வை – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 4
வைக்க 4
வைக்கின்ற 2
வைக்குங்கால் 1
வைக்கும் 5
வைக்குமேல் 1
வைகல் 2
வைகறை 1
வைகறையில் 1
வைகா 1
வைகாவூர் 1
வைகி 2
வைகிய 3
வைகியது 1
வைகின்றார் 1
வைகின்றான் 1
வைகின்றேன் 1
வைகினான் 1
வைகுந்தம் 1
வைகும்-கொலோ 1
வைகேனோ 1
வைகை 3
வைச்சு 3
வைச்சுமை 1
வைண 1
வைண_நத்தரை 1
வைத்த 54
வைத்தது 5
வைத்ததோ 1
வைத்ததோர் 1
வைத்தல் 1
வைத்தலே 1
வைத்தவன்-தன் 1
வைத்தவாறு 1
வைத்தனர் 1
வைத்தனன் 3
வைத்தனை 3
வைத்தனையே 2
வைத்தாய் 14
வைத்தாயே 1
வைத்தார் 4
வைத்தார்-தம்மை 1
வைத்தாலும் 1
வைத்தான் 2
வைத்திட 3
வைத்திடவும் 1
வைத்திடவே 1
வைத்திடுதல் 1
வைத்திடுதி 1
வைத்திடுவார் 1
வைத்திடுவான் 1
வைத்தியநாத 1
வைத்தியநாதனே 13
வைத்தியேல் 1
வைத்திருக்கின்றார் 1
வைத்திருக்கின்றேன் 1
வைத்திருத்தல் 1
வைத்திருந்தேன் 1
வைத்திலரே 1
வைத்திலை 1
வைத்தீர் 4
வைத்து 62
வைத்துக்கொண்டு 1
வைத்தே 2
வைத்தேன் 5
வைத்தேனேல் 1
வைத்தோய் 2
வைத்தோன் 1
வைத 3
வைதவர்-தமை 1
வைதற்கு 1
வைதாலும் 2
வைதிக 1
வைதிகங்கள் 1
வைதிட 1
வைதிடினும் 2
வைதிடு-மின் 1
வைதிலேன் 2
வைந்துவமும் 1
வைப்பது 1
வைப்பபாயே 1
வைப்பன் 1
வைப்பாகும் 1
வைப்பாம் 3
வைப்பாய் 1
வைப்பாயே 9
வைப்பாயேல் 1
வைப்பாரோ 1
வைப்பானானை 1
வைப்பில் 1
வைப்பின் 3
வைப்பு 6
வைப்பு-அதனை 1
வைப்பு-அதில் 1
வைப்பு-அது 1
வைப்பு_உடையேன் 1
வைப்பென் 1
வைப்பே 9
வைப்பை 1
வைய 4
வையக்தே 1
வையக 1
வையகத்தில் 3
வையகத்தீர் 1
வையகத்தும் 1
வையகத்தே 2
வையகத்தோர் 1
வையகம் 4
வையகமும் 3
வையத்து 2
வையம் 11
வையமும் 6
வையமே 1
வையாத 1
வையாது 1
வையாமல் 1
வையாயே 1
வையினும் 1
வையும் 1
வையுமாறு 1
வையேன் 1
வையை 1
வைர 1
வைர_மலை 1
வைவது 2
வைவதே 1
வைவம் 1
வைவமே 1
வைவர் 1
வைவார் 1
வைவேன் 2

வை (4)

இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 15/4
வை ஒன்றும் தீ நாற்ற வாயார்க்கும் மேலானேன் – திருமுறை2:45 18/2
வை வளர் வாள்_கணார் மயக்கில் வீழ்ந்து அறா – திருமுறை5:26 4/1
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 7/2

மேல்


வைக்க (4)

மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் – திருமுறை1:3 1/837
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்க பயந்தேன் – திருமுறை6:13 67/1
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:25 34/2
மாறா கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ – கீர்த்தனை:29 19/3

மேல்


வைக்கின்ற (2)

செல்லாது வைக்கின்ற சித்தன் எவன் பொல்லாத – திருமுறை1:3 1/132
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் – திருமுறை1:6 13/3

மேல்


வைக்குங்கால் (1)

இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 6/4

மேல்


வைக்கும் (5)

நாடி வைக்கும் நல் அறிவோர் நாளும் தவம் புரிந்து – திருமுறை1:3 1/409
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்கு – திருமுறை1:6 32/2
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை1:6 43/1
மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே – திருமுறை1:6 43/4
மறவி கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ – திருமுறை2:55 6/2

மேல்


வைக்குமேல் (1)

வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்க – திருமுறை1:6 43/2

மேல்


வைகல் (2)

நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல்
மாடக்கோயிற்குள் மதுரமே பாட சீர் – திருமுறை1:2 1/195,196
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் – திருமுறை2:67 6/2

மேல்


வைகறை (1)

வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும் – திருமுறை6:106 69/1

மேல்


வைகறையில் (1)

நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:25 24/2

மேல்


வைகா (1)

வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும் – திருமுறை1:2 1/97

மேல்


வைகாவூர் (1)

வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகை – திருமுறை1:2 1/98

மேல்


வைகி (2)

எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை1:1 2/102
அல்லலுறேன் அரசே நின் சொல்_அமுது உண்டு அரும் தவ மாடத்தே வைகி
ஒல்லும் மனோதிட அணை கொண்டு அருள் போர்வை போர்த்து நலம் உடுக்கின்-மாதோ – தனிப்பாசுரம்:2 45/3,4

மேல்


வைகிய (3)

போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் – திருமுறை2:2 6/3
போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் – திருமுறை2:2 6/3
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனை கை பிடித்து இழுத்தும் – திருமுறை6:13 53/1

மேல்


வைகியது (1)

வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும் – திருமுறை1:2 1/97

மேல்


வைகின்றார் (1)

வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே – திருமுறை6:13 111/2

மேல்


வைகின்றான் (1)

வைகின்றான் குரு அவனை வலிக்கின்றான் சீடன் நடுவழியில் நின்று – தனிப்பாசுரம்:28 2/3

மேல்


வைகின்றேன் (1)

வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம் – திருமுறை1:3 1/1209

மேல்


வைகினான் (1)

ஒண் வளர் பணிகளும் உஞற்றி வைகினான் – தனிப்பாசுரம்:3 57/4

மேல்


வைகுந்தம் (1)

ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/1

மேல்


வைகும்-கொலோ (1)

மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றி கருத்தர் நட – திருமுறை1:7 85/2,3

மேல்


வைகேனோ (1)

மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ – திருமுறை2:45 32/4

மேல்


வைகை (3)

இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை1:1 2/108
கண்_சுமந்தான் அன்பன் கலங்கா வகை வைகை
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர் – திருமுறை1:3 1/497,498
எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகை நதி – திருமுறை4:12 9/2

மேல்


வைச்சு (3)

அச்சோ உனை யார் அடக்குவரே வைச்சு ஓங்கு – திருமுறை1:3 1/1148
வைச்சு ஊரன் வன் தொண்டன் சுந்தரன் என்னும் நம் வள்ளலுக்கு – திருமுறை2:6 6/3
அச்சம் ஓட்டி அச்சு நாட்டி வைச்சு உள் ஆட்டும் அன்பனே – கீர்த்தனை:1 88/2

மேல்


வைச்சுமை (1)

வரு சுகம் காணா வைச்சுமை நேர்ந்தேன் – திருமுகம்:4 1/181

மேல்


வைண (1)

மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:39 10/3

மேல்


வைண_நத்தரை (1)

மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை
சுணங்க நாவரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:39 10/3,4

மேல்


வைத்த (54)

சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த
நல்லூர் அமர்ந்த நடு நாயகமே மல் ஆர்ந்த – திருமுறை1:2 1/167,168
நஞ்சை களத்து வைத்த நாத என தொண்டர் தொழ – திருமுறை1:2 1/413
முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு – திருமுறை1:2 1/522
தேடி வைத்த தெய்வ திலகமே நீடு பவம் – திருமுறை1:2 1/548
மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும் – திருமுறை1:3 1/145
முத்தை தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு – திருமுறை1:3 1/300
நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என – திருமுறை1:3 1/386
மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய – திருமுறை1:3 1/461
செல்வ திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த
செம்மை மணி_மலையை சேர்ந்த மரகதம் போல் – திருமுறை1:3 1/462,463
வாய்த்தாலும் அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல் – திருமுறை1:3 1/801
வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை1:4 62/2,3
வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா – திருமுறை1:4 89/1
வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் – திருமுறை1:6 124/1
துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர் பொன் – திருமுறை1:6 151/1
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி – திருமுறை1:6 151/2
சீர் ஓங்கு முத்து சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன் – திருமுறை1:6 191/2
மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே – திருமுறை1:7 75/1,2
உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனை – திருமுறை2:1 11/1
புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அ புதை மறந்தாலும் – திருமுறை2:4 8/3
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் – திருமுறை2:19 8/3
வைத்த நின் அருள் வாழிய வாழிய – திருமுறை2:28 10/1
வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான் – திருமுறை2:35 5/1
மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே – திருமுறை2:45 4/2
உய் வைத்த உத்தமனே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 4/3
வள்ளலே உமது அருள் பெற சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் – திருமுறை2:55 4/3
அல் வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாய்_அடியேன் – திருமுறை2:61 8/1
சொல் வைத்த உண்மை துணையே இணை தோள் மேல் – திருமுறை2:61 8/2
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியாது அழிந்திடுமோ – திருமுறை3:15 6/3
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 74/3
மங்கலம் பெற வைத்த வள்ளலே – திருமுறை5:12 1/3
முடியெடுக்க வல்லேனோ இறைவா நின் அருள் இலதேல் முன்னே வைத்த
அடி எடுக்க முடியாதே அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3/3,4
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல் – திருமுறை6:13 125/1
மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில் – திருமுறை6:24 50/1
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:25 10/2
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:25 20/4
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:25 23/2
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:26 23/3
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:31 6/3
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:44 3/2
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:44 7/1
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 8/2
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:44 10/3
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே – திருமுறை6:60 48/3
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து – திருமுறை6:60 58/3
வையம் மேல் வைத்த மா சிவ பதியே – திருமுறை6:65 1/1032
வல்லான் என எனை வைத்த சற்குருவே – திருமுறை6:65 1/1070
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:66 6/3
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும் – திருமுறை6:74 8/3
பெண் ஒரு பால் வைத்த மத்தனடி சிறுபிள்ளை – கீர்த்தனை:9 6/1
மா மணி மேடை மேல் வைத்த மருந்து – கீர்த்தனை:21 23/2
சார் மணி மேடை மேல் தான் வைத்த ஜோதி – கீர்த்தனை:22 22/2
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே – கீர்த்தனை:29 9/1
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – கீர்த்தனை:41 26/3
திரு முடிக்கும் செங்கமல திரு_அடிக்கும் புனைந்திடுவான் சிறப்ப வைத்த
மரு முடிக்கு மலர் நந்தவனத்தினை உள் அன்புடனே வணங்கி தூ நீர் – தனிப்பாசுரம்:3 34/2,3

மேல்


வைத்தது (5)

ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து – திருமுறை1:8 39/3
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று – திருமுறை1:8 103/3
வருந்த என்றனை வைத்தது அழகு-அதோ – திருமுறை2:28 9/4
மண்ணுடையாரிடை வாளா மனம் செல வைத்தது அலால் – திருமுறை2:83 4/1
தீபத்தை வைத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 6/3

மேல்


வைத்ததோ (1)

வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இ பாவிக்கு மால் – திருமுறை1:6 151/3

மேல்


வைத்ததோர் (1)

பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்க – திருமுறை6:54 2/3

மேல்


வைத்தல் (1)

மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் – திருமுறை6:61 8/3

மேல்


வைத்தலே (1)

வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி வைத்தலே துவட்டலில் சுவைகள் – திருமுறை6:9 10/1

மேல்


வைத்தவன்-தன் (1)

மான்_மகனை நான்முகனா வைத்தவன்-தன் சிரம் நகத்தால் வகிர்ந்து வாங்கி – தனிப்பாசுரம்:3 27/1

மேல்


வைத்தவாறு (1)

அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே – திருமுறை6:39 7/4

மேல்


வைத்தனர் (1)

கலை நெறி உலக கதியிலே கருத்தை கனிவுற வைத்தனர் ஆகி – திருமுறை6:13 68/2

மேல்


வைத்தனன் (3)

மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவா – திருமுறை6:9 8/1
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல – திருமுறை6:77 2/3
செய்து வைத்தனன் அ திரு_நீறு எடுத்து – திருமுகம்:5 10/6

மேல்


வைத்தனை (3)

வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான் சொன்ன வார்த்தைகள் இங்கு – திருமுறை6:72 4/2
தூக்கி எடுத்து எனை மேல் சூழலிலே வைத்தனை நான் – திருமுறை6:81 2/3
மேலிடத்தே வைத்தனை நான் வெம்மை எலாம் தீர்ந்தேன் நின் – திருமுறை6:81 6/3

மேல்


வைத்தனையே (2)

ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:66 6/2
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்தனையே
எந்தாய் நின் உள்ளம் அறியேன் – திருமுறை6:81 1/3,4

மேல்


வைத்தாய் (14)

ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை4:10 5/4
கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை5:9 21/2
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:41 6/4
தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய்
எந்தாய் கருணை இது – திருமுறை6:43 4/3,4
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:64 30/4
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 1/4
பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 2/4
ஆக்கமுற வைத்தாய் அது – திருமுறை6:81 5/4
அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே – கீர்த்தனை:29 3/4
வாய்க்க கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே – கீர்த்தனை:29 35/4
மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே – கீர்த்தனை:29 41/4
நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 59/4
வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே – கீர்த்தனை:29 69/4
திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே – கீர்த்தனை:29 72/4

மேல்


வைத்தாயே (1)

எடுத்து ஒரு மேல் ஏற்றி வைத்தாயே – திருமுறை6:81 3/4

மேல்


வைத்தார் (4)

மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார்
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமை காட்டி – திருமுறை1:8 37/2,3
ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு – திருமுறை3:7 1/2
ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார் – திருமுறை3:7 7/1
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் – திருமுறை3:17 1/1

மேல்


வைத்தார்-தம்மை (1)

பற்று அம்பலத்தில் வைத்தார்-தம்மை பணியும் பத்தரே – கீர்த்தனை:29 71/3

மேல்


வைத்தாலும் (1)

இன்பே நன்று அருளி அருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னை – திருமுறை6:10 10/1

மேல்


வைத்தான் (2)

வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த – திருமுறை1:4 62/2
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/4

மேல்


வைத்திட (3)

ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட ஓர் – திருமுறை1:3 1/799
மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே – திருமுறை2:94 40/3
தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:60 51/2

மேல்


வைத்திடவும் (1)

வஞ்சகனேன் புன் தலையில் வைத்திடவும் சிவந்து வருந்திய சேவடி பின்னும் வருந்த நடந்து அருளி – திருமுறை4:2 92/2

மேல்


வைத்திடவே (1)

வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் – திருமுறை6:90 10/2

மேல்


வைத்திடுதல் (1)

வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் – திருமுறை6:106 17/2

மேல்


வைத்திடுதி (1)

வந்தே இங்கு அமர்ந்து அருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்கு – திருமுறை6:105 1/3

மேல்


வைத்திடுவார் (1)

இரும் தடம் கை வைத்திடுவார் ஆசிரியர் சித்திரம் பேசிடுவார் கேட்டு உள் – தனிப்பாசுரம்:28 4/3

மேல்


வைத்திடுவான் (1)

நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான்
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:10 10/1,2

மேல்


வைத்தியநாத (1)

நல்கும் வைத்தியநாத மருந்து – கீர்த்தனை:20 1/2

மேல்


வைத்தியநாதனே (13)

வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – கீர்த்தனை:41 8/4
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 1/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 2/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 3/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 4/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 5/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 6/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 7/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 8/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 9/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 10/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 11/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 12/4

மேல்


வைத்தியேல் (1)

வாரம் வைத்தியேல்
சாரும் முத்தியே – திருமுறை2:8 2/3,4

மேல்


வைத்திருக்கின்றார் (1)

அகத்திலே வஞ்சம் வைத்திருக்கின்றார் ஐயவோ வஞ்சம் நின்அளவில் – திருமுறை6:13 110/3

மேல்


வைத்திருக்கின்றேன் (1)

அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:35 6/3

மேல்


வைத்திருத்தல் (1)

நகைப்பார் நகைக்க உடம்பினை வைத்திருத்தல் அழகோ நாயகனே – திருமுறை6:17 4/4

மேல்


வைத்திருந்தேன் (1)

பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன்
எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன் – திருமுறை6:35 5/2,3

மேல்


வைத்திலரே (1)

மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட – திருமுறை1:3 1/838

மேல்


வைத்திலை (1)

எண்மையே கண்டும் உள் இரக்கம் வைத்திலை
அண்மையே அம்பலத்து ஆடும் ஐய நீ – திருமுறை2:32 8/2,3

மேல்


வைத்தீர் (4)

ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை1:8 98/1
மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் – திருமுறை1:8 102/1
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன் – திருமுறை1:8 103/2
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/1

மேல்


வைத்து (62)

சேற்றில் ஒரு காலும் வைத்து தேய்கின்றேன் தோற்றும் மயல் – திருமுறை1:2 1/816
வையாது வைத்து உலகை மா இந்திரசாலம் – திருமுறை1:3 1/127
செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே – திருமுறை1:3 1/130
நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும் – திருமுறை1:3 1/153
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும் – திருமுறை1:3 1/732
வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில் – திருமுறை1:3 1/795
நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல் – திருமுறை1:3 1/924
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை1:3 1/1027
நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் – திருமுறை1:3 1/1339,1340
மாழையை போல் முன்னர் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள – திருமுறை1:6 55/3
மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில் – திருமுறை1:6 94/1
சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்து தன் தொண்டர் அன்பின் – திருமுறை1:7 13/1
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 39/3,4
செய்ய அதன் மேல் சிகரம் வைத்து செவ்வன் உரைத்தால் இரு வா என்று – திருமுறை1:8 70/2
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் – திருமுறை1:8 113/3
கடையார் என கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி – திருமுறை1:8 126/3
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும் – திருமுறை1:8 134/1,2
உடைமை வைத்து எனக்கு இன்று அருள்செயாவிடினும் ஒப்பு_இலாய் நின் அடிக்கு எனையே – திருமுறை2:18 5/1
செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:23 8/3
வைத்து உலகு எல்லாம் நடத்தும் நிருத்த அண்ட_புறத்தாய் – திருமுறை2:31 11/2
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய் – திருமுறை2:52 2/1
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:59 6/1
கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே – திருமுறை2:60 8/3
பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனை பெற்றவளும் – திருமுறை2:69 4/2
முடி மேல் அடி வைத்து அருள்செய்திட முன்னு கண்டாய் – திருமுறை2:87 2/2
பொன் மான் அம்பினை பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு – திருமுறை2:94 36/3
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 6/2
பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே – திருமுறை4:9 2/4
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை4:10 8/1,2
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 10/4
கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே – திருமுறை5:49 8/3
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை5:55 8/1
படி மேல் ஆசை பல வைத்து பணியும் அவர்க்கும் பரிந்து சுக – திருமுறை6:7 12/1
ஆவி ஈரைந்தை அபரத்தே வைத்து ஓதில் – திருமுறை6:24 72/1
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ – திருமுறை6:39 4/3
நலம் வளர் கருணை நாட்டம் வைத்து எனையே நண்புகொண்டு அருளிய நண்பே – திருமுறை6:45 10/2
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:60 66/2
மெய் வைத்து அழியா வெறுவெளி நடுவுறு – திருமுறை6:65 1/951
நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து எனை – திருமுறை6:65 1/1021
வைத்து அமுது அளித்த மரபு உடை தாயே – திருமுறை6:65 1/1096
தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகை சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே – திருமுறை6:68 7/4
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:77 2/2
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்து அமுது – திருமுறை6:81 8/3
மயர்வு அறு நின் அடியவர்-தம் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:83 3/3
சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:83 4/3
எந்தை உனை பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்து அருளி – திருமுறை6:83 6/3
கல்வி பெறு நின் அடியர் கழக நடு வைத்து என்னை – திருமுறை6:83 9/3
மருவிய நின் மெய் அடியார் சபை நடுவே வைத்து அழியா – திருமுறை6:83 10/3
வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால் – திருமுறை6:87 5/2
சகத்து_உள்ளவர்கள் மிக துதிப்ப தக்கோன் என வைத்து என்னுடைய – திருமுறை6:88 5/3
நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே – திருமுறை6:88 7/3
பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்று பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர் – திருமுறை6:96 6/2
சித்தம் வைத்து செய்கின்ற சித்தியனே சுத்த சிவ – திருமுறை6:100 8/2
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜ பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி – திருமுறை6:101 24/4
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:106 59/3
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:108 23/2
வைத்து எண்ணும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 38/2
வைத்து நினைக்கும்-தோறும் வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 39/2
பார் பாட்டில் சிறுதெய்வ பேர்களை முன்னிலை வைத்து பாடேன் இந்த – தனிப்பாசுரம்:1 4/3
மலை_மகளை ஒரு புறம் வைத்து அலை_மகளை முடியிட்ட மணியே மேரு – தனிப்பாசுரம்:3 17/3
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – தனிப்பாசுரம்:13 6/3
பாவையை வைத்து பாடி ஆடும் – திருமுகம்:4 1/397

மேல்


வைத்துக்கொண்டு (1)

மன்ற வைத்துக்கொண்டு என்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கு இதனை வாங்கிக்கொள் என்ன – திருமுறை4:2 4/2

மேல்


வைத்தே (2)

தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றி சேர்ந்த நின் போல் – திருமுறை1:7 23/2,3
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் – கீர்த்தனை:28 4/1

மேல்


வைத்தேன் (5)

அற்புத சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 1/2
ஆனந்த நாடகத்துக்கு அன்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 3/2
ஆடல் அடி பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 4/2
அற்புத பொன் சேவடிக்கே அன்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 5/2
ஞான மணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 6/2

மேல்


வைத்தேனேல் (1)

வங்கணமே வைப்பு-அதில் நான் வைத்தேனேல் அங்கணத்தில் – திருமுறை1:4 36/2

மேல்


வைத்தோய் (2)

வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு – திருமுறை1:6 95/1
ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம் – திருமுறை1:6 152/1

மேல்


வைத்தோன் (1)

சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை5:9 20/3

மேல்


வைத (3)

வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் – திருமுறை2:34 2/3
கடையவனேன் வைத கடும் சொல் நினைக்கும்-தோறும் – கீர்த்தனை:4 12/1
மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில் – கீர்த்தனை:4 14/1

மேல்


வைதவர்-தமை (1)

வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி – திருமுறை6:13 80/2

மேல்


வைதற்கு (1)

வைதற்கு இல்லா புகழ்ச்சி வரும் வன்கண் ஒன்றும் வாராதே – திருமுறை5:16 2/4

மேல்


வைதாலும் (2)

வைதாலும் தொண்டு வலித்தாய் பிண தொண்டு – திருமுறை1:3 1/729
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/3

மேல்


வைதிக (1)

வெருவாத வைதிக பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற – திருமுறை1:6 134/2

மேல்


வைதிகங்கள் (1)

தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 5/4

மேல்


வைதிட (1)

வைப்பில் வேறு ஒருவர் வைதிட கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் – திருமுறை6:13 112/2

மேல்


வைதிடினும் (2)

வைதிடினும் மற்று அதனை வையாயே பொய் தவிராய் – திருமுறை1:3 1/714
வைதிடினும் வாழ்க என வாழ்த்தி உபசாரம் – திருமுறை1:3 1/1391

மேல்


வைதிடு-மின் (1)

வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/3

மேல்


வைதிலேன் (2)

வைதிலேன் வணங்காது இகழ்பவர்-தம்மை வஞ்சனேன் நின் அடியவர்-பால் – திருமுறை2:11 8/1
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை5:24 3/3

மேல்


வைந்துவமும் (1)

மானினொடு மோகினியும் மாமாயையுடனே வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்து அசைய அசைத்தே – திருமுறை4:2 84/1

மேல்


வைப்பது (1)

கதியின் வைப்பது நின் கடன் வன் கடல் – திருமுறை2:76 6/3

மேல்


வைப்பபாயே (1)

வாகை புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே – திருமுறை5:21 10/4

மேல்


வைப்பன் (1)

உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன் – திருமுறை2:55 8/2

மேல்


வைப்பாகும் (1)

என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை1:1 2/122

மேல்


வைப்பாம் (3)

அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும் – திருமுறை1:3 1/129
என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம்
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனை போய் அடுத்தேன் – திருமுறை1:6 18/1,2
வைப்பாம் இறைவா சிவகாமவல்லிக்கு இசைந்த மணவாளா – திருமுறை6:16 8/2

மேல்


வைப்பாய் (1)

அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆர்_அமுதே – திருமுறை6:84 1/1

மேல்


வைப்பாயே (9)

வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 1/4
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 2/4
மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 3/4
மாறா சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 4/4
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 5/4
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 6/4
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 7/4
வல்லார்க்கு அருளும் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 8/4
வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 9/4

மேல்


வைப்பாயேல் (1)

மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல்
ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் – திருமுறை5:11 9/2,3

மேல்


வைப்பாரோ (1)

வாங்கி முடியிட்டு அகத்தில் வைப்பாரோ நீங்கி இவண் – திருமுறை1:3 1/1038

மேல்


வைப்பானானை (1)

வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் – திருமுறை6:47 9/3

மேல்


வைப்பில் (1)

வைப்பில் வேறு ஒருவர் வைதிட கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் – திருமுறை6:13 112/2

மேல்


வைப்பின் (3)

சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண் – திருமுறை1:3 1/412
வைப்பின் அணியரே வாரும் – திருமுறை5:54 12/3
வைப்பின் அணியரே வாரும் – கீர்த்தனை:16 12/3

மேல்


வைப்பு (6)

மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம் – திருமுறை1:6 2/3
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:29 1/3
இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 1/4
மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே – திருமுறை6:57 10/1
ஐ வைப்பு அறிந்தேன் துரிசு எல்லாம் அறுத்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 10/3
பொய் வைப்பு அடையேன் இ உலகில் புரியும் பணியை புகன்று அருளே – திருமுறை6:57 10/4

மேல்


வைப்பு-அதனை (1)

உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனை
கற்ற மனத்தில் புகும் கருணை கனியை விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 11/1,2

மேல்


வைப்பு-அதில் (1)

வங்கணமே வைப்பு-அதில் நான் வைத்தேனேல் அங்கணத்தில் – திருமுறை1:4 36/2

மேல்


வைப்பு-அது (1)

எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ – திருமுறை6:53 3/1

மேல்


வைப்பு_உடையேன் (1)

இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 1/4

மேல்


வைப்பென் (1)

வால நல் பதம் வைப்பென் நெஞ்சமே – திருமுறை5:12 3/4

மேல்


வைப்பே (9)

ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை – திருமுறை1:2 1/378
சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞான திரவியமே – திருமுறை1:7 59/2
இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே – திருமுறை2:53 1/3
பொன்னே என் உயிர்க்குயிராய் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 18/3,4
பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதன பொருள் வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே – திருமுறை5:17 5/3,4
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன் – திருமுறை6:13 117/2,3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 14/4
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னை தாங்கிய நல் துணையே – திருமுறை6:60 3/1

மேல்


வைப்பை (1)

இளைத்த இடத்தில் உதவி அன்பர் இடத்தே இருந்த ஏம வைப்பை
வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியை – தனிப்பாசுரம்:12 4/1,2

மேல்


வைய (4)

வைய வாழ்க்கையின் மயங்குகின்றனன் மேல் வருவது ஓர்ந்திலன் வாழ்வு அடைவேனோ – திருமுறை2:27 2/3
வைய நின்று ஐயவோ மயங்கல் அன்றி யான் – திருமுறை2:32 5/3
வைய நாயக வானவர் நாயக – திருமுறை2:72 6/1
வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன் – திருமுறை3:10 3/3

மேல்


வையக்தே (1)

வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே – திருமுறை2:73 6/4

மேல்


வையக (1)

வையக மகிழ்ச்சி வையகம் நெருப்பாம் – திருமுகம்:4 1/52

மேல்


வையகத்தில் (3)

மெய் உரைக்க என்றும் விழைந்தது இலை வையகத்தில்
பொல்லா விரதத்தை போற்றி உவந்து உண்பது அல்லால் – திருமுறை1:2 1/586,587
ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில்
சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற – திருமுறை1:2 1/727,728
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:33 6/4

மேல்


வையகத்தீர் (1)

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:97 9/1

மேல்


வையகத்தும் (1)

வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே – திருமுறை6:60 89/2

மேல்


வையகத்தே (2)

வையகத்தே நினை அல்லாமல் நல் துணை மற்று இலை இ – திருமுறை1:6 221/3
வையகத்தே இடர் மா கடல் மூழ்கி வருந்துகின்ற – திருமுறை2:73 7/1

மேல்


வையகத்தோர் (1)

பொய்யன் எனக்கும் பொருத்தம் இலை வையகத்தோர்
இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்று ஒரு சொல் – திருமுறை1:2 1/708,709

மேல்


வையகம் (4)

வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 55/4
மதிப்பவர் ஆர் எனை வையகம் மகிழ்ந்தே – திருமுகம்:4 1/51
வையக மகிழ்ச்சி வையகம் நெருப்பாம் – திருமுகம்:4 1/52
வையகம் முற்றும் வாயில் மடுப்பள் – திருமுகம்:4 1/94

மேல்


வையகமும் (3)

வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 97/4
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:86 20/1
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே – திருமுறை6:106 31/4

மேல்


வையத்து (2)

அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 193/3,4
பொய் அடியேன் குற்றம் பொறுத்து அருளி வையத்து
அழியாமல் ஓங்கும் அருள் வடிவம் நான் ஓர் – திருமுறை6:85 9/2,3

மேல்


வையம் (11)

மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி – திருமுறை1:2 1/169
வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்தி முதல் – திருமுறை1:3 1/279
யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியா – திருமுறை2:51 6/1
இடையா வையம் என்றார் நான் இடை-தான் ஐயம் என்றேனால் – திருமுறை3:5 8/3
வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் – திருமுறை6:13 52/3
வையம் மேல் இனி நான் இவைகளால் இளைக்க வசம் இலேன் இவை எலாம் தவிர்த்தே – திருமுறை6:13 130/3
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
வையம் மேல் வைத்த மா சிவ பதியே – திருமுறை6:65 1/1032
வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:108 50/4
ஐயர் ஐய நையும் வையம் உய்ய நின்ற ஐயனே – கீர்த்தனை:1 62/2
ஐயமுற்றேனை இ வையம் கரி ஆக – கீர்த்தனை:17 84/1

மேல்


வையமும் (6)

வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார் – திருமுறை2:67 10/1
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார் – திருமுறை6:15 8/1
வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே – திருமுறை6:41 10/4
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள் – திருமுறை6:65 1/203
வையமும் வானும் புகழ்ந்திட புனைக என்றனர் மன்று இறையவரே – திருமுறை6:87 8/4
வையமும் வானமும் மறையும் சைவமும் – தனிப்பாசுரம்:30 2/36

மேல்


வையமே (1)

வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம – திருமுறை6:77 9/2

மேல்


வையாத (1)

நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலா – திருமுறை1:3 1/396

மேல்


வையாது (1)

வையாது வைத்து உலகை மா இந்திரசாலம் – திருமுறை1:3 1/127

மேல்


வையாமல் (1)

வஞ்சம் என தேகம் மறைத்து அடி மண் வையாமல்
அஞ்சி நின்னோடு ஆடும் அது – திருமுறை1:4 75/3,4

மேல்


வையாயே (1)

வைதிடினும் மற்று அதனை வையாயே பொய் தவிராய் – திருமுறை1:3 1/714

மேல்


வையினும் (1)

வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ – திருமுறை1:6 29/2

மேல்


வையும் (1)

வையும் அவர் சீடர் அவர்க்கு எழு கோடி மடங்கு அதிகம் என்னலாமே – தனிப்பாசுரம்:28 1/4

மேல்


வையுமாறு (1)

வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:65 10/3

மேல்


வையேன் (1)

உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே – திருமுறை6:7 14/2

மேல்


வையை (1)

வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின் – திருமுறை1:6 81/1

மேல்


வைர (1)

கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை2:100 8/2

மேல்


வைர_மலை (1)

கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை2:100 8/2

மேல்


வைவது (2)

வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே – திருமுறை2:41 10/4
வைவது உன்னை நினையாத வஞ்சகரையே வழுத்தி நிதம் – திருமுறை5:15 9/2

மேல்


வைவதே (1)

வைவதே கொளும் வஞ்சகர்-தம்மிடை வருந்தி நெஞ்சு அழிகின்றேன் – திருமுறை5:17 8/3

மேல்


வைவம் (1)

வைவம் என்று எழுகின்றவர்-தமக்கும் நல் வாழ்வு – திருமுறை2:94 37/1

மேல்


வைவமே (1)

வைவமே என்னும் வறியேன் அறியேன் என் – திருமுறை1:4 85/3

மேல்


வைவர் (1)

வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன் – திருமுறை5:12 23/2

மேல்


வைவார் (1)

மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும் – திருமுறை1:3 1/849

மேல்


வைவேன் (2)

வைவேன் அன்றி வாழ்த்தேன் என் வண்ணம் இந்த வண்ணம் எனில் – திருமுறை2:82 6/2
வைவேன் துதிப்பேன் உனை என்றும் மறந்திலேனே – திருமுறை2:87 4/4

மேல்