேசி:4 371/1,2
வென்றி உடையன அல்லது சொல்லா விரி_குழலே – நீலகேசி:5 520/4
உறுதியும் சால்பும் உடையன யாவையும் உண்மையினால் – நீலகேசி:9 835/3
களித்தற்கு ஆற்றல் உடையன காட்டினாய் – நீலகேசி:10 866/2
மேல்


உடையனாய் (2)

தாகம் மிக்கு உடையனாய் தான் லய பருகினான் – நாககுமார:4 141/3
ஏய்_உடையனாய் அசுர_மந்திரி எழுந்தான் – சூளாமணி:8 1098/2
மேல்


உடையனாய்விடின் (1)

உற்றது ஒர் பிழைப்பு உடையனாய்விடின் உணர்ந்து – சூளாமணி:10 1612/3
மேல்


உடையனே (2)

நல் தவம்_உடையனே நம்பி என்று பூண் – சூளாமணி:3 113/1
அரும் தவம் உடையனே யான் அன்று எனில் அணங்கு போலும் – சூளாமணி:8 988/1
மேல்


உடையனேனும் (1)

பயிர்ப்பு உளம் உடையனேனும் பற்று அற துணிவின் மன்னன் – யசோதர:2 144/2
மேல்


உடையனோ (1)

மற்று யான் உரைக்கும் மாற்றம் உடையனோ மன்னற்கு என்றான் – சூளாமணி:6 569/4
மேல்


உடையாக (1)

உடுத்த காஞ்சியின் ஒளி மணி கதிர் நகை பட்டங்கள் உடையாக
அடுத்து வீழும் ஒர் அணி இழை இளையவள் படுகின்றது அது காணாய் – சூளாமணி:8 886/3,4
மேல்


உடையாய் (5)

புரிசை நகரம் நூற்றொருபது உடையாய் பூமி முழுது ஆண்டாய் – சூளாமணி:9 1473/2
ஓவல்_இன்றி உடையாய் சிறிதேனும் – சூளாமணி:10 1581/3
துறந்தனள் யான் என்னும் சொல்லும் உடையாய்
மறம் கொண்டு இது உண்டு என்னை மன் உயிர்க்கு ஆமே – நீலகேசி:4 348/2,3
திரு_உடையாய் அவகாயத்து தேரை அடி தெருட்டாய் – நீலகேசி:5 504/4
மருள்_உடையாய் நின் மாண்பு அழிந்து எற்றான் மயங்கினையோ – நீலகேசி:5 514/4
மேல்


உடையாய்க்கு (1)

உற்று அவை ஒன்று ஒன்றின் உள் புகும் ஓத்து_உடையாய்க்கு எனலும் – நீலகேசி:4 394/4
மேல்


உடையாயை (3)

அணி ஞாலம்_உடையாயை அறிவாரோ அரியரே – சூளாமணி:4 182/4
அகல் ஞாலம்_உடையாயை அறிவாரோ அரியரே – சூளாமணி:4 183/4
சலம் மேலும் இன்ன உடையாயை வென்று தலை கொண்ட பின்னை நுமரை – சூளாமணி:9 1329/3
மேல்


உடையார் (10)

தொழில் அணங்கு மனம்_உடையார் சூழ் ஒளியும் வீழ் களிப்பும் சொல்லோ அன்றே – சூளாமணி:8 1039/4
அச்சம்_உடையார் அகல்க ஆற்றுபவர் ஏற்க – சூளாமணி:9 1279/1
சிலை இடத்து_உடையார் கணை வலத்து_உடையார் சிலர் நின்று செய்வது ஈங்கு என்னோ – சூளாமணி:9 1318/3
சிலை இடத்து_உடையார் கணை வலத்து_உடையார் சிலர் நின்று செய்வது ஈங்கு என்னோ – சூளாமணி:9 1318/3
மாட்சி_உடையார் வதம் இலர் ஆயினும் – சூளாமணி:11 2017/2
மருள்_உடையார் மதிப்பினும் மாற்றம்-தான் செயல்பொருட்டால் – நீலகேசி:4 283/3
மால்தான்_உடையார் உரை ஒக்கும் நின் மாற்றம் என்னா – நீலகேசி:4 420/3
பொருள்_உடையார் பொருள் கொள்வான் அகழுநன் போன்று இலையோ – நீலகேசி:5 514/2
அருள்_உடையார் சொல்லும் ஆர்_உயிர் ஆலயம் என்று இருக்கும் – நீலகேசி:5 514/3
பித்து_உடையார் போல் பிதற்றி வினை பயம் – நீலகேசி:5 582/3
மேல்


உடையார்க்கு (1)

இன்புற்ற காட்சி_உடையார்க்கு இயல்பு ஆகும் அன்றே – நீலகேசி:1 122/4
மேல்


உடையார்கள் (1)

வழியும் காட்டும் அ மாண்பு_உடையார்கள் மேல் – நீலகேசி:4 321/3
மேல்


உடையார்களும் (1)

வந்தோம் என நின்ற மாண்பு_உடையார்களும் – சூளாமணி:11 1963/3
மேல்


உடையார்களை (2)

உண்ணலம் எனும் ஓத்து_உடையார்களை – நீலகேசி:4 323/3
மருவு_உடையார்களை மாயங்கள் சொல்லி மருட்டி உண்ணும் – நீலகேசி:5 504/3
மேல்


உடையாள் (4)

அம் பொன் பட்டு_உடையாள் அணி ஆயினாள் – சூளாமணி:4 147/4
வேண்டி கொண்ட அ வியத்தகு விளங்கு உரு உடையாள் – நீலகேசி:1 62/4
அருள்_உடையாள் உரைப்ப கேட்டு ஆங்காரித்து அவனும் தன் – நீலகேசி:4 283/1
பொருளா உடையாள் புலனே நிறைந்தாள் – நீலகேசி:4 462/3
மேல்


உடையாள்-தன (1)

ஆட்டு_உடையாள்-தன ஆடல்-தாங்களும் – நீலகேசி:8 808/1
மேல்


உடையாளை (1)

துஞ்சும் இல் உடையாளை சுமந்து போய் – நீலகேசி:5 550/3
மேல்


உடையாற்கு (2)

ஏகிய நாள் உடையாற்கு இதுவால் என – சூளாமணி:9 1225/2
வையம் உடையாற்கு உரிய மாதர் அவள் என்றான் – சூளாமணி:10 1607/4
மேல்


உடையான் (7)

அம் பட கீறி அணிந்த உடையான் – உதயணகுமார:1 75/4
ஆழிப்படை_உடையான் தன் அரிகேதனன் என்போன் – சூளாமணி:9 1312/1
சோலை தலை மலை போல்வன தோளும் இவை உடையான்
காலை தலை இளஞாயிறு புரை வான் மிசை கதுவா – சூளாமணி:9 1315/2,3
ஆழியான் தமர்கள் அஞ்சினார் அஞ்சும் ஆயிடை அடு திறல்_உடையான் – சூளாமணி:9 1317/2
களி யானை நால் கோட்டது ஒன்று உடைய செல்வன் கண் ஒர் ஆயிரம் உடையான் கண் விளக்கம் எய்தும் – சூளாமணி:11 1906/1
காலம் மூன்றினும் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையான்
மேலும் இன்ன பல் வியந்தரம் வெருட்டுதல் அறிவான் – நீலகேசி:1 48/2,3
துப்பு_உடையான் சுரன் ஆகி அவன் துய்க்கல் – நீலகேசி:5 584/3
மேல்


உடையான்-தன் (1)

ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்க – சூளாமணி:11 1908/2
மேல்


உடையான்-தனக்கு (1)

உறுதி அல்லது உணர்வு_உடையான்-தனக்கு – நீலகேசி:2 211/1
மேல்


உடையினர் (1)

துன்னிய உடையினர் துதைந்த கச்சையர் – சூளாமணி:3 87/2
மேல்


உடையீர் (2)

பரிவே பெரிது_உடையீர் முன் உரைத்த பல் செய்கைகளின் – நீலகேசி:5 505/3
ஓர் உணர்வே உடையீர் சொற்கள் ஒன்று ஒன்று அழிப்பனவே – நீலகேசி:5 508/4
மேல்


உடையும் (1)

பட்டு ஆர் கலை உடையும் பல் வளையும் பைம் தோடும் – நீலகேசி:1 130/2
மேல்


உடையை (5)

பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை
உண்ணல் யாவதும் இலையாய் ஒளி திகழ் உருவம் அஃது உனதால் – நீலகேசி:2 159/2,3
கற்று யாவதும் இலையாய் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையை
பற்று யாவதும் இலையாய் பரந்த எண் செல்வமும் உடையை – நீலகேசி:2 160/2,3
பற்று யாவதும் இலையாய் பரந்த எண் செல்வமும் உடையை
முற்ற யார் நினை உணர்வார் முனைவர்-தம் முனைவர்க்கு முனைவா – நீலகேசி:2 160/3,4
மடன் உடையை நீ பெரிதும் மன் உயிர்க்கும் புற்கலக்கும் – நீலகேசி:4 295/3
மால் இங்கு உடையை அது தீர்க்கும் மருந்தும் உண்டோ – நீலகேசி:6 721/4
மேல்


உடையையேல் (1)

உன் கருமம் நீ செய்வாய் நுழைந்து அறிவும் உடையையேல்
மன் பெரியான் திருந்து அவையுள் மாற்றம் தா என சொன்னாள் – நீலகேசி:2 169/3,4
மேல்


உடையையோ (2)

பூசல் இங்கு உடையையோ பொருள் இழவோ உயிர் இழவோ – நீலகேசி:2 168/3
மாலும் இங்கு உடையையோ மயக்குவது ஒன்று உண்டனையோ – நீலகேசி:4 297/4
மேல்


உடையோய் (2)

அளி தரும் செங்கோல் உடையோய் அமரருக்கும் அந்தரம் உண்டு – சூளாமணி:11 2057/1
உள்ளம் மாட்சி உடையோய் நீ உய போம் வண்ணம் உரைத்தோய் நீ – நீலகேசி:1 136/2
மேல்


உடைவார் (1)

தட மால் வரை என வீழ்தலும் உடைவார் தமர் ஆனார் – சூளாமணி:9 1316/4
மேல்


உடைவுற்றதே (1)

ஓவி ஆங்கு உடைவுற்றதே – சூளாமணி:9 1351/4
மேல்


உண் (20)

நாவியும் குழம்பும் உண் நகிலம் நல் தவம் – சூளாமணி:1 11/3
உண்_இலா பல வாய் உள ஆயின – சூளாமணி:4 143/3
சுந்தர சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் அரசர் வாழ்க்கை – சூளாமணி:5 252/1
கூர் இருள் சுரிபட்டு அன்ன குழல் அணி கொடிறு உண் கூந்தல் – சூளாமணி:7 759/2
கலி கற்ற களிறு உண் பேழ் வாய் கலிங்கினான் இழிந்து போந்து – சூளாமணி:7 769/2
உண் மிசை உக்கு ஓர் நச்சு துள்ளி வந்து உறைப்பதே போல் – சூளாமணி:9 1132/2
அம் பொன் செய் ஆழியானுக்கு உரைத்தனர் அரக்கு உண் கோலார் – சூளாமணி:9 1424/4
தொழுதும் சூழ்ந்தும் அடி பற்றி தொடர்ந்தும் சுரும்பு உண் கோதை நிலை – சூளாமணி:9 1482/1
கொங்கு உண் குழலார் குழல் ஏர் மணி மழலை – சூளாமணி:10 1650/1
மை உண் கண்ணி மாபெருந்தேவி மகிழ் தூங்க – சூளாமணி:10 1746/2
உண் துறை முன் விளையாடி இளையவர்கள் நடை பயிலும் உறந்தை கோமான் – சூளாமணி:10 1816/2
மீளி யாக்கைய தாக்கி உண் பேய் கணம் மிகை சூழ் – நீலகேசி:1 32/3
நலங்கள்_இல் பிறவியுள் நஞ்சு உண் நாரகர்கள் பின் – நீலகேசி:1 103/1
எப்பொருளும் ஒன்று ஒன்றிற்கு இடங்கொடுத்தல் இரும்பு உண் நீர் – நீலகேசி:4 310/1
உடம்பின் உள்ள பல் உயிர் சாவ ஊன் உண் மானுக்கு – நீலகேசி:4 360/1
கழுகு உண் ஊத்தையோடு ஏனவும் கவ்வு-மின் – நீலகேசி:5 561/2
மாதுளம் பீசம் உண் மாண் அரக்கின் நிறம் – நீலகேசி:5 576/3
நீ மற்று இது உண் என்று அறம் நல்க விளங்க பெற்றேன் – நீலகேசி:6 722/3
வாமத்து உண் நீயும் அது போலும் மருந்து இல்லையே – நீலகேசி:6 722/4
உண் பல வகையினின் அடைந்தவை விளையுங்கள் நுமக்கும் என்றாள் – நீலகேசி:9 840/4
மேல்


உண்_இலா (1)

உண்_இலா பல வாய் உள ஆயின – சூளாமணி:4 143/3
மேல்


உண்க (2)

அவ்வை-தன் கோயில் புக்கு அடிசில் உண்க என – சூளாமணி:4 226/3
உள்ளால் களியுற்றான் இவன் உயிர் உண்க என உருவி – சூளாமணி:9 1313/2
மேல்


உண்கண் (2)

வாள் அளவு உண்கண் மாதே மறுத்து உரை மொழியின் என்றாள் – யசோதர:2 101/4
வைக என்றாள் மலர் உண்கண் மடவாள் – நீலகேசி:5 596/4
மேல்


உண்கண்ணவளாய் (1)

ஆய் நீல உண்கண்ணவளாய் அடங்காமை செய்யும் – நீலகேசி:0 4/1
மேல்


உண்குவவேல் (1)

என்று உரைப்பாய்க்கு எய்தும் ஏழைமை உண்குவவேல் இமையார்க்கு – நீலகேசி:9 841/3
மேல்


உண்கோ (1)

உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ
சிலை இடத்து_உடையார் கணை வலத்து_உடையார் சிலர் நின்று செய்வது ஈங்கு என்னோ – சூளாமணி:9 1318/2,3
மேல்


உண்ட (9)

வந்து குப்பையின் மா சனம் உண்ட பின் – யசோதர:3 169/1
வாசம் உண்ட மாருதம் தென் வண்டு பாட மாட-வாய் – சூளாமணி:4 134/3
உண்ட வான் கழல்கள் சூழ்ந்த திரு_அடி அரவம் ஊர – சூளாமணி:6 557/3
ஊட்டு அரக்கு உண்ட கோலர் ஒண் கோலத்தர் – சூளாமணி:7 650/1
அடிகளது அற அமிர்து உண்ட ஆற்றலான் – சூளாமணி:12 2075/2
முறையினால் பெருகும் உள்ள சமாதி நீர் முறுக உண்ட
குறைவு_இலா தியானம் என்னும் கொற்ற வாள் உருவிக்கொண்டான் – சூளாமணி:12 2115/3,4
யோகம் இவற்றை உடன் உண்ட உயிர்கள் எல்லாம் – நீலகேசி:1 126/1
பலம்படும் உரை நினக்கு பாம்பு உண்ட பாலே போல் – நீலகேசி:4 293/4
திரு உண்ட செய்கையின் செய்தவன் ஆக – நீலகேசி:5 640/4
மேல்


உண்டதாயிற்று (1)

உண்டதாயிற்று ஓர் குழவி என்ன உவப்பித்தற்கு – நீலகேசி:1 36/3
மேல்


உண்டதாயின் (1)

உண்டதாயின் அது அதுவே என – நீலகேசி:5 549/2
மேல்


உண்டது (1)

உண்டது போலும் உறு பயன் பல் மலர் – நீலகேசி:5 586/1
மேல்


உண்டல் (1)

பின்னை உண்டல் பிழைப்பு உடைத்து என்றியால் – நீலகேசி:4 314/2
மேல்


உண்டலால் (1)

உள் அலைத்து ஒழுக குடைந்து உண்டலால்
புள் அலைத்த புனல புலங்களே – சூளாமணி:1 27/3,4
மேல்


உண்டலின் (1)

தேரி உண்டலின் தீயும் உண்டு இல்லை கண் – நீலகேசி:10 877/3
மேல்


உண்டலும் (1)

வருச்சியார் புகுதலும் மற்று அவற்றொடு உண்டலும் – நீலகேசி:4 355/4
மேல்


உண்டனையோ (1)

மாலும் இங்கு உடையையோ மயக்குவது ஒன்று உண்டனையோ – நீலகேசி:4 297/4
மேல்


உண்டாக (1)

புனைந்து நீ சொல்லும் வீடும் போக உண்டாக தந்தேம் – நீலகேசி:3 262/1
மேல்


உண்டாங்கு (1)

அயல் அரக்கு அட்டக பீசம் உண்டாங்கு
வியலகத்து ஐந்திற்கும் வேறொன்று காட்டாய் – நீலகேசி:5 580/1,2
மேல்


உண்டாம் (8)

நல் நாக வாவி-தனில் நழுவ பதமும் உண்டாம்
மன் நாகம் மாவினொடு மதம் அடக்கி செலுத்திடுவான் – நாககுமார:2 46/3,4
இச்சை என்-கண் உண்டாம் எனில் யாவரே – சூளாமணி:7 639/2
உள்ளமும் பாயிரம்மும் ஒக்குமேல் வீடும் உண்டாம்
கொள்ளுமேல் குற்றம் அஃதா கூடுமே பற்றும் ஆங்கண் – நீலகேசி:3 261/1,2
ஒத்து இனிது உண்டாம் உயிரும் பிறப்பு_இன்றி – நீலகேசி:4 458/2
மேவிய வாசனை எங்கும் உண்டாம் எனின் – நீலகேசி:5 624/2
முழு கேடு வேண்டாயேல் முன் நின்றது உண்டாம்
வழுக்குமேல் அ உரைக்கு மாறுகோள் இஃது ஆம் – நீலகேசி:5 655/1,2
அதன் பிறிது என்னின் அது மன்னும் உண்டாம்
இதற்கு இனி நீ சொலற்பாலது என் என்றாள் – நீலகேசி:7 751/2,3
குறைந்து பூதங்கள் கூட்டம் உண்டாம் அவண் – நீலகேசி:10 876/1
மேல்


உண்டாமோ (2)

கொண்ட நின் கோளின்-கண் குற்றம் உண்டாமோ – நீலகேசி:5 591/4
மூடர்-கண் தேற்ற முடிவும் உண்டாமோ – நீலகேசி:7 775/4
மேல்


உண்டாய் (3)

பருமை உடைய பயற்றின் வழி ஒன்று பாவி உண்டாய்
அருமை உடைய அ நீருக்கும் ஆவி அன்றோ அது அன்றி – நீலகேசி:4 391/1,2
அதற்கும் உண்டாய் இனி எல்லை இன்று ஓடும் – நீலகேசி:5 625/2
நிலாத்-தலை அல்லா இரண்டுள் ஒன்று உண்டாய்
இலா தலை இல்லேல் அமைவது மன்னோ – நீலகேசி:5 632/3,4
மேல்


உண்டாய (1)

உண்டாய போதே உறையூர் அகத்து இல்லை என்பாய் – நீலகேசி:4 398/2
மேல்


உண்டாயிற்று (1)

செற்றது ஓர் படை உண்டாயிற்று என்று கண் சிவந்திட்டானே – சூளாமணி:9 1171/4
மேல்


உண்டாயின் (5)

கொற்றவ குறிப்பு உண்டாயின் கொடுப்பது குணம்-கொல் என்றான் – சூளாமணி:5 306/4
குழலை யான் திருத்தி கோதை சூட்டுவன் குறிப்பு உண்டாயின்
மழலை வாய் திறந்து ஓர் மாற்றம் அருளுக மடந்தை என்னும் – சூளாமணி:8 1022/1,2
வல்லாய் இதற்கும் உண்டாயின் வரம்பு_இன்மையாம் அதனால் – நீலகேசி:5 512/3
கொன்ற பாவம் உண்டாயின் குறள்-கண்ணும் – நீலகேசி:5 544/1
உண்மை உண்டாயின் நின் ஒத்துரை ஒட்டுவன் – நீலகேசி:5 608/2
மேல்


உண்டார் (5)

நல் அற அமுதம் உண்டார் நடந்தனர் வீதியூடே – யசோதர:1 28/4
தொல் நலம் தொலைய உண்டார் துயில் கொண்ட விழிகள் அன்றே – யசோதர:2 93/4
அ வாய் அமிர்தம் உண்டார் பலர் ஆடவர் – சூளாமணி:5 290/2
நிலவிய மது உண்டார் போல் நெஞ்சு உண மயங்கியிட்டார் – சூளாமணி:8 1113/4
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவை உண்டார்
பேர்த்து அ பிணியுள் பிறவார் பெரிது இன்பமுற்றே – நீலகேசி:1 116/3,4
மேல்


உண்டால் (2)

தூ வடிவினால் இலங்கு வெண் குடையின் நீழல் சுடரோய் உன் அடி போற்றி சொல்லுவது ஒன்று உண்டால்
சேவடிகள் தாமரையின் சே இதழ்கள் தீண்ட சிவந்தனவோ சேவடியின் செம் கதிர்கள் பாய – சூளாமணி:11 1903/2,3
பேரும் உணரப்படாமை பெற்றாம் என்னும் பேச்சும் உண்டால்
ஈர் உணர்வு இல்லை இரு_மூன்று ஒருங்கு உள என்று உரைக்கும் – நீலகேசி:5 508/2,3
மேல்


உண்டாலும் (1)

இன்றை நாள் முதலா நீ நான் இன்றியே முன் உண்டாலும்
அன்று உன்-பால் நில்லேன் என்றே அ கரி உரைப்ப கேட்டான் – உதயணகுமார:1 20/3,4
மேல்


உண்டாள் (1)

அழகு உருவு கொண்டாள் அற அமிர்தம் உண்டாள் – நீலகேசி:1 133/4
மேல்


உண்டான் (2)

கரிணத்தை மறந்துவிட்டு காதலின் அடிசில் உண்டான் – உதயணகுமார:1 29/4
யூகியும் நீரின் ஆடி உற்று உடன் அடிசில் உண்டான்
நாகம் நேர் கால மன்னன் நன்கு உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 200/1,2
மேல்


உண்டானதால் (1)

அத்திமேல் உனக்கு அன்பும் உண்டானதால்
வெற்றி வெண்குடை வேந்தே இ வேழத்தின் – உதயணகுமார:6 348/2,3
மேல்


உண்டானே (1)

சீப்பிட கண் சிவக்கும் சீர் மங்கை நலம் உண்டானே – உதயணகுமார:3 158/4
மேல்


உண்டி (3)

எம்முடன் உண்டி மாற்றாது இன்று நீர் சரியை போகி – யசோதர:1 26/3
உடைய தம் ஆற்றலில் உண்டி கொடுத்தோர் – சூளாமணி:11 1997/2
உண்டி கட்டில் உடம்பு உயிர் ஆதிய – நீலகேசி:5 532/3
மேல்


உண்டிகள் (1)

அறிந்து தாய் முலையோடு அல்ல உண்டிகள்
அறிந்த ஆறு என்-கொலோ ஐந்து பூதமும் – நீலகேசி:10 874/2,3
மேல்


உண்டிட (1)

புக்கும் உண்டிட போதுவார் பகல் – உதயணகுமார:6 322/3
மேல்


உண்டிடுதலால் (1)

ஊரல் ஓவாது அனன்று உயிரை உண்டிடுதலால்
சாரல் ஆகாதன சாதி சால பல – சூளாமணி:7 736/3,4
மேல்


உண்டியரும் (1)

இல்லவர் எதிர்கொண்டு ஈயின் எதிர்கொள் உண்டியரும் ஆகி – யசோதர:1 28/3
மேல்


உண்டியால் (1)

உண்டியால் உடம்பு உளதால் உடம்பினால் உணர்வு ஆம் என்று – நீலகேசி:4 282/1
மேல்


உண்டியும் (1)

ஓதும் ஓத்தும் ஒழுக்கும் நின் உண்டியும்
கோது_இல் தூய்மைய ஆம் என கூறியும் – நீலகேசி:5 558/1,2
மேல்


உண்டு (77)

இருவரும் பவள செவ்வாய் இன் அமிர்து உண்டு வேல் போல் – உதயணகுமார:4 204/2
ஞான நல் குமரி-தன்னை நலம் முழுது உண்டு மாரன் – உதயணகுமார:5 255/1
தஞ்சம் என்ற நல் தக்கோர் உரை உண்டு
எஞ்சல்_இல் இன் நிலைமை-அது என்று என – உதயணகுமார:5 271/2,3
காமம் கள் உண்டு கைவிடல் இன்றியே – உதயணகுமார:6 339/1
புகை கொடி உள் உண்டு என்றே பொற்பு நல் ஒளி விளக்கை – நாககுமார:1 3/1
நினை-மின் அ குறிகள் உண்டு என் நேர்மையில் கேட்பிர் ஆயின் – நாககுமார:2 45/3
இங்கு உள மலைவாரத்தில் இரணிய குகை உண்டு என்ன – நாககுமார:3 96/2
உள் விரிந்த புகை கொடி உண்டு என – யசோதர:0 3/1
உண்டு எனில் உளைந்து இகல் உருவ வில்லி-தன் – யசோதர:2 80/3
பேதை-தான் இவனும் பெண்ணின் அனையனே பிறிதும் ஒன்று உண்டு
ஏதிலார் மன்னர் சென்னி இடுதலுக்கு உரிய வாளில் – யசோதர:2 124/2,3
சென்று நல் அமிர்து உண்டு அது தின்றனர் – யசோதர:3 196/1
ஒருவழியாலும் சீவன் உண்டு என கண்டது இல்லை – யசோதர:4 234/3
கறந்து உயிர் உண்டு கன்றி கரு_வினை பெருக செய்தாய் – யசோதர:4 248/2
ஆவி உண்டு அடர்த்த தேன் அகத்து மங்கையர் – சூளாமணி:1 11/2
தார் செய் கொன்றை தளித்த தண் தேறல் உண்டு
ஏர்செய்கின்ற இளம் புல் இரும் குழை – சூளாமணி:1 26/1,2
பொன் அவிர் புரிசை வேலி போதனம் என்பது உண்டு ஓர் – சூளாமணி:2 36/3
அரும்பிடை அலர்ந்த போதின் அல்லி உண்டு அரற்றுகின்ற – சூளாமணி:2 39/3
குற்றம் ஆயது ஒன்று உண்டு குணங்களால் – சூளாமணி:4 140/3
உண்டு-கொல் என உண்டு மருங்குலே – சூளாமணி:4 152/4
இன் உரை அமுதம் உண்டு எழுந்த சோதியள் – சூளாமணி:4 205/2
நின்றது ஒன்று உண்டு இனி நீதிநூலினோடு – சூளாமணி:4 236/3
கிளர்வன போது இள வாசம் கிளைத்து உண்டு
உளர்வன போதரும் ஊதை உளதே – சூளாமணி:5 291/3,4
ஆயினும் சிறிது உண்டு அறி வண்டு இனம் – சூளாமணி:5 334/1
உண்டு யான் உரைப்பான் உறுகின்றது – சூளாமணி:5 335/3
அன்னவாறு அருள் உண்டு எனில் ஆய்ந்து யான் – சூளாமணி:5 346/3
உண்டு மற்று அவர் ஒண் துவர் வாய் ஒளி – சூளாமணி:7 614/3
காமம் என்பது ஒர் கள்அது உண்டு அரோ – சூளாமணி:7 615/3
மாறு உண்டு என்பது ஓர் மாற்றம் பொறான் மனம் – சூளாமணி:7 620/2
ஏதம் உண்டு எனும் எண்ணம்_இல்லாதவன் – சூளாமணி:7 641/4
உழுது தம் கடன் கழித்து உண்டு வேந்தரை – சூளாமணி:7 684/1
இரவு உண்டு ஏனை பகல் இல்லை ஒல்லென்று இழிந்து – சூளாமணி:7 735/2
அன்றைக்கன்று அலற கொன்று உண்டு அகல் இடம் பிளப்ப சீறி – சூளாமணி:7 772/2
பறவை உண்டு பாடவும் பால் பரந்த பூமியின் – சூளாமணி:7 798/3
வன மாவின் இரும் கனி உண்டு மதர்த்து – சூளாமணி:7 803/1
சில் அணி மழலை செவ்வாய் திரு மொழி பிறந்தது உண்டு
வல்லி தன் மொழி போய் நீர் எம் மாமியார் அடிகட்கு எம் வாய் – சூளாமணி:8 1011/2,3
நறவு உண்டு ஒருபால் நகுவார் ஒருபால் – சூளாமணி:8 1083/1
திரு ஒத்த களியின் தீம் சாறு ஆர உண்டு ஆரமாட்டார் – சூளாமணி:8 1112/3
மன உணவு உண்டு மான பூ நின்ற வயிர ஒள் வாள் – சூளாமணி:9 1165/2
தேம் கமழ் அலங்கல் மார்ப இனி சிறிது உண்டு நின்றது – சூளாமணி:9 1201/2
ஊனம் உண்டு என்பதை உணர்ந்தும் உள்ளிடை – சூளாமணி:9 1224/3
சிலையே என உண்டு சிலை தொழுதி – சூளாமணி:9 1234/2
உண்டு இனி நமக்கு ஓர் போர் என எதிரே உவந்து சென்றவற்கு இவை உரைத்தான் – சூளாமணி:9 1319/4
பூதம் உண்டு அது புடைத்து உண்ணும் ஆதலால் – சூளாமணி:10 1597/2
ஏதம் உண்டு இங்கு இனி இருப்பின் வல்லையே – சூளாமணி:10 1597/3
தெருளாமையால் வினவற்பாலது ஒன்று உண்டு திரு_அடிகள் செம்பொன் ஆர் அரவிந்தம் ஏந்த – சூளாமணி:11 1907/1
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்து உண்டு
நாவும் அழுக நரல்வர் ஒரு சார் – சூளாமணி:11 1941/3,4
ஆங்கு உண்டு எனப்படும் ஆழ் துயர் வீழ்பவர் – சூளாமணி:11 1951/1
அன்றி சிறிது உண்டு அவற்றினும் அவ்வழி – சூளாமணி:11 1957/3
தொக்கனர் மண்ணே துளைத்து உண்டு வாழ்வார் – சூளாமணி:11 1975/4
மன்னும் ஒன்று உண்டு வதத்தால் பெறுவது – சூளாமணி:11 1990/2
அளி தரும் செங்கோல் உடையோய் அமரருக்கும் அந்தரம் உண்டு
ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம் – சூளாமணி:11 2057/1,2
அன்னான் பயந்த அற ஆர் அமிர்து உண்டு நின்றார் – நீலகேசி:0 2/1
உண்டு இங்கு ஓர் குற்றம் எனில் யானும் ஒட்டாமை உண்டோ – நீலகேசி:0 6/4
தாம் சால வாழ்நாள் தளிர் ஈனும் தகையது உண்டு
பாஞ்சாலம் என்று பலரும் புகழ் பார்த்திநாடே – நீலகேசி:1 10/3,4
மொள்ளும் ஆறும் முதுகு நெளித்து உண்டு ஊன் – நீலகேசி:3 237/2
வழிக்கும் ஆறும் தம் மண்டையின் உண்டு மன் – நீலகேசி:3 238/1
என்பவர்க்கு என்னை ஏதம் உண்டு என்றியேல் – நீலகேசி:4 316/2
மறம் கொண்டு இது உண்டு என்னை மன் உயிர்க்கு ஆமே – நீலகேசி:4 348/3
காயம் வாட்டி உய்த்தலின் கண்ட நன்மை உண்டு எனின் – நீலகேசி:4 351/1
உண்டு அங்கண் நின்ற உயிர்க்கு ஆக உரைப்பது ஒக்கும் – நீலகேசி:4 415/3
உண்டு தன் கரணம்-தானும் உரைக்குநர்க்கு உறுவன் என்னில் – நீலகேசி:4 432/3
உண்டு ஆங்கு அதன் அகத்து ஓத்து உரைக்கின்றனன் – நீலகேசி:4 460/3
உண்டு அங்கு ஒரு குணி ஆங்கு அவை-தாம் குணம் ஆகும் அன்றேல் – நீலகேசி:5 495/2
உண்டு தாம் ஆகுலம் உணர்வு-தான் கூறுவேம் – நீலகேசி:5 552/4
உண்டு எனின் நால் குணம் ஒன்றினுக்கு ஒட்டினை – நீலகேசி:5 591/2
சித்தம் உண்டு அ வழி செய்கையும் உண்டே – நீலகேசி:5 595/4
பொய் சேதம் அல்லா பொருள் முடிபு ஒன்று உண்டு ஆக – நீலகேசி:5 657/3
ஒடுங்காதே ஏய்ந்து உண்டு உழிதரலே வேண்டும் – நீலகேசி:6 695/4
நின்று ஈக கொண்டு ஈக உண்டு ஈக தின்று ஈக – நீலகேசி:6 697/1
உண்டு எனின் இல்லை அகன் தடுமாற்றம் உலப்பு_இன்மை போல் – நீலகேசி:6 716/4
ஆய மருந்தே அறிந்து ஊட்டும் அஃது உண்டு காட்டின் – நீலகேசி:6 723/2
வித்தினுள் உண்டு என வேண்டுதி நீள் பனை – நீலகேசி:7 776/2
இத்துணை உண்டு என்பது என்னை-கொல் ஏழாய் – நீலகேசி:7 776/4
இப்பொழுது இல்லை எதிரதற்கு உண்டு எனின் – நீலகேசி:7 777/1
கெட கெடும் பொருள் எனில் கேடும் உண்டு எனப்படப்பெறும் – நீலகேசி:8 803/1
உலகு எலாம் அவையே உயிர் உண்டு என – நீலகேசி:10 859/1
தேரி உண்டலின் தீயும் உண்டு இல்லை கண் – நீலகேசி:10 877/3
மேல்


உண்டு-கொல் (1)

உண்டு-கொல் என உண்டு மருங்குலே – சூளாமணி:4 152/4
மேல்


உண்டும் (6)

தன்னை உண்டும் தவசியை அல்லையோ – நீலகேசி:4 314/4
ஆண்டு இல்லை என்பன் அது உள்வழி உண்டும் என்பன் – நீலகேசி:4 401/1
ஓதல்_இல் உணர்வும் இன்றேல் ஊறு அவற்கு உண்டும் ஆகும் – நீலகேசி:4 442/1
ஈத்தனம் உண்டும் இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ – நீலகேசி:6 683/4
கைந்நின்றும் உண்டும் கடை பள்ளி வழியும் ஆக்கி – நீலகேசி:6 728/3
உண்டும் கண்டும் உணர்ந்தவும் செய்தவும் – நீலகேசி:10 873/2
மேல்


உண்டும்உண்டும் (1)

உண்டும்உண்டும் என ஓடி உரைத்தான் – சூளாமணி:10 1576/4
மேல்


உண்டே (8)

அன்பு உறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கு இருந்தார் – உதயணகுமார:1 120/1
இரத்தினபல்லவம் என்பது ஒன்று உண்டே – சூளாமணி:5 285/4
ஊடல் உணர்த்தும் தொழிலது ஒன்று உண்டே – சூளாமணி:5 287/4
உண்டே என நுடங்கும் நுண் மருங்கு நோவியீர் – சூளாமணி:8 1120/2
பழுக்களே காய்வது பண்டும் உண்டே பிற – நீலகேசி:5 554/4
சித்தம் உண்டு அ வழி செய்கையும் உண்டே – நீலகேசி:5 595/4
செப்புதியேல் செய்கை சென்று சென்று உண்டே – நீலகேசி:5 614/4
பெறுதலை என்னை-கொல் தத்துவம்-தனை அன்று பேறும் உண்டே
உறுதியும் சால்பும் உடையன யாவையும் உண்மையினால் – நீலகேசி:9 835/2,3
மேல்


உண்டேல் (5)

வாளினால் ஏறும் உண்டேல் வாய்க்கும் நின் உரையும் என்றான் – நீலகேசி:4 436/4
ஓதல்_இல் உணர்வும் உண்டேல் ஒன்றுமே பலவும் வேண்டாம் – நீலகேசி:4 442/2
பிறிது ஒன்று உண்டேல் உரை என உரைத்தாள் புத்தன்-தான் பெரிதும் – நீலகேசி:5 571/3
சொல் இதற்கு ஆவது உண்டேல் என சொல்லினள் – நீலகேசி:5 633/3
ஆதி என்றானும் ஓர் அந்தம் என்றானும் உண்டேல் அதற்கு – நீலகேசி:9 827/3
மேல்


உண்டேனும் (1)

வாளினால் செரு உண்டேனும் மாயம் மற்று ஆகுமேனும் – சூளாமணி:9 1168/1
மேல்


உண்டையும் (1)

பிற உண்டையும் இன்னன பின்னினவே – சூளாமணி:8 1083/4
மேல்


உண்டோ (35)

தனையன் வந்து உதித்த பின்னை தகு குறிப்பு உண்டோ என்று – நாககுமார:2 45/1
வெருவி நாம் விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சல் உண்டோ – யசோதர:1 46/4
கற்பகம் கரந்து கண்டார் கையகன்றிடுதல் உண்டோ
எற்பு அகம் கொண்ட காதல் எனக்கு இனி நின்னின் வேறு ஓர் – யசோதர:2 122/2,3
சொல் பகர்ந்து அருளு காளை துணைவர் ஆபவரும் உண்டோ – யசோதர:2 122/4
வெய் எரி கண்டது உண்டோ விறகொடு விறகை ஊன்ற – யசோதர:4 236/2
ஒன்றிய செவிடும் ஊமும் ஒருவனால் பெறுதல் உண்டோ
இன்று நீ உரைத்தது அற்றே இயம்புவது உளது கேண்மோ – யசோதர:4 246/3,4
சிறந்த நல் அறத்தின் அன்றி தீரும் ஆறு உளதும் உண்டோ – யசோதர:4 248/4
மருள் செய வருவது உண்டோ வானவர் இன்பம் அல்லால் – யசோதர:5 309/4
இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு இடர் எல்லை உண்டோ
மறம் தலைமயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் – சூளாமணி:5 263/2,3
வானங்கள் ஆம் வகை மற்றும் ஒன்று உண்டோ – சூளாமணி:5 282/4
தீங்கு யான் உணர்த்திற்று உண்டோ திரு_அடி தெளிக என்றான் – சூளாமணி:5 305/4
ஏதிலார்க்கு ஆவது உண்டோ இன்னன புகுந்த போழ்தில் – சூளாமணி:6 566/3
அரசர்-தம் புதல்வர்க்கு ஐயா அறம் பிறிது அதனில் உண்டோ – சூளாமணி:7 773/4
இனம் மலி செல்வம் மற்றும் இப்படி வருவது உண்டோ
கனவினும் என்ன மாந்தர் கண்டு மீள்வாரும் ஆனார் – சூளாமணி:8 1107/3,4
ஆழியான் வெகுளிக்கு உண்டோ யார் இரையாவது என்பார் – சூளாமணி:9 1154/4
தோள் வடுப்படாமை மன்னன் புகழ் வடுப்படுதல் உண்டோ
வாள் வடு பிளவு போலும் கண்ணியை மகிழ்ந்த காளை – சூளாமணி:9 1163/2,3
நச்சி மேல் வருபவாயின் நன்று அது போல்வது உண்டோ – சூளாமணி:9 1189/4
வாள் வினை தட கை வேந்தே வருவது மற்றும் உண்டோ
கோள் வினை பயின்ற கூற்றம் குறுகலது ஆயின் என்றார் – சூளாமணி:11 1854/3,4
அரும் களி யானை வேந்தே அத்துணை பாணி உண்டோ
கரும் களி மத நல் யானை வாய் புகு கவளமே போல் – சூளாமணி:11 1859/1,2
அருகு அயாவுயிர்ப்பின் அல்லால் அரண் பிறிது ஆவது உண்டோ – சூளாமணி:11 1862/4
அருள் ஆழி முன் செல்ல பின் செல்வது என்னோ அடி படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ – சூளாமணி:11 1907/4
வெம் கண் இரு_வினையை அற வென்றாய் முன் நின்று விண்ணப்பம்செய்யும் விழு தகைமை உண்டோ – சூளாமணி:11 1912/4
வேறாய் இனி சொல்ல வேண்டுவது உண்டோ – சூளாமணி:11 1955/4
உண்டு இங்கு ஓர் குற்றம் எனில் யானும் ஒட்டாமை உண்டோ – நீலகேசி:0 6/4
வழங்க வாட்டம் ஒழிவர் நீ மன்னும் பொறாத வகை உண்டோ
அழுங்கல் என்ற அறவோன்-தன் அலர் கொள் பாதம் பெரிது ஏத்தி – நீலகேசி:1 135/2,3
சித்தமே நல்லது என்றால் தேற்றலும் ஆவது உண்டோ
கத்தி கொண்டு இல்லில் வாழ் பேய் கால் தலை வேறு செய்து – நீலகேசி:3 260/2,3
தடிப்பது அலால் அருள்-தான் உனக்கு உண்டோ – நீலகேசி:4 333/4
சிறந்தது உண்டோ இது சிந்தித்து காணாய் – நீலகேசி:4 348/4
சாத்தன் பயின்றால் அறியாவிடும் தன்மை உண்டோ
ஈர்த்து இங்கு உரைத்த பல தம்முள் ஒன்று இன்னது என்னாய் – நீலகேசி:4 413/2,3
குன்றினில் கூர்ங்கை நட்டால் கூடும் நோய் யாதிற்கு உண்டோ
ஒன்றும் நீ உணரமாட்டாய் ஒழிக நின் உரையும் என்றாள் – நீலகேசி:4 429/3,4
வினவின உணர்ந்து சொல்லும் வினையினுக்கு இன்னது உண்டோ
சினவினும் தேர ஒன்று செப்புவன் செல் கதீயுள் – நீலகேசி:4 433/2,3
ஊருணி நீர் நிறைவு உண்டோ உறு புனல் – நீலகேசி:5 615/3
மறப்பித்து உரைத்தது உண்டோ சொல்லு வாம – நீலகேசி:5 631/4
அவன்-தான் பிறனே என அழிவது உண்டோ – நீலகேசி:5 646/4
மால் இங்கு உடையை அது தீர்க்கும் மருந்தும் உண்டோ – நீலகேசி:6 721/4
மேல்


உண்ண (6)

பெரும நீர் உண்ண காட்டி பேர்_இடர் தீர்த்தான் அன்றே – உதயணகுமார:5 244/4
உண்ண காமத்தை உருவு காட்டினார் – உதயணகுமார:6 309/4
மண் இனிது உண்ண எண்ணும் மைந்தன் பூவலயம் ஆளும் – நாககுமார:2 48/2
அருள் ததை_இலன் நலிந்து உண்ண ஆழ்பவன் – சூளாமணி:12 2077/2
உண்ண ஆஅ நீர் என – நீலகேசி:1 98/1
மாயத்தின் ஊன் உண்ண மன்னும் அருமையின் – நீலகேசி:4 349/2
மேல்


உண்ணல் (3)

சுரை மலி அமிர்த தீம் பால் சுவை தெரிந்து உண்ணல் ஆமோ – சூளாமணி:6 520/2
உண்ணல் காரணத்தினால் ஓட்டியிட்டு ஒறுக்கவும் – நீலகேசி:1 104/3
உண்ணல் யாவதும் இலையாய் ஒளி திகழ் உருவம் அஃது உனதால் – நீலகேசி:2 159/3
மேல்


உண்ணலம் (1)

உண்ணலம் எனும் ஓத்து_உடையார்களை – நீலகேசி:4 323/3
மேல்


உண்ணவும் (1)

பரிந்து பேய் கணம் ஆடவும் பல நரி பறைந்து உண்ணவும்
முரிந்த முண்டங்கள் ஆடவும் முரிந்த மா களிறு உருளவும் – உதயணகுமார:3 181/2,3
மேல்


உண்ணா (2)

பற்று உயிர் உண்ணா புள்ளும் பறந்து வான் போயிற்று அன்றே – உதயணகுமார:1 14/4
நெருங்குபு போய் நீர் உண்ணா தேர் பண்ணா நெடும் கடைக்கு – நீலகேசி:2 167/2
மேல்


உண்ணாதான் (1)

தன் தீகை உண்ணாதான் தான் கண்டது என்னோ – நீலகேசி:6 697/4
மேல்


உண்ணாது (1)

பெற்றதன்னில் சேக்கையும் பேர்த்து உண்ணாது ஒழிதலும் – நீலகேசி:4 356/2
மேல்


உண்ணாயே (1)

உண்ணாயே வயிறு ஆர ஓர்ப்பு ஒன்றும் இலையே காண் – நீலகேசி:4 280/4
மேல்


உண்ணாவிடின் (1)

ஊணின வாழ்ந்தும் உண்ணாவிடின் சாதலை – நீலகேசி:4 374/2
மேல்


உண்ணி (1)

உண்ணி முகுட்டை எறும்பு எறி தேள் முதலா உடைய – நீலகேசி:1 79/1
மேல்


உண்ணிய (1)

கிளர் உலகை தெய்வம் உண்ணிய உடன்ற ஆறே – சூளாமணி:9 1431/4
மேல்


உண்ணில் (1)

உண்ணில் ஆங்கு உலவாமை உயர்ந்தவே – சூளாமணி:1 29/4
மேல்


உண்ணும் (17)

மேவி யான் உண்ணும் அமிர்தாய் விருந்து ஆகி – சூளாமணி:8 1118/2
மன் உயிர் உண்ணும் சண்டவேகையாம் வருவது என்றான் – சூளாமணி:9 1434/4
பூதம் உண்டு அது புடைத்து உண்ணும் ஆதலால் – சூளாமணி:10 1597/2
வாழ் உயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்து உயிர் வாங்கி உண்ணும்
கூழைமை பயின்ற கூற்ற அரசனை குதிக்கும் சூழ்ச்சி – சூளாமணி:11 1857/2,3
பல்லன சொல்லி படுத்து உண்ணும் பாவிகள் – சூளாமணி:11 1970/3
உண்ணும் வாய் உதட்டோடு மூக்கு இலள் உறு நோய்த்தி – நீலகேசி:2 191/2
காகமே உண்ணும் கண்ணும் மற்று அன்னதே – நீலகேசி:2 214/3
அசிப்பனவே போல் அமர்ந்து இருந்து உண்ணும்
சயித்தியம் காணின் தலையினை முட்டும் – நீலகேசி:3 254/2,3
படம் புனைந்தவர்கள்-தாம் பலரும் உண்ணும் நீரினுள் – நீலகேசி:4 360/3
மருவு_உடையார்களை மாயங்கள் சொல்லி மருட்டி உண்ணும்
திரு_உடையாய் அவகாயத்து தேரை அடி தெருட்டாய் – நீலகேசி:5 504/3,4
பல்லார்களையும் படுத்து உண்ணும் பண்பா – நீலகேசி:5 616/4
உண்ணும் திறம் ஒன்றும் ஓதாது ஒழிந்தாயோ – நீலகேசி:5 653/4
ஒப்பு யாதும் இல்லது உரைத்து அளியின் தான் உண்ணும்
துப்பு ஆய தூ சோற்று தூய்து அல்லாது ஆழ்ந்து உளது என்று – நீலகேசி:6 696/2,3
ஊட்டும் பொழுதொடு தான் புல் உண்ணும் போழ்தின் கால் – நீலகேசி:6 699/2
ஓம்பற்கு அருமையின் உண்ணும் ஆற்றாமையின் – நீலகேசி:7 744/2
பேயாய் புடைத்து உண்ணும் பெற்றமுமாய் குத்தும் – நீலகேசி:7 774/2
வாங்குதல் அல்லது முடையொடு சோறு உண்ணும் வயிற்றினரே – நீலகேசி:9 844/4
மேல்


உண்பது (1)

உடை அந்தலி இருப்பு உண்பது நஞ்சே – சூளாமணி:11 1949/2
மேல்


உண்பதும் (2)

வெற்றுடம்பு உண்பதும் வேலின் விளிந்தவை – நீலகேசி:4 332/1
தெற்றென உண்பதும் தீமை தரும் என்னை – நீலகேசி:4 332/2
மேல்


உண்பவர் (1)

பெண் மகள்ளிர் பிறகிட உண்பவர்
கண்ணினால் இல்லுள் கந்தியை காணினும் – நீலகேசி:4 323/1,2
மேல்


உண்பவர்க்கு (1)

உண்பவர்க்கு அல்லது அங்கு அவர்களுக்கு ஆம் என உரைக்குநர் யார் – நீலகேசி:9 840/2
மேல்


உண்பவன் (1)

ஊன் மெய் கொண்டு உண்பவன் உன் அலது என்றாள் – நீலகேசி:4 342/4
மேல்


உண்பன (1)

உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன் – நீலகேசி:3 251/1
மேல்


உண்பாய் (1)

உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய்
நிலையிடத்து உளரோ நிகர் எனக்கு என்பாய் நின்றனை நிகர் உனக்கு ஆகி – சூளாமணி:9 1320/2,3
மேல்


உண்பான் (1)

உணர்ந்து செய்து உண்பான் ஒருவன் இல் என்றி – நீலகேசி:5 575/2
மேல்


உண்மை (27)

விரிதலின் அதனது உண்மை விளங்கினால் போல வேந்தர் – சூளாமணி:5 274/2
ஓதி வைத்தது ஒன்று உண்மை உணர்த்துமால் – நீலகேசி:3 248/4
துனைந்து தான் உண்மை நன்று சூனியம் ஆதற்கு என்றாட்கு – நீலகேசி:3 262/3
ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை ஆம் இனி – நீலகேசி:4 367/1
தெற்ற உயிர் உண்மை செப்பத்தின் ஆம் என – நீலகேசி:4 370/2
வந்து இங்கண் நின்ற பொழுது உண்மை மறுக்கலாமோ – நீலகேசி:4 400/2
ஈண்டு இன்மை உண்மை இவையாக இசைத்து நின்றேன் – நீலகேசி:4 401/2
இல் ஆகும் என்றி இவை இங்ஙனம் உண்மை இன்மை – நீலகேசி:4 402/2
தானத்தின் உண்மை இது தத்துவமா கொள் என்றாள் – நீலகேசி:4 417/4
சாற்றின் உயிர் தன் பொழுதே உண்மை தங்கும் என்றாள் – நீலகேசி:4 419/4
கூடா பொருள்கள் பிறிதின் குணத்து உண்மை என்பாய் – நீலகேசி:4 422/1
தீர்த்து இவண் வாரல்_இன்மை சேர்வு இடக்கு உண்மை ஆமோ – நீலகேசி:4 426/2
தேறின ஆறு அவற்று உண்மை எனக்கு தெருட்டல் நலிந்து – நீலகேசி:5 507/2
கூறியவாற்றால் உயிர் உண்மை கூறலும் குற்றம் என்னோ – நீலகேசி:5 507/4
உண்மை குறி கொள்ளும் உணர்வின் புலம் அது எய்தாது – நீலகேசி:5 524/1
உண்மை உணர்வின் புலமோடு ஒன்று எனில் அது ஒன்றே – நீலகேசி:5 524/3
ஒன்றும் இல்லை உயிர் என்று உரைத்த நீ உண்மை இன்மை – நீலகேசி:5 568/1
வாம சீவன் இவற்றினால் உண்மை மறுக்கல் ஆகுமோ – நீலகேசி:5 570/4
உண்மை உண்டாயின் நின் ஒத்துரை ஒட்டுவன் – நீலகேசி:5 608/2
ஒத்த உணர்வு உண்மை ஒட்டலது என் செய – நீலகேசி:5 612/2
உடக்கும் இவை இல்லையேல் உயிர்-தான் உண்மை ஒட்டுவனோ – நீலகேசி:6 686/4
சென்று அவன் உண்மை பகுதி இது மன்னும் – நீலகேசி:7 779/2
செப்பில் அ குளிரினால் தீயது உண்மை போல் – நீலகேசி:8 799/3
நன்று இனி குணம் உண்மை நாட்டம் ஆம் என – நீலகேசி:8 818/4
பொருளொடு அ குணம் தொழிற்கு உண்மை ஒன்று என – நீலகேசி:8 821/1
மறைந்த பூதத்தில் உண்மை வந்து எய்துமால் – நீலகேசி:10 876/4
உய்ந்து வாழும் உயிர் உண்மை ஒட்டினாள் – நீலகேசி:10 879/4
மேல்


உண்மை-தான் (1)

இல்லை அ குணம் குணிக்கு உண்மை-தான் என – நீலகேசி:8 820/1
மேல்


உண்மைக்-கண் (1)

கந்தம் உண்மைக்-கண் கருத்து உளதாம் பிற அதனால் – நீலகேசி:5 481/2
மேல்


உண்மைக்கு (1)

புல்லாது நில்லா பொருள்-தங்களுக்கு உண்மைக்கு இன்மை – நீலகேசி:4 405/3
மேல்


உண்மையால் (6)

தாம் அரி_அனையவர் தயங்கி உண்மையால்
காமரு பூம் குழை காமவல்லிகள் – சூளாமணி:8 955/2,3
உள்ளம் தான் இரு பாகினும் உண்மையால்
கொள்கின்றான் இவனே கொல்லுவான் தனை – நீலகேசி:2 215/1,2
முரண் நின்றது உண்மையால் மொக்கலனும் முனிந்து உரைப்பான் – நீலகேசி:4 284/3
நேரும் மனையில் உண்மையால் நீரும் வேண்டினீர் என – நீலகேசி:4 357/2
உறத்தகும் வினைகள்-தாமும் உண்மையால் ஒட்டும் என்னேன் – நீலகேசி:4 427/2
ஒன்பதும் தத்தமது உண்மையால் பல – நீலகேசி:8 801/1
மேல்


உண்மையாலும் (1)

பிறக்கும் தன் ஞானத்தாலும் பின்னும் தன் உண்மையாலும்
புறப்பொருள் கொண்டு நின்று புல்லிய சிந்தையாலும் – நீலகேசி:4 428/1,2
மேல்


உண்மையாலே (1)

ஏற்றன அல்ல இரண்டு உண்மையாலே – நீலகேசி:5 611/4
மேல்


உண்மையில் (1)

நீத்தனவே அல்ல நிலையும் உண்மையில்
போத்தரல் வேண்டின் அ பொழுதின் ஆகுமே – நீலகேசி:8 809/3,4
மேல்


உண்மையிற்கு (1)

ஈறாகி நிற்கும் முதல் உண்மையிற்கு இன்மை எங்கும் – நீலகேசி:4 403/3
மேல்


உண்மையின் (4)

தூய்மை உண்மையின் தோற்றம் கரந்து அவண் – நீலகேசி:3 244/2
வாட்டங்கள் உண்மையின் வாழ் மரம் சேர்ந்தவை – நீலகேசி:4 369/1
அன்றே எனின் அவை ஆறும் தம் உண்மையின் வேறு என்னலால் – நீலகேசி:5 509/3
குணங்கள்-தாம் குணி எனும் கூற்றும் உண்மையின்
பிணங்கலாய் பொருள்-வயின் பேறும் உள்ளதே – நீலகேசி:8 804/1,2
மேல்


உண்மையின்-கண் (1)

ஒன்று எனவேயும் பின் வேறு எனவேயும் தம் உண்மையின்-கண்
சென்றனவே என்றும் செல்லலவே என்றும் செப்பினர்க்கே – நீலகேசி:4 378/2,3
மேல்


உண்மையினால் (1)

உறுதியும் சால்பும் உடையன யாவையும் உண்மையினால்
செறுதலையே இல்ல சீர்த்தன செய்விக்கும் சிட்டி இதுவே – நீலகேசி:9 835/3,4
மேல்


உண்மையும் (8)

நிற்றலும் கேட்டினோடு உண்மையும் இன்மையும் நேர்தலினும் – நீலகேசி:4 376/1
தன்மையின் அன்மையும் தன் அல் பொருள்களின் உண்மையும் தம் – நீலகேசி:4 385/1
மாறு யாதும் இல்லை கலைக்கு உண்மையும் மற்றும் என்றாள் – நீலகேசி:4 403/4
நீதியா நின் கருத்தினால் உண்மையும் நேர்ந்தாய் அன்றோ – நீலகேசி:5 567/4
உணர்வது அங்கு உண்மையும் ஒட்டுவை ஆயின் – நீலகேசி:5 639/2
ஒன்று அ விரலே உறல் உண்மையும் இன்மையும் ஆம் – நீலகேசி:6 726/3
அப்பொழுது உண்மையும் இன்மையும் ஆக்கின் – நீலகேசி:7 777/2
இணங்கலாய் இருமையது இன்மை உண்மையும்
வணங்கல் ஆம் வகையது ஓர் மாட்சி மிக்கதே – நீலகேசி:8 804/3,4
மேல்


உண்மையை (2)

பரந்து உணர் உண்மையை பார்ப்படுத்தாயால் – நீலகேசி:4 368/4
உள் அ பூதம் ஒன்று ஆக்குவது உண்மையை
கொள் அ பூத குணம் அவை அல்லவே – நீலகேசி:10 869/3,4
மேல்


உண (11)

கொல் வாள் ஓச்சியே கூற்றம் விருந்து உண
வில் வாள்-தம்முடன் வீரர் அழிந்திட – உதயணகுமார:1 53/2,3
மாற்றலன்-தனை கூற்று உண வண்மையில் விருந்து ஆர்க என – உதயணகுமார:3 182/3
விருந்து அவை உண விட்டது யானையே – உதயணகுமார:6 324/4
கொன்று இவர்-தம்மை வாள் வாய் கூற்று உண விடுவல் என்றே – யசோதர:2 123/2
நா அழுகி வீழ் அமுது நஞ்சு உண மடுத்தார் – யசோதர:5 292/1
ஊது வண்டு உண ஊழ் அடி ஊன்றிய – சூளாமணி:4 127/2
கனிந்து களித்து அகம் காமம் கலந்து உண
முனிந்து புருவம் முரிவ பலவே – சூளாமணி:5 289/3,4
வரி மருவிய மதுகரம் உண மணம் விரிவன நாகம் – சூளாமணி:6 431/3
நிலவிய மது உண்டார் போல் நெஞ்சு உண மயங்கியிட்டார் – சூளாமணி:8 1113/4
உடங்கு ஆய்ந்து உண கொடுப்பாரும் உயர்ந்தோர் – சூளாமணி:11 1979/3
கழுகு-தாம் உண காட்டுவன் என கைகள் புடையா – நீலகேசி:1 46/3
மேல்


உணங்கியும் (1)

வெயில் தெற உணங்கியும் வெள்ளிடை நனைந்தும் ஊன் – நீலகேசி:4 350/1
மேல்


உணர் (14)

பண்பு உணர் மொழியை கேட்டு பரவச மனத்தள் ஆகி – உதயணகுமார:5 260/3
உலகம் மூன்றும் ஒருங்கு உணர் கேவலத்து – யசோதர:0 1/1
தன் உணர் பொறி பிறர்-தங்கள் கூட்டு என – சூளாமணி:4 233/1
தன் உணர் பொறி புலம் தன்னின் ஆம் பிறிது – சூளாமணி:4 233/3
காணும் முகத்ததுவோ உணர் காலே – சூளாமணி:9 1244/4
நலம் கொண்ட ஞாலத்தின் நாடி உணர் நீ – சூளாமணி:11 1956/4
ஏவல் சிலை மன்ன எண்ணி உணர் நீ – சூளாமணி:11 1976/4
என்னும் இ நான்கு என எண்ணி உணர் நீ – சூளாமணி:11 1991/4
உத்தம தேவருள் உய்க்கும் உணர் நீ – சூளாமணி:11 2000/4
முரண் தரு தோள் மன்ன முற்ற உணர் நீ – சூளாமணி:11 2005/4
செற்றம் நோய் செயிர் பகை என்று இவை முதல செல உணர் நீ – சூளாமணி:11 2041/4
பரந்து உணர் உண்மையை பார்ப்படுத்தாயால் – நீலகேசி:4 368/4
ஓதல்_இல் உணர் பொரூள்-தாம் உள்ளவும் இல்லவும் மேல் – நீலகேசி:4 442/3
உருவின் காரியமேல் உரு என்று உணர்
அருவின் காரியமேல் அ ஆகாயக்கு ஆம் – நீலகேசி:10 867/1,2
மேல்


உணர்கலான் (1)

ஒள்_நுதலாய் உன் தலைவன் ஒழிவு_இன்றி உணர்கலான்
கண் முதலா உடைய இ கருவியில் கண்டு கேட்டு – நீலகேசி:2 193/1,2
மேல்


உணர்ச்சி (2)

சிறந்து சிறந்து ஆங்கு உணர்ச்சி விரியும் திறம் அரிதால் – நீலகேசி:5 511/2
ஒன்றொன்றாக உணர்ச்சி முறைமையால் – நீலகேசி:10 878/1
மேல்


உணர்ச்சியின் (1)

உணர்ச்சியின் ஆங்கு ஓர் பொருள் சுவடு உள்ளது போல்கின்றதால் – நீலகேசி:5 506/2
மேல்


உணர்ச்சியினால் (1)

உணர்ச்சியினால் செய்கை ஆக்கி அ செய்கையினால் உழப்பு ஆம் – நீலகேசி:5 506/1
மேல்


உணர்ச்சியும் (1)

எல்லா உணர்ச்சியும் இச்சை வழியால் எழும் எனலால் – நீலகேசி:5 512/1
மேல்


உணர்ச்சியொடு (1)

உணர்ச்சியொடு அல்லன ஒன்று ஒன்றில் நோக்கு இலவாம் எனினும் – நீலகேசி:5 506/3
மேல்


உணர்ச்சியோடு (1)

ஊனம்_இல் தியானமே உணர்ச்சியோடு உபாயமும் – நீலகேசி:4 354/2
மேல்


உணர்த்த (8)

காலம் இது காட்சி தலை கண்டு உணர்த்த கைக்கொண்டு – உதயணகுமார:6 360/1
வயந்தம் ஆங்கு உணர்த்த கேட்டே மன்னவன் மக்களோடும் – சூளாமணி:4 168/1
யான் மகிழ்ந்து உணர்த்த கேட்பின் இடை சிறிது அருளுக என்றான் – சூளாமணி:5 277/4
மற்று அவர் அடைந்த போழ்தின் வாயிலோர் உணர்த்த கேட்டு – சூளாமணி:6 508/1
வருதற்கு முதலும் முன்பே மருசி வந்து உணர்த்த கேட்டாய் – சூளாமணி:8 972/1
துன்னிய மகளிர்-தம்மை தமர் தொழுது உணர்த்த கண்டாள் – சூளாமணி:8 997/4
தொழுது வந்து இளையவர் உணர்த்த தொண்டை வாய் – சூளாமணி:10 1687/2
உரிமை கொள் உழையர் உள்ளாள் ஒருத்தி வாசித்து உணர்த்த
அரு முடி ஒழிய எல்லா அணிகளும் அவனுக்கு ஈந்தான் – சூளாமணி:10 1696/3,4
மேல்


உணர்த்தல் (2)

நுண்ணிய நூலின் அன்றி நுழை பொருள் உணர்த்தல் தேற்றார் – சூளாமணி:5 242/3
உழையவர் உழையவர்க்கு உணர்த்தல் வேண்டுமே – சூளாமணி:8 951/4
மேல்


உணர்த்தலானான் (1)

பெருவலி உரைப்ப கேட்டு பெருமகன் உணர்த்தலானான் – உதயணகுமார:1 102/4
மேல்


உணர்த்தலின் (1)

கன்னியர் உணர்த்தலின் இணர் கொடி கடுப்பாள் – சூளாமணி:8 859/2
மேல்


உணர்த்தி (7)

களைந்தனன் கவலை எல்லாம் காவலர்க்கு உணர்த்தி போந்தான் – உதயணகுமார:1 81/4
ஞாலம் நிகழ் ஞானமும் நன்கு மிகவே உணர்த்தி
சீலம் ஆதியாய் ஒழுக்கம் சீருடன் அளித்து பின் – உதயணகுமார:6 360/2,3
வெம் சுடர் வேலவர்க்கு உணர்த்தி மெல்லவே – சூளாமணி:4 219/1
மன்னவன் அடி முதல் உணர்த்தி வாழ்த்தினார் – சூளாமணி:5 372/4
ஒன்றி யான் உரைக்கற்பால உரையையும் உணர்த்தி நீயே – சூளாமணி:6 568/2
ஓங்கு இரும் கற்பினாளுக்கு உய்ப்பள் என்று உணர்த்தி போந்தாள் – சூளாமணி:8 1005/4
வையகம் உடையவற்கு உணர்த்தி வா என – சூளாமணி:10 1736/3
மேல்


உணர்த்திய (1)

உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய – சூளாமணி:5 339/2
மேல்


உணர்த்திற்று (1)

தீங்கு யான் உணர்த்திற்று உண்டோ திரு_அடி தெளிக என்றான் – சூளாமணி:5 305/4
மேல்


உணர்த்தினாளே (1)

பொரு_இலாள் கண்டு எழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே – நாககுமார:2 42/4
மேல்


உணர்த்துகினும் (1)

ஒரு மறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்துகினும்
அரு மறையை விரித்தாயை அறிவாரோ அரியரே – சூளாமணி:4 184/3,4
மேல்


உணர்த்துதற்கு (2)

உரிமையோடு இருந்த போழ்தின் உணர்த்துதற்கு உரித்து என்று எண்ணி – சூளாமணி:10 1696/1
உணர்த்துதற்கு அரிது அவை உளவும் அல்லவே – நீலகேசி:8 800/4
மேல்


உணர்த்தும் (3)

ஊடல் உணர்த்தும் தொழிலது ஒன்று உண்டே – சூளாமணி:5 287/4
உற்ற போழ்து உணர்த்தும் பொழுதும் அலால் – சூளாமணி:7 616/3
ஒருங்கு தம் காரணத்து ஆக்கம் உணர்த்தும்
மரங்களும் மன் உயிர் எய்தின என்ன – நீலகேசி:4 366/2,3
மேல்


உணர்த்துமால் (2)

ஓதி வைத்தது ஒன்று உண்மை உணர்த்துமால் – நீலகேசி:3 248/4
உடைக்கு இயைந்த ஒலி அற்றால் ஊன் தருவார்க்கு உணர்த்துமால்
விடக்கு அமர்ந்த உள்ளத்தாய் வேடமும் அறிவிக்கும் – நீலகேசி:4 273/2,3
மேல்


உணர்த்துமே (1)

ஒரு மறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்துமே
ஒரு மறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்துகினும் – சூளாமணி:4 184/2,3
மேல்


உணர்த்துவது (1)

இனிது உளது உணர்த்துவது அடிகள் என்றலும் – சூளாமணி:4 196/2
மேல்


உணர்தல் (2)

இவ்வகை காணலாகும் என்று நீ உணர்தல் வேண்டும் – யசோதர:4 236/4
தான் நற்கு உணர்தல் இதுவாம் அதன் தத்துவம்மே – நீலகேசி:1 117/4
மேல்


உணர்தலால் (1)

எண்ணியும் உணர்தலால் இலை சுமக்கும் ஒருவன் போல் – நீலகேசி:2 193/3
மேல்


உணர்தலும் (1)

பொருள் மிகு குலனோடு இன்பம் உணர்தலும் ஆகும் மாதோ – யசோதர:4 244/4
மேல்


உணர்தி (1)

ஒருவி நிற்பது உரம்-கொல்லோ என்னும் உரையும் உணர்தி இவண் – சூளாமணி:9 1340/3
மேல்


உணர்ந்த (7)

கஞ்ச மலர் திரு மார்பில் தரித்தாய் நீயே காலம் ஒரு மூன்று உணர்ந்த கடவுள் நீயே – நாககுமார:1 17/1
ஒன்றினன் உணர்ந்த அது உள்ளத்து உணர்ந்தது கரத்து வாளும் – யசோதர:2 123/3
ஒப்பு_இல் செய்கை உணர்ந்தது உணர்ந்த பின் – யசோதர:3 172/2
பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர் – யசோதர:5 315/2
கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறையுமே – சூளாமணி:4 182/2
கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறைந்தாலும் – சூளாமணி:4 182/3
ஓதி ஞானி போல் உணர்ந்த பின் அது – சூளாமணி:7 576/3
மேல்


உணர்ந்ததனின் (1)

பிறப்பு உணர்ந்ததனின் யாமே பெயர்த்து உணர்ந்திடவும்பட்டது – யசோதர:1 73/2
மேல்


உணர்ந்தது (3)

ஒன்றினன் உணர்ந்த அது உள்ளத்து உணர்ந்தது கரத்து வாளும் – யசோதர:2 123/3
ஒப்பு_இல் செய்கை உணர்ந்தது உணர்ந்த பின் – யசோதர:3 172/2
பயில் உடை உலகம் தேறி பட்டதும் உணர்ந்தது அன்றே – சூளாமணி:9 1456/4
மேல்


உணர்ந்ததே (1)

மாற்ற அரும் பவம் அறிந்து உணர்ந்ததே – உதயணகுமார:6 325/4
மேல்


உணர்ந்தவர்க்கு (1)

மிக்க பல் கதிகளும் உயிரின் மெய்ம்மையும் உணர்ந்தவர்க்கு அரிதே – நீலகேசி:1 70/3
மேல்


உணர்ந்தவரே (1)

வென்றார்-தம் நூலின் விதி மெய்ம்மை உணர்ந்தவரே – நீலகேசி:1 124/4
மேல்


உணர்ந்தவள் (1)

முனைவன்-தன் நெறி முன்னம் உணர்ந்தவள் – நீலகேசி:3 239/4
மேல்


உணர்ந்தவன் (3)

உள்ளம் மெய் மொழிகள்-தம்மால் உணர்ந்தவன் இனியன் ஆனான் – உதயணகுமார:1 47/4
ஊதியமே உணர்ந்தவன் உறு தருமமே உரைத்தான் – நீலகேசி:2 176/2
ஓதி நூல் மும்மை ஒப்ப உணர்ந்தவன்
வாதிகட்கு ஓர் வய புலி ஏறு அனான் – நீலகேசி:3 234/3,4
மேல்


உணர்ந்தவும் (1)

உண்டும் கண்டும் உணர்ந்தவும் செய்தவும் – நீலகேசி:10 873/2
மேல்


உணர்ந்தனதாம் (1)

உணர்ந்தனதாம் இரு சொல்லினும் ஒன்று எனின் ஒன்று அவை ஆம் – நீலகேசி:4 381/3
மேல்


உணர்ந்தனமும் (1)

மல்லல் மாதவனின் நாமே மறித்தும் உணர்ந்தனமும் அன்றோ – யசோதர:1 34/4
மேல்


உணர்ந்தனன் (2)

நில்லல என்று உணர்ந்தனன் நேமியனை வா என்றனன் – உதயணகுமார:6 354/4
உலக நூல் பலவும் ஓதி உணர்ந்தனன் உரைப்ப கேள்மோ – சூளாமணி:6 534/2
மேல்


உணர்ந்தனை (2)

உலைதல்_இல் மகிழ்வோடு உள்ளத்து உணர்ந்தனை கொள்க என்ன – யசோதர:4 245/2
ஒல்லை இரண்டும் உளவாக உணர்ந்தனை நீ – நீலகேசி:4 406/3
மேல்


உணர்ந்தாம் (1)

ஒன்றியாங்கு உவப்பித்து ஆண்டது உரைப்ப கேட்டு உணர்ந்தாம் அன்றே – சூளாமணி:7 670/4
மேல்


உணர்ந்தாய் (1)

மறிந்தான் அகன் தடுமாற்றத்து அகத்து எனின் மாண்பு_உணர்ந்தாய் – நீலகேசி:6 682/3
மேல்


உணர்ந்தார் (1)

நீங்கிய பவங்களை நினைந்தனர் உணர்ந்தார்
ஆங்கு அவர்கள் உறு கவலை யாவர் பிறர் அறிவார் – யசோதர:5 302/3,4
மேல்


உணர்ந்தான் (3)

எல்லாம் உணர்ந்தான் அவனே இறை ஆக ஏத்தி – நீலகேசி:0 1/4
உரிதா உணர்ந்தான் ஒன்று ஓராது உரையான் – நீலகேசி:5 473/1
இரவு இடை நல் மணி போலும் எண்ணாது உணர்ந்தான்
திரு_அடியே அல்லது என் சிந்தனையில் இல்லை – நீலகேசி:6 665/1,2
மேல்


உணர்ந்தானை (1)

எண்ணாது உணர்ந்தானை ஏத்த தொடங்கினாள் – நீலகேசி:6 659/4
மேல்


உணர்ந்திட்டு (1)

கூட்டினுள் இருந்த மற்று அ கோழிகள் பிறப்பு உணர்ந்திட்டு
ஓட்டிய சினத்த ஆகி உறு வதம் உய்ந்து கொண்ட – யசோதர:4 254/2,3
மேல்


உணர்ந்திடவும்பட்டது (1)

பிறப்பு உணர்ந்ததனின் யாமே பெயர்த்து உணர்ந்திடவும்பட்டது
இறப்புவம் அதன்-கண் தேற்றம் இனிது வைத்திடும்-மின் என்றான் – யசோதர:1 73/2,3
மேல்


உணர்ந்திலன் (1)

உணர்ந்திலன் உரையும் ஒன்றிலன் எனின் உறுதி நாம் – நீலகேசி:8 798/3
மேல்


உணர்ந்திலனே (1)

ஊன் கொடுமை உரைத்தான் அஃது உணர்ந்திலனே ஆகாதோ – நீலகேசி:2 181/2
மேல்


உணர்ந்திலை (1)

உணர்ந்திலை அதுவும் நின்னுடையதே பிற – நீலகேசி:8 810/4
மேல்


உணர்ந்தீ (1)

ஒத்தவாறு உணர்ந்தீ என என் செயும் – சூளாமணி:7 633/2
மேல்


உணர்ந்தீக (1)

ஓதியாங்கு உணர்ந்தீக என்று ஒட்டினான் – சூளாமணி:7 641/2
மேல்


உணர்ந்து (27)

உரை உணர்ந்து அவர் உள்ளம் கலங்கி பின் – உதயணகுமார:3 168/1
போதி தன் வலி போத உணர்ந்து தன் – உதயணகுமார:5 269/1
அ நிலை உணர்ந்து அடங்கியது என்றனர் – உதயணகுமார:6 340/1
திறத்திறத்து உணர்ந்து பின் தியானம் முற்றினார்களே – உதயணகுமார:6 362/4
செகத்தவர் உணர்ந்து கேட்க செப்புதற்பாலது ஆமே – நாககுமார:1 3/4
குறி உணர்ந்து அதன் கூறுதல் உற்றதே – நாககுமார:1 25/4
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசிழை பரவை அல்குல் – நாககுமார:1 39/2
திறம் இது உணர்ந்து தேறி தீ_கதி பிறவிக்கு அஞ்சி – நாககுமார:5 170/3
உரைசெய்தால் உறுதியாயது உணர்ந்து கொண்டு உய்தி போலும் – யசோதர:1 69/2
ஒன்றும் முற்ற உணர்ந்து அவள்-தன்னையும் – யசோதர:3 219/3
ஒன்று நன்று என உணர்ந்து ஒருவன் கொள்ளுமேல் – சூளாமணி:4 236/1
உய்த்து உணர்ந்து அவர் உரைத்த நீதி மேல் – சூளாமணி:7 609/1
ஒற்றனால் உணர்ந்து வேந்தன் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் – சூளாமணி:8 828/4
ஊன் இவர் அலங்கல் வேலோய் உய்த்து உணர்ந்து அருளுக என்றாள் – சூளாமணி:8 1017/4
உரை செறிந்து அங்கு பட்ட சூழ்ச்சியும் உணர்ந்து போந்தேன் – சூளாமணி:9 1174/4
ஓங்கிய கேள்வியாய் உணர்ந்து கொள்க என – சூளாமணி:10 1589/3
உற்றது ஒர் பிழைப்பு உடையனாய்விடின் உணர்ந்து
முற்ற முறைசெய்து அருளு மொய் குழலி என்றான் – சூளாமணி:10 1612/3,4
வாள் வினை புரிந்த தோளான் மனத்ததை உணர்ந்து மாதோ – சூளாமணி:11 1855/3
ஒருவர்-கண் உறவு_இலள் உணர்ந்து கொள்-மினே – சூளாமணி:12 2082/4
உள்ளம்-தான் நின்றவற்றை உணர்ந்து அவற்றோடு அற கெட்டு இங்கு – நீலகேசி:2 196/2
ஆய் சொல் இரண்டின் உணர்ந்து அல்லது அன்மை என்றாய் – நீலகேசி:4 411/2
வினவின உணர்ந்து சொல்லும் வினையினுக்கு இன்னது உண்டோ – நீலகேசி:4 433/2
முற்ற உணர்ந்து முடித்து உரை என்னை முதல் எழுத்து – நீலகேசி:5 518/2
உணர்ந்து செய்து உண்பான் ஒருவன் இல் என்றி – நீலகேசி:5 575/2
கண்டு உணர்ந்து ஆர்வத்தில் செய்கை ஆதலை – நீலகேசி:5 591/1
நலிவன் ஒன்றொன்றா நடுவு உணர்ந்து என்றாள் – நீலகேசி:5 598/4
எய்த உணர்ந்து இங்கு எடுத்து உரை என்றாள் – நீலகேசி:7 756/4
மேல்


உணர்ந்தும் (2)

ஊனம் உண்டு என்பதை உணர்ந்தும் உள்ளிடை – சூளாமணி:9 1224/3
கண்டும் உணர்ந்தும் அவை ஆவது என் கல்வி_இல்லாய் – நீலகேசி:4 415/2
மேல்


உணர்ந்தே (1)

பற்றின சித்தம் பல உணர்ந்தே அவை பாழ்படலால் – நீலகேசி:5 518/3
மேல்


உணர்ந்தேம் (1)

மிக்க தீ_வினையால் உற்ற விளைவினை உணர்ந்தேம் ஐய – யசோதர:5 303/2
மேல்


உணர்ந்தோய் (1)

உடம்பின் மெய்ம்மை உணர்ந்தோய் நீ உறங்கல் ஆர்வம் மறுத்தோய் நீ – நீலகேசி:1 139/1
மேல்


உணர்ந்தோர் (1)

இகழ்ச்சியின் நீப்பார் இல்லை ஈண்டு நல் பொருள் உணர்ந்தோர்
அகத்து இனி மதியில் கொள்வார் அரியரோ எனது சொல்லை – நாககுமார:1 3/2,3
மேல்


உணர்பவர் (1)

ஒள்ளியரேனும் தக்கது உணர்பவர் இல்லை போலாம் – சூளாமணி:6 523/2
மேல்


உணர்வது (3)

ஊனம் உயிர்களுக்கு எல்லாம் உணர்வது
ஞான ஒழுக்கம் பெருகும் நலத்ததை – சூளாமணி:11 1996/2,3
நூல் பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது
மால் படை கூட்டும் மயங்கு இருள் தீர்ப்பது – சூளாமணி:11 2014/1,2
உணர்வது அங்கு உண்மையும் ஒட்டுவை ஆயின் – நீலகேசி:5 639/2
மேல்


உணர்வாய் (2)

ஒன்றே உணர்வாய் நிகழற்கு காரணம் அ உணர்வாய் – நீலகேசி:5 509/1
ஒன்றே உணர்வாய் நிகழற்கு காரணம் அ உணர்வாய்
நின்றே அறிவான் தனிமையினால் என தேர் இனி நீ – நீலகேசி:5 509/1,2
மேல்


உணர்வார் (4)

நாட்டியம் உணர்வார் ஒரு நால்வர் சேண் – சூளாமணி:7 650/3
எண்ணில் யார் நினை உணர்வார் இறைவர்-தம் இறைவர்க்கும் இறைவா – நீலகேசி:2 159/4
முற்ற யார் நினை உணர்வார் முனைவர்-தம் முனைவர்க்கு முனைவா – நீலகேசி:2 160/4
இவை நான்மை என் வாய்மை இவ்வாறு உணர்வார்
எவையே செய்தும் எய்துப வீடும் என்றான் – நீலகேசி:5 493/3,4
மேல்


உணர்வார்க்கே (1)

நூல் உரை எல்லாம் நுழைந்து உணர்வார்க்கே – நீலகேசி:5 635/4
மேல்


உணர்வார்கள் (2)

வான கோளின் மாண்பு உணர்வார்கள் மறு_இல்லா – சூளாமணி:5 310/3
ஊடலொடு கூடல் உணர்வார்கள் புணர்வாராய் – நீலகேசி:1 17/3
மேல்


உணர்வான் (1)

கூறலாமோ மீட்டுணர்வு கொண்டு உணர்வான் இல்லாக்கால் – நீலகேசி:5 569/4
மேல்


உணர்விற்கு (1)

ஒப்பு_இல் பெருமை உணர்விற்கு உயர் மாட்சி ஆமே – நீலகேசி:1 120/4
மேல்


உணர்வின் (7)

ஒன்றாய் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும் – சூளாமணி:0 1/2
உளர்ந்தனன் உணர்வின் ஊக்கி உரைக்கிய எடுத்து கூறும் – சூளாமணி:6 530/4
பொறி உணர்வின் புலம் ஆய புற்கலமே உயிர் அறியும் – நீலகேசி:4 300/1
வேறு குறி-தாம் உணர்வின் விள்ளுவல் இனி கேள் – நீலகேசி:5 521/4
உண்மை குறி கொள்ளும் உணர்வின் புலம் அது எய்தாது – நீலகேசி:5 524/1
உண்மை உணர்வின் புலமோடு ஒன்று எனில் அது ஒன்றே – நீலகேசி:5 524/3
நண்ணல் இலவேல் உணர்வின் ஆய புலன் இன்றே – நீலகேசி:5 524/4
மேல்


உணர்வினால் (1)

ஏதிலார் உணர்வினால் எண்ணல் ஆவது அன்று – சூளாமணி:4 232/2
மேல்


உணர்வினுக்குள் (1)

உருவு ஆய உடம்பினோடு உணர்வினுக்குள் உளது ஆமோ – நீலகேசி:4 302/4
மேல்


உணர்வினும் (1)

ஊடிய தேவி தன்னை உணர்வினும் ஒளியினாலும் – உதயணகுமார:4 202/3
மேல்


உணர்வினை (1)

உணர்வினை ஆர்வம் என உரைப்பாயேல் – நீலகேசி:5 594/1
மேல்


உணர்வினையே (1)

உலகு எல்லை உரைப்பான் புக்கு உணர்வினையே வருத்துதியால் – நீலகேசி:4 296/4
மேல்


உணர்வு (35)

சென்று இடை விலக்கி நின்று ஓர் தெளிந்த உணர்வு எழுந்தது அன்றே – யசோதர:2 123/4
உம்மை வல்_வினையால் உணர்வு ஒன்று_இலாள் – யசோதர:3 217/1
உறு பொருள் நிலைமை-தன்னை உற்று உணர்வு அறிவு-அது ஆகும் – யசோதர:4 241/1
தெருள் உடை மனத்தில் சென்ற தெளிந்த உணர்வு ஆய செல்வம் – யசோதர:4 244/1
அந்தர உணர்வு நூலா அரசு எனும் உருவு கொண்ட – சூளாமணி:6 565/3
சீறில் தேர்ந்து உணர்வு இன்றி செகுத்திடும் – சூளாமணி:7 620/1
உலம் கொள் தோளவனுக்கு உணர்வு_ஆயினார் – சூளாமணி:7 642/4
உன்னிய திசையின் உய்க்கும் உணர்வு எனும் வயிர தோட்டி – சூளாமணி:12 2113/3
காலம் மூன்றினும் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையான் – நீலகேசி:1 48/2
கற்று யாவதும் இலையாய் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையை – நீலகேசி:2 160/2
நுண் உணர்வு தனக்கு இல்லான் உரைத்தது-தான் நூல் ஆமோ – நீலகேசி:2 193/4
உறுதி அல்லது உணர்வு_உடையான்-தனக்கு – நீலகேசி:2 211/1
ஓதினார்க்கும் உணர்வு ஒருப்பு ஆயதே – நீலகேசி:2 212/4
உண்டியால் உடம்பு உளதால் உடம்பினால் உணர்வு ஆம் என்று – நீலகேசி:4 282/1
திருத்திய நின் உணர்வு_இன்மை தெருட்டி காண் என்ன சொன்னாள் – நீலகேசி:4 299/4
நும் பள்ளிக்கு ஈ பொருளால் உணர்வு_இல்லவர் – நீலகேசி:4 338/1
நாய்-கொல் நரி-கொல் என தோன்றும் உணர்வு நண்ணி – நீலகேசி:4 411/1
ஓத்தின் வகையால் பெயரோடு உணர்வு இன்மைக்கு என்றாள் – நீலகேசி:4 413/4
ஆறினின் ஒன்றே நிகழும் பொழுதின் அல்லா உணர்வு
தேறின ஆறு அவற்று உண்மை எனக்கு தெருட்டல் நலிந்து – நீலகேசி:5 507/1,2
ஓர் உணர்வு உள்ள பொழுதின் ஒழிந்த உணர்வுகள்-தம் – நீலகேசி:5 508/1
ஈர் உணர்வு இல்லை இரு_மூன்று ஒருங்கு உள என்று உரைக்கும் – நீலகேசி:5 508/3
நீதியினால் சொல்லி நின்று நின் பேரும் உணர்வு_இலையே – நீலகேசி:5 519/4
ஒன்றி உரைத்த உனக்கும் எனைத்தும் உணர்வு அருமை – நீலகேசி:5 520/2
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றி உடன் கொள்க – நீலகேசி:5 525/1
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றல் இல ஆமே – நீலகேசி:5 525/3
ஒருங்கு புலம் தோன்றுதலின் ஒன்றும் உணர்வு இல்லை – நீலகேசி:5 525/4
உளைவது இங்கு என் செயவோ உணர்வு_இல்லாய் – நீலகேசி:5 592/2
உணர்வு அன்று அது ஆர்வம் உழப்பு என சொல்லின் – நீலகேசி:5 594/3
ஒத்த உணர்வு உண்மை ஒட்டலது என் செய – நீலகேசி:5 612/2
பேர்_உணர்வு எய்தி பெரிதும் பெரியவன் – நீலகேசி:6 668/2
உதனமும் உணர்வு இலை ஒன்று அது என்றக்கால் – நீலகேசி:8 802/3
ஒளித்து நின்ற உணர்வு உருவு என்றியோ – நீலகேசி:10 866/4
ஒருவன் காரியம் அன்று உணர்வு என்கின்றாய் – நீலகேசி:10 867/3
உறைந்த பூதத்து உணர்வு அல்லது இன்மையால் – நீலகேசி:10 876/2
ஒட்டினேன் என்று உரைப்ப உணர்வு இலா – நீலகேசி:10 888/1
மேல்


உணர்வு-தான் (2)

அருவு ஆதலால் அடங்கும் உணர்வு-தான் அங்கு என்னில் – நீலகேசி:4 302/1
உண்டு தாம் ஆகுலம் உணர்வு-தான் கூறுவேம் – நீலகேசி:5 552/4
மேல்


உணர்வு-தானும் (1)

இறைவனார் உணர்வு-தானும் இன்மை மேல் எழலும் வேண்டி – நீலகேசி:4 434/3
மேல்


உணர்வு-அது (1)

ஊன் உளதாய உயிர் பிரதேசம் உணர்வு-அது போல் – நீலகேசி:6 714/2
மேல்


உணர்வு_ஆயினார் (1)

உலம் கொள் தோளவனுக்கு உணர்வு_ஆயினார் – சூளாமணி:7 642/4
மேல்


உணர்வு_இல்லவர் (1)

நும் பள்ளிக்கு ஈ பொருளால் உணர்வு_இல்லவர்
எம் பள்ளி-தாம் சென்று எடுப்ப எனின் அது – நீலகேசி:4 338/1,2
மேல்


உணர்வு_இல்லாய் (1)

உளைவது இங்கு என் செயவோ உணர்வு_இல்லாய்
தளை பெய்துவைத்து என்னை தம் பொறி எல்லாம் – நீலகேசி:5 592/2,3
மேல்


உணர்வு_இலையே (1)

நீதியினால் சொல்லி நின்று நின் பேரும் உணர்வு_இலையே – நீலகேசி:5 519/4
மேல்


உணர்வு_இன்மை (1)

திருத்திய நின் உணர்வு_இன்மை தெருட்டி காண் என்ன சொன்னாள் – நீலகேசி:4 299/4
மேல்


உணர்வு_உடையான்-தனக்கு (1)

உறுதி அல்லது உணர்வு_உடையான்-தனக்கு
இறுதியேல் என்றும் இந்திரன் எண்ணலன் – நீலகேசி:2 211/1,2
மேல்


உணர்வுகள்-தம் (1)

ஓர் உணர்வு உள்ள பொழுதின் ஒழிந்த உணர்வுகள்-தம்
பேரும் உணரப்படாமை பெற்றாம் என்னும் பேச்சும் உண்டால் – நீலகேசி:5 508/1,2
மேல்


உணர்வும் (8)

மன்னவற்கு உணர்வும் கண்ணும் மாற்றமும் வலியும் தோளும் – சூளாமணி:9 1175/3
உருள்வு_இலா மனத்தவர்க்கு உணர்வும் போல் மனம் – சூளாமணி:12 2081/3
பேரும் உணர்வும் பொருள் இல்லதற்கு இல்லை என்றி – நீலகேசி:4 412/1
ஓதல்_இல் உணர்வும் இன்றேல் ஊறு அவற்கு உண்டும் ஆகும் – நீலகேசி:4 442/1
ஓதல்_இல் உணர்வும் உண்டேல் ஒன்றுமே பலவும் வேண்டாம் – நீலகேசி:4 442/2
உருவே திரி வேதனை ஆறு உணர்வும்
மருவாதன மாண் குறி அத்துணை செய் – நீலகேசி:5 484/1,2
உணர்வும் இன்பமும் ஓரறிவு ஆதிக்-கண் – நீலகேசி:10 880/1
உணர்வும் இன்பமும் உள் வழியே உயிர் – நீலகேசி:10 880/3
மேல்


உணர்வே (1)

ஓர் உணர்வே உடையீர் சொற்கள் ஒன்று ஒன்று அழிப்பனவே – நீலகேசி:5 508/4
மேல்


உணர்வை (1)

மெய் அளவ்¢ன் மெய் உணர்வை மெய் அகத்து அடக்கு உரைத்தி – நீலகேசி:4 301/3
மேல்


உணர்வொடு (1)

என் சொல்லப்பட்ட உணர்வொடு காட்சி உயிரன ஆம் – நீலகேசி:5 497/2
மேல்


உணர்வோடு (2)

எண்ணின் உணர்வோடு குறி இ வகைய என்னில் – நீலகேசி:5 524/2
பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம் – நீலகேசி:10 868/3
மேல்


உணர (5)

துணியலென் உணர சொல்வாய் தோன்றல் நீ என்று சொன்னாள் – யசோதர:2 133/4
ஓவு_இல் நூல் புரோகிதன் உணர ஓதினான் – சூளாமணி:5 419/4
உரை பல வகையினும் உள பொருள் உணர ஒர் – நீலகேசி:4 454/3
முந்தி நாடின் ஓர் உணர வல்லது இல்லை என்று உரைத்தும் – நீலகேசி:5 478/2
என் சென்று அது எய்தும் திறம்-தன்னை எனக்கு உணர
நின் சென்ற ஆற்றால் உரைத்தால் நெறி ஆற்ற நன்றே – நீலகேசி:6 720/3,4
மேல்


உணரப்படாமை (1)

பேரும் உணரப்படாமை பெற்றாம் என்னும் பேச்சும் உண்டால் – நீலகேசி:5 508/2
மேல்


உணரமாட்டாய் (1)

ஒன்றும் நீ உணரமாட்டாய் ஒழிக நின் உரையும் என்றாள் – நீலகேசி:4 429/4
மேல்


உணரமாட்டார் (2)

உலம் கொண்ட வயிர தோளாற்கு உற்றதை உணரமாட்டார்
நிலம் கொண்டு மனிதர் ஆழ நிரந்து அழல் உமிழ்ந்து நேமி – சூளாமணி:9 1460/1,2
பெருமானே நின் பெருமை நன்கு உணரமாட்டார் பிணங்குவார்-தம்மை வினை பிணக்கு ஒழிக்கல் ஆமே – சூளாமணி:11 1904/4
மேல்


உணரலாமோ (1)

உழை_விழி நம்மொடு ஒன்றி ஒருவின உணரலாமோ – யசோதர:1 37/4
மேல்


உணரா (2)

உரை சங்கு ஒலியோடு உணரா வகையால் – சூளாமணி:8 1076/3
இச்சை இல்லாமையின் எல்லாம் ஒருங்கு உணரா எனினும் – நீலகேசி:5 510/1
மேல்


உணராதவர்கட்கு (1)

சொன்மை உணராதவர்கட்கு தான் சொலற்பாடு இன்மையான் – நீலகேசி:4 385/3
மேல்


உணராமை (1)

நேர் இங்கு இவையும் உணராமை இற்கு என்றனனாய் – நீலகேசி:4 412/3
மேல்


உணராய் (1)

ஊறு யாவதும் உணராய் உறல் வகை இது என உரைத்தி – நீலகேசி:2 158/1
மேல்


உணராயால் (1)

பொருவு ஆறு ஒன்று உரைத்தாலும் ஒருவாறும் உணராயால் – நீலகேசி:4 305/4
மேல்


உணரின் (5)

சிங்கம் இவன் என்று தெளி தேர்ந்து உணரின் வேந்தே – யசோதர:5 274/4
ஓதுவது உணரின் அன்றே அடிகள் யாம் உருவம் என்றாள் – சூளாமணி:8 1013/4
விண்டு அவா கொண்டு உணரின் வேறுவேறாம் அன்றோ – நீலகேசி:1 128/4
இறைவன்-தன் நூல் உணரின் எ உருவினாரும் – நீலகேசி:5 658/1
ஆய்விடின் உணரின் அஃது ஆம் வினை அகற்றுதற்கு அரியது என்றாள் – நீலகேசி:9 842/4
மேல்


உணரும் (4)

வாங்கி அவன் உணரும் வகை வைத்து அருள்செய்கின்றான் – யசோதர:5 284/2
எண்ணிடை உணரும் மாந்தர்க்கு இடை தெரி அரியது ஒன்றால் – சூளாமணி:8 970/3
நின்றதன் ஞானம்-தன்னால் நிருமலன் உணரும் என்றால் – நீலகேசி:4 443/3
முழுவதும் உணரும் எம் முனைவரன் அறிவே – நீலகேசி:4 450/4
மேல்


உணரேன் (1)

யாது செய்குவனோ உணரேன் இனி – யசோதர:3 203/4
மேல்


உணல் (1)

உணல் மேயினும் உள் புகுதல் உரையேம் – நீலகேசி:6 677/3
மேல்


உணலும் (1)

உரையான் இறைவன் உணலும் இலனாய் – நீலகேசி:6 673/1
மேல்


உணவு (2)

மன உணவு உண்டு மான பூ நின்ற வயிர ஒள் வாள் – சூளாமணி:9 1165/2
அண்டு உணவு ஆகலும் ஆம் அதனாலே – நீலகேசி:5 586/4
மேல்


உணா (2)

அசை உணா களிறு ஆயினது ஆகுமே – உதயணகுமார:6 347/4
பேசினார்க்கு அருள் உணா – நீலகேசி:1 101/4
மேல்


உணும் (1)

அரைய மேகலையாரின் அமர்ந்து உணும்
அரையன் மா மயிலாய் புற பள்ளி வாய் – யசோதர:3 168/2,3
மேல்


உத்தம (1)

உத்தம தேவருள் உய்க்கும் உணர் நீ – சூளாமணி:11 2000/4
மேல்


உத்தமர் (1)

ஓர்த்து இ உலகினுள் உத்தமர் மற்று அவர் – சூளாமணி:11 2022/3
மேல்


உத்தமர்-தம் (1)

உவமை_இலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்-தம் இருதயத்துள் உகந்தாய் நீயே – நாககுமார:1 20/2
மேல்


உத்தமர்கள் (1)

உத்தமர்கள் ஏனை இடையோர்கள் கடையோராம் – சூளாமணி:11 2024/1
மேல்


உத்தர (1)

உற்று அந்த வழியது ஏகி உத்தர திக்கில் நின்ற – உதயணகுமார:5 250/3
மேல்


உத்தரம் (1)

உத்தரம் சொல்க என்ன ஒளி உமிழ் அமரன் கேட்க – உதயணகுமார:5 247/3
மேல்


உத்தரமதுரை-தன்னில் (1)

ஊர் அணி கொடிகள் ஓங்கும் உத்தரமதுரை-தன்னில்
வார் அணி கொங்கைமார்க்கு மாரன் நேர் செயவர்மாவின் – நாககுமார:3 75/2,3
மேல்


உத்தரியம் (1)

கோதை உத்தரியம் கொண்ட கோலத்தன் – உதயணகுமார:1 76/1
மேல்


உத்தியால் (1)

உத்தியால் எடுத்து ஓதும் ஒன்பதனோடு ஒட்டலவால் – நீலகேசி:4 292/2
மேல்


உதட்டோடு (1)

உண்ணும் வாய் உதட்டோடு மூக்கு இலள் உறு நோய்த்தி – நீலகேசி:2 191/2
மேல்


உதடும் (1)

ஊட்டும் முலையும் உதடும் புருவமும் – நீலகேசி:7 757/2
மேல்


உதப்பி (1)

உதப்பி என்னும் குற்றம் உரை எனக்கு என்ன – நீலகேசி:7 739/4
மேல்


உதப்பேனும் (1)

உதப்பேனும் நின் சொல் உதவலவே கண்டாய் – நீலகேசி:6 702/4
மேல்


உதய (2)

அவண் இனிது ஓம்ப அப்பால் அருக்கனன் உதய காலத்து – உதயணகுமார:1 17/2
உதய நல் கிரியும் கண்டே உற்று உடன் தெற்கில் சென்று – உதயணகுமார:5 251/1
மேல்


உதயண (1)

உதயண முனிவனும் ஓங்கும் மா வரை-தனில் – உதயணகுமார:6 365/1
மேல்


உதயணகுமரன் (2)

உரையினில் அரியன் ஆய உதயணகுமரன் ஓர் நாள் – உதயணகுமார:1 104/1
உரவு சேர் கழல் கால் மிக்க உதயணகுமரன் காண்க – உதயணகுமார:4 210/2
மேல்


உதயணகுமரன்-தன்னை (1)

உதயணகுமரன்-தன்னை உற்று உடன் அழைத்து பூமி – உதயணகுமார:1 27/1
மேல்


உதயணகுமரன்-தானே (1)

ஒத்து உடன் இசைந்து சென்றான் உதயணகுமரன்-தானே – உதயணகுமார:2 150/4
மேல்


உதயணகுமரனும் (1)

உலம் பொருத தோள் உடை உதயணகுமரனும்
நலம் பொருத நாற்படையும் நன்குடனே சூழ போய் – உதயணகுமார:3 172/1,2
மேல்


உதயணகுமாரனும் (1)

உஞ்சை நகர் விட்டு அகன்று உதயணகுமாரனும்
தஞ்சமாய் சயந்தியில் தளர்வு இன்றி புகுந்த பின் – உதயணகுமார:2 121/1,2
மேல்


உதயணன் (2)

உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம் – உதயணகுமார:1 2/4
உவமை இன்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார் – உதயணகுமார:1 17/3
மேல்


உதயத்து (1)

வெம் சுடர் உதயத்து உச்சி விரிந்த வெய்யவனோடு ஒத்தான் – சூளாமணி:3 95/4
மேல்


உதயம் (4)

இயைந்து நன்கு எழுந்துசென்றே இரவியின் உதயம் உற்றான் – உதயணகுமார:3 151/2
உரிதினின் ஒருவன் செய்த ஊழ்_வினை உதயம் செய்து – சூளாமணி:5 274/1
ஈண்டிய கதிரவன் உதயம் ஏறினான் – சூளாமணி:8 1068/4
ஓர் உருள் ஆழி வெய்யோன் அருளிய உதயம் சேர்ந்தான் – சூளாமணி:9 1549/2
மேல்


உதயம்செய்ய (2)

சூரியன் உதயம்செய்ய தொக்கு உடன் புளிஞர் சூழ்ந்தார் – உதயணகுமார:1 117/4
எனை வினை உதயம்செய்ய இடர் பல விளைந்த என்-பால் – யசோதர:2 143/3
மேல்


உதரத்தில் (1)

பொறி அமை கரி பொங்கும் உதரத்தில்
உறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை – உதயணகுமார:1 40/1,2
மேல்


உதரத்தின் (1)

ஒளிர் குழல் கலிங்க சேனை உதரத்தின் உற்பவித்த – உதயணகுமார:5 256/1
மேல்


உதரத்து (1)

உடையள் இவள் தன் உதரத்து ஒரு பெண் – நீலகேசி:6 709/1
மேல்


உதரம்-தன்னுள் (1)

நிறை புகழ் வனப்பு நங்கை நிலவிய உதரம்-தன்னுள்
பிறை என வளர செல்வன் பேதையும் விசும்பில் செல்லும் – உதயணகுமார:5 243/1,2
மேல்


உதவ (1)

உதவ காரணம் என் என கூறலும் – உதயணகுமார:6 342/2
மேல்


உதவலவே (1)

உதப்பேனும் நின் சொல் உதவலவே கண்டாய் – நீலகேசி:6 702/4
மேல்


உதவலுற்று (1)

உலம் புரி உருவ தோளாற்கு உற்ற போழ்து உதவலுற்று
வலம்புரி வலத்தது ஆக இடத்தது ஓர் வயிர வல் வில் – சூளாமணி:9 1437/2,3
மேல்


உதவாத (1)

உதவாத ஆர்தலையும் ஒட்டலே வேண்டும் – நீலகேசி:6 695/5
மேல்


உதவி (1)

நாள் வடுப்படாமை நம்மை புறந்தந்தாற்கு உதவி நங்கள் – சூளாமணி:9 1163/1
மேல்


உதவிசெய்ய (1)

புண்ணியம் முன்_நாள் செய்த போதந்தே உதவிசெய்ய
எண்ணிய கருமம் எல்லாம் இயைபுடனாக பின்னும் – உதயணகுமார:6 304/2,3
மேல்


உதவுதற்கு (1)

உற்றது ஓர் இடுக்கண் வந்தால் உதவுதற்கு உரித்து_அன்று ஆயில் – சூளாமணி:7 774/3
மேல்


உதறி (1)

உன்னி கால் தளை உதறி விட்டதே – உதயணகுமார:6 310/4
மேல்


உதறிற்று (1)

யானை தன் மத கம்பத்தில் அரும் தளை உதறிற்று அன்றே – உதயணகுமார:1 85/4
மேல்


உதனமும் (1)

உதனமும் உணர்வு இலை ஒன்று அது என்றக்கால் – நீலகேசி:8 802/3
மேல்


உதிக்கும் (1)

செம்மையின் இருவர்கட்கும் சிறுவன் வந்து உதிக்கும் என்றும் – நாககுமார:2 44/2
மேல்


உதிகொண்டான் (1)

வெய்ய தீ_வினை வெருவுறு மா தவம் விதியின் நின்று உதிகொண்டான்
ஐயதாம் அதிசயமுற அடங்கினன் உடம்பினை இவண் இட்டே – யசோதர:5 324/1,2
மேல்


உதித்த (1)

தனையன் வந்து உதித்த பின்னை தகு குறிப்பு உண்டோ என்று – நாககுமார:2 45/1
மேல்


உதித்தானாம் (1)

உவமை இன்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார் – உதயணகுமார:1 17/3
மேல்


உதித்து (1)

இமையவர்கள்_உலகத்து இந்திரராய் போய் உதித்து
இமையவர்கள் வந்து தொழ இன்புற்று இருப்பாரே – நாககுமார:4 119/3,4
மேல்


உதிர் (1)

விண்டு உதிர் வினையினன் வேந்தன் ஆயினான் – சூளாமணி:11 1901/4
மேல்


உதிர்த்தக்கால் (1)

ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர் தூய்மை வீடு என்றாள் – நீலகேசி:4 313/4
மேல்


உதிர்த்திட (1)

மருவு வல்_வினை மாசின் உதிர்த்திட
தெரிசன் அ விளக்கம் சிறப்பானதே – உதயணகுமார:6 335/3,4
மேல்


உதிர்த்து (1)

ஒரு முகத்தனகள் அன்றி உதிர்த்து
தரு முகத்தர் வருவார் தறுகண்ணார் – சூளாமணி:10 1583/2,3
மேல்


உதிர்ந்த (1)

துணைவு ஆய சுரும்பு இரங்க அரவிந்த வனத்து உதிர்ந்த துகளும் சீத்து – சூளாமணி:8 1032/3
மேல்


உதிர்ந்தன (1)

கோடு உடைந்து உதிர்ந்தன கொடு முள் கேதகை – சூளாமணி:9 1398/3
மேல்


உதிர்ந்தாங்கு (1)

முடி தலை முத்து உதிர்ந்தாங்கு நெற்றி மேல் – சூளாமணி:7 682/1
மேல்


உதிர்ந்து (4)

தாது உதிர்ந்து தரணியில் பம்பிட – உதயணகுமார:5 263/1
பொரி அணிந்த புன்கு உதிர்ந்து பூ நாறும் துறை எல்லாம் – சூளாமணி:4 174/2
புண்ணிய மணி நிரை பரந்து பூ உதிர்ந்து
எண் இயல் கொடி மிடைந்து இருண்டு பாங்கு எலாம் – சூளாமணி:8 952/1,2
ஈட்டுதல் போல் உதிர்ந்து உக்க இறைச்சியை – நீலகேசி:4 334/2
மேல்


உதிர்ப்பின் (1)

வீறுறும் உதிர்ப்பின் தன்மை விளம்புதற்பாலது ஆமோ – உதயணகுமார:1 4/4
மேல்


உதிர்ப்பை (3)

மாறுறு கருமம்-தன்னை வரிசையின் உதிர்ப்பை ஆக்கும் – உதயணகுமார:1 4/3
கவ்விய கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும் – நாககுமார:1 4/3
அவ்வளவு அவருக்கு ஊற்று செறித்து உடன் உதிர்ப்பை ஆக்கும் – யசோதர:1 70/2
மேல்


உதிர்வன (2)

பொரி விரிவன புது மலர் என புன்கு உதிர்வன புறனே – சூளாமணி:6 431/4
பணை நிலையன கமுகொடு படு பழம் உதிர்வன தெங்கம் – நீலகேசி:1 13/1
மேல்


உதிர (7)

ஒலி கற்ற உதிர நீத்தம் ஒழுகுவது இன்னம் நோக்காய் – சூளாமணி:7 769/4
ஓங்கு நீள் மலையின் தாழ்வார் ஒலி புனல் உதிர_யாறு – சூளாமணி:7 771/3
கனை கதிர் கடக கையால் கல் திரள் உதிர எற்றி – சூளாமணி:9 1142/1
உதிர நீர் புது மழை சொரிந்த உச்சியின் – சூளாமணி:9 1220/3
விண்டு ஆங்கு வெவ்_வினை வெரூஉ உதிர நூறி விரிகின்ற மெய்ஞ்ஞான சுடர் விளக்கும் மாட்டி – சூளாமணி:11 1910/1
தாதின இன மலர் பலவும் தலையன நிலம் மிசை உதிர
போது அன புணர் அரி நெடும் கண் புனல் வர பூம் துகில் புடையா – நீலகேசி:1 73/2,3
ஒன்று அ நோய் பகை ஒருங்கே உடைந்து வெம் களத்து உதிர
வென்று இருந்தனை நீயே வீரர்-தம் வீரர்க்கும் வீரா – நீலகேசி:2 154/3,4
மேல்


உதிர_யாறு (1)

ஓங்கு நீள் மலையின் தாழ்வார் ஒலி புனல் உதிர_யாறு
வீங்கி வந்து இழிந்த போழ்து மெய்யென வியப்பு சென்றேன் – சூளாமணி:7 771/3,4
மேல்


உதிரம் (1)

தசைந்த கை உதிரம் பாய சால மந்திரம் அம் காதில் – உதயணகுமார:1 114/3
மேல்


உதிரமாம் (1)

ஊன் உடம்பு என்னில் உதிரமாம் உயிர் என்னின் – நீலகேசி:1 37/3
மேல்


உதைத்து (2)

கொடி மேல் உடை யானைகள் கும்பம் உதைத்து
அடி மேலனவாக எழுந்து அரசர் – சூளாமணி:9 1235/1,2
ஒரு பால் முடி மேல் உருள் ஆழி உதைத்து
இரு பாலும் எழுந்து எறி பாறு செல – சூளாமணி:9 1236/1,2
மேல்


உதைந்து (1)

அறாது உதைந்து ஓகை இரட்டுற – சூளாமணி:1 23/3
மேல்


உதைய (1)

இடங்கள் இன்றி விசும்பு எல்லாம் இருள ஈர்க்கோடு ஈர்க்கு உதைய
தடங்கல் இன்றி அடு சரமே மிடைந்த தரணி வட்டம் எல்லாம் – சூளாமணி:9 1342/3,4
மேல்


உதையற்கு (1)

தம்மில் ஓடி உதையற்கு உரைத்தலும் – உதயணகுமார:1 46/2
மேல்


உதையா (2)

எறியா உதையா நுதல் ஏறு கரம் – சூளாமணி:9 1237/2
பொரி போல் எழ உதையா இவன் வருகின்றது ஒர் பொலிவே – சூளாமணி:9 1311/4
மேல்


உந்தம் (1)

அறவியாய் உந்தம் நூலுள் ஆத்தன் ஆம் ஆயின் அக்கால் – நீலகேசி:4 444/3
மேல்


உந்தாதாம் (1)

கலம் செல்லும் கடல் அதனை காற்றே போல் உந்தாதாம்
பலம்படும் உரை நினக்கு பாம்பு உண்ட பாலே போல் – நீலகேசி:4 293/3,4
மேல்


உந்தி (9)

ஒரு பதினோடு ஒரு பதினை உந்தி அதன் உம்பர் – யசோதர:5 295/1
ஊடு அகம் மடுத்து ஒருவன் உந்தி நனி வந்தான் – சூளாமணி:9 1282/4
வேக யானை செல உந்தி சிறு நாண் எறிந்து வெம் சரங்கள் – சூளாமணி:9 1341/3
மையலுற்ற மத யானை மலைப்ப உந்தி மாற்றானை – சூளாமணி:9 1345/3
விலங்கு வேல் கொண்டு ஐயை உந்தி வேற்றவர் – சூளாமணி:9 1386/1
வரைகளை உருள உந்தி வந்தது ஓர் சண்ட வாயு – சூளாமணி:9 1430/1
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தி
தாளொடு தாள்கள் தாக்கி தலையொடு தலைகள் முட்டி – சூளாமணி:9 1433/1,2
சூழி மால் யானை உந்தி சுடர் குழை திரு வில் வீச – சூளாமணி:10 1787/3
உந்தி ஒன்று ஒன்றினை ஊன்றுகின்றவே – சூளாமணி:11 1885/4
மேல்


உந்திடும் (1)

கண்திறந்து உந்திடும் காவலன்-தனை – நாககுமார:4 105/2
மேல்


உந்திய (1)

மீட்சி இலதாய் விரிந்து உந்திய இன்ப வெள்ள – நீலகேசி:1 121/3
மேல்


உந்தியுந்தி (1)

உந்தியுந்தி உளைந்திடு போழ்தினில் – யசோதர:3 180/4
மேல்


உந்தினார் (1)

பண்ணுடை மழ களிறு உந்தினார் படை – சூளாமணி:9 1393/2
மேல்


உந்து (2)

உந்து மாளிகை உஞ்சை எனும் பதி – உதயணகுமார:1 31/4
உந்து காமனே – சூளாமணி:9 1300/4
மேல்


உந்துதல் (1)

குழியுள் உந்துதல் கோயில் கலம்செய்தல் – நீலகேசி:5 540/2
மேல்


உந்தும் (1)

ஒருவு_இல் வாள் அழுவம் வந்து உந்தும் அ படை – சூளாமணி:9 1391/2
மேல்


உப்பால் (1)

தூ மாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பர் உப்பால்
வேமானியர் என ஐவர் இ தேவர் விரித்து உரைப்பின் – நீலகேசி:1 87/1,2
மேல்


உப்பு (1)

உரியது ஓர் நீர் அணைந்து உப்பு அது ஆகும் நெய் – நீலகேசி:8 792/1
மேல்


உபகாரி-தன்னை (1)

முன் உபகாரி-தன்னை முதல் கெட முயலும் கீழ்மை – சூளாமணி:11 1844/3
மேல்


உபசாரம் (5)

பல உபசாரம் சொல்லி பார் மன்னற்கு இதனை செப்பும் – உதயணகுமார:5 246/1
உற்ற தன் ஒழுக்கிற்கு ஏற்ப உலகு உபசாரம் நீக்கி – சூளாமணி:3 105/1
உலகு உபசாரம் மாற்றம் உரைத்தலுக்கு உரிய கூறி – சூளாமணி:6 511/2
குரவர் என்னும் உபசாரம் இருக்க கோதை மிளிர் வேலாய் – சூளாமணி:9 1340/1
உறுதிகள் நன்கு உரைக்குங்கால் உபசாரம் உரைப்பதோ – சூளாமணி:11 2068/1
மேல்


உபதேசம் (2)

ஓரின் ஓர் முழங்கை-தன் மேல் ஓரொரு உபதேசம் ஏறி – யசோதர:1 39/1
கூய் அத்தின் என்னை குரவர் உபதேசம் என்றாள் – நீலகேசி:6 723/4
மேல்


உபபோகம் (1)

போக உபபோகம் விட்டு புரவலனும் போகி – நாககுமார:5 157/2
மேல்


உபாசகர் (2)

தூய மா தவத்தின் மிக்க உபாசகர் தொகையும் சூழ – யசோதர:1 23/2
உளம் கொள மலிந்த கொள்கை உபாசகர் குழுவினுள்ளார் – யசோதர:1 25/1
மேல்


உபாயத்தால் (1)

ஓதநீர்_வண்ணன் அங்கு ஓர் உபாயத்தால் ஒளிக்கலுற்றான் – சூளாமணி:10 1629/4
மேல்


உபாயத்தில் (1)

உருமண்ணுவா மனத்தில் உபாயத்தில் உடைப்பன் என்றான் – உதயணகுமார:3 165/4
மேல்


உபாயம் (1)

உய்ந்து உயிர் யாங்கள் வாழும் உபாயம் நீர் உரை-மின் என்றான் – சூளாமணி:11 1856/4
மேல்


உபாயமும் (1)

ஊனம்_இல் தியானமே உணர்ச்சியோடு உபாயமும்
மானம்_இல் அருளினை வைத்தலே வலிம்மையும் – நீலகேசி:4 354/2,3
மேல்


உபாயனம் (1)

இயல் உபாயனம் என்று கொடுத்தனர் – யசோதர:3 165/2
மேல்


உம் (5)

நாளின் உம் திறை நுமக்கு உவப்ப தந்து நாடு – சூளாமணி:7 685/1
மடம் உடை மனத்தன் உம் மயரி மன்னனே – சூளாமணி:7 686/4
கண்களை மருள நீர் உம் கண்கள் என் கண்களாக – சூளாமணி:8 1002/2
தண் தேன் காணீர் உம் தளிர் மேனி நாற்றத்தால் – சூளாமணி:8 1120/3
காட்டியவாறு உம் கருமத்தின் ஆம் எனின் – நீலகேசி:7 757/1
மேல்


உம்பர் (9)

இடம் கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் எச்சும் அன்றே – நாககுமார:1 7/4
ஓங்கிய உலகத்து உம்பர் ஒளி சிகாமணியின் நின்றார் – யசோதர:1 52/2
ஐய ஆசனத்தின் உம்பர் அரசவை இருந்து கண்டாய் – யசோதர:2 121/3
ஒன்றி உம்பர் உலகினுள் வாழ்க என – யசோதர:3 196/3
உற்றிடும் உம்பர் இன்பம் உலகு இதற்கு இறைமை-தானும் – யசோதர:4 240/3
ஒரு பதினோடு ஒரு பதினை உந்தி அதன் உம்பர்
இரு பதினொடு ஐந்தினில் உயர்ந்த புகை என்னும் – யசோதர:5 295/1,2
உம்பர் வான் மேக சாலம் ஒலி முழா கருவி ஆக – சூளாமணி:7 766/3
நங்கை காண் இது நம் மலைக்கு உம்பர் அ பொன் மலை புடை வீழும் – சூளாமணி:8 876/1
ஓங்கிய மழ களிற்று உம்பர் ஏற்றினான் – சூளாமணி:8 963/3
மேல்


உம்மை (5)

உம்மை கண்டனன் செல்க என்றனன் – உதயணகுமார:5 283/4
உம்மை வல்_வினையால் உணர்வு ஒன்று_இலாள் – யசோதர:3 217/1
அருள் பெருகு உவகை-தன்னால் அமைவு_இலன் அளியன் உம்மை
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க என்றான் – யசோதர:5 311/3,4
உம்மை உலகத்து ஒளிபடும் ஊக்கமோடு – சூளாமணி:11 2003/3
இம்மையோடு உம்மை இவை இலையாலோ – நீலகேசி:5 585/4
மேல்


உம்மையாலே (1)

ஒருமையால் துன்பம் எய்தும் ஒருவனை உம்மையாலே
திருமையால் முயங்கும் செல்வ செருக்கொடு திளைப்ப நோக்கி – சூளாமணி:5 267/1,2
மேல்


உமக்கு (4)

தந்திரக்கு உமக்கு தான் இறையாம் என – உதயணகுமார:1 78/4
இன்று உமக்கு ஆளர் ஆனோம் என்று அவர் கூற நன்று என் – நாககுமார:4 109/3
கணம் குழையீர் யாம் உமக்கு கைமாறு இலேம் என்று – சூளாமணி:10 1644/3
உற்ற நாள் சில உமக்கு என்னொடு அல்லது – சூளாமணி:12 2093/1
மேல்


உமிழ் (12)

வான் உமிழ் வாரி அன்ன வண்_கையன் வண்டு அரற்றும் – உதயணகுமார:1 10/2
தேன் உமிழ் அலங்கல் தோளான் செல்வத்தில் குபேரன் அன்னான் – உதயணகுமார:1 10/3
தான் உமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசன் ஆமே – உதயணகுமார:1 10/4
ஊன் உமிழ் கதிர் வேல் மன்னன் உருமண்ணுவாவு-தன்னை – உதயணகுமார:4 206/2
உத்தரம் சொல்க என்ன ஒளி உமிழ் அமரன் கேட்க – உதயணகுமார:5 247/3
காவியும் குவளையும் நெகிழ்ந்து கள் உமிழ்
ஆவி உண்டு அடர்த்த தேன் அகத்து மங்கையர் – சூளாமணி:1 11/1,2
அணி முத்து உமிழ் வீதி அடுக்குநவே – சூளாமணி:8 1077/4
துளைப்படு புண் உமிழ் சோரி பாய்ந்து எழ – சூளாமணி:9 1407/1
ஆயிடை அனன்று மீட்டும் அழல் உமிழ் ஆழி வேந்தன் – சூளாமணி:9 1453/1
மன் இலங்கு அரு மணி வளர வாள் உமிழ்
பொன் நிலம் புரைவது ஓர் பொலிவும் எய்தினாள் – சூளாமணி:10 1711/3,4
கதம் அழல் எழ உமிழ் தகைய காண் நில – சூளாமணி:11 1881/3
மணி மலர்ந்து உமிழ் ஒளி வனப்பும் சந்தன – சூளாமணி:12 2074/1
மேல்


உமிழ்கின்ற (1)

மின்னை உமிழ்கின்ற சுடர் வாள் மிளிர வீசி – சூளாமணி:9 1285/2
மேல்


உமிழ்தரும் (2)

நச்சு எரி உமிழ்தரும் நகையர் தோன்றினார் – சூளாமணி:9 1260/4
துணி மலர்ந்து உமிழ்தரும் தண்மை தோற்றமும் – சூளாமணி:12 2074/2
மேல்


உமிழ்ந்த (3)

உரை எதிர் கபில வட்ட கண் எரி உமிழ்ந்த மாதோ – சூளாமணி:9 1138/4
செற்றவன் இருந்த ஆறும் செம் கண் தீ உமிழ்ந்த ஆறும் – சூளாமணி:9 1151/2
காது ஆர்ந்த குழை தாழ கதிர் உமிழ்ந்த திரு முகத்தின் கதிர்ப்பும் காண்-மின் – சூளாமணி:9 1533/4
மேல்


உமிழ்ந்திட்டு (1)

உயரும் சந்தன பொழில் அலைத்து ஒளிர் மணி கலங்களை உமிழ்ந்திட்டு
பெயரும் தெள் திரை பிறங்கலுள் பிணங்கிய பெரு வரை அகில் தேக்கி – சூளாமணி:8 879/1,2
மேல்


உமிழ்ந்திடுவது (1)

எழில் கதிர் பிறங்கல் வட்டம் எரி உமிழ்ந்திடுவது அன்றே – சூளாமணி:5 258/3
மேல்


உமிழ்ந்து (12)

ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து – உதயணகுமார:1 10/1
கொந்து எரி உமிழ்ந்து எதிர் குரைத்து அதிர்வ கோள் நாய் – யசோதர:5 265/1
நாகம் செம் சுடர் நகு மணி உமிழ்ந்து இருள் கடிவ – சூளாமணி:7 749/3
வானவில் உமிழ்ந்து மின்ன மனத்தினால் நிருமித்திட்டான் – சூளாமணி:8 846/4
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/3
சுரும்பு இவரி இசை பாட செம்மாந்து சுடர் உமிழ்ந்து துளும்பும் போலும் – சூளாமணி:8 1038/2
சுரும்பு இவரி இசை பாட செம்மாந்து சுடர் உமிழ்ந்து துளும்பும் ஆயின் – சூளாமணி:8 1038/3
கண் கனல் உமிழ்ந்து தம் புலமும் காணல – சூளாமணி:9 1206/1
பேய் எரி உமிழ்ந்து நம் மேல் வரும் என பேசுகின்றாய் – சூளாமணி:9 1436/1
சேய் இரும் சுடர்கள் சிந்தி தீ உமிழ்ந்து ஓடிற்று அன்றே – சூளாமணி:9 1451/4
நிலம் கொண்டு மனிதர் ஆழ நிரந்து அழல் உமிழ்ந்து நேமி – சூளாமணி:9 1460/2
கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை கன மடல் குமரி வாழை – சூளாமணி:10 1640/1
மேல்


உமிழ்வ (3)

தேய்த்து காலின் நேர் தீ உமிழ்வ போல் – உதயணகுமார:6 311/3
நாகம் சந்தன பொதும்பிடை நளிர்ந்து தாது உமிழ்வ
நாகம் செம் சுடர் நகு மணி உமிழ்ந்து இருள் கடிவ – சூளாமணி:7 749/2,3
உளம் புக விழுங்கியிட்டு உமிழ்வ ஒத்து மேல் – நீலகேசி:1 24/2
மேல்


உமிழ்வது (2)

செம் சுடர் உமிழ்வது ஓர் செம்பொன் மானமே – சூளாமணி:10 1723/4
அம் சுடர் உமிழ்வது அ அணையின் வண்ணமே – சூளாமணி:11 1892/4
மேல்


உமிழ (4)

உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய் – சூளாமணி:7 697/3
ஒருங்கு இயன்று ஒளி நகை உமிழ நோக்கினாள் – சூளாமணி:8 1043/4
செழு மலர் அலங்கல் மார்பன் செம் கண் தீ உமிழ கண்டும் – சூளாமணி:9 1160/1
அம் சுவை நறவம் ஈங்கு உமிழ ஆனதே – சூளாமணி:10 1588/4
மேல்


உமிழப்பட்ட (1)

கொந்து அவிழ்ந்து உமிழப்பட்ட குளிர் மது திவலை தூவ – சூளாமணி:4 165/3
மேல்


உமிழும் (7)

உளர் ஒளி உமிழும் பூணான் பிரீதிவர்த்தனன் என்று ஓதும் – சூளாமணி:8 830/3
தடுத்து வில் உமிழும் செம்பொன் தண்டிகை திரள்கள் தாங்க – சூளாமணி:8 849/1
கண்ணிடை உமிழும் செம் தீ கடா களிற்று உழவ என்றான் – சூளாமணி:8 970/4
கந்துள் உமிழும் கரிய சூழ் புகைகள் விம்ம – சூளாமணி:8 1101/1
மீது ஆடி வில் உமிழும் மிடை மணி ஒண் கலாபங்கள் மிளிர வீக்கி – சூளாமணி:9 1538/3
குரு மணி உமிழும் சோதி குலவிய ஒளி கொள் வட்டம் – சூளாமணி:10 1557/2
ஓங்கிய உருவ தார் மேல் ஒளி நிலா உமிழும் பூணான் – சூளாமணி:10 1626/4
மேல்


உமை (2)

உமை தகை இலாதது ஓர் உவகை ஆழ்ந்து கண் – சூளாமணி:5 410/2
மறக்கலேன் இனி மன் உமை யான் என – நீலகேசி:10 893/4
மேல்


உமைத்துமைத்து (1)

உள் அடி உமைத்துமைத்து அழன்ற மேனியும் – சூளாமணி:9 1223/1
மேல்


உய் (1)

உய் வகை_இல் பேர்_இடரை ஒழிப்பதன் பொருட்டாக – நீலகேசி:2 186/2
மேல்


உய்-மின் (2)

ஏற்ற அ நிலைமை-தன்னை இது பொழுது உய்-மின் என்றான் – யசோதர:5 317/3
பிணங்கும் பிறவிகள் பேர்த்து உய்-மின் என்றார் – சூளாமணி:11 1916/4
மேல்


உய்க்க (1)

இனையவர்-தம்மை தேவி இரும் பலியிடத்து உய்க்க என்றான் – யசோதர:1 58/3
மேல்


உய்க்கில்லா (1)

பிறன் சுமவான் தான் நடவான் பெரு வினையும் உய்க்கில்லா
அறம் செய்தான் அமர்_உலகில் செல்லும் வாய் அரிது என்று – நீலகேசி:4 307/1,2
மேல்


உய்க்கும் (5)

வரு பகை பலவும் தேய வர செங்கோல் உய்க்கும் காலை – உதயணகுமார:1 29/2
உத்தம தேவருள் உய்க்கும் உணர் நீ – சூளாமணி:11 2000/4
உன்னிய திசையின் உய்க்கும் உணர்வு எனும் வயிர தோட்டி – சூளாமணி:12 2113/3
இழுக்கலுறு தீ_கதியில் உய்க்கும் என எண்ணார் – நீலகேசி:1 108/1
நட்டாரை எல்லா நரகுக்கே உய்க்கும் நாய் – நீலகேசி:1 130/3
மேல்


உய்க்குமோ (1)

வசையின் மன்னவன் வான்_உலகு உய்க்குமோ – யசோதர:3 202/4
மேல்


உய்த்தல் (1)

சுதத்தினால் உய்த்தல் சூது அது ஆகுமே – நீலகேசி:10 863/4
மேல்


உய்த்தல்-தன்னொடு (1)

துற்றி உய்த்தல்-தன்னொடு துதாங்கு என்று ஆத்தர் சொன்னவே – நீலகேசி:4 356/4
மேல்


உய்த்தலின் (1)

காயம் வாட்டி உய்த்தலின் கண்ட நன்மை உண்டு எனின் – நீலகேசி:4 351/1
மேல்


உய்த்திட்டு (1)

முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்ப – யசோதர:1 57/3
மேல்


உய்த்திடும் (2)

வெருவு துக்கமும் விளங்கின் உய்த்திடும்
அரு நரகினுள் ஆழ்ந்து விட்டிடும் – உதயணகுமார:6 326/2,3
உரம் தனக்கு உயர ஏந்தி உய்த்திடும் ஒருவற்கேனும் – சூளாமணி:5 273/2
மேல்


உய்த்து (6)

மேருகிரி உய்த்து இடினும் வெப்பமொடு தட்பம் – யசோதர:5 288/1
உற்றன உற்ற உய்த்து உரைக்கும் ஆற்றலான் – சூளாமணி:5 427/2
உய்த்து உணர்ந்து அவர் உரைத்த நீதி மேல் – சூளாமணி:7 609/1
ஊன் இவர் அலங்கல் வேலோய் உய்த்து உணர்ந்து அருளுக என்றாள் – சூளாமணி:8 1017/4
காலம் மூன்றானும் உய்த்து காட்டலும் காண்டும் அன்றோ – நீலகேசி:4 435/2
உய்த்து காட்டுதலேல் உலகு ஒட்டுமால் – நீலகேசி:10 886/2
மேல்


உய்தல் (2)

விண்ணினுக்கு உளது என்று எண்ணி வெய்து உயிர்த்து உய்தல் செல்லாள் – யசோதர:2 95/3
உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய் – நீலகேசி:1 148/1
மேல்


உய்தி (1)

உரைசெய்தால் உறுதியாயது உணர்ந்து கொண்டு உய்தி போலும் – யசோதர:1 69/2
மேல்


உய்ந்து (6)

ஓட்டிய சினத்த ஆகி உறு வதம் உய்ந்து கொண்ட – யசோதர:4 254/3
உய்ந்து உயிர் யாங்கள் வாழும் உபாயம் நீர் உரை-மின் என்றான் – சூளாமணி:11 1856/4
உய்ந்து ஓய்ந்து ஒழிய முயன்றிடுகின்றார் – சூளாமணி:11 1963/4
பொருள் தகு வாயில் பெற்று உய்ந்து போம் வழி – சூளாமணி:12 2077/3
பெரும் சிறை-தனை பிழைத்து உய்ந்து போய பின் – சூளாமணி:12 2078/2
உய்ந்து வாழும் உயிர் உண்மை ஒட்டினாள் – நீலகேசி:10 879/4
மேல்


உய்ந்துள்ளார் (1)

ஆவி உய்ந்துள்ளார் ஆதல் அரிதே இ இளவேனில் – சூளாமணி:4 177/4
மேல்


உய்ப்ப (1)

ஒன்றி யாம் இங்கண் உள்ளது ஒருப்படுத்து உய்ப்ப கொண்டு – சூளாமணி:7 671/3
மேல்


உய்ப்பள் (1)

ஓங்கு இரும் கற்பினாளுக்கு உய்ப்பள் என்று உணர்த்தி போந்தாள் – சூளாமணி:8 1005/4
மேல்


உய்ப்பனவும் (1)

ஊர்வனவும் போலாது உவசமத்தின் உய்ப்பனவும்
யார் வினவுங்காலும் அவை மூன்று கூற்றவா – நீலகேசி:1 113/2,3
மேல்


உய்ய (2)

ஒர் உயிர் போல நெஞ்சத்து உருகி நைந்து உய்ய நிற்றல் – யசோதர:4 247/2
உய்ய கொள்வன் என சொல்லி உள்ளத்தால் – நீலகேசி:4 326/1
மேல்


உய்யல் (1)

பந்தியா முன்னம் தாமே பகைத்து இருந்து உய்யல் ஆமோ – சூளாமணி:11 1856/2
மேல்


உய்யலம் (1)

உய்யலம் என தொழுது மைந்தர்கள் உடைந்தார் – சூளாமணி:6 458/4
மேல்


உய்யா (1)

உய்யா பிற உயிர் ஓசனைக்-கண்ணே – சூளாமணி:11 1945/4
மேல்


உய்யும் (2)

உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய – சூளாமணி:5 339/2
ஒளியவன் உலகம்-தன்னுள் கரந்தவன் உயிர்கள் உய்யும்
அளியவன் அருள்செய் ஆழி_உடையவன் அடிமை செய்வார்க்கு – சூளாமணி:11 1865/1,2
மேல்


உய்வகை (1)

உய்வகை உங்களுக்கு இன்று உறு பொருள் ஈவன் என்ன – உதயணகுமார:1 119/2
மேல்


உய (2)

உள்ளம் மாட்சி உடையோய் நீ உய போம் வண்ணம் உரைத்தோய் நீ – நீலகேசி:1 136/2
போதியான் எம் இறைவன் பொருந்தினார் உய கொள்வான் – நீலகேசி:2 176/4
மேல்


உயக்கொண்டதும் (1)

இரங்கியே உயக்கொண்டதும் என்றியால் – நீலகேசி:2 221/2
மேல்


உயக்கொள்ள (1)

ஓர் உயிர் போல உருகி உயக்கொள்ள
நேரின் அது முடியாது எனின் நெஞ்சகத்து – சூளாமணி:11 2009/2,3
மேல்


உயர் (60)

உரு உள சிவிகை ஏறி உயர் மன்னன் மனை புகுந்து – உதயணகுமார:1 96/1
உறு வடி வேல் சத்தியும் உயர் தருமதத்தனும் – உதயணகுமார:3 175/4
நீ உயர் குடையின் வைகி நெடிது உடன் வாழ்க என்றாள் – யசோதர:2 132/4
வான் உயர் இன்பம் மேலால் வரும் நெறி திரியும் அன்றி – யசோதர:2 140/2
கோலும் பீலிய கோடு உயர் குன்றின் மேல் – சூளாமணி:1 21/2
மற்று அ மா நகர் உடை மன்னன் தன் உயர்
ஒற்றை வெண்குடை நிழல் உலகிற்கு ஓர் உயிர் – சூளாமணி:2 51/1,2
கோடு உயர் குன்று என குலவு தோளினன் – சூளாமணி:3 76/3
சென்று உயர் திலக கண்ணி திவிட்டன் இ திறத்தனேயாம் – சூளாமணி:3 109/2
வரை உயர் மாட கோயில் மந்திரசாலை சேர்ந்தான் – சூளாமணி:3 110/4
தாள் உயர் தாமரை திருவும் தண் கதிர் – சூளாமணி:4 195/1
வான் உயர் கடவுளை வயங்கு சேவடி – சூளாமணி:4 218/1
தேன் உயர் திரு மலர் சேடம் கொண்ட பின் – சூளாமணி:4 218/2
மான் உயர் நோக்கியர் பரவ மங்கை தன் – சூளாமணி:4 218/3
கோன் உயர் வள நகர் கோயில் முன்னினாள் – சூளாமணி:4 218/4
வம்பு உயர் மகர பேழ் வாய் வயிரமாகண்டன் வண்டும் – சூளாமணி:5 299/2
ஊழ் புரிந்து உறுதி கூறும் உயர் குலம் மலர நின்றான் – சூளாமணி:5 359/2
ஏழ் உயர் உலகுடன் பரவ ஈண்டு அருள் – சூளாமணி:5 394/3
பாங்கு உயர் பரிதி வேல் பரதன் என்பவே – சூளாமணி:5 397/4
ஒளிர் கொடியன உயர் திரளினொடு ஒழுகு இணரன ஓடை – சூளாமணி:6 434/4
ஒப்பு உடைத்து உங்கள் சேரி உயர் நிலை செல்வம் எல்லாம் – சூளாமணி:6 528/2
விண் உயர் விளங்கு கோட்டு விடு சுடர் விளங்கமாட்டா – சூளாமணி:6 554/1
கண் உயர் கதலி வேலி கார் கயிலாய நெற்றி – சூளாமணி:6 554/2
மல் உயர் அலர்ந்த மார்பின் மாதவி பேதை ஆர்த்த – சூளாமணி:6 559/3
எங்கள் கோன் இவன்-கண்-நின்று மிக்கு உயர் குலத்து வேந்தர் – சூளாமணி:6 561/1
உற்ற வான் பொருள் காத்து உயர் ஈகையும் – சூளாமணி:7 626/3
கோயில் முகத்தது கோடு உயர் சூளிகை – சூளாமணி:7 658/1
தழையோடு உயர் சோலைகள் தாம் விரவி – சூளாமணி:7 806/3
வான் உயர் இமகிரி மருங்கில் என்று பூம் – சூளாமணி:7 825/2
தேன் உயர் அலங்கலான் சிறுவன் சொல்லலும் – சூளாமணி:7 825/3
சென்று உயர் கடலோடு ஒக்கும் சேனை பண்அமைக்க என்றான் – சூளாமணி:8 838/4
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் – சூளாமணி:8 842/4
மட்டு உயர் அலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார் – சூளாமணி:8 916/4
மங்கல வடிவின் வந்த வலன் உயர் வயிர கோட்டு – சூளாமணி:8 925/2
சேண் உயர் திகிரியான் கதிர் சென்று ஊன்றலும் – சூளாமணி:8 1066/3
குழையவள் ஒளி மனம் கவர கோடு உயர்
மழை தவழ் மாலைய மாடம் ஏறினான் – சூளாமணி:8 1130/2,3
கல் உயர் கரு வரை கருதியாம் இவை – சூளாமணி:9 1211/3
பரி சேர் அணி உயர் தேர் மிகு பல யானையும் எறியா – சூளாமணி:9 1296/3
சென்று உயர் வலம்புரி செம்பொன் தாமரை – சூளாமணி:9 1503/1
ஓடியாடி வருவான் உயர் காவில் – சூளாமணி:10 1575/3
இன்னவனது உயர் குலமும் இளமையும் இங்கு இவன் வடிவும் சொல்லவேண்டா – சூளாமணி:10 1805/1
உலகு உடன் வணங்க ஓடை உயர் களிற்று எருத்தம் மேலால் – சூளாமணி:11 1843/2
விரிந்து உயர் வெள்ளி வெண் குடையின் மாடு எலாம் – சூளாமணி:11 1883/1
கோடு உயர் கோபுர வாய்தல் சேர்ந்து தன் – சூளாமணி:11 1890/1
நீடு உயர் மழ களிறு இருவி தான் இழிந்து – சூளாமணி:11 1890/2
ஏடு உயர் இன மலர் ஏந்தி ஈர்ம் பொழில் – சூளாமணி:11 1890/3
மாடு உயர் வள நகர் வலம்கொண்டு எய்தினான் – சூளாமணி:11 1890/4
சென்று உயர் சேவடி சேடம் தலை வைத்து – சூளாமணி:11 1913/2
மண் உயர் ஞாலத்து மானுடராக வைத்து – சூளாமணி:11 1984/2
சிவண் ஒத்த உயர் வாழ்நாள் சென்ற பினர் செல் கதியும் – சூளாமணி:11 2061/3
தன் உயர் மணலினும் பலர்கள் தன் நலம் – சூளாமணி:12 2088/1
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயர் இன்பம் ஆக்கும் – நீலகேசி:0 1/2
உருட்டுவேன் என உயர் தவத்தவன் முன்னை உரைக்கும் – நீலகேசி:1 47/4
உறவினை ஓம்பினை இரு என்று உயர் தவன் உரைத்தலும் இருந்தாள் – நீலகேசி:1 74/4
கான் உயர் சோலை கரும நிலத்தார் கரு_வினை போய் – நீலகேசி:1 86/2
தான் உயர் இன்பம் தவத்தால் தலைப்படும் தன்மையினார் – நீலகேசி:1 86/3
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் – நீலகேசி:1 86/4
ஒப்பு_இல் பெருமை உணர்விற்கு உயர் மாட்சி ஆமே – நீலகேசி:1 120/4
நலங்கள் இல்லா உயிர்-தங்களுக்கு எல்லா நடுக்கம் நீக்கி உயர் நல் நிலை ஈயும் – நீலகேசி:1 147/3
அ உரை அமரான் உயர் ஆசன – நீலகேசி:3 240/1
விண் உயர் நெடு வரை வீற்றுவீற்று வீழ்தலும் – நீலகேசி:4 352/3
மேல்


உயர்-மின் (1)

உள் அணி பரப்பு-மின் உயர்-மின் தோரணம் – சூளாமணி:10 1765/2
மேல்


உயர்ச்சி (1)

இழிவு உயர்ச்சி காரணமும் இல்லாதாய் அன்றே – நீலகேசி:6 698/5
மேல்


உயர்த்தான் (1)

துண்ட வேக புள்_உயர்த்தான் துளை கை யானை சுடர் முடியான் – சூளாமணி:9 1349/1
மேல்


உயர்தற்காக (1)

கூடலர் துறந்து நோன்மை குணம் புரிந்து உயர்தற்காக
பீடு உடை அயனார் தந்த பெரு_மகள் இவள் என்று உள்ளே – யசோதர:2 110/2,3
மேல்


உயர்ந்த (7)

உயர்ந்த சோலைகளூடு எதிர்கொண்டிட – யசோதர:1 13/1
அரு மணி முடி கொள் சென்னி அரசு அடிப்படுத்து உயர்ந்த
குரு மணி குடையின் நீழல் குவலயம் காவல்கொண்டான் – யசோதர:2 85/3,4
இரு பதினொடு ஐந்தினில் உயர்ந்த புகை என்னும் – யசோதர:5 295/2
உயர்ந்த தன் உரிமையோடும் உரிமை காப்பவர்களோடும் – சூளாமணி:4 168/2
இகல் மாற வென்று உயர்ந்த இறைவன் என்று அறையுமே – சூளாமணி:4 183/2
இகல் மாற வென்று உயர்ந்த இறைவன் என்று அறைந்தாலும் – சூளாமணி:4 183/3
ஓங்கினன் உருவத்தாலும் வில் எண்பது உயர்ந்த தோளான் – சூளாமணி:10 1558/4
மேல்


உயர்ந்தது (1)

இன்ன நீர் இன்ப வெள்ளம் இயைந்து யான் உயர்ந்தது என்றான் – சூளாமணி:5 254/4
மேல்


உயர்ந்தவர்க்கு (1)

ஓங்கு நீர் உலகம்-தன்னுள் உயர்ந்தவர்க்கு உரியது என்றான் – சூளாமணி:8 971/4
மேல்


உயர்ந்தவர்க்குள் (1)

ஓதின முத்தேவராய் உயர்ந்தவர்க்குள் உயர்ந்துளராய் – சூளாமணி:11 2047/3
மேல்


உயர்ந்தவர்க்கே (1)

ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம் – சூளாமணி:11 2057/2
மேல்


உயர்ந்தவே (1)

உண்ணில் ஆங்கு உலவாமை உயர்ந்தவே – சூளாமணி:1 29/4
மேல்


உயர்ந்தன (2)

வகுத்தவாறு உயர்ந்தன நோன்பு மாசு_இலா – சூளாமணி:4 210/3
ஊன்றின கீழ்க்கீழ் உயர்ந்தன வாழ்நாள் – சூளாமணி:11 1948/4
மேல்


உயர்ந்து (6)

சமைத்த நோன்பு நோற்று உயர்ந்து சமாதி நல் மரணத்தின் – உதயணகுமார:6 366/2
சிலை உயர்ந்து இனிய திண் தோள் செம்மலும் பிரிதல் இன்றி – நாககுமார:4 116/2
உலவு நீள் கடல் தீண்டி உயர்ந்து போய் – சூளாமணி:4 120/2
ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம் – சூளாமணி:11 2057/2
துளங்காது உயர்ந்து உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் – சூளாமணி:12 2127/4
எத்துணையும் அகன்று ஐந்து_நூறாம் புகை உயர்ந்து
ஞாலத்து இயன்றன நல் உயிர் என்பது நாட்டுகின்றாய் – நீலகேசி:6 712/2,3
மேல்


உயர்ந்துளராய் (1)

ஓதின முத்தேவராய் உயர்ந்தவர்க்குள் உயர்ந்துளராய்
சோதியும் பேர் எண்_குணனும் துப்புரவும் துன்னுவரே – சூளாமணி:11 2047/3,4
மேல்


உயர்ந்தோர் (1)

உடங்கு ஆய்ந்து உண கொடுப்பாரும் உயர்ந்தோர்
தொடங்கா வினைகள் தொடங்குமவரும் – சூளாமணி:11 1979/3,4
மேல்


உயர்வு (2)

நல்ல நிலம் காலம் உயர்வு என்று இவைகள் நாடி – சூளாமணி:11 2036/3
ஒக்கவே வேண்டுமால் உயர்வு இலா கீழ் கதி – நீலகேசி:5 555/2
மேல்


உயர்வோடு (1)

நிலாம் வகையில் உயர்வோடு இழிவு எங்கும் – நீலகேசி:5 634/3
மேல்


உயர (4)

ஓங்கு இரும் பெயர் கொள் நோன்பு உயர நோற்ற பின் – சூளாமணி:4 212/2
உரம் தனக்கு உயர ஏந்தி உய்த்திடும் ஒருவற்கேனும் – சூளாமணி:5 273/2
ஒன்றினான் ஒளி வரை உயர ஏந்துபு – சூளாமணி:9 1517/2
உளம் பொலி ஆசனம் உயர விட்டவே – சூளாமணி:10 1778/4
மேல்


உயரும் (2)

உயரும் சந்தன பொழில் அலைத்து ஒளிர் மணி கலங்களை உமிழ்ந்திட்டு – சூளாமணி:8 879/1
வேண்டுநர் வேண்டுமாறு விருந்து அயர்ந்து உயரும் வண்ணம் – சூளாமணி:8 920/3
மேல்


உயா (1)

உயா பிழைத்தாய் மெழுகு ஊனொடு பட்ட – நீலகேசி:4 364/3
மேல்


உயிர் (165)

பற்று உயிர் உண்ணா புள்ளும் பறந்து வான் போயிற்று அன்றே – உதயணகுமார:1 14/4
ஆங்கு அவள் அறிய கூறியான யூகி தன் உயிர்
நீங்கினது போலவும் நின்று அமைச்சர் மூவரும் – உதயணகுமார:2 130/2,3
இன் உயிர் கணவன்-தன்னை இனிமையின் நினைத்து இருப்ப – உதயணகுமார:5 259/2
ஒழிய நல் உயிர் ஓங்கி நீ ஆயினை – உதயணகுமார:6 346/4
விசையன் தன் உயிர் விட்டு அந்தணனாய் – உதயணகுமார:6 347/1
இசையினால் உயிர் நீங்கியே இங்கு வந்து – உதயணகுமார:6 347/3
எரி பொன் உயிர் விளங்கி இனிய முத்தி சேர்பவரே – நாககுமார:4 120/4
நயா உயிர் தியானம்-தன்னால் நாலிரு வினைகள் வென்று – நாககுமார:5 165/2
நல் உயிர் நமர்கள்-தாமே நலிந்திட விளிந்தது எல்லாம் – யசோதர:1 34/3
பெண் உயிர் எளியது ஆமே பெரும் திறல் அறிவும் பேரா – யசோதர:1 47/1
முன் உயிர் உருவிற்கு ஏதம் முயன்று செய் பாவம்-தன்னால் – யசோதர:1 63/1
மன் உயிர் கொலையினால் இ மன்னன் வாழ்க என்னும் மாற்றம் – யசோதர:1 63/3
பின்னுறு பழியிற்கு அஞ்சா பெண் உயிர் பெருமை பேணா – யசோதர:2 96/3
இரு நிற மலரினால் இன்று இவள் உயிர் ஏகலுற்றது – யசோதர:2 131/2
என் உயிர் நீத்ததேனும் யான் உயிர்க்கு உறுதி சூழாது – யசோதர:2 139/1
யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்-தம்மை கொல்லின் – யசோதர:2 140/1
ஊன் உயிர் இன்பம் எண்ணி எண்ணம் மற்று ஒன்றும் இன்றி – யசோதர:2 140/3
கொன்று உயிர் கன்றும் உள்ள கொடுமை செய் தொழிலர் அல்லர் – யசோதர:2 141/2
இன்று உயிர் கொன்ற பாவத்து இடர் பல விளையும் மேலால் – யசோதர:2 141/3
கொன்று உயிர் களைதல் அஞ்சில் கோழியை மாவில் செய்து – யசோதர:2 142/3
உயிர் பொருள் வடிவு கோறல் உயிர் கொலை போலும் என்னும் – யசோதர:2 144/1
உயிர் பொருள் வடிவு கோறல் உயிர் கொலை போலும் என்னும் – யசோதர:2 144/1
போயது இன் உயிர் பொன்றின மன்னவன் – யசோதர:3 175/2
போயது இன் உயிர் பொன்றுபு பன்றியே – யசோதர:3 178/4
நின்ற கண்டத்து நீள் உயிர் போம் அது – யசோதர:3 186/1
உற்ற பல் உயிர் கொன்று வந்து எற்றினான் – யசோதர:3 191/3
சினைகொண்ட ஆடு உயிர் சென்று பிறந்ததே – யசோதர:3 204/4
சினம்கொளா உயிர் செற்றனள் நஞ்சினில் – யசோதர:3 214/2
அன்று தேவி அலைப்ப அழிந்து உயிர்
சென்றது அ மயிடத்தொடு செல் கதி – யசோதர:3 222/3,4
மற்று அவன் உயிர் போயிட்ட வழி ஒன்றும் கண்டிலேனே – யசோதர:4 235/4
ஆர் உயிர் வருத்தம் கண்டால் அருள் பெரிது ஒழுகி கண்ணால் – யசோதர:4 247/1
ஒர் உயிர் போல நெஞ்சத்து உருகி நைந்து உய்ய நிற்றல் – யசோதர:4 247/2
கறந்து உயிர் உண்டு கன்றி கரு_வினை பெருக செய்தாய் – யசோதர:4 248/2
உயிர் அவண் இல்லையேனும் உயிர் கொலை நினைப்பினால் இ – யசோதர:4 252/1
உயிர் அவண் இல்லையேனும் உயிர் கொலை நினைப்பினால் இ – யசோதர:4 252/1
கூற்றம் என அடவி புடை தடவி உயிர் கோறற்கு – யசோதர:5 264/1
பாற்றியவன் இன் உயிர் பறிப்பன் என வந்தான் – யசோதர:5 264/3
ஆளி அடு திறல் வணிகன் அரசன் உயிர் அனைய – யசோதர:5 267/2
அவ்வியம் அகன்று அருள் சுரந்து உயிர் வளர்க்கும் – யசோதர:5 272/2
வெம்_வினை கடந்து உயிர் விளங்கு விறல் வேலோய் – யசோதர:5 272/4
தன் உயிரின் மன் உயிர் வளர்க்கை தகவு ஆனால் – யசோதர:5 281/3
கண்ணிய உயிர் கொலை வினை கொடுமையாலே – யசோதர:5 297/2
ஓர் உயிர்_தோழன் ஆகி உறுதி சூழ் வணிகன்-தன்னை – யசோதர:5 312/1
அணி முடி அரசர்-தாமும் அவன் உயிர்_துணைவன் ஆய – யசோதர:5 313/2
மையல்கொண்டு இவண் மன் உயிர் எனை பல வதைசெய வரும் பாவத்து – யசோதர:5 321/3
ஐய நின் அருளால் உயிர்_கொலையினில் அரு வினை நரகத்து ஆழ்ந்து – யசோதர:5 322/1
ஒற்றை வெண்குடை நிழல் உலகிற்கு ஓர் உயிர்
பெற்றியான் பயாபதி என்னும் பேர் உடை – சூளாமணி:2 51/2,3
இன் உயிர் ஆகி நின்றான் இறைமகன் இவர்கள்-தங்கட்கு – சூளாமணி:2 66/2
விடல்_இலன் எம் உயிர் விடுக்கும்-கொல் என – சூளாமணி:3 81/3
பெண் அலால் பிறிது உயிர் பெரியது இல்லையே – சூளாமணி:3 83/4
அற்ற கீழ்_உயிர் மேல் அருளாமையே – சூளாமணி:4 140/4
மையுற உழந்து வாடும் வாழ் உயிர் பிறவி மாலை – சூளாமணி:4 198/3
தீது உலாம் கீழ்_உயிர் தீண்ட செல்லல – சூளாமணி:4 223/2
அந்தை தாம் உறுவது கருதி ஆர் உயிர்
தந்தை தாய் என்று இவர் கொடுப்பின் தையலார் – சூளாமணி:4 231/1,2
இறந்து அலையுறாமை நோக்கி இன் உயிர் போல காக்கும் – சூளாமணி:5 266/2
ஊழி மூன்றாவது ஓய்ந்து இறுதி மன் உயிர்
சூழ் துயர் பல கெட சோதி மூர்த்தியாய் – சூளாமணி:5 394/1,2
முலை தொழில் சிலை தொழிலின் ஆர் உயிர் முருக்கும் – சூளாமணி:6 453/1
யாம் எம் இன் உயிர் உடையம் என்று இருப்பது இங்கு எவனோ – சூளாமணி:6 465/4
உற்ற போழ்து உயிர் கொடுக்கும் ஆற்றலால் – சூளாமணி:7 596/2
வாழுமாறு அறிந்து உயிர் காத்து வாழ்-மினே – சூளாமணி:7 688/4
சென்ற நாட்டகம் சிலம்ப நின்று இடித்து உயிர் அலற – சூளாமணி:7 705/3
உளது கோளரி உரும் என இடித்து உயிர் பருகி – சூளாமணி:7 706/3
தொழில் கொண்டு ஆர் உயிர் செகுக்கின்ற சூழல் சென்று அடைந்தார் – சூளாமணி:7 711/4
மன் உயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்கும் ஆயில் – சூளாமணி:7 775/1
தான் உயிர் தளிர்ப்பது ஓர் சவியன் ஆயினான் – சூளாமணி:7 825/4
ஒட்டிய ஊழின் அன்றி உயிர் கொளல் ஒழிக என்று – சூளாமணி:8 916/1
வாழ் உயிர் ஒருங்கு வாரி மறி கடல் நடுவண் பெய்வான் – சூளாமணி:9 1154/2
நோவது செய்த வேந்தர் நுனித்து உயிர் வாழ்பவாயில் – சூளாமணி:9 1161/2
இன் உயிர் தருதிரோ இ இரண்டில் ஒன்று உரை-மின் என்றார் – சூளாமணி:9 1204/4
துன்னி வந்து இவன் அடி தொழுவனேல் உயிர்
தன்னதாம் அன்று எனில் தனது அன்று ஆதலால் – சூளாமணி:9 1215/1,2
மன் உயிர் உவக்குமோ மானம் வேண்டுமோ – சூளாமணி:9 1215/3
ஒண்_தொடி தாதையொடு ஊழ் உயிர் வௌவி – சூளாமணி:9 1226/2
மறி-மின் அது அன்றி உயிர் வாழலுறின் என்றான் – சூளாமணி:9 1283/4
ஒளி வாள் இடையிடை விட்டு உடல் உருவா உயிர் பருகா – சூளாமணி:9 1310/3
உள்ளால் களியுற்றான் இவன் உயிர் உண்க என உருவி – சூளாமணி:9 1313/2
மையுற்ற காளை வருவானை வாளின் உயிர் வவ்வினாம் அ மறவோன் – சூளாமணி:9 1334/4
மன் உயிர் உண்ணும் சண்டவேகையாம் வருவது என்றான் – சூளாமணி:9 1434/4
செற்றலன் விடுத்த பின்றை செகுத்து உயிர் பருகின் அல்லால் – சூளாமணி:9 1435/1
ஊனவர் தம்முள் நீயே உயிர் எனக்கு இழக்கலுற்றாய் – சூளாமணி:9 1445/4
விண்டாள் உயிர் பின்னும் வெற்று உடலம் ஆயினாள் – சூளாமணி:9 1470/4
மறைந்து உயிர் வாழாநின்றார் இல்லையால் வாழி நெஞ்சே – சூளாமணி:11 1847/3
நாள் வினை புரிந்து நங்கள் உயிர் நிறை கொள்ளும் என்றார் – சூளாமணி:11 1855/4
உய்ந்து உயிர் யாங்கள் வாழும் உபாயம் நீர் உரை-மின் என்றான் – சூளாமணி:11 1856/4
வாழ் உயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்து உயிர் வாங்கி உண்ணும் – சூளாமணி:11 1857/2
மேயினம் களித்து யாங்கள் விழைந்து உயிர் வாழும் வாழ்க்கை – சூளாமணி:11 1858/2
இன் உயிர் அழியும் போழ்தும் இறைவனுக்கு உறுதி அல்லால் – சூளாமணி:11 1860/1
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழ் உயிர் வவ்வும் காலன்-தன்னை – சூளாமணி:11 1860/3
தேர்த்தன தேர் குழாம் திகைத்த பல் உயிர்
போர்த்தன கொடி மிடை பொழிந்த பூ_மழை – சூளாமணி:11 1882/2,3
ஆடும் துகளும் என சுழன்று ஆர் உயிர்
நாடும் கதி அவை நான்கு உள கண்டாய் – சூளாமணி:11 1921/3,4
உய்யா பிற உயிர் ஓசனைக்-கண்ணே – சூளாமணி:11 1945/4
உள்ளம் கொடியார் உயிர் கொலை காதலர் – சூளாமணி:11 1952/1
கொண்டு இரையாக உயிர் கொல்லும் சாதியும் – சூளாமணி:11 1954/2
ஒன்று அறிவு எய்தி உழக்கும் உயிர் பல – சூளாமணி:11 1957/2
உயிர் தொகை ஆறனுள் ஒன்று ஒழித்து ஏனை – சூளாமணி:11 1959/1
மற்று இ விலங்கு எய்தும் மன் உயிர் மன்னா – சூளாமணி:11 1969/4
இல்லை உயிர் என்றும் இல்லை பிறப்பு என்றும் – சூளாமணி:11 1970/1
ஆர்_உயிர் யாதொன்று இடர் உறும் ஆங்கு அதற்கு – சூளாமணி:11 2009/1
ஓர் உயிர் போல உருகி உயக்கொள்ள – சூளாமணி:11 2009/2
மன் உயிர் காவல் நும் மக்கள் தாங்கினால் – சூளாமணி:12 2091/3
ஒன்றல் பல் வகை உயிர் கொலை உரை-மினம் எனவே – நீலகேசி:1 35/4
ஊன் உடம்பு என்னில் உதிரமாம் உயிர் என்னின் – நீலகேசி:1 37/3
ஓசனைய பல் உயிர்
வீ_வினை உற வரும் – நீலகேசி:1 101/1,2
உரும் இடியும் எல்லாம் உயிர்_அல்ல ஊறே – நீலகேசி:1 111/4
ஒக்க இவை மூன்றும் உயிர் உடைய ஊறே – நீலகேசி:1 112/4
ஊனத்தை இன்றி உயிர் ஆதிய உள் பொருள்கள் – நீலகேசி:1 117/3
விடம்படு பல் உயிர் மெய் வழி ஏற – நீலகேசி:1 140/2
உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய் – நீலகேசி:1 148/1
பூசல் இங்கு உடையையோ பொருள் இழவோ உயிர் இழவோ – நீலகேசி:2 168/3
ஊடு புக்கு உயிர் அடும் துயரம்-தான் ஒழிக்கின்றான் – நீலகேசி:2 188/1
லோசனை_இல் நெடியது ஓர் உயிர் உரைத்தாய் ஆகாயோ – நீலகேசி:2 201/4
கூறுகூறு செய்தால் உடம்புள் உயிர்
வேறுவேறு செலல் வெளிறா கொளாய் – நீலகேசி:2 216/1,2
யாதும் இல்லை உயிர் என்று அற நெறி – நீலகேசி:3 246/1
இலையே உயிர் என்று இறந்த நினைப – நீலகேசி:3 253/3
கன பாட்டின் காயமே உயிர் உருவே புண்ணியமே – நீலகேசி:4 288/3
பொறி உணர்வின் புலம் ஆய புற்கலமே உயிர் அறியும் – நீலகேசி:4 300/1
மெய் அளவிற்று உயிர் என்று மெய் அகத்து அடக்கு உரைத்தல் – நீலகேசி:4 301/1
யாப்புண்டால் உழப்பது அ உயிர் என்றேற்கு அது அன்று – நீலகேசி:4 303/1
வீ உடம்பு இட்டு உயிர் சென்று வினை உடம்பும் உளதாக – நீலகேசி:4 309/1
ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர் தூய்மை வீடு என்றாள் – நீலகேசி:4 313/4
ஓவு_அல் இன்பம் தரும் என் உயிர் என்பாய் – நீலகேசி:4 320/3
பிடிப்பது பீலி பிற உயிர் ஓம்பி – நீலகேசி:4 333/1
செறிக்கப்படும் உயிர் தீ_வினை பின்னும் – நீலகேசி:4 336/3
உடம்பின் உள்ள பல் உயிர் சாவ ஊன் உண் மானுக்கு – நீலகேசி:4 360/1
எல்லை_இல்ல பல் உயிர் தன்-கண் உள்ள எஞ்சலும் – நீலகேசி:4 361/3
மாட்சி இல்லா மயிர் மன் உயிர் உள்வழி – நீலகேசி:4 362/2
மரங்களும் மன் உயிர் எய்தின என்ன – நீலகேசி:4 366/3
ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை ஆம் இனி – நீலகேசி:4 367/1
மரம் கிளை ஒப்புமையால் உயிர் என்ன – நீலகேசி:4 368/1
தோட்டம் செய் சேம்பு உயிர் தொல் முடிவு அன்றோ – நீலகேசி:4 369/4
தெற்ற உயிர் உண்மை செப்பத்தின் ஆம் என – நீலகேசி:4 370/2
ஓட்டி உரைத்த உயிர் என ஒட்டலர் – நீலகேசி:4 371/2
மயக்கு உடை ஆட்சியினார்க்கும் மரங்கட்கும் மன் உயிர் தாம் – நீலகேசி:4 375/1
நிலையாது எனவும் உயிர் இல்லை என்றும் நெறிமையினால் – நீலகேசி:4 382/1
கொண்ட உடம்போடு உயிர் தான் உடன் கூடி நின்றால் – நீலகேசி:4 415/1
வானத்தது ஆய பொழுதும் மன் உயிர் அது என்றாள் – நீலகேசி:4 417/3
சாற்றின் உயிர் தன் பொழுதே உண்மை தங்கும் என்றாள் – நீலகேசி:4 419/4
நவை ஆர் உயிர் நாட்டில் அங்கு ஆட்டம் இலை – நீலகேசி:5 493/2
சாதமாம் உயிர் தன்மையில் தேற்ற தவறு எவனோ – நீலகேசி:5 496/4
கூறியவாற்றால் உயிர் உண்மை கூறலும் குற்றம் என்னோ – நீலகேசி:5 507/4
அருள்_உடையார் சொல்லும் ஆர்_உயிர் ஆலயம் என்று இருக்கும் – நீலகேசி:5 514/3
ஓதிய கந்தங்கள் ஒற்றுமையால் உயிர் என்றது போல் – நீலகேசி:5 519/1
உண்டி கட்டில் உடம்பு உயிர் ஆதிய – நீலகேசி:5 532/3
ஒன்றி நின்ற உயிரை உயிர் இது – நீலகேசி:5 541/1
ஒட்டி நீ அ உயிர் கொலையால் என்னில் – நீலகேசி:5 545/2
ஓதி யாதும் உயிர் இல்லை என்பது உரைத்துநின்றாயேல் – நீலகேசி:5 567/1
ஒன்றும் இல்லை உயிர் என்று உரைத்த நீ உண்மை இன்மை – நீலகேசி:5 568/1
அறித்தல் அறிதல் அவை-தாம் உயிர் ஆம் – நீலகேசி:6 676/3
ஞாலத்து இயன்றன நல் உயிர் என்பது நாட்டுகின்றாய் – நீலகேசி:6 712/3
ஊன் உளதாய உயிர் பிரதேசம் உணர்வு-அது போல் – நீலகேசி:6 714/2
மேல் சீர தீயோடு உயிர் காற்று விலங்கு சீர் ஆம் – நீலகேசி:6 717/1
மன் உயிர் தெற்றென இல்லது மான் செருக்கு – நீலகேசி:7 735/1
செய்யாது உயிர் என செப்புகின்றாய் நின்னை – நீலகேசி:7 740/1
இருமை உயிர் எனது ஆம் இடை ஒன்றும் – நீலகேசி:7 742/2
தீர்ப்பவன் நோய் அவன் சீறுமவன் உயிர்
நீப்பவன் சாபவன் ஈப்பவன் ஏற்பவன் – நீலகேசி:7 773/2,3
பூதம் ஐந்தொடு திசை மனம் பொழுது உயிர்
ஓதின் அ பொருள்கள்-தாம் ஒன்பது ஆம் அவை – நீலகேசி:8 786/1,2
இன் உயிர் உருவினோடு இயைந்த ஒற்றுமை – நீலகேசி:8 797/2
உலகு எலாம் அவையே உயிர் உண்டு என – நீலகேசி:10 859/1
அவத்தமே பிற ஆர்_உயிர் இல்லையேல் – நீலகேசி:10 863/3
யாதும் இல்லை உயிர் இவை யாம் சொல்லும் – நீலகேசி:10 865/1
என்றலானும் அஃது இன் உயிர் எய்துமே – நீலகேசி:10 871/4
உய்ந்து வாழும் உயிர் உண்மை ஒட்டினாள் – நீலகேசி:10 879/4
உணர்வும் இன்பமும் உள் வழியே உயிர்
புணரும் என்றனள் போது_அன_கண்ணினாள் – நீலகேசி:10 880/3,4
மாற்று இ ஐந்தினும் ஆர்_உயிர் ஆம் எனும் – நீலகேசி:10 881/3
ஈறும் தோற்றமும் இல் உயிர் ஆயின – நீலகேசி:10 882/2
எத்திறத்தினும் இல் உயிர் என்றி நீ – நீலகேசி:10 886/3
மேல்


உயிர்-தங்களுக்கு (1)

நலங்கள் இல்லா உயிர்-தங்களுக்கு எல்லா நடுக்கம் நீக்கி உயர் நல் நிலை ஈயும் – நீலகேசி:1 147/3
மேல்


உயிர்-தமக்கு (1)

ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா – சூளாமணி:11 1906/2
மேல்


உயிர்-தன்னை (1)

ஒளித்தனை கொள்ளலுற்றாய் உயிர்-தன்னை ஓர் பேர் உரைத்தே – நீலகேசி:5 513/4
மேல்


உயிர்-தான் (4)

ஞாலம் அறிய தவம்செய்தவன் நல் உயிர்-தான்
ஏலம் கொள் கோதாய் எதிர்காலத்தில் இன்மையாமேல் – நீலகேசி:4 418/2,3
உடக்கும் இவை இல்லையேல் உயிர்-தான் உண்மை ஒட்டுவனோ – நீலகேசி:6 686/4
ஒன்று என நின்ற உயிர்-தான் உருவினது ஆதலினால் – நீலகேசி:6 715/1
தோற்றினால் உயிர்-தான் தொகை என் செயும் – நீலகேசி:10 881/2
மேல்


உயிர்-தானும் (1)

பொற்பம் இலா உயிர்-தானும் இல் புத்தி அலால் எனலும் – நீலகேசி:5 498/2
மேல்


உயிர்_கொலையினில் (1)

ஐய நின் அருளால் உயிர்_கொலையினில் அரு வினை நரகத்து ஆழ்ந்து – யசோதர:5 322/1
மேல்


உயிர்_துணைவன் (1)

அணி முடி அரசர்-தாமும் அவன் உயிர்_துணைவன் ஆய – யசோதர:5 313/2
மேல்


உயிர்_தோழன் (1)

ஓர் உயிர்_தோழன் ஆகி உறுதி சூழ் வணிகன்-தன்னை – யசோதர:5 312/1
மேல்


உயிர்_அல்ல (1)

உரும் இடியும் எல்லாம் உயிர்_அல்ல ஊறே – நீலகேசி:1 111/4
மேல்


உயிர்க்-கண் (1)

நல் அருள் புரிந்து உயிர்க்-கண் நகை முதலாய நாணி – யசோதர:1 28/2
மேல்


உயிர்க்கு (27)

அறைஅமர்ந்து உயிர்க்கு அற_மழையை பெயும் – நாககுமார:1 22/3
அறம் இன்றி பின்னை ஒன்றும் உயிர்க்கு அரண் இல்லை என்றும் – நாககுமார:5 170/1
மறம் இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லை என்றும் – நாககுமார:5 170/2
அறவியல் மனத்தை ஆகி ஆர்_உயிர்க்கு அருள் பரப்பி – யசோதர:1 60/2
என் உயிர்க்கு அரணம் நின்னோடு இன் இசை புணர்த்த காளை-தன்னின் – யசோதர:2 102/1
என் உயிர்க்கு ஏதம் எய்தின் இது பழி பெருகும் என்றே – யசோதர:2 102/3
என் உயிர் நீத்ததேனும் யான் உயிர்க்கு உறுதி சூழாது – யசோதர:2 139/1
என் உயிர்க்கு அரணம் நாடி யான் உயிர்க்கு இறுதிசெய்யின் – யசோதர:2 139/2
என் உயிர்க்கு அரணம் நாடி யான் உயிர்க்கு இறுதிசெய்யின் – யசோதர:2 139/2
மன் உயிர்க்கு அரணம் மண் மேல் மன்னவர் அல்லரோ தான் – யசோதர:2 139/4
இதத்தினை உயிர்க்கு இனிது அளித்திடும் இயற்கை – யசோதர:5 263/1
அருளொடு படர்தல் செய்யாது ஆர் உயிர்க்கு அழிவு செய்தே – யசோதர:5 306/1
அருள் புரி மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அபயம் நல்கி – யசோதர:5 309/1
ஆர் உயிர்க்கு அரணம் ஆய அடிகளோடு ஐய நீயும் – யசோதர:5 312/2
ஓதிய உயிர்க்கு எலாம் உறுகண் தீர்ந்தவே – சூளாமணி:4 190/4
இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு இடர் எல்லை உண்டோ – சூளாமணி:5 263/2
இங்கண் மால் உயிர்க்கு எலாம் எளிய்ய என்று தோன்றலும் – சூளாமணி:6 501/2
ஒளித்தாயும் நீயே உயிர்க்கு எலாம் கண்ணா – சூளாமணி:6 539/3
மான மா மணி வீழ்த்து உயிர்க்கு
ஊனமாம் என ஓடுவீர் – சூளாமணி:9 1357/1,2
மா துயர் உழந்து உறும் நோய் மறுகும் மன் உயிர்க்கு எல்லாம் – நீலகேசி:2 155/2
மறம் கொண்டு இது உண்டு என்னை மன் உயிர்க்கு ஆமே – நீலகேசி:4 348/3
மக்களுள் தோன்றிய போழ்து அ மர உயிர்க்கு
ஒப்ப உடம்பு அறிவு அன்றி ஒன்று இல் எனில் – நீலகேசி:4 373/1,2
உண்டு அங்கண் நின்ற உயிர்க்கு ஆக உரைப்பது ஒக்கும் – நீலகேசி:4 415/3
குடை சிட்டன் ஆர் உயிர்க்கு ஓர் கூற்றமே கண்டீர் – நீலகேசி:5 474/4
ஒரு பிண்டம் கொண்டு ஆங்கு உயிர்க்கு உறுதியிட்டு – நீலகேசி:5 640/3
கண்டிலை நீ மெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கன உயிர்க்கு எண் – நீலகேசி:6 716/3
பெருமை உயிர்க்கு உரையேன் செய்கை பின்னும் – நீலகேசி:7 742/1
மேல்


உயிர்க்கும் (6)

உகு-தொறும் மயிர் துளை உயிர்க்கும் வெம் புகை – சூளாமணி:9 1207/2
கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை கன மடல் குமரி வாழை – சூளாமணி:10 1640/1
தழை கரும்பின் முருகு உயிர்க்கும் தார் அகலம் சார்ந்தவர்கள் தவஞ்செய்தாரே – சூளாமணி:10 1815/4
மலங்க நின்று தன் மடல் நெடு மயிர் கை இட்டு உயிர்க்கும் – நீலகேசி:1 51/4
மடன் உடையை நீ பெரிதும் மன் உயிர்க்கும் புற்கலக்கும் – நீலகேசி:4 295/3
பாய மறுக்கும்படி ஆம் அது பல் உயிர்க்கும்
கூய் அத்தின் என்னை குரவர் உபதேசம் என்றாள் – நீலகேசி:6 723/3,4
மேல்


உயிர்க்கே (1)

மூது உரைத்த வாசம் போல் முடிவு உயிர்க்கே ஆகாதோ – நீலகேசி:2 202/4
மேல்


உயிர்கட்கு (4)

உரிமையின் உயிர்கட்கு எல்லாம் ஒருதனி விளக்கம் ஆகி – யசோதர:1 53/3
ஊன மனம் இன்றி உயிர்கட்கு உறுதி உள்ளி – யசோதர:5 277/3
ஊறு பல செய்து உயிர்கட்கு இடர்செய்யும் – சூளாமணி:11 1998/1
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயர் இன்பம் ஆக்கும் – நீலகேசி:0 1/2
மேல்


உயிர்கள் (7)

அந்தம்_இல் உயிர்கள் மாய அலை பல செய்து நாளும் – யசோதர:5 305/3
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ – சூளாமணி:9 1318/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய் – சூளாமணி:9 1320/2
ஒளியவன் உலகம்-தன்னுள் கரந்தவன் உயிர்கள் உய்யும் – சூளாமணி:11 1865/1
யோகம் இவற்றை உடன் உண்ட உயிர்கள் எல்லாம் – நீலகேசி:1 126/1
ஒன்றினுள் ஒன்று புகல்_இல என்ற உயிர்கள் எல்லாம் – நீலகேசி:6 713/1
நன்று நீ சொல்லுதி நாம் தொக்கு இருந்துழி நல் உயிர்கள்
துன்றின என்பது சொல்லாது இனி என்ன சொல்லுதியோ – நீலகேசி:6 713/3,4
மேல்


உயிர்களுக்கு (2)

உரை செய் நீள் உலகின் வாழும் உயிர்களுக்கு உறுகண் கண்டால் – சூளாமணி:7 773/1
ஊனம் உயிர்களுக்கு எல்லாம் உணர்வது – சூளாமணி:11 1996/2
மேல்


உயிர்களும் (2)

ஒருங்கு இ உலகத்து உயிர்களும் என்றாள் – நீலகேசி:4 363/4
செய்யும் உயிர்களும் செய்யா உயிரும் – நீலகேசி:7 743/1
மேல்


உயிர்களே (1)

எண்_இல் பல் வலையினும் இழக்கும் அ உயிர்களே – நீலகேசி:1 104/4
மேல்


உயிர்களை (4)

மறவியின் மயங்கி வையத்து உயிர்களை வருத்தம்செய்யாது – யசோதர:1 60/1
ஞாலம் மேல் திரிந்து நாளும் உயிர்களை நடுங்க பார்க்கும் – சூளாமணி:9 1153/1
வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு – சூளாமணி:9 1425/3
ஓர் அறிவு ஆகி உழக்கும் உயிர்களை
பேர் அறிவாரும் பிறர் இல்லை இன்னவை – சூளாமணி:11 1958/1,2
மேல்


உயிர்களையும் (1)

நம்பு ஒன்று இங்கு இவை போல நரர் தேவர் உயிர்களையும்
வம்பு என்று கருதல் நீ வைகலும் யாம் உரையாமோ – நீலகேசி:4 312/3,4
மேல்


உயிர்கொள (1)

மானுடர் உயிர்கொள மானம்_இல்லிர்காள் – சூளாமணி:9 1383/3
மேல்


உயிர்த்த (1)

வேந்தனும் அது கேட்டே விம்மு உயிர்த்த உவகையனாய் – நீலகேசி:2 171/1
மேல்


உயிர்த்தனன் (1)

விரகினில் விடுத்து மன்னன் வெய்து உயிர்த்தனன் இருந்தான் – யசோதர:2 131/4
மேல்


உயிர்த்து (5)

விண்ணினுக்கு உளது என்று எண்ணி வெய்து உயிர்த்து உய்தல் செல்லாள் – யசோதர:2 95/3
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் போலும் – சூளாமணி:8 1039/2
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் ஆயின் – சூளாமணி:8 1039/3
புலத்தினது அளவு நீங்கி பொம்மென உயிர்த்து விம்மி – சூளாமணி:9 1440/2
முடக்கும் எனினும் நிமிர்க்கும் எனினும் தன் மூக்கு உயிர்த்து
நடக்கும் எனினும் இருக்கும் எனினும் தன் நல் உறுப்பின் – நீலகேசி:6 686/1,2
மேல்


உயிர்ப்பு (1)

வாழ் உயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்து உயிர் வாங்கி உண்ணும் – சூளாமணி:11 1857/2
மேல்


உயிர்ப்பொடு (1)

வேய் மறிந்த தோள் விளர்த்து வெவ் உயிர்ப்பொடு உள் விராய் – சூளாமணி:6 487/1
மேல்


உயிர்பெற்ற (1)

என்னை-கொல் மாவின் செய்கை இ உயிர்பெற்ற பெற்றி – யசோதர:2 147/1
மேல்


உயிர்போக்கினான் (1)

தாயை வாளியில் தான் உயிர்போக்கினான் – யசோதர:3 189/4
மேல்


உயிர்போய (1)

பாய ஓடி பதைத்து உயிர்போய பின் – யசோதர:3 188/3
மேல்


உயிர்போயது (1)

வாய் முன் மஞ்ஞை மடிந்து உயிர்போயது
தீமை செய் வினை செய்திறம் இன்னதே – யசோதர:3 174/3,4
மேல்


உயிரதுவும் (1)

அடையா உயிரதுவும் அல்லதுவும் அன்ன – நீலகேசி:1 110/3
மேல்


உயிரன (1)

என் சொல்லப்பட்ட உணர்வொடு காட்சி உயிரன ஆம் – நீலகேசி:5 497/2
மேல்


உயிராக (1)

இன் உயிராக செல்லும் நல்_வினை என்னும் இன்ன – சூளாமணி:11 1844/2
மேல்


உயிராம் (1)

நவையைப்படு நல் உயிராம் எனவும் – நீலகேசி:5 492/4
மேல்


உயிரார் (1)

நீங்காத ஆர்_உயிரார் நீராய் உருகினார் – சூளாமணி:9 1472/4
மேல்


உயிரிடை (1)

உடம்பொடும் உயிரிடை மிடைந்த ஒற்றுமை வேற்றுமை விகற்பின் – நீலகேசி:1 64/1
மேல்


உயிரிலி (1)

ஓரும்_இல்லாள் உயிரிலி ஊமையும் – நீலகேசி:3 249/3
மேல்


உயிரிலி-தன்னொடு (1)

ஓதினான் அ உயிரிலி-தன்னொடு
வேதனை தணிப்பான் வினை வீட்டிற்கும் – நீலகேசி:3 246/2,3
மேல்


உயிரின் (6)

இ உலகின் எவ்வுயிரும் எம் உயிரின் நேர் என்று – யசோதர:5 272/1
தன் உயிரின் மன் உயிர் வளர்க்கை தகவு ஆனால் – யசோதர:5 281/3
துன் உயிரின் முன் இது துணிந்த பிழை தூர – யசோதர:5 282/3
மிக்க பல் கதிகளும் உயிரின் மெய்ம்மையும் உணர்ந்தவர்க்கு அரிதே – நீலகேசி:1 70/3
நிலம் நீர் எரி காற்று உயிரின் இயல்பும் – நீலகேசி:6 675/1
புலப்-பாலும் நெட்டு உயிரின் போக்கு இல்லாப்-பாலும் – நீலகேசி:6 687/2
மேல்


உயிரினது (1)

ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரினது உருவம் உள்ளி – யசோதர:1 49/1
மேல்


உயிரினில் (1)

உயிரினில் அருள் ஒன்று இன்றி உவந்தனர் கொன்று சென்றார் – யசோதர:4 252/3
மேல்


உயிரினும் (2)

ஒழுகும் காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன் – உதயணகுமார:2 125/1
உயிரினும் மதிக்கற்பாலது உள்ள பேர் உறையின் உள்ளது – சூளாமணி:9 1196/1
மேல்


உயிரினையும் (1)

ஊன் தின்றல் இழுக்கு என்னான் உயிரினையும் உளது என்னான் – நீலகேசி:2 163/1
மேல்


உயிரினோடும் (1)

காளை-தன் உயிரினோடும் கன்னியை கொணர்ந்து தந்து – சூளாமணி:9 1168/3
மேல்


உயிரும் (7)

ஒத்து இனிது உண்டாம் உயிரும் பிறப்பு_இன்றி – நீலகேசி:4 458/2
புல்லிய ஒற்றுமையில் குறி ஆகிய பொய் உயிரும்
சொல்லிய கேட்டவள் வேட்ட குரம்பை சுடுபவர் போல் – நீலகேசி:5 494/2,3
பின் சொல்லப்பட்ட உயிரும் பெரிய பிரச்சையினாய் – நீலகேசி:5 497/4
தீயும் உயிரும் தமக்கு ஆய திசையினாலே – நீலகேசி:6 718/1
கரும உயிரும் இவற்றினின் அன்றே – நீலகேசி:7 742/3
செய்யும் உயிர்களும் செய்யா உயிரும்
மெய்யின் உள எனின் மேற்கோள் அழிதலும் – நீலகேசி:7 743/1,2
பாடி உரைத்த உயிரும் பகுதியும் – நீலகேசி:7 764/2
மேல்


உயிருள் (1)

வையாய் உயிருள் அது அன்று எனின் வாக்கு இவை – நீலகேசி:7 740/2
மேல்


உயிரே (2)

பொய்ப்பு_இல் உயிரே பொருவு_இல் குணம் மார்க்கணை – நீலகேசி:1 120/2
கோது_இல் அங்கு ஓர் குறி உயிரே கொள்ளின் நும் கோள் அழிவாம் அ – நீலகேசி:5 567/2
மேல்


உயிரை (11)

அறத்திடை அருளினால் ஆர்_உயிரை ஓம்பியும் – உதயணகுமார:6 362/2
பேரறிவாகி தம்மில் பிறழ்வு_இலா உயிரை அன்றே – யசோதர:4 232/3
நின் உயிரை நீ களையின் இன் அருள் அது என்னாம் – யசோதர:5 281/4
வருந்தியும் உயிரை ஓம்பி மனத்தினை வணக்கல் வேண்டும் – சூளாமணி:5 271/2
ஊரல் ஓவாது அனன்று உயிரை உண்டிடுதலால் – சூளாமணி:7 736/3
வெம்ப ஏங்கு உயிரை எல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கி – சூளாமணி:7 770/1
இங்கு இவளை முன் படைத்த தேவன் என் இன் உயிரை
பைம் குவளை மாலையாட்கு ஆளாய் படைத்தானே – சூளாமணி:8 1115/3,4
உளைவன செய்தவர் உயிரை மற்று அவர் – சூளாமணி:9 1261/2
வலை படைத்தார்க்கு எம் உயிரை வைக்கின்றாம் இன்ன – நீலகேசி:5 471/2
அரிய உயிரை அறிவுற காட்டு என்றி எப்பொருளும் – நீலகேசி:5 499/3
ஒன்றி நின்ற உயிரை உயிர் இது – நீலகேசி:5 541/1
மேல்


உயிரோ (2)

ஊனுடம்போ உயிரோ உறு குழவி ஆதல் – நீலகேசி:1 37/1
நாட்டிய ஆதலின் நல் உயிரோ என – நீலகேசி:4 369/2
மேல்


உரப்பலோடும் (1)

உலம் புரி வயிர தோளான் உரப்பினான் உரப்பலோடும்
சலம் புரி தெய்வம் அஞ்சி தன் உரு அடைந்தது அன்றே – சூளாமணி:9 1439/3,4
மேல்


உரப்பினான் (1)

உலம் புரி வயிர தோளான் உரப்பினான் உரப்பலோடும் – சூளாமணி:9 1439/3
மேல்


உரம் (4)

உரம் தனக்கு உயர ஏந்தி உய்த்திடும் ஒருவற்கேனும் – சூளாமணி:5 273/2
ஒன்று மற்று உரைக்கமாட்டாது இருந்தனன் உரம் கொள் தோளான் – சூளாமணி:6 516/4
உரம் கொள் தோளவன் விரல் நுதி உற உடைந்து ஒழிந்த – சூளாமணி:7 716/4
உரம் மிகு படை எழு உரை நனி அரிதே – சூளாமணி:8 943/4
மேல்


உரம்-கொல்லோ (2)

ஒருவி நிற்றல் உரம்-கொல்லோ என்றான் உவணம் ஏந்தினான் – சூளாமணி:9 1339/4
ஒருவி நிற்பது உரம்-கொல்லோ என்னும் உரையும் உணர்தி இவண் – சூளாமணி:9 1340/3
மேல்


உரம்-தனை (1)

உரம்-தனை யாதும் ஒடுக்ககிலள் ஆகி – நீலகேசி:5 600/1
மேல்


உரல் (1)

உரல் கால முற செவிய ஓங்கு எருத்தின் ஓடை மால் யானை மேல் ஒளி சூழ் மாலை – சூளாமணி:9 1532/1
மேல்


உரலாக (1)

பைம்பொன் அறை மேல் பவழம் உரலாக
வம்ப மணி பெய்து வான் கேழ் மருப்பு ஓச்சி – சூளாமணி:10 1659/1,2
மேல்


உரலுள் (1)

திரிப்பர் பலரையும் செக்கு உரலுள் பெய்து – சூளாமணி:11 1938/3
மேல்


உரவு (2)

உரவு சேர் கழல் கால் மிக்க உதயணகுமரன் காண்க – உதயணகுமார:4 210/2
உரவு நீர் இரும் கடல் ஓதம் போந்த பின் – சூளாமணி:9 1391/3
மேல்


உரவோன் (1)

ஓங்கு மால் வரை பிளந்திடுகு என உளைந்து உரவோன்
ஆங்கு அ மா முழை முகத்து உலகு அதிர நின்று ஆர்த்தான் – சூளாமணி:7 719/2,3
மேல்


உரறி (1)

திரை செல உரறி ஞாலம் தின்னிய கடல்கள் ஏழும் – சூளாமணி:9 1133/3
மேல்


உரறியிட்டான் (1)

அலைத்து உடன் கலங்கி விண் பால் அதிர நின்று உரறியிட்டான் – சூளாமணி:7 698/4
மேல்


உராய் (4)

அரவ வண்டு இன் இசை பாட அருவி நீர் அளைந்து உராய்
விரை மலர்ந்த துணர் வீசி விரை ஞாற வரு தென்றல் – சூளாமணி:4 172/2,3
வல்லி ஆங்கு அணி சாந்தும் வனைந்து உராய்
மல்லினால் மலி மார்பற்கு மற்று இவை – சூளாமணி:5 332/2,3
விண்டு அமர்ந்து ஒழுகுவ மதுக்கள் வீழ்ந்து உராய்
வண்டு அமர்ந்து ஒலிசெய மருங்குல் கொண்டது ஓர் – சூளாமணி:5 379/2,3
கல் அறை அவை கோங்கின் கடி மலர் கலந்து உராய்
மல் உறு வரை மார்ப வளர் ஒளியின் முளைக்கும் – சூளாமணி:7 743/2,3
மேல்


உராவி (1)

உராவி கிடந்து ஒளிரும் ஒண் கேழ் மணி – சூளாமணி:7 733/2
மேல்


உரிஞ்சு (1)

மதி நக உரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதி – சூளாமணி:6 504/2
மேல்


உரிஞ்சும் (1)

ஒண் திரள் வெள் இலை உரிஞ்சும் ஓடை மா – சூளாமணி:5 364/2
மேல்


உரிஞப்பட்டும் (1)

கண்ணிய கடாத்த வேழம் கவுளினான் உரிஞப்பட்டும்
தண்ணிய தன்மை நீங்கா சந்தன சாதி போல – சூளாமணி:5 262/1,2
மேல்


உரித்தாம் (1)

தாது உரித்தாம் கேடு_இன்மை என்பது நுன் தத்துவமோ – நீலகேசி:2 202/2
மேல்


உரித்து (4)

உற்ற செய்கைக்கு உரித்து என ஓதினார் – யசோதர:3 184/4
உற்றது ஓர் இடுக்கண் வந்தால் உதவுதற்கு உரித்து_அன்று ஆயில் – சூளாமணி:7 774/3
உரிமையோடு இருந்த போழ்தின் உணர்த்துதற்கு உரித்து என்று எண்ணி – சூளாமணி:10 1696/1
ஒழுக்கிற்கும் உரித்து அன்று ஊண் ஓர் இடையூறு உடன் கொடுக்கும் – நீலகேசி:4 277/3
மேல்


உரித்து_அன்று (1)

உற்றது ஓர் இடுக்கண் வந்தால் உதவுதற்கு உரித்து_அன்று ஆயில் – சூளாமணி:7 774/3
மேல்


உரிதா (1)

உரிதா உணர்ந்தான் ஒன்று ஓராது உரையான் – நீலகேசி:5 473/1
மேல்


உரிதினில் (1)

உரிதினில் பொருள்களை செலுத்தும் ஒற்றுமை – நீலகேசி:8 787/2
மேல்


உரிதினின் (2)

உரிதினின் ஒருவன் செய்த ஊழ்_வினை உதயம் செய்து – சூளாமணி:5 274/1
உரிதினின் அறுத்து ஒளிர் நேமி கொண்டது – சூளாமணி:9 1487/2
மேல்


உரிப்பர் (1)

உரிப்பர் உடலை அவரும் ஒரு பால் – சூளாமணி:11 1938/4
மேல்


உரிமை (7)

உயர்ந்த தன் உரிமையோடும் உரிமை காப்பவர்களோடும் – சூளாமணி:4 168/2
போழ் கதிர் கடவுள் போலும் புதல்வனுக்கு உரிமை செய்ய – சூளாமணி:5 349/3
ஓத நீர் உலகு உடை உரிமை என்று அரோ – சூளாமணி:5 404/2
உற்றவன் உவப்ப கூறி உரிமை நாடகங்கள் காட்டி – சூளாமணி:6 571/2
உரிமை கொள் உழையர் உள்ளாள் ஒருத்தி வாசித்து உணர்த்த – சூளாமணி:10 1696/3
காதலால் உரிமை பாங்கில் கடி கமழ் காமவல்லி – சூளாமணி:10 1705/1
பரிகின்ற உரிமை வல்ல படர் ஒழி மனத்தன் ஆனான் – சூளாமணி:11 1863/3
மேல்


உரிமை-தானும் (1)

பின் அவன் உரிமை-தானும் பெரு வதம் மருவிற்று அன்றே – சூளாமணி:4 204/4
மேல்


உரிமைகள் (1)

உற்றது ஓர் உரிமைகள் இல்லள் யாரொடும் – சூளாமணி:12 2089/2
மேல்


உரிமைசெய்தால் (1)

அரச நீ அமுது கைக்கொண்டு அருளுதற்கு உரிமைசெய்தால்
அரசு-தான் அவனது ஆக விடுதும் நாம் அடிகள் என்றாள் – யசோதர:2 150/3,4
மேல்


உரிமையால் (1)

உரிமையால் தோழர் வந்துசேர்ந்தது கூறல் உற்றேன் – நாககுமார:3 74/4
மேல்


உரிமையில் (1)

செருவோடு உரிமையில் சேர்பவும் அன்றே – நீலகேசி:7 778/4
மேல்


உரிமையின் (1)

உரிமையின் உயிர்கட்கு எல்லாம் ஒருதனி விளக்கம் ஆகி – யசோதர:1 53/3
மேல்


உரிமையோடு (2)

உரிமையோடு இருந்த போழ்தின் உணர்த்துதற்கு உரித்து என்று எண்ணி – சூளாமணி:10 1696/1
உரிமையோடு இருந்த போழ்தின் ஒலி கலன் ஒலிப்ப ஓடி – சூளாமணி:11 1841/3
மேல்


உரிமையோடும் (2)

உயர்ந்த தன் உரிமையோடும் உரிமை காப்பவர்களோடும் – சூளாமணி:4 168/2
ஓவு_இல புகழினானுக்கு உடன் கொடுத்து உரிமையோடும்
பூ விரி உருவ தாரான் பின் சென்று விடுத்து போந்தான் – சூளாமணி:9 1551/3,4
மேல்


உரிய (23)

உரிய நல் அவர்களோடும் உவந்து உடன் எழுந்து சென்று – நாககுமார:4 112/2
அண்ணலுக்கு அமிர்தம் ஆய அரிவையர்க்கு உரிய போகம் – யசோதர:2 95/2
ஏதிலார் மன்னர் சென்னி இடுதலுக்கு உரிய வாளில் – யசோதர:2 124/3
உரிய அ தொழில்களோடு கலைகளின் செலவை ஓர்ந்தும் – யசோதர:4 261/3
நெய் அணி குழல் இவட்கு உரிய நீர்மையான் – சூளாமணி:4 229/3
வான் மகிழ் மணம்கொள் மேனி அணங்கினுக்கு உரிய கோனை – சூளாமணி:5 277/3
கோங்கு இவர் குவி மென் கொங்கை கொம்பினுக்கு உரிய காளை – சூளாமணி:5 330/2
மாதராள் வன முலைக்கு உரிய மைந்தனே – சூளாமணி:5 385/4
ஓங்கிய முகிலவன் உரிய பெற்றியும் – சூளாமணி:5 425/2
சிலாதலம் இதற்கு உரிய தெய்வம் எனல் வேண்டா – சூளாமணி:6 443/2
உலகு உபசாரம் மாற்றம் உரைத்தலுக்கு உரிய கூறி – சூளாமணி:6 511/2
பின்னவன் பிறந்து தன்னால் பெறுதலுக்கு உரிய ஆய – சூளாமணி:6 527/3
உரிய தானம் பெறா உறங்கி ஊறும் கொளா – சூளாமணி:7 737/3
அம் கண் மாற்கு உரிய நங்கை அரும் பெறல் அவட்கு தாதை – சூளாமணி:8 827/3
உரிய மாலவற்கு சென்று கொடுப்பன் என்று உலகம் காக்கும் – சூளாமணி:8 829/3
அரும் கலம் உலகின் மிக்க அரசர்க்கே உரிய அன்றி – சூளாமணி:8 1015/1
உரிய வாள் எரி எழ முறுக்கி நம்மொடு – சூளாமணி:9 1253/2
வையம் உடையாற்கு உரிய மாதர் அவள் என்றான் – சூளாமணி:10 1607/4
காதலனும் அங்கு உரிய கட்டுரை மறந்திட்டு – சூளாமணி:10 1609/3
தீர்தற்கு உரிய திரியோக மருந்து இவை – நீலகேசி:1 116/2
ஆங்கு அவள் அது உரைப்ப அதற்கு உரிய மறுமாற்றம் – நீலகேசி:4 271/1
உரிய வலிமை அல்லால் நிலம் ஓரலன் என்று இருந்தால் – நீலகேசி:5 499/1
உரிய வகையால் உவந்து ஆங்கு எடுத்தல் – நீலகேசி:6 705/2
மேல்


உரியது (2)

ஓங்கு நீர் உலகம்-தன்னுள் உயர்ந்தவர்க்கு உரியது என்றான் – சூளாமணி:8 971/4
உரியது ஓர் நீர் அணைந்து உப்பு அது ஆகும் நெய் – நீலகேசி:8 792/1
மேல்


உரியர் (2)

மாதரார் எனையரேனும் வதையினுக்கு உரியர்_அல்லர் – யசோதர:2 124/1
அலாதவர் இதற்கு உரியர்_அல்லர் அவர் ஆவிர் – சூளாமணி:6 443/3
மேல்


உரியர்_அல்லர் (2)

மாதரார் எனையரேனும் வதையினுக்கு உரியர்_அல்லர்
பேதை-தான் இவனும் பெண்ணின் அனையனே பிறிதும் ஒன்று உண்டு – யசோதர:2 124/1,2
அலாதவர் இதற்கு உரியர்_அல்லர் அவர் ஆவிர் – சூளாமணி:6 443/3
மேல்


உரியராய் (1)

உற்றது ஓர் சிறு குற்றேவற்கு உரியராய் கருதி தானே – சூளாமணி:6 569/2
மேல்


உரியவாம் (1)

பொலம் கலக்கு உரியவாம் பொரு_இல் மா மணி – சூளாமணி:4 230/1
மேல்


உரியவாறு (1)

ஓங்கிய ஓலை மாற்றக்கு உரியவாறு உரைக்கமாட்டாது – சூளாமணி:6 524/3
மேல்


உரியள் (4)

மண்ணியல் மடந்தை-தானும் மருவினர்க்கு உரியள்_அல்லள் – யசோதர:2 128/1
மற்று அவற்கு உரியள் நங்கை என்பது என் மனத்தினோடும் – சூளாமணி:5 306/1
தான் அடைந்து அமர்வதற்கு உரியள் தையலே – சூளாமணி:5 407/4
கருதல்-கண் அரிய கண்ணி கடல்_வண்ணற்கு உரியள் என்ன – சூளாமணி:8 972/3
மேல்


உரியள்_அல்லள் (1)

மண்ணியல் மடந்தை-தானும் மருவினர்க்கு உரியள்_அல்லள்
புண்ணியம் உடைய நீரார் புணர்ந்திட புணர்ந்து நீங்கும் – யசோதர:2 128/1,2
மேல்


உரியளா (1)

வல்லவன் இளைய நம்பிக்கு உரியளா வழங்கப்பட்டாள் – சூளாமணி:6 515/2
மேல்


உரியன் (1)

உரியன் ஓங்குதற்கு ஓடை யானையான் – சூளாமணி:7 594/4
மேல்


உரியார்கள் (1)

ஒள்_இழையாரே உறு பொருள் பிச்சைக்கு உரியார்கள்
தள்ளின போழ்தின் அவையவை-தன்னை தலைநிற்பார் – நீலகேசி:5 565/1,2
மேல்


உரு (32)

உரு நிற சுண்ணம் உடலினில் பூசி – உதயணகுமார:1 74/3
கூற்று உரு எய்தி ஓடி கோட்டிடை குடர்கள் ஆட – உதயணகுமார:1 89/1
உரு உள சிவிகை ஏறி உயர் மன்னன் மனை புகுந்து – உதயணகுமார:1 96/1
உரு_இலி மதன் கணைகள் உற்று உடன் சொரிய பாய – உதயணகுமார:4 204/1
மருவு கோசலத்து மன்னன் மகள் உரு அரிவை நாமம் – உதயணகுமார:4 228/3
உற்ற மாதர் படத்து உரு காட்டினான் – நாககுமார:1 28/4
கழுது உரு அவனை நாடி கண்டனள் கண்டு காமத்து – யசோதர:2 103/3
மன்னும் ஆண் உரு எய்தி வளர்ந்த பின் – யசோதர:3 187/3
பாவி நின் உரு இன்னணம் ஆயது – யசோதர:3 220/3
உற்று வாரண புள் உரு ஆயின – யசோதர:3 223/3
உரு வளர் கொம்பு_அனார் உள்ளம் காய்வது ஓர் – சூளாமணி:3 84/3
உரு இயல் இவுளிகள் ஒலி கலி அரவமும் – சூளாமணி:8 940/2
உரு உடை நாஞ்சிலால் உழுதிட்டான் அரோ – சூளாமணி:9 1415/3
சலம் புரி தெய்வம் அஞ்சி தன் உரு அடைந்தது அன்றே – சூளாமணி:9 1439/4
யாது அதன் உரு என அலர் பொன் ஓலையும் – சூளாமணி:10 1598/1
உரு வளர் கொம்பர்_அன்னாள் அருள் அறிந்து உழையர் ஆனார் – சூளாமணி:10 1623/4
உரு மலர் இழைத்த பாவை ஒளி மணம் நயந்து மாதோ – சூளாமணி:10 1635/3
ஊறு அங்கி உரு உரு செய்தாலும் உவந்து ஒழிபவால் – நீலகேசி:1 38/2
ஊறு அங்கி உரு உரு செய்தாலும் உவந்து ஒழிபவால் – நீலகேசி:1 38/2
மாறுகோள் இலை மண்ணால் மறி உரு செய்து ஈர்ந்தக்கால் – நீலகேசி:1 38/3
வேண்டி கொண்ட அ வியத்தகு விளங்கு உரு உடையாள் – நீலகேசி:1 62/4
வேண்டிய உரு அதனாலும் வேட்கை செய் உரு அதனாலும் – நீலகேசி:1 63/1
வேண்டிய உரு அதனாலும் வேட்கை செய் உரு அதனாலும் – நீலகேசி:1 63/1
ஊழாம் பிறப்பும் உவ்வாதம்_அல்லார் உரு ஒப்பினரே – நீலகேசி:1 76/4
ஐந்து உரைப்பில் உரு உழப்பு அறிவோடு குறி செய்கை – நீலகேசி:2 177/2
போதியார் உரு எய்திய புற்கலர் – நீலகேசி:3 248/1
ஆரம்பிச்சி அலி விலங்கு அ உரு
சீரிற்கு ஒத்தாள் கணிகை தெருண்டாள் பெண் – நீலகேசி:3 249/1,2
மூடிற்றும் சிறிது உளதால் உரு அறிதற்கு என மொழிந்தான் – நீலகேசி:4 272/4
தரண் என்றும் நன்று என்றாள் என் தன்மை உரு என்றாள் – நீலகேசி:4 284/1
முறை செப்பிய ஐந்தினுள் முன்னை உரு
வரை_இல் பல அட்டகம் உள்ளுறுத்த – நீலகேசி:5 485/1,2
நிலம் நீர் எரி காற்றோடு உரு இரதம் – நீலகேசி:5 486/1
உருவின் காரியமேல் உரு என்று உணர் – நீலகேசி:10 867/1
மேல்


உரு_இலி (1)

உரு_இலி மதன் கணைகள் உற்று உடன் சொரிய பாய – உதயணகுமார:4 204/1
மேல்


உருக்க (1)

உருக்க வேந்தன் ஒருங்கு உறைகின்ற நாள் – சூளாமணி:4 149/2
மேல்


உருக்கவும் (1)

உலை பெருகு அழல் தலை உருக்கவும் உருத்து – யசோதர:5 294/2
மேல்


உருக்கி (1)

செம்பினை உருக்கி வெய்தாய் செவி முதல் சொரிந்ததே போல் – சூளாமணி:9 1424/3
மேல்


உருக்கிடும் (1)

நீர் என உருக்கிடும் நில புரைய ஐந்தாம் – யசோதர:5 288/2
மேல்


உருக்கும் (2)

கொலை கழுவின் இட்டனர் குலைப்பவும் உருக்கும்
உலைப்ப அரு வருத்தம்-அது உரைப்ப அரிது கண்டாய் – யசோதர:5 294/3,4
மூசி நாள் சுரும்பு பாய முருகு உடைந்து உருக்கும் சோலை – சூளாமணி:6 536/1
மேல்


உருக்கொண்டனன் (1)

விமலன் உருக்கொண்டனன் நல் வேந்தர் பலர் கூட – நாககுமார:5 163/2
மேல்


உருக்கொண்டான் (1)

ஏக மனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான் – நாககுமார:5 157/4
மேல்


உருக (4)

என்பு உருக வேவ இணை நெடும் கண் பூம் பாவை – சூளாமணி:8 1116/2
அழுத கண்ணீர் அகல் ஞாலத்து அரசர் உருக அருவியாய் – சூளாமணி:9 1482/3
உருக ஒருவாறு உறுவன் உரைத்தான் – சூளாமணி:11 1922/4
கல் உருக கடும் காற்று எறி போதினில் – நீலகேசி:1 141/1
மேல்


உருகி (8)

பொள்ளென வெகுண்டு நோக்கி பொரு மனத்து உருகி மன்னன் – உதயணகுமார:4 191/1
தாங்கலன் உருகி தாய் முன் தகுவன செப்புகின்றான் – யசோதர:2 138/4
ஒர் உயிர் போல நெஞ்சத்து உருகி நைந்து உய்ய நிற்றல் – யசோதர:4 247/2
ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள் – யசோதர:5 288/3
வெம் தழலின் நைந்து உருகி விண்டு ஒழுகும் முகனே – யசோதர:5 290/4
ஆ அலறி அது உருகி அலமரினும் ஐயோ – யசோதர:5 292/2
கன்றிய வினைகள் தீர கருணையின் உருகி நெஞ்சில் – யசோதர:5 310/2
ஓர் உயிர் போல உருகி உயக்கொள்ள – சூளாமணி:11 2009/2
மேல்


உருகின (1)

உருகின பனி பொதி பாறை உக்க நீர் – சூளாமணி:8 1069/1
மேல்


உருகினார் (2)

நீங்காத ஆர்_உயிரார் நீராய் உருகினார் – சூளாமணி:9 1472/4
ஊதுலை மெழுகின் நின்று உருகினார் அவர் – சூளாமணி:12 2102/3
மேல்


உருகினாளே (1)

தீயிடை மெழுகின் நைந்த சிந்தையின் உருகினாளே – யசோதர:2 94/4
மேல்


உருகினான் (1)

உருகினான் போன்று தோன்ற மயிர் துளை உகுத்த தெள் நீர் – சூளாமணி:9 1147/2
மேல்


உருகினானே (1)

மால் இயல் அரசன் தன் கை வாள் விடுத்து உருகினானே – யசோதர:2 146/4
மேல்


உருகு (3)

அன்பு உருகு காம தீ மாட்டி அளிய என் – சூளாமணி:8 1116/1
ஒழுகு உருகு செம்பொன்னால் உள் நிறைந்ததே போல் – நீலகேசி:1 133/2
புழுகு உருகு மெய் காட்டி பொல்லாத போக்கி – நீலகேசி:1 133/3
மேல்


உருகுகின்றாள் (1)

நாண் நின்று விலக்க நங்கை நடுவு நின்று உருகுகின்றாள் – சூளாமணி:8 982/4
மேல்


உருகும் (6)

அன்ன மெல்_நடையினாளும் அருகு அணைந்து உருகும் வண்ணம் – யசோதர:1 68/3
கொந்து அழலின் வெந்து கொதுகொது என உருகும்
செம் தழலின் நிந்திதர்கள் செம்புகள் திணிப்ப – யசோதர:5 290/2,3
பெருகு எரியின் இட்டு உருகும் இதுவும் இனிதே என்று – யசோதர:5 291/2
பெருமகன் உருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும் – சூளாமணி:2 65/1
ஊன் நெய் உருகும் உழக்கும் ஒரு பால் – சூளாமணி:11 1960/4
மெழுகு உருகும் மண் பாவை மேதையான் காய்த்தி – நீலகேசி:1 133/1
மேல்


உருகும்படி (1)

அன்று அரசன் ஆவி உருகும்படி அனன்று – சூளாமணி:10 1608/3
மேல்


உருசி (2)

அளந்து அறிவரிய கேள்வி அபய முன் உருசி தங்கை – யசோதர:1 25/2
அன்னவர்-தம்முள் முன்னோன் அபய முன் உருசி தங்கை – யசோதர:4 260/1
மேல்


உருட்டி (2)

தரித்த நேமி உருட்டி தரணி ஆண்டு – உதயணகுமார:1 32/3
ஒளிறு வாள் உழவன் ஏந்தி உருட்டி வட்டு ஆட அன்றே – சூளாமணி:5 303/3
மேல்


உருட்டியிட்டு (1)

உலகினை உள்ளம் கைக்கொண்டு உளையா உருட்டியிட்டு என் – சூளாமணி:9 1148/3
மேல்


உருட்டுவான் (1)

உருட்டுவான் ஒருவனை உவந்து நாடுமோ – சூளாமணி:12 2077/4
மேல்


உருட்டுவேன் (1)

உருட்டுவேன் என உயர் தவத்தவன் முன்னை உரைக்கும் – நீலகேசி:1 47/4
மேல்


உருண்டன (2)

திரை என உருண்டன திலக வெண்குடை – சூளாமணி:9 1396/2
உருண்டன தாம் ஒன்றின் உள்ளும் புடையும் உடைமையினால் – நீலகேசி:4 396/3
மேல்


உருண்டான் (1)

பட்டுப்போய் உருண்டான் அவருள் அங்கு ஒருத்தன் பரு வரை கரியது ஒன்று அனையான் – சூளாமணி:9 1325/2
மேல்


உருண்டு (1)

புழுவின் உருண்டு பொடிந்தவர் பொங்கி – சூளாமணி:11 1929/1
மேல்


உருத்திரர் (1)

வசுக்களொடு உருத்திரர் பிதிரரோடு இவர் முதலா பலர்க்கும் – நீலகேசி:9 836/1
மேல்


உருத்து (2)

உருத்து எழு சினத்தின் சென்ற உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி – யசோதர:2 86/3
உலை பெருகு அழல் தலை உருக்கவும் உருத்து
கொலை கழுவின் இட்டனர் குலைப்பவும் உருக்கும் – யசோதர:5 294/2,3
மேல்


உருப்பு (1)

உருப்பு நீர ஒள் வாள்களால் – சூளாமணி:9 1361/1
மேல்


உரும் (8)

உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய் – சூளாமணி:7 697/3
எறியும் மின் உரும் என இடித்து இறுவரை முழையுள் – சூளாமணி:7 704/2
உளது கோளரி உரும் என இடித்து உயிர் பருகி – சூளாமணி:7 706/3
நெய் வேல் பெயர்த்து நிருமித்து அஃது ஏந்தி உரும் ஒத்து நேர்ந்து பொருதான் – சூளாமணி:9 1333/2
கார் குலாம் உரும் என காளை தோன்றினான் – சூளாமணி:9 1389/4
உரும் என அதிர்தரும் ஓடை யானை மேல் – சூளாமணி:9 1490/2
உரும் இடியும் எல்லாம் உயிர்_அல்ல ஊறே – நீலகேசி:1 111/4
இன தகை ஏற்று அரி இடி உரும் ஏறு எனும் இவற்றை ஒப்பான் – நீலகேசி:2 229/4
மேல்


உருமண்ணு (4)

ஓட்டிய சினத்தனாய உருமண்ணு இதனை செய்யும் – உதயணகுமார:3 160/4
ஊனம்_இல் விச்சை-தன்னால் உருமண்ணு பிரிதல் இன்றி – உதயணகுமார:3 163/3
உருமண்ணு இதனை செப்பும் முன் ஒரு தினத்தின் வேட்டை – உதயணகுமார:5 244/1
உருமண்ணு இடபகன் யூகி நல் வயந்தகன் – உதயணகுமார:6 358/1
மேல்


உருமண்ணுவா (2)

உருமண்ணுவா அனுப்ப உற்ற முந்நூறு பேர்கள் – உதயணகுமார:3 162/1
உருமண்ணுவா மனத்தில் உபாயத்தில் உடைப்பன் என்றான் – உதயணகுமார:3 165/4
மேல்


உருமண்ணுவாவினுடன் (1)

உருமண்ணுவாவினுடன் இடபகன் சயந்தியும் – உதயணகுமார:1 68/1
மேல்


உருமண்ணுவாவினை (1)

திண்ணிதின் இயல் செய்கை என்று உருமண்ணுவாவினை
மன்னன் அண்டையில் – உதயணகுமார:2 147/2,3
மேல்


உருமண்ணுவாவு-தன்னை (1)

ஊன் உமிழ் கதிர் வேல் மன்னன் உருமண்ணுவாவு-தன்னை
சேனை நல் பதி நீ என்று திரு நிகர் பதுமை தோழி – உதயணகுமார:4 206/2,3
மேல்


உருமண்ணுவாவும் (3)

தணிவு_இல் சீர் யூகியோடு சார் உருமண்ணுவாவும்
துணை வயந்தகனும் தொல் சீர் இடபகனும் என்ப ஆமே – உதயணகுமார:1 28/3,4
ஓர் அணி மார்பன் உருமண்ணுவாவும் மிக்கு – உதயணகுமார:3 170/2
ஒன்றினன் மகிழ்ந்து செல் நாள் உருமண்ணுவாவும் முன்பு – உதயணகுமார:4 194/3
மேல்


உருமால் (1)

உருமால் என்னும் திறலினாய் உலகம் வேண்டாது ஒழிந்தாயோ – சூளாமணி:9 1480/4
மேல்


உருமின் (1)

இடி நீர் உருமின் எதிரே எறிய – சூளாமணி:9 1238/2
மேல்


உருமு (1)

வெம்பிய உருமு தீயும் கூற்றமும் வெதுப்பும் நீரார் – சூளாமணி:5 299/4
மேல்


உருமும் (2)

ஊழி நாள் எரியும் கூற்றமும் உருமும் ஒப்பவன் கை படை நவின்றான் – சூளாமணி:9 1317/3
பெரியது ஓர் உருமும் நீர் பிண்டம் வந்தும் நீர் – நீலகேசி:8 792/3
மேல்


உருமோடு (1)

குலம் கெழு குரிசில் கண்டாய் கொண்டல் வான் உருமோடு ஒப்பான் – சூளாமணி:5 322/4
மேல்


உருவ (43)

உண்டு எனில் உளைந்து இகல் உருவ வில்லி-தன் – யசோதர:2 80/3
மருள் செயும் உருவ மாட்சி மகனொடு மங்கை-தன்னை – யசோதர:5 311/2
பேணும் நூல் புலவர் மாண்பும் பெருகுவது உருவ தார் மேல் – சூளாமணி:5 259/3
தோடு இலங்கு உருவ தொங்கல் சுடர் முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 319/2
விளங்கு ஒளி உருவ திண் தோள் வேகமாரதனை அன்றே – சூளாமணி:5 320/3
பாழி தோள் உருவ செம் கண் பதுமத்தேர் பெயரினானை – சூளாமணி:5 321/3
ஊழி_தீ என்று வேந்தர் உட்குவது உருவ தாரோய் – சூளாமணி:5 321/4
கண் கனி உருவ காளை கடவுளர் தகையன் கண்டாய் – சூளாமணி:5 351/4
ஊழியான் ஒளி மலர் உருவ சேவடி – சூளாமணி:5 398/3
பூ விரி உருவ கண்ணி பொலம் குழை இலங்கு சோதி – சூளாமணி:6 519/1
வெறி மயங்கு உருவ கண்ணி விஞ்சையர் விளங்கு தானம் – சூளாமணி:6 521/3
ஊட்டு இலங்கு உருவ கோலோர் தங்களுக்கு உரைத்த எல்லாம் – சூளாமணி:7 693/3
தோட்டு இலங்கு உருவ தொங்கல் அமைச்சற்கு சொல்லியிட்டார் – சூளாமணி:7 693/4
மின் அணங்கு உருவ பைம் பூண் விஞ்சையன்-தன்னை கூவி – சூளாமணி:7 696/2
பெண் நலம் கனியும் நீர்மை பெருகிய உருவ தோளான் – சூளாமணி:8 831/4
கார் அணங்கு உருவ மேகம் கருவுகொண்டு அதிர்ந்து வெய்யோன் – சூளாமணி:8 834/1
ஒண் நிலா உருவ கோட்ட ஓடை மால் களிற்றின் மேலோர் – சூளாமணி:8 839/2
ஒட்டிய கலிங்க தாள் மேல் திரைத்து உடுத்து உருவ கோடி – சூளாமணி:8 842/1
ஆர் அணி உருவ திண் தேர் ஆனை மேல் அருக்ககீர்த்தி – சூளாமணி:8 845/3
உலத்தினும் பெருகிய உருவ தோளினான் – சூளாமணி:8 909/4
ஊழி நீர் உலகம் காக்கும் முழவு தோள் உருவ தாரான் – சூளாமணி:8 933/4
கல் நவில் வயிர தோளான் கரு முகில் உருவ காளை – சூளாமணி:8 978/3
வன மலர் உருவ கண்ணி மணி_வண்ணன் மார்பு தோயும் – சூளாமணி:8 993/3
மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:8 1000/3
எழுதுதற்கு அரிது யார்க்கும் இலங்கு ஒளி உருவ மேனி – சூளாமணி:8 1010/2
போது அவிழ் அலரி நாறும் புரி குழல் உருவ பாவை – சூளாமணி:8 1013/1
உள் நனி மகிழ்தல் செல்லா ஒளி உடை உருவ காளை – சூளாமணி:8 1020/2
விண் இயல் உருவ வீதி மேல்-நின்றும் இழிந்து வெய்யோன் – சூளாமணி:8 1026/1
தூதுவர் உருவ காளை செவி சுடு சரம் பெய் தூணி – சூளாமணி:9 1203/3
உடைந்தவர் மனங்களை உருவ வீழ்த்திடும் – சூளாமணி:9 1382/1
நிரை கிளர் சுடரது ஆகி நிமிர்ந்தது ஓர் உருவ செம் தீ – சூளாமணி:9 1430/2
விரை கிளர் உருவ தெய்வம் இது படை விடுத்த ஆறே – சூளாமணி:9 1430/4
உலம் புரி உருவ தோளாற்கு உற்ற போழ்து உதவலுற்று – சூளாமணி:9 1437/2
பூ விரி உருவ தாரான் பின் சென்று விடுத்து போந்தான் – சூளாமணி:9 1551/4
செங்கயல் உருவ வாள் கண் தேவி-தன் குறிப்பில் சேர்ந்த – சூளாமணி:10 1624/1
ஓங்கிய உருவ தார் மேல் ஒளி நிலா உமிழும் பூணான் – சூளாமணி:10 1626/4
திட்டமிட்டு உருவ நுண் நூல் துகிலிகை தெளிர்ப்ப வாங்கி – சூளாமணி:10 1637/3
உருவ நகர் இழைப்பார் ஒண் நுதலார் ஆனார் – சூளாமணி:10 1651/4
தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி – சூளாமணி:10 1670/3
வேய் மருள் உருவ தோளார் வெம் முலை தடங்கள் என்னும் – சூளாமணி:10 1704/1
உலம் மிகு வயிர தோள் உருவ தாரினீர் – சூளாமணி:12 2087/4
வித்தகம் பெரிது உடைய விசித்திர உருவ நல் மலரால் – நீலகேசி:2 152/3
உருவ பிழம்பு அ பொருள் என்று உரைப்பன் இ பால் தயிர் மோர் – நீலகேசி:4 387/1
மேல்


உருவங்கள் (1)

உருவங்கள் பெரியவாறும் உள்ளங்கள் சிறியவாறும் – சூளாமணி:9 1191/3
மேல்


உருவத்தால் (1)

உருவத்தால் இருவர் ஆகி உள்ளத்தால் ஒருவர் ஆனார் – சூளாமணி:8 1112/4
மேல்


உருவத்தாலும் (1)

ஓங்கினன் உருவத்தாலும் வில் எண்பது உயர்ந்த தோளான் – சூளாமணி:10 1558/4
மேல்


உருவம் (46)

வெள்ளியது உடை ஒன்று ஆகி வென்றவர் உருவம் ஏலார் – யசோதர:1 27/2
எழு முறை பெருகி மேன்மேல் எய்திய உருவம் எல்லாம் – யசோதர:1 37/2
தம் திரு_உருவம் பொன்ற தளர்ந்தனர் அனந்தம் அன்றோ – யசோதர:1 42/4
ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரினது உருவம் உள்ளி – யசோதர:1 49/1
அன்றி இ உருவம் மண்_மேலவர்களுக்கு அரியது என்றால் – யசோதர:1 61/3
மணி மருள் உருவம் வாடி வதன பங்கயமும் மாறா – யசோதர:2 133/1
அருளினது உருவம் ஆய அடிகள் நும் அடிகட்கேயும் – யசோதர:5 306/3
துணிவினர் துறந்து மூவார் தொழுது எழும் உருவம் கொண்டார் – யசோதர:5 313/4
தேன் அளாம் உருவம் கண்ணி செல்வர் தோள் திளைக்கும் மாடம் – சூளாமணி:2 40/2
தங்கிய உருவம் தாங்கும் சக்கரன் தகைமை ஆனான் – சூளாமணி:2 68/4
சுற்றி நின்று உலகம் ஏத்தும் சுடர் ஒளி உருவம் தாங்கி – சூளாமணி:4 202/2
வளை ஆர் வளையார் மனம் வேண்டு உருவம்
விளையா விளையாட்டு அயரும் தொழில்-தான் – சூளாமணி:7 746/2,3
மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்ற யாக்கை – சூளாமணி:7 776/3
விஞ்சையர் மிதுன தேவர் விண் இயங்கு உருவம் எல்லாம் – சூளாமணி:8 851/2
சேயவர்க்கு உருவம் காட்டி தேம் நிரை கொண்ட அன்றே – சூளாமணி:8 854/4
ஒருங்கு அலர்ந்து உலகின் மிக்க மகளிரது உருவம் எல்லாம் – சூளாமணி:8 987/3
இற்று இவள் உருவம் என்றாங்கு இதயத்துள் எழுதி வைத்து – சூளாமணி:8 1001/3
பளிங்கு இயல் பலகை-தன் மேல் பாவையது உருவம் தான் முன் – சூளாமணி:8 1006/1
கையகத்தது என் என்ன கன்னியது உருவம் என்றாள் – சூளாமணி:8 1007/4
அணி கலம் பரிந்து நங்கை அணி மருள் உருவம் தந்த – சூளாமணி:8 1008/1
பழுது இயல் இலாத பாவை உருவம் ஓர் படியினாலும் – சூளாமணி:8 1010/1
ஓதுவது உணரின் அன்றே அடிகள் யாம் உருவம் என்றாள் – சூளாமணி:8 1013/4
நெருங்கு ஒளி உருவம் கொண்டு நின்னை யான் நினைந்து வந்தேன் – சூளாமணி:8 1015/4
கை புடை பலகை மேலால் கன்னியது உருவம் காட்ட – சூளாமணி:8 1016/3
கண் மிசை நவிலும் காதல் கன்னியது உருவம் ஆம் என்று – சூளாமணி:8 1018/3
கன்னியது உருவம் காளை காண்டலும் கேடு_இல் காமன் – சூளாமணி:8 1019/1
கண் இயல் காதலாள்-தன் கண்ணிய உருவம் கண்டே – சூளாமணி:8 1020/3
செய்யது ஓர் உருவம் மேல்-பால் திசைமுகம் சிறந்தது அன்றே – சூளாமணி:8 1027/4
மின் பருகு நுண்_இடையார் மெல் உருவம் கொண்டதே – சூளாமணி:8 1116/4
உள்ளத்தின் வைப்பின் உருவம் அது காணேன் – சூளாமணி:8 1121/2
அடை வாய்மையின் உருவம் முதல் அதுவே தனது ஆக – சூளாமணி:9 1316/3
கண்டவர்க்கு எல்லாம் கண்_உளார் போல்வார் காண்டலுக்கு அரிது அவர் உருவம்
தண்டினது ஒலியும் தங்கள் ஆர்ப்பு இசையும் தயங்கு தார் ஆரமும் விரவி – சூளாமணி:9 1324/1,2
ஊதிய வயிற்றது என்று உருவம் ஓதினான் – சூளாமணி:10 1598/4
வம்பு உருவம் தோன்ற மணி அருவி ஆடுவார் – சூளாமணி:10 1653/4
கொங்கு உலாம் குழலி காணும் குழவி-அது உருவம் கொண்டான் – சூளாமணி:10 1709/4
ஒண் கதிர் திரு_மகள் உருவம் எய்தினாள் – சூளாமணி:10 1730/4
மரகத உருவம் எய்தி மற்று அது பசலைகொண்டு – சூளாமணி:11 1846/2
விண் இயல் உருவம் எய்தி விளங்கி வீற்றிருப்பர் அன்றே – சூளாமணி:11 1867/4
காண் தகு மடவரல் உருவம் காமுறுவது நனி தாங்கி – நீலகேசி:1 63/2
காணுதற்கு அரியன உருவம் கண்டு அறிவனகளும் உளவோ – நீலகேசி:1 69/4
நாண் தகும் அரிவையர் உருவம் நண்ணினாய் – நீலகேசி:1 118/4
மாய உருவம் மாறி தன் மற்றை உருவமே கொண்டு – நீலகேசி:1 134/3
உண்ணல் யாவதும் இலையாய் ஒளி திகழ் உருவம் அஃது உனதால் – நீலகேசி:2 159/3
பெரு முத்த பெண் உருவம் கொண்டு இயைந்த பெற்றியளாய் – நீலகேசி:2 165/4
மங்கின பீசத்து உருவம் மலரின்-கண் – நீலகேசி:5 583/2
திரையான் நரையான் தெரிவில் உருவம்
வரையா வகை வான் இடு வில் அனையன் – நீலகேசி:6 673/2,3
மேல்


உருவமும் (1)

உருவமும் புகழும் என்று ஆங்கு அவற்றின் ஊழ் காத்து வந்து – சூளாமணி:7 776/2
மேல்


உருவமே (1)

மாய உருவம் மாறி தன் மற்றை உருவமே கொண்டு – நீலகேசி:1 134/3
மேல்


உருவமோ (1)

அணியினது ஒளிகளோ இ அணங்கினது உருவமோ இ – சூளாமணி:8 1009/3
மேல்


உருவல் (1)

வேறிடத்து உருவல் செய்ய விரும்பிய மனத்தன் ஆனான் – சூளாமணி:8 1023/4
மேல்


உருவா (2)

ஒளி வாள் இடையிடை விட்டு உடல் உருவா உயிர் பருகா – சூளாமணி:9 1310/3
தெளியாது எதிர் வருவார் அயில் உருவா வகை செறியா – சூளாமணி:9 1310/4
மேல்


உருவாய் (3)

சிந்தித்தாள் இது செறி எயிற்று அரிவையது உருவாய்
பந்தித்தாகிய பழ_வினை கெடுக என படிற்றால் – நீலகேசி:1 58/1,2
தருவித்து உரைத்த தயிர் உருவாய் மும்மை தன்மையது ஆம் – நீலகேசி:4 387/3
உடங்கே அணு ஐந்து உருவாய் உளவே – நீலகேசி:6 674/4
மேல்


உருவி (2)

வீணை நல் கிழத்தி நீ வித்தக உருவி நீ – உதயணகுமார:2 145/1
உள்ளால் களியுற்றான் இவன் உயிர் உண்க என உருவி
நள்ளாதவர் தலை வவ்விய நகை வாள்-அது வீசி – சூளாமணி:9 1313/2,3
மேல்


உருவிக்கொண்டான் (1)

குறைவு_இலா தியானம் என்னும் கொற்ற வாள் உருவிக்கொண்டான் – சூளாமணி:12 2115/4
மேல்


உருவிய (1)

உருவிய வாளினன் உடுத்த கச்சினன் – சூளாமணி:9 1380/1
மேல்


உருவில் (2)

படத்து உருவில் ஒன்றினை பரந்த மேல் கண்ணாக வைத்து – உதயணகுமார:2 131/1
திரு மணி உருவில் செம் தீ செல்வத்தில் சிறந்தது அன்றே – சூளாமணி:10 1830/4
மேல்


உருவிற்கு (2)

முன் உயிர் உருவிற்கு ஏதம் முயன்று செய் பாவம்-தன்னால் – யசோதர:1 63/1
நட்டமும் தோற்றமும் நாட்டேன் உருவிற்கு நானும் என்றாள் – நீலகேசி:4 389/4
மேல்


உருவிற்றாய (1)

புரைபுரை-தோறும் நீர் சோர் பொள்ளல் இ உருவிற்றாய
இரு நிற மலரினால் இன்று இவள் உயிர் ஏகலுற்றது – யசோதர:2 131/1,2
மேல்


உருவின் (6)

ஏனை வினை மாசு தனது உருவின் நிறுவாதே – யசோதர:5 278/3
கருகரு கரிந்தனன் உருவின் ஒரு பாவை – யசோதர:5 291/1
ஒண் திறல் உவண புள்ளின் உருவின் ஓர் தெய்வ அம்பு – சூளாமணி:9 1452/2
வம்ப திரள் உருவின் மாணிக்க செம் கதிரை – சூளாமணி:10 1655/1
தார் தங்கு வரை மார்ப தம் உருவின் அகலாரே – சூளாமணி:11 2054/4
உருவின் காரியமேல் உரு என்று உணர் – நீலகேசி:10 867/1
மேல்


உருவின (8)

மருள்செய் உருவின பொருளின் வரு பெயரும் அவையே – யசோதர:5 287/2
எழுது உருவின எழு தளிர் என இணர் அணிவன இரதம் – சூளாமணி:6 433/1
இழுது உருவின கொழு மலரிடை எழில் பொலிவன மதுகம் – சூளாமணி:6 433/2
கழுது உருவின கஞல் இலையன கழி மடலின் கைதை – சூளாமணி:6 433/3
பொழுது உருவின அணி பொழிலின பொழி தளிர் என புன்னை – சூளாமணி:6 433/4
தொழு தகை உருவின கவரி தோன்றுமே – சூளாமணி:11 1894/4
திரு உருவின தெரி கதிரின திசைதிசை-தொறு செந்நெல் – நீலகேசி:1 12/4
அருகு உடையன அணி உருவின அயலன அலர் காயா – நீலகேசி:1 15/3
மேல்


உருவினது (2)

கண்ணினார் தமது உருவினது உடலங்கள் கழிந்தன கழி போகத்து – யசோதர:5 325/3
ஒன்று என நின்ற உயிர்-தான் உருவினது ஆதலினால் – நீலகேசி:6 715/1
மேல்


உருவினர் (1)

நக்க உருவினர் நாணா ஒழுக்கினர் – சூளாமணி:11 1975/3
மேல்


உருவினள் (1)

ஒழுகு புண்ணின் உருவினள் ஆயினள் – யசோதர:3 216/2
மேல்


உருவினாரும் (1)

இறைவன்-தன் நூல் உணரின் எ உருவினாரும்
முறையினால் எய்துவர் தாம் முன்னிய வீடு என்றாள் – நீலகேசி:5 658/1,2
மேல்


உருவினாலும் (1)

சங்கினது உருவினாலும் வலம்புரி சவியினாலும் – சூளாமணி:8 930/3
மேல்


உருவினானே (2)

கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே – யசோதர:1 57/4
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே – யசோதர:1 58/4
மேல்


உருவினும் (2)

உருவினும் ஒளியினும் உலகம்-தன்னின் மேல் – சூளாமணி:9 1498/2
பேரினும் உருவினும் பெறல் இலன் ஆதல் இன்றா குறித்து – நீலகேசி:9 829/3
மேல்


உருவினொடு (1)

உருவினொடு அழகு-தானும் ஒளி அமை குலனும் பேசின் – யசோதர:2 127/1
மேல்


உருவினோடு (3)

வள்ளலை மதியில் கூட்டி வாணிக உருவினோடு
தெள்ளிய மணி தெரிந்து சில மணி மாற போந்து – உதயணகுமார:3 166/2,3
இங்கு ஒன்றும் உருவினோடு இரண்டு என்னாய் மிக உரைத்தாய் – நீலகேசி:2 194/3
இன் உயிர் உருவினோடு இயைந்த ஒற்றுமை – நீலகேசி:8 797/2
மேல்


உருவினோடும் (1)

கள்ள நல் உருவினோடும் கடியகத்து உள்ளே உற்ற – உதயணகுமார:3 166/1
மேல்


உருவு (19)

உண்ண காமத்தை உருவு காட்டினார் – உதயணகுமார:6 309/4
உரை செய அரும் தவத்து உருவு கொண்டு போய் – யசோதர:2 84/3
தானவரும் வந்து தொழு தவ உருவு கொண்டான் – யசோதர:5 277/2
கவர் கணை கடைக்கணித்து உருவு காட்டினார் – சூளாமணி:3 80/4
தாம நீள் குழல் தளர் நடை உருவு கொண்டு_அனையார் – சூளாமணி:6 459/2
அந்தர உணர்வு நூலா அரசு எனும் உருவு கொண்ட – சூளாமணி:6 565/3
கொள் அரி உருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான் – சூளாமணி:7 697/4
அணி மருள் உருவு உடை அமிர்து இன் சாயலாள் – சூளாமணி:8 1040/2
அரியன செய்ப அன்றே அசுரர் என்று உருவு கண்டே – சூளாமணி:9 1190/3
உருவு உடை உலகம் வந்து இழிந்தது ஒத்ததே – சூளாமணி:10 1773/4
முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம் அகற்றி முற்றி – சூளாமணி:12 2114/3
ஓடும் உட்கு உடை உருவு கொண்டு அரு என ஒளிக்கும் – நீலகேசி:1 54/1
அழகு உருவு கொண்டாள் அற அமிர்தம் உண்டாள் – நீலகேசி:1 133/4
உருவு ஆய உடம்பினோடு உணர்வினுக்குள் உளது ஆமோ – நீலகேசி:4 302/4
நேர் இடத்தால் பன்மை எய்தி உருவு ஆம் நெறியும் என்றாள் – நீலகேசி:4 397/4
உருவு உடை அட்டகம் அன்றியும் ஐந்தினுள் பட்ட எல்லாம் – நீலகேசி:5 504/1
உருவு ஆம் மறுதலை ஒப்பிக்கும் என்பாய் – நீலகேசி:7 752/2
மேல் மருவாது உருவு ஆதலினால் மெய்ம்மை – நீலகேசி:7 760/2
ஒளித்து நின்ற உணர்வு உருவு என்றியோ – நீலகேசி:10 866/4
மேல்


உருவுக்கு (1)

பேதுறு பிறவி போக்கும் பெரும் திரு உருவுக்கு ஏற்ற – யசோதர:1 56/1
மேல்


உருவுக்கும் (1)

புத்தர் உருவுக்கும் போலிக்கும் போலியை – நீலகேசி:3 255/1
மேல்


உருவுகள் (2)

இன்னவாம் பல உருவுகள் இவற்றினுள் இடையே – சூளாமணி:7 731/3
பா மழை உருவுகள் பலவும் தோன்றவே – சூளாமணி:11 1897/3
மேல்


உருவுகின்றது (1)

வாள் உருவுகின்றது என் மாதவன் முன் என்றான் – யசோதர:5 267/4
மேல்


உருவுகின்றான் (1)

மற படை விட கருதி வாள் உருவுகின்றான் – யசோதர:5 266/4
மேல்


உருவுகொண்ட (1)

முற்றும் நின்று உருவுகொண்ட மூர்த்தி நின் முன்னர் யாங்கள் – சூளாமணி:5 276/2
மேல்


உருவுகொண்டவன் (1)

பைங்கண் கோளரி உருவுகொண்டவன் மிசை படர்ந்து – சூளாமணி:7 714/2
மேல்


உருவுகொண்டு (1)

ஒட்டிவிடு காதலொடு வந்து உருவுகொண்டு
பட்ட பல பாடலினொடு ஆடல் பல செய்தான் – சூளாமணி:10 1617/3,4
மேல்


உருவுடையான் (1)

ஆடியிட்டன வன_தெய்வம் அரி_உருவுடையான் – சூளாமணி:7 717/3
மேல்


உருவும் (2)

ஒள் எழில் உருவும் கிள்ளி உழையவர்க்கு அருளுவாரும் – சூளாமணி:10 1640/4
பணியின் அமைத்திடல் குறிப்பில் பல உருவும் நனி கோடல் – சூளாமணி:11 2056/3
மேல்


உருவே (5)

உக்கிர மெய் குலத்து அரசன் ஒளி வேல் இ இளையவனது உருவே கண்டாய் – சூளாமணி:10 1810/2
தாமம் தாழ்தர நாற்றி தத்துவதரிசியது உருவே
ஆம் என்று ஐ என வியந்து ஆங்கு அன்ன ஆயிரத்தோர் எண் – நீலகேசி:2 153/2,3
கன பாட்டின் காயமே உயிர் உருவே புண்ணியமே – நீலகேசி:4 288/3
ஓதினீர் சொன்ன கந்தம் ஐந்து உள எனின் உருவே
வேதனையொடு குறி செய்கை இல என விரிப்பும் – நீலகேசி:5 480/1,2
உருவே திரி வேதனை ஆறு உணர்வும் – நீலகேசி:5 484/1
மேல்


உருவொடு (2)

நாணிப்போம் உருவொடு நம்பி தோன்றினான் – சூளாமணி:10 1732/4
காமலேகை-தன் உருவொடு திரு என தோன்றி – நீலகேசி:1 59/2
மேல்


உருவோடு (1)

உருவோடு அருவம் ஆகாயமும் மூன்றும் – நீலகேசி:7 778/1
மேல்


உருள் (6)

ஒரு பால் முடி மேல் உருள் ஆழி உதைத்து – சூளாமணி:9 1236/1
ஓர் உருள் ஆழி வெய்யோன் அருளிய உதயம் சேர்ந்தான் – சூளாமணி:9 1549/2
தண் என் செல்கை பொன் உருள் வாங்கி தளர்கின்றான் – சூளாமணி:10 1742/4
உருள் ஆழி_உடையர் இவன் அடைவின் மிக்க கடை பணி கொண்டு உழையோர் போல – சூளாமணி:10 1806/2
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக – சூளாமணி:11 1907/3
செக்கின் கணை போன்று இனி சென்று உருள் சேமம் என்றாள் – நீலகேசி:4 407/4
மேல்


உருள்ப (1)

உளைந்த போர் நிலத்தினுள் உருள்ப என்றனன் – சூளாமணி:9 1263/3
மேல்


உருள்வ (2)

உடுத்த மால் வரை மருங்கு உருள்வ ஒத்தவே – சூளாமணி:9 1402/4
புழுவின் உருள்வ பொரிவ பொடிவ – சூளாமணி:11 1928/4
மேல்


உருள்வார்களும் (1)

உருள்வார்களும் ஆகி உடைந்தனரே – சூளாமணி:9 1247/4
மேல்


உருள்வு (1)

உருள்வு_இலா மனத்தவர்க்கு உணர்வும் போல் மனம் – சூளாமணி:12 2081/3
மேல்


உருள்வு_இலா (1)

உருள்வு_இலா மனத்தவர்க்கு உணர்வும் போல் மனம் – சூளாமணி:12 2081/3
மேல்


உருள (2)

அந்தில் ஊர்தர வேர்த்து உருள குடர் – யசோதர:3 177/3
வரைகளை உருள உந்தி வந்தது ஓர் சண்ட வாயு – சூளாமணி:9 1430/1
மேல்


உருளவும் (1)

முரிந்த முண்டங்கள் ஆடவும் முரிந்த மா களிறு உருளவும்
வரிந்த வெண் சிலை மன்னவன் வத்தவன் கண்கள் சிவந்தவே – உதயணகுமார:3 181/3,4
மேல்


உருளும் (2)

வட்டமாய் உருளும் கண்ண கணங்கள் வந்து இரைத்த அன்றே – சூளாமணி:9 1429/4
ஓடும் சகடத்து உருளும் ஒளி கொள – சூளாமணி:11 1921/1
மேல்


உரை (123)

புந்தி_மிக்கோர் உரை பொருட்டு ஏறி தன் – உதயணகுமார:1 55/2
வத்தவன் கையது என்ன வகுத்து உரை கேட்ட மன்னன் – உதயணகுமார:1 92/4
இடபகற்கு தன் உரை இனிது வைத்து உரைத்து பொன் – உதயணகுமார:2 127/1
அவன் உரை அறிந்திலன் அறிந்த நீ உரைக்கு என – உதயணகுமார:2 133/1
இற்றவர் காட்டும் இயல்பின் நன் நூல் உரை
கற்று வல்லவன் நல் காட்சி அறிவுடன் – உதயணகுமார:2 149/2,3
உரை உணர்ந்து அவர் உள்ளம் கலங்கி பின் – உதயணகுமார:3 168/1
வென்றி வேல்_கண்ணினாளும் வெகுண்டு உரை செப்புகின்றாள் – உதயணகுமார:4 201/3
இன்னன நீடிய இயல்பில் பிற உரை
மன்னவன் நாடி மகிழ்வித்திருந்த பின் – உதயணகுமார:4 217/3,4
பாங்கில் வந்து பல உரை செய்தனள் – உதயணகுமார:5 264/4
உன்னி வந்து அவள் போனது அறிந்து உரை
பன்னி வந்து இருவோரையும் பற்றினன் – உதயணகுமார:5 266/3,4
தந்தை என் முதல் தாம் அறிந்து இங்கு உரை
அந்தம்_இல் குணத்து ஐய நீர் ஆர் என – உதயணகுமார:5 270/1,2
தஞ்சம் என்ற நல் தக்கோர் உரை உண்டு – உதயணகுமார:5 271/2
அண்ணல் கண்டு நீ யார் உரை என்றலும் – உதயணகுமார:5 277/1
மன்னன் இன் உரை மகிழ்ந்து கூறினான் – உதயணகுமார:5 285/3
திருந்து ஞானத்தில் தேர்ந்த முனி உரை
பொருந்த கேட்ட புரவலன் துக்கமாய் – உதயணகுமார:6 349/1,2
ஒத்து உலகம் ஆள்க என்று உரை பல உரைத்த பின் – உதயணகுமார:6 356/3
தரும தத்துவம் சன முனிவர்க்கு உரை
இருவரும் இயைந்து இன்புற கேட்ட பின் – நாககுமார:1 24/3,4
அரசன் உரை சொல்ல கேட்டு ஆனை மிசை ஏறினான் – நாககுமார:2 66/4
கொள்வர் எம் உரை கூறுதற்பாலதே – யசோதர:0 3/4
உரை செய அரும் தவத்து உருவு கொண்டு போய் – யசோதர:2 84/3
வாள் அளவு உண்கண் மாதே மறுத்து உரை மொழியின் என்றாள் – யசோதர:2 101/4
கனவு உரை பிறிது தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று – யசோதர:2 143/2
முன்னம் உரை செய்த பொருள் முடிந்திலது முடிய – யசோதர:5 282/1
பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும் – யசோதர:5 282/2
ஏய் உரை இலாதவர் இருவர் ஆயினார் – சூளாமணி:2 62/4
உரை அமர் காவல் பூண் கடையின் ஊடு போய் – சூளாமணி:3 90/2
உரை அமைந்து இருப்ப இப்பால் ஓது நாழிகை ஒன்று ஓட – சூளாமணி:3 110/1
உரை மணந்து யாம் பரவ உள் மகிழ்வாய்_அல்லை – சூளாமணி:4 187/2
இன் உரை அமிழ்து எமக்கு ஈ-மின் என்பதாம் – சூளாமணி:4 197/2
இன் உரை அமுதம் உண்டு எழுந்த சோதியள் – சூளாமணி:4 205/2
நொந்து தாம் பிறிது உரை நொடிய வல்லரோ – சூளாமணி:4 231/4
ஓதினார் உரை வழி ஒட்டற்பாலதே – சூளாமணி:4 232/4
ஒன்றி நின்றவர் உரை உலகம் ஒட்டுமே – சூளாமணி:4 236/4
மேகமாலினி என்று உரை மிக்கு உளாள் – சூளாமணி:5 337/4
கோது_இலா முனிவன் சொன்ன உரை இவை கூற கேட்டாம் – சூளாமணி:5 355/4
பொதியின் அவிழ் மலர் சிதறுபு பொலிக என்று உரை புகலா – சூளாமணி:6 440/2
மீட்டு உரை கொடாது சால விம்மலோடு இருப்ப நோக்கி – சூளாமணி:6 517/2
மீட்டு அது மெய்ம்மையாக வியந்து உரை விரிக்கல் ஆமோ – சூளாமணி:6 526/4
எடுத்து உரை கெடாத முன்னம் கேசரன் இதனை சொன்னான் – சூளாமணி:6 562/4
கோது_இலா குணங்கள் தேற்றி கொழித்து உரை கொளுத்தல் என்றான் – சூளாமணி:6 566/4
நீ தலை சென்று உரை நீள் கடை காப்போய் – சூளாமணி:7 659/4
ஒண் சுடர் ஆழியினான் உரை என்றார் – சூளாமணி:7 665/4
சென்று நும் இறைவர்க்கு எம் வாய் இன் உரை தெரி-மின் என்றான் – சூளாமணி:7 671/4
எடுத்து உரை கொடுத்தனன் இளைய காளையே – சூளாமணி:7 683/4
உரை செய் நீள் உலகின் வாழும் உயிர்களுக்கு உறுகண் கண்டால் – சூளாமணி:7 773/1
உரம் மிகு படை எழு உரை நனி அரிதே – சூளாமணி:8 943/4
உரை செறி மறுகில் என்று ஒருத்தி கூறினாள் – சூளாமணி:8 1052/4
சிறந்தாளொடு காளை திறத்து உரை யாம் – சூளாமணி:8 1070/3
உரை சங்கு ஒலியோடு உணரா வகையால் – சூளாமணி:8 1076/3
உரை சிறிது என்னலோடும் ஒற்றனும் உரைக்கலுற்றான் – சூளாமணி:9 1134/4
உரை எதிர் கபில வட்ட கண் எரி உமிழ்ந்த மாதோ – சூளாமணி:9 1138/4
உற்ற பின் அறிதும் என்று ஆங்கு உரை ஒழிவாரும் ஆனார் – சூளாமணி:9 1156/4
உரை தனக்கு உரைத்தவாறே உரைத்தனன் உலகம் எல்லாம் – சூளாமணி:9 1158/3
உரை செறிந்து அங்கு பட்ட சூழ்ச்சியும் உணர்ந்து போந்தேன் – சூளாமணி:9 1174/4
வாய் உரை இருக்க நம் வாளின் ஒளி வாயால் – சூளாமணி:9 1288/1
தீ_உரை செகுத்து மலைக என்று செயிர் கொண்டு – சூளாமணி:9 1288/2
நாள் வீயல் அன்றி உரை வீய யாவர் நவில்வார் நமக்கும் அரிதே – சூளாமணி:9 1331/4
உரை செய்து உலகம் பாராட்டும் ஒளியாய் ஓடை யானை மேல் – சூளாமணி:9 1473/3
தாதை என்று இயல் உரை தவத்தின் எய்தினேன் – சூளாமணி:9 1493/2
உரை எடுப்பான் போல் நிமிர்ந்து நோக்காது நிற்ப – சூளாமணி:9 1520/2
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான் – சூளாமணி:10 1573/4
உள் விராவு நகை சேர் உரை கேட்டே – சூளாமணி:10 1585/2
நின் நிழல் காண் அது நிற்க நின் உரை
என் நிழல் என்னொடும் இயங்கின் அல்லது – சூளாமணி:10 1599/2,3
உல தகைய தோள் அணி கொள் மார்ப உரை என்ன – சூளாமணி:10 1606/3
உரை தரு காரிகையார் ஊன்றி மிதித்து – சூளாமணி:10 1652/2
இனி இது பெயர்த்தும் நீயே உரை என எடுத்துக்கொண்டு – சூளாமணி:10 1697/3
பெருகும் உரை என்று பெய் மலர் தாரோன் – சூளாமணி:11 1922/3
புண்ணிய வாயில் என நாம் புகழ்ந்து உரை
கண்ணிய நான்காய் அடங்கினும் காவல – சூளாமணி:11 2007/1,2
இனல்_இலான் இ உரை எடுத்து செப்பினான் – சூளாமணி:12 2080/4
ஒன்றும் நீர் இலீர் என உரை ஒழிந்து அரோ – சூளாமணி:12 2094/3
பண்டு ஆகமத்துள் பயிலா உரை என்று மிக்கார் – நீலகேசி:0 3/1
எள்ளும் திறத்த அஃது உரை என்று இது நீக்கல் இன்றாய் – நீலகேசி:0 7/3
யாமம் நீங்கலும் அரசன்-தன் ஒரு மகள் உரை சால் – நீலகேசி:1 59/1
ஓதி ஞானி இது ஆயின் உரை அழகு ஈது என மொழிந்தான் – நீலகேசி:1 66/4
புனைவு சேர் அணுமை பொய்_இன்மை மெய் உரை
முனைவர்-தம் ஆகமம் மொழியும் ஆகும் என்று – நீலகேசி:1 119/2,3
வந்திருந்தது உரை விரைந்து வாயிலோய் என சொன்னாள் – நீலகேசி:2 166/4
வாயிலோன் உரை கேட்டு வடி_கண்ணாள் முகம் நோக்கி – நீலகேசி:2 168/1
கோன் உரைத்த உரை கேட்டே குண்டலமாகேசியும் – நீலகேசி:2 175/2
முயல் உரை இது என மூடிக்கொண்டு இருந்து – நீலகேசி:2 225/1
உரை செறிவு உடையன உரைத்த நீர்மையள் – நீலகேசி:2 226/2
அ உரை அமரான் உயர் ஆசன – நீலகேசி:3 240/1
இ உரை இவண் என் என சொல்லினான் – நீலகேசி:3 240/3
என் அவற்றின் ஆம் பயனை எனக்கு அறிய உரை என்றாள் – நீலகேசி:4 270/4
பாங்கினால் வினவுவன் படிறு இன்றி உரை என்றாள் – நீலகேசி:4 271/4
இலம்படுமேல் இயக்கு இல்லை என்பது எம் உரை என்போம் – நீலகேசி:4 293/2
பலம்படும் உரை நினக்கு பாம்பு உண்ட பாலே போல் – நீலகேசி:4 293/4
திருவாளன் உரை வண்ணம் தீட்டு ஒட்டு கலப்பு யாப்பு – நீலகேசி:4 302/3
குறிகொண்டார் உரை அன்றால் குற்றமே கொளல் உறுவாய் – நீலகேசி:4 306/3
நீ உடம்பு பெற்ற ஆறு உரை என்பாய் நிழல் போலும் – நீலகேசி:4 309/3
பொய் சிதைத்தது என் சொல்லி பெயர்ந்து உரை
பொய் உரைத்திலன் என்றல் பொருந்துமோ – நீலகேசி:4 326/3,4
தொல் உரை கேட்டு உறுப்பே தொழுதாலும் பின் – நீலகேசி:4 330/2
வாமன் உரை வையம்-தன்னொடு மாறே – நீலகேசி:4 341/4
என்னும் உரை பெரிது ஏற்கும் இகழ்ச்சி – நீலகேசி:4 346/3
நுணங்கிய கேள்வியினாய் ஒன்று உரை என நோக்கினனால் – நீலகேசி:4 381/4
மால்தான்_உடையார் உரை ஒக்கும் நின் மாற்றம் என்னா – நீலகேசி:4 420/3
வித்தின் வழியான் உரை நீயும் வெள்யானை என்றாள் – நீலகேசி:4 421/4
உரை பல வகையினும் உள பொருள் உணர ஒர் – நீலகேசி:4 454/3
இல்லவே என தெருட்டுவன் எடுத்து உரை என தான் – நீலகேசி:5 483/2
முற்ற உணர்ந்து முடித்து உரை என்னை முதல் எழுத்து – நீலகேசி:5 518/2
கற்று இனி எல்லா கணக்கும் கலந்து உரை காண்பு என்னையோ – நீலகேசி:5 518/4
பழுது-தான் அ உரை பன்மை-தான் இன்மையில் – நீலகேசி:5 553/3
பிறிது ஒன்று உண்டேல் உரை என உரைத்தாள் புத்தன்-தான் பெரிதும் – நீலகேசி:5 571/3
எம்மை வினை வினை ஆக்கும் நின் பூ உரை
இம்மையோடு உம்மை இவை இலையாலோ – நீலகேசி:5 585/3,4
பொய் கைசெய்தே சொன்ன பூவொடு வித்து உரை
வைக என்றாள் மலர் உண்கண் மடவாள் – நீலகேசி:5 596/3,4
அது என்னை சொல்லியவாறு உரை ஆத்தா – நீலகேசி:5 609/4
யாதினது ஆகும் அறிந்து உரை ஏழாய் – நீலகேசி:5 622/4
நின் வழி தோற்றத்தை நீ உரை என்றாள் – நீலகேசி:5 629/4
பாலகர் பாட்டு உரை போன்றது மற்று நின் – நீலகேசி:5 635/3
நூல் உரை எல்லாம் நுழைந்து உணர்வார்க்கே – நீலகேசி:5 635/4
ஓத்து உரையே இங்கு உரை என்று உரைத்தனள் – நீலகேசி:6 670/3
உதப்பி என்னும் குற்றம் உரை எனக்கு என்ன – நீலகேசி:7 739/4
பல்லும் நுன் நாவும் பதையாது உரை அன்றி – நீலகேசி:7 748/3
எய்த உணர்ந்து இங்கு எடுத்து உரை என்றாள் – நீலகேசி:7 756/4
இ வகை-தம்மை எடுத்து உரை என் செயும் – நீலகேசி:7 763/2
ஒத்தது அன்றோ என உரை நல்லாய் இனி – நீலகேசி:8 789/2
ஓத்து உரை உள்பட ஒழிந்த யாவையும் – நீலகேசி:8 809/2
ஒக்கும் அ உரை என உள்ளதே என – நீலகேசி:8 823/1
நீதியினால் உரை நீ இனி யான் அது நேர்வன் என்றான் – நீலகேசி:9 827/4
யார் அது செய்தவர் அறியில் இங்கு உரை எனில் அங்கு ஒருவன் – நீலகேசி:9 829/1
சத்தியமே உரை நீ என தானும் அஃதே உரைத்தான் – நீலகேசி:9 852/2
புனைவன் நின் உரை பொய் என சொல்லியே – நீலகேசி:10 862/4
வினவு சோதிடம் கேட்டு உரை புட்குரல் – நீலகேசி:10 885/2
பேய் கண்டாய் அதன் பெற்றி உரை என – நீலகேசி:10 891/1
மேல்


உரை-தானும் (2)

தந்து இங்கு உரைத்த உரை-தானும் கெடுக என்றான் – நீலகேசி:4 400/3
அல் என்று உரைத்த உரை-தானும் எம் ஆகமத்துள் – நீலகேசி:4 410/1
மேல்


உரை-மின் (8)

நிலத்து இறை மன்னன் வாழ்க நெடிது என உரை-மின் என்றார் – யசோதர:1 59/3
ஏனவர் முனிவு செய்வார் யார் பிறர் உரை-மின் என்பார் – சூளாமணி:9 1155/4
பொருவதோ எளிது யாங்கள் பொரும் திறம் உரை-மின் என்னை – சூளாமணி:9 1181/1
இன் உயிர் தருதிரோ இ இரண்டில் ஒன்று உரை-மின் என்றார் – சூளாமணி:9 1204/4
நிலையின செல்வக்கு ஊனம் நிகழ்வன உரை-மின் என்றான் – சூளாமணி:11 1853/3
கேள் வினை பயின்ற நூலின் கிளர்ந்து நீர் உரை-மின் என்ன – சூளாமணி:11 1855/2
உய்ந்து உயிர் யாங்கள் வாழும் உபாயம் நீர் உரை-மின் என்றான் – சூளாமணி:11 1856/4
நாம் இகந்து சேரும் சரண் பிறிது உரை-மின் என்றான் – சூளாமணி:11 1860/4
மேல்


உரை-மினம் (1)

ஒன்றல் பல் வகை உயிர் கொலை உரை-மினம் எனவே – நீலகேசி:1 35/4
மேல்


உரைக்க (4)

தன்னுடை நோய் உரைக்க தையலும் மோனம் கொண்டே – உதயணகுமார:5 259/1
ஒட்பமாய் உரைக்க_வல்லான் ஒருவன் ஓர் ஓலை கொண்டு – சூளாமணி:3 108/3
கடுத்தவர் கன்னி பேர் உரைக்க கண்களுள் – சூளாமணி:9 1205/1
ஒக்க அவர் தன்மையும் உரைக்க உலவாவே – சூளாமணி:11 2023/4
மேல்


உரைக்க_வல்லான் (1)

ஒட்பமாய் உரைக்க_வல்லான் ஒருவன் ஓர் ஓலை கொண்டு – சூளாமணி:3 108/3
மேல்


உரைக்கப்படுகின்றது (1)

என்னால் உரைக்கப்படுகின்றது ஒன்று ஈங்கு உளதே – நீலகேசி:0 2/4
மேல்


உரைக்கமாட்டா (1)

வெம் சொல் ஒன்று உரைக்கமாட்டா விடு சுடர் விளங்கு பூணோய் – சூளாமணி:5 275/4
மேல்


உரைக்கமாட்டாது (2)

ஒன்று மற்று உரைக்கமாட்டாது இருந்தனன் உரம் கொள் தோளான் – சூளாமணி:6 516/4
ஓங்கிய ஓலை மாற்றக்கு உரியவாறு உரைக்கமாட்டாது
ஈங்கு யான் இருந்தது என்றான் எரி சுடர் வயிர பூணான் – சூளாமணி:6 524/3,4
மேல்


உரைக்கமாட்டார் (1)

சொல் நவின்று உரைக்கமாட்டார் துட்கென்று துளங்க ஆங்கு ஓர் – சூளாமணி:7 679/3
மேல்


உரைக்கல் (4)

ஒருவரால் உரைக்கல் ஆமோ உலந்தன அனந்தம் அன்றோ – யசோதர:1 40/4
இன்று யான் நின்னை முன்வைத்து இனி சில உரைக்கல் வேண்டா – சூளாமணி:6 568/1
தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே – சூளாமணி:11 1905/4
நாறா வகை எனக்கு நன்கு உரைக்கல் வேண்டும் – நீலகேசி:6 692/4
மேல்


உரைக்கலாம் (1)

சிறந்தாய்க்கு ஈது உரைக்கலாம் சிந்தனையை முடிப்பதே – நீலகேசி:4 281/1
மேல்


உரைக்கலுற்றான் (3)

ஓட்ட அரும் கதத்தன் ஆகி கேசரன் உரைக்கலுற்றான் – சூளாமணி:6 517/4
யோசனை எல்லை சார்ந்து பின்னை இஃது உரைக்கலுற்றான் – சூளாமணி:7 768/4
உரை சிறிது என்னலோடும் ஒற்றனும் உரைக்கலுற்றான் – சூளாமணி:9 1134/4
மேல்


உரைக்கலுற்றேன் (2)

பூவினுள் மடந்தை வந்து புகுந்தவாறு உரைக்கலுற்றேன் – சூளாமணி:9 1131/4
தா_அரும் செல்வம் ஒன்று தலைவந்தது உரைக்கலுற்றேன் – சூளாமணி:10 1555/4
மேல்


உரைக்கற்பால (1)

ஒன்றி யான் உரைக்கற்பால உரையையும் உணர்த்தி நீயே – சூளாமணி:6 568/2
மேல்


உரைக்கிய (2)

உளர்ந்தனன் உணர்வின் ஊக்கி உரைக்கிய எடுத்து கூறும் – சூளாமணி:6 530/4
வாங்கு நீர் அணி வளை_வண்ணன் உரைக்கிய வலித்தான் – சூளாமணி:7 728/4
மேல்


உரைக்கில் (1)

என்றே உரைக்கில் இரு வழி குற்றமும் ஆம் – நீலகேசி:5 656/3
மேல்


உரைக்கில்லாய (1)

எத்திறத்தின்னும் இயைத்து உரைக்கில்லாய – நீலகேசி:5 582/4
மேல்


உரைக்கில்லார் (1)

தாங்களும் உரைக்கில்லார் தலை சாய்த்து அங்கு இருந்தார் – நீலகேசி:4 271/2
மேல்


உரைக்கிற்பவன் (1)

ஓங்க ஒரு கொடி நட்டு உரைக்கிற்பவன்
ஆங்கண் எவர்க்கும் அறை என்று இருந்த அ – நீலகேசி:7 730/2,3
மேல்


உரைக்கிற்பார் (1)

அன்று இது என்று எம் முனே யார் உரைக்கிற்பார் – நீலகேசி:5 626/4
மேல்


உரைக்கிற்றியேல் (1)

தான் நின்ற தன்மை தவிராது உரைக்கிற்றியேல் நின் – நீலகேசி:6 725/3
மேல்


உரைக்கின்ற (1)

பொத்தி நீ உரைக்கின்ற பொருளோடு ஆறு ஆகாவோ – நீலகேசி:2 203/2
மேல்


உரைக்கின்றது (2)

ஊக்கி யாம் உரைக்கின்றது இங்கு என்-கொலோ – சூளாமணி:4 129/4
ஓடு ஆவது எய்திற்று என வையம் உரைக்கின்றது அஃதால் – நீலகேசி:4 422/3
மேல்


உரைக்கின்றனன் (1)

உண்டு ஆங்கு அதன் அகத்து ஓத்து உரைக்கின்றனன்
தண்டாது அவனொடு தாக்கு என சொல்லி – நீலகேசி:4 460/3,4
மேல்


உரைக்கின்றாய் (2)

பொருத்தனை என்று உரைக்கின்றாய் உறு நோயை தீர்ப்பது ஓர் – நீலகேசி:4 299/2
என்றே உரைக்கின்றாய் ஏகாந்தன் ஆகுதியோ – நீலகேசி:5 656/4
மேல்


உரைக்கின்றான் (1)

இந்திரன்_அன்னாற்கு எடுத்து உரைக்கின்றான் – சூளாமணி:11 1919/4
மேல்


உரைக்கு (4)

அவன் உரை அறிந்திலன் அறிந்த நீ உரைக்கு என – உதயணகுமார:2 133/1
உற்றது ஆகும் உரைக்கு உறுகின்றதே – யசோதர:3 161/4
மோனம் பொய் அஞ்சி கொண்டவன் மெய் உரைக்கு
ஊனம் தோன்றில் உரைத்தனன் என்றியேல் – நீலகேசி:4 325/1,2
வழுக்குமேல் அ உரைக்கு மாறுகோள் இஃது ஆம் – நீலகேசி:5 655/2
மேல்


உரைக்குங்கால் (1)

உறுதிகள் நன்கு உரைக்குங்கால் உபசாரம் உரைப்பதோ – சூளாமணி:11 2068/1
மேல்


உரைக்குநர் (1)

உண்பவர்க்கு அல்லது அங்கு அவர்களுக்கு ஆம் என உரைக்குநர் யார் – நீலகேசி:9 840/2
மேல்


உரைக்குநர்க்கு (1)

உண்டு தன் கரணம்-தானும் உரைக்குநர்க்கு உறுவன் என்னில் – நீலகேசி:4 432/3
மேல்


உரைக்கும் (26)

நன்று இருள் கனவினாக நயம் அறிந்து இனிது உரைக்கும்
பன்னிடும் பாகன் வந்து பற்றியே ஏறினாலும் – உதயணகுமார:1 20/1,2
வத்தவன் கலுழ்ந்து உரைக்கும் மனன் அமை மனையை ஓர்ந்தே – உதயணகுமார:3 152/4
கன வரை_மார்பன் கேட்ப காரிகை உரைக்கும் அன்றே – நாககுமார:2 40/4
நா மாண்பு உரைக்கும் குறை என் இது நாம வென் வேல் – சூளாமணி:0 4/1
இற்று என உரைக்கும் நீதி ஓது நூல் எல்லை காண – சூளாமணி:5 276/3
உற்றன உற்ற உய்த்து உரைக்கும் ஆற்றலான் – சூளாமணி:5 427/2
மற்று யான் உரைக்கும் மாற்றம் உடையனோ மன்னற்கு என்றான் – சூளாமணி:6 569/4
மலை மிசை மறைந்து வாய் உரைக்கும் வல்லது இல் – சூளாமணி:9 1214/3
மா தெய்வம் தலைப்பட்டு கிளர்ந்து இன்ன உரைக்கும் – நீலகேசி:1 44/4
உருட்டுவேன் என உயர் தவத்தவன் முன்னை உரைக்கும் – நீலகேசி:1 47/4
ஓவு_இல் பல் புகழ் உறு தவன் அறிய நின்று உரைக்கும் – நீலகேசி:1 61/4
ஆடு கொம்பு_அனையவள் உரைக்கும் அச்சமோ பெரிது உடைத்து அடிகள் – நீலகேசி:1 67/3
வாள்_நுதல் மயிர் குளிர்த்து உரைக்கும் மா தவத்து அடிகள் என்றானும் – நீலகேசி:1 69/3
எண்ணுங்கால் என் பேதை என உரைக்கும் அவன் ஒத்தாள் – நீலகேசி:2 191/4
பாறுவாய் உரைக்கும் பரமாத்தங்கள் – நீலகேசி:2 216/3
வியப்பு உடை ஆகமம் ஈது என நீயும் விரித்து உரைக்கும்
நய பிரமாணங்கள் மேல் குற்றம் நாடுவன் யான் எனவே – நீலகேசி:4 375/3,4
புன்மை உடைய புறத்தீர் உரைக்கும் உரையும் என்றாள் – நீலகேசி:4 385/4
சேல் பொருள் போல் அரி சிந்திய கண்ணாய் சிதர்ந்து உரைக்கும்
நூல் பொருள் தாம் பரிணாம திரிவு என நோக்குதியேல் – நீலகேசி:4 386/1,2
பாத்து உரைக்கும் தன் பத பொருள் பல வகைப்படவே – நீலகேசி:5 477/4
தத்துவம் இவை-தாம் என தமர்களுக்கு உரைக்கும்
புத்தனார்-தம்மை புயல் இரும் கூந்தலி பொருந்தி – நீலகேசி:5 479/1,2
மெல்லவே இவை கேள் என விரித்தவன் உரைக்கும் – நீலகேசி:5 483/4
நக்கனர் சாக எனும் நீ உரைக்கும் நயங்கள் என்றாள் – நீலகேசி:5 503/4
ஈர் உணர்வு இல்லை இரு_மூன்று ஒருங்கு உள என்று உரைக்கும்
ஓர் உணர்வே உடையீர் சொற்கள் ஒன்று ஒன்று அழிப்பனவே – நீலகேசி:5 508/3,4
உலகம் நவின்று உரைக்கும் ஓத்து எங்கு உளதோ – நீலகேசி:6 662/2
உலகம் நவின்று உரைக்கும் ஓத்தேயும் அன்றி – நீலகேசி:6 662/3
ஆரணங்கு அன்னாட்கு அறிய உரைக்கும் – நீலகேசி:6 668/4
மேல்


உரைக்குமோ (1)

தான் பட்டான் பட்டார்க்கு தன் பாட்டை உரைக்குமோ – நீலகேசி:2 197/4
மேல்


உரைகள் (3)

இன் உரைகள் இயல்பின் வரவர – உதயணகுமார:3 167/2
உன்னினர் கரந்து உரைகள் பலவிதம் – உதயணகுமார:3 167/4
சிறியவன் உரைகள் வந்து என் செவி சுடும் பொறுக்கல் ஆற்றேன் – சூளாமணி:9 1449/1
மேல்


உரைகளை (1)

ஒன்றா வகையால் உரைகளை ஒட்டா – நீலகேசி:7 731/4
மேல்


உரைகளோடு (1)

ஒன்ற நூலார் உரைகளோடு ஒப்ப முடியும் அதனாலும் – நீலகேசி:1 39/2
மேல்


உரைசெய் (3)

உரைசெய் பொன் நகர் ஒன்று உளது என்பவே – சூளாமணி:4 130/4
உரைசெய் கால் சுவடு நுங்க செறித்து ஒன்று புறத்தது ஆக்கி – சூளாமணி:8 927/3
உரைசெய் நூல் சரிதைகள் புலவர் ஓதினார் – சூளாமணி:9 1506/4
மேல்


உரைசெய்கின்றார் (1)

உள்ள நல் தவர் உற்று உரைசெய்கின்றார்
கள் அவிழ் பொழில் கார் முகில் சூடியே – உதயணகுமார:6 343/1,2
மேல்


உரைசெய்கின்றான் (1)

சரிந்த காதலில் தான் உரைசெய்கின்றான் – உதயணகுமார:6 349/4
மேல்


உரைசெய்கேன் (1)

ஊனம் கண்டேன் ஒட்டினும் ஒட்டேன் உரைசெய்கேன் – சூளாமணி:5 309/4
மேல்


உரைசெய்தனன் (2)

வேந்தன் கேட்டு வெகுண்டு உரைசெய்தனன்
போந்து அவன் பற்றி போதருவீர் என – உதயணகுமார:1 37/1,2
எல்லை_இல் குணத்தினன் என்று உரைசெய்தனன் – உதயணகுமார:4 216/4
மேல்


உரைசெய்தார் (1)

உரைசெய்தார் அரசற்கு உழையாளரே – யசோதர:3 208/4
மேல்


உரைசெய்தால் (1)

உரைசெய்தால் உறுதியாயது உணர்ந்து கொண்டு உய்தி போலும் – யசோதர:1 69/2
மேல்


உரைசெயல் (1)

உரைசெயல் அரிய வண்ணம் உவகையின் மூழ்கினானே – யசோதர:4 258/4
மேல்


உரைசெல (1)

உரைசெல முனிவது என்று ஓர் ஒல்லொலி எழுந்தது அன்றே – சூளாமணி:9 1159/4
மேல்


உரைத்த (45)

உரைத்த மா களிற்று ஏறோடு மன்னுவான் – உதயணகுமார:1 32/4
ஒள்ளிய தலத்தின் மிக்கோர் உறு தவர் உரைத்த சொல்லை – உதயணகுமார:4 193/3
ஒத்து உலகம் ஆள்க என்று உரை பல உரைத்த பின் – உதயணகுமார:6 356/3
பஞ்சாத்தி தான் உரைத்த பரமன் நீயே பரம நிலை ஒன்று எனவே பணித்தாய் நீயே – நாககுமார:1 17/2
இனிமை ஆனந்த சுகத்து இருந்தாய் நீயே இயல் ஆறு பொருள் உரைத்த ஈசன் நீயே – நாககுமார:1 19/2
நல் தவன் உரைத்த சொல்லை நறு மலர் கோதை கேட்டு – நாககுமார:1 39/1
முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும் மாதோ – யசோதர:1 24/4
செயிர்த்தவள் உரைத்த செய்கை செய்வதற்கு இசைந்தது என்றான் – யசோதர:2 144/3
முற்ற முன் உரைத்த பேறும் வந்துறும் முறைமை என்றான் – யசோதர:4 240/4
காட்டி நீ உரைத்த எல்லாம் கனவு என கருதின் அல்லால் – சூளாமணி:6 526/3
இறைவன் ஆங்கு உரைத்த சொல் கேட்டு என்னை பாவம் பொருந்தா – சூளாமணி:6 529/1
மற்று அவன் தனக்கு உரைத்த மாற்றமும் – சூளாமணி:7 584/1
ஒருங்கு மற்று உளோர் உரைத்த வார்த்தையும் – சூளாமணி:7 591/3
உய்த்து உணர்ந்து அவர் உரைத்த நீதி மேல் – சூளாமணி:7 609/1
சேந்தவர் உரைத்த மாற்றம் சிந்தையுள் அடக்கி வைத்து – சூளாமணி:7 666/3
ஊட்டு இலங்கு உருவ கோலோர் தங்களுக்கு உரைத்த எல்லாம் – சூளாமணி:7 693/3
அளியன் பிள்ளைதான் உரைத்த என்று அழன்றிலன் அமர்ந்தான் – சூளாமணி:7 703/4
மற்று அவன் உரைத்த போழ்தின் வச்சிரகண்டன் என்பான் – சூளாமணி:9 1171/1
அன்மையாரவர் தாம்தாம் அறிந்தன உரைத்த பொய் ஆக்கி – நீலகேசி:2 161/1
நின் மெய் ஆகிய ஞான நிகழ்ச்சி நீ விரித்து உரைத்த
சொன்மை யார் இடை தெரிந்தார் தொடர் வினை முழுவதும் சுடும் நின் – நீலகேசி:2 161/2,3
கோன் உரைத்த உரை கேட்டே குண்டலமாகேசியும் – நீலகேசி:2 175/2
தான் கெடும் அளவு எல்லாம் நினைந்து உரைத்த தத்துவம்-தான் – நீலகேசி:2 181/3
ஆடை பற்று என உரைத்த அவன் போன்றான் ஆகாதோ – நீலகேசி:2 188/4
போது உரைத்த ஓடு நீர் போல் உடம்பு பொன்றிடினும் – நீலகேசி:2 202/3
மூது உரைத்த வாசம் போல் முடிவு உயிர்க்கே ஆகாதோ – நீலகேசி:2 202/4
உரை செறிவு உடையன உரைத்த நீர்மையள் – நீலகேசி:2 226/2
அன்னாளுக்கு அறம் உரைத்த அருக்கமாசந்திரனும் – நீலகேசி:4 285/4
முந்து உரைத்த பொருள் நிகழ்வு பிழைப்பு_இன்மை முடியாவோ – நீலகேசி:4 291/4
தந்து உரைத்த தலை மழி ஆதிய – நீலகேசி:4 318/3
ஓட்டி உரைத்த உயிர் என ஒட்டலர் – நீலகேசி:4 371/2
தருவித்து உரைத்த தயிர் உருவாய் மும்மை தன்மையது ஆம் – நீலகேசி:4 387/3
தந்து இங்கு உரைத்த உரை-தானும் கெடுக என்றான் – நீலகேசி:4 400/3
அல் என்று உரைத்த உரை-தானும் எம் ஆகமத்துள் – நீலகேசி:4 410/1
ஆத்தன் உரைத்த பொருள்-தன்னை அ வாசகத்தால் – நீலகேசி:4 413/1
ஈர்த்து இங்கு உரைத்த பல தம்முள் ஒன்று இன்னது என்னாய் – நீலகேசி:4 413/3
பூட்டினம் உரைத்த அக்கால் போந்தது அங்கு என்னை என்றான் – நீலகேசி:4 424/4
பரிவே பெரிது_உடையீர் முன் உரைத்த பல் செய்கைகளின் – நீலகேசி:5 505/3
ஒன்றி உரைத்த உனக்கும் எனைத்தும் உணர்வு அருமை – நீலகேசி:5 520/2
உள்ளக்கு ஆக உரைத்த அ மூன்றினுள் – நீலகேசி:5 526/4
ஒன்றும் இல்லை உயிர் என்று உரைத்த நீ உண்மை இன்மை – நீலகேசி:5 568/1
புலவன் உரைத்த புற கேள்வி சாராது – நீலகேசி:6 662/1
வரிசை உரைத்த வருடம் அதன் பின் – நீலகேசி:6 705/4
உளவே எனின் முன் உரைத்த அ நியதம் – நீலகேசி:6 708/1
பாடி உரைத்த உயிரும் பகுதியும் – நீலகேசி:7 764/2
இன்புறும் வகையினில் எடுத்தனள் உரைத்த பின் விடுக்கலுற்றாட்கு – நீலகேசி:9 853/2
மேல்


உரைத்ததனை (1)

மருவாதாய் உரைத்ததனை மனம்கொள்ளா அது அன்றி – நீலகேசி:4 305/3
மேல்


உரைத்தது (2)

இன்று நீ உரைத்தது அற்றே இயம்புவது உளது கேண்மோ – யசோதர:4 246/4
மறப்பித்து உரைத்தது உண்டோ சொல்லு வாம – நீலகேசி:5 631/4
மேல்


உரைத்தது-தான் (1)

நுண் உணர்வு தனக்கு இல்லான் உரைத்தது-தான் நூல் ஆமோ – நீலகேசி:2 193/4
மேல்


உரைத்ததும் (1)

நிமித்திகன் உரைத்ததும் நிறைந்த சோதியான் – சூளாமணி:5 410/1
மேல்


உரைத்தமையின் (1)

ஓர்ப்பு யாதும் செய்யாது உரைத்தாய் உரைத்தமையின்
கூர்ப்பு யாதும் இன்றி நின் கோள் அழியும் அன்றே – நீலகேசி:6 689/3,4
மேல்


உரைத்தல் (5)

போற்றி உரைத்தல் புகழ்ச்சி நிகழ்வு இஃது – சூளாமணி:11 2012/3
தேவர்கள்-தம் திறம் உரைத்தல் தேவருக்கும் அரிது எனினும் – சூளாமணி:11 2039/2
பின்னை தன் பிறிது அறிவும் பெயர்த்து உரைத்தல் பெரும்_பேதாய் – நீலகேசி:2 195/2
மெய் அளவிற்று உயிர் என்று மெய் அகத்து அடக்கு உரைத்தல்
பொய் அளவை குடம் குடத்தில் புகல் அருமை போல் என்பாய் – நீலகேசி:4 301/1,2
சதுவாம் நியதத்தனவா உரைத்தல்
செது ஆகுதலும் சில சொல்லுவன் யான் – நீலகேசி:6 704/3,4
மேல்


உரைத்தலின் (2)

விரவி ஒற்றர்கள் வேந்தற்கு உரைத்தலின்
அரசன் கேட்டு மிக்கு ஆர் செயல் என்றனன் – உதயணகுமார:3 169/3,4
ஓதவும் கேட்பவும் உரைத்தலின் உலகினுள் அறியப்பட்டான் – நீலகேசி:9 824/3
மேல்


உரைத்தலுக்கு (1)

உலகு உபசாரம் மாற்றம் உரைத்தலுக்கு உரிய கூறி – சூளாமணி:6 511/2
மேல்


உரைத்தலும் (4)

தம்மில் ஓடி உதையற்கு உரைத்தலும்
கொம்மை வண் மணி கோல கலினமா – உதயணகுமார:1 46/2,3
ஒத்தவாறு உரைத்தலும் உவகை கைம்மிக – சூளாமணி:5 420/2
உட்க ஆங்கு உரைத்தலும் ஒளிர் பொன் மாழையும் – சூளாமணி:7 691/1
உறவினை ஓம்பினை இரு என்று உயர் தவன் உரைத்தலும் இருந்தாள் – நீலகேசி:1 74/4
மேல்


உரைத்தவாறே (2)

நும் குல நிலைமை எல்லாம் நூலின் நீ உரைத்தவாறே
எம் குல நிலைமை யானும் உரைப்பன் என்று எடுத்துக்கொண்டு – சூளாமணி:6 550/2,3
உரை தனக்கு உரைத்தவாறே உரைத்தனன் உலகம் எல்லாம் – சூளாமணி:9 1158/3
மேல்


உரைத்தவும் (1)

இ கலியாளர் உரைத்தவும் ஏதம் எனாய் பிறவோ – நீலகேசி:6 681/4
மேல்


உரைத்தனம் (1)

மேலும் உரைத்தனம் மேய தன் மேல் பழி – நீலகேசி:5 638/2
மேல்


உரைத்தனர் (2)

அளவு நீதி அமைச்சர் உரைத்தனர் – உதயணகுமார:1 36/4
அம் பொன் செய் ஆழியானுக்கு உரைத்தனர் அரக்கு உண் கோலார் – சூளாமணி:9 1424/4
மேல்


உரைத்தனவே (1)

ஒழுக்கமும் கல்விகளும் உரைத்தனவே ஒப்பனகள் – நீலகேசி:4 269/1
மேல்


உரைத்தனவேல் (1)

ஒக்கலி ஓகலி என்று இரு தெய்வம் உரைத்தனவேல்
மற்கலியார் போல் அறிந்தன ஆயின் செறிந்தனவாம் – நீலகேசி:6 681/1,2
மேல்


உரைத்தனள் (5)

நங்கை கண்டு நல் தாதைக்கு உரைத்தனள்
அங்கு அ நூலின் அறிந்தவர் கேட்டனன் – உதயணகுமார:1 62/3,4
அரிவை கண்டு தன் ஐயர்க்கு உரைத்தனள் – உதயணகுமார:5 280/4
தார் அணி குழல் தாதி உரைத்தனள் – நாககுமார:1 34/4
ஓத்து உரையே இங்கு உரை என்று உரைத்தனள்
சாத்திரம் யாவையும் தன்_நிகர் இல்லாள் – நீலகேசி:6 670/3,4
பொய் என்று உரைத்தனள் போது அரி கண்ணாள் – நீலகேசி:7 738/4
மேல்


உரைத்தனளே (1)

ஓத்தில் கிடந்த வகை இது கேள் என்று உரைத்தனளே – நீலகேசி:4 395/4
மேல்


உரைத்தனன் (5)

அன்னவர் கண்டு மிக்கு அண்ணல் உரைத்தனன் – நாககுமார:3 87/4
மற்றும் ஒன்று உரைத்தனன் மதுரை மா நகரியில் – நாககுமார:4 132/1
போதும் போதனபுரத்துக்கு என்று உரைத்தனன் புகழோன் – சூளாமணி:7 726/4
உரை தனக்கு உரைத்தவாறே உரைத்தனன் உலகம் எல்லாம் – சூளாமணி:9 1158/3
ஊனம் தோன்றில் உரைத்தனன் என்றியேல் – நீலகேசி:4 325/2
மேல்


உரைத்தனை (4)

இன்று எனக்கு எதிராய் நீ-கொலோ பொருவாய் என்று இகழ்ந்து உரைத்தனை ஏடா – சூளாமணி:9 1322/1
நன்றாக உரைத்தனை நீ நர_தேவ நின் அவையுள் – நீலகேசி:2 173/1
சலம்படவே உரைத்தனை நீ தருமத்தில் செல்லுதும் என்று – நீலகேசி:4 293/1
இட்ட நீ பல உரைத்தனை இவற்றுள் ஒன்று ஒழிய – நீலகேசி:5 482/1
மேல்


உரைத்தாய் (9)

உவமை_இலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்-தம் இருதயத்துள் உகந்தாய் நீயே – நாககுமார:1 20/2
உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய் – நீலகேசி:1 148/1
பிரியும் பெற்றியை உரைத்தாய் பெரியவர் பெரியவர் பெரியாய் – நீலகேசி:2 156/4
இங்கு ஒன்றும் உருவினோடு இரண்டு என்னாய் மிக உரைத்தாய்
சங்கம்-தாம் அல்லவேல் தத்துவமும் தலைப்பட்டாய் – நீலகேசி:2 194/3,4
லோசனை_இல் நெடியது ஓர் உயிர் உரைத்தாய் ஆகாயோ – நீலகேசி:2 201/4
ஆவது இன்மைக்கு அரசு உரைத்தாய் அன்றோ – நீலகேசி:4 320/2
ஓதினை தேறுற நீர்க்கு உரைத்தாய் மற்றும் – நீலகேசி:4 365/3
நெல் பிறிது போன்ம் எனவும் நீ உரைத்தாய் அஃது ஒழிந்து – நீலகேசி:5 650/2
ஓர்ப்பு யாதும் செய்யாது உரைத்தாய் உரைத்தமையின் – நீலகேசி:6 689/3
மேல்


உரைத்தார் (4)

ஓசைகள் ஓலை கொடு ஒப்ப உரைத்தார் – சூளாமணி:7 662/4
ஓங்கு தானையோடு உலாப்போந்த இடம் சென்று ஈது உரைத்தார் – சூளாமணி:7 701/4
அளவு_இல் நீள் முழை உறைகின்றது அடிகள் என்று உரைத்தார் – சூளாமணி:7 706/4
இருப்பது என் இனி அன்னாய் இது நுமக்கு உரைத்தார் யார் – நீலகேசி:2 227/1
மேல்


உரைத்தார்க்கு (1)

அங்காடி பண்ட ஊன் தின்ன அறம்_உரைத்தார்க்கு – நீலகேசி:5 470/1
மேல்


உரைத்தாரை (1)

இருக்கும் வாய் ஒருப்படுத்தி இங்கு ஈது நுனக்கு உரைத்தாரை
பொருக்க நீ சொல் என்ன புத்தனார் முதல் மாணி – நீலகேசி:3 266/2,3
மேல்


உரைத்தால் (4)

இங்கிருந்து நீ உரைத்தால் இவன் அருள் யார் தெளிகிற்பார் – நீலகேசி:2 189/2
தறையகத்து பிறப்பு உரைத்தால் தத்துவமா கொள்வாமோ – நீலகேசி:2 198/4
பழி இங்கு இட்டு உரைத்தால் பயன் என்னையோ – நீலகேசி:4 321/4
நின் சென்ற ஆற்றால் உரைத்தால் நெறி ஆற்ற நன்றே – நீலகேசி:6 720/4
மேல்


உரைத்தாலும் (1)

பொருவு ஆறு ஒன்று உரைத்தாலும் ஒருவாறும் உணராயால் – நீலகேசி:4 305/4
மேல்


உரைத்தாள் (7)

வேதனை பெரிது உடைத்து அடிகள் விளிக இ பிறப்பு என உரைத்தாள் – நீலகேசி:1 73/4
தான் உரைத்தாள் தான் வேண்டும் தலைவன் நூல் பொருள் நிகழ்ச்சி – நீலகேசி:2 175/3
அலை பலவே உரைத்தாள் என்று அருகு இருந்தோர் கருதுதலும் – நீலகேசி:2 204/1
ஒத்து உடம்பின் அகத்து அடங்கி உடன் பெருகும் என உரைத்தாள் – நீலகேசி:4 310/4
என்று இனி யாமும் தெளிந்தோம் இதனால் என உரைத்தாள்
வென்றி உடையன அல்லது சொல்லா விரி_குழலே – நீலகேசி:5 520/3,4
பிறிது ஒன்று உண்டேல் உரை என உரைத்தாள் புத்தன்-தான் பெரிதும் – நீலகேசி:5 571/3
ஊதியம் இல்லை ஒழி என்று உரைத்தாள் – நீலகேசி:7 767/4
மேல்


உரைத்தான் (24)

உளம் மலி கொள்கை ஆன்ற ஒரு தவன் கண்டு உரைத்தான் – உதயணகுமார:1 24/4
பூவலன் உரைத்தான் என்ன புகழ்ந்து அவன் சிறை விடுத்தான் – உதயணகுமார:1 95/4
போக நல் நீரில் ஆட புரத்தினில் இனிது உரைத்தான் – உதயணகுமார:1 109/4
அரு மதி யூகியும் அன்பின் உரைத்தான்
பெரு விறல் வேந்தனும் பெறுதல் அரிது என – உதயணகுமார:4 215/2,3
மணி விளக்கமே போன்ற மாதவனும் தான் உரைத்தான் – நாககுமார:1 37/4
உலாவிய கழல் தகையினீர் என உரைத்தான் – சூளாமணி:6 443/4
பொன் அருவி நூல் கெழு புரோகிதன் உரைத்தான் – சூளாமணி:6 444/4
ஒன்றிய போதக என்பது உரைத்தான் – சூளாமணி:7 660/4
உவரிநீர்_வண்ணன் உழையவர் ஒழியுமாறு உரைத்தான் – சூளாமணி:7 709/4
உண்டு இனி நமக்கு ஓர் போர் என எதிரே உவந்து சென்றவற்கு இவை உரைத்தான் – சூளாமணி:9 1319/4
உண்டும்உண்டும் என ஓடி உரைத்தான் – சூளாமணி:10 1576/4
உருக ஒருவாறு உறுவன் உரைத்தான் – சூளாமணி:11 1922/4
இறுதி_இலா பேர்_இன்பம் எய்தும் ஆறு எடுத்து உரைத்தான்
மறுதரவு_இல் கதி படரும் மா தவத்து வரம்பு_ஆயோன் – சூளாமணி:11 2068/3,4
இப்படி அவள் இவை செயலும் இவை எனை எமக்கு என உரைத்தான் – நீலகேசி:1 72/4
ஊதியமே உணர்ந்தவன் உறு தருமமே உரைத்தான்
யாதனையும் தான் வேண்டான் அயலார்க்கே துன்புற்றான் – நீலகேசி:2 176/2,3
முந்து உரைத்தான் முந்நூலும் அ நூலின் முடிபொருள் தாம் – நீலகேசி:2 177/1
ஊன் கொடுமை உரைத்தான் அஃது உணர்ந்திலனே ஆகாதோ – நீலகேசி:2 181/2
தனக்கு இனி யான் செயற்பாலது-தான் என்னை என உரைத்தான்
இன தகை ஏற்று அரி இடி உரும் ஏறு எனும் இவற்றை ஒப்பான் – நீலகேசி:2 229/3,4
எங்கெங்கு ஆம் இல் என உரைத்தான் அரோ – நீலகேசி:3 245/4
ஒன்று அங்கு நின்ற பொருள் உள்ளது ஏலாது என உரைத்தான் – நீலகேசி:4 379/4
நோய் இல்லை வாழி கடவுள் என உரைத்தான்
ஆயின் நோய்_இன்மையின் நேர்ந்தாய் அ வழி ஒருநாள் – நீலகேசி:6 694/1,2
மேல் நினைத்தான் உரைத்தான்_அல்லன் என்றாள் – நீலகேசி:7 749/4
பின்னை வந்தனகளும் இவை என பையவே பெயர்த்து உரைத்தான்
முன்னம் அங்கு இருந்த ஓர் முதுமகன் அவை-தன் முறைமையினே – நீலகேசி:9 825/3,4
சத்தியமே உரை நீ என தானும் அஃதே உரைத்தான்
எத்திசையார்களும் ஏத்துதற்கு ஏற்றனன் இவனும் என்றார் – நீலகேசி:9 852/2,3
மேல்


உரைத்தான்_அல்லன் (1)

மேல் நினைத்தான் உரைத்தான்_அல்லன் என்றாள் – நீலகேசி:7 749/4
மேல்


உரைத்தி (8)

சலமே உரைத்தி இதுவோ உன் ஆண்மை தழல்வேக என்ன எதிரே – சூளாமணி:9 1330/3
நன்றுநன்று உரைத்தி மீட்டும் நல்லையே பெரிதும் ஏடா – சூளாமணி:9 1448/2
ஊறு யாவதும் உணராய் உறல் வகை இது என உரைத்தி
கூறுவேன் என கூறாய் குரல் முரசு அனையது ஓர் குணத்தை – நீலகேசி:2 158/1,2
சொற்றி யாவதும் கேளாய் சுதம் நயம் துணிவும் அங்கு உரைத்தி
கற்று யாவதும் இலையாய் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையை – நீலகேசி:2 160/1,2
சாலமும் புனைந்து உரைத்தி சமழ்ப்பு என்னும் இலை ஆகி – நீலகேசி:4 297/2
மெய் அளவ்¢ன் மெய் உணர்வை மெய் அகத்து அடக்கு உரைத்தி
ஐயனையே அடங்கான் என்றது ஆதன் வண்ணக்கால் – நீலகேசி:4 301/3,4
என்றும் உரைத்தி இரும்பு எய்திய வெம்மை அ நீர் – நீலகேசி:4 414/2
ஒலி-அதன் குணம் என உரைத்தி ஆதலால் – நீலகேசி:8 793/1
மேல்


உரைத்திட (2)

தருமவீரர் தருமம் உரைத்திட
பெருமை மன்னனும் பேர்ந்து வணங்கினன் – உதயணகுமார:6 335/1,2
ஏத்து அறம் உரைத்திட இனிமை வைத்து கேட்டனன் – உதயணகுமார:6 359/3
மேல்


உரைத்திடுக (1)

ஒரும் ஆத்துமனை உரைத்திடுக என்றாள் – நீலகேசி:7 747/4
மேல்


உரைத்திடுதலோடும் (1)

தன் மனத்தினை அவட்கு தான் உரைத்திடுதலோடும்
நின் மனத்து இலாத சொல்லை நீ புனைந்து அருளிற்று என்-கொல் – யசோதர:2 100/2,3
மேல்


உரைத்தியால் (1)

எவன் ஆகும் என்று எமது இட்டமே உரைத்தியால்
நகை நாணி நீ நின்னை நல் பகலே மறைக்கின்றாய் – நீலகேசி:4 308/3,4
மேல்


உரைத்தியேல் (1)

நீதியால் உரைத்தியேல் நின்னை யான் வெல்லேனோ – நீலகேசி:4 287/4
மேல்


உரைத்தியோ (1)

மூட்டினால் உரைத்தியோ முனிவு போக்கு இதோ – நீலகேசி:8 815/4
மேல்


உரைத்திர் (1)

நந்தனார்க்கு அறம் உரைத்திர் நீரோ என நக்காள் – நீலகேசி:5 481/4
மேல்


உரைத்திலன் (1)

பொய் உரைத்திலன் என்றல் பொருந்துமோ – நீலகேசி:4 326/4
மேல்


உரைத்திலையால் (1)

சிந்தனைக்-கண் ஆயினும் தீமையும் உரைத்திலையால்
தந்துரைத்த தலைவன் நூல் தத்துவமாம் ஆகவே – நீலகேசி:4 291/2,3
மேல்


உரைத்தீர் (1)

புத்தனீர் உரைத்தீர் அங்கு ஓர் புற்கலன் – நீலகேசி:5 543/3
மேல்


உரைத்து (20)

இடபகற்கு தன் உரை இனிது வைத்து உரைத்து பொன் – உதயணகுமார:2 127/1
நா புகழ் மன்னன் கண்டு நலம் பிற உரைத்து கூட்ட – உதயணகுமார:3 158/2
சொல்லி நண்பினால் உரைத்து தோன்றலை மிக புல்லி – உதயணகுமார:3 177/2
யானையாளர்க்கு உரைத்து எழில் மன்னவன் – உதயணகுமார:6 352/1
அரசன் உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியே – நாககுமார:2 66/1
தந்தையால் அமைச்சன் சொல்ல தானும் தன் தாய்க்கு உரைத்து
தந்தி மேல் மாதர் கூட தோழனும் தானும் ஏறி – நாககுமார:3 86/1,2
தங்கள் ஊர் நாமமும் தந்தை_தாய் பேர் உரைத்து
இங்கு இவர் என் கையில் வீணை கற்பவர்களே – நாககுமார:3 88/3,4
ஏவரே போல நோக்கி இகழ்ந்து உரைத்து எழுவது அன்றே – சூளாமணி:6 519/3
என்று மற்று அது மொழி-மின் என்று உரைத்து எமை விடுத்தான் – சூளாமணி:7 705/1
புல் அறம் புல்லா புலவரை வைது உரைத்து
அல் அறம் செய்யும் அறிவு_இல்லவரும் – சூளாமணி:11 1953/3,4
கோடி குதர்க்கம் உரைத்து குணங்களை – சூளாமணி:11 1978/3
பலியும் ஊட்டுதல் பாவம் ஈது என பலர்க்கு உரைத்து
கலி கொள் காடு தன் கால் பொடியாகவும் கருதான் – நீலகேசி:1 45/2,3
தெருள நீ உரைத்து காண் திருந்து அவையாரிடை என்றாள் – நீலகேசி:2 187/4
இன்ன என்று இரண்டு உரைத்து எத்துணையோ பொழுது ஓதி – நீலகேசி:2 199/2
நிலைபெற உரைத்து இன்மை நிறுத்துவன் யான் என்று தன் – நீலகேசி:2 204/3
ஒத்த பொருள்கள் நிகழ்வு ஆக்கம் உரைத்து நின்றேன் – நீலகேசி:4 421/2
முடைக்கு ஒட்டி முத்து உரைத்து மூடிக்கொண்டு ஏகும் – நீலகேசி:5 474/3
துப்பும் உரைத்து என்னை தோன்றிய அ கணம் – நீலகேசி:5 614/2
ஒப்பு யாதும் இல்லது உரைத்து அளியின் தான் உண்ணும் – நீலகேசி:6 696/2
ஒட்டி மீட்டும் உரைத்து உளம்-தான் கொளீஇ – நீலகேசி:10 861/3
மேல்


உரைத்துநின்றாயேல் (1)

ஓதி யாதும் உயிர் இல்லை என்பது உரைத்துநின்றாயேல்
கோது_இல் அங்கு ஓர் குறி உயிரே கொள்ளின் நும் கோள் அழிவாம் அ – நீலகேசி:5 567/1,2
மேல்


உரைத்தும் (5)

எஞ்சல்_இல் காட்சி மன்னன் இருக்கை நாடு உரைத்தும் அன்றே – உதயணகுமார:1 5/4
இ வகை தெரிவுறுப்பார்க்கு இனிது வைத்து உரைத்தும் அன்றே – நாககுமார:1 4/4
வென்றி காமனுக்கு உரைத்தும் என்று இரைத்து அளி விரைந்த – சூளாமணி:6 466/4
முந்தி நாடின் ஓர் உணர வல்லது இல்லை என்று உரைத்தும்
புந்தியால் அங்கு ஓர் புற்கலன் உளன் என புணர்த்தும் – நீலகேசி:5 478/2,3
நாத்-தனை ஆட்டி ஓர் நன்மை கண்டாலும் நினக்கு உரைத்தும்
ஈத்தனம் உண்டும் இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ – நீலகேசி:6 683/3,4
மேல்


உரைத்துரைத்து (1)

ஊடு போவன் என்று உரைத்துரைத்து உள்ளம் செய்து ஒழியும் – நீலகேசி:1 54/4
மேல்


உரைத்தே (1)

ஒளித்தனை கொள்ளலுற்றாய் உயிர்-தன்னை ஓர் பேர் உரைத்தே – நீலகேசி:5 513/4
மேல்


உரைத்தேன் (1)

வீழ உரைத்தேன் வியன் பெரு ஞாலத்துள் – சூளாமணி:11 2020/3
மேல்


உரைத்தோய் (2)

உள்ளம் மாட்சி உடையோய் நீ உய போம் வண்ணம் உரைத்தோய் நீ – நீலகேசி:1 136/2
மூடம் மூன்றும் உரைத்தோய் நீ முரண் செய் தோற்றம் முனிந்தோய் நீ – நீலகேசி:1 137/1
மேல்


உரைப்ப (41)

அன்று உன்-பால் நில்லேன் என்றே அ கரி உரைப்ப கேட்டான் – உதயணகுமார:1 20/4
உரைப்ப அரும் படையோர் பிரச்சோதனன் – உதயணகுமார:1 32/1
அவள் கனவு உரைப்ப கேட்ட அண்ணலும் மகிழ்ந்த பின் – உதயணகுமார:1 63/3
பித்தன் நல் பேயன் என்று பெருமகற்கு உரைப்ப கேட்டு – உதயணகுமார:1 83/1
பெருவலி உரைப்ப கேட்டு பெருமகன் உணர்த்தலானான் – உதயணகுமார:1 102/4
வயந்தகன் வந்து உரைப்ப வத்தவகுமரன்-தானும் – உதயணகுமார:1 111/2
போவதே பொருள் ஊர்க்கு என்று புரவலன் உரைப்ப போந்தான் – உதயணகுமார:1 116/4
குழைந்து அவன் உரைப்ப யூகி கூர் எயிறு இலங்க நக்கு – உதயணகுமார:2 129/2
மருவும் வாசவதத்தை-தான் வந்தனள் என்று உரைப்ப
திரு நகர் மாது கண்டு திகைத்து உளம் கவன்று நின்றாள் – உதயணகுமார:3 157/3,4
என்று அவர் உரைப்ப கேட்டே இறைஞ்சி நன்கு அடிபணிந்து – உதயணகுமார:4 194/1
வயந்தகன் உரைப்ப கேட்டு வத்தவன் காவு சேர – உதயணகுமார:4 197/2
முடி மனற்கு உரைப்ப முன்னி பெருமகன் எழுந்து வந்தான் – உதயணகுமார:6 328/4
காலை அ உழையர் வந்து கண்டு உரைப்ப மன்னனும் – உதயணகுமார:6 353/2
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவ முனி குறி உரைப்ப
புஞ்சிய வனத்து இருந்தோம் புரவலன் நின்னிடத்தின் – நாககுமார:4 111/2,3
தங்கு நின் மனைவி ஆனாள் தவ முனி உரைப்ப பின்னும் – நாககுமார:5 150/3
என்று அவர் உரைப்ப கேட்டு இறைஞ்சி கைக்கொண்டு நோன்பை – நாககுமார:5 153/1
உலைப்ப அரு வருத்தம்-அது உரைப்ப அரிது கண்டாய் – யசோதர:5 294/4
திருந்த நன்கு உரைப்ப கேட்டே தீ_வினை இருள்கள் போழும் – சூளாமணி:4 203/2
ஆங்கு அவன் உரைப்ப கேட்டே அம்பரசரனை நோக்கி – சூளாமணி:6 524/1
உலக நூல் பலவும் ஓதி உணர்ந்தனன் உரைப்ப கேள்மோ – சூளாமணி:6 534/2
இச்சை அங்கு உரைப்ப கேட்டு ஆங்கு இமையவர் இயற்கை எய்தும் – சூளாமணி:6 548/1
ஒன்றியாங்கு உவப்பித்து ஆண்டது உரைப்ப கேட்டு உணர்ந்தாம் அன்றே – சூளாமணி:7 670/4
வேற்றுவன் தமர்கள் வந்து உரைப்ப எம்பி இ – சூளாமணி:7 824/3
நஞ்சு_அனாற்கு உரைப்ப கேட்டு நன்று அது துணி-மின் என்றான் – சூளாமணி:9 1186/4
ஒற்றன் ஆங்கு உரைப்ப கேட்டே ஒளியவன் பெயரனோடும் – சூளாமணி:9 1188/1
பொன் அவிர் திகிரி ஆளும் புரவலர் உரைப்ப வந்த – சூளாமணி:9 1204/1
நா விரவி நாம் உரைப்ப நால் வகையாய் விரியும் அவை – சூளாமணி:11 2039/3
ஓவு_அரிய பெரும் புகழாய் ஒரு வகையால் உரைப்ப கேள் – சூளாமணி:11 2039/4
வடு_அறு மா தவன் உரைப்ப மாண்பு உடை – சூளாமணி:12 2075/1
தேவன் உரைப்ப தெளிந்தேன் பின் தெளிந்த எல்லாம் – நீலகேசி:0 5/1
சந்திர முனிவரன் உரைப்ப தளிர்_இயல் சாவுகள் சாரா – நீலகேசி:1 71/1
உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன் – நீலகேசி:3 251/1
ஆங்கு அவள் அது உரைப்ப அதற்கு உரிய மறுமாற்றம் – நீலகேசி:4 271/1
அருள்_உடையாள் உரைப்ப கேட்டு ஆங்காரித்து அவனும் தன் – நீலகேசி:4 283/1
ஓதி ஆங்கு அவை அவை-தாம் இவை இவை என்று உரைப்ப கேட்டு – நீலகேசி:4 287/2
பத பொருள்-தம்மை பழுது என்று உரைப்ப
மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி – நீலகேசி:7 739/2,3
ஆற்றவும் ஆயிரு வேதம் வல்லார்கள் அஃது அறிந்து உரைப்ப
மேற்குலத்தாரோடு இழிந்தவர் என்பது மெய்ம்மைபெறா – நீலகேசி:9 830/2,3
பல்லவர் துணிவும் எம் வேதத்தின் உள என பயின்று உரைப்ப – நீலகேசி:9 833/4
சாதிக்-கண் பயவா தவ பயம் தரும் என தந்து உரைப்ப
ஆதிக்கணான் வழி நால்வரது அமைதியை அமர்ந்து உரைப்ப – நீலகேசி:9 834/1,2
ஆதிக்கணான் வழி நால்வரது அமைதியை அமர்ந்து உரைப்ப
சூதித்த தோற்றமும் பிழைப்பு என சூத்திர பிறவி கொள்ளார் – நீலகேசி:9 834/2,3
ஒட்டினேன் என்று உரைப்ப உணர்வு இலா – நீலகேசி:10 888/1
மேல்


உரைப்பதனை (1)

ஒழி பாவி தலைவன் என்று உரைப்பதனை உலகத்தார் – நீலகேசி:2 182/3
மேல்


உரைப்பது (9)

பன்னு நூல் புலவீர் முன்னர் பல பகர்ந்து உரைப்பது என்னை – சூளாமணி:5 254/2
ஒக்க நின்று உரைப்பது ஓர் உரையும் மூய்த்து நீர் – சூளாமணி:5 418/2
ஒப்பு உடை புராண நல் நூல் உரைப்பது யான் அறிவன் என்றான் – சூளாமணி:6 563/4
ஒரு வழி அல்லது இங்கு உரைப்பது இல்லையே – சூளாமணி:12 2069/4
ஒக்கும் மற்று அவை உளவேனும் உரைப்பது பொருத்தம்_இன்று எமக்கே – நீலகேசி:1 70/4
படுவஃதாக உரைப்பது யாதின் பயத்தது என்றான் – நீலகேசி:4 392/4
உண்டு அங்கண் நின்ற உயிர்க்கு ஆக உரைப்பது ஒக்கும் – நீலகேசி:4 415/3
என்றே பலவா எடுத்து உரைப்பது என் செய்ய – நீலகேசி:6 693/2
நியதம் நிகழ்ச்சி நியதா உரைப்பது
அயதி எனின் நீ அமையும் சலமேல் – நீலகேசி:6 711/1,2
மேல்


உரைப்பதே (1)

உள்ளம்கொண்டு இழவு ஊசி உரைப்பதே – நீலகேசி:4 324/4
மேல்


உரைப்பதோ (1)

உறுதிகள் நன்கு உரைக்குங்கால் உபசாரம் உரைப்பதோ
அறுதி_இல் பேர்_அருளீர் என்று அரசன் ஆங்கு அடி தொழலும் – சூளாமணி:11 2068/1,2
மேல்


உரைப்பரே (1)

ஏற்ற மோகம் என் என இயல் முனி உரைப்பரே – நாககுமார:4 144/4
மேல்


உரைப்பவர் (2)

அயலார்க்கு உரைப்பவர் ஆதர் அல்லரோ – நீலகேசி:2 225/2
இஃது உரைப்பவர் ஈங்கு இல்லை ஆயினும் – நீலகேசி:4 317/2
மேல்


உரைப்பவரோ (1)

நின்று எனக்கு எதிராம் நீர்மையர் நின் போல் நிரம்ப வாய் திறந்து உரைப்பவரோ
என்றனன் எனலும் எதிர் தெழித்து அவனும் எழுந்தனன் எழுந்தனன் இவனும் – சூளாமணி:9 1322/2,3
மேல்


உரைப்பவால் (1)

என்பதனை நுமர் ஏடி எப்பொழுதும் உரைப்பவால்
பின்பும் தான் பிறர்பிறர்க்கு பிறந்து உழப்பே ஆக்கினால் – நீலகேசி:2 184/2,3
மேல்


உரைப்பவும் (1)

ஓதும் நோய் மருந்து என ஊட்டுதற்கு உரைப்பவும்
சாதலால் வரும் இடர்-தாம் எனை பலவுமே – நீலகேசி:1 105/3,4
மேல்


உரைப்பன் (9)

யான் அறிந்து உரைப்பன் என்றே அரசனை கண்டு மிக்க – உதயணகுமார:3 163/1
இன்று நாம் துணிதுமாயின் இனி சிறிது உரைப்பன் என்றான் – சூளாமணி:5 358/4
எம் குல நிலைமை யானும் உரைப்பன் என்று எடுத்துக்கொண்டு – சூளாமணி:6 550/3
யான் கண்டவாறே உரைப்பன் அவையார்க்கு இதனை – நீலகேசி:0 9/4
விண் கொடுத்தான் அவன் கொடுத்த விரித்து உரைப்பன் கேள் என்றாள் – நீலகேசி:2 205/4
உருவ பிழம்பு அ பொருள் என்று உரைப்பன் இ பால் தயிர் மோர் – நீலகேசி:4 387/1
நீதியை அருளிய நிருமலன் தகை நினக்கு உரைப்பன் என்றாள் – நீலகேசி:4 448/4
ஒன்றுமே என்று உரைப்பன் ஒப்பார் யார் – நீலகேசி:5 544/2
வினை பயத்தின் கூட்டம் விரித்து உரைப்பன் என்னின் – நீலகேசி:5 654/3
மேல்


உரைப்பனவே (1)

பேதைகள் உரைப்பனவே சொல்லி பெரிது அலப்பாட்டினை நீ – நீலகேசி:4 448/1
மேல்


உரைப்பாய் (6)

என்கின்றான் இவன் போல்வார் இறைவர் இல் என உரைப்பாய்
தன் கன்று சா கறப்பான் தயா பிறிதிற்கு உடையவனோ – நீலகேசி:2 190/3,4
பெண்பாலார் கண்டக்கால் பேதுறுவர் என உரைப்பாய்
திண்பான்மை அவர்க்கு அழிய சிதையும் நின் தவம் ஆயின் – நீலகேசி:4 276/1,2
அறிவினால் அறியாதே ஆம் ஆகாது என உரைப்பாய்
நெறி என்னை இந்திரன்-தன் நெடு நகர்க்கு அவன் தேவி – நீலகேசி:4 300/2,3
நின்றது என்பது நீ உரைப்பாய் எனின் – நீலகேசி:4 315/2
தொக்க விளைவு உரைப்பாய் பின் வழிவழி – நீலகேசி:5 614/3
பொருள்-தாம் இ ஐந்து ஒழிய போத்தந்து உரைப்பாய்
இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றதாமோ – நீலகேசி:6 690/1,2
மேல்


உரைப்பாய்க்கு (1)

என்று உரைப்பாய்க்கு எய்தும் ஏழைமை உண்குவவேல் இமையார்க்கு – நீலகேசி:9 841/3
மேல்


உரைப்பாயேல் (1)

உணர்வினை ஆர்வம் என உரைப்பாயேல்
புணரும் பிறர்கள்-தம் பொன்_தொடியார் மேல் – நீலகேசி:5 594/1,2
மேல்


உரைப்பார் (4)

அன்னவர் தாயும் வந்தே அரசனை கண்டு உரைப்பார்
என்னுடை சுதையர் கீதம் இறைவ நின் சிறுவன் காண்க – நாககுமார:2 54/2,3
நன்கு உரைப்பார் தரல் வேண்டி நாவல் கொம்பு இது நட்டேன் – நீலகேசி:2 169/2
ஆர்வத்தை சித்தம் என்று ஆர் உரைப்பார் இனி – நீலகேசி:5 593/2
அன்றது என்று உரைப்பார் அயர்ப்பார்களே – நீலகேசி:10 860/4
மேல்


உரைப்பார்க்கு (1)

ஓதி வினை பயத்து ஒப்பு உரைப்பார்க்கு அன்றி – நீலகேசி:5 572/3
மேல்


உரைப்பாள் (1)

தூசு நீர் விசால_கண்ணி சுதனை கண்டு இனிது உரைப்பாள்
தேச நல் புரங்கள் எங்கும் திகழ் பணி குமரன் கீர்த்தி – நாககுமார:2 60/1,2
மேல்


உரைப்பான் (7)

நயந்தரன் சென்று உரைப்பான் நல் அறிவு இன்றி நீயே – நாககுமார:3 85/1
உரையை யாம் உரைப்பான் உற நின்றதே – சூளாமணி:4 119/4
உண்டு யான் உரைப்பான் உறுகின்றது – சூளாமணி:5 335/3
உறுதி யான் உரைப்பான் உறுகின்றதே – சூளாமணி:7 629/4
அற தகை அ அரசனும் அது கேட்டு ஆங்கு அவர்க்கு உரைப்பான்
சிறப்பு அயர்வன் நன்றாக வென்றார்கட்கு இன்றே யான் – நீலகேசி:2 174/1,2
முரண் நின்றது உண்மையால் மொக்கலனும் முனிந்து உரைப்பான்
இரணியனை போல் வந்து இங்கு இடர்ப்பட்டாய் என்றானே – நீலகேசி:4 284/3,4
உலகு எல்லை உரைப்பான் புக்கு உணர்வினையே வருத்துதியால் – நீலகேசி:4 296/4
மேல்


உரைப்பில் (2)

பன்னி உரைப்பில் பலவாய் பெருகினும் – சூளாமணி:11 1991/2
ஐந்து உரைப்பில் உரு உழப்பு அறிவோடு குறி செய்கை – நீலகேசி:2 177/2
மேல்


உரைப்பின் (13)

இடை புகுந்து உரைப்பின் சால பெருகும் அஃது இருக்க என்று – சூளாமணி:9 1185/2
எழுவினம் உரைப்பின் இ எண்ணம் என்பவே – சூளாமணி:9 1508/4
விரவினவர்-தம் விகற்பம் உரைப்பின்
பெருகும் உரை என்று பெய் மலர் தாரோன் – சூளாமணி:11 1922/2,3
ஈங்கண் உரைப்பின் எமக்கும் பனி வரும் – சூளாமணி:11 1925/2
ஒன்ற உரைப்பின் ஒரு நால் வகைப்படும் – சூளாமணி:11 2015/2
கின்னரர்கள் முதலாய வியந்தரரை கிளந்து உரைப்பின்
இன்ன நரர்_உலகத்துள் எவ்வழியும் உளர் ஆகி – சூளாமணி:11 2043/1,2
வேமானியர் என ஐவர் இ தேவர் விரித்து உரைப்பின்
தீ மாண் குமரரோடு ஈர்_ஐவர் முன்னவர் அன்னவர் பின் – நீலகேசி:1 87/2,3
தந்து உரைப்பின் எரி நுதி போல் தாம் கேடு நிகழ்வு என்றாள் – நீலகேசி:2 177/4
எண்_இலா பல கந்தம் இடையறா என்று உரைப்பின்
கண்ணுறாது ஒன்றுதலால் கலப்பு_இலவாம் ஆகவே – நீலகேசி:2 200/1,2
சொல் பிறிது சொன்னாய் சுவர்க்கத்தவர்க்கு உரைப்பின்
பிறனே ஆகி பெற பிறனே ஆகானோ – நீலகேசி:5 650/3,4
செறிந்தான் பெரிதும் செறியாது உரைப்பின்
எறிந்தான் அனைய இயல்பு ஆகுதலான் – நீலகேசி:6 672/2,3
காட்டி உரைப்பின் நின் காட்சியை கோடும் – நீலகேசி:6 699/4
பொருள்-தமது ஆக்கமும் போத்தந்து உரைப்பின்
தெருடல் இலை அவர் செய்கை இல் செய்கை – நீலகேசி:7 762/2,3
மேல்


உரைப்பினும் (1)

இன்மை முடியின் என் இட்டம் உரைப்பினும் கெட்டது என்னோ – நீலகேசி:5 501/2
மேல்


உரைப்பு (1)

எம்மை வினவின் எமக்கும் உரைப்பு அரிது – சூளாமணி:11 2003/2
மேல்


உரைப்பும் (1)

ஆசு அனைத்தும் இல்லையேல் அறிந்து உரைப்பும் அரிது அரோ – நீலகேசி:2 201/2
மேல்


உரைப்புழி (2)

சாந்தி ஆக தருமம் உரைப்புழி
காந்திபாலியை கண்டு கலகன்-தான் – நீலகேசி:2 219/1,2
வீடுபேறும் வினையும் உரைப்புழி – நீலகேசி:3 235/4
மேல்


உரைபெறா (1)

தண் தழைய பொழில் நாவல் சாகை நட்டு உரைபெறா
குண்டலகேசி பெயரை குறியாகவே கொண்டாள் – நீலகேசி:2 164/3,4
மேல்


உரையலன் (1)

உரையலன் அமளி-தன் மேல் உறங்குதல் புரிந்த போழ்தின் – யசோதர:2 117/2
மேல்


உரையலையாயால் (1)

ஒத்திய அல்லது உரையலையாயால் – நீலகேசி:5 590/4
மேல்


உரையன்-மின் (1)

தீங்கு ஒன்றும் உரையன்-மின் தேவர் தம் ஊணினை சேண் நின்று தாம் – நீலகேசி:9 844/3
மேல்


உரையா (3)

உள்ளாதவர் உளராம்-கொல் இ உலகின் என உரையா
விள்ளாதவர் சிலர் பின் செல விரல் வீளைகள் விளியா – சூளாமணி:9 1309/3,4
நையலுற்றாய் என உரையா நாம வாளி சிந்தித்தான் – சூளாமணி:9 1345/4
இப்படியால் இவை உரையா இலை நாவல் இறுத்திட்டாள் – நீலகேசி:2 170/3
மேல்


உரையாக்கால் (1)

ஒன்றாக உரையாக்கால் உரையேன் யான் என சொன்னாள் – நீலகேசி:2 173/3
மேல்


உரையாடல் (1)

தேம் கமழ் அலங்கல் மார்ப சிவந்து உரையாடல் வேண்டா – சூளாமணி:6 524/2
மேல்


உரையாடுதல் (1)

ஒற்றை பெண் உரையாடுதல் போகங்கள் – நீலகேசி:5 535/3
மேல்


உரையாததுவே (1)

ஒழிகின்றது நாம் உரையாததுவே – சூளாமணி:8 1084/4
மேல்


உரையாது (1)

முற்ற அறிந்து உரையாது அவன் மோனாந்து இருந்தனனேல் – நீலகேசி:6 680/1
மேல்


உரையாம் (2)

தொடங்கி உரையாம் தொகை ஆகுவதே – நீலகேசி:6 674/3
பொய்த்து உரையாம் நன்மை போதுவதேல் இல்லை பூதிகனே – நீலகேசி:9 852/1
மேல்


உரையாமோ (1)

வம்பு என்று கருதல் நீ வைகலும் யாம் உரையாமோ – நீலகேசி:4 312/4
மேல்


உரையாய் (2)

என்னும் உரையாய் துயில்கோடல் இசையோ எங்கள் பெருமானே – சூளாமணி:9 1476/4
இனி செய்வது என் உரையாய் எனக்கு என்றாள் – நீலகேசி:1 146/4
மேல்


உரையாயோ (2)

மனக்கு இனிதா அவன்-தன்னை ஆள்வார் மாண்பு உரையாயோ – நீலகேசி:2 185/4
இப்படி ஆயின் நீ என்று உரையாயோ – நீலகேசி:5 584/4
மேல்


உரையாரால் (1)

மண்பாலார் அவர் உள்ளம் மாண்பு உளதாய் உரையாரால்
எண்பாலும் படாது ஆகி இழுக்கு நின் குணம் அந்தோ – நீலகேசி:4 276/3,4
மேல்


உரையாலும் (1)

ஊழி காலம் ஓடின என்னும் உரையாலும்
தாழி கோல போது அன கண்ணாள் தகுவாளோ – சூளாமணி:5 314/2,3
மேல்


உரையான் (2)

உரிதா உணர்ந்தான் ஒன்று ஓராது உரையான்
பரிவே இதுவும் தன் பாலரோடு எல்லாம் – நீலகேசி:5 473/1,2
உரையான் இறைவன் உணலும் இலனாய் – நீலகேசி:6 673/1
மேல்


உரையில் (1)

பணிபவட்கு நன்கு உரையில் பரம முனி வாழ்த்த – நாககுமார:1 37/1
மேல்


உரையின்வழி (1)

செம் சொல் புராணத்து உரையின்வழி சேறும் அன்றே – சூளாமணி:0 6/4
மேல்


உரையினால் (1)

உரையினால் என்னை அ ஒளி கொள் மா நகர் – சூளாமணி:11 1871/3
மேல்


உரையினில் (1)

உரையினில் அரியன் ஆய உதயணகுமரன் ஓர் நாள் – உதயணகுமார:1 104/1
மேல்


உரையீர் (1)

கனம் கொள் வெம் முகம் கறுப்பது என் காரணம் உரையீர் – சூளாமணி:6 464/4
மேல்


உரையீரோ (1)

அழுவார்-தமையும் காண்டும் அஃது ஆம் ஆறு உரையீரோ
புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் – நீலகேசி:5 563/3,4
மேல்


உரையும் (12)

சிங்காரம் உனது உரையும் செல்வி சீதளம் மதி – உதயணகுமார:2 144/3
தெருள்கலாள் உரையும் ஆடாள் சிறிது போது அசைய கண்டே – யசோதர:2 120/3
ஊழியார் உரையும் ஒத்து உள கண்டாய் – சூளாமணி:5 333/4
ஒக்க நின்று உரைப்பது ஓர் உரையும் மூய்த்து நீர் – சூளாமணி:5 418/2
எள்ளி ஓர் உரையும் ஈயாது இருந்தனை இறைவ என்றான் – சூளாமணி:6 523/4
ஒருவி நிற்பது உரம்-கொல்லோ என்னும் உரையும் உணர்தி இவண் – சூளாமணி:9 1340/3
புள்ளின் உரையும் பொருளாம் என கோடலினால் – நீலகேசி:0 7/2
பன்மை உடைய அ பண்புகள் எல்லாம் உடன் உரையும்
சொன்மை உணராதவர்கட்கு தான் சொலற்பாடு இன்மையான் – நீலகேசி:4 385/2,3
புன்மை உடைய புறத்தீர் உரைக்கும் உரையும் என்றாள் – நீலகேசி:4 385/4
ஒன்றும் நீ உணரமாட்டாய் ஒழிக நின் உரையும் என்றாள் – நீலகேசி:4 429/4
வாளினால் ஏறும் உண்டேல் வாய்க்கும் நின் உரையும் என்றான் – நீலகேசி:4 436/4
உணர்ந்திலன் உரையும் ஒன்றிலன் எனின் உறுதி நாம் – நீலகேசி:8 798/3
மேல்


உரையே (1)

ஓத்து உரையே இங்கு உரை என்று உரைத்தனள் – நீலகேசி:6 670/3
மேல்


உரையேம் (1)

உணல் மேயினும் உள் புகுதல் உரையேம்
கணமே எனினும் ஒரு காலம் இலை – நீலகேசி:6 677/3,4
மேல்


உரையேன் (3)

ஒன்றாக உரையாக்கால் உரையேன் யான் என சொன்னாள் – நீலகேசி:2 173/3
நான் உளது என்று உரையேன் அதற்கு யார் இனி நாட்டுகிற்பார் – நீலகேசி:6 714/4
பெருமை உயிர்க்கு உரையேன் செய்கை பின்னும் – நீலகேசி:7 742/1
மேல்


உரையேனே (1)

மூடினாய் தோலின் முகமன் உரையேனே – நீலகேசி:1 131/4
மேல்


உரையை (4)

என்று அவர் உரையை கேட்டு இருவரும் துறந்து போந்து – நாககுமார:4 109/1
அரிய நல் உரையை கேட்டு அவ்வணம் களி சிறந்து – நாககுமார:4 112/1
உரையை யாம் உரைப்பான் உற நின்றதே – சூளாமணி:4 119/4
அருளினால் பிறர்க்கு உழக்கும் அவன் என்ற அ உரையை
புரளல் நீ பிறப்பு ஒழியும் பொழுதின்-கண் அ அருளை – நீலகேசி:2 187/1,2
மேல்


உரையையும் (1)

ஒன்றி யான் உரைக்கற்பால உரையையும் உணர்த்தி நீயே – சூளாமணி:6 568/2
மேல்


உரையொடு (1)

வியலவர் உரையொடு விரோதம் இல்லையே – நீலகேசி:2 225/4
மேல்


உரையோம் (1)

ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்க – சூளாமணி:11 1908/2
மேல்


உரைவளர்த்தான் (1)

மா வல அஞ்சல் என்று அ மாதவன் உரைவளர்த்தான் – யசோதர:5 307/4
மேல்


உல (1)

உல தகைய தோள் அணி கொள் மார்ப உரை என்ன – சூளாமணி:10 1606/3
மேல்


உலஃகும் (1)

முற்று முன் சடி பெயர் சொல் மூன்று உலஃகும் ஆன்று எழ – சூளாமணி:4 137/3
மேல்


உலக (5)

கடந்தது இவண் உலக இயல்பு கடவுளவர் செயலே – யசோதர:5 270/4
அன்னதே உலக வார்த்தை ஆவது இன்று அறியும் வண்ணம் – சூளாமணி:6 518/3
உலக நூல் பலவும் ஓதி உணர்ந்தனன் உரைப்ப கேள்மோ – சூளாமணி:6 534/2
முன்னிய உலக நூலும் குலங்களும் முறையும் உள்ளிட்டு – சூளாமணி:6 564/3
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக – சூளாமணி:11 1907/3
மேல்


உலகங்கள் (2)

மூரி முந்நீர் உலகங்கள் முழுதும் காவல் முனிந்தாயோ – சூளாமணி:9 1481/1
உலகங்கள் மூன்றும் உடைய பெருமாற்கு – சூளாமணி:11 2006/1
மேல்


உலகத்தார் (1)

ஒழி பாவி தலைவன் என்று உரைப்பதனை உலகத்தார்
கிழியோடு மாறாக்காசு என்றான் சொல் கேட்பவோ – நீலகேசி:2 182/3,4
மேல்


உலகத்தில் (1)

யான் அறிந்தவாற்றால் எளிய உலகத்தில்
வான் அறிந்த வாழ்க்கையும் மாயமே போலுமால் – சூளாமணி:9 1466/3,4
மேல்


உலகத்தின (1)

மயங்கி இ மத்திம நல் உலகத்தின மற்று இவற்றுள் – நீலகேசி:1 78/2
மேல்


உலகத்தினை (1)

விஞ்சையார் உலகத்தினை வெல்லுமே – யசோதர:1 7/4
மேல்


உலகத்தீரே (1)

மறம்-இதை விட்டு அறத்தில் வாழு-மின் உலகத்தீரே
&3. .யசோதர காவியம் – யசோதர:5 170/4,5
மேல்


உலகத்து (7)

இமையவர்கள்_உலகத்து இந்திரராய் போய் உதித்து – நாககுமார:4 119/3
ஓங்கிய உலகத்து உம்பர் ஒளி சிகாமணியின் நின்றார் – யசோதர:1 52/2
சினம் செறு ஆதி இன்றி திரிவித உலகத்து உச்சி – யசோதர:4 233/3
எண்_இல் வான்_உலகத்து இரண்டாவதில் இமையவர்-தாம் ஆனார் – யசோதர:5 325/4
உம்மை உலகத்து ஒளிபடும் ஊக்கமோடு – சூளாமணி:11 2003/3
ஈந்து உலகத்து இயற்கையும் இனிதினில் செய்திருந்தான் – நீலகேசி:2 171/4
ஒருங்கு இ உலகத்து உயிர்களும் என்றாள் – நீலகேசி:4 363/4
மேல்


உலகத்துள் (3)

இன்ன நரர்_உலகத்துள் எவ்வழியும் உளர் ஆகி – சூளாமணி:11 2043/2
அந்தர பேர் உலகத்துள் அமரரை மற்று அறையுங்கால் – சூளாமணி:11 2048/2
உழுவார் வணிகர் என்று இவர் உள்ளிட்டு உலகத்துள்
வழுவார்க்கு ஈய வான் பொருள் வேறாய் மறியும்மேல் – நீலகேசி:5 563/1,2
மேல்


உலகம் (93)

வெள்ளிய மலையின் மீதே விஞ்சையர் உலகம் எல்லாம் – உதயணகுமார:4 193/1
ஒத்து உலகம் ஆள்க என்று உரை பல உரைத்த பின் – உதயணகுமார:6 356/3
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்_உலகம் ஆண்டுவந்து – நாககுமார:4 118/2
உலகம் மூன்றும் ஒருங்கு உணர் கேவலத்து – யசோதர:0 1/1
நிறை புகழ் உலகம் காத்து நீடு வாழ்க என்று நின்றார் – யசோதர:1 60/4
சேயிடை இறைஞ்ச மற்று இ திரை செய் நீர் உலகம் எல்லாம் – யசோதர:2 132/3
ஓங்கு புகழ் அமர்_உலகம் ஒன்றினுள் உவந்தான் – யசோதர:5 284/4
இந்திர உலகம் வந்து இழிந்தது ஒக்குமே – சூளாமணி:2 50/4
நாம வேல் நர_பதி உலகம் காத்த நாள் – சூளாமணி:2 53/1
சொல் பகர்ந்து உலகம் காக்கும் தொழில் புறத்து ஒழிய வாங்கி – சூளாமணி:2 67/1
முன்னவர் இருந்த பின்னை மூரி நீர் உலகம் காக்கும் – சூளாமணி:3 97/1
கண் அமர் உலகம் காக்கும் கழல் அடி வாழ்க என்றார் – சூளாமணி:3 100/4
ஒன்றிய உலகம் எல்லாம் ஒரு குடை நீழல் காக்கும் – சூளாமணி:3 109/3
கொண்டு உவப்பாய்_அல்லை எனினும் குளிர்ந்து உலகம்
கண்டு உவப்ப நின்றாய்-கண் காதல் ஒழியோமே – சூளாமணி:4 189/3,4
சுற்றி நின்று உலகம் ஏத்தும் சுடர் ஒளி உருவம் தாங்கி – சூளாமணி:4 202/2
ஒன்றி நின்றவர் உரை உலகம் ஒட்டுமே – சூளாமணி:4 236/4
வீங்கு நீர் உலகம் காக்கும் விழு நுகம் ஒருவனாலே – சூளாமணி:5 245/1
அற்றம் இன்று உலகம் காக்கும் அரும் தொழில் புரிந்து நின்றான் – சூளாமணி:5 246/1
நிறை புகழ் உலகம் காத்து நிலாக நின் இறைமை என்று – சூளாமணி:5 256/3
கண்ணளித்து உலகம் எல்லாம் கவின்பெற காவல் பூண்டு – சூளாமணி:5 261/1
இந்திர உலகம் காணும் நெறி அவை யாவை என்னின் – சூளாமணி:5 272/2
திளைத்தலின் நல் நகர் தெய்வ உலகம்
களித்து இழிந்த அன்னது ஓர் கவ்வை உடைத்தே – சூளாமணி:5 286/3,4
முன் தவம் உடைமையாலே மூரி நீர் உலகம் எல்லாம் – சூளாமணி:5 304/1
இந்திர உலகம் எய்தி ஏழொடு ஈர்_ஐந்து முந்நீர் – சூளாமணி:5 354/3
சீர் அருள் சரண் என உலகம் சேர்ந்ததே – சூளாமணி:5 395/4
நீதி நூற்று உலகம் காத்து நிலம் திரு மலர நின்றான் – சூளாமணி:6 535/4
பன்னகர் உலகம் காக்கும் பாய் கதிர் பசும்பொன் மேனி – சூளாமணி:6 544/1
அச்சம்_இல் உலகம் சேர்ந்தான் ஆயிரம் பணத்தினானே – சூளாமணி:6 548/4
பூவினாள் பொறி ஒன்று ஆனாள் புண்ணிய உலகம் காண – சூளாமணி:6 551/3
ஏவினான் யாவன் நம்மை யாவனது உலகம் எல்லாம் – சூளாமணி:6 551/4
கொற்றவன் உலகம் காத்த கோன் முறை வேண்டி அன்றே – சூளாமணி:6 552/3
மருவு உடை உலகம் பாடல் வனத்திடை பறவை பாட – சூளாமணி:6 556/3
தேவர்கள் உலகம் எல்லாம் செழு மணம் அயர்ந்து கூட்ட – சூளாமணி:6 560/2
தங்கள் ஓர் புறஞ்சொல் வாரா தன்மையால் உலகம் காத்தார் – சூளாமணி:6 561/2
உலகம் ஒப்ப உடன்று எழுமாயினும் – சூளாமணி:7 640/3
இன்றைக்கொண்டு உலகம் எல்லாம் இனிது கண்படுக்கும் அன்றே – சூளாமணி:7 772/4
திரை செய் நீர் உலகம் காக்கும் செய்கை மேல் படைக்கப்பட்ட – சூளாமணி:7 773/3
திரு அமர்ந்து உலகம் ஏத்த சிறந்து பின் நிற்கும் அன்றே – சூளாமணி:7 776/4
உரிய மாலவற்கு சென்று கொடுப்பன் என்று உலகம் காக்கும் – சூளாமணி:8 829/3
ஒன்றிய உலகம் எல்லாம் ஒருங்குடன் விழுங்கலுற்று – சூளாமணி:8 838/3
கம்பம் செய்து உலகம் எல்லாம் கை வளை கொள்வ போல – சூளாமணி:8 914/3
ஊழி நீர் உலகம் காக்கும் முழவு தோள் உருவ தாரான் – சூளாமணி:8 933/4
ஒத்து நின்று உலகம் எல்லாம் ஒருங்குடன் குளிர ஓம்பி – சூளாமணி:8 934/1
இரும் கலி உலகம் காண படைத்தவன் இயற்றினான்-கொல் – சூளாமணி:8 987/2
இது நனி அறியுமோ இ உலகம் என்று இதயத்தோடும் – சூளாமணி:8 990/3
வாங்கு நீர் உலகம் காக்கும் மன்னவன் பட்ட தேவி – சூளாமணி:8 1005/3
முடிவு கொள் உலகம் எய்தும் இன்ப மா மூர்த்தி ஒப்பான் – சூளாமணி:8 1108/4
விரை செலல் இவுளி தேரோய் விஞ்சையர் உலகம் ஆளும் – சூளாமணி:9 1133/1
விஞ்சையர் உலகம் எல்லாம் வெய்துற விரிந்த மாற்றம் – சூளாமணி:9 1136/1
மறைந்தன உலகம் என்ன மாய்ந்தன திசைகள் என்ன – சூளாமணி:9 1150/3
இற்றது இ உலகம் என்பார் எரிந்தன திசைகள் என்பார் – சூளாமணி:9 1156/1
அச்சமோடு உலகம் இன்றே அவிந்தன பொன்றும் என்பார் – சூளாமணி:9 1157/1
உரை தனக்கு உரைத்தவாறே உரைத்தனன் உலகம் எல்லாம் – சூளாமணி:9 1158/3
ஊனமர் உலகம் ஆளும் ஊழி ஒன்று இது அன்று ஆயில் – சூளாமணி:9 1167/2
மொழி எதிர் உலகம் ஆள்வான் உவந்து அவன் முகத்தை நோக்கி – சூளாமணி:9 1180/3
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ – சூளாமணி:9 1318/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய் – சூளாமணி:9 1320/2
அன்று போர் மலைந்தார் அதிர்ந்தது இ உலகம் அமர் ஒழித்து அரசரும் நின்றார் – சூளாமணி:9 1322/4
ஆர்த்தன திசைகள் அதிர்ந்தது இ உலகம் அலை கடல் கலங்கின இருளால் – சூளாமணி:9 1323/1
முடியும் இ உலகம் நீயும் முறை தொழில் முடித்தி என்ன – சூளாமணி:9 1427/4
இரும் கலி உலகம் எல்லாம் இருள் கொள வெருவி நோக்கி – சூளாமணி:9 1432/3
பயில் உடை உலகம் தேறி பட்டதும் உணர்ந்தது அன்றே – சூளாமணி:9 1456/4
உரை செய்து உலகம் பாராட்டும் ஒளியாய் ஓடை யானை மேல் – சூளாமணி:9 1473/3
உருமால் என்னும் திறலினாய் உலகம் வேண்டாது ஒழிந்தாயோ – சூளாமணி:9 1480/4
தேவிமார்கள் கலன் அழித்து சேணி உலகம் சென்று எய்தி – சூளாமணி:9 1485/2
அரு மா மழை பெய்து அமர் உலகம் ஆர்ப்ப – சூளாமணி:9 1518/2
வேலை சூழ் உலகம் எல்லாம் விம்முற விளைந்தது அன்றே – சூளாமணி:9 1547/4
வேய் விரி வெள்ளி குன்றின் விஞ்சையர் உலகம் எல்லாம் – சூளாமணி:9 1551/2
கோன் இலா உலகம் ஓம்ப நிறீஇய பின் குவளை_வண்ணன் – சூளாமணி:10 1556/3
வணங்கி இ உலகம் எல்லாம் மகிழ்ந்து கண் பருகும் நீர்மை – சூளாமணி:10 1708/1
ஒன்றினன் உவந்து தன் உலகம் எய்தினான் – சூளாமணி:10 1737/4
ஒன்றி வாழ் அரசரோடு உலகம் ஈண்டுக – சூளாமணி:10 1766/3
உருவு உடை உலகம் வந்து இழிந்தது ஒத்ததே – சூளாமணி:10 1773/4
சொல் மலர்ந்து உலகம் ஏத்தும் சுடரவன் மருகன் தோலா – சூளாமணி:10 1789/1
மகர யாழ் நரம்பு இயக்கி வரம் கொண்டு வடமலை மேல் உலகம் ஆண்ட – சூளாமணி:10 1809/2
காதலில் களித்து தங்கள் கன வரை உலகம் சார்ந்தார் – சூளாமணி:10 1837/4
இருள் புரி உலகம் சேரா இயல் நெறி பயந்த பெம்மான் – சூளாமணி:11 1866/3
பொருள் புரி விழவு காண்பார் புண்ணிய உலகம் காண்பார் – சூளாமணி:11 1866/4
மூ வடிவினால் இரண்டு சூழ் சுடரும் நாண முழுது உலகம் மூடி எழில் முளை வயிரம் நாற்றி – சூளாமணி:11 1903/1
அளி ஆர உலகம் நீ ஆள்கின்றாய் என்கோ அமர் உலகு தான் நின்னது அடி அடைந்தது என்கோ – சூளாமணி:11 1905/2
எங்கண் இடர் அகலுமாறு இ நிலைமை எய்தி இருள் உலகம் நீக்கும் அருள் தருக நீ என்று – சூளாமணி:11 1912/3
பயிர்த்தலும் இன்றி உலகம் பதைப்ப – சூளாமணி:11 1959/3
மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ – சூளாமணி:11 2035/4
ஒக்க நன்று உடன்படல் உலகம் ஏன்று என – சூளாமணி:12 2076/2
உடைய தன் உலகம் மூன்றும் ஒருவழி படுக்கலுற்று – சூளாமணி:12 2112/3
உலகம் அலோகம் உடனே விழுங்கி – சூளாமணி:12 2125/2
தம் கோன் அமர்_உலகம் இனிதின் ஆள தரங்க நீர் – சூளாமணி:12 2129/1
உலம் புரி தோளினனும் உலகம் எல்லாம் உடன் வணங்க – சூளாமணி:12 2130/2
கொள்ளும் உலகம் குணம் மாண் அறம் வேண்டும் என்றால் – நீலகேசி:0 7/4
கொன்றவன்னே கொடியன் என உலகம் கூறும் அதனாலும் – நீலகேசி:1 39/1
ஆறுகிற்பின் அமர்_உலகம் நுங்கட்கு அடியதாம் என்றான் – நீலகேசி:1 40/3
உலகம் நவின்று உரைக்கும் ஓத்து எங்கு உளதோ – நீலகேசி:6 662/2
உலகம் நவின்று உரைக்கும் ஓத்தேயும் அன்றி – நீலகேசி:6 662/3
மேல்


உலகம்-கொல் (1)

வேந்தர் உலகம்-கொல் மிசை விண்-கொல் இஃது என்று – சூளாமணி:8 1092/3
மேல்


உலகம்-தன்னின் (1)

உருவினும் ஒளியினும் உலகம்-தன்னின் மேல் – சூளாமணி:9 1498/2
மேல்


உலகம்-தன்னுள் (2)

ஓங்கு நீர் உலகம்-தன்னுள் உயர்ந்தவர்க்கு உரியது என்றான் – சூளாமணி:8 971/4
ஒளியவன் உலகம்-தன்னுள் கரந்தவன் உயிர்கள் உய்யும் – சூளாமணி:11 1865/1
மேல்


உலகம்-தன்னை (1)

கம்பமா உலகம்-தன்னை கண்டிடும் களிகொள் சீயம் – சூளாமணி:7 770/2
மேல்


உலகமும் (3)

இந்திர உலகமும் எய்தற்பாலாதே – யசோதர:2 82/4
இந்திர உலகமும் வணக்கும் ஈடு உடை – சூளாமணி:4 211/1
சொல்லுவானோடு உலகமும் சுற்றமே – நீலகேசி:5 547/4
மேல்


உலகமூம் (1)

விண்ணவர் உலகமூம் வியப்ப ஏத்தினாள் – சூளாமணி:4 213/4
மேல்


உலகில் (12)

திரு மலி தவத்தின் சென்று தேவர்-தம் உலகில் பெற்றது – யசோதர:1 40/3
திருத்தின_இல்லது செம்பொன் உலகில்
புரத்தினை வெல்வது பொன் நகர் பூம் தண் – சூளாமணி:5 285/2,3
தங்குவான் உலகில் தகை சான்றதே – சூளாமணி:5 340/4
விரை செறி பொழில் கொள் சோலை விஞ்சையர் உலகில் பட்டது – சூளாமணி:9 1134/3
வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு – சூளாமணி:9 1425/3
ஏழு இயல் உலகில் உள் இருளும் கையகன்று – சூளாமணி:11 1893/1
நலங்கள் மிகு நம் உலகில் நன்மை மிகு நீரால் – சூளாமணி:11 2038/1
கார் ஐயமுறு கையாய் கற்பகரும் மீ_உலகில் – சூளாமணி:11 2040/3
தேர்த்து அங்கண் ஒளி பரப்ப செல் பொழுதும் தம் உலகில்
கார் தங்கும் மயில்_அனையார் காமம் சேர் கனி கோட்டி – சூளாமணி:11 2054/2,3
அமையாத நல் உலகில் நகை மணி பூண் அமரரே – சூளாமணி:11 2055/4
அறம் செய்தான் அமர்_உலகில் செல்லும் வாய் அரிது என்று – நீலகேசி:4 307/2
செய்தாய் உலகில் சிறு மானுயர்-தம்மை என்றான் – நீலகேசி:4 408/4
மேல்


உலகிற்கு (5)

அம் கண் உலகிற்கு அணிவான் சுடராகி நின்றான் – சூளாமணி:0 2/1
ஒற்றை வெண்குடை நிழல் உலகிற்கு ஓர் உயிர் – சூளாமணி:2 51/2
ஒண் சுடரும் விரவிய நல் வரை மார்பன் உலகிற்கு ஓர் திலதம் கண்டாய் – சூளாமணி:10 1814/4
ஓங்கிய உலகிற்கு எல்லாம் ஒரு பெரும் கிழவன் ஆனான் – சூளாமணி:12 2119/4
புனை உலகிற்கு ஆதிய புங்கவனார்-தம் – நீலகேசி:6 664/1
மேல்


உலகிற்கும் (1)

விஞ்சையர் உலகிற்கும் விடுத்தும் ஓகை என்று – சூளாமணி:10 1723/1
மேல்


உலகின் (19)

சாதுவர் அன்றி யாரே சரண் நமக்கு உலகின் ஆவார் – யசோதர:1 56/4
இ உலகின் எவ்வுயிரும் எம் உயிரின் நேர் என்று – யசோதர:5 272/1
முற்றிய உலகின் மூன்று காலமும் முழுதும் நோக்கி – சூளாமணி:3 105/3
ஏம நல் உலகின் இழிந்து அம் நகை – சூளாமணி:4 150/2
மந்திர உலகின் வாழும் மன்னர் மாறு இல்லை மன்னா – சூளாமணி:5 325/4
ஓத நீர் உலகின் மிக்க ஒழுக்கமும் தொழிலும் தோற்றி – சூளாமணி:6 535/2
உரை செய் நீள் உலகின் வாழும் உயிர்களுக்கு உறுகண் கண்டால் – சூளாமணி:7 773/1
ஒருங்கு அலர்ந்து உலகின் மிக்க மகளிரது உருவம் எல்லாம் – சூளாமணி:8 987/3
அரும் கலம் உலகின் மிக்க அரசர்க்கே உரிய அன்றி – சூளாமணி:8 1015/1
மனம்கொளப்படுவது ஆயின் மணி வரை உலகின் வாழும் – சூளாமணி:9 1149/2
வேலை நீர் உலகின் மற்று இ வெகுளிக்கு முதல் என் என்பார் – சூளாமணி:9 1153/4
உள்ளாதவர் உளராம்-கொல் இ உலகின் என உரையா – சூளாமணி:9 1309/3
வார்ந்த நீர் உலகின் வாழும் மனிதரை வல்லை ஏகி – சூளாமணி:9 1426/3
பொன் அணி உலகின் வந்த பூ விரி பாரிசாதம் – சூளாமணி:10 1561/2
நெய்த்-தலை பால் உக்காங்கு நெடு வரை உலகின் வந்த – சூளாமணி:10 1828/1
அரண் தக வந்து ஏறி பின் ஆரண அச்சுதர் உலகின்
மருண்டு ஆய மணி முந்நீர் பதினொன்றற்கு இருமடியே – சூளாமணி:11 2062/3,4
துளங்காது உயர்ந்து உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் – சூளாமணி:12 2127/4
ஒன்றாத கொள்கையார் உலகின் உள யாவரையும் – நீலகேசி:4 286/2
இடன் எல்லா உலகின் எல்லையும் புறப்படுமோ – நீலகேசி:4 295/4
மேல்


உலகினில் (1)

விஞ்சையர் உலகினில் மீண்டு வாழ்க என – சூளாமணி:9 1489/3
மேல்


உலகினின் (1)

ஊறுசெய்து உலகினின் உவப்பது இல்லையே – சூளாமணி:2 54/2
மேல்


உலகினுக்கு (1)

உறுதியை பெரிதும் ஆக்கி உலகினுக்கு இறைமை நல்கி – யசோதர:1 51/1
மேல்


உலகினும் (1)

விஞ்சையர் உலகினும் இனிது வீங்கு நீர் – சூளாமணி:8 1047/1
மேல்


உலகினுள் (4)

ஒன்றி உம்பர் உலகினுள் வாழ்க என – யசோதர:3 196/3
மூ வகை உலகினுள் நடுவண் மூரி நீர் – சூளாமணி:5 388/1
ஓர்த்து இ உலகினுள் உத்தமர் மற்று அவர் – சூளாமணி:11 2022/3
ஓதவும் கேட்பவும் உரைத்தலின் உலகினுள் அறியப்பட்டான் – நீலகேசி:9 824/3
மேல்


உலகினை (6)

போல நின்று உலகினை பொதுமை நீக்கினான் – சூளாமணி:2 57/4
நாகம் மற்று இது நாகர்-தம் உலகினை நகுமே – சூளாமணி:7 749/4
அங்கணார்க்கு நம் உலகினை அளப்ப ஒத்து உள அவை அறியுங்கால் – சூளாமணி:8 876/4
உலகினை உள்ளம் கைக்கொண்டு உளையா உருட்டியிட்டு என் – சூளாமணி:9 1148/3
ஊழிகள் பெயர்க்கலுற்று இ உலகினை பிறிது ஒன்று ஆக்கி – சூளாமணி:9 1154/1
ஒன்று போர் உலகினை ஊழி ஒத்ததே – சூளாமணி:9 1271/4
மேல்


உலகு (74)

இங்கு உலகு எங்கும் ஆளும் எழில் சுதன் பெறுவள் என்றார் – உதயணகுமார:4 192/4
உலகு எலாம் அவர் ஒருங்கிட விடும் – உதயணகுமார:6 321/2
துஞ்சா நல் உலகு தொழும் தூயன் நீயே தொல்_வினை எல்லாம் எரித்த துறவன் நீயே – நாககுமார:1 17/3
இரு_வினை கெடுத்தவனும் இன்ப_உலகு அடைந்தான் – நாககுமார:5 158/1
என்னை இ உலகு காவல் எனக்கு இனி இறைவி கூறாய் – யசோதர:2 139/3
காதரம் உலகு இதன்-கண் கருதிய முடித்தல் கண்டும் – யசோதர:2 155/2
வசையின் மன்னவன் வான்_உலகு உய்க்குமோ – யசோதர:3 202/4
உற்றிடும் உம்பர் இன்பம் உலகு இதற்கு இறைமை-தானும் – யசோதர:4 240/3
இங்கு உலகு தொழும் முனியை யாவன் எனின் இது கேள் – யசோதர:5 274/1
போகம் மிகு பொன்_உலகு புகுவன் என நினைவான் – யசோதர:5 275/4
ஏசு_இல் வான்_உலகு இணை_இல் இன்பத்தினில் இசைந்து உடன் இயல்கின்றார் – யசோதர:5 328/4
குடை நிழல் உலகு எலாம் குளிர நின்றதே – சூளாமணி:2 55/4
ஒற்றை வெண்குடையின் நீழல் உலகு கண்படுப்ப ஓம்பி – சூளாமணி:2 69/2
தண் நிலா உலகு எலாம் தவழ்ந்து வான் கொள – சூளாமணி:3 71/3
திரு விளைத்து உலகு கண்மலர தெவ்வர்-தம் – சூளாமணி:3 79/1
உற்ற தன் ஒழுக்கிற்கு ஏற்ப உலகு உபசாரம் நீக்கி – சூளாமணி:3 105/1
சூழும் நீர் உலகு எலாம் தொழுது தன் அடி – சூளாமணி:3 112/1
விஞ்சையர் உலகு உடை வேந்தன்-தன் மகள் – சூளாமணி:3 115/1
அஞ்சி நின்று அ உலகு ஆட்சி செல்லுமே – சூளாமணி:3 115/4
ஒற்றை அம் தனி கோல் உலகு ஓம்பும் நாள் – சூளாமணி:4 140/2
உள் மகிழ்வாய்_அல்லை எனினும் உலகு எல்லாம் – சூளாமணி:4 187/3
ஓர் அருள் ஆழியை உலகு உடை ஒருவனை – சூளாமணி:4 216/2
ஓர் அருள் ஆழியை உலகு உடை ஒருவனை – சூளாமணி:4 216/3
அம் கண் நீர் உலகு எலாம் அறியப்பட்டது – சூளாமணி:4 222/2
மண் பகர் உலகு எலாம் மகிழ செல்லுமே – சூளாமணி:4 225/4
விஞ்சையர் வாழும் விழா அணி நல் உலகு
அஞ்சு இயல்வு_இல்லோய் அது மற்று அமரர்கள் – சூளாமணி:5 278/2,3
மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது – சூளாமணி:5 279/1
எம் கோன் என்றே இ உலகு ஏத்தும் இயல்-தன்னால் – சூளாமணி:5 312/3
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு – சூளாமணி:5 339/1
மங்குல் வான்_உலகு ஆண்டு வரத்தினால் – சூளாமணி:5 340/1
ஓத நீர் உலகு உடை உரிமை என்று அரோ – சூளாமணி:5 404/2
மின் அவிர் விளங்கு சுடர் விஞ்சை உலகு ஆளும் – சூளாமணி:6 445/1
உலகு உபசாரம் மாற்றம் உரைத்தலுக்கு உரிய கூறி – சூளாமணி:6 511/2
உலகு எலாம் நின்னுள் ஒளித்தாயும் நீயே – சூளாமணி:6 539/2
யாவனால் படைக்கப்பட்டது உலகு எலாம் யாவன் பாத்தது – சூளாமணி:6 551/1
எல்லை நீர் உலகு இனிது கண்பட – சூளாமணி:7 595/1
இல்லையேல் உலகு இல்லையாம் என – சூளாமணி:7 595/3
அம் கண் இ உலகு ஆள நாட்டிய – சூளாமணி:7 602/3
ஆங்கு அ மா முழை முகத்து உலகு அதிர நின்று ஆர்த்தான் – சூளாமணி:7 719/3
வட்டமாக வகுத்தனர் வான் உலகு
இட்டமாய் வந்து இழிந்தது போலுமே – சூளாமணி:8 894/3,4
ஓதிய பெயரின் மிக்கார் உலகு அறி கலையின் வல்லார் – சூளாமணி:8 995/2
துன்னிய உலகு எலாம் துயில்கொண்டிட்டதே – சூளாமணி:8 1063/4
யானும் இவள் போல் உலகு காண இயல்வேனோ – சூளாமணி:8 1106/3
ஓதிய விஞ்சை வாய்ப்ப உலகு அடிப்படாது நின்ற – சூளாமணி:9 1203/1
இ உலகு இவர்க்கு இடம் இல்லை முன் இவர் – சூளாமணி:9 1270/3
செய் தார் அமரர் உலகு ஆள்வன் இரண்டிலொன்று திண்ணம் இதே – சூளாமணி:9 1336/4
கொந்து ஆர் பூம் சோலைக்கு உலகு அறிவோ கூடின்றே – சூளாமணி:10 1645/4
காம_செல்வன் என்று உலகு எல்லாம் களி தூங்கும் – சூளாமணி:10 1744/1
ஊழி தேர் அரசு இறைஞ்ச உலகு எலாம் ஒரு குடை கீழ் உறங்க காத்த – சூளாமணி:10 1804/3
விஞ்சையர்-தம் உலகு ஆளும் விறல் வேந்தர் குழாம் காட்டி விரித்து சொன்னாள் – சூளாமணி:10 1820/4
ஒண்_தொடி மாலை வீழ்த்தாள் உலகு ஒலி படைத்தது அன்றே – சூளாமணி:10 1825/4
உலகு உடன் வணங்க ஓடை உயர் களிற்று எருத்தம் மேலால் – சூளாமணி:11 1843/2
மல்லல் மா நகரம் கேட்டே வான் உலகு இழிந்ததே போல் – சூளாமணி:11 1868/2
புரையினால் பொன் உலகு இழிந்தது ஒத்ததே – சூளாமணி:11 1871/4
ஒளி ஆகி உலகு ஆகி நீ விரிந்தாய் என்கோ உலகு எலாம் நின் ஒளியின் உள் அடங்கிற்று என்கோ – சூளாமணி:11 1905/1
ஒளி ஆகி உலகு ஆகி நீ விரிந்தாய் என்கோ உலகு எலாம் நின் ஒளியின் உள் அடங்கிற்று என்கோ – சூளாமணி:11 1905/1
அளி ஆர உலகம் நீ ஆள்கின்றாய் என்கோ அமர் உலகு தான் நின்னது அடி அடைந்தது என்கோ – சூளாமணி:11 1905/2
ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா – சூளாமணி:11 1906/2
வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா – சூளாமணி:11 1908/1
ஒருவாது இங்கு அ ஒளியின் உள்ள ஆகில் உலகு எல்லாம் நின் உளத்தே ஒளிக்கவேண்டா – சூளாமணி:11 1911/2
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா – சூளாமணி:11 2013/4
ஆட்சிக்கு அரிது அன்று அமர்_உலகு அல்லது – சூளாமணி:11 2017/3
உலகு இரிய வெளிப்பட்டும் ஒளி கரந்தும் உறைந்து இயல்வர் – சூளாமணி:11 2044/3
அந்தர மேல் பிறிது இல்லை அமரர்_உலகு அடைந்தவர்க்கே – சூளாமணி:11 2052/4
ஊன் இலா உறுப்பு அமையா ஒளிய மா உலகு எல்லாம் – சூளாமணி:11 2065/1
மீட்சியில் வீட்டு_உலகு எய்தும் வீரனே – சூளாமணி:12 2072/4
முடிவு கொள் உலகு எய்த முயல்வன் என்றனன் – சூளாமணி:12 2075/3
உளம் காண் கேவல பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம் – சூளாமணி:12 2127/3
உலகு எல்லை உரைப்பான் புக்கு உணர்வினையே வருத்துதியால் – நீலகேசி:4 296/4
நின்ற அலவோ உலகு எங்கும் நிறைந்தே – நீலகேசி:5 607/4
ஒன்று ஒன்றின் ஒன்றி உலகு உள் வழி எங்கும் – நீலகேசி:7 779/1
உலகு எலாம் அவையே உயிர் உண்டு என – நீலகேசி:10 859/1
என்றும் இ உலகு இ தன்மைத்தே இது – நீலகேசி:10 860/3
உய்த்து காட்டுதலேல் உலகு ஒட்டுமால் – நீலகேசி:10 886/2
மேல்


உலகு-அதனுள் (1)

பிரமன் உலகு-அதனுள் மிகைபெறு கடல்கள் பத்தும் – யசோதர:5 285/2
மேல்


உலகுக்கு (1)

எங்கு உளர் உலகுக்கு எல்லாம் ஒருவராய் இனிய நீரார் – சூளாமணி:8 1031/4
மேல்


உலகுகள் (1)

முன்னிய உலகுகள் விடுத்த மூர்த்தியான் – சூளாமணி:5 387/1
மேல்


உலகுடன் (3)

விஞ்சை நீள் உலகுடன் விழாக்கொண்டு_அன்னது – சூளாமணி:1 7/3
ஏழ் உயர் உலகுடன் பரவ ஈண்டு அருள் – சூளாமணி:5 394/3
வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம் – சூளாமணி:12 2105/2
மேல்


உலகும் (6)

வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி – சூளாமணி:9 1167/3
ஏழ்_உலகும் மணம் கொடுப்ப எழில் நகரார் எதிர்கொள்ள இறைவன் புக்கான் – சூளாமணி:9 1528/4
விஞ்சையர் உலகும் மண்ணும் விண்ணும் ஒன்றாயதே போல் – சூளாமணி:9 1550/1
இருள் ஆழி ஏழு உலகும் சூழ் ஒளியின் மூழ்க இமையாத செம் கண்ணின் இமையோர் வந்து ஏத்த – சூளாமணி:11 1907/2
ஆனா இ மூ உலகும் ஆள் உடைய பெம்மான் அடி உறுவார் இன்மைதாம் அறிவுண்டது அன்றே – சூளாமணி:11 1908/4
ஒன்று ஆய் பரந்து இ உலகும் அலோகமும் – நீலகேசி:7 759/1
மேல்


உலகே (1)

மெய்ப்பாலது அ அரைசர் வீற்றிருக்கும் வியன் உலகே – சூளாமணி:11 2066/4
மேல்


உலகை (2)

தாரித்திட்ட தன் தறுகண்மை குணங்களின் உலகை
வாரித்திட்டு இவண் வந்தது ஓர் அரி என மதியா – சூளாமணி:7 722/1,2
கிளர் உலகை தெய்வம் உண்ணிய உடன்ற ஆறே – சூளாமணி:9 1431/4
மேல்


உலகோடு (1)

அன்பு அச்சம் ஆசை உலகோடு இலிங்கு ஆத்தர் ஒப்பும் – நீலகேசி:1 122/2
மேல்


உலங்கருவாமே (1)

அல்லனாய் சொல்லின் உலங்கருவாமே – நீலகேசி:5 651/4
மேல்


உலத்தின் (1)

உலத்தின் வீங்கிய ஒளி மணி சுடர் அணி திணி தோள் – சூளாமணி:7 718/1
மேல்


உலத்தினும் (1)

உலத்தினும் பெருகிய உருவ தோளினான் – சூளாமணி:8 909/4
மேல்


உலந்தன (1)

ஒருவரால் உரைக்கல் ஆமோ உலந்தன அனந்தம் அன்றோ – யசோதர:1 40/4
மேல்


உலந்து (2)

ஆடும் நல் மாதர்-தாமும் ஆடல் விட்டு உலந்து செல்ல – உதயணகுமார:1 91/2
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் – சூளாமணி:9 1317/1
மேல்


உலப்பு (3)

ஓதினர் ஓதி உலப்பு_அற ஓங்கிய – சூளாமணி:7 651/3
ஊழி-தொறு ஊழி உலப்பு_இல கண்டாய் – சூளாமணி:11 2020/4
உண்டு எனின் இல்லை அகன் தடுமாற்றம் உலப்பு_இன்மை போல் – நீலகேசி:6 716/4
மேல்


உலப்பு_அற (1)

ஓதினர் ஓதி உலப்பு_அற ஓங்கிய – சூளாமணி:7 651/3
மேல்


உலப்பு_இல (1)

ஊழி-தொறு ஊழி உலப்பு_இல கண்டாய் – சூளாமணி:11 2020/4
மேல்


உலப்பு_இன்மை (1)

உண்டு எனின் இல்லை அகன் தடுமாற்றம் உலப்பு_இன்மை போல் – நீலகேசி:6 716/4
மேல்


உலம் (15)

உலம் பொருத தோள் உடை உதயணகுமரனும் – உதயணகுமார:3 172/1
உலம் உறை தோளினான் உவகை கூர்ந்தனன் – சூளாமணி:4 179/1
உலம் கெழு வயிர திண் தோள் ஒளி முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 322/2
உறுவனை வணங்கி கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான் – சூளாமணி:5 352/4
உலம் கொள் தோளவனுக்கு உணர்வு_ஆயினார் – சூளாமணி:7 642/4
உலம் புரி தோளினான் ஒளி கொள் பைம் கழல் – சூளாமணி:8 960/3
உலம் கொண்ட வயிர தோளான் உழைக்கல மகளிர் என்று – சூளாமணி:8 998/2
உலம் பாராட்டும் தோளவன் ஒண் பூம் குழலாளை – சூளாமணி:8 1123/1
உலம் ஏசு தோளின் ஒளி வேலினோடும் ஒருவான் எதிர்ந்து பொருவான் – சூளாமணி:9 1330/4
உலம் புரி உருவ தோளாற்கு உற்ற போழ்து உதவலுற்று – சூளாமணி:9 1437/2
உலம் புரி வயிர தோளான் உரப்பினான் உரப்பலோடும் – சூளாமணி:9 1439/3
உலம் கொண்ட வயிர தோளாற்கு உற்றதை உணரமாட்டார் – சூளாமணி:9 1460/1
உலம் கொண்ட தோள் மன்ன ஓர் அறிவு ஆதி – சூளாமணி:11 1956/2
உலம் மிகு வயிர தோள் உருவ தாரினீர் – சூளாமணி:12 2087/4
உலம் புரி தோளினனும் உலகம் எல்லாம் உடன் வணங்க – சூளாமணி:12 2130/2
மேல்


உலர்த்தலால் (1)

பூசு சாந்து அழித்து இழிந்த புள்ளி வேர்பு உலர்த்தலால்
வாசம் உண்ட மாருதம் தென் வண்டு பாட மாட-வாய் – சூளாமணி:4 134/2,3
மேல்


உலர்ந்த (1)

புண்ணியம் உலர்ந்த பின் பொருள்_இலார்களை – சூளாமணி:12 2083/1
மேல்


உலர்ந்ததை (1)

ஆதபத்தில் உலர்ந்ததை ஆதலால் – யசோதர:3 193/1
மேல்


உலர்ந்தாரோ (1)

பொருள்_அன்மை கண்டானோ புற்கலர்-தாம் உலர்ந்தாரோ
தெருள நீ உரைத்து காண் திருந்து அவையாரிடை என்றாள் – நீலகேசி:2 187/3,4
மேல்


உலரிய (1)

ஊதும் குழலினன் உலரிய உடுக்கையன் – உதயணகுமார:1 76/3
மேல்


உலவ (1)

கொங்கு உலவ கோதை பொன் குழை இலங்கு நல் முகம் – உதயணகுமார:2 144/2
மேல்


உலவா (4)

சொல்ல உலவா ஒழிக சுடரும் நெடு முடியோய் – யசோதர:5 296/4
கூர்ந்து வருப யாம் கூற உலவா – சூளாமணி:11 1986/4
சொல்ல உலவா இவர்கள் செய்கை சுடர் வேலோய் – சூளாமணி:11 2036/4
மொழிந்து உலவா காரிகையார் முலை முற்றா இளமையார் – சூளாமணி:11 2059/3
மேல்


உலவாதோ (1)

உலவாதோ ஒற்றுமையும் வேற்றுமையும் என்றால் – நீலகேசி:6 691/3
மேல்


உலவாமை (1)

உண்ணில் ஆங்கு உலவாமை உயர்ந்தவே – சூளாமணி:1 29/4
மேல்


உலவாவே (1)

ஒக்க அவர் தன்மையும் உரைக்க உலவாவே – சூளாமணி:11 2023/4
மேல்


உலவிய (1)

உலவிய அலங்கல் மாலை ஒளி மலர் உடைய மார்பில் – சூளாமணி:8 1113/1
மேல்


உலவு (2)

உலவு நீள் அசுணமா உறங்கும் என்பவே – சூளாமணி:1 34/4
உலவு நீள் கடல் தீண்டி உயர்ந்து போய் – சூளாமணி:4 120/2
மேல்


உலவும் (4)

உலவும் ஓதமும் ஓங்கும் ஒர்பால் எலாம் – சூளாமணி:1 16/4
இணைந்து நின்று உலவும் தும்பி இடையிடை இருண்டு தோன்ற – சூளாமணி:5 257/3
பாகமே என பல என சில என உலவும் – நீலகேசி:1 50/4
கடு வெம் செலவின் உலவும் கலனும் – நீலகேசி:5 466/2
மேல்


உலவுவான் (1)

உள்ள இன்பத்தினாலே உலவுவான் சிந்தையானாள் – உதயணகுமார:5 249/2
மேல்


உலவுற்றன (1)

ஓங்கி நின்று உலவுற்றன ஓமையே – சூளாமணி:7 781/4
மேல்


உலறி (1)

அங்கி போல வீழ்ந்து அலறி நின்று உலறி அங்காக்கும் – நீலகேசி:1 52/3
மேல்


உலன் (1)

உலன் நலன் அடு திண் தோள் ஊழி வேல் ஓடை யானை – சூளாமணி:6 572/1
மேல்


உலா (2)

உள் உலா உவகை கூர துணை புணர்ந்து ஒலித்து வைக – சூளாமணி:8 1028/3
இங்கு உலா விளங்கமாட்டேன் இனி என எண்ணி வெய்யோன் – சூளாமணி:9 1544/3
மேல்


உலாச்செல (1)

சீற்றமொடு உலாச்செல சீர் அரசன் கேட்டனன் – நாககுமார:2 67/4
மேல்


உலாப்போந்த (1)

ஓங்கு தானையோடு உலாப்போந்த இடம் சென்று ஈது உரைத்தார் – சூளாமணி:7 701/4
மேல்


உலாம் (23)

இசை உலாம் நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே – நாககுமார:1 6/4
திசை உலாம் இசையும் திருவும் நிலாய் – யசோதர:1 6/1
மஞ்சு உலாம் மதி சூடின மாளிகை – யசோதர:1 7/2
ஐது உலாம் கவர் கணை அரும்புவைத்தவே – சூளாமணி:3 74/4
போது உலாம் தாமரை பூத்த பொய்கையை – சூளாமணி:4 223/1
தீது உலாம் கீழ்_உயிர் தீண்ட செல்லல – சூளாமணி:4 223/2
மாது உலாம் மடந்தை நீ பிறந்து இ மண்டிலம் – சூளாமணி:4 223/3
போது உலாம் அலங்கல் மார்ப பொருள் என மருளல்செல்லான் – சூளாமணி:5 355/2
தோடு உலாம் துளங்கி தோன்றும் சுடிகை வாள் முகத்து நல்லார் – சூளாமணி:7 676/2
போது உலாம் சிலையினான்-தன் பொரு கணைக்கு இலக்கம் செய்யும் – சூளாமணி:8 991/3
மாது உலாம் சாயல் என்ன மாதவசேனை என்பாள் – சூளாமணி:8 1003/2
கள் உலாம் கழனி நீத்து கரும் கயல் கவுளுள் கொண்டு – சூளாமணி:8 1028/1
மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறு வெள்ளாம்பல் – சூளாமணி:8 1029/3
போது உலாம் வாள் முகமே நோக்கி பொலிவேன் என் – சூளாமணி:8 1122/3
போது உலாம் அலங்கல் மார்ப பொருவது பொருந்திற்று என்னும் – சூளாமணி:9 1170/2
மீது உலாம் வெகுளி என்னும் வெவ் அழல் முழங்க மாட்டி – சூளாமணி:9 1195/3
அங்கு உலாம் கொடியினாலும் அகில் புகையாலும் எங்கும் – சூளாமணி:9 1544/1
கொங்கு உலாம் குளிர் கொள் சோலை குட வரை குவடு சேர்ந்தான் – சூளாமணி:9 1544/4
போது உலாம் புணர் மென் கொங்கை குவட்டிடை பூண்டது அன்றே – சூளாமணி:10 1705/4
கொங்கு உலாம் குழலி காணும் குழவி-அது உருவம் கொண்டான் – சூளாமணி:10 1709/4
போது உலாம் பிணையல் வீரன் பொன் வரை அகலம் சூழ – சூளாமணி:10 1835/2
முருகு உலாம் பிண்டியான் குடையின் மும்மையே – சூளாமணி:11 1895/4
போது உலாம் அலங்கலீர் புரிந்து கேள்-மினே – சூளாமணி:12 2086/4
மேல்


உலாய் (7)

ஓடும் மேல் எருத்திடை குலைந்த கோதையோடு உலாய்
மாட வாயில் மாலை ஞால மாடம் ஏறு மாதரார் – சூளாமணி:6 478/2,3
ஊடகம் கசிந்து ஒசிந்து நின்று சென்று வந்து உலாய்
நாடகங்கள் நல் நகர்-கண் நங்கைமார் நவிற்றினார் – சூளாமணி:6 485/3,4
பூ மறிந்த தேம் குழல் முடி பொதிந்து வீழ்த்து உலாய்
தாம் மறிந்த முல்லை வாய தாது உகுத்து உடங்கினார் – சூளாமணி:6 487/3,4
வண்டு பாய வார் கொடி மருங்கு உலாய் வளர்ந்தவும் – சூளாமணி:7 790/2
ஒதுக்கமும் வெறி அயர் களனும் ஊடு உலாய்
செதுக்கமும் பலி பெறு தெருவும் தேர்ந்து போய் – சூளாமணி:8 1060/2,3
அங்கு உலாய் இருளை நீக்கும் ஆயிரம் கதிரினானும் – சூளாமணி:10 1709/3
வண்டு அறையும் அரவிந்த வனத்து உலாய் மதர்த்து எழுந்த மழலை அன்னம் – சூளாமணி:10 1816/1
மேல்


உலாய (4)

போது உலாய வேரி மாரி சாரலாய் பொழிந்து தேன் – சூளாமணி:6 492/1
மாது உலாய வண்டு இரைத்து மங்குல் கொண்டு கண் மறைத்து – சூளாமணி:6 492/3
போது உலாய பூம் பொதும்பர் மேல தென்றல் வீசலால் – சூளாமணி:6 493/1
தாது உலாய போது அணிந்து தாழ்ந்து தாம வார் குழல் – சூளாமணி:6 493/2
மேல்


உலாவிய (2)

உலாவிய கழல் தகையினீர் என உரைத்தான் – சூளாமணி:6 443/4
மொய்த்து இலங்கு அலர் மழை முருகு உலாவிய
மைத்தலை விசும்பிடை மயங்க வானவர் – சூளாமணி:11 1898/1,2
மேல்


உலை (3)

உலை பெருகு அழல் தலை உருக்கவும் உருத்து – யசோதர:5 294/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ – சூளாமணி:9 1318/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய் – சூளாமணி:9 1320/2
மேல்


உலைதல் (3)

உலைதல்_இல் உறு_வலீயான் ஊர் சயந்தகிரி அடைந்தான் – நாககுமார:4 116/4
உலைதல்_இல் பெருமை திட்பம் உறு வலி ஒழிந்தது ஈயும் – யசோதர:4 243/4
உலைதல்_இல் மகிழ்வோடு உள்ளத்து உணர்ந்தனை கொள்க என்ன – யசோதர:4 245/2
மேல்


உலைதல்_இல் (3)

உலைதல்_இல் உறு_வலீயான் ஊர் சயந்தகிரி அடைந்தான் – நாககுமார:4 116/4
உலைதல்_இல் பெருமை திட்பம் உறு வலி ஒழிந்தது ஈயும் – யசோதர:4 243/4
உலைதல்_இல் மகிழ்வோடு உள்ளத்து உணர்ந்தனை கொள்க என்ன – யசோதர:4 245/2
மேல்


உலைப்ப (1)

உலைப்ப அரு வருத்தம்-அது உரைப்ப அரிது கண்டாய் – யசோதர:5 294/4
மேல்


உலைப்பித்து (1)

நம் கருமம் உலைப்பித்து நாம் போதும் என நக்காள் – நீலகேசி:2 189/4
மேல்


உலைவில் (1)

உலைவில் ஏற்போன் உடன் ஈபவன் ஈயும் – சூளாமணி:11 1992/3
மேல்


உலைவு (1)

உலைவு_இல் வையகத்து ஒளிசெயும் பகலவன் உறு சுடர் சொரிகின்ற – சூளாமணி:8 888/3
மேல்


உலைவு_இல் (1)

உலைவு_இல் வையகத்து ஒளிசெயும் பகலவன் உறு சுடர் சொரிகின்ற – சூளாமணி:8 888/3
மேல்


உலோகநாதன் (1)

மணம் நிரைத்து இலங்கும் தாரோய் மற்று அவன் உலோகநாதன்
குணம் நிரைத்து இசைத்த கீதம் கேட்டலும் மணி கொள் கோவை – சூளாமணி:6 543/1,2
மேல்


உலோகனது (1)

ஈட்டினான் உலோகனது இடத்தை எய்தினாள் – நீலகேசி:8 783/4
மேல்


உலோகனை (1)

ஓம்படுத்து உலோகனை ஒழிய சொல்லி யான் – நீலகேசி:8 822/1
மேல்


உலோகித (1)

உன்னும் ஒப்பு_இல் உலோகித இ பெயர் – யசோதர:3 179/3
மேல்


உலோபம் (1)

மாய மானம் உலோபம் மனத்தன – நீலகேசி:5 529/2
மேல்


உவ்வாதம் (1)

ஊழாம் பிறப்பும் உவ்வாதம்_அல்லார் உரு ஒப்பினரே – நீலகேசி:1 76/4
மேல்


உவ்வாதம்_அல்லார் (1)

ஊழாம் பிறப்பும் உவ்வாதம்_அல்லார் உரு ஒப்பினரே – நீலகேசி:1 76/4
மேல்


உவக்கப்பட்டதே (1)

ஒண் நிற பிணையல் அன்று உவக்கப்பட்டதே – சூளாமணி:10 1689/4
மேல்


உவக்கும் (1)

மெய் பலி கொண்டு நெஞ்சின் விரும்பினள் உவக்கும் என்றாள் – யசோதர:2 136/4
மேல்


உவக்குமோ (1)

மன் உயிர் உவக்குமோ மானம் வேண்டுமோ – சூளாமணி:9 1215/3
மேல்


உவகை (15)

பொங்கு நீர் கடல் போல் மன்னன் புரிந்து நல் உவகை ஆகி – நாககுமார:2 49/2
அந்தம்_இல் உவகை எய்தி அமர்ந்து இனிது ஒழுகும் நாளில் – நாககுமார:3 86/4
உளம்கொள புணர்ந்து உடன் உவகை எய்தினான் – யசோதர:2 77/4
ஓர் அணி ஆர மார்பர் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் – யசோதர:2 159/4
கண்ணில் ஆம் களி வளர் உவகை கைம்மிக – சூளாமணி:3 71/2
உலம் உறை தோளினான் உவகை கூர்ந்தனன் – சூளாமணி:4 179/1
உமை தகை இலாதது ஓர் உவகை ஆழ்ந்து கண் – சூளாமணி:5 410/2
ஒத்தவாறு உரைத்தலும் உவகை கைம்மிக – சூளாமணி:5 420/2
ஒத்த சுற்றமோடு உவகை எய்தினான் – சூளாமணி:7 609/4
ஒற்றனால் உணர்ந்து வேந்தன் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் – சூளாமணி:8 828/4
அணங்கின்_அனையாள் உவகை ஆழ் கடலுள் ஆழ்ந்தாள் – சூளாமணி:8 864/4
மெய் அகத்து உவகை கூர விரும்பி தன் அருகு கூவி – சூளாமணி:8 1007/3
உள் உலா உவகை கூர துணை புணர்ந்து ஒலித்து வைக – சூளாமணி:8 1028/3
ஒழிவு_இலா உவகை நீர் கடலுள் மூழ்கினார் – சூளாமணி:10 1719/4
உளம் அயாவுயிர்ப்பது ஓர் உவகை எய்தினான் – சூளாமணி:10 1760/4
மேல்


உவகை-தன்னால் (2)

மன்னிய உவகை-தன்னால் மகிழ்வுரை விளம்பினானே – உதயணகுமார:4 213/4
அருள் பெருகு உவகை-தன்னால் அமைவு_இலன் அளியன் உம்மை – யசோதர:5 311/3
மேல்


உவகையர் (1)

தேங்கிய உவகையர் தெரிந்து சொல்லினார் – சூளாமணி:5 425/4
மேல்


உவகையன் (1)

வீங்கிய உவகையன் வேந்தன் ஆயினான் – சூளாமணி:5 408/4
மேல்


உவகையனாய் (1)

வேந்தனும் அது கேட்டே விம்மு உயிர்த்த உவகையனாய்
பூம் தடம் கண் நல்லார் புகுதுக என புகலும் – நீலகேசி:2 171/1,2
மேல்


உவகையில் (2)

பனியின் மென் மலர் அலர்ந்தன உவகையில் பயில்வார் – சூளாமணி:6 460/2
தீஇது அடுதலை விலங்கும் சினகரம் உவகையில் சென்றாள் – நீலகேசி:1 149/4
மேல்


உவகையின் (3)

அந்தம்_இல் உவகையின் அமர்ந்து வைகும் நாள் – யசோதர:2 75/4
கிளையவர் உவகையின் கெழும ஈன்றனள் – யசோதர:2 78/3
உரைசெயல் அரிய வண்ணம் உவகையின் மூழ்கினானே – யசோதர:4 258/4
மேல்


உவகையுள் (2)

ஆரா உவகையுள் ஆகி அரசனும் – உதயணகுமார:3 171/1
உற்று உடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்கு – நாககுமார:1 10/3
மேல்


உவகையோடு (1)

எங்கும் இல் உவகையோடு இனிது இருந்த பின் – சூளாமணி:10 1759/3
மேல்


உவசமத்தின் (1)

ஊர்வனவும் போலாது உவசமத்தின் உய்ப்பனவும் – நீலகேசி:1 113/2
மேல்


உவண (1)

ஒண் திறல் உவண புள்ளின் உருவின் ஓர் தெய்வ அம்பு – சூளாமணி:9 1452/2
மேல்


உவணம் (2)

விரி சிறை உவணம் சேர்ந்த வென்றி நல் கொடியினானே – சூளாமணி:9 1181/4
ஒருவி நிற்றல் உரம்-கொல்லோ என்றான் உவணம் ஏந்தினான் – சூளாமணி:9 1339/4
மேல்


உவணன்-தன்னொடு (1)

ஒத்து இலங்கு ஒண் சிறை உவணன்-தன்னொடு
பைத்து இலங்கு அரவுகள் பகைப்ப போன்ம் என – சூளாமணி:9 1264/1,2
மேல்


உவத்தல் (1)

உறுவர் ஒழுக்கம் உவத்தல் முதலா – சூளாமணி:11 2011/2
மேல்


உவந்த (1)

உவந்த மன்னன் நாமமும் ஓங்கும் செயசேனன் ஆம் – நாககுமார:4 128/2
மேல்


உவந்தது (1)

ஓசை நீள் மண்டபம் உவந்தது எய்தினான் – சூளாமணி:3 93/4
மேல்


உவந்தனர் (2)

உற பணிந்து எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார் – யசோதர:1 73/4
உயிரினில் அருள் ஒன்று இன்றி உவந்தனர் கொன்று சென்றார் – யசோதர:4 252/3
மேல்


உவந்தார் (1)

இறப்பவும் பெரிது உவந்தார் இலங்கு_இழையார் இருவருமே – நீலகேசி:2 174/4
மேல்


உவந்தான் (1)

ஓங்கு புகழ் அமர்_உலகம் ஒன்றினுள் உவந்தான் – யசோதர:5 284/4
மேல்


உவந்திலன் (1)

யாதும் மற்று அதற்கு உவந்திலன் வியந்திலன் இகலோன் – சூளாமணி:7 726/1
மேல்


உவந்து (21)

ஏற்ற நல் சனங்கட்கு எல்லாம் இனி பொருள் உவந்து வீசி – உதயணகுமார:4 187/3
ஒத்த நல் மொழியை கேட்டே உவந்து உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 221/3
உற்றது ஓர் வணிகனை கண்டு உவந்து அதிசயத்தை கேட்டான் – நாககுமார:3 90/4
அ மலை குகை வாய்-தன்னில் அண்ணலும் உவந்து நின்றான் – நாககுமார:3 94/4
உரிய நல் அவர்களோடும் உவந்து உடன் எழுந்து சென்று – நாககுமார:4 112/2
உறு தவம் தரித்துக்கொண்டு உவந்து அவர் செல்லும் நாளுள் – நாககுமார:5 164/2
ஒழுகிய உள்ளம் தையற்கு ஒழியும் என்று உவந்து மீண்டாள் – யசோதர:2 103/4
ஓங்கு இரும் தானம் காட்டி உவந்து இனிது இருக்க என்றான் – சூளாமணி:3 104/4
ஊனகத்தவர் போகம் உவந்து அரோ – சூளாமணி:4 125/3
தன் அவாம் மடவாரை தான் உவந்து பொழில் காட்டி – சூளாமணி:4 173/3
உறையும் கோளரி ஒழிக்கலான் நமக்கு உவந்து ஈயும் – சூளாமணி:7 704/3
தம்பி ஆற்றல் கண்டு உவந்து தன் மனம் தளிர்த்து ஒளியால் – சூளாமணி:7 727/1
உழை கல மகளிரொடு உவந்து செல்வன – சூளாமணி:8 905/1
மொழி எதிர் உலகம் ஆள்வான் உவந்து அவன் முகத்தை நோக்கி – சூளாமணி:9 1180/3
உண்டு இனி நமக்கு ஓர் போர் என எதிரே உவந்து சென்றவற்கு இவை உரைத்தான் – சூளாமணி:9 1319/4
ஒன்றிய அரசர்கள் உவந்து சூட்டினார் – சூளாமணி:9 1494/3
ஒலிதரு நகை ஒலி உவந்து எழுந்ததே – சூளாமணி:10 1726/4
ஒன்றினன் உவந்து தன் உலகம் எய்தினான் – சூளாமணி:10 1737/4
உருட்டுவான் ஒருவனை உவந்து நாடுமோ – சூளாமணி:12 2077/4
ஊறு அங்கி உரு உரு செய்தாலும் உவந்து ஒழிபவால் – நீலகேசி:1 38/2
உரிய வகையால் உவந்து ஆங்கு எடுத்தல் – நீலகேசி:6 705/2
மேல்


உவந்தும் (1)

மெல் நரம்பின் இசை கேட்டும் வெறி அயர்வு கண்டு உவந்தும்
மன்னவரை வணங்கியும் தம் மனம் மகிழ்வர் ஒரு சாரார் – சூளாமணி:11 2043/3,4
மேல்


உவப்ப (6)

கண்டு உவப்ப நின்றாய்-கண் காதல் ஒழியோமே – சூளாமணி:4 189/4
உற்றவன் உவப்ப கூறி உரிமை நாடகங்கள் காட்டி – சூளாமணி:6 571/2
ஒளியினால் பெரியன் ஆய ஒருவனுக்கு உவப்ப செய்து ஓர் – சூளாமணி:7 669/1
நாளின் உம் திறை நுமக்கு உவப்ப தந்து நாடு – சூளாமணி:7 685/1
கல் நவில் வயிர திண் தோள் கடல்_வண்ணன் உவப்ப காட்டி – சூளாமணி:7 767/2
எம்மை உவப்ப வினை வழி துப்பு எனின் – நீலகேசி:5 585/1
மேல்


உவப்பது (2)

ஊறுசெய்து உலகினின் உவப்பது இல்லையே – சூளாமணி:2 54/2
என் அவன் உவப்பது என்று எண்ணி வம்-மினே – சூளாமணி:9 1215/4
மேல்


உவப்பவர் (1)

ஈர்ந்தும் அறுத்தும் இறைச்சி உவப்பவர்
தேர்ந்து செகுப்பவும் தேயும் சிலவே – சூளாமணி:11 1961/3,4
மேல்


உவப்பன (1)

ஆய்ந்து எழில் மகர பூணான் உவப்பன அனைத்தும் ஈந்தான் – சூளாமணி:7 677/4
மேல்


உவப்பாய் (2)

குணம் மயங்கி யாம் பரவ கொண்டு உவப்பாய்_அல்லை – சூளாமணி:4 189/2
கொண்டு உவப்பாய்_அல்லை எனினும் குளிர்ந்து உலகம் – சூளாமணி:4 189/3
மேல்


உவப்பாய்_அல்லை (2)

குணம் மயங்கி யாம் பரவ கொண்டு உவப்பாய்_அல்லை
கொண்டு உவப்பாய்_அல்லை எனினும் குளிர்ந்து உலகம் – சூளாமணி:4 189/2,3
கொண்டு உவப்பாய்_அல்லை எனினும் குளிர்ந்து உலகம் – சூளாமணி:4 189/3
மேல்


உவப்பார் (1)

ஒடுக்க சாம்பி வைதால் உவப்பார் இல்லை – நீலகேசி:5 537/2
மேல்


உவப்பித்தற்கு (1)

உண்டதாயிற்று ஓர் குழவி என்ன உவப்பித்தற்கு
கொண்டு வந்தேம் மறி அறுக்க என்றார் கொலையாளர் – நீலகேசி:1 36/3,4
மேல்


உவப்பித்து (1)

ஒன்றியாங்கு உவப்பித்து ஆண்டது உரைப்ப கேட்டு உணர்ந்தாம் அன்றே – சூளாமணி:7 670/4
மேல்


உவப்பின் (1)

நடையவன் உவப்பின் ஞாலம் பிறர்-உழை நடப்பது என்றான் – சூளாமணி:5 300/4
மேல்


உவப்புற்றாளே (1)

ஒட்டிய குறியும் சொன்னாள் ஒள்_இழை உவப்புற்றாளே – யசோதர:2 115/4
மேல்


உவமம் (1)

உவமம்_இலா ராச்சியம் உற்றது எதற்கு என்றனன் – உதயணகுமார:6 355/4
மேல்


உவமம்_இலா (1)

உவமம்_இலா ராச்சியம் உற்றது எதற்கு என்றனன் – உதயணகுமார:6 355/4
மேல்


உவமை (3)

உவமை இன்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார் – உதயணகுமார:1 17/3
உவமை_இல் வயந்தகன் தன் ஊர் வந்து உடன் போந்ததும் – உதயணகுமார:2 128/2
உவமை_இலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்-தம் இருதயத்துள் உகந்தாய் நீயே – நாககுமார:1 20/2
மேல்


உவமை_இல் (1)

உவமை_இல் வயந்தகன் தன் ஊர் வந்து உடன் போந்ததும் – உதயணகுமார:2 128/2
மேல்


உவமை_இலா (1)

உவமை_இலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்-தம் இருதயத்துள் உகந்தாய் நீயே – நாககுமார:1 20/2
மேல்


உவர் (1)

உவர் விளை கடல் கொடி பவளம் ஓட்டிய – சூளாமணி:3 80/1
மேல்


உவர்ப்பே (1)

ஐயுற்றல் வேட்கை உவர்ப்பே மயக்கு யாதும்_இன்மை – நீலகேசி:1 123/1
மேல்


உவரி (3)

உவரி மா கடல் நுரை என ஒளிர்தரு மயிர – சூளாமணி:7 732/1
உவரி ஓங்கு திரை என – சூளாமணி:9 1366/1
சக்கரர் தாம் பிறந்து உவரி தரங்க நீர் வளாகம் எல்லாம் தம் கீழ் கொண்ட – சூளாமணி:10 1810/1
மேல்


உவரிநீர் (1)

உவரிநீர்_வண்ணன் உழையவர் ஒழியுமாறு உரைத்தான் – சூளாமணி:7 709/4
மேல்


உவரிநீர்_வண்ணன் (1)

உவரிநீர்_வண்ணன் உழையவர் ஒழியுமாறு உரைத்தான் – சூளாமணி:7 709/4
மேல்


உவரோடு (1)

உவரோடு பல் கூறை உடன் புழுக்கி ஒலித்திடும் நீ – நீலகேசி:4 279/3
மேல்


உவவு (1)

ஒப்பு அடு துடி இடை ஒசிக்கும் உவவு உறு மதி முகம் உழற்றும் – நீலகேசி:1 72/3
மேல்


உவள் (1)

உவள் அகத்து உன்னி மற்றொன்று கேட்டனன் – உதயணகுமார:6 341/4
மேல்


உவளகத்து (1)

உவளகத்து இறங்கி சென்றே ஊர் நிலத்து அருகு செல்ல – உதயணகுமார:1 115/1
மேல்


உவனுக்கு (1)

ஊனவர் மனித்தர் ஏக உவனுக்கு ஓர் துகளும் ஆகார் – சூளாமணி:9 1155/2
மேல்


உவாக்கள் (1)

பைம்பொன் மாலை வார் மத பரூஉ கை ஈர் உவாக்கள் மீ – சூளாமணி:6 503/3
மேல்


உவை (1)

உவை ஒண் துறை விண்டு ஒளி விம்ம நகும் – சூளாமணி:7 805/3
மேல்


உவைகள் (1)

உவைகள் கண்டாய் சில உளியம் ஒல்லென்பன – சூளாமணி:7 738/2
மேல்


உழ (2)

மஞ்சு தோய் வரை மார்பம் மடுத்து உழ
துஞ்சல் ஓவும் தொழிலினன் ஆயினான் – சூளாமணி:7 611/3,4
ஒருமையால் அறம் தெளிந்த உழ புலையர் முதலானார் – நீலகேசி:2 180/4
மேல்


உழக்கலால் (1)

உள் முளைத்து இள அன்னம் உழக்கலால்
கள் முளைத்த தடத்த கழி எலாம் – சூளாமணி:1 24/3,4
மேல்


உழக்கலின் (1)

மல்கு மும்மத மழ களிறு உழக்கலின் மயங்கிய மழை மேகம் – சூளாமணி:8 887/1
மேல்


உழக்கி (1)

தளிர் முத்தம் மலரும் போதும் சாந்தமும் உழக்கி வண்டு ஆர் – சூளாமணி:6 507/2
மேல்


உழக்கின்றான் (1)

அவ்வகையால் உழக்கின்றான் அயலார்கள் படுகின்ற – நீலகேசி:2 186/1
மேல்


உழக்கும் (6)

ஆழ் துயர் உழக்கும் அந்தோ அளி அற்ற அறிவு_இல் சாதி – சூளாமணி:4 199/3
அறம் தலைமயங்கி வையம் அரும் படர் உழக்கும் அன்றே – சூளாமணி:5 263/4
ஒன்று அறிவு எய்தி உழக்கும் உயிர் பல – சூளாமணி:11 1957/2
ஓர் அறிவு ஆகி உழக்கும் உயிர்களை – சூளாமணி:11 1958/1
ஊன் நெய் உருகும் உழக்கும் ஒரு பால் – சூளாமணி:11 1960/4
அருளினால் பிறர்க்கு உழக்கும் அவன் என்ற அ உரையை – நீலகேசி:2 187/1
மேல்


உழந்த (1)

கற்பம் எல்லாம் பிறர்க்கே நின்று உழந்த கருணையினாய் – நீலகேசி:5 498/4
மேல்


உழந்தாய் (1)

பெண்ணும் கொடுத்து பிறர்க்கே உழந்தாய் முன் – நீலகேசி:5 653/2
மேல்


உழந்தாயால் (1)

நீ உழப்பாய் பிறர்க்கே உழந்தாயால் – நீலகேசி:5 587/4
மேல்


உழந்தான் (1)

ஒன்றானும் வேண்டான் பிறர்க்கே உழந்தான் ஊன் – நீலகேசி:5 472/2
மேல்


உழந்து (3)

மையுற உழந்து வாடும் வாழ் உயிர் பிறவி மாலை – சூளாமணி:4 198/3
அரும் சிறை பிணி உழந்து அலைப்புண்டு அஞ்சுவான் – சூளாமணி:12 2078/1
மா துயர் உழந்து உறும் நோய் மறுகும் மன் உயிர்க்கு எல்லாம் – நீலகேசி:2 155/2
மேல்


உழப்ப (2)

போய் பிண்டத்து உழப்பு உழப்ப புலம்புவது என் செயல் என்பாய் – நீலகேசி:4 303/2
உழப்பு உழப்ப செய்கையான் உறு துயருற்றேன் என்றல் – நீலகேசி:4 304/1
மேல்


உழப்பது (1)

யாப்புண்டால் உழப்பது அ உயிர் என்றேற்கு அது அன்று – நீலகேசி:4 303/1
மேல்


உழப்பாம் (1)

வாய் உழப்பாம் வழியே புகுந்தாய் இனி – நீலகேசி:5 587/2
மேல்


உழப்பாய் (1)

நீ உழப்பாய் பிறர்க்கே உழந்தாயால் – நீலகேசி:5 587/4
மேல்


உழப்பிக்கும் (1)

பாற்றி உழப்பிக்கும் பாக நிகழ்வே – சூளாமணி:11 2016/4
மேல்


உழப்பித்தோன் (1)

ஓடுகிற்றிலன் ஒன்றும் தாதையையே உழப்பித்தோன்
ஆடை பற்று என உரைத்த அவன் போன்றான் ஆகாதோ – நீலகேசி:2 188/3,4
மேல்


உழப்பு (10)

ஐந்து உரைப்பில் உரு உழப்பு அறிவோடு குறி செய்கை – நீலகேசி:2 177/2
சிங்கும் தன் குறி உழப்பு செய்கை என்று இவை மூன்றும் – நீலகேசி:2 194/2
போய் பிண்டத்து உழப்பு உழப்ப புலம்புவது என் செயல் என்பாய் – நீலகேசி:4 303/2
உழப்பு உழப்ப செய்கையான் உறு துயருற்றேன் என்றல் – நீலகேசி:4 304/1
உழப்பு அறிவு குறி செய்கை ஒருவனவே என சொன்னார்க்கு – நீலகேசி:4 304/3
உணர்ச்சியினால் செய்கை ஆக்கி அ செய்கையினால் உழப்பு ஆம் – நீலகேசி:5 506/1
உழப்பு மூன்றும் உடன் ஒக்க நோக்கின் அது – நீலகேசி:5 554/1
தப்பு_அடையான் உழப்பு எய் வழி தங்குதல் – நீலகேசி:5 584/2
நோய் உழப்பு ஆகிய நும் செய்கை யாவையும் – நீலகேசி:5 587/3
உணர்வு அன்று அது ஆர்வம் உழப்பு என சொல்லின் – நீலகேசி:5 594/3
மேல்


உழப்பும் (1)

அனைத்துணைய தடம் கடலும் அற கிடந்த பிறந்து உழப்பும்
நினைக்கும்கால் பிறர்க்கேயாம் என்றியால் நீ அன்னாய் – நீலகேசி:2 183/2,3
மேல்


உழப்பே (3)

பின்பும் தான் பிறர்பிறர்க்கு பிறந்து உழப்பே ஆக்கினால் – நீலகேசி:2 184/3
தீது உள்ளமேல் அது தீ_உழப்பே செய்யும் – நீலகேசி:5 576/1
தீ_உழப்பே செயும் தீ_வினை என்பது – நீலகேசி:5 587/1
மேல்


உழல் (1)

காட்டு உழல் களி நல் யானை கால் கையின் ஓர்ப்பித்து ஏறி – நீலகேசி:3 265/1
மேல்


உழல்கின்ற (2)

பணிவு_இல் பண்டம் பரிந்து உழல்கின்ற நாள் – யசோதர:3 206/2
ஊனத்தை இன்றி வழங்கா உழல்கின்ற போழ்தும் – நீலகேசி:4 417/1
மேல்


உழல்பவர் (1)

ஓவார் புகையுள் உகையா உழல்பவர்
ஆஆ அளிய நரகர் படு துயர் – சூளாமணி:11 1950/2,3
மேல்


உழல்பவும் (1)

தண்ணென் மா மழையினால் தாம் அழிந்து உழல்பவும்
புண்ணினால் அழிய மெய் போரிடை புகுத்தவும் – நீலகேசி:1 104/1,2
மேல்


உழல்வனவும் (1)

ஒப்பவும் ஒப்பு_இல் உடம்பு உடம்பே கொண்டு உழல்வனவும் – நீலகேசி:1 81/4
மேல்


உழல (1)

தன் அவயவம் பல தடிந்து உழல வைத்து – யசோதர:5 293/3
மேல்


உழலும் (1)

மருளி வண்டு உழலும் தாரை மழ களிறு-அதனை மேய்ப்பான் – சூளாமணி:8 926/2
மேல்


உழவ (1)

கண்ணிடை உமிழும் செம் தீ கடா களிற்று உழவ என்றான் – சூளாமணி:8 970/4
மேல்


உழவர்-தம் (1)

கடுத்து வீழ் கடா களிற்று உழவர்-தம் தலை – சூளாமணி:9 1402/1
மேல்


உழவன் (3)

ஒளிறு வாள் உழவன் ஏந்தி உருட்டி வட்டு ஆட அன்றே – சூளாமணி:5 303/3
மத்த வார் மத களிற்று உழவன் மற்று இவை – சூளாமணி:5 420/1
மான் அவாம் மத களிற்று உழவன் மக்கள்-தம் – சூளாமணி:7 822/1
மேல்


உழவே (1)

மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே – சூளாமணி:11 2017/4
மேல்


உழற்றும் (1)

ஒப்பு அடு துடி இடை ஒசிக்கும் உவவு உறு மதி முகம் உழற்றும்
இப்படி அவள் இவை செயலும் இவை எனை எமக்கு என உரைத்தான் – நீலகேசி:1 72/3,4
மேல்


உழிதரலே (1)

ஒடுங்காதே ஏய்ந்து உண்டு உழிதரலே வேண்டும் – நீலகேசி:6 695/4
மேல்


உழு (1)

மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து – சூளாமணி:2 38/2
மேல்


உழுதிட்டான் (1)

உரு உடை நாஞ்சிலால் உழுதிட்டான் அரோ – சூளாமணி:9 1415/3
மேல்


உழுதிட்டு (1)

ஊன் அமர் குழம்பு பொங்க உழுதிட்டு வென்றி வித்தி – சூளாமணி:9 1199/3
மேல்


உழுது (2)

உழுது தம் கடன் கழித்து உண்டு வேந்தரை – சூளாமணி:7 684/1
வெம் சின நாஞ்சிலால் உழுது வெள்ளியான் – சூளாமணி:9 1408/3
மேல்


உழுதும் (1)

ஊர்ந்தும் உழுதும் உறு பாரம் ஏந்தியும் – சூளாமணி:11 1961/1
மேல்


உழுவார் (1)

உழுவார் வணிகர் என்று இவர் உள்ளிட்டு உலகத்துள் – நீலகேசி:5 563/1
மேல்


உழுவை (1)

குளிறு வாள் உழுவை_அன்னான் குமார காலத்து முன்னே – சூளாமணி:5 303/1
மேல்


உழுவை_அன்னான் (1)

குளிறு வாள் உழுவை_அன்னான் குமார காலத்து முன்னே – சூளாமணி:5 303/1
மேல்


உழுவையாக (1)

இளம் களி உழுவையாக இரு நிலம் புகழ்வது என்றான் – சூளாமணி:5 320/4
மேல்


உழுவையின் (1)

இளம்களிறு உழுவையின் ஏதம் இன்றியே – யசோதர:2 77/1
மேல்


உழை (19)

வான் உழை செல்லும் மன்னிய தேர் மிசை – உதயணகுமார:5 274/3
நெரிந்த நுண் குழல் நேர் இமையார் உழை
சரிந்த காதல் தடை இலதாகவே – யசோதர:1 10/1,2
மான யானைய மன்னவன்-தன் உழை
ஏனை மாந்தர் இறைஞ்சுபு கூறினார் – யசோதர:1 14/3,4
உழை_விழி நம்மொடு ஒன்றி ஒருவின உணரலாமோ – யசோதர:1 37/4
ஆர் உழை அருளை செய்யும் அவன் நமக்கு அனையன் ஆக – யசோதர:2 108/3
பிணிசெய்து எம் உழை வம் என பேசினான் – யசோதர:3 209/3
ஒன்றி நீர் தருக என உழை குற்றேவலார் – சூளாமணி:4 238/3
வெய்ய வேலவன் உழை விடுத்தும் வேந்தனே – சூளாமணி:5 426/4
உகளும் மான் பிணை அனையவர் உழை செல ஒளிர் தார் – சூளாமணி:6 469/3
உழை உடைந்து உகுகின்றன ஊங்கு எலாம் – சூளாமணி:7 779/4
ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழை கல உழையோர்கள் – சூளாமணி:8 874/1
உழை கல மகளிரொடு உவந்து செல்வன – சூளாமணி:8 905/1
வாமன்-தன் நகர் உழை வரம் கொள்வாம்-கொலோ – சூளாமணி:8 1054/4
மண்டு அயல் உழை கல மழை கண் மடவார்கள் – சூளாமணி:8 1086/2
அணங்கி அகலாது உழை நிற்கும் ஆணை உடைய அடல் வேந்தே – சூளாமணி:9 1479/2
ஏகாயம் இட்ட வெண் துகிலின் மகளிர் உழை நின்று ஏத்த – சூளாமணி:9 1534/2
பழுது உழை இலா பகல் கோயில் எய்தினான் – சூளாமணி:10 1687/4
அணங்கு மெய்யவள் அரும் தவன் உழை வர நினைந்தாள் – நீலகேசி:1 60/4
வாழும் மாந்தர் உழை வருவார் இல்லை – நீலகேசி:2 208/3
மேல்


உழை_விழி (1)

உழை_விழி நம்மொடு ஒன்றி ஒருவின உணரலாமோ – யசோதர:1 37/4
மேல்


உழைக்கல (1)

உலம் கொண்ட வயிர தோளான் உழைக்கல மகளிர் என்று – சூளாமணி:8 998/2
மேல்


உழைக்கலம் (6)

இது என் மாளிகையாம் என் உழைக்கலம்
இது எலாம் இவர் என் உழையாளராம் – யசோதர:3 198/2,3
மங்கல உழைக்கலம் மருங்கு சேர்ந்தன – சூளாமணி:3 88/2
மங்கல உழைக்கலம் பரப்ப மன்னனுக்கு – சூளாமணி:5 378/3
மகளிர் மங்கல உழைக்கலம் சுமந்தவர் பிறரோடு – சூளாமணி:6 469/2
ஒளிர் முத்த முறுவலார்-தம் உழைக்கலம் கலந்து மாலை – சூளாமணி:6 507/3
மங்கல உழைக்கலம் நிரைத்த மண மாடம் – சூளாமணி:8 1094/3
மேல்


உழையது (2)

உடைந்து அழி மனத்தன் வேந்தன் உழையது ஓர் தெய்வம் கூவி – சூளாமணி:10 1663/3
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக – சூளாமணி:11 1907/3
மேல்


உழையர் (9)

காலை அ உழையர் வந்து கண்டு உரைப்ப மன்னனும் – உதயணகுமார:6 353/2
அருள் அறிந்து உழையர் ஓடி அரசுவா வருக என்ன – சூளாமணி:8 926/1
ஊடு போக்கு அரியது ஆக ஒளி நகர் உழையர் சூழ்ந்தார் – சூளாமணி:9 1543/4
பணி வரை உழையர் ஆகி பயாபதி பக்கம் நின்றார் – சூளாமணி:9 1545/2
உரு வளர் கொம்பர்_அன்னாள் அருள் அறிந்து உழையர் ஆனார் – சூளாமணி:10 1623/4
ஒன்றிய உழையர் கீழ் நீர் ஓ பறித்திடுதலோடும் – சூளாமணி:10 1678/3
உரிமை கொள் உழையர் உள்ளாள் ஒருத்தி வாசித்து உணர்த்த – சூளாமணி:10 1696/3
அறிவு அமை சிந்தையின் மாட்டு அகம் படி உழையர் ஆக்கி – சூளாமணி:12 2111/3
விடையவர் தம் உளாரே உழையர் ஈர்_அறுவர் ஆக – சூளாமணி:12 2112/2
மேல்


உழையர்-தம்மால் (1)

மன்னவன் உழையர்-தம்மால் மந்திரத்தவரை கூவி – சூளாமணி:11 1852/2
மேல்


உழையர்-தாமும் (1)

இனையன உழையர்-தாமும் எழில் நகரத்துளாரும் – யசோதர:2 157/1
மேல்


உழையரை (1)

இன்னவாறு இயற்றுக என்று ஆங்கு உழையரை மறைய ஏவி – சூளாமணி:10 1671/2
மேல்


உழையவர் (7)

உழையவர் குறிப்பு அறிந்து அகல ஒண் சுடர் – சூளாமணி:5 380/3
உவரிநீர்_வண்ணன் உழையவர் ஒழியுமாறு உரைத்தான் – சூளாமணி:7 709/4
கனம் மலி கழல் மணி வரையவன் உழையவர்
இனம் மலி அமரரின் இழிவநர் சிறிதே – சூளாமணி:8 947/3,4
உழையவர் உழையவர்க்கு உணர்த்தல் வேண்டுமே – சூளாமணி:8 951/4
உழையவர் அடி முதல் பரவ ஒண் சுடர் – சூளாமணி:8 1130/1
வாய்ந்தன காட்டிக்காட்டி உழையவர் வணங்கி நின்றார் – சூளாமணி:10 1670/4
ஓடி வந்து ஒருத்தி வீழ்ந்தாள் உழையவர் அறுவர் பட்டார் – சூளாமணி:12 2117/3
மேல்


உழையவர்க்கு (3)

இன்னன உழையவர்க்கு அருளி ஏந்து தோள் – சூளாமணி:8 906/1
உழையவர் உழையவர்க்கு உணர்த்தல் வேண்டுமே – சூளாமணி:8 951/4
ஒள் எழில் உருவும் கிள்ளி உழையவர்க்கு அருளுவாரும் – சூளாமணி:10 1640/4
மேல்


உழையவராக (1)

உழையவராக வைத்தான் ஓடை மால் களிற்றினானே – சூளாமணி:3 98/4
மேல்


உழையவரின் (1)

நினைந்து அவர்கள்-தம்மை தன் உழையவரின் வவ்வி – யசோதர:1 30/2
மேல்


உழையவள் (2)

இன்ன போல்வன இளையவட்கு உழையவள் இனியன பல காட்டி – சூளாமணி:8 889/1
ஏட்டின் ஆர் குழலினாளுக்கு உழையவள் இன்னன் என்று – சூளாமணி:10 1824/1
மேல்


உழையன் (3)

காய்ந்து எரி கணையினாற்கு கருடனும் உழையன் ஆனான் – சூளாமணி:9 1443/4
மின் தவழ் வேலினாற்கு விதூடகன் உழையன் ஆனான் – சூளாமணி:10 1564/4
பின்னை மாதவனும் தானும் பிணை_அனார் உழையன் ஆனான் – சூளாமணி:10 1630/4
மேல்


உழையனாக (1)

காதலும் செறிந்ததாக காமனும் உழையனாக
போது அலர் பருவ சோலை பொழில் நலம் நுகரும் போழ்தில் – சூளாமணி:10 1629/2,3
மேல்


உழையாரே (1)

உன்னி வந்த முடிக்ககிலாது உடைந்த வேந்தன் உழையாரே – சூளாமணி:9 1484/4
மேல்


உழையாரை (1)

ஊன் ஆர் வேலான் உள்ளம் இழந்தான் உழையாரை
மேனாள் போல மெய்ப்படமாட்டான் விளையாடும் – சூளாமணி:8 1124/2,3
மேல்


உழையாரொடு (1)

ஒன்று காவல் உழையாரொடு கூடி – சூளாமணி:10 1574/3
மேல்


உழையாளராம் (1)

இது எலாம் இவர் என் உழையாளராம்
இது என் யான் இவண் இன்னணம் ஆயதே – யசோதர:3 198/3,4
மேல்


உழையாளரே (1)

உரைசெய்தார் அரசற்கு உழையாளரே – யசோதர:3 208/4
மேல்


உழையே (1)

கூழன்-தன் உழையே கொள செல்பவோ – நீலகேசி:2 208/4
மேல்


உழையோர் (1)

உருள் ஆழி_உடையர் இவன் அடைவின் மிக்க கடை பணி கொண்டு உழையோர் போல – சூளாமணி:10 1806/2
மேல்


உழையோர்கள் (2)

ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழை கல உழையோர்கள்
களிறு காத்திரம் உறுத்தலின் நெறி தலை கரு முகில் நெரிவுற்ற – சூளாமணி:8 874/1,2
இன்னினி இவண் கொணர்-மின் என்ன உழையோர்கள்
முன் அவன் மறைந்த முருகு ஆர் பொழிலின் உள்ளே – சூளாமணி:10 1613/2,3
மேல்


உள் (54)

கன்றி உள் சாலங்காயனும் மேல் வர – உதயணகுமார:1 54/3
உள் புடை இருப்ப நாளும் ஒரு குறைவு இன்றி துய்த்து – உதயணகுமார:4 241/2
புகை கொடி உள் உண்டு என்றே பொற்பு நல் ஒளி விளக்கை – நாககுமார:1 3/1
பொன் எயில் குறுகி கைம்மா புரவலன் இழிந்து உள் புக்கு – நாககுமார:1 14/1
பிறை நுதல் தாதி-தானும் பிள்ளை விட்டு உள் புகுந்தாள் – நாககுமார:2 51/2
உள் விரிந்த புகை கொடி உண்டு என – யசோதர:0 3/1
நீங்கலர் ஒருவர் உள் புக்கு இருவரும் ஒருவர் ஆகி – யசோதர:2 91/3
நின்று நெஞ்சம்-அது உள் சுட நின்றது – யசோதர:3 222/2
உள் முளைத்து இள அன்னம் உழக்கலால் – சூளாமணி:1 24/3
உள் அலைத்து ஒழுக குடைந்து உண்டலால் – சூளாமணி:1 27/3
ஊடு கொண்ட பொதும்பரொடு உள் விராய் – சூளாமணி:1 31/2
உள் நிலா எழுதரு காம ஊழ் எரி – சூளாமணி:3 83/2
நாம நள் ஒளி முள் எயிறு உள் எழு – சூளாமணி:4 157/3
உரை மணந்து யாம் பரவ உள் மகிழ்வாய்_அல்லை – சூளாமணி:4 187/2
உள் மகிழ்வாய்_அல்லை எனினும் உலகு எல்லாம் – சூளாமணி:4 187/3
விட்டு இலங்கு தொண்டை அம் கனி பிழம்பொடு உள் விராய் – சூளாமணி:6 483/2
வேய் மறிந்த தோள் விளர்த்து வெவ் உயிர்ப்பொடு உள் விராய் – சூளாமணி:6 487/1
கால்கள் கொண்டு கண்ணி-காறும் உள் மகிழ்ந்து கண்டு கண் – சூளாமணி:6 498/3
செம்பொன் வான் அகட்டு இழிந்து தெய்வ யானை உள் மறைஇ – சூளாமணி:6 500/1
உள் மிசை தொடர்பு நோக்கி உறு_வலி அதனை கேளா – சூளாமணி:6 547/2
உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய் – சூளாமணி:7 697/3
உள் நனி மகிழ்தல் செல்லா ஒளி உடை உருவ காளை – சூளாமணி:8 1020/2
உள் உலா உவகை கூர துணை புணர்ந்து ஒலித்து வைக – சூளாமணி:8 1028/3
விரும்பினராய் தொழுது எழுவார் மெய் மறப்பும் உள் மகிழ்வும் வியப்போ அன்றே – சூளாமணி:8 1038/4
உள் அடி உமைத்துமைத்து அழன்ற மேனியும் – சூளாமணி:9 1223/1
உள் மிசை ஒழி படை ஆகி ஊன்றவே – சூளாமணி:9 1258/4
விண்களை வெதுப்பும் நீர்மை வெய்யன் உள் வெகுண்டு மீட்டும் – சூளாமணி:9 1455/1
தூ நீல வாள் நெடும் கண் குழை முகத்தின் உள் இலங்க தோன்றுகின்ற – சூளாமணி:9 1536/3
ஊதியூதி வயிறு உள் அளவு எல்லாம் – சூளாமணி:10 1569/3
உள் விராவு நகை சேர் உரை கேட்டே – சூளாமணி:10 1585/2
கல் நிழல் உள் புகின் காண்டல் ஆகுமோ – சூளாமணி:10 1599/4
வந்து அணையும் எல்லை உள் மயங்கி ஒரு மாற்றம் – சூளாமணி:10 1605/2
உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றி – சூளாமணி:10 1640/2
செம் களி தோய்ந்து உள் சிவந்த சீறடியார் வாள் முகத்தின் – சூளாமணி:10 1654/1
தங்கு ஒளி பாய்ந்து உள் எறித்த தண் காந்தம் மா மணி – சூளாமணி:10 1654/2
உள் அணி பரப்பு-மின் உயர்-மின் தோரணம் – சூளாமணி:10 1765/2
தோள் வினை களவு காவல் உள் வழி துன்னல் செல்லா – சூளாமணி:11 1854/2
கனி புரை கிளவி நீக்கி கண்_அனார் கருத்து உள் கொண்டு – சூளாமணி:11 1861/2
ஏழு இயல் உலகில் உள் இருளும் கையகன்று – சூளாமணி:11 1893/1
ஒளி ஆகி உலகு ஆகி நீ விரிந்தாய் என்கோ உலகு எலாம் நின் ஒளியின் உள் அடங்கிற்று என்கோ – சூளாமணி:11 1905/1
ஊனத்தை இன்றி உயிர் ஆதிய உள் பொருள்கள் – நீலகேசி:1 117/3
செப்பின் இவற்றின் திரியாது உள் புகுபவாயின் – நீலகேசி:1 120/3
ஒழுகு உருகு செம்பொன்னால் உள் நிறைந்ததே போல் – நீலகேசி:1 133/2
பேசினை நீ உளது எனினும் பெரும் தாமத்து உள் நூல் போல் – நீலகேசி:2 201/3
உள் நன்மை தவம் என்று அங்கு உறுப்பு எல்லாம் மறைக்கின்றாய் – நீலகேசி:4 275/1
புற்கலம் ஆய முதற்பொருள் தத்தம் உள் புல்லினவாய் – நீலகேசி:4 394/1
உற்று அவை ஒன்று ஒன்றின் உள் புகும் ஓத்து_உடையாய்க்கு எனலும் – நீலகேசி:4 394/4
கெடுவதன் உள் நின்று தோன்றுவதன்-கண் – நீலகேசி:5 621/1
உள் நால் வினையும் ஒருவி ஒளிர் மேனி – நீலகேசி:6 659/3
உணல் மேயினும் உள் புகுதல் உரையேம் – நீலகேசி:6 677/3
ஒன்று ஒன்றின் ஒன்றி உலகு உள் வழி எங்கும் – நீலகேசி:7 779/1
மறுதலை தத்தம் உள் ஆக்கி மயக்கமும் செய்தமையால் – நீலகேசி:9 835/1
உள் அ பூதம் ஒன்று ஆக்குவது உண்மையை – நீலகேசி:10 869/3
உணர்வும் இன்பமும் உள் வழியே உயிர் – நீலகேசி:10 880/3
மேல்


உள்பட (1)

ஓத்து உரை உள்பட ஒழிந்த யாவையும் – நீலகேசி:8 809/2
மேல்


உள்பொருள் (1)

உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய் – நீலகேசி:1 148/1
மேல்


உள்வழி (2)

மாட்சி இல்லா மயிர் மன் உயிர் உள்வழி
தாள்-கண் நிமிரும் தலை நிமிரா எழல் – நீலகேசி:4 362/2,3
ஆண்டு இல்லை என்பன் அது உள்வழி உண்டும் என்பன் – நீலகேசி:4 401/1
மேல்


உள்ள (18)

உறு நூற்றில் ஏழை மாற உள்ள நால் பாடியோடும் – உதயணகுமார:1 90/2
பருமித நல் சேனை உள்ள பாஞ்சாலராயனிடம் – உதயணகுமார:3 179/2
உள்ள இன்பத்தினாலே உலவுவான் சிந்தையானாள் – உதயணகுமார:5 249/2
உள்ள நல் தவர் உற்று உரைசெய்கின்றார் – உதயணகுமார:6 343/1
கவளம் ஆர் அகத்து என் உள்ள கரும் களி மத நல் யானை – யசோதர:2 98/2
கோது அவிழ்ந்திட்ட உள்ள குணவதி கொம்பு_அனாளே – யசோதர:2 106/4
கொன்று உயிர் கன்றும் உள்ள கொடுமை செய் தொழிலர் அல்லர் – யசோதர:2 141/2
எழில் கொள் தாரோய் விரைந்து இயங்கல் இங்கு உள்ள நின் – சூளாமணி:7 739/2
ஒன்றிய உள்ள நோய் ஒளிக்கலுற்றனள் – சூளாமணி:8 1045/2
உயிரினும் மதிக்கற்பாலது உள்ள பேர் உறையின் உள்ளது – சூளாமணி:9 1196/1
மண்ணக வளாகத்து உள்ள மன்னரால் மண்ணு நீர் தந்து – சூளாமணி:10 1829/2
ஒருவாது இங்கு அ ஒளியின் உள்ள ஆகில் உலகு எல்லாம் நின் உளத்தே ஒளிக்கவேண்டா – சூளாமணி:11 1911/2
முறையினால் பெருகும் உள்ள சமாதி நீர் முறுக உண்ட – சூளாமணி:12 2115/3
நால் கதி உள்ள நரகரை நாம் சொல்லின் மூன்று வகை – நீலகேசி:1 75/1
உடம்பின் உள்ள பல் உயிர் சாவ ஊன் உண் மானுக்கு – நீலகேசி:4 360/1
எல்லை_இல்ல பல் உயிர் தன்-கண் உள்ள எஞ்சலும் – நீலகேசி:4 361/3
ஓர் உணர்வு உள்ள பொழுதின் ஒழிந்த உணர்வுகள்-தம் – நீலகேசி:5 508/1
முன்னையது உள்ள பொழுதத்து மற்று அதன் – நீலகேசி:5 619/1
மேல்


உள்ளக்கு (1)

உள்ளக்கு ஆக உரைத்த அ மூன்றினுள் – நீலகேசி:5 526/4
மேல்


உள்ளகத்து (1)

உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டு உள்ளகத்து அழுங்கினன் – உதயணகுமார:2 126/2
மேல்


உள்ளங்கள் (2)

உற்றன பிறவும் நோக்கி உள்ளங்கள் நடுங்கியிட்டார் – சூளாமணி:9 1151/4
உருவங்கள் பெரியவாறும் உள்ளங்கள் சிறியவாறும் – சூளாமணி:9 1191/3
மேல்


உள்ளத்தவர்களுக்கு (1)

நண்ணிய நமது என் உள்ளத்தவர்களுக்கு உறுதி நாடி – யசோதர:1 45/2
மேல்


உள்ளத்தாய் (1)

விடக்கு அமர்ந்த உள்ளத்தாய் வேடமும் அறிவிக்கும் – நீலகேசி:4 273/3
மேல்


உள்ளத்தால் (2)

உருவத்தால் இருவர் ஆகி உள்ளத்தால் ஒருவர் ஆனார் – சூளாமணி:8 1112/4
உய்ய கொள்வன் என சொல்லி உள்ளத்தால்
கையில் காட்டல் கரவு உளதாம் எனில் – நீலகேசி:4 326/1,2
மேல்


உள்ளத்தின் (1)

உள்ளத்தின் வைப்பின் உருவம் அது காணேன் – சூளாமணி:8 1121/2
மேல்


உள்ளத்து (13)

மன்னவன் உள்ளத்து_உள்ளாள் மா மணி மயில் அம் சாயல் – உதயணகுமார:1 11/1
நட்பு உடை கற்பு மாதர் நால்வரும் மன்னன் உள்ளத்து
உள் புடை இருப்ப நாளும் ஒரு குறைவு இன்றி துய்த்து – உதயணகுமார:4 241/1,2
உற பணிந்து எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார் – யசோதர:1 73/4
என் இது நினைந்தது உள்ளத்து இறைவி நீ அருளுக என்றாள் – யசோதர:2 97/4
ஒன்றினன் உணர்ந்த அது உள்ளத்து உணர்ந்தது கரத்து வாளும் – யசோதர:2 123/3
ஆயிடை அரசன் உள்ளத்து அரசினை விடுப்ப எண்ணி – யசோதர:2 132/1
உலைதல்_இல் மகிழ்வோடு உள்ளத்து உணர்ந்தனை கொள்க என்ன – யசோதர:4 245/2
இறந்த நாள் என்றும் உள்ளத்து இரங்குதல் இன்றி வெய்தாய் – யசோதர:4 248/1
ஓத நீர் வட்டம்-தன்னை ஒரு துகள் போல உள்ளத்து
ஆதரம்பண்ணல் செல்லா அபயனும் அரசு-தன்னை – யசோதர:5 314/2,3
இருவரும் இறைவன் உள்ளத்து ஒருவராய் இனியர் ஆனார் – சூளாமணி:2 65/4
ஓங்கிய விஞ்சை நின்னால் உள்ளத்து கொள்ளற்பால – சூளாமணி:9 1201/3
மந்திர எழுத்து வள்ளல் உள்ளத்து பொறித்த போழ்தே – சூளாமணி:9 1202/1
ஒன்றாகி உள்ளத்து ஒழியாமை ஒழுக்கம் என்ப – நீலகேசி:1 124/2
மேல்


உள்ளத்து_உள்ளாள் (1)

மன்னவன் உள்ளத்து_உள்ளாள் மா மணி மயில் அம் சாயல் – உதயணகுமார:1 11/1
மேல்


உள்ளத்தை (1)

கண் அன்றோ உள்ளத்தை கலக்குவன அவை காவாய் – நீலகேசி:4 275/4
மேல்


உள்ளது (8)

உள்ளது எல்லாம் ஒருங்கே அடிப்படுத்து – உதயணகுமார:5 272/2
ஒன்றி யாம் இங்கண் உள்ளது ஒருப்படுத்து உய்ப்ப கொண்டு – சூளாமணி:7 671/3
உயிரினும் மதிக்கற்பாலது உள்ள பேர் உறையின் உள்ளது
அயில் தரும் பனிக்கும் திண்மை மான நாண்-அதனை ஏற்றி – சூளாமணி:9 1196/1,2
ஊடுதான் வியல் இடம் உள்ளது இல்லையே – சூளாமணி:11 1887/4
ஒன்று அங்கு நின்ற பொருள் உள்ளது ஏலாது என உரைத்தான் – நீலகேசி:4 379/4
கோதியிட்டு உள்ளது எல்லாம் குண்டலகேசி என்பாள் – நீலகேசி:4 447/1
உணர்ச்சியின் ஆங்கு ஓர் பொருள் சுவடு உள்ளது போல்கின்றதால் – நீலகேசி:5 506/2
பிறிது கொளு புலம் உள்ளது ஆகும் எனில் பேதம் – நீலகேசி:5 523/3
மேல்


உள்ளதும் (1)

ஒளியும் ஆற்றலும் தன்-கண் ஒன்று உள்ளதும் நினையான் – சூளாமணி:7 703/3
மேல்


உள்ளதே (3)

உள்ளதே என்று ஒழுக்கம் கொடுத்தியால் – நீலகேசி:4 324/2
பிணங்கலாய் பொருள்-வயின் பேறும் உள்ளதே
இணங்கலாய் இருமையது இன்மை உண்மையும் – நீலகேசி:8 804/2,3
ஒக்கும் அ உரை என உள்ளதே என – நீலகேசி:8 823/1
மேல்


உள்ளம் (33)

உள்ளம் மெய் மொழிகள்-தம்மால் உணர்ந்தவன் இனியன் ஆனான் – உதயணகுமார:1 47/4
உரை உணர்ந்து அவர் உள்ளம் கலங்கி பின் – உதயணகுமார:3 168/1
ஓத உள்ளம் ஒருப்படுகின்றதே – யசோதர:0 2/4
துளங்கிய மெய்யர் உள்ளம் துளங்கலர் தொழுது நின்றார் – யசோதர:1 25/4
உருத்து எழு சினத்தின் சென்ற உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி – யசோதர:2 86/3
மின்னினும் நிலையின்று உள்ளம் விழைவுறின் விழைந்த யாவும் – யசோதர:2 96/1
பங்கம்-அது உள்ளி உள்ளம் பரிவுகொண்டனை என் என்றாள் – யசோதர:2 99/4
ஒழுகிய உள்ளம் தையற்கு ஒழியும் என்று உவந்து மீண்டாள் – யசோதர:2 103/4
சாதியும் தக்கது அன்றால் அவன்-வயின் தளரும் உள்ளம்
நீ தவிர்ந்திட்டு நெஞ்சின் நிறையினை சிறைசெய்க என்றாள் – யசோதர:2 106/2,3
என்னை-கொல் ஒருவர்-தம் மேல் ஒருவர்க்கு இங்கு உள்ளம் ஓட – சூளாமணி:2 66/3
உடலகம் வெறுவிதாய் உள்ளம் வவ்வினான் – சூளாமணி:3 81/2
உரு வளர் கொம்பு_அனார் உள்ளம் காய்வது ஓர் – சூளாமணி:3 84/3
நிறை நின்றது உளது என்பார் சென்று அரும் பெறல் இவளது உள்ளம்
நறை நின்று கமழும் குஞ்சி நம்பி-பால் பட்டது அன்றே – சூளாமணி:8 981/3,4
விதி நனி துரப்ப மீட்டும் நினைப்பதே விளைக்கும் உள்ளம்
இது நனி அறியுமோ இ உலகம் என்று இதயத்தோடும் – சூளாமணி:8 990/2,3
ஊன் ஆர் வேலான் உள்ளம் இழந்தான் உழையாரை – சூளாமணி:8 1124/2
வெருளுமாறு உள்ளம் எல்லாம் வெருண்டு மெய் விதலை கொண்டார் – சூளாமணி:9 1135/4
உலகினை உள்ளம் கைக்கொண்டு உளையா உருட்டியிட்டு என் – சூளாமணி:9 1148/3
போர்த்தன பதாகை பொங்கி பூமி அம் கிழவர் உள்ளம்
வேர்த்தன வேர்த்து தாமே வெய்துயிர்த்து ஒழிந்த அன்றே – சூளாமணி:10 1826/3,4
உள்ளம் கொடியார் உயிர் கொலை காதலர் – சூளாமணி:11 1952/1
தீ நீல உள்ளம் திரிந்து ஏறு திருவத்தளாய் – நீலகேசி:0 4/3
ஊடு போவன் என்று உரைத்துரைத்து உள்ளம் செய்து ஒழியும் – நீலகேசி:1 54/4
திறவியாள் கேட்டு தெரிந்து உள்ளம் கொள்ள – நீலகேசி:1 127/3
உள்ளம் மாட்சி உடையோய் நீ உய போம் வண்ணம் உரைத்தோய் நீ – நீலகேசி:1 136/2
உள்ளம் தான் இரு பாகினும் உண்மையால் – நீலகேசி:2 215/1
மண்பாலார் அவர் உள்ளம் மாண்பு உளதாய் உரையாரால் – நீலகேசி:4 276/3
புறம் தூய்மை செய்தக்கால் புரி உள்ளம் தூய்து ஆமேல் – நீலகேசி:4 278/3
வருந்தவானது உள்ளம் நீ மாட்சி நன்றும் என்றியால் – நீலகேசி:4 358/2
சார்வும் அகல்வும் தலைப்பெய்தலோடு உள்ளம் இன்மை – நீலகேசி:4 412/2
இனையவே கருவி என்றால் இங்கு நின் உள்ளம் வையாய் – நீலகேசி:4 431/2
ஒக்கும் இது என உள்ளம் குளிர்ந்து இனி – நீலகேசி:4 459/1
உள்ளம் சொல் உடம்பு என்று இவை மூன்றினால் – நீலகேசி:5 526/1
யாது உள்ளம் மாண்பு உளமேல் இன்பம் ஆம் என்னை – நீலகேசி:5 576/2
உள்ளம் வினை என ஓதினையேல் செய்கை – நீலகேசி:5 588/1
மேல்


உள்ளம்-தன்னுள் (1)

எண்ணுடை உள்ளம்-தன்னுள் ஈர்ந்திடுகின்றது என்றான் – யசோதர:2 134/4
மேல்


உள்ளம்-தான் (1)

உள்ளம்-தான் நின்றவற்றை உணர்ந்து அவற்றோடு அற கெட்டு இங்கு – நீலகேசி:2 196/2
மேல்


உள்ளம்கொண்டு (1)

உள்ளம்கொண்டு இழவு ஊசி உரைப்பதே – நீலகேசி:4 324/4
மேல்


உள்ளமும் (4)

ஓட்டினாள் நிறையும் கண்ணும் உள்ளமும் களித்தது அங்கே – சூளாமணி:10 1824/3
சேறல் உள்ளமும் இல்லையாய் திரு மலர் மிசை அடி இடுதி – நீலகேசி:2 158/3
உள்ளமும் பாயிரம்மும் ஒக்குமேல் வீடும் உண்டாம் – நீலகேசி:3 261/1
நின் உடை உள்ளமும் செய்கையும் ஒன்று எனில் – நீலகேசி:5 589/1
மேல்


உள்ளமே (1)

வாளும் பூநின்றன மலர்ந்தது உள்ளமே – சூளாமணி:9 1218/4
மேல்


உள்ளமேல் (1)

தீது உள்ளமேல் அது தீ_உழப்பே செய்யும் – நீலகேசி:5 576/1
மேல்


உள்ளமொடு (1)

இருளுடை உள்ளமொடு ஏதங்கள் எண்ணா – சூளாமணி:11 1968/3
மேல்


உள்ளவர்க்கு (1)

தங்கு பொன் அறை திறந்து தரணி உள்ளவர்க்கு சிந்தி – நாககுமார:2 49/3
மேல்


உள்ளவன் (1)

ஒழுகிய மிடற்று ஓர் காளை_உள்ளவன் யாவன் என்றே – யசோதர:2 103/2
மேல்


உள்ளவும் (1)

ஓதல்_இல் உணர் பொரூள்-தாம் உள்ளவும் இல்லவும் மேல் – நீலகேசி:4 442/3
மேல்


உள்ளவை (1)

ஒழிவு இலாது ஏனை உள்ளவை எல்லாம் – சூளாமணி:11 1929/4
மேல்


உள்ளன (3)

அங்கை உள்ளன ஐயற்கு ஆதலால் – சூளாமணி:3 114/2
பல்ல ஆவும் உள்ளன
சொல்ல ஆவ அல்லவே – நீலகேசி:1 94/3,4
இல்லாத தோன்றா கெடா உள்ளன என்பாய் – நீலகேசி:6 698/1
மேல்


உள்ளா (1)

அறிவரன் சரணம் மூழ்கி அறத்து எழு விருப்பம் உள்ளா
குறைவு_இல அமுதம் கொண்டு குளிர்ந்து அகம் மகிழ்ந்து கூவ – யசோதர:4 256/1,2
மேல்


உள்ளாதவர் (1)

உள்ளாதவர் உளராம்-கொல் இ உலகின் என உரையா – சூளாமணி:9 1309/3
மேல்


உள்ளார் (3)

கந்தருவ கோட்டி உள்ளார் கண் கனிய நாடகம் கண்டு – சூளாமணி:11 2052/1
சீலமும் காட்சியும் தீண்டலர் அந்தர தீவின் உள்ளார்
நீலமும் வேலும் கயலும் நிகர்த்த நெடும் கண்ணினாய் – நீலகேசி:1 85/3,4
இறந்தார்க்கும் எதிரார்க்கும் இவண் காலத்து உள்ளார் வான் – நீலகேசி:4 281/3
மேல்


உள்ளால் (9)

இணர் ததை பொழிலின் உள்ளால் இசோமதி என்னும் மன்னன் – யசோதர:4 227/1
வளையவர் சூழல் உள்ளால் மனம் மகிழ்ந்து இருப்ப மன்னன் – யசோதர:4 229/1
விரை செறி பொழிலின் உள்ளால் வேனிலின் விளைந்த எல்லாம் – யசோதர:4 258/1
மருவி தேம் கனி கொண்டு உள்ளால் மனம் கொள வழிந்த காம – சூளாமணி:8 1112/2
உள்ளால் களியுற்றான் இவன் உயிர் உண்க என உருவி – சூளாமணி:9 1313/2
புடம் கலந்து இருள்பட்டு உள்ளால் செவ்வரி பரந்த வாள் கண் – சூளாமணி:10 1625/3
நீர் புனை தடத்தின் உள்ளால் நிலை கொண்டு நெடும் கண் சேப்ப – சூளாமணி:10 1674/2
மன்னவன் மடந்தை மணி மாட நிலை உள்ளால்
பொன் அமளி மேல் அடுத்த பொங்கு அணையின் மேலாட்கு – சூளாமணி:10 1794/1,2
புலங்கள் மிகு போகமொடு போக நிலத்து உள்ளால்
விலங்கொடு உள வாழ் பறவை அ உடம்பு விட்டால் – சூளாமணி:11 2038/2,3
மேல்


உள்ளாள் (2)

மன்னவன் உள்ளத்து_உள்ளாள் மா மணி மயில் அம் சாயல் – உதயணகுமார:1 11/1
உரிமை கொள் உழையர் உள்ளாள் ஒருத்தி வாசித்து உணர்த்த – சூளாமணி:10 1696/3
மேல்


உள்ளான் (2)

வென்றவன் தியானத்து உள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே – சூளாமணி:6 542/4
முரைசு ஒலி முழையின் உள்ளான் முழங்குகின்றதனோடு ஒப்ப – சூளாமணி:9 1159/1
மேல்


உள்ளி (5)

ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரினது உருவம் உள்ளி
நன்று என நயந்து நங்கள் நல் அற பெருமை நாடி – யசோதர:1 49/1,2
பங்கம்-அது உள்ளி உள்ளம் பரிவுகொண்டனை என் என்றாள் – யசோதர:2 99/4
ஒத்த தன் பிறப்பு உள்ளி உளைந்து உடன் – யசோதர:3 197/2
ஊன மனம் இன்றி உயிர்கட்கு உறுதி உள்ளி
கான மலை நாடுகள் கலந்து திரிகின்றான் – யசோதர:5 277/3,4
மாண்ட தன் நிலைமை உள்ளி வரு பொருள் மெய்ம்மை நோக்கி – சூளாமணி:6 546/1
மேல்


உள்ளிட்ட (1)

உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய் – நீலகேசி:1 148/1
மேல்


உள்ளிட்டவாய் (1)

பிளத்தல் உள்ளிட்டவாய் செல்வது இந்திரன் – நீலகேசி:2 209/1
மேல்


உள்ளிட்டவும் (1)

பொய்த்தல் உள்ளிட்டவும் புல்லும் மற்று என்ன – நீலகேசி:7 741/4
மேல்


உள்ளிட்டு (7)

அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு அனந்தம் ஆம் இயல்பிற்று ஆகி – யசோதர:1 50/1
ஆதிய அடிசில் ஒண் கேழ் அஞ்சனம் உள்ளிட்டு எல்லாம் – சூளாமணி:6 514/3
முன்னிய உலக நூலும் குலங்களும் முறையும் உள்ளிட்டு
இன்னவாறு அறியும் நீரோர் இல்லை நின் போல என்றான் – சூளாமணி:6 564/3,4
மா தவ குலத்து_உளார்கள் மாதவசேனை உள்ளிட்டு
ஓதிய பெயரின் மிக்கார் உலகு அறி கலையின் வல்லார் – சூளாமணி:8 995/1,2
ஈடு_இலர் வெகுளி உள்ளிட்டு எண்மரை எறிய தீயுள் – சூளாமணி:12 2117/1
உழுவார் வணிகர் என்று இவர் உள்ளிட்டு உலகத்துள் – நீலகேசி:5 563/1
சிந்தனை உள்ளிட்டு சீவன் குணம் எனின் – நீலகேசி:7 755/3
மேல்


உள்ளிடை (1)

ஊனம் உண்டு என்பதை உணர்ந்தும் உள்ளிடை
மானம் அஃது ஒழிந்திலர் மறம்கொள் மன்னரே – சூளாமணி:9 1224/3,4
மேல்


உள்ளிய (1)

உள்ளிய மரம் கொள் சோலை மண் மிசை உறையும் மாந்தர் – சூளாமணி:6 523/1
மேல்


உள்ளியும் (1)

கண்களில் நோக்கியும் காதலின் உள்ளியும்
மண்களிடை விட்டு வைகியும் புல்லியும் – சூளாமணி:11 1966/1,2
மேல்


உள்ளியே (1)

ஒள் இதழ் தத்தை-தன்னை உள்ளியே துயிலல்செய்ய – உதயணகுமார:4 191/2
மேல்


உள்ளினார்கள்-தம் (1)

ஈரிருள் உள்ளினார்கள்-தம்
பேர்_அளவு ஐஞ்ஞூறு வில் – நீலகேசி:1 92/1,2
மேல்


உள்ளீர் (1)

புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் – நீலகேசி:5 563/4
மேல்


உள்ளுகின்ற (1)

உள்ளுகின்ற பொருள் திறம் ஓர்பவர் – யசோதர:0 3/3
மேல்


உள்ளும் (3)

உள்ளும் தாது கொண்டு ஊது வண்டு அறாதன ஒளி சேர் – சூளாமணி:7 729/3
உருண்டன தாம் ஒன்றின் உள்ளும் புடையும் உடைமையினால் – நீலகேசி:4 396/3
ஓர் இடம் ஆய முதற்பொருட்கு உள்ளும் புடையும் சொல்லி – நீலகேசி:4 397/1
மேல்


உள்ளுள் (1)

உள்ளுள் நின்று ஒலி புறப்படாதது ஒண் சிறை – சூளாமணி:5 240/1
மேல்


உள்ளுற (1)

ஊனம்_இல் அகலம் மூழ்கி உள்ளுற சிவந்த ஒள் வாள் – சூளாமணி:9 1193/2
மேல்


உள்ளுறுத்த (1)

வரை_இல் பல அட்டகம் உள்ளுறுத்த
இறைபட்டன எட்டு என ஒட்டின கேள் – நீலகேசி:5 485/2,3
மேல்


உள்ளுறுத்து (3)

இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்_ஐ ஞாள்களும் – சூளாமணி:10 1766/1
பாய விழு சீர் பரதனை உள்ளுறுத்து
ஆய திகிரியவரும் அவரே – சூளாமணி:11 2021/3,4
அல்லவர் உள்ளுறுத்து ஆடவர் ஐவருள் ஆதியினார் – நீலகேசி:1 82/2
மேல்


உள்ளே (4)

கள்ள நல் உருவினோடும் கடியகத்து உள்ளே உற்ற – உதயணகுமார:3 166/1
இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே – நாககுமார:5 147/4
பீடு உடை அயனார் தந்த பெரு_மகள் இவள் என்று உள்ளே
தோடு அலர் குழலி தோழி துணிந்தனள் பெயர்த்து சென்றாள் – யசோதர:2 110/3,4
முன் அவன் மறைந்த முருகு ஆர் பொழிலின் உள்ளே
துன்னுபு தொடர்ந்து துகில் பற்றுபு கொணர்ந்தார் – சூளாமணி:10 1613/3,4
மேல்


உள்ளோர்கள் (1)

மருவு நல் தவத்தினாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம் – நாககுமார:5 166/3
மேல்


உள்ளோன் (1)

இணை சேனை-தன்னுள் உள்ளோன் இயம்பிய களிப்பின் மிக்கான் – சூளாமணி:9 1304/2
மேல்


உள (58)

அங்கு உள தேசம் எல்லாம் அடிப்படுத்து இனிது இருந்தார் – உதயணகுமார:1 26/4
நறு மலர் கந்தம் வீசும் நன்கு உள காவும் மற்றும் – உதயணகுமார:1 90/3
உரு உள சிவிகை ஏறி உயர் மன்னன் மனை புகுந்து – உதயணகுமார:1 96/1
எங்களில் கருமமாக்கும் இயல்பு உள தீர்த்துக்கொண்டோம் – உதயணகுமார:5 248/1
இதம் உள தேசம் பார்த்தே இனிய தம் புரி அடைந்தார் – உதயணகுமார:5 251/4
பரிவு உள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே – நாககுமார:2 50/4
இங்கு உள மலைவாரத்தில் இரணிய குகை உண்டு என்ன – நாககுமார:3 96/2
அங்கு உள இயக்கி வந்து அடி பணிந்து இனிது சொல்வாள் – நாககுமார:3 96/4
எங்கு உள அதிசயம் இயம்புக நீ என்றனன் – நாககுமார:4 133/4
வண்டு உள கணை பயன் மனிதர்க்கு என்றனன் – யசோதர:2 80/4
நெருங்கலும் நிரலும் இன்றி நிமிர்ந்து உள சில பல் என்றாள் – யசோதர:2 105/4
காடு உடைந்தன போன்று உள கானலே – சூளாமணி:1 20/4
மூழ்த்த போன்று உள முல்லை நிலங்களே – சூளாமணி:1 30/4
காடு கொண்டு உள கண் அகல் நாடு எலாம் – சூளாமணி:1 31/4
தாம் பழுத்து உள சில தவள மாடமே – சூளாமணி:2 49/4
உண்_இலா பல வாய் உள ஆயின – சூளாமணி:4 143/3
நோதலே-கொல் நொசிந்து உள ஆம்களே – சூளாமணி:4 153/4
ஊழியார் உரையும் ஒத்து உள கண்டாய் – சூளாமணி:5 333/4
இன்னம் ஒன்று உள அடிகள் யான் பல – சூளாமணி:7 592/2
பெரிய பாம்பும் உள பிலம் கொள் பேழ் வாயவே – சூளாமணி:7 737/4
உற்று வீழ்ந்தது போன்று உள ஆங்கு எலாம் – சூளாமணி:7 782/4
அங்கணார்க்கு நம் உலகினை அளப்ப ஒத்து உள அவை அறியுங்கால் – சூளாமணி:8 876/4
சேய்மையான் நமக்கு ஒளிர் முத்தின் பரு வடம் தெளிப்ப ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 881/4
மருவி நம் கட்கு மணி வட்டு சிதர்ப்ப ஒத்து உள சில மலை எல்லாம் – சூளாமணி:8 882/2
பரவை வெண் கொடி எடுத்து நம் படைக்கு எதிர் எழுவது ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 882/4
மலை இனம்மொடு வருவ ஒத்து உள அவை வரவு_இல மடன்_நோக்கி – சூளாமணி:8 888/2
எவ்வ பாலும் இசைந்து உள என்பவே – சூளாமணி:8 897/4
கரு வரை வருவன என உள களிறுகள் – சூளாமணி:8 944/1
பெரு வரை அருவிகள் என உள பெயர் கொடி – சூளாமணி:8 944/2
தட மேல் உள பொன் அவிழ் தாமரையும் – சூளாமணி:8 1081/3
பின்னும் உள வேள்வி முறை சென்ற பல பேசி – சூளாமணி:8 1104/1
கடல் இரண்டு உள எனில் கடுக்கும் அ கடல் – சூளாமணி:9 1268/1
அழகு உள சுழலும் மன்னோ ஆயிர சாதி மாதோ – சூளாமணி:11 1850/4
நாடும் கதி அவை நான்கு உள கண்டாய் – சூளாமணி:11 1921/4
ஆண்டு சிறுமை பதினாயிரம் உள
நீண்டவர் வாழ்நாள் நிறைவு கடல் எல்லை – சூளாமணி:11 1947/1,2
சென்று பெயர்வ சில உள கண்டாய் – சூளாமணி:11 1957/4
எண்பத்துநான்கு எனும் நூறாயிரம் உள
பண்பு ஒத்த சாதி பவம் என்ப மற்று அவை – சூளாமணி:11 1985/1,2
துன்பங்கள் தோன்றும் தொடர்ப்பாடு உள எனில் – சூளாமணி:11 1989/3
விலங்கொடு உள வாழ் பறவை அ உடம்பு விட்டால் – சூளாமணி:11 2038/3
கண்ணினால் ஒன்றும் காணாய் காணவும் உள பொருள் ஒருங்கே – நீலகேசி:2 159/1
குரங்கு நேர் குதியா குரங்கு எங்கு உள
மரங்கள் பாய்ந்திடும் மாண்பின அல்லவோ – நீலகேசி:2 221/3,4
தொத்து உள ஆக என்னான் சூனிய வீடு சொன்ன – நீலகேசி:3 263/3
ஒன்றாத கொள்கையார் உலகின் உள யாவரையும் – நீலகேசி:4 286/2
கால் கால் வகையால் உள கைகளும் கையின் அற்றாய் – நீலகேசி:4 409/1
ஏலாது இவை-தாம் உள எத்திறத்தானும் என்னில் – நீலகேசி:4 409/3
உள எலா பொது குணத்தான் ஒருங்கு கோளீயும் என்னில் – நீலகேசி:4 438/2
நிறை பொறி உள அவை அறிதல்_இல் நெறிமைய – நீலகேசி:4 451/1
மறை பொருள் உள அவன் அறிவினை மறையல – நீலகேசி:4 451/3
உரை பல வகையினும் உள பொருள் உணர ஒர் – நீலகேசி:4 454/3
ஓதினீர் சொன்ன கந்தம் ஐந்து உள எனின் உருவே – நீலகேசி:5 480/1
சிந்தமாயவும் உள என தெளி இனி எனலும் – நீலகேசி:5 481/3
ஈர் உணர்வு இல்லை இரு_மூன்று ஒருங்கு உள என்று உரைக்கும் – நீலகேசி:5 508/3
மற்றும் சால உள பிற மாண்பு_இல – நீலகேசி:5 535/2
இழுதையால் நான்கு உள என்று சொன்னாய் என – நீலகேசி:5 553/4
விளிபவன் உள பொழுதே வினை துய்க்கும் – நீலகேசி:5 606/3
ஓடும் மலரும் ஒருங்கு உள ஆதலின் – நீலகேசி:5 620/1
மெய்யின் உள எனின் மேற்கோள் அழிதலும் – நீலகேசி:7 743/2
பல்லவர் துணிவும் எம் வேதத்தின் உள என பயின்று உரைப்ப – நீலகேசி:9 833/4
மேல்


உளத்து (2)

உளத்து இயல் பாட்டை கேட்டு யூகியாம் என மகிழ்ந்து – உதயணகுமார:1 81/3
தேவி நீ கமலை ஆவாய் திரு உளத்து அருளப்பட்டான் – யசோதர:2 109/1
மேல்


உளத்தே (1)

ஒருவாது இங்கு அ ஒளியின் உள்ள ஆகில் உலகு எல்லாம் நின் உளத்தே ஒளிக்கவேண்டா – சூளாமணி:11 1911/2
மேல்


உளத்தை (1)

உளத்தை ஓரலனேல் அவன் தேவனா – நீலகேசி:2 209/3
மேல்


உளதாக (3)

முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர் – சூளாமணி:9 1537/4
வீ உடம்பு இட்டு உயிர் சென்று வினை உடம்பும் உளதாக
தாய் உடம்பின் அகத்து உடம்பு தான் வைத்தது இன்றியே – நீலகேசி:4 309/1,2
இல்லாத கோட்டை உளதாக எடுத்தும் என்று – நீலகேசி:4 405/1
மேல்


உளதாம் (4)

கையில் காட்டல் கரவு உளதாம் எனில் – நீலகேசி:4 326/2
கந்தம் உண்மைக்-கண் கருத்து உளதாம் பிற அதனால் – நீலகேசி:5 481/2
ஆறினவோ இல்ல தாழ்ச்சியினால் உளதாம் எனின் நீ – நீலகேசி:5 507/3
நீடு_அலதே உளதாம் நிருவாணம் – நீலகேசி:5 627/4
மேல்


உளதாமால் (1)

அறம் தூய்மை கணிகையர்க்கே ஆற்றவும் உளதாமால் – நீலகேசி:4 278/4
மேல்


உளதாய் (1)

மண்பாலார் அவர் உள்ளம் மாண்பு உளதாய் உரையாரால் – நீலகேசி:4 276/3
மேல்


உளதாய (1)

ஊன் உளதாய உயிர் பிரதேசம் உணர்வு-அது போல் – நீலகேசி:6 714/2
மேல்


உளதால் (2)

மூடிற்றும் சிறிது உளதால் உரு அறிதற்கு என மொழிந்தான் – நீலகேசி:4 272/4
உண்டியால் உடம்பு உளதால் உடம்பினால் உணர்வு ஆம் என்று – நீலகேசி:4 282/1
மேல்


உளது (45)

நம்பு நீரணி நாடு உளது ஊடுபோய் – யசோதர:1 5/2
உளது ஒரு நகர் அது உஞ்சயினி என்பவே – யசோதர:2 74/4
விண்ணினுக்கு உளது என்று எண்ணி வெய்து உயிர்த்து உய்தல் செல்லாள் – யசோதர:2 95/3
அணி முடி அரசர் ஏறே அழகு அழிந்து உளது இது என்-கொல் – யசோதர:2 133/2
ஓதினார் இனி ஒன்று உளது என்றனர் – யசோதர:3 193/4
இன்னும் ஆசை எனக்கு உளது இ வழி – யசோதர:3 213/1
துன்னி வாழ் தகர் ஒன்று உளது இன்று அது-தன்னினாய – யசோதர:3 213/2
இன்று நீ உரைத்தது அற்றே இயம்புவது உளது கேண்மோ – யசோதர:4 246/4
கயம் தலை களிற்றினாய் ஓர் கனா கண்டது உளது கங்குல் – சூளாமணி:3 106/1
உரைசெய் பொன் நகர் ஒன்று உளது என்பவே – சூளாமணி:4 130/4
இனிது உளது உணர்த்துவது அடிகள் என்றலும் – சூளாமணி:4 196/2
மன்ன நின் மனத்து உளது என்ன மா மணி – சூளாமணி:4 197/3
மருங்கு உளது எனின் அது மகளிரால் சில – சூளாமணி:7 687/3
முறை உளது எனின் அது முயன்று கொள்கவே – சூளாமணி:7 690/4
உளது வாழி நின் ஒலி புனல் சிந்து நல் நாட்டில் – சூளாமணி:7 706/1
உளது கோளரி உரும் என இடித்து உயிர் பருகி – சூளாமணி:7 706/3
பந்து பொங்க நின்று அடித்திட திளைப்பது ஒத்து உளது அது பகருங்கால் – சூளாமணி:8 878/4
நிறை நின்றது உளது என்பார் சென்று அரும் பெறல் இவளது உள்ளம் – சூளாமணி:8 981/3
எங்கு உளது இளையவர்க்கு இளைமை இன்பமே – சூளாமணி:8 1044/4
என்னை அறியாமை நினக்கு இன்னும் உளது என்றான் – சூளாமணி:9 1287/4
காதொடு கண் பிறழ்ந்து உளது கை குறிது – சூளாமணி:10 1598/3
கூவி யான் குறை உளது என குறுகு-மின் நமர் என்று – நீலகேசி:1 61/3
மந்திரம் உளது எனின் அடிகள் மனத்தொடு பணி-மினம் எனவே – நீலகேசி:1 71/2
ஊன் தின்றல் இழுக்கு என்னான் உயிரினையும் உளது என்னான் – நீலகேசி:2 163/1
பேசினை நீ உளது எனினும் பெரும் தாமத்து உள் நூல் போல் – நீலகேசி:2 201/3
யானையுள் அரசு எங்கு உளது அங்கு எலாம் – நீலகேசி:2 220/1
உருவு ஆய உடம்பினோடு உணர்வினுக்குள் உளது ஆமோ – நீலகேசி:4 302/4
இ கை வகையால் அது-தான் உளது ஆயின் அக்கால் – நீலகேசி:4 407/1
நித்தியம் ஆகி நிலை உளது என்னாய் – நீலகேசி:4 458/4
விண்டு அங்கு அவையவை வேறு உளது ஆதலும் வேண்டும் அன்றோ – நீலகேசி:5 495/3
முன் சொல்லப்பட்ட நிலம்-தாம் முடியின் முடிவு உளது ஆம் – நீலகேசி:5 497/3
வினையும் உளது பயனும் உளது – நீலகேசி:5 574/1
வினையும் உளது பயனும் உளது
தினையனைத்தாயினும் செய்ஞ்ஞனும் இல்லை – நீலகேசி:5 574/1,2
முன் உடம்பாட்டின் முரண் உளது ஆமால் – நீலகேசி:5 589/4
தெளிவு உளது ஆம் செலவின் முடிவு என்னில் – நீலகேசி:5 606/2
தத்துவம் ஆய சந்தானம் உளது எனின் – நீலகேசி:5 612/3
அதற்கும் அற கேடு உளது எனின் வாசம் – நீலகேசி:5 625/1
அழிகின்றவள் போல் அணைவு உளது ஆகும் – நீலகேசி:5 630/2
பாலும் படுவது ஓர் ஆ உளது என்னாய் – நீலகேசி:5 638/4
துப்பு ஆய தூ சோற்று தூய்து அல்லாது ஆழ்ந்து உளது என்று – நீலகேசி:6 696/3
முழு வித்து-அதுவும் முளையாது உளது ஆம் – நீலகேசி:6 706/2
தான் உளது ஆய வழி அதன்-தன் பால் இயல்பு எனல் ஆம் – நீலகேசி:6 714/1
நான் உளது என்று உரையேன் அதற்கு யார் இனி நாட்டுகிற்பார் – நீலகேசி:6 714/4
அ வகை எல்லாம் அழிவு உளது ஆமே – நீலகேசி:7 763/4
செல்கதி உளது என்ப தீர்த்திக நெறி என்றும் தீய என்று – நீலகேசி:9 833/3
மேல்


உளதும் (1)

சிறந்த நல் அறத்தின் அன்றி தீரும் ஆறு உளதும் உண்டோ – யசோதர:4 248/4
மேல்


உளதே (5)

இலை தடத்து ஏங்கும் இரக்கம் உளதே – சூளாமணி:5 288/4
உளர்வன போதரும் ஊதை உளதே – சூளாமணி:5 291/4
என்னால் உரைக்கப்படுகின்றது ஒன்று ஈங்கு உளதே – நீலகேசி:0 2/4
ஓங்கு நீர் வையத்து ஓசையில் போயது ஒன்று உளதே – நீலகேசி:1 27/4
கூளிதாய்க்கு என ஆக்கிய கோட்டம் ஒன்று உளதே – நீலகேசி:1 32/4
மேல்


உளதேல் (1)

தனி காரியமும் உளதேல் தவறு ஆம் – நீலகேசி:6 710/3
மேல்


உளதோ (4)

மக்களும் தாயரும் தம்முள் மருள்வதும் வெருள்வதும் உளதோ
மிக்க பல் கதிகளும் உயிரின் மெய்ம்மையும் உணர்ந்தவர்க்கு அரிதே – நீலகேசி:1 70/2,3
தெரிய குணமுகத்தால் அன்றி என்றும் தெருட்டு உளதோ – நீலகேசி:5 499/4
என்றலும் இங்கு உளதோ அது-தான் எனின் – நீலகேசி:5 607/2
உலகம் நவின்று உரைக்கும் ஓத்து எங்கு உளதோ
உலகம் நவின்று உரைக்கும் ஓத்தேயும் அன்றி – நீலகேசி:6 662/2,3
மேல்


உளம் (19)

உளம் மலி கொள்கை ஆன்ற ஒரு தவன் கண்டு உரைத்தான் – உதயணகுமார:1 24/4
அரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளம் ஆழாந்து – உதயணகுமார:1 29/3
திரு நகர் மாது கண்டு திகைத்து உளம் கவன்று நின்றாள் – உதயணகுமார:3 157/4
ஆடக மணி தொனி அரசு உளம் கவர்ந்து உடன் – உதயணகுமார:4 236/3
உளம் கெழு கற்பினார்கள் ஓதிமம் போலும் நீரார் – உதயணகுமார:6 303/2
அறவுரை கேட்டேன் என்ன அரசன் கேட்டு உளம் மகிழ்ந்து – நாககுமார:2 41/3
உளம் கொள மலிந்த கொள்கை உபாசகர் குழுவினுள்ளார் – யசோதர:1 25/1
கிளைமையும் அனையதே கெழுமும் நம் உளம் அ – யசோதர:2 81/3
பயிர்ப்பு உளம் உடையனேனும் பற்று அற துணிவின் மன்னன் – யசோதர:2 144/2
கொல்வதற்கு உளம் முன் செய் கொடுமையால் – யசோதர:3 170/2
தனையன் மாளிகை தன் உளம் நோக முன் – யசோதர:3 204/3
வந்து உளம் மகிழ்ந்தது எங்கும் வளர் மது பருவம் மாதோ – யசோதர:4 226/4
நிலை தொழில வென்று உளம் நினைத்து ஒழுக இன்ப – சூளாமணி:6 453/2
மின்னொடு விளங்கு வேலோய் உளம் கொடு விளம்பி என்னை – சூளாமணி:9 1200/3
உளம் அயாவுயிர்ப்பது ஓர் உவகை எய்தினான் – சூளாமணி:10 1760/4
உளம் பொலி ஆசனம் உயர விட்டவே – சூளாமணி:10 1778/4
உளம் காண் கேவல பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம் – சூளாமணி:12 2127/3
உளம் புக விழுங்கியிட்டு உமிழ்வ ஒத்து மேல் – நீலகேசி:1 24/2
வான் உளம் போயுழி மன்னும் அறிவு இலையேல் அதனை – நீலகேசி:6 714/3
மேல்


உளம்-தான் (1)

ஒட்டி மீட்டும் உரைத்து உளம்-தான் கொளீஇ – நீலகேசி:10 861/3
மேல்


உளம்கொள (2)

உளம்கொள புணர்ந்து உடன் உவகை எய்தினான் – யசோதர:2 77/4
என்று அவன் உளம்கொள இயம்பினன் இயம்ப – யசோதர:5 280/1
மேல்


உளமாக (1)

ஏவது செய்து வாழும் யாம் உளமாக எம் கோ – சூளாமணி:9 1161/1
மேல்


உளமேல் (1)

யாது உள்ளம் மாண்பு உளமேல் இன்பம் ஆம் என்னை – நீலகேசி:5 576/2
மேல்


உளர் (19)

வனங்கள் காப்பவர் உளர் என முனிவ மற்று அன்றேல் – சூளாமணி:6 464/2
காமவேள்_அனையார் உளர் காண்டியால் – சூளாமணி:7 631/4
உளர் வார் கனியும் மதுவும் தெகிழ – சூளாமணி:7 811/3
உளர் ஒளி உமிழும் பூணான் பிரீதிவர்த்தனன் என்று ஓதும் – சூளாமணி:8 830/3
அரு வரை அடு புலி என உளர் இளையவர் – சூளாமணி:8 944/3
காம் உடை மனத்தினார்கட்கு யார் உளர் களைகண் ஆவார் – சூளாமணி:8 992/4
எங்கு உளர் உலகுக்கு எல்லாம் ஒருவராய் இனிய நீரார் – சூளாமணி:8 1031/4
மாந்தர் மருள்வாரும் மகிழ்வாரும் உளர் ஆனார் – சூளாமணி:8 1092/4
நவையினர் உளர் என்று அஞ்சி நடுங்கினர்-தமக்கு நாளும் – சூளாமணி:9 1192/3
கரு முகத்தர் உளர் காவல்கள் இல் என்றான் – சூளாமணி:10 1583/4
யாவர் யாவர் அவர் எங்கு உளர் என்ன – சூளாமணி:10 1584/1
துன்னி உளர் சிலர் தூர்த்த தொழிலவர் – சூளாமணி:11 1931/2
உளர் ஒளி ஞானம் அஃது ஒன்றும் ஒழித்தே – சூளாமணி:11 1944/4
எண்ணுநர் யார் உளர் எல்லாம் அமையினும் – சூளாமணி:11 1984/3
இன்ன நரர்_உலகத்துள் எவ்வழியும் உளர் ஆகி – சூளாமணி:11 2043/2
அங்கு இருவர் உளர் அன்றோ அற போக்கி போவார் என்று – நீலகேசி:2 189/1
அங்கு இருவர் உளர் எனினும் அவரின் முன் அவையீரே – நீலகேசி:2 189/3
என்னாலும் வெலப்பட்டார் இருவர் உளர் இங்கு அவரை – நீலகேசி:4 285/1
தேயத்து யார் உளர் செய்பவர் என்பவே – நீலகேசி:5 539/4
மேல்


உளர்கின்றது (1)

தேம் துவலை வீசி உளர்கின்றது ஒரு தென்றல் – சூளாமணி:8 1092/2
மேல்


உளர்ச்சியால் (1)

எரி எழும் உளர்ச்சியால் இரைக்கும் காற்றது ஆம் – நீலகேசி:8 792/2
மேல்


உளர்த்தல் (1)

பொலிவேல் பொறை அயர்த்தல் புலர்த்து உளர்த்தல்
மலி பூதங்கள் நான்கின் மாண்பின்னவையே – நீலகேசி:5 487/3,4
மேல்


உளர்ந்தது (1)

ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழை கல உழையோர்கள் – சூளாமணி:8 874/1
மேல்


உளர்ந்தனன் (1)

உளர்ந்தனன் உணர்வின் ஊக்கி உரைக்கிய எடுத்து கூறும் – சூளாமணி:6 530/4
மேல்


உளர்வன (1)

உளர்வன போதரும் ஊதை உளதே – சூளாமணி:5 291/4
மேல்


உளராம்-கொல் (1)

உள்ளாதவர் உளராம்-கொல் இ உலகின் என உரையா – சூளாமணி:9 1309/3
மேல்


உளராய் (1)

ஒக்க ஆங்கு உளராய் விளையாடலால் – சூளாமணி:4 121/2
மேல்


உளராயின் (1)

எறி-மின் எதிர் என்னொடு இகல் வல்லிர் உளராயின்
மறி-மின் அது அன்றி உயிர் வாழலுறின் என்றான் – சூளாமணி:9 1283/3,4
மேல்


உளராயினான் (1)

வேதியால் கிடந்தார் உளராயினான்
ஞாதியார் என நாட்டிய கூட்டமும் – நீலகேசி:3 248/2,3
மேல்


உளரே (2)

ஒக்கலை போல்வார் பலரும் உளரே – சூளாமணி:11 1981/4
வையம் அருள வருநர் உளரே – சூளாமணி:11 2019/4
மேல்


உளரேல் (1)

நிலையிடத்தவருள் நிகர் எனக்கு உளரேல் நேடு-மின் சென்று என நின்றான் – சூளாமணி:9 1318/4
மேல்


உளரோ (7)

மூழ்ந்த வினை முனியும் எனின் முனியலரும் உளரோ – யசோதர:5 289/4
திரி சாரிகை நிகரானவர் உளரோ திறல் வினவும் – சூளாமணி:9 1296/4
நிலையிடத்து உளரோ நிகர் எனக்கு என்பாய் நின்றனை நிகர் உனக்கு ஆகி – சூளாமணி:9 1320/3
குணம் கொள் படையாய் கூடாரும் உளரோ நினக்கு கோமானே – சூளாமணி:9 1479/4
ஓதி யான் மொழியின் இவன் உறு வலிக்கு நிகர் ஆவார் உளரோ வேந்தர் – சூளாமணி:10 1803/4
தேறுவார் உளரோ தெருண்டார்களே – நீலகேசி:2 216/4
தன் தன்மை ஆகிய தான் பழிப்பார்-தாம் உளரோ
என் கண்டு வந்து இங்கண் இது கொண்டாய் என சொன்னாள் – நீலகேசி:4 274/3,4
மேல்


உளவன் (1)

உளவன் ஆதலின் உற்ற கடன் என – உதயணகுமார:1 36/3
மேல்


உளவா (2)

தொகையை வென்ற என் தோள் உளவா பிற – சூளாமணி:7 634/2
தொலையா துயரொடு தூய்து_அன்மை என்று இன்ன தொக்கு உளவா
கலையா விழு பொருள் கந்தங்கள் ஐந்திற்கும் காட்டுதலான் – நீலகேசி:4 382/2,3
மேல்


உளவாக (2)

ஒல்லை இரண்டும் உளவாக உணர்ந்தனை நீ – நீலகேசி:4 406/3
நீயும் அவற்றை நினைவாய் உளவாக அன்றோ – நீலகேசி:6 718/4
மேல்


உளவாதல் (1)

திரி வேதனைகளும் தீரா நுமக்கு உளவாதல் அன்றே – நீலகேசி:5 505/1
மேல்


உளவாம் (1)

ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம்
தெளிதரு நல் காட்சியது திருந்திய மேல் நெடுந்தகையோர்க்கு – சூளாமணி:11 2057/2,3
மேல்


உளவாமோ (1)

யாவும் விளை நிலம்-அதனில் இனிய உளவாமோ – யசோதர:5 292/4
மேல்


உளவும் (1)

உணர்த்துதற்கு அரிது அவை உளவும் அல்லவே – நீலகேசி:8 800/4
மேல்


உளவே (7)

மழை ஆடும் மலை தடம் ஒத்து உளவே – சூளாமணி:7 806/4
இகலாது உடனாகி இயைந்து உளவே – சூளாமணி:8 1078/4
எண்ணிய வாயில்கள் இன்னும் உளவே – சூளாமணி:11 2007/4
உடங்கே அணு ஐந்து உருவாய் உளவே – நீலகேசி:6 674/4
தடுமாற்ற காழ்ப்பாடும் தாம் உளவே அன்றோ – நீலகேசி:6 694/5
உளவே எனின் முன் உரைத்த அ நியதம் – நீலகேசி:6 708/1
பல்லன-தாம் அவை பண்டும் உளவே – நீலகேசி:7 765/4
மேல்


உளவேல் (2)

அங்கண் மலைகின்ற உளவேல் அவையும் ஒத்தார் – சூளாமணி:9 1289/4
ஊர் இது காடு இது-தான் எனல் என்னை ஒருங்கு உளவேல்
நீர் இது தீ இது-தான் எனல் ஆமோ நிகழ்வுடனே – நீலகேசி:5 502/1,2
மேல்


உளவேனும் (3)

தேம் துணர் பல உளவேனும் செம் குழை – சூளாமணி:4 221/1
இங்கு நாம் இரு விசும்பிடை இயங்கலின் சிறிய ஒத்து உளவேனும்
அங்கணார்க்கு நம் உலகினை அளப்ப ஒத்து உள அவை அறியுங்கால் – சூளாமணி:8 876/3,4
ஒக்கும் மற்று அவை உளவேனும் உரைப்பது பொருத்தம்_இன்று எமக்கே – நீலகேசி:1 70/4
மேல்


உளவோ (7)

இன்னும் உளவோ புதிய என்று மிக நக்கான் – சூளாமணி:9 1286/4
காணுதற்கு அரியன உருவம் கண்டு அறிவனகளும் உளவோ – நீலகேசி:1 69/4
பங்கங்கள் சாரா பரசமையர் சொல் உளவோ
பங்கங்கள் சாரா பரசமையர் சொல்லே போல் – நீலகேசி:6 660/2,3
புங்கவன்-தன் சேவடியை சேராத பூ உளவோ – நீலகேசி:6 660/4
சார்த்தி பிறவா தவ நெறிகள்-தாம் உளவோ
சார்த்தி பிறவா தவ நெறிகள்-தம்மே போல் – நீலகேசி:6 661/2,3
தீர்த்தன் திரு நாமம் கொள்ளாத தேவு உளவோ – நீலகேசி:6 661/4
மால் இத்துணை உளவோ நீ பெரிதும் மயங்கினையோ – நீலகேசி:6 712/4
மேல்


உளள் (1)

ஊடலுற்று இடம் பார்த்து உளள் ஆயினாள் – சூளாமணி:7 621/4
மேல்


உளன் (12)

தத்துவ முனி உளன் நாம் இனி சார்வோம் – உதயணகுமார:2 149/4
மாரிதத்தன் என்பான் உளன் மன்னவன் – யசோதர:1 8/4
இந்திரன் எனும் திறல் அசோகன் என்று உளன்
சந்திரமதி எனும் மடந்தை-தன்னுடன் – யசோதர:2 75/2,3
மேகவாகனன் என்று உளன் வீழ் மத – சூளாமணி:5 336/3
ஓவு_இல் தொல் புகழான் உளன் கூற்றமும் – சூளாமணி:5 338/3
தாங்கினான் சதவிந்து என்பான் உளன்
நீங்கலா புகழான் தன் நிமித்திகன் – சூளாமணி:7 622/2,3
தான் மெய்க்-கண் நின்ற தவசி மற்று எங்கு உளன்
ஊன் மெய் கொண்டு உண்பவன் உன் அலது என்றாள் – நீலகேசி:4 342/3,4
ஆர்த்து உளன் அவனே ஆயின் நண்ணுமே வினையும் என்றான் – நீலகேசி:4 426/4
புந்தியால் அங்கு ஓர் புற்கலன் உளன் என புணர்த்தும் – நீலகேசி:5 478/3
போதியால் அங்கு ஓர் புற்கலன் உளன் என புணர்ப்பும் – நீலகேசி:5 480/3
ஒளி கிளர் தேவன் உளன் என்னும் ஆறோ – நீலகேசி:5 606/4
நித்தியன் எங்கும் உளன் நெடும் காட்சியன் – நீலகேசி:7 736/3
மேல்


உளார் (2)

மற்று அவர் தொடங்கினார் மந்திரத்து_உளார் – சூளாமணி:3 113/4
கண்டவர்க்கு எல்லாம் கண்_உளார் போல்வார் காண்டலுக்கு அரிது அவர் உருவம் – சூளாமணி:9 1324/1
மேல்


உளார்கட்கு (1)

வீழ் புரி விளங்கும் நூலோய் மேலும் நம் குலத்து_உளார்கட்கு – சூளாமணி:5 359/1
மேல்


உளார்கள் (1)

மா தவ குலத்து_உளார்கள் மாதவசேனை உள்ளிட்டு – சூளாமணி:8 995/1
மேல்


உளாரே (1)

விடையவர் தம் உளாரே உழையர் ஈர்_அறுவர் ஆக – சூளாமணி:12 2112/2
மேல்


உளாள் (1)

மேகமாலினி என்று உரை மிக்கு உளாள் – சூளாமணி:5 337/4
மேல்


உளாள்-கொல் (2)

வானவர் மகள்-கொல் விஞ்சை மாது-கொல் மண்_உளாள்-கொல் – சூளாமணி:8 1017/1
நிலத்தவள்-கொல் அன்றி நெடு மால் வரை_உளாள்-கொல் – சூளாமணி:10 1606/1
மேல்


உளாளும் (1)

ஆவியின் அகத்து_உளாளும் அரு வரை அகலத்தாளும் – சூளாமணி:9 1131/2
மேல்


உளாளையும் (1)

நங்கையொடு நாள்_மலர்_உளாளையும் மடுத்தான் – சூளாமணி:8 1099/4
மேல்


உளான் (3)

வார் வளை_வண்ணன் என் மனத்து உளான் பிறர் – சூளாமணி:3 82/1
ஆங்கு அவன் குலத்து உளான் எம் அதிபதி அவனோடு ஒப்பாய் – சூளாமணி:6 549/1
ஆயிடை நடுக்கடல்_உளான் அமரர்_ஆசான் – சூளாமணி:8 1098/1
மேல்


உளி (1)

இல் உளி இன்றி மற்று எங்கும் இவை முன்னும் – நீலகேசி:7 765/1
மேல்


உளியம் (2)

சீயம் ஒன்று என சீறு உளியம் எதிர் – யசோதர:3 178/2
உவைகள் கண்டாய் சில உளியம் ஒல்லென்பன – சூளாமணி:7 738/2
மேல்


உளிர் (1)

எங்கு உளிர் யாவர் நீர் எங்கு இனி போவது என்று – நாககுமார:3 88/1
மேல்


உளீர்க்கும் (1)

ஈங்கு இரு குலத்து_உளீர்க்கும் கருமம் வந்து இசைத்த போழ்தின் – சூளாமணி:6 549/3
மேல்


உளே (3)

தொக்க காவு-தன் உளே தொல் முனிவர் வந்தரோ – நாககுமார:4 143/4
நாட ஓடினன் நல் நகர்-தன் உளே – யசோதர:1 22/4
தழுவினர் முயங்கினர் முயங்கி தம் உளே
ஒழிவு_இலா உவகை நீர் கடலுள் மூழ்கினார் – சூளாமணி:10 1719/3,4
மேல்


உளை (7)

ஒள் எரி நெறிப்பட்டு அன்ன சுரி உளை மலை கண் போழும் – சூளாமணி:7 697/1
அடைந்த வீரரை காண்டலும் அழல் உளை அரிமா – சூளாமணி:7 712/1
உளைந்து கோளரி எழுதலும் உளை மிசை மிதியா – சூளாமணி:7 723/2
பொங்கு உளை கலிமாக்கள் புரண்டு வில் – சூளாமணி:8 893/2
வெள் ஒளி எயிற்று பேழ் வாய் விரி உளை அரச சீயம் – சூளாமணி:8 968/1
சுரி உளை துளைகள் ஆவி விடுகின்ற சுழலும் செம் கண் – சூளாமணி:9 1152/1
இளம் பெரும் சுரி உளை அரி நின்று ஏந்திய – சூளாமணி:10 1778/3
மேல்


உளைகளோடு (1)

எரி புரை உளைகளோடு இலங்கு வெண் பிறை – சூளாமணி:9 1413/1
மேல்


உளைந்த (1)

உளைந்த போர் நிலத்தினுள் உருள்ப என்றனன் – சூளாமணி:9 1263/3
மேல்


உளைந்திடு (1)

உந்தியுந்தி உளைந்திடு போழ்தினில் – யசோதர:3 180/4
மேல்


உளைந்து (6)

உண்டு எனில் உளைந்து இகல் உருவ வில்லி-தன் – யசோதர:2 80/3
நாவினால் உளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள் – யசோதர:2 109/4
ஒத்த தன் பிறப்பு உள்ளி உளைந்து உடன் – யசோதர:3 197/2
எய்தும் வெம் துயர் எப்படித்து என்று உளைந்து இரங்குகின்றனம் என்றான் – யசோதர:5 321/4
ஓங்கு மால் வரை பிளந்திடுகு என உளைந்து உரவோன் – சூளாமணி:7 719/2
உளைந்து கோளரி எழுதலும் உளை மிசை மிதியா – சூளாமணி:7 723/2
மேல்


உளைய (1)

தென்றை உளைய திசை-தான் உற போய காற்றேல் – நீலகேசி:6 719/1
மேல்


உளையா (1)

உலகினை உள்ளம் கைக்கொண்டு உளையா உருட்டியிட்டு என் – சூளாமணி:9 1148/3
மேல்


உளைவது (1)

உளைவது இங்கு என் செயவோ உணர்வு_இல்லாய் – நீலகேசி:5 592/2
மேல்


உளைவன (1)

உளைவன செய்தவர் உயிரை மற்று அவர் – சூளாமணி:9 1261/2
மேல்


உளைவித்து (1)

ஒன்ற ஓர் மாயம் காட்டி உளைவித்து குறுக ஓடி – சூளாமணி:7 695/3
மேல்


உளோர் (2)

ஒருங்கு மற்று உளோர் உரைத்த வார்த்தையும் – சூளாமணி:7 591/3
மஞ்சு சூழ் மழை நுழை மானம்-தன் உளோர்
விஞ்சையர் மடந்தையர் விளங்கும் மேனியர் – சூளாமணி:10 1725/1,2
மேல்


உளோர்கள் (1)

அன்றியும் உன்னின் முன்னர் அன்னை நின் குலத்து_உளோர்கள் – யசோதர:2 141/1
மேல்


உற்பவித்த (1)

ஒளிர் குழல் கலிங்க சேனை உதரத்தின் உற்பவித்த
வளி நறும் பூம் சுகந்தம் மதனமஞ்சிகை-தன் மேனி – உதயணகுமார:5 256/1,2
மேல்


உற்ற (31)

உளவன் ஆதலின் உற்ற கடன் என – உதயணகுமார:1 36/3
ஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள் – உதயணகுமார:1 41/3
உறு வயந்தகன் உற்ற ஐந்நூற்றுவர் – உதயணகுமார:1 50/3
உற்ற இ நகரத்துள் சிறைவைத்தார் – உதயணகுமார:1 79/3
உற்ற நல் வீதி-தோறும் ஊர்ந்து நல் சாரிவட்டம் – உதயணகுமார:1 99/3
அவள் அகத்து அழுங்கி வந்து உற்ற கருமம் சொல – உதயணகுமார:2 139/3
உருமண்ணுவா அனுப்ப உற்ற முந்நூறு பேர்கள் – உதயணகுமார:3 162/1
கள்ள நல் உருவினோடும் கடியகத்து உள்ளே உற்ற
வள்ளலை மதியில் கூட்டி வாணிக உருவினோடு – உதயணகுமார:3 166/1,2
உற்ற மாதர் படத்து உரு காட்டினான் – நாககுமார:1 28/4
உற்ற தன் குழலினாரோடு உறு தவன் பாதம்-தன்னில் – நாககுமார:1 39/3
உற்ற ஊர் வீதி-தோறும் ஊர்ந்து தீக்கு ஓடி ஆட்டி – நாககுமார:2 58/2
மூரி வெம் சிலைகள் மூவிராயிரம் முற்ற உற்ற
பாரின் மேல் மனிதர் யாக்கை பண்டு நாம் கொண்டு விட்ட – யசோதர:1 39/2,3
உற்ற செய்கைக்கு உரித்து என ஓதினார் – யசோதர:3 184/4
உற்ற பல் உயிர் கொன்று வந்து எற்றினான் – யசோதர:3 191/3
மிக்க தீ_வினையால் உற்ற விளைவினை உணர்ந்தேம் ஐய – யசோதர:5 303/2
உற்ற தன் ஒழுக்கிற்கு ஏற்ப உலகு உபசாரம் நீக்கி – சூளாமணி:3 105/1
உற்றன உற்ற உய்த்து உரைக்கும் ஆற்றலான் – சூளாமணி:5 427/2
உற்ற மங்கல கலங்களோடு உடன் – சூளாமணி:7 584/3
உற்ற நூல் எலாம் உற்ற நூல்களாய் – சூளாமணி:7 593/3
உற்ற நூல் எலாம் உற்ற நூல்களாய் – சூளாமணி:7 593/3
உற்ற போழ்து உயிர் கொடுக்கும் ஆற்றலால் – சூளாமணி:7 596/2
உற்ற மந்திரத்தவர்களோடு இருந்து – சூளாமணி:7 606/2
உற்ற போழ்து உணர்த்தும் பொழுதும் அலால் – சூளாமணி:7 616/3
உற்ற வான் பொருள் காத்து உயர் ஈகையும் – சூளாமணி:7 626/3
உற்ற வான் குழவி திங்கள் ஒளி முழை அகட்டு போந்து – சூளாமணி:8 828/1
தம்பம் உற்ற தமனிய கூடமும் – சூளாமணி:8 895/2
உற்ற பின் அறிதும் என்று ஆங்கு உரை ஒழிவாரும் ஆனார் – சூளாமணி:9 1156/4
நீர் முகம் நிலம் உற்ற பொன் – சூளாமணி:9 1362/3
குளித வாளின் உற்ற புண் – சூளாமணி:9 1372/3
உலம் புரி உருவ தோளாற்கு உற்ற போழ்து உதவலுற்று – சூளாமணி:9 1437/2
உற்ற நாள் சில உமக்கு என்னொடு அல்லது – சூளாமணி:12 2093/1
மேல்


உற்றது (8)

உவமம்_இலா ராச்சியம் உற்றது எதற்கு என்றனன் – உதயணகுமார:6 355/4
உற்றது ஓர் வணிகனை கண்டு உவந்து அதிசயத்தை கேட்டான் – நாககுமார:3 90/4
உற்றது ஆகும் உரைக்கு உறுகின்றதே – யசோதர:3 161/4
உற்றது ஓர் சிறு குற்றேவற்கு உரியராய் கருதி தானே – சூளாமணி:6 569/2
உற்றது ஓர் இடுக்கண் வந்தால் உதவுதற்கு உரித்து_அன்று ஆயில் – சூளாமணி:7 774/3
என்னை இவண் உற்றது என என்னும் இலை என்னா – சூளாமணி:10 1610/3
உற்றது ஒர் பிழைப்பு உடையனாய்விடின் உணர்ந்து – சூளாமணி:10 1612/3
உற்றது ஓர் உரிமைகள் இல்லள் யாரொடும் – சூளாமணி:12 2089/2
மேல்


உற்றதே (2)

குறி உணர்ந்து அதன் கூறுதல் உற்றதே – நாககுமார:1 25/4
தெரிவுறுப்பதும் செப்புதல் உற்றதே – யசோதர:0 4/4
மேல்


உற்றதை (1)

உலம் கொண்ட வயிர தோளாற்கு உற்றதை உணரமாட்டார் – சூளாமணி:9 1460/1
மேல்


உற்றதோர் (1)

உற்றதோர் குழியின் மூடி ஒருவனை சில நாள் வைத்தும் – யசோதர:4 235/3
மேல்


உற்றவர்க்கு (2)

உற்றவர்க்கு இவ்வாறு ஒழுக்கம் தலை நிற்றல் – சூளாமணி:11 2013/2
உற்றவர்க்கு மேலவர்கள் ஒன்பதின்மர் ஒன்பதின்மர் – சூளாமணி:11 2041/1
மேல்


உற்றவன் (1)

உற்றவன் உவப்ப கூறி உரிமை நாடகங்கள் காட்டி – சூளாமணி:6 571/2
மேல்


உற்றவாறு (1)

உற்றவாறு அறிய சொன்னான் ஒளி வரை அரசர்_கோவே – சூளாமணி:9 1188/4
மேல்


உற்றற்கும் (1)

தெருண்டனம் பாகுபாடு உற்றற்கும் என்றனன் தேரனுமே – நீலகேசி:4 396/4
மேல்


உற்றன (2)

உற்றன உற்ற உய்த்து உரைக்கும் ஆற்றலான் – சூளாமணி:5 427/2
உற்றன பிறவும் நோக்கி உள்ளங்கள் நடுங்கியிட்டார் – சூளாமணி:9 1151/4
மேல்


உற்றனர் (1)

ஒல்வதற்கு அரும் மா துயர் உற்றனர்
வெல்வதற்கு அரிதால் வினையின் பயன் – யசோதர:3 170/3,4
மேல்


உற்றனள் (1)

முத்த வாள்_நகையாள் முனிவு உற்றனள்
கைத்தலத்து ஒரு கல் திரள் வீசலும் – யசோதர:3 173/1,2
மேல்


உற்றாங்கு (1)

என்றலும் ஈர் இழுது ஆர் அழல் உற்றாங்கு இனைபவளை – நீலகேசி:1 88/3
மேல்


உற்றார் (1)

என் அலால் இவருக்கு உற்றார் இல்லை என்று இரங்கும் நீரான் – சூளாமணி:5 302/2
மேல்


உற்றாள் (1)

கன்னிய காமவல்லி கடிவினை காணல் உற்றாள் – சூளாமணி:10 1561/4
மேல்


உற்றான் (2)

இயைந்து நன்கு எழுந்துசென்றே இரவியின் உதயம் உற்றான்
நயந்தனன் தேவி காதல் நல் மனத்து அழுங்கி பின்னும் – உதயணகுமார:3 151/2,3
தனையனில் அரசுவைத்து தவ வனம் படரல் உற்றான்
அனையதை அறிந்து தேவி அவமதித்து எனை விடுத்தான் – யசோதர:2 149/2,3
மேல்


உற்றிடும் (1)

உற்றிடும் உம்பர் இன்பம் உலகு இதற்கு இறைமை-தானும் – யசோதர:4 240/3
மேல்


உற்றிருந்த (1)

உற்றிருந்த சிரீமதி ஓர்ந்து நாடகம்-தனில் – நாககுமார:4 132/2
மேல்


உற்றிலவாய் (1)

உற்றிலவாய் ஒலி கொள்ளும் செவி என ஓதுகின்றாய் – நீலகேசி:5 516/1
மேல்


உற்று (26)

ஊறும் தீவினை வாய்-தன்னை உற்று உடன் செறியப்பண்ணும் – உதயணகுமார:1 4/1
உதயணகுமரன்-தன்னை உற்று உடன் அழைத்து பூமி – உதயணகுமார:1 27/1
யூகியும் வஞ்சம்-தன்னை உற்று சூழ் வழாமை நோக்கி – உதயணகுமார:1 109/1
யூகி அங்கு உஞ்சை-தன்னை உற்று அரும் சிறைவிடுக்க – உதயணகுமார:3 161/2
யூகியும் நீரின் ஆடி உற்று உடன் அடிசில் உண்டான் – உதயணகுமார:4 200/1
உரு_இலி மதன் கணைகள் உற்று உடன் சொரிய பாய – உதயணகுமார:4 204/1
உற்று அந்த வழியது ஏகி உத்தர திக்கில் நின்ற – உதயணகுமார:5 250/3
உதய நல் கிரியும் கண்டே உற்று உடன் தெற்கில் சென்று – உதயணகுமார:5 251/1
உள்ள நல் தவர் உற்று உரைசெய்கின்றார் – உதயணகுமார:6 343/1
உற்று உடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்கு – நாககுமார:1 10/3
உற்று உடன் பணிந்து ஓங்கிய மன்னவன் – நாககுமார:1 23/2
உற்று உறா வகை அதை அளைந்து கண்டனன் – யசோதர:2 79/4
உற்று வாரண புள் உரு ஆயின – யசோதர:3 223/3
உறு பொருள் நிலைமை-தன்னை உற்று உணர்வு அறிவு-அது ஆகும் – யசோதர:4 241/1
உற்று இங்கு ஒர் காதல் கிளர தமிழ் நூற்கலுற்றேன் – சூளாமணி:0 3/2
உற்று அடு பிணியும் மூப்பும் ஊழ் உறு துயரும் நீக்கி – சூளாமணி:4 202/1
உற்று வந்துளது சால உறுதியும் உடையது ஒக்கும் – சூளாமணி:5 306/2
உற்று மூழ்கும் பொழுது முனிவு அவர் – சூளாமணி:7 616/2
ஒருத்தனுக்கொருத்தன் கூற கேட்டு உற்று செய்து வாழ – சூளாமணி:7 667/3
உற்று வீழ்ந்தது போன்று உள ஆங்கு எலாம் – சூளாமணி:7 782/4
வெய்து ஆங்கு உற்று வீடினனால் நன்றேநன்றே மறுமாற்றம் – சூளாமணி:9 1336/2
உற்று நன்கு ஒருவர்-கண் நிற்குமாய்விடின் – சூளாமணி:12 2084/1
விலங்கு வெம் நரகு ஆதிகள்-தம்முள் விளிந்து தோன்றி விழு நோயொடும் உற்று
கலங்கி எங்கும் கண் இல ஆகி கவலை வெள்ள கடலில் குளித்து ஆழும் – நீலகேசி:1 147/1,2
பவர் உடைய விறகு இறுத்து பல கலங்கள் ஒருப்படுத்து உற்று
உவரோடு பல் கூறை உடன் புழுக்கி ஒலித்திடும் நீ – நீலகேசி:4 279/2,3
உற்று அவை ஒன்று ஒன்றின் உள் புகும் ஓத்து_உடையாய்க்கு எனலும் – நீலகேசி:4 394/4
ஈத்தனதாம் அலவாயினும் நீ சொல்லும் உற்று அறிவின் – நீலகேசி:5 517/3
மேல்


உற்றுடனே (1)

உற்றுடனே மாதரை ஒருங்கு அழைக்க வந்தார் – நாககுமார:5 156/2
மேல்


உற்றே (1)

வாட்டமும் நடுக்கும் உற்றே மாண்பு_இல மொழிந்தாய் மன்னன் – யசோதர:2 112/2
மேல்


உற்றேன் (2)

உரிமையால் தோழர் வந்துசேர்ந்தது கூறல் உற்றேன் – நாககுமார:3 74/4
நா வல் புலவர் அவை நாப்பண்ணின் நாட்டல் உற்றேன்
பா இன்ன என்று பழிப்பார் இனி இல்லை அன்றே – நீலகேசி:0 5/3,4
மேல்


உற (19)

மாலை நல் போது மாய்ந்து பின் உற
காலை நல் போதால் கனன்று தோன்றின – உதயணகுமார:6 316/2,3
ஆற்றல் அம் முனி அறவுரை உற
ஏற்று அரும் செவி இறைஞ்சி தன்னுடை – உதயணகுமார:6 325/2,3
உற பணிந்து எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார் – யசோதர:1 73/4
இசை_இலாதன யான் உற இ தலை – யசோதர:3 202/2
உற புணர்தல் அஞ்சி ஒரு வில்-கண் அவை நிற்ப – யசோதர:5 266/2
சென்னி முடி துன்னு மலர் சென்று உற வணங்கி – யசோதர:5 283/3
உரையை யாம் உரைப்பான் உற நின்றதே – சூளாமணி:4 119/4
வரையின் மேல் மதி கோடு உற வைகிய – சூளாமணி:4 130/1
நெய் உற நிழற்றும் வேலோய் இனைத்து என நினைக்கல் ஆமோ – சூளாமணி:4 198/4
ஆய்ந்த தொல் பகை ஆகும் என்றே உற
போந்து ஒர் புன்சொல் நிமித்தம் புறப்பட – சூளாமணி:7 632/2,3
உரம் கொள் தோளவன் விரல் நுதி உற உடைந்து ஒழிந்த – சூளாமணி:7 716/4
கிளர் பார்வை உற கிளர்கின்றது கேள் – சூளாமணி:7 811/4
கந்துகங்கள் கைத்தலத்தால் ஏறுண்டு பொங்கி கரும் கண்ணும் தாமும் உற கலந்து எழுந்த போழ்தின் – சூளாமணி:10 1755/1
மணி முடி நிலம் உற வணங்கி வாமன் மேல் – சூளாமணி:11 1902/3
பாங்கின் உற பெறுகுவன பதினைந்திற்கு இருமடி மேல் – சூளாமணி:11 2063/3
மாகமே உற மலை அன்ன சிலையொடு சிலையா – நீலகேசி:1 50/1
மின் ஒளியோடு உற மிழற்ற மிழற்றுவ கிளி என மொழிந்தாள் – நீலகேசி:1 65/3
வீ_வினை உற வரும் – நீலகேசி:1 101/2
தென்றை உளைய திசை-தான் உற போய காற்றேல் – நீலகேசி:6 719/1
மேல்


உறக்கம் (1)

ஈனமொடு உறக்கம் காட்டியிடுவன் யான் தெளி இது என்றான் – சூளாமணி:9 1167/4
மேல்


உறங்க (1)

ஊழி தேர் அரசு இறைஞ்ச உலகு எலாம் ஒரு குடை கீழ் உறங்க காத்த – சூளாமணி:10 1804/3
மேல்


உறங்கல் (2)

உறங்கல்_இல் கடா களிற்று உச்சி மேலுமாய் – சூளாமணி:9 1276/3
உடம்பின் மெய்ம்மை உணர்ந்தோய் நீ உறங்கல் ஆர்வம் மறுத்தோய் நீ – நீலகேசி:1 139/1
மேல்


உறங்கல்_இல் (1)

உறங்கல்_இல் கடா களிற்று உச்சி மேலுமாய் – சூளாமணி:9 1276/3
மேல்


உறங்கி (1)

உரிய தானம் பெறா உறங்கி ஊறும் கொளா – சூளாமணி:7 737/3
மேல்


உறங்கிய (2)

அடைந்து தேன் உறங்கிய அலங்கல் மாலையார் – சூளாமணி:8 1059/2
ஒளித்து முன் உறங்கிய ஒலி வண்டு ஆர்த்தன – சூளாமணி:8 1067/3
மேல்


உறங்குகின்றது (1)

ஊனமாய் இருள் பிழம்பு உறங்குகின்றது ஒக்குமே – சூளாமணி:7 792/4
மேல்


உறங்குகின்றன (1)

ஒடுங்கு தாள் முடங்க வைத்து உறங்குகின்றன
புடம் கொள் பூம் பொழிலிடை புள்ளின் சேவலே – சூளாமணி:8 1061/3,4
மேல்


உறங்குதல் (1)

உரையலன் அமளி-தன் மேல் உறங்குதல் புரிந்த போழ்தின் – யசோதர:2 117/2
மேல்


உறங்குபு (1)

கது புகுந்து உறங்குபு கழுதும் சோர்ந்தவே – சூளாமணி:8 1060/4
மேல்


உறங்கும் (4)

குழல் அகம் குடைந்து வண்டு உறங்கும் கோதையர் – சூளாமணி:1 10/3
மாந்தி நின்று உறங்கும் வரை மாடு எலாம் – சூளாமணி:1 25/4
உலவு நீள் அசுணமா உறங்கும் என்பவே – சூளாமணி:1 34/4
மாலை வாய் நின்று உறங்கும் மதுரை சூழ் வள நாடன் வடிவும் காணாய் – சூளாமணி:10 1813/4
மேல்


உறங்குவானை (1)

புடை கிடந்து உறங்குவானை புழுங்கிய மனத்தோடு அண்மி – யசோதர:2 111/3
மேல்


உறத்தகும் (1)

உறத்தகும் வினைகள்-தாமும் உண்மையால் ஒட்டும் என்னேன் – நீலகேசி:4 427/2
மேல்


உறந்தாங்கு (1)

ஆதன் ஆற்கு உறந்தாங்கு எழுவான் தும்ம – நீலகேசி:2 212/1
மேல்


உறந்தை (1)

உண் துறை முன் விளையாடி இளையவர்கள் நடை பயிலும் உறந்தை கோமான் – சூளாமணி:10 1816/2
மேல்


உறல் (2)

ஊறு யாவதும் உணராய் உறல் வகை இது என உரைத்தி – நீலகேசி:2 158/1
ஒன்று அ விரலே உறல் உண்மையும் இன்மையும் ஆம் – நீலகேசி:6 726/3
மேல்


உறவிக்-கண் (1)

உறவிக்-கண் அருள் உடை ஒழுக்கம் ஓம்பினான் – சூளாமணி:12 2071/3
மேல்


உறவினர்க்கு (1)

உறவினர்க்கு ஓம்புதல் மெய் தலைப்பாடு என்று – சூளாமணி:11 1994/2
மேல்


உறவினால் (1)

தலைவன் ஈ பொருள்களே தான் நாட்டல் உறவினால் – நீலகேசி:2 204/4
மேல்


உறவினை (1)

உறவினை ஓம்பினை இரு என்று உயர் தவன் உரைத்தலும் இருந்தாள் – நீலகேசி:1 74/4
மேல்


உறவு (1)

ஒருவர்-கண் உறவு_இலள் உணர்ந்து கொள்-மினே – சூளாமணி:12 2082/4
மேல்


உறவு_இலள் (1)

ஒருவர்-கண் உறவு_இலள் உணர்ந்து கொள்-மினே – சூளாமணி:12 2082/4
மேல்


உறவுண்டு (1)

உறவுண்டு அமர தொடர்பால் உறைவார் – சூளாமணி:8 1083/3
மேல்


உறவும் (1)

இடுக்கண் வந்து உறவும் எண்ணாது எரி சுடர் விளக்கின் என்-கொல் – யசோதர:1 62/1
மேல்


உறவே (1)

தூம லேகைகள் பொடித்தன துணை முலை உறவே – சூளாமணி:6 463/4
மேல்


உறழ் (3)

குன்றா வென்றி குன்று உறழ் யானை கொலை வேலோய் – சூளாமணி:5 313/2
ஊமை கூகையும் ஓரியும் உறழ் உறழ் கதிக்கும் – நீலகேசி:1 29/2
ஊமை கூகையும் ஓரியும் உறழ் உறழ் கதிக்கும் – நீலகேசி:1 29/2
மேல்


உறா (2)

உற்று உறா வகை அதை அளைந்து கண்டனன் – யசோதர:2 79/4
கழல் அங்கு ஆர்த்தில காள்களும் நிலம் உறா முடங்கா – சூளாமணி:7 715/1
மேல்


உறில் (1)

வெய்யது ஒன்று உறில் தானும் வெய்து உறும் – சூளாமணி:7 598/2
மேல்


உறீஇ (3)

கல் நவில் திரு மணி கபாடம் தாழ் உறீஇ
முன்னிய திரு நகர் முற்றம் முன்னினான் – சூளாமணி:4 185/3,4
கோதலால் நெரிந்த தாது கால் குடைந்து கொண்டு உறீஇ
மாது உலாய வண்டு இரைத்து மங்குல் கொண்டு கண் மறைத்து – சூளாமணி:6 492/2,3
நுனை தலைய நுண் மயிரை நுனி உறீஇ விதிர்த்திட்டால் – நீலகேசி:2 183/1
மேல்


உறு (52)

கதம் உறு கவலை நீங்கும் காட்சி நல் தவத்தன் ஆகி – உதயணகுமார:1 27/3
உறு களத்தினில் உன்னிய ஆண்மையும் – உதயணகுமார:1 35/1
தறுகண் வேழம் தகைக்கு உறு பெற்றியும் – உதயணகுமார:1 35/3
உறு மனத்துடன் ஊர்ந்து முன்னே வர – உதயணகுமார:1 49/2
உறு வயந்தகன் உற்ற ஐந்நூற்றுவர் – உதயணகுமார:1 50/3
உறு நூற்றில் ஏழை மாற உள்ள நால் பாடியோடும் – உதயணகுமார:1 90/2
உய்வகை உங்களுக்கு இன்று உறு பொருள் ஈவன் என்ன – உதயணகுமார:1 119/2
படை உறு சாலி என்பான் பலம் உறு சத்தி என்பான் – உதயணகுமார:3 164/2
படை உறு சாலி என்பான் பலம் உறு சத்தி என்பான் – உதயணகுமார:3 164/2
உறு வடி வேல் சத்தியும் உயர் தருமதத்தனும் – உதயணகுமார:3 175/4
ஒள்ளிய தலத்தின் மிக்கோர் உறு தவர் உரைத்த சொல்லை – உதயணகுமார:4 193/3
தீங்கு உறு தத்தை-தன்னை சீருடன் வணங்கி போந்து – உதயணகுமார:4 230/3
நலம் உறு தோத்திரங்கள் நாதன்-தன் வதனம் நோக்கி – நாககுமார:1 15/3
உற்ற தன் குழலினாரோடு உறு தவன் பாதம்-தன்னில் – நாககுமார:1 39/3
உலைதல்_இல் உறு_வலீயான் ஊர் சயந்தகிரி அடைந்தான் – நாககுமார:4 116/4
ஊற்றினை செறித்திடும் உறு தவனுடை சாரணை – நாககுமார:4 144/1
உறு தவம் தரித்துக்கொண்டு உவந்து அவர் செல்லும் நாளுள் – நாககுமார:5 164/2
உறு தவர் தேவர் நான்கும் முற்று எழு குழாத்தினோடே – நாககுமார:5 168/4
கதம் உறு கவலை நீங்கி காட்சி நல் அறிவு முன்பாய் – நாககுமார:5 169/3
உறு பொருள் நிலைமை-தன்னை உற்று உணர்வு அறிவு-அது ஆகும் – யசோதர:4 241/1
உலைதல்_இல் பெருமை திட்பம் உறு வலி ஒழிந்தது ஈயும் – யசோதர:4 243/4
ஓட்டிய சினத்த ஆகி உறு வதம் உய்ந்து கொண்ட – யசோதர:4 254/3
ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள் – யசோதர:5 288/3
ஆங்கு அவர்கள் உறு கவலை யாவர் பிறர் அறிவார் – யசோதர:5 302/4
செய்த வெந்திய கொலை ஒரு துகள்-தனில் சென்று உறு பவம்-தோறும் – யசோதர:5 321/1
எய்தும் வெம் துயர் எனை பல கோடி கோடியின் உறு பழி தீர்ந்தேன் – யசோதர:5 322/2
உற்று அடு பிணியும் மூப்பும் ஊழ் உறு துயரும் நீக்கி – சூளாமணி:4 202/1
உள் மிசை தொடர்பு நோக்கி உறு_வலி அதனை கேளா – சூளாமணி:6 547/2
மல் உறு வரை மார்ப வளர் ஒளியின் முளைக்கும் – சூளாமணி:7 743/3
எல் உறு சுடர் வானத்து எழிலவாய் இனியவ்வே – சூளாமணி:7 743/4
உலைவு_இல் வையகத்து ஒளிசெயும் பகலவன் உறு சுடர் சொரிகின்ற – சூளாமணி:8 888/3
பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி – சூளாமணி:9 1281/3
புள் உறு பொன் வாழை கானம் புடை அணிந்த – சூளாமணி:10 1646/3
ஓதி யான் மொழியின் இவன் உறு வலிக்கு நிகர் ஆவார் உளரோ வேந்தர் – சூளாமணி:10 1803/4
ஊர்ந்தும் உழுதும் உறு பாரம் ஏந்தியும் – சூளாமணி:11 1961/1
ஒக்க அவற்றின் உறு பயம் சொல்லிடில் – சூளாமணி:11 2001/3
நமைப்பு உறு பிறவி நோய் நடுங்க நோற்கிய – சூளாமணி:12 2096/2
தெள்ளி நரைத்து தெருளாது உறு தீமை செய்யும் – நீலகேசி:0 7/1
ஊனுடம்போ உயிரோ உறு குழவி ஆதல் – நீலகேசி:1 37/1
ஓவு_இல் பல் புகழ் உறு தவன் அறிய நின்று உரைக்கும் – நீலகேசி:1 61/4
ஒப்பு அடு துடி இடை ஒசிக்கும் உவவு உறு மதி முகம் உழற்றும் – நீலகேசி:1 72/3
ஊதியமே உணர்ந்தவன் உறு தருமமே உரைத்தான் – நீலகேசி:2 176/2
உண்ணும் வாய் உதட்டோடு மூக்கு இலள் உறு நோய்த்தி – நீலகேசி:2 191/2
ஓரும் அஃது ஓர் உறு வினை என்பதை – நீலகேசி:3 241/3
பொருத்தனை என்று உரைக்கின்றாய் உறு நோயை தீர்ப்பது ஓர் – நீலகேசி:4 299/2
உழப்பு உழப்ப செய்கையான் உறு துயருற்றேன் என்றல் – நீலகேசி:4 304/1
ஒத்தவன்-தனை உறு பகையே என – நீலகேசி:5 543/1
ஒள்_இழையாரே உறு பொருள் பிச்சைக்கு உரியார்கள் – நீலகேசி:5 565/1
உண்டது போலும் உறு பயன் பல் மலர் – நீலகேசி:5 586/1
ஊருணி நீர் நிறைவு உண்டோ உறு புனல் – நீலகேசி:5 615/3
நம் உறு துன்பங்கள் நாம் ஒழிக்கல்லலம் பிறர் உறுப – நீலகேசி:9 843/1
தம் உறு துன்பமும் தாம் ஒழிக்கில்லலர் பிறர்களையேல் – நீலகேசி:9 843/3
மேல்


உறு_வலி (1)

உள் மிசை தொடர்பு நோக்கி உறு_வலி அதனை கேளா – சூளாமணி:6 547/2
மேல்


உறு_வலீயான் (1)

உலைதல்_இல் உறு_வலீயான் ஊர் சயந்தகிரி அடைந்தான் – நாககுமார:4 116/4
மேல்


உறுக்கவும் (1)

முன்பு நின்றும் உறுக்கவும் வல்லையோ – நீலகேசி:10 884/4
மேல்


உறுக்கும் (2)

பிணி என எனது நெஞ்சில் பெரு நவை உறுக்கும் ஐய – யசோதர:2 133/3
ஓங்கு இரும் கடல் அம் தானை வேந்து அணங்கு உறுக்கும் இன் சொல் – சூளாமணி:2 63/2
மேல்


உறுக (1)

ஈண்டு இனி அற நெறி உறுக என ஏந்து_இழை இயம்பினளே – நீலகேசி:2 230/4
மேல்


உறுகண் (4)

ஓதிய உயிர்க்கு எலாம் உறுகண் தீர்ந்தவே – சூளாமணி:4 190/4
உரை செய் நீள் உலகின் வாழும் உயிர்களுக்கு உறுகண் கண்டால் – சூளாமணி:7 773/1
ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா – சூளாமணி:11 1906/2
கடை நின்றவர் உறுகண் கண்டு இரங்கி – சூளாமணி:11 1997/1
மேல்


உறுகாறும் (1)

மற்று இது தான் தன் பொறி உறுகாறும் வரலின் அன்றே – நீலகேசி:5 516/4
மேல்


உறுகின்ற (1)

வெற்றி வேந்தன் விழைந்து உறுகின்ற நாள் – நாககுமார:1 28/2
மேல்


உறுகின்றது (1)

உண்டு யான் உரைப்பான் உறுகின்றது
விண்டு வாழுநர் மேல் நகும் வேலினாய் – சூளாமணி:5 335/3,4
மேல்


உறுகின்றதே (2)

உற்றது ஆகும் உரைக்கு உறுகின்றதே – யசோதர:3 161/4
உறுதி யான் உரைப்பான் உறுகின்றதே – சூளாமணி:7 629/4
மேல்


உறுத்தலின் (1)

களிறு காத்திரம் உறுத்தலின் நெறி தலை கரு முகில் நெரிவுற்ற – சூளாமணி:8 874/2
மேல்


உறுத்து (1)

அச்சமே உறுத்து அழிக்குவன் தவம் என அறியேன் – நீலகேசி:1 56/1
மேல்


உறுதி (12)

மன்னற்கு உறுதி மறித்து இனி கூறும் – உதயணகுமார:2 148/3
நண்ணிய நமது என் உள்ளத்தவர்களுக்கு உறுதி நாடி – யசோதர:1 45/2
என் உயிர் நீத்ததேனும் யான் உயிர்க்கு உறுதி சூழாது – யசோதர:2 139/1
ஊன மனம் இன்றி உயிர்கட்கு உறுதி உள்ளி – யசோதர:5 277/3
ஓர் உயிர்_தோழன் ஆகி உறுதி சூழ் வணிகன்-தன்னை – யசோதர:5 312/1
மற்று அவற்கு உறுதி நோக்கி வரு பழி வழிகள் தூர – சூளாமணி:5 246/3
ஊழ் புரிந்து உறுதி கூறும் உயர் குலம் மலர நின்றான் – சூளாமணி:5 359/2
உறுதி யான் உரைப்பான் உறுகின்றதே – சூளாமணி:7 629/4
இன் உயிர் அழியும் போழ்தும் இறைவனுக்கு உறுதி அல்லால் – சூளாமணி:11 1860/1
உறுதி அல்லது உணர்வு_உடையான்-தனக்கு – நீலகேசி:2 211/1
உறுதி கூறல் ஒழி ஒழுக்கம் காத்தல் ஒழி – நீலகேசி:5 556/1
உணர்ந்திலன் உரையும் ஒன்றிலன் எனின் உறுதி நாம் – நீலகேசி:8 798/3
மேல்


உறுதிக்கு (1)

ஆகும் மற்று உறுதிக்கு ஏது அருளுக தெருள என்றான் – யசோதர:4 239/4
மேல்


உறுதிகள் (1)

உறுதிகள் நன்கு உரைக்குங்கால் உபசாரம் உரைப்பதோ – சூளாமணி:11 2068/1
மேல்


உறுதியாயது (1)

உரைசெய்தால் உறுதியாயது உணர்ந்து கொண்டு உய்தி போலும் – யசோதர:1 69/2
மேல்


உறுதியாவதனை (1)

தன் தாரம் ஈந்தான் தனக்கு உறுதியாவதனை
ஒன்றானும் வேண்டான் பிறர்க்கே உழந்தான் ஊன் – நீலகேசி:5 472/1,2
மேல்


உறுதியிட்டு (1)

ஒரு பிண்டம் கொண்டு ஆங்கு உயிர்க்கு உறுதியிட்டு
திரு உண்ட செய்கையின் செய்தவன் ஆக – நீலகேசி:5 640/3,4
மேல்


உறுதியும் (2)

உற்று வந்துளது சால உறுதியும் உடையது ஒக்கும் – சூளாமணி:5 306/2
உறுதியும் சால்பும் உடையன யாவையும் உண்மையினால் – நீலகேசி:9 835/3
மேல்


உறுதியேல் (1)

தண்டியாய் கழியாது தவம்செய்தல் உறுதியேல்
பண்டியால் போக்கு நின் பல் தொடர்ப்பாடு என சொன்னாள் – நீலகேசி:4 282/3,4
மேல்


உறுதியை (1)

உறுதியை பெரிதும் ஆக்கி உலகினுக்கு இறைமை நல்கி – யசோதர:1 51/1
மேல்


உறுப்பது (1)

மண் சுடர் உறுப்பது ஓர் வகையர் ஆயினார் – சூளாமணி:10 1772/4
மேல்


உறுப்பா (1)

குன்றும் தலையுள் பெறப்பாடு எய்தல் கோடு உறுப்பா
என்றும் அவற்றுக்கு எழல் இல்லை நின் பேதம் என்றால் – நீலகேசி:4 404/2,3
மேல்


உறுப்பின் (1)

நடக்கும் எனினும் இருக்கும் எனினும் தன் நல் உறுப்பின்
அடக்கும் இயல்பு_அல்லன் அன்னவற்று ஆர்வத்தன் ஆகும் அன்றி – நீலகேசி:6 686/2,3
மேல்


உறுப்பு (4)

கண்ணிய மிச்சம் மின்னை கழித்திடும் உறுப்பு இது ஆமே – நாககுமார:2 48/4
கார நீரினை காய்ச்சி உறுப்பு அரிந்து – யசோதர:3 211/1
ஊன் இலா உறுப்பு அமையா ஒளிய மா உலகு எல்லாம் – சூளாமணி:11 2065/1
உள் நன்மை தவம் என்று அங்கு உறுப்பு எல்லாம் மறைக்கின்றாய் – நீலகேசி:4 275/1
மேல்


உறுப்புறுப்பாக (1)

உறுப்புறுப்பாக அரிந்தரிந்து ஊட்டி – சூளாமணி:11 1935/3
மேல்


உறுப்பே (1)

தொல் உரை கேட்டு உறுப்பே தொழுதாலும் பின் – நீலகேசி:4 330/2
மேல்


உறுப (1)

நம் உறு துன்பங்கள் நாம் ஒழிக்கல்லலம் பிறர் உறுப
எம்முறையாயினும் போக்குதற்கு அரிய இங்கு இவர்களை போல் – நீலகேசி:9 843/1,2
மேல்


உறும் (8)

அன்பு உறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கு இருந்தார் – உதயணகுமார:1 120/1
வெய்யது ஒன்று உறில் தானும் வெய்து உறும்
செய்ய கோலினாய் செப்பலாவது அன்று – சூளாமணி:7 598/2,3
எல்லை செல்ல உறும் என்னலும் ஆயின் – சூளாமணி:10 1577/2
ஆர்_உயிர் யாதொன்று இடர் உறும் ஆங்கு அதற்கு – சூளாமணி:11 2009/1
நடுக்கம் உறும் நால் கதியுள் நரர்கள் படும் துன்பம் – நீலகேசி:1 106/1
பொல்லாதவர்கள் உறும் அல்லை புகலுறுங்கால் – நீலகேசி:1 114/4
மா துயர் உழந்து உறும் நோய் மறுகும் மன் உயிர்க்கு எல்லாம் – நீலகேசி:2 155/2
நோயை துணிந்தே உறும் நோய் முதல் நாடி அ நோய்க்கு – நீலகேசி:6 723/1
மேல்


உறுமாறு (1)

கையுற்றது ஒன்று கவலேல் உனக்கு இது உறுமாறு போக எனவும் – சூளாமணி:9 1334/3
மேல்


உறுமே (1)

நிலம் மேலும் நின்று பொருவான் நினைந்து வருவாய் நினக்கு இது உறுமே
சலம் மேலும் இன்ன உடையாயை வென்று தலை கொண்ட பின்னை நுமரை – சூளாமணி:9 1329/2,3
மேல்


உறுமேல் (1)

வாய்த்துரை ஈது என வாமன் இது சொல்லும் வந்து உறுமேல்
சேய்த்து என கோடலும் சேராது ஒலி செவிக்கண்ணது எனின் – நீலகேசி:5 517/1,2
மேல்


உறுவது (2)

அந்தை தாம் உறுவது கருதி ஆர் உயிர் – சூளாமணி:4 231/1
இருவேமுள்ளும் யார் பால் அஃது உறுவது என்றான் ஒளி முடியான் – சூளாமணி:9 1340/4
மேல்


உறுவதே (1)

இரை அவா பல் மீன் இடர் உறுவதே போல் – நீலகேசி:1 129/2
மேல்


உறுவர் (1)

உறுவர் ஒழுக்கம் உவத்தல் முதலா – சூளாமணி:11 2011/2
மேல்


உறுவர்க்கு (1)

ஒத்த குணங்கள் அமைந்து ஆங்கு உறுவர்க்கு
தத்துவம் தேறியவன் செய்த தானங்கள் – சூளாமணி:11 2000/1,2
மேல்


உறுவள் (1)

அல்லல் இவை அல்லனவும் அமிழ்தமதி உறுவள்
எல்லை_இல இதுஇது என எண்ணி ஒரு நாவில் – யசோதர:5 296/2,3
மேல்


உறுவன் (2)

உருக ஒருவாறு உறுவன் உரைத்தான் – சூளாமணி:11 1922/4
உண்டு தன் கரணம்-தானும் உரைக்குநர்க்கு உறுவன் என்னில் – நீலகேசி:4 432/3
மேல்


உறுவனை (1)

உறுவனை வணங்கி கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான் – சூளாமணி:5 352/4
மேல்


உறுவாய் (1)

குறிகொண்டார் உரை அன்றால் குற்றமே கொளல் உறுவாய்
பொறி கொண்டு காற்றினையும் போகாமல் சிமிழாயோ – நீலகேசி:4 306/3,4
மேல்


உறுவார் (1)

ஆனா இ மூ உலகும் ஆள் உடைய பெம்மான் அடி உறுவார் இன்மைதாம் அறிவுண்டது அன்றே – சூளாமணி:11 1908/4
மேல்


உறை (8)

திரு உறை உஞ்சை நின்று திகழ் கொடி கௌசாம்பிக்கு – உதயணகுமார:4 189/2
விண் உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார் – நாககுமார:3 79/4
உலம் உறை தோளினான் உவகை கூர்ந்தனன் – சூளாமணி:4 179/1
கலம் உறை கதிர் நகை கபாடம் போழ்ந்ததே – சூளாமணி:4 179/4
கொட்டில் சேர்ந்தன கோன் உறை கோயிலும் – சூளாமணி:8 894/2
ஆனை துரப்ப அரவு உறை ஆழ் குழி – சூளாமணி:11 1988/1
உறையுள் ஆக அ உறை அரும் காட்டகத்து உறைவான் – நீலகேசி:1 33/2
திருத்தம்_இல் தீ-வயின் நீர் உறை திட்ட விரோதம் அன்றோ – நீலகேசி:5 500/3
மேல்


உறைகின்ற (1)

உருக்க வேந்தன் ஒருங்கு உறைகின்ற நாள் – சூளாமணி:4 149/2
மேல்


உறைகின்றது (1)

அளவு_இல் நீள் முழை உறைகின்றது அடிகள் என்று உரைத்தார் – சூளாமணி:7 706/4
மேல்


உறைத்-தொறும் (1)

கள் உறைத்-தொறும் கழுமி ஊற்று அறா – சூளாமணி:7 579/3
மேல்


உறைத்தலின் (1)

பில்கும் நுண் துளி உறைத்தலின் பனித்த நம் பெரும் படை மடவார்கள் – சூளாமணி:8 887/2
மேல்


உறைத்தலினான் (1)

ஒக்க ஓடி உறைத்தலினான் மிசை – சூளாமணி:7 780/2
மேல்


உறைதலும் (1)

விருக்கமூலி ஆகலும் வெள்ளிடை உறைதலும்
இருத்தல் நிற்றல் அன்றியும் இட்ட கூறை எய்தலும் – நீலகேசி:4 355/1,2
மேல்


உறைந்த (2)

முரசினுள் மணி அரவு உறைந்த முத்து அணி – சூளாமணி:9 1219/2
உறைந்த பூதத்து உணர்வு அல்லது இன்மையால் – நீலகேசி:10 876/2
மேல்


உறைந்து (1)

உலகு இரிய வெளிப்பட்டும் ஒளி கரந்தும் உறைந்து இயல்வர் – சூளாமணி:11 2044/3
மேல்


உறைப்பதே (1)

உண் மிசை உக்கு ஓர் நச்சு துள்ளி வந்து உறைப்பதே போல் – சூளாமணி:9 1132/2
மேல்


உறையல (1)

உறையல ஒருவன் கண்ணே உடன் அவை ஆக ஒட்டி – நீலகேசி:4 434/2
மேல்


உறையாது (1)

அயல் மேய் உறையாது அணியிற்று எனவும் – நீலகேசி:5 467/4
மேல்


உறையின் (2)

தெளிந்தவாறு எழுதி கொண்டு செம் துகில் உறையின் மூடி – சூளாமணி:8 1006/2
உயிரினும் மதிக்கற்பாலது உள்ள பேர் உறையின் உள்ளது – சூளாமணி:9 1196/1
மேல்


உறையினர் (1)

மெய் இலங்கு உறையினர் விசித்த கச்சையர் – சூளாமணி:5 376/3
மேல்


உறையும் (12)

உறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை – உதயணகுமார:1 40/2
புற்றினில் உறையும் பொறி வரி ஐம் தலை – உதயணகுமார:1 79/1
இருந்து இனிது உறையும் மிக்க இராச நல் கிரியம்-தன்னில் – உதயணகுமார:3 154/3
திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்து இனிது உறையும் நாட்டுள் – நாககுமார:1 6/1
கமல மலர் மீது உறையும் காட்சிக்கு இனி மூர்த்தி – நாககுமார:4 119/1
தேன் அகத்து உறையும் செழும் சந்தன – சூளாமணி:4 125/1
ஊதி மாலையவாய் உறையும் குழல் – சூளாமணி:5 344/3
உள்ளிய மரம் கொள் சோலை மண் மிசை உறையும் மாந்தர் – சூளாமணி:6 523/1
உறையும் கோளரி ஒழிக்கலான் நமக்கு உவந்து ஈயும் – சூளாமணி:7 704/3
மேவி உறையும் மிலைச்சர் என பெயர் – சூளாமணி:11 1973/2
மேவி உறையும் மிலைச்சர் மிக பலர் – சூளாமணி:11 1976/2
இறைவன் உறையும் இடமாம் எனலும் – நீலகேசி:5 464/4
மேல்


உறையுள் (2)

ஒத்த உறையுள் இலக்கம் ஒர் முப்பது – சூளாமணி:11 1926/2
உறையுள் ஆக அ உறை அரும் காட்டகத்து உறைவான் – நீலகேசி:1 33/2
மேல்


உறையுளில் (1)

ஊரது நடுவண் ஒரு உறையுளில் மலம்பெய்திட்டு ஒளித்து ஒழியின் – நீலகேசி:9 829/2
மேல்


உறையூர் (1)

உண்டாய போதே உறையூர் அகத்து இல்லை என்பாய் – நீலகேசி:4 398/2
மேல்


உறைவதோ (1)

கொன்று ஒர் கோளரி கொடுமுடி உறைவதோ என்றான் – சூளாமணி:7 705/4
மேல்


உறைவன் (1)

அன்றே உறைவன் அவற்றால் மருள்வேனோ – நீலகேசி:1 132/4
மேல்


உறைவன (1)

பிலங்களுள் உறைவன பெரிய நாகத்தின் – சூளாமணி:9 1514/1
மேல்


உறைவார் (3)

உறவுண்டு அமர தொடர்பால் உறைவார்
பிற உண்டையும் இன்னன பின்னினவே – சூளாமணி:8 1083/3,4
புக்கு இருந்து ஒரு மனை உறைவார் போவதும் வருவதும் கண்டால் – நீலகேசி:1 70/1
ஈண்டு உறைவார் இவர் யாவர்-கொல் என்றாள் – நீலகேசி:6 667/4
மேல்


உறைவான் (1)

உறையுள் ஆக அ உறை அரும் காட்டகத்து உறைவான்
பொறையும் ஆற்றலும் பூமியும் மேருவும் அனையான் தான் – நீலகேசி:1 33/2,3
மேல்


உறைவு (1)

உறைவு_இலன் ஏற்பவற்கு ஏற்ற குணனே – சூளாமணி:11 1994/4
மேல்


உறைவு_இலன் (1)

உறைவு_இலன் ஏற்பவற்கு ஏற்ற குணனே – சூளாமணி:11 1994/4
மேல்


உறைவோர் (1)

ஓர் இணராய மும்மூன்று ஒன்பது ஐந்துகளுள் உறைவோர்
வீரியர் வைமானிகர் என கொள் நீ விளங்கு_இழையாய் – நீலகேசி:1 90/3,4
மேல்


உன் (19)

சேனை மன் நகர் அழித்து சிறைவீடு உன் கடனே என்று – உதயணகுமார:1 85/2
போவது உன் தேசத்து என்றல் புரவலன் கடன்-அது ஆகும் – உதயணகுமார:1 95/3
பரிவாக உன் அடியை பணிந்து பரவுவர்கள் – நாககுமார:4 120/2
கொன் நவில் வாளில் கொன்ற கொடுமையில் கடியது உன்
பின் அவர் பிறவி-தோறும் பெற்றன பேசலாமோ – யசோதர:4 250/3,4
செவ்விமையின் நின்றவர் திருந்து அடி பணிந்து உன்
வெம்_வினை கடந்து உயிர் விளங்கு விறல் வேலோய் – யசோதர:5 272/3,4
இன்னும் இனிது உன் அவயவங்கள் தினல் என்றே – யசோதர:5 293/2
வந்து உன் மகள் அபயமதி ஆகி வளர்கின்றாள் – யசோதர:5 299/4
மொழிதலுக்கு அரிதால் அத்தை முருகு வேய் குழலி மற்று உன்
தொழு தகை அருளின் அன்றே துணிந்து யான் எழுதிற்று என்றாள் – சூளாமணி:8 1010/3,4
சலமே உரைத்தி இதுவோ உன் ஆண்மை தழல்வேக என்ன எதிரே – சூளாமணி:9 1330/3
அணங்கு இவர் சிறுவன் வந்து உன் அணி வயிற்று அகத்து பட்டான் – சூளாமணி:10 1708/2
தூ வடிவினால் இலங்கு வெண் குடையின் நீழல் சுடரோய் உன் அடி போற்றி சொல்லுவது ஒன்று உண்டால் – சூளாமணி:11 1903/2
அரு மாலை நல் நெறியை முன் பயந்தாய் என்றும் அடியேம் உன் அடி பரவும் ஆறு அறிவது அல்லால் – சூளாமணி:11 1904/2
நைதல்_இல்லா தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம் – நீலகேசி:1 148/2
உன் கருமம் நீ செய்வாய் நுழைந்து அறிவும் உடையையேல் – நீலகேசி:2 169/3
ஒள்_நுதலாய் உன் தலைவன் ஒழிவு_இன்றி உணர்கலான் – நீலகேசி:2 193/1
சா புண்பட்டேன் என்று சாற்றுவது உன் தத்துவமோ – நீலகேசி:4 303/4
ஊன் மெய் கொண்டு உண்பவன் உன் அலது என்றாள் – நீலகேசி:4 342/4
காலங்கள் சொல்லாய் அது-தான் உன் கணக்கும் என்றால் – நீலகேசி:6 721/2
புறப்படுத்திடுவன் உன் பொருளுள் எண்ணலே – நீலகேசி:8 814/4
மேல்


உன்-பால் (1)

அன்று உன்-பால் நில்லேன் என்றே அ கரி உரைப்ப கேட்டான் – உதயணகுமார:1 20/4
மேல்


உன்றன் (1)

அன்னே எம் அரசர் குலத்து அவிர் விளக்கே ஆர் அமிர்தே போற்றி உன்றன்
மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று – சூளாமணி:10 1799/2,3
மேல்


உன்றனக்கு (1)

நாடி உன்றனக்கு அன்னாள்-தான் நந்து இணை அல்லள் என்றான் – உதயணகுமார:4 202/4
மேல்


உன்னத (3)

உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம் – உதயணகுமார:1 2/4
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து – உதயணகுமார:1 10/1
ஊட்டவே கணை உன்னத மாரனே – உதயணகுமார:5 265/4
மேல்


உன்னி (8)

உன்னி யூகி கான் விறகில் ஒள் எரிப்படுத்தினன் – உதயணகுமார:1 69/4
உன்னி வந்து மாற்றரசர் ஓங்கு நாடு பற்றினர் – உதயணகுமார:1 70/2
உன்னி வந்து அவள் போனது அறிந்து உரை – உதயணகுமார:5 266/3
உன்னி கால் தளை உதறி விட்டதே – உதயணகுமார:6 310/4
குஞ்சரம் இனி கோ நகர் உன்னி
இஞ்சி வாய்தலின் எய்தி நின்றதே – உதயணகுமார:6 327/3,4
உவள் அகத்து உன்னி மற்றொன்று கேட்டனன் – உதயணகுமார:6 341/4
மன்ன நின் மகற்கு ஒரு மகள் கருமம் உன்னி
இன்னவன் இனை பகலுள் ஈண்டு இழியும் என்றான் – சூளாமணி:6 445/3,4
உன்னி வந்த முடிக்ககிலாது உடைந்த வேந்தன் உழையாரே – சூளாமணி:9 1484/4
மேல்


உன்னிய (3)

உறு களத்தினில் உன்னிய ஆண்மையும் – உதயணகுமார:1 35/1
உன்னிய யூகி மிக்க ஊரில் தீயிடுவித்தானே – உதயணகுமார:1 110/4
உன்னிய திசையின் உய்க்கும் உணர்வு எனும் வயிர தோட்டி – சூளாமணி:12 2113/3
மேல்


உன்னின் (1)

அன்றியும் உன்னின் முன்னர் அன்னை நின் குலத்து_உளோர்கள் – யசோதர:2 141/1
மேல்


உன்னினர் (1)

உன்னினர் கரந்து உரைகள் பலவிதம் – உதயணகுமார:3 167/4
மேல்


உன்னினாளே (1)

துன்னும் வாய் அவளோடு எண்ணி தோழியும் உன்னினாளே – யசோதர:2 102/4
மேல்


உன்னுடை (1)

உன்னுடை தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான் – நாககுமார:5 153/4
மேல்


உன்னும் (1)

உன்னும் ஒப்பு_இல் உலோகித இ பெயர் – யசோதர:3 179/3
மேல்


உன்னை (2)

வேந்தனுக்கு இளையன் உன்னை வேண்டி ஓலையே தர – நாககுமார:4 125/1
உன்னுடை தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான் – நாககுமார:5 153/4
மேல்


உன (1)

சென்று சென்று உன செம் நெறி கண்டவர் – நீலகேசி:5 560/1
மேல்


உனக்காக (1)

பதம் உனக்காக என்று பார்த்திபன் கொடுத்து போகி – உதயணகுமார:1 27/2
மேல்


உனக்கு (8)

எள்_இல் செல்வமும் ஈண்டு உனக்கு ஆம் என்றான் – உதயணகுமார:5 272/3
அத்திமேல் உனக்கு அன்பும் உண்டானதால் – உதயணகுமார:6 348/2
இனி உனக்கு ஆளர் ஆனோம் ஈரிரண்டு ஆயிரவர் – நாககுமார:3 97/1
ஈங்கு அவன் கொன்று உனக்கு இரண்டு சேடியும் – சூளாமணி:5 408/2
நிலையிடத்து உளரோ நிகர் எனக்கு என்பாய் நின்றனை நிகர் உனக்கு ஆகி – சூளாமணி:9 1320/3
கையுற்றது ஒன்று கவலேல் உனக்கு இது உறுமாறு போக எனவும் – சூளாமணி:9 1334/3
அலைசெய்தான் எமை யாம் உனக்கு அபயம் என்று அழுத – நீலகேசி:1 45/4
தடிப்பது அலால் அருள்-தான் உனக்கு உண்டோ – நீலகேசி:4 333/4
மேல்


உனக்கும் (1)

ஒன்றி உரைத்த உனக்கும் எனைத்தும் உணர்வு அருமை – நீலகேசி:5 520/2
மேல்


உனக்கே (1)

எண் திசையும் பரந்து இசைப்ப ஈது உனக்கே தெரியாதோ – நீலகேசி:4 282/2
மேல்


உனதாக (1)

அவனி உனதாக ஆள் என்ன மன்னன் செப்பினன் – உதயணகுமார:6 355/2
மேல்


உனதால் (1)

உண்ணல் யாவதும் இலையாய் ஒளி திகழ் உருவம் அஃது உனதால்
எண்ணில் யார் நினை உணர்வார் இறைவர்-தம் இறைவர்க்கும் இறைவா – நீலகேசி:2 159/3,4
மேல்


உனது (1)

சிங்காரம் உனது உரையும் செல்வி சீதளம் மதி – உதயணகுமார:2 144/3
மேல்


உனை (4)

எங்களில் ஆகாது என்று இப்பொழுது உனை நினைத்தேன் என்ன – உதயணகுமார:5 248/3
ஏசுற இகழ் ஒன்று இன்றி இனி உனை காக்க என்றாள் – நாககுமார:2 60/4
இரதநூபுரத்தை ஆள்வான் புதல்வியை உனை வஞ்சித்து – சூளாமணி:9 1158/1
அந்தரத்தவர்களும் வணங்கும் அரும் தவன் அவை உனை அடையா – நீலகேசி:1 71/3

மேல்