வி – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வி 1
விக்கல் 3
விக்கிக்கொண்டு 1
விக்கிக்கொளுமோ 1
விக்கினேச்சுரனே 10
விக்குள் 2
விகட 2
விகல 1
விகற்ப 4
விகற்பங்கள் 1
விகற்பம் 7
விகற்பமாய் 1
விகற்பு 1
விகாசனம் 1
விகாசனமே 1
விகார 5
விகாரத்தினால் 1
விகாரம் 3
விகித 2
விகிர்தர் 2
விகிர்தா 1
விகுதி 2
விகோடணம் 1
விச்சுவ 3
விச்சுவகருத்தன் 1
விச்சுவவியாபி 1
விச்சுவாதீத 1
விச்சை 14
விச்சையால் 1
விச்சையில் 1
விச்சையை 1
விச்சையையே 1
விசய 2
விசயன் 1
விசாரத்தினால் 1
விசாரித்திடவே 1
விசாரித்திடும் 1
விசிக்கில் 1
விசிக்கும் 1
விசிட்டாத்துவிதமாய் 1
விசித்திர 2
விசித்திரங்கள் 1
விசித்ரம் 1
விசும்பும் 2
விசும்பே 2
விசுவசங்காரி 1
விசுவத்தை 1
விசுவம் 2
விசுவமுண்ட 1
விசுவாசமுற 1
விசை 1
விசையம் 1
விசையமங்கையில் 1
விசையற்கு 1
விசையன் 1
விஞ்ச 2
விஞ்சகத்தால் 1
விஞ்சனம் 1
விஞ்சாத 1
விஞ்சி 1
விஞ்சிய 2
விஞ்சு 9
விஞ்சு_உடையாய் 1
விஞ்சுகின்ற 1
விஞ்சும் 3
விஞ்சுற 1
விஞ்சை 1
விஞ்சைகள் 1
விஞ்சையர் 2
விஞ்சையரும் 1
விஞ்சையன் 1
விஞ்ஞான 1
விஞ்ஞானகலர் 4
விஞ்ஞானமாம் 1
விட்ட 12
விட்டகுறை 1
விட்டது 2
விட்டவர்-தம் 1
விட்டவாறு 1
விட்டற்கு 1
விட்டனை 1
விட்டனையோ 1
விட்டாய் 1
விட்டார் 2
விட்டார்க்கே 1
விட்டால் 6
விட்டாலும் 1
விட்டிடவும் 1
விட்டிடா 4
விட்டிடான் 2
விட்டிடில் 1
விட்டிடு 1
விட்டிடும் 1
விட்டிடுவாயேல் 1
விட்டிடுவேன் 1
விட்டிடேல் 2
விட்டிடேலே 1
விட்டிடேன் 1
விட்டிலேன் 1
விட்டிலையே 2
விட்டீர் 1
விட்டு 114
விட்டுவிட்டு 2
விட்டுவிட்டேன் 1
விட்டுவிடேன் 1
விட்டுளோர் 1
விட்டே 3
விட்டேன் 3
விட்டேனே 2
விட்டோர் 1
விட 28
விட_மாட்டாது 1
விட_மாட்டேன் 9
விடங்க 3
விடங்கர் 3
விடங்கன் 1
விடச்செய்தான் 1
விடத்தார் 1
விடத்தில் 1
விடத்தினும் 1
விடத்தை 11
விடம் 40
விடம்-அதனை 1
விடம்_உண்டோன் 1
விடமாம் 1
விடமும் 3
விடமே 1
விடய 20
விடயங்களையே 1
விடயத்தில் 1
விடயத்து 1
விடயத்தே 1
விடயம் 10
விடயமாக 1
விடயமாம் 1
விடயானந்தம் 2
விடர் 2
விடரே 1
விடல் 4
விடலாமோ 1
விடலும் 1
விடலே 1
விடலை 1
விடன் 1
விடா 6
விடாத 2
விடாதவாறு 1
விடாதீர் 1
விடாது 9
விடாதே 3
விடாமல் 1
விடாமையில் 1
விடாய் 3
விடார் 3
விடார்கள் 1
விடாள் 1
விடாளே 1
விடி 1
விடிந்ததால் 1
விடிந்தது 14
விடிந்ததுவே 1
விடிய 1
விடியற்காலையினும் 1
விடியாநின்றது 1
விடியும் 4
விடில் 2
விடினும் 5
விடு 4
விடு-மின் 2
விடு_மாட்டில் 1
விடுக்க 3
விடுக்கவோ 2
விடுக்கா 1
விடுக்கின்ற 1
விடுக 11
விடுகின்ற 1
விடுகின்றனர் 1
விடுகின்றிலன் 1
விடுகின்றேன் 2
விடுத்த 4
விடுத்தது 2
விடுத்தல் 3
விடுத்தனன் 2
விடுத்தனை 1
விடுத்தார் 1
விடுத்தால் 3
விடுத்தாள் 2
விடுத்தான் 2
விடுத்திடார் 1
விடுத்திடில் 1
விடுத்திடும் 1
விடுத்திடுமோ 2
விடுத்தியாயில் 1
விடுத்தியேல் 1
விடுத்தியோ 1
விடுத்திலையே 1
விடுத்து 27
விடுத்துவிடுத்து 1
விடுத்தே 10
விடுத்தேன் 7
விடுத்தோர் 1
விடுதல் 3
விடுதலும் 1
விடுதியாயில் 1
விடுதியேல் 2
விடுதியோ 2
விடுப்பன் 1
விடுப்பாயோ 1
விடுப்பாரோ 2
விடும் 7
விடுமாறு 1
விடுமோ 2
விடுவதிலை 1
விடுவது 1
விடுவர் 3
விடுவன் 1
விடுவன்_அல்லேன் 1
விடுவனோ 3
விடுவாய் 2
விடுவாய்_அல்லை 1
விடுவார் 1
விடுவார்-தமை 1
விடுவிடு 1
விடுவித்து 3
விடுவித்தேனே 1
விடுவிப்பார் 1
விடுவேன் 3
விடுவேன்_அல்லேன் 1
விடுவேனோ 13
விடேல் 5
விடேன் 3
விடை 72
விடை-தன் 1
விடை-தனில் 1
விடை_கொடி 1
விடை_பெருமானே 1
விடை_உடையவனே 1
விடை_உடையாய் 1
விடை_ஊர்ந்தோயே 1
விடைக்கு 1
விடைகள் 1
விடைகொடுக்க 1
விடைகொடுத்து 1
விடைகொண்டு 2
விடைதர 1
விடைய 2
விடையது 1
விடையம் 1
விடையமே 1
விடையரே 1
விடையவ 1
விடையவன் 1
விடையவனே 7
விடையவா 1
விடையனை 1
விடையாய் 12
விடையார் 15
விடையான் 1
விடையானே 1
விடையானை 1
விடையில் 2
விடையின் 1
விடையினோய் 1
விடையீர் 3
விடையும் 2
விடையோமே 1
விடையோய் 1
விடையோனே 2
விண் 67
விண்-தன் 1
விண்_நகர் 1
விண்_நாடும் 1
விண்_உடையாய் 3
விண்ட 4
விண்டதனால் 1
விண்டது 1
விண்டல 1
விண்டவனே 1
விண்டனன் 3
விண்டாள் 1
விண்டிலையே 3
விண்டிலையோ 1
விண்டு 15
விண்டும் 1
விண்டேன் 3
விண்டேனே 1
விண்ணக 1
விண்ணப்பத்திரம் 1
விண்ணப்பம் 42
விண்ணப்பம்-அது 1
விண்ணப்பம்செய் 1
விண்ணப்பமே 3
விண்ணப்பித்திருந்தேன் 2
விண்ணவர் 10
விண்ணவர்-தம் 1
விண்ணவர்_கோனை 1
விண்ணவர்கள் 2
விண்ணவரும் 2
விண்ணவனே 3
விண்ணளவும் 1
விண்ணன் 1
விண்ணாய் 4
விண்ணிடத்தும் 1
விண்ணிடத்தே 1
விண்ணிய 1
விண்ணில் 2
விண்ணிலே 2
விண்ணினிடை 1
விண்ணினுள் 2
விண்ணுக்கு 1
விண்ணும் 2
விண்ணுள் 2
விண்ணுறு 2
விண்ணே 7
விண்ணை 1
விண்ணோர் 6
விண்ணோர்-தம் 1
விண்பட்ட 1
விண்மணியை 1
வித்த 1
வித்தக 18
வித்தகம் 2
வித்தகமாய் 1
வித்தகமான 1
வித்தகமே 3
வித்தகர் 4
வித்தகர்-தம் 1
வித்தகராய் 1
வித்தகரும் 1
வித்தகரே 1
வித்தகன் 2
வித்தகன்-தன் 1
வித்தகனார் 3
வித்தகனே 11
வித்தகனை 1
வித்தம் 3
வித்தமாய் 1
வித்தமும் 1
வித்தமுறும் 1
வித்தர் 1
வித்தனே 1
வித்தனை 1
வித்தாய் 2
வித்தாரம் 1
வித்திடை 3
வித்தியம் 1
வித்தியாதரர் 1
வித்தின் 1
வித்தினால் 1
வித்தினுள் 1
வித்து 13
வித்து-அதில் 1
வித்து_இலாத 1
வித்தும் 4
வித்தே 11
வித்தை 12
வித்தை-தனை 1
வித்தைக்கு 1
வித்தைகள் 1
வித்தையால் 1
வித்தையில் 1
வித்தையும் 2
வித்தையை 2
வித 2
விதங்களால் 1
விதண்டமும் 1
விதண்டை 2
விதத்தால் 1
விதத்தில் 1
விதத்தினர் 1
விதத்தை 1
விதம் 3
விதரணமே 1
விதானந்தானுப 1
விதி 27
விதி-தானோ 1
விதி_உடையார் 1
விதிக்கு 1
விதிக்கும் 2
விதித்த 1
விதித்தது 1
விதித்தல் 1
விதித்தனை 1
விதித்தனையே 1
விதித்தாய் 2
விதித்தாரை 1
விதித்தானை 1
விதித்திடாயே 1
விதித்திடு 1
விதித்து 1
விதித்தே 1
விதித்தோனே 1
விதிப்படி 2
விதிப்பவர்கள் 1
விதிப்பேன் 1
விதியா 1
விதியின் 1
விதியும் 4
விதியே 2
விதியை 12
விதிர்த்தல் 1
விதிர்ப்புறும் 1
விதிர்விதிர்த்து 1
விதிவசம்-தான் 1
விதிவிலக்கு 1
விது 10
விதுவின் 1
விதுவும் 1
விதுவே 1
விதை 2
விதையே 1
விதையை 1
விந்தின் 2
விந்து 13
விந்தும் 1
விந்துவாம் 1
விந்தை 2
விந்தையே 2
விந்தோநாத 1
விநாசரகித 1
விநாயக 21
விநோத 1
விபவ 1
விபவா 1
விபீடணர்க்கு 1
விபுல 1
விபுலம் 1
விபூதி 2
விபூதியனே 1
விம்ப 5
விம்பமுறவே 1
விம்பாகாரம் 1
விம்மதம் 1
விம்மா 1
விம்மாநின்றேன் 1
விம்மிற்று 2
விம்முகின்ற 1
விம்மும் 1
விம்முற 1
விம்முறும் 1
விமல 16
விமலம் 4
விமலர் 2
விமலன் 4
விமலன்-தனக்கு 1
விமலனார் 1
விமலனே 3
விமலனை 3
விமலா 6
விமலை 3
விமானத்தின் 1
விமானத்தை 1
விமோசன 2
விமோசனம் 1
விமோசனமே 1
வியக்க 4
வியக்கின்றபடியே 1
வியக்கின்றார் 1
வியக்கின்றேன் 3
வியக்கு 1
வியக்குதே 1
வியக்கும் 1
வியக்கேனே 2
வியத்தி 1
வியத்திட 1
வியத்தியுறும் 1
வியந்த 1
வியந்தது 1
வியந்தனன் 1
வியந்தாம் 1
வியந்தார் 1
வியந்திட 4
வியந்திடவே 2
வியந்தீர் 1
வியந்து 24
வியந்தே 6
வியந்தேன் 2
வியப்ப 9
வியப்பன் 1
வியப்பாம் 5
வியப்பு 15
வியப்புற 3
வியப்புறு 2
வியப்பே 11
வியப்பேன் 1
வியப்போ 1
வியமான 1
வியர்க்க 1
வியர்த்தாள் 1
வியர்த்திட 1
வியர்வு 1
வியல் 1
வியலாய் 1
வியலூர் 1
வியவேன் 2
வியவையே 1
வியன் 32
வியாக்கிரம 2
வியாபார 1
வியாள 1
வியோம 1
வியோமத்தின் 1
வியோமமாய் 1
வியோமாதிபர் 1
விரகு 3
விரச 1
விரசு 2
விரட்டி 1
விரத 2
விரதத்தால் 2
விரதத்தில் 2
விரதத்தை 2
விரதம் 10
விரதம்-அது 1
விரதமாம் 1
விரதர் 1
விரதா 2
விரல் 3
விரல்-பால் 1
விரல்கள் 1
விரலால் 2
விரலில் 1
விரலின் 1
விரவாதவர் 1
விரவி 6
விரவிநின்ற 1
விரவிய 2
விரவியிடும் 1
விரவில் 1
விரவிலே 1
விரவுகின்றனன் 1
விரவுகின்றாராய் 1
விரவும் 3
விரவுறும் 1
விராக 1
விராகம்-அது 1
விராட்டு 2
விராய் 1
விராவி 1
விரி 19
விரிக்கும் 2
விரிகின்றாய் 1
விரிஞ்சு 1
விரித்த 3
விரித்தானை 1
விரித்திட 1
விரித்திடும் 2
விரித்து 19
விரித்தே 2
விரிதல்விட்டு 1
விரிந்த 15
விரிந்தனை 1
விரிந்தனையே 1
விரிந்திட 1
விரிந்திடும் 1
விரிந்து 3
விரிந்தும் 1
விரிந்துவிரிந்து 1
விரிந்தோனே 1
விரிப்பதுவாய் 1
விரிப்பாய் 1
விரிப்பார் 5
விரிப்பார்க்கு 3
விரிப்போரும் 1
விரிய 4
விரியும் 5
விரிவித்தார் 1
விரிவு 6
விரிவுகள் 1
விரிவும் 3
விரிவை 2
விருக்கம் 1
விருத்தம் 2
விருத்தர்கட்கு 1
விருத்தியாகவேண்டும் 1
விருத்தியினால் 1
விருந்தவரும் 1
விருந்தாம் 1
விருந்தாய் 1
விருந்தார் 1
விருந்தானை 1
விருந்திடுவான் 1
விருந்தில் 1
விருந்திலே 1
விருந்தினர்-தம்மை 1
விருந்தினன் 1
விருந்தினனாய் 1
விருந்தினால் 1
விருந்தினை 1
விருந்து 9
விருந்துக்கு 1
விருந்துக்கும் 1
விருந்தே 10
விருப்பத்தில் 1
விருப்பம் 7
விருப்பம்கொள்ளானேல் 1
விருப்பம்கொள 1
விருப்பம்கொளும் 1
விருப்பமுறாது 1
விருப்பா 1
விருப்பாம் 1
விருப்பாரோ 1
விருப்பாலே 1
விருப்பில் 1
விருப்பின் 1
விருப்பினை 1
விருப்பு 14
விருப்பு_இலர் 1
விருப்பு_இலான் 1
விருப்பு_இலேன் 2
விருப்புடன் 1
விருப்பும் 2
விருப்புள் 1
விருப்புறு 3
விருப்புறும் 1
விருப்பே 2
விருப்பேன் 1
விருப்பை 1
விருப்போடு 1
விரும்ப 2
விரும்ப_மாட்டேன் 1
விரும்பத்தக்கது 1
விரும்பல் 1
விரும்பவும் 1
விரும்பவும்_மாட்டேன் 1
விரும்பா 1
விரும்பாத 2
விரும்பாதே 1
விரும்பாம் 1
விரும்பான் 1
விரும்பி 48
விரும்பிநின்று 1
விரும்பிய 2
விரும்பியது 2
விரும்பிரோ 1
விரும்பிலேன் 2
விரும்பினன் 1
விரும்பினனோ 1
விரும்பினார் 1
விரும்பினும் 2
விரும்பினேன் 7
விரும்பினேனோ 1
விரும்பினோர்க்கு 1
விரும்பீர் 1
விரும்பீரே 1
விரும்பு 5
விரும்புகிலேன் 2
விரும்புகிலை 1
விரும்புகின்ற 2
விரும்புகின்றோர் 1
விரும்பும் 12
விரும்பும்அவர் 1
விரும்புவீர் 1
விரும்புற 6
விரும்புறு 1
விரும்புறும் 1
விரும்பே 1
விரும்பேன் 13
விரை 24
விரைகின்றேன் 2
விரைகேன் 3
விரைத்து 1
விரைந்த 1
விரைந்தது 1
விரைந்தனையே 2
விரைந்தார் 1
விரைந்து 64
விரைந்து-மாதோ 1
விரைந்துவிரைந்து 7
விரைந்தே 36
விரைந்தேன் 1
விரைந்தேன்-தன்னை 1
விரைந்தேனே 1
விரைபடா 1
விரைய 1
விரையாதே 1
விரையே 1
விரைவதே 1
விரைவில் 2
விரைவின் 1
விரைவு 1
விரைவும் 1
விரோதங்கள் 1
வில் 20
வில்_உடையார் 1
வில்_உடையீர் 1
வில்லவன் 1
வில்லாக்கும் 1
வில்லாம்படி 1
வில்லார் 1
வில்லால் 1
வில்லான் 1
வில்லான்-தன் 1
வில்லியாய் 1
வில்லியை 1
வில்லில் 1
வில்லினான் 1
வில்லை 2
வில்லோனே 1
வில்வ 4
வில்வத்தொடும் 1
வில்வம் 1
விலக்கம் 1
விலக்கல் 1
விலக்கி 1
விலக்கிடற்பாலரோ 1
விலக்கிடுவேன் 1
விலக்கிய 1
விலக்கு 5
விலக்குக 1
விலக்குகவே 2
விலக்குதற்பாலனோ 1
விலக்கோ 1
விலக 3
விலகல் 2
விலகலும் 1
விலகவிட 1
விலகிய 1
விலகு 1
விலகும் 1
விலகுவது 1
விலகுறா 1
விலகுறாது 3
விலகுறும் 2
விலங்கல் 1
விலங்கல்_இல் 1
விலங்காது 2
விலங்காய் 2
விலங்கிடேல் 1
விலங்கியது 2
விலங்கில் 2
விலங்கின் 1
விலங்கினம் 1
விலங்கினில் 2
விலங்கினை 2
விலங்கு 12
விலங்குகளும் 1
விலங்குகின்ற 3
விலங்கும் 1
விலங்குறா 1
விலங்கே 2
விலங்கை 1
விலங்கோ 1
விலா 1
விலாச 1
விலாசத்துடன் 1
விலாசம் 4
விலை 13
விலை_கடந்த 1
விலை_அறியா 2
விலை_அறியாத 1
விலை_இல்லா 1
விலை_இலா 1
விலை_இலாத 1
விலைக்கு 1
விலைகூறியதை 1
விலைப்பட்ட 1
விலையிலா 2
விலையேறு 1
விலோ 1
விவகரித்து 1
விவகார 1
விவகாரங்கள் 1
விவாகம்-அது 3
விவித 3
விவேக 1
விவேகத்து 1
விவேகம் 4
விவேகர் 1
விழ 9
விழக்கடவேன் 1
விழலரை 1
விழலன் 1
விழலனும் 1
விழலனேனே 1
விழலனேனை 3
விழலுக்கே 1
விழலுற்ற 1
விழவுக்கும் 1
விழவும் 1
விழவே 1
விழற்கு 8
விழா 4
விழாத 1
விழாது 2
விழி 58
விழி_நீர் 1
விழி_உடையார் 1
விழிக்கவைத்த 1
விழிக்கவோ-தான் 1
விழிக்கின்றீர் 1
விழிக்கின்றேன் 1
விழிக்கு 2
விழிக்குள் 1
விழிகள் 6
விழிகளினால் 1
விழிகளும் 1
விழித்த 1
விழித்தவுடன் 1
விழித்தார் 1
விழித்திருக்க 2
விழித்திருக்கின்றாய் 1
விழித்திருக்கின்றார் 1
விழித்திருந்திடவும் 1
விழித்திருப்ப 2
விழித்து 10
விழித்துநிற்க 1
விழித்துவிழித்து 2
விழித்தேன் 1
விழிநீர் 1
விழிப்பதும் 2
விழிப்பதே 1
விழிப்பாலன் 1
விழியாய் 19
விழியார் 6
விழியாரை 1
விழியால் 4
விழியாலும் 1
விழியில் 1
விழியினால் 3
விழியீர் 1
விழியும் 1
விழியே 5
விழியை 1
விழு 7
விழு_குலத்தார் 1
விழு_பொருளே 2
விழுகின்ற 1
விழுகின்றது 1
விழுகின்றாய் 2
விழுகின்றேன் 2
விழுங்க 2
விழுங்கி 3
விழுங்கியது 1
விழுங்கு 1
விழுங்குகின்ற 1
விழுங்குகின்றது 1
விழுங்குதடா 2
விழுங்கும் 6
விழுந்த 3
விழுந்தது 6
விழுந்ததே 1
விழுந்தார் 1
விழுந்திட்டேன் 1
விழுந்து 19
விழுந்தும் 1
விழுந்துறு 1
விழுந்தே 1
விழுந்தேன் 6
விழுந்தேனை 1
விழும் 5
விழுமோ 2
விழுவதும் 1
விழுவார் 1
விழுவான் 1
விழுவேன் 1
விழுவேன்-கொல் 1
விழைகின்ற 1
விழைகின்றாய் 2
விழைகின்றார் 1
விழைகின்றேன் 2
விழைகின்றோர்-பால் 1
விழைதரு 1
விழைதல் 1
விழைந்த 7
விழைந்ததாலோ 1
விழைந்தது 4
விழைந்ததுவோ 1
விழைந்தவரே 1
விழைந்தவன்தான் 1
விழைந்தன 1
விழைந்தனன் 3
விழைந்தனையே 10
விழைந்தாண்டி 2
விழைந்தாய் 2
விழைந்தார் 4
விழைந்தார்க்கு 1
விழைந்தாலும் 1
விழைந்திடுவார் 1
விழைந்திலேன் 3
விழைந்தீர் 1
விழைந்து 14
விழைந்துகொண்டு 1
விழைந்துற்றீர் 1
விழைந்தே 3
விழைந்தேன் 32
விழைந்தேனோ 7
விழையார்-தமை 1
விழையீர் 1
விழையும் 3
விழையேன் 3
விழையேனோ 1
விழைவது 1
விழைவர் 2
விழைவாய் 1
விழைவார் 4
விழைவார்-தமை 1
விழைவிக்க 1
விழைவினை 1
விழைவினொடு 1
விழைவீர் 1
விழைவு 3
விழைவுகொண்டு 1
விழைவுற்றேன் 1
விழைவுறச்செய்து 1
விழைவேன் 1
விழைவோர் 2
விள்வது 1
விள்ளச்செய்வையே 1
விள்ளது 1
விள்ளல் 1
விள்ளற்கு 1
விள்ளற்குள்ளே 1
விள்ளா 1
விள்ளுகின்ற-தோறும் 1
விள்ளுதல் 1
விள்ளுதியே 1
விள்ளும் 1
விள்ளுறும் 1
விள்ளொணா 1
விளக்க 3
விளக்கத்தவரே 1
விளக்கத்தால் 2
விளக்கத்தின் 1
விளக்கம் 22
விளக்கம்-அதாம் 1
விளக்கம்-அதாய் 4
விளக்கம்-அது 2
விளக்கமாய் 1
விளக்கமும் 1
விளக்கமுற 2
விளக்கமே 9
விளக்கமொடு 1
விளக்கல் 1
விளக்காய் 2
விளக்கால் 1
விளக்கி 9
விளக்கிடும் 7
விளக்கிடுவான்-தன்னை 1
விளக்கிடுவீர் 1
விளக்கிய 4
விளக்கியே 1
விளக்கின் 3
விளக்கினால் 1
விளக்கினை 5
விளக்கு 31
விளக்கு_அனையாய் 1
விளக்குக 2
விளக்குகவே 1
விளக்குகின்ற 1
விளக்கும் 20
விளக்குவதாய் 1
விளக்குவிக்கும் 1
விளக்கெண்ணெய் 1
விளக்கே 85
விளக்கை 2
விளக்கோ 3
விளங்க 110
விளங்கல் 2
விளங்கவே 1
விளங்கவைத்த 4
விளங்கவைத்தாய் 1
விளங்கா 1
விளங்காதால் 1
விளங்காதோ 1
விளங்காய் 1
விளங்கார்-தம்மை 1
விளங்கி 31
விளங்கிட 11
விளங்கிடுக 1
விளங்கிடுதல் 1
விளங்கிடும் 4
விளங்கிடுவார் 1
விளங்கிய 41
விளங்கியதொரு 1
விளங்கியதோர் 1
விளங்கின 2
விளங்கினானை 2
விளங்கினை 2
விளங்கு 78
விளங்கு_இழை 1
விளங்குக 3
விளங்குகின்ற 51
விளங்குகின்றதாயினும் 1
விளங்குகின்றது 5
விளங்குகின்றார் 2
விளங்குகின்றான் 1
விளங்குகின்றோய் 1
விளங்குதல் 2
விளங்கும் 178
விளங்குமடி 1
விளங்குவ 1
விளங்குவது 3
விளங்குவீர் 1
விளங்குற 5
விளங்குறவும் 1
விளங்குறவே 1
விளநகர் 1
விளம்ப 6
விளம்பல் 5
விளம்பவும் 1
விளம்பாது 1
விளம்பாய் 3
விளம்பி 4
விளம்பிட 1
விளம்பிநின்றேன் 1
விளம்பிய 4
விளம்பியதை 2
விளம்பின் 1
விளம்பினன் 1
விளம்பினும் 1
விளம்பினேன் 1
விளம்பீர் 1
விளம்பு 3
விளம்புக 1
விளம்புகின்றது 2
விளம்புகின்றபடியால் 1
விளம்புகின்றேன் 1
விளம்புகேனோ 1
விளம்புதியே 1
விளம்பும் 10
விளம்புவது 2
விளம்புவர் 1
விளம்புவார் 1
விளம்புவார்க்கு 1
விளம்புவேனால் 1
விளம்புவையே 1
விளம்புறும் 2
விளம்பேல் 1
விளம்பேன் 1
விளமர் 1
விளர்ப்பு 1
விளவி 1
விளவு 2
விளவு_எறிந்தோன் 1
விளிக்கும் 1
விளிந்தால் 1
விளியா 1
விளை 12
விளைக்க 2
விளைக்கின்ற 2
விளைக்கின்றார் 1
விளைக்கும் 6
விளைகின்ற 4
விளைத்த 2
விளைத்தது 1
விளைத்தனன் 1
விளைத்தார் 2
விளைத்திட்ட 1
விளைத்திடுபவன் 1
விளைத்திலையே 1
விளைத்து 4
விளைந்த 16
விளைந்தது 4
விளைந்தவை 1
விளைந்திடுமோ 2
விளைந்து 1
விளைப்பர் 1
விளைப்பேன் 4
விளைப்பேனே 1
விளைய 1
விளையாட்டில் 1
விளையாட்டு 16
விளையாட்டு_பயலே 1
விளையாட்டு_பிள்ளை 1
விளையாட்டுள் 1
விளையாட்டே 5
விளையாட 4
விளையாடல் 3
விளையாடவும் 1
விளையாடாநின்ற 1
விளையாடி 9
விளையாடிடுவார் 1
விளையாடு 3
விளையாடுக 2
விளையாடுகின்றேன் 1
விளையாடுதலே 1
விளையாடுதற்கு 1
விளையாடும் 7
விளையாடுவீர்கள் 1
விளையானை 1
விளையும் 4
விளையுமடி 1
விளையுமோ 1
விளைவது 1
விளைவாம் 1
விளைவால் 1
விளைவிக்கும் 1
விளைவித்த 2
விளைவித்தானை 1
விளைவித்திடும் 1
விளைவித்து 5
விளைவிப்பன் 1
விளைவில் 1
விளைவிற்கு 1
விளைவினுள் 1
விளைவு 32
விளைவு-அதில் 1
விளைவு-அது 2
விளைவு_அறிந்தோர் 1
விளைவுகட்கு 1
விளைவும் 8
விளைவுமாம் 1
விளைவே 14
விளைவை 4
விளைவையும் 1
விற்க 2
விற்கு 1
விற்குடியின் 1
விற்பனன் 1
விற்ற 1
விற்றனையே 1
விற்றாயினும் 1
விற்றீர் 2
விற்று 1
விற்றும் 3
விற்றோய் 1
விறகு 8
விறகுக்கட்டுக்கும் 1
விறல் 4
வினவ 1
வினவாது 1
வினவாமே 1
வினவி 2
வினவில் 1
வினவினும் 1
வினவுகின்றாய் 1
வினவுதியோ 1
வினவும் 2
வினை 112
வினை-தனக்கே 1
வினை-தனை 1
வினை-தான் 1
வினை_கடல் 1
வினை_இலி 1
வினை_உடையேன் 2
வினைக்கு 10
வினைக்குள் 1
வினைகட்கு 1
வினைகள் 11
வினைகளால் 1
வினைகளும் 1
வினைகளே 1
வினைகளோடே 3
வினைச்சி 1
வினைதீர்த்தானை 1
வினையனேன் 5
வினையனேனே 1
வினையாம் 3
வினையாய் 2
வினையார் 1
வினையால் 21
வினையாலோ 1
வினையில் 3
வினையின் 6
வினையினால் 1
வினையினேன் 3
வினையுடன் 1
வினையும் 11
வினையே 3
வினையேற்கு 1
வினையேன் 16
வினையேன்-தன் 3
வினையேனே 1
வினையேனை 2
வினையை 8
வினையோ 2
வினோத 1
வினோதரே 3
வினோதன் 1

வி (1)

ஆ வி ஈரைந்தை அகற்றலாம் ஆவி ஈரைந்து – திருமுறை6:24 72/2

மேல்


விக்கல் (3)

விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து உலகிடை நீ – திருமுறை1:2 1/295
விக்கல் வராது கண்டாய் நெஞ்சே – கீர்த்தனை:14 10/2
விக்கல் வராது கண்டாய் – கீர்த்தனை:14 10/3

மேல்


விக்கிக்கொண்டு (1)

சோர்பு அடைத்து சோறு என்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடு – திருமுறை1:4 31/1

மேல்


விக்கிக்கொளுமோ (1)

துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 5/4

மேல்


விக்கினேச்சுரனே (10)

விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 3/4
விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 4/4
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 5/4
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 6/4
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 7/4
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 8/4
வெருள் உறு சமயத்து அறியொணா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 9/4
மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 10/4
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 11/4
விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 12/4

மேல்


விக்குள் (2)

விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர் – திருமுறை1:3 1/941
கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை – திருமுறை2:45 28/1

மேல்


விகட (2)

விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை5:4 4/3
பகட படதட விகட கரட கட கரி உரி கொள் பகவ அரகர என்னவே – திருமுகம்:3 1/19

மேல்


விகல (1)

அகித இத விவித பரிசய சகல விகல ஜக வர ஸரஜதளம் இழைத்தோய் – திருமுகம்:3 1/7

மேல்


விகற்ப (4)

வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை – திருமுறை1:3 1/93
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ – திருமுறை6:106 16/3
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – தனிப்பாசுரம்:25 2/1
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/2

மேல்


விகற்பங்கள் (1)

இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:59 8/3

மேல்


விகற்பம் (7)

கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த – திருமுறை1:7 72/1
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை5:55 13/3
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:86 12/2
எண்ணுறும் இ திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே – திருமுறை6:101 32/3
உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே – திருமுறை6:101 38/1
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக – கீர்த்தனை:28 2/1
சமய விகற்பம் எல்லாம் நீங்கி சமம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 37/4

மேல்


விகற்பமாய் (1)

கற்பகமாய் காணும் சங்கற்ப விகற்பமாய்
நிற்பதாகார நிருவிகற்பாய் பொற்பு உடைய – திருமுறை1:3 1/61,62

மேல்


விகற்பு (1)

விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி – திருமுறை6:101 36/1

மேல்


விகாசனம் (1)

பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம் – திருமுறை1:1 2/12

மேல்


விகாசனமே (1)

நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 189/2

மேல்


விகார (5)

வீற்றும் உலக விகார பிரளயத்தில் – திருமுறை1:2 1/823
ஓயா விகார உணர்ச்சியினால் இ உலக – திருமுறை1:3 1/889
வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன் – திருமுறை1:6 139/1
இரை ஏற்று துன்ப குடும்ப விகார இருள்_கடலில் – திருமுறை1:6 232/1
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – கீர்த்தனை:13 6/2

மேல்


விகாரத்தினால் (1)

வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண் – திருமுறை1:2 1/693

மேல்


விகாரம் (3)

மாயா விகாரம் மகிழ்ந்தனையே சாயாது – திருமுறை1:3 1/890
வெம் சஞ்சலமா விகாரம் எனும் பேய்க்கு – திருமுறை1:4 4/1
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை5:55 14/3

மேல்


விகித (2)

விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி – திருமுறை6:101 36/1
தகர ககன நடன கடன சகள அகள சரணமே சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே – கீர்த்தனை:1 76/2

மேல்


விகிர்தர் (2)

வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை3:15 10/2
மேலை வினையை தவிர்த்து அருளும் விடையார் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை3:16 6/1

மேல்


விகிர்தா (1)

விகிர்தா விபவா விமலா அமலா – கீர்த்தனை:1 198/2

மேல்


விகுதி (2)

பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில் – திருமுறை2:89 9/1
விகுதி ஒன்று இன்றி விளக்கிய ஜோதி – கீர்த்தனை:22 11/4

மேல்


விகோடணம் (1)

பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம் – திருமுறை1:1 2/12

மேல்


விச்சுவ (3)

விச்சுவ சொரூப விச்சுவ காரண – திருமுகம்:2 1/13
விச்சுவ சொரூப விச்சுவ காரண – திருமுகம்:2 1/13
விச்சுவ ரகித விச்சுவாதீத – திருமுகம்:2 1/14

மேல்


விச்சுவகருத்தன் (1)

துளங்குறா நலம் தோற்றலின் விச்சுவகருத்தன் – தனிப்பாசுரம்:16 13/4

மேல்


விச்சுவவியாபி (1)

விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு – தனிப்பாசுரம்:16 13/3

மேல்


விச்சுவாதீத (1)

விச்சுவ ரகித விச்சுவாதீத
பிரணவ சொரூப பிரணவ காரண – திருமுகம்:2 1/14,15

மேல்


விச்சை (14)

விச்சை அடுக்கும்படி நம்-பால் மேவினோர்க்கு இ அகில நடை – திருமுறை1:8 106/2
விச்சை பெருமான் எனும் ஒற்றி விடங்க பெருமான் நீர் முன்னம் – திருமுறை1:8 110/1
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:37 9/1
இருளையே ஒளி என மதித்து இருந்தேன் இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன் – திருமுறை6:5 10/1
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:25 4/1
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன் – திருமுறை6:34 3/2
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:64 49/3
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:76 9/2
விச்சை அரசே விளங்கிடுக நச்சு அரவம் – திருமுறை6:100 4/2
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:106 4/4
கோன் செய்த விச்சை குணிக்க வல்லார் எவர் கூறு-மினே – திருமுறை6:108 48/4
எச்ச நீட்டி விச்சை காட்டி இச்சையூட்டும் இன்பனே – கீர்த்தனை:1 88/1
வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – கீர்த்தனை:11 7/1
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/2

மேல்


விச்சையால் (1)

விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் மெச்சுகின்ற – திருமுறை1:3 1/68

மேல்


விச்சையில் (1)

வேற்று அறியாத சிற்றம்பல கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே – திருமுறை6:26 1/3

மேல்


விச்சையை (1)

விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை – திருமுறை6:65 1/757

மேல்


விச்சையையே (1)

இ சோதி ஆக்கி அழியா நலம் தந்த விச்சையையே – திருமுறை6:41 9/4

மேல்


விசய (2)

பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை2:100 10/3
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை5:4 4/4

மேல்


விசயன் (1)

சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன்
வில் அடிக்கு நெஞ்சம் விரும்பியது அல்லால் எறிந்த – திருமுறை1:2 1/758,759

மேல்


விசாரத்தினால் (1)

மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால்
அடிபட்ட நான் உனக்கு ஆட்பட்டும் இன்னும் அலைதல் நன்றோ – திருமுறை1:6 76/2,3

மேல்


விசாரித்திடவே (1)

உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ – திருமுறை6:86 6/2

மேல்


விசாரித்திடும் (1)

உண்ண வந்தால் போலும் இவண் உற்று விசாரித்திடும் ஓர் – திருமுறை1:3 1/1255

மேல்


விசிக்கில் (1)

உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை5:46 10/2

மேல்


விசிக்கும் (1)

விசிக்கும் நல் அரவ கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:42 6/3

மேல்


விசிட்டாத்துவிதமாய் (1)

தோன்று துவிதாத்துவிதமாய் விசிட்டாத்துவிதமாய் கேவலாத்துவிதம் ஆகி – திருமுறை1:5 5/1

மேல்


விசித்திர (2)

பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:60 35/2
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல – திருமுறை6:65 1/701

மேல்


விசித்திரங்கள் (1)

சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை – திருமுறை6:12 15/3

மேல்


விசித்ரம் (1)

பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம்
பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம் – திருமுறை1:1 2/11,12

மேல்


விசும்பும் (2)

பாரும் விசும்பும் அறிய எனை பயந்த தாயும் தந்தையும் நீ – திருமுறை5:7 2/1
பாரும் விசும்பும் பதம் சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே – திருமுறை5:16 6/4

மேல்


விசும்பே (2)

துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன் – திருமுறை1:8 76/3
துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன் – தனிப்பாசுரம்:11 1/3

மேல்


விசுவசங்காரி (1)

வெய்யனாய் உலகு அழித்தலின் விசுவசங்காரி
பைய மேலெனப்படுவன பலவற்றின் மேலாம் – தனிப்பாசுரம்:16 14/1,2

மேல்


விசுவத்தை (1)

விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு – தனிப்பாசுரம்:16 13/3

மேல்


விசுவம் (2)

பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம் – திருமுறை1:1 2/13
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:25 21/1

மேல்


விசுவமுண்ட (1)

பந்தம் அற்ற வியோமமாய் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி – திருமுறை1:5 7/2

மேல்


விசுவாசமுற (1)

விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை4:2 85/4

மேல்


விசை (1)

சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 53/2

மேல்


விசையம் (1)

விசையம் அங்கை கனி போல் பெற தொண்டர் – திருமுறை1:2 1/95

மேல்


விசையமங்கையில் (1)

எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில் – திருமுறை1:2 1/96

மேல்


விசையற்கு (1)

வில்லார் விசையற்கு அருள் புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவி நின்றார் – திருமுறை3:9 6/3

மேல்


விசையன் (1)

வல்லார் விசையன் வில் அடியால் வடுப்பட்டு உவந்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/3

மேல்


விஞ்ச (2)

விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:5 1/3
விஞ்ச நல் அருள் வேண்டி தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 5/4

மேல்


விஞ்சகத்தால் (1)

விஞ்சகத்தால் அந்தோ விளம்பியதை எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 45/1

மேல்


விஞ்சனம் (1)

கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகி காலில் போந்து முன் காண அரும் முடியார் – திருமுறை2:35 6/1

மேல்


விஞ்சாத (1)

விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – கீர்த்தனை:11 9/3

மேல்


விஞ்சி (1)

பஞ்சின் உழந்தே படுத்து அயர்ந்தேன் விஞ்சி அங்கு – திருமுறை6:81 8/2

மேல்


விஞ்சிய (2)

அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – திருமுறை5:52 1/3
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – தனிப்பாசுரம்:9 1/3

மேல்


விஞ்சு (9)

வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் – திருமுறை1:1 2/93
அஞ்சு அடையா வண்ணம் அளிப்போனே விஞ்சு உலகில் – திருமுறை1:2 1/568
அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர் – திருமுறை1:2 1/608
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:27 7/2
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:59 4/1
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை4:2 92/4
ஐய நின் திரு_அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்று என் இ விஞ்சு வஞ்சனேன் – திருமுறை5:10 9/2
விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி – திருமுறை6:28 3/1
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4

மேல்


விஞ்சு_உடையாய் (1)

விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:59 4/1

மேல்


விஞ்சுகின்ற (1)

விஞ்சுகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 3/1

மேல்


விஞ்சும் (3)

விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான் – திருமுறை1:3 1/1343
விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன் – திருமுறை1:8 108/1
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் – திருமுறை2:60 10/3

மேல்


விஞ்சுற (1)

விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் – திருமுறை6:26 15/3

மேல்


விஞ்சை (1)

விஞ்சை புலவர் புகழ் தணிகை விளக்கே துளக்கு இல் வேலோனே – திருமுறை5:15 5/2

மேல்


விஞ்சைகள் (1)

விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் – திருமுறை6:26 15/3

மேல்


விஞ்சையர் (2)

மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை1:1 2/87
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3

மேல்


விஞ்சையரும் (1)

மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2

மேல்


விஞ்சையன் (1)

துரும்பை நாட்டி ஓர் விஞ்சையன் போல தோன்றி நின்று அவர் துரிசு அறுத்திட்டோன் – திருமுறை2:35 4/2

மேல்


விஞ்ஞான (1)

விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை2:78 2/3

மேல்


விஞ்ஞானகலர் (4)

சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம் – திருமுறை1:1 2/58
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 16/4
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 19/4
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 24/4

மேல்


விஞ்ஞானமாம் (1)

விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை2:78 5/3

மேல்


விட்ட (12)

வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் – திருமுறை1:2 1/747
கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட
தீ போல் கனலும் செருக்கு அறவே செங்கமல – திருமுறை1:3 1/242,243
கூடு என்கோ இ உடம்பை கோள் வினை நீரோட்டில் விட்ட
ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ – திருமுறை1:3 1/983,984
மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில் – திருமுறை1:6 70/1
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை1:6 70/3
காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்க சென்றே – திருமுறை1:6 100/1
விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன் – திருமுறை1:6 106/3
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும் விட்ட
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் – திருமுறை1:6 136/2,3
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர் – திருமுறை1:6 181/2
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:4 2/2
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை2:85 8/4
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:101 33/2

மேல்


விட்டகுறை (1)

விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம் – திருமுறை6:36 9/3

மேல்


விட்டது (2)

இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ – திருமுறை1:6 108/2
விட்டது எவ்வழி அவ்வழி அகன்றே வேறும் ஓர் வழி மேவிடப்படுமோ – திருமுறை2:67 2/3

மேல்


விட்டவர்-தம் (1)

களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:49 20/2

மேல்


விட்டவாறு (1)

நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் – திருமுறை1:6 70/2

மேல்


விட்டற்கு (1)

இட்டம்-அதை விட்டற்கு இசைந்திலையே முட்டு அகற்ற – திருமுறை1:3 1/828

மேல்


விட்டனை (1)

மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:34 7/3

மேல்


விட்டனையோ (1)

செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை5:8 2/2

மேல்


விட்டாய் (1)

வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை – திருமுறை2:60 2/3

மேல்


விட்டார் (2)

விட்டார் புகழும் விடையாய் நான் பொய் ஆசைப்பட்டால் – திருமுறை1:4 13/3
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே – திருமுறை1:8 79/3

மேல்


விட்டார்க்கே (1)

ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம் – கீர்த்தனை:24 17/4

மேல்


விட்டால் (6)

பொய் விட்டால் அன்றி புரந்து அருளேன் என்று எனை நீ – திருமுறை1:4 72/3
விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே – திருமுறை2:84 7/2
தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே – திருமுறை5:8 4/3
ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால் – திருமுறை5:8 8/4
பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-தன்னை – திருமுறை5:9 28/3
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:106 17/1

மேல்


விட்டாலும் (1)

தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதி இலை மேல் சூழ்வீர் அன்றே – திருமுறை6:99 8/4

மேல்


விட்டிடவும் (1)

உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1

மேல்


விட்டிடா (4)

மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை – திருமுறை1:6 130/1
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான் – திருமுறை1:6 130/2
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 99/4
விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி – திருமுறை6:13 32/3

மேல்


விட்டிடான் (2)

பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம் – திருமுறை1:6 130/3
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம் – திருமுறை1:6 130/3

மேல்


விட்டிடில் (1)

என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே – திருமுறை2:50 1/4

மேல்


விட்டிடு (1)

அஞ்சு அருந்து என்றால் அமுதின் ஆர்கின்றாய் விட்டிடு என்றால் – திருமுறை1:3 1/543

மேல்


விட்டிடும் (1)

வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூதாள் – திருமுறை1:3 1/701

மேல்


விட்டிடுவாயேல் (1)

விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன் விடுதியோ விட்டிடுவாயேல்
உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே – திருமுறை6:39 5/2,3

மேல்


விட்டிடுவேன் (1)

ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன்
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:35 2/3,4

மேல்


விட்டிடேல் (2)

அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி – திருமுறை2:79 9/1
வெய்யனேன் என வெறுத்து விட்டிடேல்
மெய்யனே திரு_தணிகை வேலனே – திருமுறை5:12 2/3,4

மேல்


விட்டிடேலே (1)

மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே – தனிப்பாசுரம்:2 44/4

மேல்


விட்டிடேன் (1)

காயினும் என்னை கனியினும் நின்னை கனவினும் விட்டிடேன் காணே – திருமுறை2:18 1/4

மேல்


விட்டிலேன் (1)

விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 10/2

மேல்


விட்டிலையே (2)

வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று – திருமுறை1:3 1/790
வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து – திருமுறை1:3 1/832

மேல்


விட்டீர் (1)

புலை தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தை கரும் கடலில் போக விட்டீர்
கொலை தொழிலில் கொடியீர் நீர் செத்தாரை சுடுகின்ற கொடுமை நோக்கி – திருமுறை6:99 10/1,2

மேல்


விட்டு (114)

காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் – திருமுறை1:2 1/241
உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும் – திருமுறை1:2 1/672
புல் என்றால் தேகம் புளகிக்கும் அன்றி விட்டு
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற – திருமுறை1:2 1/687,688
எ பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன் – திருமுறை1:3 1/4
ஐயம் திரிபோடு அறியாமை விட்டு அகற்றி – திருமுறை1:3 1/79
சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய் பார் வினையில் – திருமுறை1:3 1/82
விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற – திருமுறை1:3 1/118
பொய் விட்டு மெய் நெறியை போற்றி தற்போதத்தை – திருமுறை1:3 1/241
வாங்காது நாமே மறந்தாலும் நம்மை விட்டு
நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக – திருமுறை1:3 1/387,388
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை1:3 1/413
கொல்லன் குறிப்பை விட்டு கோணாதே அல்லல் எலாம் – திருமுறை1:3 1/560
ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர் – திருமுறை1:3 1/562
ஏறுகின்றோன் சொல் வழி விட்டு ஏறாதே சீறுகின்ற – திருமுறை1:3 1/570
சார்பில் ஒன்று விட்டு ஒழிந்தால் சால மகிழ்கிற்பேன் நான் – திருமுறை1:3 1/1117
ஏற்ற அடி_நாள் உறவாம் என்னை விட்டு தாமதமாம் – திருமுறை1:3 1/1199
விட்டு ஒழித்து நான் மொழியும் மெய் சுகத்தை நண்ணுதி நீ – திருமுறை1:3 1/1225
பூவை விட்டு புல் எடுப்பார் போல் உன் திரு_பாத – திருமுறை1:4 37/1
தேவை விட்டு வெம் பிறவி தேவர்களை கோவையிட்டு – திருமுறை1:4 37/2
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை1:5 56/3
ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே – திருமுறை1:5 86/4
இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை1:5 100/4
வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்க – திருமுறை1:6 43/2
தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலை – திருமுறை1:6 92/3
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை1:6 94/4
வருமோ அதன்-பால் பெண்களை விட்டு பார்க்கினுமே – திருமுறை1:6 162/4
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடி துணை அறிய – திருமுறை2:12 10/3
இடையில் ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றிரோ – திருமுறை2:19 4/4
பொய்த்த சிந்தை விட்டு உன்றனை போற்றவே – திருமுறை2:28 10/4
ஒல்லையே வஞ்சம் விட்டு உவக்கும் உண்மையே – திருமுறை2:32 7/4
எடுத்து எனை துன்பம் விட்டு ஏறவைத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 2/4
சற்றும் விட்டு அகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 9/4
அல்லல் என்னை விட்டு அகன்றிட ஒற்றி அடுத்து நிற்கவோ அன்றி நல் புலியூர் – திருமுறை2:49 7/1
உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் – திருமுறை2:50 1/3
உண்ட நஞ்சு இன்னும் கண்டம் விட்டு அகலாது உறைந்தது நாள்-தொறும் அடியேன் – திருமுறை2:50 4/1
கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்து – திருமுறை2:65 2/1
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:66 5/2
ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் – திருமுறை2:70 2/3
என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறை பொழுதேனும் – திருமுறை2:70 9/1
இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே – திருமுறை2:71 8/4
விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 1/4
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 4/4
மேலும் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 6/4
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 7/4
தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 1/3
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா – திருமுறை4:5 2/3
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே – திருமுறை4:5 3/3
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 4/3
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை4:5 5/3
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 6/3
உரவு மலர் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே – திருமுறை4:5 7/3
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 8/3
துப்பாய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தோன்றுகின்றதாயினும் இ துட்ட நெஞ்சம் உருகா – திருமுறை4:5 9/3
மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா – திருமுறை4:5 10/3
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை5:10 1/1
தாயை அப்பனை தமரினை விட்டு உனை சார்ந்தவர்க்கு அருள்கின்றோய் – திருமுறை5:11 10/3
ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால் – திருமுறை5:18 9/3
எட்டிக்கனியாம் இ உலகத்து இடர் விட்டு அகல நின் பதத்தை – திருமுறை5:25 6/3
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை5:37 10/4
ஐய இன்னும் நான் எத்தனை நாள் செலும் அல்லல் விட்டு அருள் மேவ – திருமுறை5:41 4/1
சேவல் அம் கொடி கொண்ட நினை அன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை5:55 26/1
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டு தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன் – திருமுறை6:4 9/2
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 7/1
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 7/1
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 57/2
மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது – திருமுறை6:13 71/2
பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 86/4
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 102/3
ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன் உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும் – திருமுறை6:15 16/2
பொய் விட்டு அகலா புலை கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின் – திருமுறை6:19 8/1
கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் – திருமுறை6:19 8/2
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா – திருமுறை6:19 8/3
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே – திருமுறை6:19 8/4
இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திட புரிந்தாய் – திருமுறை6:24 13/3
அப்பனை ஆழி கடத்தி கரை விட்டு அளித்த சடை_அப்பனை – திருமுறை6:24 70/3
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் – திருமுறை6:32 3/3
என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே – திருமுறை6:33 6/3
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் – திருமுறை6:34 4/2
எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 5/4
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகி பழுத்த பெரியவரும் – திருமுறை6:50 9/1
வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:52 9/3
எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது – திருமுறை6:65 1/111
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டு
போகேம் என எனை பொருந்திய பொன்னே – திருமுறை6:65 1/1357,1358
விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று – திருமுறை6:73 8/2
நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன் – திருமுறை6:76 2/2
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 5/4
கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவி – திருமுறை6:77 10/1
படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:80 8/1
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:80 8/2
ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:86 9/2
இருளே தொலைந்தது இடர் அனைத்தும் எனை விட்டு அகன்றே ஒழிந்தனவால் – திருமுறை6:92 3/2
தூக்கம் எலாம் நீக்கி துணிந்து உளத்தே ஏக்கம் விட்டு
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திடு-மின் சத்தியம் நீர் – திருமுறை6:93 42/2,3
விட்டு கருது-மினோ இ தருணம் – திருமுறை6:93 44/3
ஏழ்_உலகு அவத்தை விட்டு ஏறினன் மேல் நிலை – திருமுறை6:94 9/1
கண்ணாக காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டு கருத அறியீரே – திருமுறை6:96 10/3
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:97 2/1
கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:97 2/2
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:98 24/4
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:101 6/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:106 39/2
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1
தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனை விட்டு
ஏக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும் – திருமுறை6:108 20/1,2
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/1
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – கீர்த்தனை:13 9/2
ஒட்டு மற்று இல்லை நான் விட்டு பிரிகலேன் – கீர்த்தனை:17 90/1
துள்ளலை விட்டு தொடங்கினேன் மன்று ஆடும் – கீர்த்தனை:27 2/1
வஞ்ச வினைகள் எனை விட்டு ஓடி தலை வணக்குதே – கீர்த்தனை:29 34/2
வீட்டுக்கு ஆசைப்படுவாரை வீட்டை விட்டு துரத்தியே – கீர்த்தனை:36 8/3
என்னை விட்டு இனி இவர் எப்படி போவார் ஓடு – கீர்த்தனை:39 5/3
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – கீர்த்தனை:41 32/2
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன் – தனிப்பாசுரம்:10 3/1
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 2/3
கற்பதுவும் போலாம் இ கட்டை எலாம் விட்டு மெள்ள கடப்போம் என்பார் – தனிப்பாசுரம்:27 13/3
மானம் அகற்றியும் மனை விட்டு ஏகாள் – திருமுகம்:4 1/124
விட்டு இவை எல்லாம் பட்டினியாக்குவள் – திருமுகம்:4 1/271

மேல்


விட்டுவிட்டு (2)

மேல் எலாம் கட்டவை விட்டுவிட்டு இயங்கிட – திருமுறை6:65 1/1450
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/3

மேல்


விட்டுவிட்டேன் (1)

வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/1

மேல்


விட்டுவிடேன் (1)

விட்டுவிடேன் என்றனை கைவிட்டுவிடேல் துட்டன் என – திருமுறை1:2 1/828

மேல்


விட்டுளோர் (1)

வெம் சக போரினை விட்டுளோர் புகழ் – திருமுறை5:26 1/3

மேல்


விட்டே (3)

வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை1:5 95/4
அஞ்சி எனை விட்டே அகன்றனவால் எஞ்சல் இலா – திருமுறை6:93 10/2
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க சோதி என்று ஓதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 6/3,4

மேல்


விட்டேன் (3)

வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – கீர்த்தனை:11 7/1
நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/1
சாதி சமய சழக்கை விட்டேன் அருள் – கீர்த்தனை:27 3/1

மேல்


விட்டேனே (2)

இனி துயர் பட_மாட்டேன் விட்டேனே
என் குரு மேல் ஆணையிட்டேனே – கீர்த்தனை:1 98/1,2
இனி பாடு பட_மாட்டேன் விட்டேனே
என் அப்பன் மேல் ஆணை இட்டேனே – கீர்த்தனை:1 99/1,2

மேல்


விட்டோர் (1)

மை சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்து – திருமுறை1:2 1/371

மேல்


விட (28)

வெறிகொண்டதேனும் விட துணியார் இ வியன் நிலத்தே – திருமுறை1:6 36/4
பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை1:6 143/2
விட நாக பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என் – திருமுறை1:6 171/1
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் – திருமுறை1:8 114/3
இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய் – திருமுறை2:85 4/2
துட்டன் என விட துணிதியாயில் அந்தோ சூறையுறு துரும்பு எனவும் சுழன்று வானில் – திருமுறை2:85 8/3
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை4:1 5/4
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விட துணியேல் நின் இன் அருள்தந்து அருளே – திருமுறை4:1 6/4
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே – திருமுறை5:2 10/3
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 57/2
இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விட கொடியருக்கு ஈந்தேன் – திருமுறை6:15 20/3
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:33 6/2
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:64 3/1
நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன் – திருமுறை6:76 2/2
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2
விட உளே நின்று விளங்கு – திருமுறை6:85 13/4
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:106 4/4
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:106 17/4
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான் – திருமுறை6:108 12/1
என்னை விட மாட்டாய் இருவருமாய் மன்னி என்றும் – திருமுறை6:108 12/2
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/3
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/3
தரும் துக்க ஊழ் விட_மாட்டாது தாண்டவ – திருமுகம்:5 2/4

மேல்


விட_மாட்டாது (1)

தரும் துக்க ஊழ் விட_மாட்டாது தாண்டவ – திருமுகம்:5 2/4

மேல்


விட_மாட்டேன் (9)

மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:33 6/2
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன்
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:76 2/2,3
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான் – திருமுறை6:108 12/1
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/3

மேல்


விடங்க (3)

விச்சை பெருமான் எனும் ஒற்றி விடங்க பெருமான் நீர் முன்னம் – திருமுறை1:8 110/1
சே வாய் விடங்க பெருமானார் திருமால் அறியா சேவடியார் – திருமுறை3:9 8/2
விடையார் விடங்க பெருமானார் வெள்ள சடையார் வெண்_நகையால் – திருமுறை3:16 1/1

மேல்


விடங்கர் (3)

வட்ட மதி போல் அழகு ஒழுகும் வதன விடங்கர் ஒற்றி-தனில் – திருமுறை3:2 7/1
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும் – திருமுறை3:17 9/2
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 11/4

மேல்


விடங்கன் (1)

மின் இணை சடில விடங்கன் என்கின்றாள் விடை கொடி விமலன் என்கின்றாள் – திருமுறை2:102 5/1

மேல்


விடச்செய்தான் (1)

பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/2

மேல்


விடத்தார் (1)

கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம் – திருமுறை3:6 6/3

மேல்


விடத்தில் (1)

வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பை கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 24/3,4

மேல்


விடத்தினும் (1)

விண்டனன் என்னை கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ – திருமுறை2:50 4/3

மேல்


விடத்தை (11)

தெவ்வின் மடவாரை திளைக்கின்றாய் தீ விடத்தை
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே செவ் இதழ்_நீர் – திருமுறை1:3 1/739,740
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தை களத்து இருத்திய அருள்_கடலே – திருமுறை2:17 6/3
சேண் நாகம் வாங்கும் சிவனே கடல் விடத்தை
ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும் – திருமுறை2:45 6/2,3
மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை – திருமுறை2:94 11/1
வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும் – திருமுறை3:2 8/1
காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை3:4 4/1,2
உளத்தே இருந்தார் திருவொற்றியூரில் இருந்தார் உவர் விடத்தை
களத்தே வதிந்தார் அவர் என்றன் கண்ணுள் வதிந்தார் கடல் அமுதாம் – திருமுறை3:6 9/1,2
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்கோலை – திருமுறை3:9 4/3
வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை
உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே – திருமுறை3:10 21/1,2
வண்டு புரியும் கொன்றை மலர் மாலை அழகர் வல் விடத்தை
உண்டு புரியும் கருணையினார் ஒற்றியூரர் ஒண் பதத்தை – திருமுறை3:12 4/2,3
அலை கடலின் எழு விடத்தை அடக்கி அருள் மணி மிடற்று அம் அமுதே தெய்வ – தனிப்பாசுரம்:3 17/2

மேல்


விடம் (40)

விண் மருவினோனை விடம் நீக்க நல் அருள்செய் – திருமுறை1:2 1/289
வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று – திருமுறை1:3 1/581
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை1:6 5/1
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள் – திருமுறை1:6 41/3
விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இ – திருமுறை1:6 182/2
ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடை கீழ் – திருமுறை1:8 112/2
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை1:8 125/3
வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே – திருமுறை2:14 3/1
வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:18 6/2
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:22 3/1
விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ – திருமுறை2:26 5/1
மாண் கொள் அம்பல மாணிக்கமே விடம்
ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன் – திருமுறை2:28 6/1,2
நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால் – திருமுறை2:31 15/3
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ – திருமுறை2:32 1/3
பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே – திருமுறை2:32 1/4
விரும்பேன் அடியார் அடி_தொண்டில் மேவேன் பொல்லா விடம் அனைய – திருமுறை2:43 3/2
ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் – திருமுறை2:54 9/2
தொண்டர்க்கு அருளும் துணையே இணை_இல் விடம்
உண்டு அச்சுதற்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:56 6/1,2
விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் – திருமுறை2:58 10/2
கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:68 5/4
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை2:78 5/3
வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் – திருமுறை2:94 19/1
மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை2:94 22/3
பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம்
ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை3:12 1/1,2
விண் பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடம் தரினும் – திருமுறை3:16 8/1
என்றும் இறவார் மிடற்றில் விடம் இருக்க அமைத்தார் என்றாலும் – திருமுறை3:17 5/1
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை3:18 6/1
அலைக்கும் கொடிய விடம் நீ என்று அறிந்தேன் முன்னர் அறிந்திலனே – திருமுறை5:19 7/4
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை5:39 7/1
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை5:46 7/2
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை5:51 8/2
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை5:55 16/2
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 9/3
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் – திருமுறை6:8 2/1
வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 25/1
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:24 51/2
புடம் படா தரமும் விடம் படா திறமும் – திருமுறை6:65 1/1347
இடம் பெற்ற உயிர் எலாம் விடம் அற்று வாழ்ந்தன – திருமுறை6:94 5/1
மருகல்_இல் வசியன் வல் விடம் தீர்த்து – தனிப்பாசுரம்:30 2/27
கொடு விடம் ஏறிடும் கொள்கை போல் இரக்கம் – திருமுகம்:4 1/353

மேல்


விடம்-அதனை (1)

கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை – திருமுறை3:6 8/3

மேல்


விடம்_உண்டோன் (1)

அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை5:46 7/2

மேல்


விடமாம் (1)

வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 1/1,2

மேல்


விடமும் (3)

உண்ணா கொடு விடமும் உண்டனையே எண்ணாமல் – திருமுறை1:2 1/744
கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம் – திருமுறை1:6 13/1
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – தனிப்பாசுரம்:15 4/1

மேல்


விடமே (1)

எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 137/4

மேல்


விடய (20)

மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை1:5 95/3
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய
மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண் – திருமுறை1:6 168/2,3
கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் – திருமுறை2:44 8/2
விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் – திருமுறை2:68 6/1
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை2:78 7/1
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை2:78 8/3
வினையே பெருக்கி கடை நாயேன் விடய செருக்கால் மிக நீண்ட – திருமுறை2:82 15/1
மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ – திருமுறை2:88 11/1
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடய
காதலால் ஆடல் கருதிலேன் விடய கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்போது – திருமுறை6:13 99/1,2
காதலால் ஆடல் கருதிலேன் விடய கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்போது – திருமுறை6:13 99/2
விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும் – திருமுறை6:65 1/763
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் – திருமுறை6:65 1/827
விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை – திருமுறை6:65 1/839
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:66 5/1
விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி – திருமுறை6:101 36/1
உலக விடய காட்டில் செல்லாது எனது போதமே – கீர்த்தனை:29 61/4
விடய காட்டில் ஓடி திரிந்த வெள்ளை நாயினேன் – கீர்த்தனை:29 68/3
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் – கீர்த்தனை:41 15/1
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில் – தனிப்பாசுரம்:18 4/2

மேல்


விடயங்களையே (1)

உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை4:7 12/2

மேல்


விடயத்தில் (1)

இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள் – திருமுறை6:12 24/1

மேல்


விடயத்து (1)

எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர் – திருமுறை6:106 12/2

மேல்


விடயத்தே (1)

நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ – திருமுறை6:20 3/2

மேல்


விடயம் (10)

விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான் – திருமுறை1:3 1/1343
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை2:78 5/1
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை2:100 4/1
அடையா மகிழ்வினொடும் வந்தால் அம்மா நமது விடயம் எலாம் – திருமுறை3:19 10/2
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம்
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளை பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் – திருமுறை6:13 100/2,3
விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை – திருமுறை6:65 1/1247
உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட – திருமுறை6:65 1/1473
விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம்
புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே – திருமுறை6:86 4/1,2
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:106 98/3
கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே – கீர்த்தனை:29 40/2

மேல்


விடயமாக (1)

சேர்வுறவிடேல் என்ற ஒரு மரக்கறியும் அ சிவபிரான் விடயமாக
திருவாதவூரடிகள் திருவாய்_மலர்ந்து அருள் திருக்கோவையார் செய்கையும் – திருமுகம்:3 1/42,43

மேல்


விடயமாம் (1)

என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை1:1 2/121

மேல்


விடயானந்தம் (2)

ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கு அருளான் மாயை உலக விடயானந்தம் உவந்துஉவந்து முயன்று – திருமுறை4:7 7/2
ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம் – திருமுறை6:2 10/1

மேல்


விடர் (2)

விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம் – திருமுறை6:18 9/2
கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்து கருத்துள்ளே – திருமுறை6:107 9/1

மேல்


விடரே (1)

விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று – திருமுறை6:73 8/2

மேல்


விடல் (4)

தன்மை விடல் அந்தோ சதுர் அல இ புன்மை எலாம் – திருமுறை1:3 1/1224
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை1:5 45/3
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை1:5 81/4
துதியேன் நின்னை விடுவேனோ தொண்டனேனை விடல் அழகோ – திருமுறை2:84 5/3

மேல்


விடலாமோ (1)

ஏழையை நீ விடலாமோ அடிமைக்கு இரங்கு கண்டாய் – திருமுறை1:6 55/2

மேல்


விடலும் (1)

மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் – திருமுறை1:3 1/944

மேல்


விடலே (1)

விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது – திருமுறை2:73 10/2

மேல்


விடலை (1)

விடலை என மூவரும் புகழும் வேலோய் தணிகை மேலோயே – திருமுறை5:25 10/2

மேல்


விடன் (1)

விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:40 9/3

மேல்


விடா (6)

என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை1:1 2/121
பொய் வாய் விடா இ புலையேன் பிழையை பொறுத்து அருள் நீ – திருமுறை2:31 8/3
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை5:55 9/2
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை5:55 9/2
வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை6:24 22/1
மை விடா புகையொடு மழையும் கூடினும் – தனிப்பாசுரம்:2 13/3

மேல்


விடாத (2)

ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே – திருமுறை1:6 46/4
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1

மேல்


விடாதவாறு (1)

விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன் விடுதியோ விட்டிடுவாயேல் – திருமுறை6:39 5/2

மேல்


விடாதீர் (1)

வீணே பராக்கில் விடாதீர் உமது உளத்தை – திருமுறை6:93 45/1

மேல்


விடாது (9)

வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட – திருமுறை1:6 46/1
மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன் – திருமுறை1:6 46/2
ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல் – திருமுறை1:6 46/3
மெய் அகத்தே கண போதும் விடாது விரும்புகின்றோர் – திருமுறை1:6 221/1
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை2:78 10/2
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை4:10 2/3
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னை புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே – திருமுறை6:45 8/2
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4
திறந்து இவன் செயலை தினைத்துணை விடாது
செப்பின் கற்கள் சிதைந்து கசியும் – திருமுகம்:4 1/182,183

மேல்


விடாதே (3)

பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய் – திருமுறை1:3 1/611
என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 19/4
விடாதே நின் பொன் அடியை மேவார் சேர் துன்பம் – திருமுறை2:89 6/3

மேல்


விடாமல் (1)

என்றும் விடாமல் இனிக்கும் மருந்து – கீர்த்தனை:21 3/2

மேல்


விடாமையில் (1)

ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் – திருமுறை6:32 3/3

மேல்


விடாய் (3)

விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து உலகிடை நீ – திருமுறை1:2 1/295
போத விடாய் ஆகி புலம்புகின்றாய் மற்று அதன்-பால் – திருமுறை1:3 1/689
பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார் – திருமுறை1:4 51/1

மேல்


விடார் (3)

வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார்
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் – திருமுறை1:6 12/1,2
சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே – திருமுறை2:73 3/2
மெய் விடார் உளம் என விளங்குகின்றது – தனிப்பாசுரம்:2 13/4

மேல்


விடார்கள் (1)

அடுத்தார்-தமை என்றும் மேலோர் விடார்கள் அவர்க்கு பிச்சை – திருமுறை1:6 27/1

மேல்


விடாள் (1)

சாகவும் விடாள் அவள் சார் பழி தளராள் – திருமுகம்:4 1/120

மேல்


விடாளே (1)

திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை6:24 38/4

மேல்


விடி (1)

வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில் – திருமுறை6:65 1/1529

மேல்


விடிந்ததால் (1)

வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன விடிந்ததால் இரவும் – திருமுறை6:108 36/3

மேல்


விடிந்தது (14)

பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று – திருமுறை5:54 3/1
பொழுது விடிந்தது இனி சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே – திருமுறை6:17 1/1
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:86 15/2
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:90 1/1
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:90 10/3
இடை புகல்கின்றார் அது கேட்டு ஐயமுறேல் இங்கே இரவு விடிந்தது காலை எய்தியதால் இனியே – திருமுறை6:105 10/2
வெய்யர் உளத்தே புகுத போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம் – திருமுறை6:106 67/2
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:106 70/2
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1
போதோ விடிந்தது அருள் அரசே என் பொருட்டு வந்து என் – திருமுறை6:108 34/1
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 169/2
இரவு விடிந்தது இணை அடி வாய்த்த – கீர்த்தனை:12 1/1
பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த – கீர்த்தனை:12 2/1
பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று – கீர்த்தனை:16 3/1

மேல்


விடிந்ததுவே (1)

நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:68 1/4

மேல்


விடிய (1)

வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடிய கண்டிலேன் வினையினேன் உள்ளம் – திருமுறை2:51 5/1

மேல்


விடியற்காலையினும் (1)

கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:34 9/2

மேல்


விடியாநின்றது (1)

விடியாநின்றது என் புரிவேன் இன்னும் கருணை விளைத்திலையே – திருமுறை2:82 19/3

மேல்


விடியும் (4)

தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 51/1
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 5/3
படியும் இடர் வடியும் இருள் விடியும் மணிமொழி மறைகள் படியும் என நொடி மருந்தே – திருமுகம்:3 1/27
விடியும் அளவும் வீண் வாதிடுவன் – திருமுகம்:4 1/240

மேல்


விடில் (2)

அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து – திருமுறை1:6 193/3
தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர் – திருமுறை1:7 80/2

மேல்


விடினும் (5)

வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:23 4/3
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:23 4/3
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 4/4
போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் – திருமுறை2:94 14/3
தமியனேன்-தன்னை நீ கைவிடேல் விடினும் நின்றன்னை நான் விடுவன்_அல்லேன் – திருமுகம்:3 1/63

மேல்


விடு (4)

சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை2:31 15/4
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 65/4
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:106 18/1

மேல்


விடு-மின் (2)

விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர் – திருமுறை1:3 1/941
தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 19/1

மேல்


விடு_மாட்டில் (1)

விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1

மேல்


விடுக்க (3)

சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்க சினைக்கின்றான் – திருமுறை3:10 18/3
வியந்தனன் ஆங்கு அவர் விடுக்க மீண்டும் நல் – தனிப்பாசுரம்:3 47/3
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – தனிப்பாசுரம்:15 11/2

மேல்


விடுக்கவோ (2)

விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே – திருமுறை6:24 71/4
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – தனிப்பாசுரம்:16 16/4

மேல்


விடுக்கா (1)

விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து – திருமுறை3:19 8/2

மேல்


விடுக்கின்ற (1)

ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால் – திருமுறை6:101 16/3

மேல்


விடுக (11)

சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:38 4/3
ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் – திருமுறை2:51 10/2
தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய் – திருமுறை4:2 96/2
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:60 73/2
மேவுறார்-தங்களை விடுக நெஞ்சமே – திருமுறை6:64 39/4
செயிர் எலாம் விடுக என செப்பிய சிவமே – திருமுறை6:65 1/970
அணவாத மனத்தவரை புற பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அக பணி செய்திடவே – திருமுறை6:106 19/4
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:106 24/2
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – கீர்த்தனை:41 31/2
சொல்_அறத்தில் நிற்க இனி முடியாது விடுக என சொல்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/2
பதித நெறி விடுக ஒரு பதி-தன் நெறி தொடுக ஒளி படரும் வகை எனும் என் உறவே – திருமுகம்:3 1/29

மேல்


விடுகின்ற (1)

துன்மார்க்க நடையிடை தூங்குகின்றீரே தூக்கத்தை விடுகின்ற துணை ஒன்றும் கருதீர் – திருமுறை6:96 8/1

மேல்


விடுகின்றனர் (1)

வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் – திருமுறை2:94 19/1

மேல்


விடுகின்றிலன் (1)

பொய் விடுகின்றிலன் என்று எம் புண்ணியா – திருமுறை2:32 1/1

மேல்


விடுகின்றேன் (2)

வீணே நல் நாளை விடுகின்றேன் காணேன் நின் – திருமுறை1:4 93/2
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3

மேல்


விடுத்த (4)

தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 8/1
சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/293,294
நலம் கொள் கருணை சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே – திருமுறை6:107 7/2
இராமலிங்கம் எழுதி விடுத்த
மயலுறு சோபன வாசகம் ஆவது – திருமுகம்:4 1/16,17

மேல்


விடுத்தது (2)

இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – திருமுறை6:27 1/3
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – கீர்த்தனை:41 20/3

மேல்


விடுத்தல் (3)

பொன்றா மணியே அவர்க்கு அருளி என்னை விடுத்தல் புகழ் அன்றே – திருமுறை2:82 20/3
வாழா வகை எனை இ நாள் விடுத்தல் வழக்கு அலவே – திருமுறை2:83 5/4
அ சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல்
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 6/3,4

மேல்


விடுத்தனன் (2)

நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு – திருமுறை1:6 12/3
வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே – திருமுறை2:37 4/1

மேல்


விடுத்தனை (1)

மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை4:1 27/2

மேல்


விடுத்தார் (1)

மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர் – தனிப்பாசுரம்:11 3/2

மேல்


விடுத்தால் (3)

என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் – திருமுறை2:70 6/2
சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ – திருமுறை2:84 6/4
வல்லாய் என்னை புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றே – திருமுறை6:7 19/3

மேல்


விடுத்தாள் (2)

பல்லார் சூழ்ந்து பழி தூற்ற படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே – திருமுறை3:2 5/4
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:62 3/3

மேல்


விடுத்தான் (2)

அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:62 1/1
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – கீர்த்தனை:41 21/1

மேல்


விடுத்திடார் (1)

வெறிபிடிக்கினும் மகன்-தனை பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் – திருமுறை2:27 10/1

மேல்


விடுத்திடில் (1)

விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:34 4/3

மேல்


விடுத்திடும் (1)

வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ – திருமுறை1:7 14/2

மேல்


விடுத்திடுமோ (2)

விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 6/3
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 9/3

மேல்


விடுத்தியாயில் (1)

புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ – திருமுறை1:5 97/4

மேல்


விடுத்தியேல் (1)

ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே – திருமுறை5:3 8/3

மேல்


விடுத்தியோ (1)

எண்ணிலா சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ
உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ – திருமுறை5:3 7/2,3

மேல்


விடுத்திலையே (1)

வீறா புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி – திருமுறை1:3 1/682

மேல்


விடுத்து (27)

அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே காணாமல் காண்கின்ற காட்சியே உள் – திருமுறை1:5 46/2
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை1:5 56/3
எண்ணும் கணமும் விடுத்து ஏகாத இன் அமுதே – திருமுறை2:62 10/2
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 3/4
நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல் – திருமுறை3:18 1/3
என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்து கேட்டாலும் – திருமுறை3:18 4/2
ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து – திருமுறை4:1 25/1
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை4:2 8/4
எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும் – திருமுறை4:7 12/1
அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை – திருமுறை5:18 7/3
இன்னும் எத்தனை நாள் செலும் ஏழையேன் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 1/1
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 3/2
பாவியேன் இன்னும் எத்தனை நாள் செலும் பருவரல் விடுத்து உய்ய – திருமுறை5:41 5/1
எளியனேன் இன்னும் எத்தனை நாள் செலும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 6/1
தொண்டனேன் இன்னும் எத்தனை நாள் செலும் துயர்_கடல் விடுத்து ஏற – திருமுறை5:41 7/1
இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர் இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 4/1
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 6/2
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடி பாடி அடுத்த வினை – திருமுறை6:7 15/3
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை6:23 10/4
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:52 8/2
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 19/4
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:86 17/1
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – கீர்த்தனை:41 1/20
நம்புமவர் உய விடுத்து வந்து அருளும் நம் குகனே நலிவு தீர்ப்பாய் – தனிப்பாசுரம்:7 3/3
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – தனிப்பாசுரம்:24 1/20
விடுத்து எனை புண்ணியன் விலகலும் அவள்-தான் – திருமுகம்:4 1/81

மேல்


விடுத்துவிடுத்து (1)

உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/4

மேல்


விடுத்தே (10)

உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை1:5 95/2
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 4/2
எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே
அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 5/3,4
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே
இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே – திருமுறை6:13 103/2,3
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 104/3,4
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 105/3,4
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே
சித்தம் வேறு ஆகி திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் – திருமுறை6:13 113/1,2
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:80 10/1
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:86 20/4
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:106 52/1

மேல்


விடுத்தேன் (7)

விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை – திருமுறை2:40 5/1
வந்தாய் அந்தோ கடை நாயேன் மறந்து விடுத்தேன் மதி கெட்டேன் – திருமுறை2:80 9/2
தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி – திருமுறை3:1 7/3
சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 77/2
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனி சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே – திருமுறை6:64 49/1
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்
பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே – திருமுறை6:98 22/3,4
கிள்ளையை தூதா விடுத்தேன் பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 18/1

மேல்


விடுத்தோர் (1)

ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் – திருமுறை5:1 5/3

மேல்


விடுதல் (3)

மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை1:5 50/1
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன் – திருமுறை6:13 130/2
தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 64/1

மேல்


விடுதலும் (1)

பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே – திருமுறை6:60 27/1

மேல்


விடுதியாயில் (1)

மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில்
பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை2:85 7/3,4

மேல்


விடுதியேல் (2)

இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை1:5 81/4
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை2:94 15/3

மேல்


விடுதியோ (2)

வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை2:94 15/3
விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன் விடுதியோ விட்டிடுவாயேல் – திருமுறை6:39 5/2

மேல்


விடுப்பன் (1)

விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:34 4/3

மேல்


விடுப்பாயோ (1)

சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ – திருமுறை2:84 6/4

மேல்


விடுப்பாரோ (2)

களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 3/3,4
ஏமத்தனத்தை கடுப்பாரோ என் மேல் அன்பை விடுப்பாரோ
மா மற்றொரு வீடு அடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ – திருமுறை5:22 6/2,3

மேல்


விடும் (7)

அள்ளி இடும் தீமை அறிந்திலையோ பள்ளி விடும்
காளை பருவம்-அதில் கண்டார் இரங்கிட அ – திருமுறை1:3 1/974,975
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம் – திருமுறை1:8 49/2
அளியார் ஒற்றி_உடையாருக்கு அன்னம் நிரம்ப விடும் என்றேன் – திருமுறை1:8 109/1
விடும் புனல் என துயர் விளைக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 4/2
பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல் – திருமுறை6:37 2/1
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம் – தனிப்பாசுரம்:10 5/2
கதிர் விடும் உடுக்கள் கறங்கு மீன் ஆக – திருமுகம்:4 1/214

மேல்


விடுமாறு (1)

வெருளும் கொடு வெம் புலையும் கொலையும் விடுமாறு அருள்வாய் அபயம் அபயம் – திருமுறை6:18 4/3

மேல்


விடுமோ (2)

அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் – திருமுறை1:8 11/3
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 9/3

மேல்


விடுவதிலை (1)

வேடிக்கை என்றால் விடுவதிலை நாடு அயலில் – திருமுறை1:2 1/660

மேல்


விடுவது (1)

கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை2:100 8/2

மேல்


விடுவர் (3)

மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே – திருமுறை1:6 166/4
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ – திருமுறை6:13 28/2
விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று – திருமுறை6:73 8/2

மேல்


விடுவன் (1)

தமியனேன்-தன்னை நீ கைவிடேல் விடினும் நின்றன்னை நான் விடுவன்_அல்லேன் – திருமுகம்:3 1/63

மேல்


விடுவன்_அல்லேன் (1)

தமியனேன்-தன்னை நீ கைவிடேல் விடினும் நின்றன்னை நான் விடுவன்_அல்லேன்
தகு வழக்கிட்டெனினும் நின்-பால் எனக்கும் ஒரு சார்புற செய்குவேனே – திருமுகம்:3 1/63,64

மேல்


விடுவனோ (3)

அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு – திருமுறை2:12 3/3
இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 8/4
இறுக பிடித்து கொண்டேன் பதத்தை இனி நான் விடுவனோ
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – கீர்த்தனை:29 58/1,2

மேல்


விடுவாய் (2)

விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனி சிறிதும் – திருமுறை2:40 6/2
மிகவும் நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே – கீர்த்தனை:29 9/4

மேல்


விடுவாய்_அல்லை (1)

விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனி சிறிதும் – திருமுறை2:40 6/2

மேல்


விடுவார் (1)

விழற்கு நீரை விடுவார் போல – திருமுகம்:4 1/383

மேல்


விடுவார்-தமை (1)

எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் – திருமுறை5:7 6/2

மேல்


விடுவிடு (1)

வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய் – திருமுறை2:38 10/1

மேல்


விடுவித்து (3)

விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை – திருமுறை6:65 1/839
சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான – திருமுறை6:71 10/1
வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – கீர்த்தனை:11 7/1

மேல்


விடுவித்தேனே (1)

நமனார் என்பதை நான் நினையாது அறிவை விடுவித்தேனே – திருமுறை2:40 4/4

மேல்


விடுவிப்பார் (1)

ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 5/3

மேல்


விடுவேன் (3)

விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனி சிறிதும் – திருமுறை2:40 6/2
ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் – திருமுறை2:51 10/2
விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம் – திருமுறை6:18 9/2

மேல்


விடுவேன்_அல்லேன் (1)

விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனி சிறிதும் – திருமுறை2:40 6/2

மேல்


விடுவேனோ (13)

துதியேன் நின்னை விடுவேனோ தொண்டனேனை விடல் அழகோ – திருமுறை2:84 5/3
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 1/4
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 2/4
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 3/4
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ – திருமுறை6:23 4/4
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 5/4
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை6:23 7/4
உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ – திருமுறை6:23 8/4
கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை6:23 9/4
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை6:23 10/4
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே – திருமுறை6:33 3/2
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3

மேல்


விடேல் (5)

சூளாத முக்கண் மணியே விடேல் உனை சூழ்ந்த என்னை – திருமுறை1:6 98/3
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே – திருமுறை1:6 220/4
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ – திருமுறை2:94 19/3
நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு – திருமுறை5:51 14/3
அவ்வகை நின்றிட சிறிதும் அஞ்சேன் என்றன்னை விடேல் ஆள்க என்றே – தனிப்பாசுரம்:2 47/2

மேல்


விடேன் (3)

மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி – திருமுறை1:2 1/827
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா – திருமுறை6:64 37/4
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/2

மேல்


விடை (72)

மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் – திருமுறை1:1 2/77
வேத சமரசமே நம்பு விடை
ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது – திருமுறை1:2 1/436,437
மால் விடை மேல் வந்து அருளும் வள்ளல் எவன் மால் முதலோர் – திருமுறை1:3 1/310
கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல் – திருமுறை1:3 1/470
வீட்டார் இறை நீ விடை மேல் வரும் பவனி – திருமுறை1:4 25/1
விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம் – திருமுறை1:6 7/1
விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வர – திருமுறை1:6 64/1
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை
மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு – திருமுறை1:6 153/2,3
விடை கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார் – திருமுறை1:6 207/2
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே – திருமுறை1:6 218/4
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை1:8 24/2
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால் – திருமுறை1:8 81/3
தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னை கலந்தும் திருவொற்றி – திருமுறை1:8 142/1
விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்கு தோற்றுவிக்கும் – திருமுறை2:1 6/2
தூய விடை மேல் வரும் நமது சொந்த துணையை தோற்றுவிக்கும் – திருமுறை2:1 7/2
உண்ண முடியா செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 8/2
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் – திருமுறை2:1 9/2
கொள்ள கிடையா மாணிக்க கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும் – திருமுறை2:1 10/2
கற்ற மனத்தில் புகும் கருணை கனியை விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 11/2
தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி – திருமுறை2:5 10/1
வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே – திருமுறை2:6 4/3
நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே – திருமுறை2:7 1/4
இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே – திருமுறை2:7 8/4
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:7 10/3
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 2/2
பால் கொள் வண்ண பரஞ்சுடரே விடை
மேல் கொள் சங்கரனே விமலா உன்றன் – திருமுறை2:13 6/2,3
திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ – திருமுறை2:15 4/3
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:22 3/1
பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியா பரிவுற்றான் – திருமுறை2:24 8/3
பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனை புங்கவனை – திருமுறை2:30 1/1
மால் விடை மேல் கொண்டு வந்து எளியேனுடை வல்_வினைக்கு – திருமுறை2:31 15/1
மேல் விடை ஈந்திட வேண்டும் கண்டாய் இதுவே சமயம் – திருமுறை2:31 15/2
சொல் அலங்கு அடல் விடை தோன்றல் நின் அருள் – திருமுறை2:32 9/2
வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை – திருமுறை2:33 7/1
வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் – திருமுறை2:39 1/1
வெள்ளுண்ட நந்தி விடை மீதில் காணேனோ – திருமுறை2:45 22/4
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 1/4
சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 2/4
துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 3/4
சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 4/4
சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 5/4
துதி-அது ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 6/4
தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 7/4
துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 8/4
சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 9/4
துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 10/4
துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 11/4
வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:68 4/4
விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் – திருமுறை2:75 1/1
தரும வெள் விடை சாமி நின் நாமமே – திருமுறை2:76 1/4
கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே – திருமுறை2:87 2/3
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே – திருமுறை2:94 4/4
பாயும் மால் விடை ஏறும் பரமனே – திருமுறை2:94 41/3
மின் இணை சடில விடங்கன் என்கின்றாள் விடை கொடி விமலன் என்கின்றாள் – திருமுறை2:102 5/1
மன்றுள் அமர்வார் மால் விடை மேல் வருவார் அவரை மாலையிட்ட – திருமுறை3:3 1/2
வென்றி கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால் – திருமுறை3:3 27/1
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீத பெருமானார் – திருமுறை3:5 8/1
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் – திருமுறை3:9 5/2
மலையை வளைத்தார் மால் விடை மேல் வந்தார் வந்து என் வளையினொடு – திருமுறை3:10 18/1
மாவின் மண போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றி – திருமுறை4:2 94/1
மாவின் மண போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றி – திருமுறை4:2 94/1
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை5:13 2/3
பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்தி பெறும் பேறே – திருமுறை5:16 1/1
விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார் – திருமுறை5:39 2/1
பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார் – திருமுறை5:43 1/1
விடை அறியா தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 4/2
உட்புகுந்து திரு_வாயல் இடை ஓங்கும் விடை கொடியை உவந்து நோக்கி – தனிப்பாசுரம்:3 10/1
அறம் பழுத்த விடை உருவத்து அண்ணலே என பரவி அனுக்ஞை பெற்று – தனிப்பாசுரம்:3 13/3
விடை கொடு புறத்து உறீஇ விமலன் அன்பர்கட்கு – தனிப்பாசுரம்:3 54/1
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:11 4/3
போதினையே கொண்ட முகம் இலை இவர்-பால் கலி அன்றே விடை_ஊர்ந்தோயே – தனிப்பாசுரம்:28 5/4
திகழ் பரமன் நடவும் விடை மனை இனமும் அவன் முனோர் செறி கமரின் அமுது உண்ட நாள் – திருமுகம்:3 1/41

மேல்


விடை-தன் (1)

நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே – திருமுறை1:6 129/4

மேல்


விடை-தனில் (1)

செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார் – திருமுறை5:43 7/1

மேல்


விடை_கொடி (1)

பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனை புங்கவனை – திருமுறை2:30 1/1

மேல்


விடை_பெருமானே (1)

வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:68 4/4

மேல்


விடை_உடையவனே (1)

விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:22 3/1,2

மேல்


விடை_உடையாய் (1)

விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம் – திருமுறை1:6 7/1

மேல்


விடை_ஊர்ந்தோயே (1)

போதினையே கொண்ட முகம் இலை இவர்-பால் கலி அன்றே விடை_ஊர்ந்தோயே – தனிப்பாசுரம்:28 5/4

மேல்


விடைக்கு (1)

விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை1:8 22/3

மேல்


விடைகள் (1)

செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள்
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 122/3,4

மேல்


விடைகொடுக்க (1)

ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:79 4/1

மேல்


விடைகொடுத்து (1)

விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம் – திருமுறை6:41 4/2

மேல்


விடைகொண்டு (2)

எல்லாம் விடைகொண்டு இரியும் என்-மேல் இயமன் சினமும் – திருமுறை5:5 30/3
ஆங்கு விடைகொண்டு குரு அருள் நோக்கால் சிவயோகம் ஆதி நண்ணி – தனிப்பாசுரம்:3 6/1

மேல்


விடைதர (1)

வாயார் இடம் செலல் நெஞ்சே விடைதர வல்லை அன்றே – திருமுறை2:88 7/4

மேல்


விடைய (2)

விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை5:11 2/1
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த – திருமுறை6:29 3/1

மேல்


விடையது (1)

நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:86 1/1

மேல்


விடையம் (1)

விடையம் ஒன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 54/1

மேல்


விடையமே (1)

கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் – திருமுறை2:11 3/1

மேல்


விடையரே (1)

மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே – திருமுறை2:94 38/4

மேல்


விடையவ (1)

விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை4:2 85/4

மேல்


விடையவன் (1)

வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூம் – திருமுறை1:6 25/3

மேல்


விடையவனே (7)

விதியா இனி பட மாட்டேன் அருள்செய் விடையவனே – திருமுறை1:6 37/4
விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே – திருமுறை1:6 180/4
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே – திருமுறை1:6 186/4
வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே
போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர் பொருளே – திருமுறை2:17 8/3,4
விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக்கண்ணவனே – திருமுறை2:58 3/3
வில்லியாய் நகைத்தே புரம் வீழ்த்த விடையவனே
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை2:90 4/2,3
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை4:1 6/2

மேல்


விடையவா (1)

விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த – திருமுறை6:29 3/1

மேல்


விடையனை (1)

தேன் நந்து அ கொன்றை அம் செஞ்சடையானை செங்கண் விடையனை எம் கண்மணியை – திருமுறை2:33 1/2

மேல்


விடையாய் (12)

மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை1:2 1/253
விட்டார் புகழும் விடையாய் நான் பொய் ஆசைப்பட்டால் – திருமுறை1:4 13/3
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:23 7/1
அடன் ஏர் விடையாய் திருவொற்றி அப்பா உனை நான் அயர்ந்திலனே – திருமுறை2:40 9/4
ஒன்று_உடையாய் ஊர் விடையாய் ஒற்றி அப்பா என்னுடைய – திருமுறை2:45 9/3
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/4
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:60 5/4
இந்து ஓர்தரு சடையாய் விடையாய் என்னை ஏசுவரே – திருமுறை2:69 8/4
வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய் சுமக்கின்றான் மனனே நீ அ – திருமுறை2:88 12/2
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய்
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை4:8 1/2,3
விரை சேர் சடையாய் விடையாய் உடையாய் – கீர்த்தனை:1 198/1
விடையாய் நினக்கு மிகவும் சொந்த பிள்ளை ஆயினேன் – கீர்த்தனை:29 68/4

மேல்


விடையார் (15)

அடல் விடையார் ஒற்றியார் இடம் கொண்ட அரு_மருந்தே – திருமுறை1:7 1/3
ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம் – திருமுறை3:3 7/1
வெள்ள சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம் – திருமுறை3:4 1/1
வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார் – திருமுறை3:5 5/1
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார்
பயில் இன்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:9 10/2,3
தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றி தனி நகரார் – திருமுறை3:11 2/1
ஆழி விடையார் அருள்_உடையார் அளவிட்டு அறியா அழகு_உடையார் – திருமுறை3:11 3/1
பொன் ஆர் புயத்து போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார் – திருமுறை3:11 5/1
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 5/2
விடையார் விடங்க பெருமானார் வெள்ள சடையார் வெண்_நகையால் – திருமுறை3:16 1/1
மேலை வினையை தவிர்த்து அருளும் விடையார் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை3:16 6/1
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும் – திருமுறை3:17 10/1
சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார் – திருமுறை5:39 1/1
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 4/2
மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் – திருமுறை5:43 9/1

மேல்


விடையான் (1)

மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான் – திருமுறை2:24 4/3

மேல்


விடையானே (1)

விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை – தனிப்பாசுரம்:3 16/3

மேல்


விடையானை (1)

விடையானை ஒற்றியூர் வித்தகனை மாது ஓர் – திருமுறை2:30 8/3

மேல்


விடையில் (2)

விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே – திருமுறை2:11 5/3
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை5:11 2/3

மேல்


விடையின் (1)

விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே – திருமுறை5:41 9/2

மேல்


விடையினோய் (1)

பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின்றன்னுடை – திருமுறை2:32 11/2

மேல்


விடையீர் (3)

ஆழி விடையீர் திருவொற்றி அமர்ந்தீர் இருவர்க்கு அகம் மகிழ்வான் – திருமுறை1:8 136/1
எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 21/4
என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை2:94 22/4

மேல்


விடையும் (2)

தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால் – திருமுறை1:8 81/3
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:11 4/3

மேல்


விடையோமே (1)

வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே – திருமுறை5:11 1/4

மேல்


விடையோய் (1)

உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே – திருமுறை1:6 53/4

மேல்


விடையோனே (2)

செம் கண் விடையோனே நீள் உவகை – திருமுறை1:2 1/298
விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே – திருமுறை2:84 7/2

மேல்


விண் (67)

விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழ – திருமுறை1:2 1/49
விண் மருவினோனை விடம் நீக்க நல் அருள்செய் – திருமுறை1:2 1/289
வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தை – திருமுறை1:2 1/431
வாய்க்கும் சுகம் ஒழிந்து மண் ஒழிந்து விண் ஒழிந்து – திருமுறை1:3 1/107
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை1:3 1/839
விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண – திருமுறை1:3 1/846
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1
விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில் – திருமுறை1:4 99/2
சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண்
நிற்கின்ற சுடரே அ சுடருள் ஓங்கும் நீள் ஒளியே அ ஒளிக்குள் நிறைந்த தேவே – திருமுறை1:5 22/3,4
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை1:5 26/1
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை1:5 26/1
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – திருமுறை1:5 38/3
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை1:6 6/1
மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே – திருமுறை1:6 35/4
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் – திருமுறை1:6 118/2
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன் – திருமுறை1:6 127/3
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் – திருமுறை1:6 154/1
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை1:6 154/4
அருள் அணியே அருள் கண்ணே விண் ஓங்கும் அருள் ஒளியே – திருமுறை1:6 219/3
விண் அம் காதல் அன்பர்-தம் அன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி – திருமுறை1:7 48/1
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச – திருமுறை1:8 100/1
விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்கு தோற்றுவிக்கும் – திருமுறை2:1 6/2
சுலவு காற்று அனல் தூய மண் விண் புனல் – திருமுறை2:19 8/1
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் – திருமுறை2:56 9/2
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை2:78 2/3
தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறை – திருமுறை2:86 4/1
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை2:94 10/2
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் – திருமுறை3:5 6/1
விண் பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடம் தரினும் – திருமுறை3:16 8/1
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை4:1 6/2
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் – திருமுறை4:10 5/3
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை5:9 1/3
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை5:10 1/1
மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே – திருமுறை5:51 13/4
நல் குலம் சேர் விண்_நகர் அளித்தோய் அன்று நண்ணி என்னை – திருமுறை5:51 14/2
விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் – திருமுறை5:56 2/2
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன் – திருமுறை6:23 1/1
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் – திருமுறை6:24 60/2
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:52 4/3
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:60 9/3
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:60 78/3
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:60 80/3
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:63 9/3
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 16/4
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே – திருமுறை6:64 36/1
விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய் – திருமுறை6:65 1/337
விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய் – திருமுறை6:65 1/339
விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி – திருமுறை6:65 1/357
விண் பதம் அனைத்தும் மேல் பதம் முழுவதும் – திருமுறை6:65 1/1297
விண் இயல் தலைவரும் வியந்திட எனக்கு – திருமுறை6:65 1/1361
விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர் – திருமுறை6:67 3/3
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:79 7/4
விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் – திருமுறை6:101 22/3
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:101 25/2
விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:101 32/4
வளம் பெறு விண் அணுக்குள் ஒரு மதி இரவி அழலாய் வயங்கிய தாரகையாய் இவ்வகை அனைத்தும் தோற்றும் – திருமுறை6:101 42/1
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:106 8/3
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:106 14/3
விண் கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது – திருமுறை6:108 18/3
விண் ஒளி ஆகும் மருந்து பர_வீடு – கீர்த்தனை:20 23/3
விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே – கீர்த்தனை:31 1/2
விண் ஆர் செம் சுடரே சுடர் மேவிய உள் ஒளியே – கீர்த்தனை:32 2/1
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – கீர்த்தனை:41 10/3
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – கீர்த்தனை:41 12/3
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – தனிப்பாசுரம்:18 3/2
விண் மண் நடுங்க வினைகள் இயற்றி – திருமுகம்:4 1/136
கரைதரு விண் நீர் கடி தடம் ஆக – திருமுகம்:4 1/213

மேல்


விண்-தன் (1)

விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை5:41 7/4

மேல்


விண்_நகர் (1)

நல் குலம் சேர் விண்_நகர் அளித்தோய் அன்று நண்ணி என்னை – திருமுறை5:51 14/2

மேல்


விண்_நாடும் (1)

மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே – திருமுறை1:6 35/4

மேல்


விண்_உடையாய் (3)

வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை1:6 6/1
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய்
சேல் அயர்ந்த கண்ணார் தியக்கத்தினால் உன் அருள் – திருமுறை2:56 9/2,3

மேல்


விண்ட (4)

விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில் – திருமுறை6:13 9/1
விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர் – திருமுறை6:13 13/2
துண்ட அப்பா மறை விண்ட அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 8/4
கோது விண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே – கீர்த்தனை:1 95/2

மேல்


விண்டதனால் (1)

விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:98 4/3

மேல்


விண்டது (1)

கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் – திருமுறை6:90 4/1

மேல்


விண்டல (1)

மகண்ட விண்டல வாணர்கள் வந்தித – திருமுகம்:2 1/10

மேல்


விண்டவனே (1)

விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் – திருமுறை2:58 10/2

மேல்


விண்டனன் (3)

விண்டனன் என்னை கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ – திருமுறை2:50 4/3
அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன்
நண்ணலே அறியேன் கடையேன் சிறு நாய்_அனையேன் – திருமுறை2:90 3/1,2
நிந்தை உலகியல் சந்தையை விண்டனன் – கீர்த்தனை:25 5/4

மேல்


விண்டாள் (1)

குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:63 21/3

மேல்


விண்டிலையே (3)

வெண் பிறை அன்றே அதனை விண்டிலையே கண் புருவம் – திருமுறை1:3 1/634
வீடு என்ற சொல் பொருளை விண்டிலையே நாடு ஒன்றும் – திருமுறை1:3 1/852
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் – திருமுறை1:3 1/944

மேல்


விண்டிலையோ (1)

மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய – திருமுறை1:3 1/916

மேல்


விண்டு (15)

கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா – திருமுறை1:3 1/212
கொண்ட மட்டும் மற்று அதன் மெய் கூறு அன்றோ விண்டு அவற்றை – திருமுறை1:3 1/652
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் – திருமுறை1:3 1/674
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை1:3 1/1081
விண்டு அலறி ஓலமிட்டு புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே – திருமுறை1:5 43/2
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் – திருமுறை1:8 52/1
விண்டு அறியா நின் புகழை விரும்பி ஒற்றியூரில் நினை – திருமுறை2:77 4/3
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:24 46/4
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குற காட்டிய விமலா – திருமுறை6:37 4/3
தடையுறா பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து – திருமுறை6:46 2/1
அண்டர் அண்டம் உண்ட விண்டு தொண்டு மண்டும் அன்பனே – கீர்த்தனை:1 57/2
விண்டு அயன் பதம் முதல் விரும்பத்தக்கது – தனிப்பாசுரம்:2 14/3
விண்டு முதல் நெருங்கு திரு_வாயலிடை அன்பினொடு மேவி ஆங்கு – தனிப்பாசுரம்:3 31/2
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் – தனிப்பாசுரம்:10 8/1

மேல்


விண்டும் (1)

விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தை – திருமுறை1:4 22/3

மேல்


விண்டேன் (3)

கொண்டேன் துயில் விண்டேன் ஒன்றும் கூறேன் வருமாறே – திருமுறை5:43 8/4
பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனை போல – திருமுறை5:43 10/3
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே – திருமுறை6:108 39/4

மேல்


விண்டேனே (1)

இருள் பெரும் மாயையை விண்டேனே எல்லாம் செய் சித்தியை கொண்டேனே – கீர்த்தனை:1 158/2

மேல்


விண்ணக (1)

மறைமொழி சிறக்கும் வாய் மலரும் விண்ணக
நிறை அமுது ஒழுகி வெண் நிலவு அலர்ந்து அருள் – தனிப்பாசுரம்:2 27/2,3

மேல்


விண்ணப்பத்திரம் (1)

நச்சிய இத்தனை நாளும் விண்ணப்பத்திரம்
செய்து பரவ தாழ்த்தேன் – திருமுகம்:2 1/101,102

மேல்


விண்ணப்பம் (42)

வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட – திருமுறை1:2 1/580
வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது – திருமுறை1:3 1/431
விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து – திருமுறை1:4 49/3
விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில் – திருமுறை1:4 99/2
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடி சீர் – திருமுறை1:6 77/1
எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-தம் – திருமுறை1:6 197/2
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில் – திருமுறை1:7 94/2
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது – திருமுறை2:73 10/2
தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை5:8 10/2
விண்ணப்பம் ஒன்று இந்த மேதினி மாயையில் வீழ்வது அறுத்து – திருமுறை5:35 4/3
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே – திருமுறை6:13 1/2,3
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம்
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் – திருமுறை6:13 71/3,4
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 97/2
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 131/3
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி – திருமுறை6:13 132/1
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 1/3
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 2/3
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 3/3
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 4/3
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 5/3
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 6/3
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 7/3
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 8/3
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 9/3
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 10/3
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 1/3
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 2/3
அஞ்சல் இன்றியே செய்த விண்ணப்பம் ஏற்று அகம் களித்து அளித்தாயே – திருமுறை6:40 3/3
பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 4/3
புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:40 5/3
மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 6/3
இயங்கு சிற்றடியேன் மொழி விண்ணப்பம் ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:40 7/3
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 8/3
இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:40 9/3
ஐய மற்று உரைத்திட்ட விண்ணப்பம் ஏற்று அளித்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:40 10/3
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:64 32/4
மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே – திருமுறை6:64 33/4
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:76 9/2
விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே – திருமுறை6:78 2/4
என்னுடைய விண்ணப்பம் இது கேட்க எம் பெருமான் – திருமுறை6:108 11/1
இன்புற தெண்டனிட்ட விண்ணப்பம்
திரு வளர் உலகில் சீர் பூரணம் என்று – திருமுகம்:1 1/26,27
இட்டமா அடியேன் இட்ட விண்ணப்பம்
திரு_செவிக்கு ஏற்று திருவுளத்து எளியேன் – திருமுகம்:2 1/74,75

மேல்


விண்ணப்பம்-அது (1)

தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் – திருமுகம்:3 1/55

மேல்


விண்ணப்பம்செய் (1)

வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய்
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ – திருமுறை1:6 202/1,2

மேல்


விண்ணப்பமே (3)

வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 147/4
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 213/4
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே – திருமுறை1:6 220/4

மேல்


விண்ணப்பித்திருந்தேன் (2)

விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே – திருமுறை6:13 96/2
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 97/2

மேல்


விண்ணவர் (10)

அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும் – திருமுறை1:7 4/2
மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோரால் – திருமுறை2:6 10/2
மத்தக கரியின் உரி புனை பவள வண்ணனே விண்ணவர் அரசே – திருமுறை2:68 9/3
விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன் வித்தக கபிலன் ஆதியர்க்கே – திருமுறை5:2 4/1
விண்ணவர் ஏத்திய மேலவனே மயல் மேவு மனம் – திருமுறை5:5 28/3
விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே – திருமுறை5:11 5/3
கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை – திருமுறை5:40 2/1
விண்ணவர் கோன் அரும் துயரம் நீங்கிடவும் மாது தவ விளைவும் நல்கும் – தனிப்பாசுரம்:7 10/1
விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 1/4
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு – திருமுகம்:4 1/82

மேல்


விண்ணவர்-தம் (1)

விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம்
அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 7/3,4

மேல்


விண்ணவர்_கோனை (1)

கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை – திருமுறை5:40 2/1

மேல்


விண்ணவர்கள் (2)

விரத பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும் – திருமுறை1:2 1/327
போற்றார் புரம் பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையை கூற்று ஆவி – திருமுறை2:30 19/1,2

மேல்


விண்ணவரும் (2)

விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:60 18/2
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே – திருமுறை6:60 52/3

மேல்


விண்ணவனே (3)

விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக்கண்ணவனே – திருமுறை2:58 3/3
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – திருமுறை5:52 1/3
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – தனிப்பாசுரம்:9 1/3

மேல்


விண்ணளவும் (1)

வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும்
சோலை மருவும் ஒற்றியில் போய் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 8/1,2

மேல்


விண்ணன் (1)

முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை – திருமுறை1:7 37/1

மேல்


விண்ணாய் (4)

விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய் – திருமுறை6:65 1/337
விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/337,338
விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய் – திருமுறை6:65 1/339
விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/339,340

மேல்


விண்ணிடத்தும் (1)

வாய்ப்பந்தல் இடுதல் அன்றி உண்மை சொல வல்லார் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே – திருமுறை6:101 10/2

மேல்


விண்ணிடத்தே (1)

விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:101 33/1

மேல்


விண்ணிய (1)

விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கு அருள் ஒழுகிய விழியாய் – தனிப்பாசுரம்:21 4/3

மேல்


விண்ணில் (2)

அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில்
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் – திருமுறை1:7 43/1,2
விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே – கீர்த்தனை:29 4/4

மேல்


விண்ணிலே (2)

விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே – திருமுறை2:11 5/3
வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை5:5 24/4

மேல்


விண்ணினிடை (1)

மண்ணிப்படிக்கரை வாழ் மங்கலமே விண்ணினிடை
வாமாம் புலி ஊர் மலர் சோலை சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/62,63

மேல்


விண்ணினுள் (2)

விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் உனது மெல் அடிக்கு அடிமைசெய்வேனோ – திருமுறை2:52 4/3
விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய் – திருமுறை6:65 1/337

மேல்


விண்ணுக்கு (1)

விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து மேலும் என்றன் – திருமுறை6:82 17/3

மேல்


விண்ணும் (2)

பாரொடு விண்ணும் படைத்த பண்பாளர் பற்று அம்பலத்தார் சொல் சிற்றம்பலத்தார் – திருமுறை6:102 8/1
மண்ணும் விண்ணும் மால் அயனோரால் – திருமுகம்:4 1/60

மேல்


விண்ணுள் (2)

விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை1:5 26/1
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய – திருமுறை6:82 12/3

மேல்


விண்ணுறு (2)

விண்ணுறு சுடரே என் உள் விளங்கிய விளக்கே போற்றி – திருமுறை5:50 6/1
விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய் – திருமுறை6:65 1/339

மேல்


விண்ணே (7)

விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை1:5 26/1
விண்ணே வியன் ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் – திருமுறை1:7 7/2
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் – திருமுறை5:7 5/3
மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே
தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 12/3,4
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:60 78/3
விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே – கீர்த்தனை:31 1/2
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – தனிப்பாசுரம்:13 9/2

மேல்


விண்ணை (1)

விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை5:20 8/4

மேல்


விண்ணோர் (6)

ஒழியாது கதிர் பரப்பும் சுடரே அன்பர்க்கு ஓவாத இன்பு அருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த – திருமுறை1:5 39/2,3
உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் – திருமுறை1:5 60/1
மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார் – திருமுறை2:43 2/3
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/3
வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் – திருமுறை5:56 10/1
கொம்பு ஒடித்து வீசி அவன் கோள் ஒடித்து கோல் ஒடித்து கோது_இல் விண்ணோர்
வம்பு ஒடித்து வாழ்வித்த ஆனைமுக_பெருமானை வணங்கி தன் தேகம் – தனிப்பாசுரம்:3 11/2,3

மேல்


விண்ணோர்-தம் (1)

வீட்டை பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம்
நாட்டை நலம்செய் திரு_தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே – திருமுறை5:25 5/1,2

மேல்


விண்பட்ட (1)

பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை5:55 25/1

மேல்


விண்மணியை (1)

விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் – திருமுறை2:30 5/3

மேல்


வித்த (1)

வித்த மா வெளியை சுத்த சிற்சபையின் மெய்மையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 18/4

மேல்


வித்தக (18)

மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்கு – திருமுறை1:2 1/609
வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின் – திருமுறை1:6 148/1
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:4 2/2
விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே – திருமுறை2:41 7/4
வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே – திருமுறை2:52 8/3
ஒன்றுறும் ஒன்றே அருள்மயமான உத்தம வித்தக மணியே – திருமுறை2:68 8/4
விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் – திருமுறை2:75 1/1
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை4:2 68/4
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 8/4
விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன் வித்தக கபிலன் ஆதியர்க்கே – திருமுறை5:2 4/1
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே – திருமுறை5:2 10/3
வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை5:29 8/3
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால் – திருமுறை5:35 3/3
மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே – திருமுறை5:41 1/2
விராவி உள் விளங்கும் வித்தக மணியே – திருமுறை6:65 1/1304
நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி – கீர்த்தனை:1 201/3
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – தனிப்பாசுரம்:16 16/4
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – தனிப்பாசுரம்:18 3/2

மேல்


வித்தகம் (2)

வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய் – திருமுறை2:38 10/1
வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரி கடல் ஆழ்ந்தனன் அந்தோ – திருமுறை2:68 9/1

மேல்


வித்தகமாய் (1)

தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டா சித்தகமாய் வித்தகமாய் சிறிதும் பந்தபாசம் – திருமுறை1:5 16/2

மேல்


வித்தகமான (1)

வித்தகமான மருந்து சதுர்_வேத – கீர்த்தனை:20 4/1

மேல்


வித்தகமே (3)

மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 99/3,4
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே – திருமுறை2:43 6/4
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை5:46 8/3

மேல்


வித்தகர் (4)

வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை5:55 19/2
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 20/4
மெய் குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் – திருமுறை6:102 6/1

மேல்


வித்தகர்-தம் (1)

வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ – திருமுறை6:108 8/4

மேல்


வித்தகராய் (1)

வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:52 9/3

மேல்


வித்தகரும் (1)

மெய் பரிசம் செய்ய வல்ல வித்தகரும் மெய்ப்படவே – திருமுறை1:3 1/1388

மேல்


வித்தகரே (1)

விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/3

மேல்


வித்தகன் (2)

மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:108 50/2
நாமம் கெட உள் நலிவித்த வித்தகன்
துறவரில் துறவன் சுத்த மெய்ஞ்ஞானி – தனிப்பாசுரம்:30 2/55,56

மேல்


வித்தகன்-தன் (1)

வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன்
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப – திருமுறை1:7 34/1,2

மேல்


வித்தகனார் (3)

மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனார்
மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 57/3,4
விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார்
சொற்கு அண்டாத புகழ் ஒற்றி தூயர் இன்று என் மனை புகுந்தார் – திருமுறை3:5 7/1,2
விமலர் திரு வாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
அமலர் அவர்-தாம் என் மனைக்கு இன்று அணைகுவாரோ அணையாரோ – திருமுறை3:11 8/2,3

மேல்


வித்தகனே (11)

வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே சூழ்வுற்றோர் – திருமுறை1:2 1/48
விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தை – திருமுறை1:4 22/3
மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்பொன் – திருமுறை1:6 16/1
கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே
செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 9/3,4
வென்றி மழு கை உடைய வித்தகனே என்றென்று – திருமுறை2:20 11/2
மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
உய் வைத்த உத்தமனே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 4/2,3
மிச்சை தவிர்க்கும் ஒற்றி வித்தகனே நின் அருட்கே – திருமுறை2:56 8/3
விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே – திருமுறை2:56 12/1
வேதியனே வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும் – திருமுறை2:58 2/1,2
வில்வ தொடை அணிந்த வித்தகனே நின்னுடைய – திருமுறை2:61 8/3
மெய்யே திரு_அம்பலத்து ஆடல் செய் வித்தகனே
எய்யேன் இனி வெம் மல கூட்டில் இருந்து என் உள்ளம் – திருமுறை6:75 10/2,3

மேல்


வித்தகனை (1)

விடையானை ஒற்றியூர் வித்தகனை மாது ஓர் – திருமுறை2:30 8/3

மேல்


வித்தம் (3)

பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம் – திருமுறை1:1 2/24
வித்தம் இலா நாயேற்கும் வேறு – திருமுறை1:4 64/4
புத்தம் தரும் போதா வித்தம் தரும் தாதா – கீர்த்தனை:1 137/1

மேல்


வித்தமாய் (1)

சத்தமாய் சுத்த சதாநிலையாய் வித்தமாய்
அண்டமாய் அண்டத்து அணுவாய் அருள் அகண்டாகண்டமாய் – திருமுறை1:3 1/30,31

மேல்


வித்தமும் (1)

சுத்தமும் தெறா வித்தமும் தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும் – திருமுறை2:99 5/2

மேல்


வித்தமுறும் (1)

வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுற சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 32/3

மேல்


வித்தர் (1)

சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என – திருமுறை1:3 1/326

மேல்


வித்தனே (1)

வித்தனே மயில் மேற்கொள் வேலனே – திருமுறை5:12 14/2

மேல்


வித்தனை (1)

மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை – திருமுறை2:33 1/3

மேல்


வித்தாய் (2)

என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனக பதம் – திருமுறை1:1 2/114
வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பரநாதமாய் – திருமுறை1:3 1/15

மேல்


வித்தாரம் (1)

வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய் பிணியை – திருமுறை2:63 8/2

மேல்


வித்திடை (3)

விளைவு இயல் அனைத்தும் வித்திடை அடங்க – திருமுறை6:65 1/631
வித்திடை முளையும் முளையிடை விளைவும் – திருமுறை6:65 1/635
வித்திடை பதமும் பதத்திடை வித்தும் – திருமுறை6:65 1/643

மேல்


வித்தியம் (1)

வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் – திருமுறை2:99 3/3

மேல்


வித்தியாதரர் (1)

மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் – திருமுறை1:1 2/89

மேல்


வித்தின் (1)

காணுகின்ற ஐங்கருவின் வித்தின் இயல் பலவும் கருதுறும் அங்குரத்தின் இயல் பற்பலவும் அடியின் – திருமுறை6:101 31/1

மேல்


வித்தினால் (1)

ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 9/4

மேல்


வித்தினுள் (1)

வித்தினுள் வித்தும் வித்து-அதில் வித்தும் – திருமுறை6:65 1/637

மேல்


வித்து (13)

வித்து ஒன்றும் இன்றி விளைவித்து அருள் அளிக்கும் – திருமுறை1:3 1/147
வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று – திருமுறை1:3 1/790
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை1:5 3/1
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை1:5 74/3
பழி அன்று அணங்கே அ வேய்க்கு படு முத்து ஒரு வித்து அன்று அதனால் – திருமுறை1:8 99/3
வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம் – திருமுறை2:20 29/2
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை2:78 2/3
மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே – திருமுறை5:10 9/3
வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை – திருமுறை6:49 27/1
வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல் – திருமுறை6:65 1/509
வித்து இயல் ஒன்றாய் விளைவு இயல் பலவாய் – திருமுறை6:65 1/629
வித்து இலாமலே விளைந்த வெண்ணிலாவே நீ-தான் – கீர்த்தனை:3 12/1
வித்து எல்லாம் ஒன்று என்று நாட்டி அதில் – கீர்த்தனை:23 3/1

மேல்


வித்து-அதில் (1)

வித்தினுள் வித்தும் வித்து-அதில் வித்தும் – திருமுறை6:65 1/637

மேல்


வித்து_இலாத (1)

மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே – திருமுறை5:10 9/3

மேல்


வித்தும் (4)

வித்தும் பதமும் விளை உபகரிப்பும் – திருமுறை6:65 1/633
வித்தினுள் வித்தும் வித்து-அதில் வித்தும் – திருமுறை6:65 1/637
வித்தினுள் வித்தும் வித்து-அதில் வித்தும்
அ திறம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/637,638
வித்திடை பதமும் பதத்திடை வித்தும்
அத்துற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/643,644

மேல்


வித்தே (11)

முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு – திருமுறை1:2 1/522
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே
தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை1:5 26/2,3
வித்தே நின் பொன்_அடி கீழ் மேவி நிற்க கண்டிலனே – திருமுறை2:61 9/4
முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம் – திருமுறை2:62 7/1
மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே இங்கே – திருமுறை5:6 9/2
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 1/3,4
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே – திருமுறை5:37 6/3
வெளியதாகிய வத்துவே முத்தியின் மெய் பயன் தரு வித்தே
அளியதாகிய நெஞ்சினார்க்கு அருள்தரும் ஆறு மா முக தேவே – திருமுறை5:41 6/3,4
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 2/3,4
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – கீர்த்தனை:41 12/3,4

மேல்


வித்தை (12)

மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை – திருமுறை1:3 1/1058
மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாதம் மட்டும் – திருமுறை1:3 1/1363
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை1:8 121/3
வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர் பதத்தில் – திருமுறை2:10 3/1
முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண் – திருமுறை5:40 9/1
வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி – திருமுறை5:52 4/2
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை5:55 3/3
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த – திருமுறை6:29 3/1
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:108 27/2
வானம் ஒத்த தரத்தனே வாத வித்தை வரத்தனே – கீர்த்தனை:1 97/2
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – கீர்த்தனை:13 11/2
வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி – தனிப்பாசுரம்:9 4/2

மேல்


வித்தை-தனை (1)

மாண புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனை
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 121/1,2

மேல்


வித்தைக்கு (1)

தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:25 6/3

மேல்


வித்தைகள் (1)

சால வித்தைகள் சதுரில் கொண்டது – திருமுகம்:4 1/344

மேல்


வித்தையால் (1)

காய வித்தையால் அ கடவுள் இயற்றும் இந்த – திருமுறை1:3 1/1057

மேல்


வித்தையில் (1)

வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 24/4

மேல்


வித்தையும் (2)

எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:108 27/2
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – தனிப்பாசுரம்:15 4/2

மேல்


வித்தையை (2)

விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – கீர்த்தனை:11 5/2
மேதியில் சாகாத வித்தையை கற்றது – கீர்த்தனை:25 9/3

மேல்


வித (2)

விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி – திருமுறை6:101 36/1
சத பரி சத உப சத மத வித பவ – கீர்த்தனை:1 41/1

மேல்


விதங்களால் (1)

பல் விதங்களால் பணி செயும் உரிமை பாங்கு நல்கும் அ பரம் உமக்கு அன்றே – திருமுறை2:55 10/3

மேல்


விதண்டமும் (1)

வாதமும் விதண்டமும் மருவுறா வகை – தனிப்பாசுரம்:2 16/3

மேல்


விதண்டை (2)

ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே – கீர்த்தனை:41 1/5
ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே – தனிப்பாசுரம்:24 1/5

மேல்


விதத்தால் (1)

எவ்வெவ் விதத்தால் இழந்தனையோ அவ்விதத்தில் – திருமுறை1:3 1/1032

மேல்


விதத்தில் (1)

விதத்தில் கருணை விளை – திருமுறை6:64 16/4

மேல்


விதத்தினர் (1)

நல்_விதத்தினர் புகழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 10/4

மேல்


விதத்தை (1)

விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தை கண்டு – திருமுறை1:7 65/3

மேல்


விதம் (3)

ஏயோ நின் தன்மை இருந்த விதம் ஓயாத – திருமுறை1:3 1/524
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 150/2
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே – திருமுறை6:60 65/3

மேல்


விதரணமே (1)

மேவுகின்ற ஞான விதரணமே தூவி மயில் – திருமுறை1:2 1/528

மேல்


விதானந்தானுப (1)

பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம் – திருமுறை1:1 2/30

மேல்


விதி (27)

விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை1:5 18/1
மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ – திருமுறை1:6 102/2
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால் – திருமுறை1:6 137/3
விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர் – திருமுறை2:19 10/3
விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ – திருமுறை2:26 5/1
விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே – திருமுறை2:56 12/1
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி – திருமுறை2:79 4/3
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3
ஒத்து ஓலமிடவும் அவர்க்கு ஒருசிறிதும் அருளான் ஒதி_அனையேன் விதி அறியேன் ஒருங்கேன் வன் குரங்கேன் – திருமுறை4:7 3/2
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும் – திருமுறை4:11 1/3
விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன் – திருமுறை5:2 9/2
விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார் – திருமுறை5:39 2/1
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2
மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன் – திருமுறை6:6 1/1
வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும் – திருமுறை6:7 7/2
தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே – திருமுறை6:22 9/3
விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:24 54/2
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:63 22/3
வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க – திருமுறை6:65 1/917
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/3
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3
தங்கள் உபநயன விதி சடங்குசெயும் பருவம் இது-தானே என்றால் – தனிப்பாசுரம்:27 1/3
செவ்வகையும் பருவம் அதில் இ சடங்கின் விதி ஒன்றும் செய்ய காணேன் – தனிப்பாசுரம்:27 2/2

மேல்


விதி-தானோ (1)

விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 150/2

மேல்


விதி_உடையார் (1)

விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2

மேல்


விதிக்கு (1)

விதிக்கு அளவா சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே – திருமுறை6:24 44/3

மேல்


விதிக்கும் (2)

விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணி பதி – திருமுறை1:6 84/1
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2

மேல்


விதித்த (1)

வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:31 8/1

மேல்


விதித்தது (1)

விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_மதி – திருமுறை2:64 6/3

மேல்


விதித்தல் (1)

விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:52 4/3

மேல்


விதித்தனை (1)

விதித்தனை என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே – திருமுறை6:84 2/1

மேல்


விதித்தனையே (1)

வெப்பானது தவிர்த்து ஐந்தொழில் செய்ய விதித்தனையே – திருமுறை6:84 1/4

மேல்


விதித்தாய் (2)

தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே – திருமுறை2:82 13/4
விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே – கீர்த்தனை:29 4/4

மேல்


விதித்தாரை (1)

தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே – திருமுறை6:22 9/3

மேல்


விதித்தானை (1)

விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:48 2/1

மேல்


விதித்திடாயே (1)

மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே – திருமுறை4:10 3/4

மேல்


விதித்திடு (1)

மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 11/3

மேல்


விதித்து (1)

விதித்தனை என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே – திருமுறை6:84 2/1

மேல்


விதித்தே (1)

மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும் – திருமுறை5:45 2/2

மேல்


விதித்தோனே (1)

வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
கயந்த மனத்தேன் எனினும் மிக கலங்கி நரக கடும் கடையில் – திருமுறை6:17 11/2,3

மேல்


விதிப்படி (2)

வேதம் முதல் கலை அனைத்தும் விதிப்படி கற்று உணர்ந்து அறிவால் மேலோர் ஆகி – தனிப்பாசுரம்:2 52/1
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3

மேல்


விதிப்பவர்கள் (1)

விதிப்பவர்கள் பல கோடி திதிப்பவர் பல் கோடி மேலவர்கள் ஒரு கோடி விரைந்துவிரைந்து உனையே – திருமுறை6:91 7/1

மேல்


விதிப்பேன் (1)

விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன்
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை2:92 1/1,2

மேல்


விதியா (1)

விதியா இனி பட மாட்டேன் அருள்செய் விடையவனே – திருமுறை1:6 37/4

மேல்


விதியின் (1)

தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண் அளியார் – திருமுறை3:15 7/1

மேல்


விதியும் (4)

விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் – திருமுறை2:35 8/1
விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_மதி – திருமுறை2:64 6/3
விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே – திருமுறை5:11 5/3
விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும் – திருமுறை5:49 3/2

மேல்


விதியே (2)

விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_மதி – திருமுறை2:64 6/3
பொறுப்பது அரிதாம் வெறுப்பது விதியே
பாவம் இன்னும் பற்பல உளவே – திருமுகம்:4 1/330,331

மேல்


விதியை (12)

கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த – திருமுறை2:94 8/2
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே – திருமுறை6:13 44/4
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 5/4
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 6/4
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 7/4
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 8/4
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 9/4
மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 10/4
விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே – திருமுறை6:77 7/2
விதியை குறித்த சமய நெறி மேவாது என்னை தடுத்து அருளாம் – திருமுறை6:82 7/2
விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே – திருமுறை6:95 11/4
விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன் – திருமுகம்:4 1/49

மேல்


விதிர்த்தல் (1)

வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 60/4

மேல்


விதிர்ப்புறும் (1)

நரகம் என்றால் விதிர்ப்புறும் நீ மாதர் அல்குல் – திருமுறை1:3 1/685

மேல்


விதிர்விதிர்த்து (1)

வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்ப – திருமுறை1:3 1/245

மேல்


விதிவசம்-தான் (1)

விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4

மேல்


விதிவிலக்கு (1)

விதிவிலக்கு அறியா மிக சிறியன் ஆயினும் – திருமுகம்:4 1/135

மேல்


விது (10)

விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல தேவே – திருமுறை1:5 66/4
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் – திருமுறை5:23 9/3
விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார் – திருமுறை5:39 2/1
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலை சுடரே – திருமுறை6:26 9/2
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:102 2/2
பொதுவே நடிக்கும் புனிதா விது வேய்ந்த – திருமுறை6:108 13/2
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – கீர்த்தனை:11 5/2
விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே – கீர்த்தனை:30 9/2
விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே – கீர்த்தனை:30 9/2

மேல்


விதுவின் (1)

விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/3

மேல்


விதுவும் (1)

விதுவும் கதிரும் இது என்று அறியும் விளக்கம் இன்றியே – கீர்த்தனை:29 21/1

மேல்


விதுவே (1)

விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே – கீர்த்தனை:30 9/2

மேல்


விதை (2)

படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே – கீர்த்தனை:30 3/3
படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே – கீர்த்தனை:30 3/3

மேல்


விதையே (1)

படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே – கீர்த்தனை:30 3/3

மேல்


விதையை (1)

சம்பு நறும் கனியின்-தன் விதையை தாள் பணிந்த – திருமுறை1:3 1/295

மேல்


விந்தின் (2)

வெளியாய் பர_வெளியாய் மேவு பர விந்தின்
ஒளியாய் சிவானந்த ஊற்றாய் தெளி ஆதி – திருமுறை1:3 1/59,60
விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை – திருமுறை6:65 1/593

மேல்


விந்து (13)

விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள் – திருமுறை1:2 1/578
போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து
நாதம் சுகம் என்றும் நாம் பொருள் என்று ஓதல் அஃது – திருமுறை1:3 1/1231,1232
நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த – திருமுறை1:5 18/2
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 34/1
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை4:2 89/2
நன்று அல நன்றல்லாது அல விந்து நாதமும் அல இவை அனைத்தும் – திருமுறை5:1 7/2
தடையுறா பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறா பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள் – திருமுறை6:46 2/1,2
படர்தரு விந்து பிரணவ பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் – திருமுறை6:46 3/2
நாதம் மட்டும் சென்றனம் மேல் செல்ல வழி அறியேம் நவின்ற பர விந்து மட்டும் நாடினம் மேல் அறியேம் – திருமுறை6:101 15/1
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:101 21/3
விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் – திருமுறை6:101 22/3
பரவிய ஐங்கருவினிலே பருவ சத்தி வயத்தே பரை அதிட்டித்திட நாத விந்து மயக்கத்தே – திருமுறை6:101 43/1
விந்து ஒளி நடு ஜோதி பரவிந்து – கீர்த்தனை:22 27/1

மேல்


விந்தும் (1)

மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி – திருமுறை1:5 19/1

மேல்


விந்துவாம் (1)

விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை – திருமுறை6:65 1/593

மேல்


விந்தை (2)

தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/53
விந்தை செய் கொடு மாயை சந்தையும் கலைந்தது – கீர்த்தனை:40 4/4

மேல்


விந்தையே (2)

சூது மன்னும் இந்தையே சூடல் என்ன விந்தையே
கோது விண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே – கீர்த்தனை:1 95/1,2
அன்பு முந்து சிந்தையே அம்பலம் கொள் விந்தையே
இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே – கீர்த்தனை:1 96/1,2

மேல்


விந்தோநாத (1)

விந்தோநாத வெளியும் கடந்து மேலும் நீளுதே – கீர்த்தனை:29 57/1

மேல்


விநாசரகித (1)

சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – தனிப்பாசுரம்:13 1/2

மேல்


விநாயக (21)

விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 3/4
விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 4/4
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 5/4
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 6/4
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 7/4
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 8/4
வெருள் உறு சமயத்து அறியொணா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 9/4
மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 10/4
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 11/4
விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 12/4
வெருவும் சிந்தை விலக கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 1/4
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 2/4
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 3/4
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 4/4
விஞ்ச நல் அருள் வேண்டி தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 5/4
வெள்ள வேணி பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 6/4
வெண்ணிலா முடி புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 7/4
வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 8/4
வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 9/4
மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 10/4
அடிகேள் சித்தி விநாயக என் என்று அறைகேனே – திருமுறை5:4 3/4

மேல்


விநோத (1)

எண்_குண விநோத இன்ப சுபாவ – திருமுகம்:1 1/6

மேல்


விபவ (1)

அநக சுப விபவ சுக சரிதரக சிரகம் அந அதுல அதுலித பதத்தோய் – திருமுகம்:3 1/5

மேல்


விபவா (1)

விகிர்தா விபவா விமலா அமலா – கீர்த்தனை:1 198/2

மேல்


விபீடணர்க்கு (1)

களங்கம்_இல் விபீடணர்க்கு கன அரசு அளித்தாய் போற்றி – தனிப்பாசுரம்:19 4/2

மேல்


விபுல (1)

விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை5:4 4/3

மேல்


விபுலம் (1)

பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம் – திருமுறை1:1 2/9

மேல்


விபூதி (2)

அப்பா நல் விபூதி அப்பா பொன் பொது நடம் செய் – திருமுறை6:64 7/3
விபூதி ருத்திராக்க பூடண வடிவ – திருமுகம்:1 1/10

மேல்


விபூதியனே (1)

நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 195/2

மேல்


விம்ப (5)

அம்பர விம்ப சிதம்பர நாதா – கீர்த்தனை:1 11/1
வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா விம்ப சிதம்பரனே – கீர்த்தனை:1 198/3
நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – கீர்த்தனை:1 200/4
நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – கீர்த்தனை:1 201/4
விம்ப பெருவெளி ஜோதி அங்கே – கீர்த்தனை:22 22/3

மேல்


விம்பமுறவே (1)

விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:25 6/2

மேல்


விம்பாகாரம் (1)

பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம் – திருமுறை1:1 2/23

மேல்


விம்மதம் (1)

விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன் – திருமுறை1:6 106/3

மேல்


விம்மா (1)

விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியை – திருமுறை2:63 6/2

மேல்


விம்மாநின்றேன் (1)

மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன்
கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை5:9 12/1,2

மேல்


விம்மிற்று (2)

சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும் – திருமுறை5:54 2/1,2
சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும் – கீர்த்தனை:16 2/1,2

மேல்


விம்முகின்ற (1)

விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிக பெரிதும் சிறியேன் – திருமுறை6:4 2/1

மேல்


விம்மும் (1)

வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:80 10/2

மேல்


விம்முற (1)

துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே – திருமுறை2:102 5/4

மேல்


விம்முறும் (1)

விளக்கு உறழ் அணி பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இள முலை மடவார் – திருமுறை5:37 5/1

மேல்


விமல (16)

விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல தேவே – திருமுறை1:5 66/4
கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே – திருமுறை2:10 9/3
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் – திருமுறை2:55 2/1
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை2:78 5/3
வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம் – திருமுறை2:99 4/3
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை2:100 1/3
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை4:2 30/4
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை5:4 4/3
வேலை ஏந்து கை விமல நாதனே – திருமுறை5:12 25/4
பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை5:55 24/3
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:52 10/1
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 11/4
விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும் – திருமுறை6:65 1/37
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே – திருமுறை6:65 1/1058
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல
வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம – திருமுறை6:77 9/1,2
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/2

மேல்


விமலம் (4)

பரதுரிய அநுபவம் குருதுரியபதம் அம்பகம் பகாதீத விமலம்
பரம கருணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்ப வடிவம் – திருமுறை1:1 2/17,18
தன்மயமாய் தற்பரமாய் விமலம் ஆகி தடத்தமாய் சொரூபமாய் சகசம் ஆகி – திருமுறை1:5 8/2
விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை1:5 18/1
வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் – திருமுறை2:99 3/3

மேல்


விமலர் (2)

மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனை – திருமுறை3:3 10/1
விமலர் திரு வாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார் – திருமுறை3:11 8/2

மேல்


விமலன் (4)

மின் இணை சடில விடங்கன் என்கின்றாள் விடை கொடி விமலன் என்கின்றாள் – திருமுறை2:102 5/1
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன்
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:108 23/1,2
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன்
துய்யன் அருள்_பெரும்_சோதி துரிய நட நாதன் சுக அமுதன் என்னுடைய துரை அமர்ந்து இங்கு இருக்க – திருமுறை6:108 50/2,3
விடை கொடு புறத்து உறீஇ விமலன் அன்பர்கட்கு – தனிப்பாசுரம்:3 54/1

மேல்


விமலன்-தனக்கு (1)

வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை5:46 8/3

மேல்


விமலனார் (1)

விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார்
மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை5:39 2/1,2

மேல்


விமலனே (3)

வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:68 4/4
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான – திருமுறை6:37 7/3
அயனும் அரியும் அரனும் மகிழ அருளும் நடன விமலனே – கீர்த்தனை:1 75/2

மேல்


விமலனை (3)

வேதனை சிறைக்குள் வேதனைபட செய் விமலனை அமலனை அற்பர் – திருமுறை5:40 7/1
வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை – திருமுறை6:49 27/1
மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என் இதயத்தே விளங்குகின்ற – திருமுறை6:71 2/1

மேல்


விமலா (6)

மேல் கொள் சங்கரனே விமலா உன்றன் – திருமுறை2:13 6/3
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்த திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே – திருமுறை4:8 1/3,4
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குற காட்டிய விமலா
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 4/3,4
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 11/4
மெய்யா அபயம் விமலா அபயம் என்றன் – திருமுறை6:64 15/3
விகிர்தா விபவா விமலா அமலா – கீர்த்தனை:1 198/2

மேல்


விமலை (3)

எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை2:100 3/3
விமலை இடத்தார் இன்ப_துன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும் – திருமுறை3:17 8/1
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை4:4 10/1

மேல்


விமானத்தின் (1)

கரு அலகிட்டு அருள்புரியும் கண்_உடையான் விமானத்தின் கனக சூழல் – தனிப்பாசுரம்:3 32/1

மேல்


விமானத்தை (1)

மறம் பழுத்தார்க்கு அரிய திரு_விமானத்தை அனந்த முறை வலம்செய்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 13/4

மேல்


விமோசன (2)

பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:69 8/1
ஜாத ஜால விமோசன நிர்த்தன – கீர்த்தனை:1 202/2

மேல்


விமோசனம் (1)

பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம் – திருமுறை1:1 2/13

மேல்


விமோசனமே (1)

ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே
நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 189/1,2

மேல்


வியக்க (4)

வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை4:2 68/4
மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்க
தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே – திருமுறை6:29 10/3,4
நல்லார்கள் வியக்க எனக்கு இசைத்தபடி இங்கே நான் உனக்கு மொழிகின்றேன் நன்று அறிவாய் மனனே – திருமுறை6:89 4/2
நாராயணனும் நான்முகனும் நயந்து வியக்க நிற்கின்றேன் – தனிப்பாசுரம்:16 17/1

மேல்


வியக்கின்றபடியே (1)

நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 91/3,4

மேல்


வியக்கின்றார் (1)

கண்டு வியக்கின்றார் கருணை திரு_அமுதம் – திருமுறை6:85 7/3

மேல்


வியக்கின்றேன் (3)

சிந்தை வியக்கின்றேன் தெரிந்து – திருமுறை6:74 8/4
உண்டு வியக்கின்றேன் உவந்து – திருமுறை6:85 7/4
பேசிப்பேசி வியக்கின்றேன் இ பிறவி-தன்னையே – கீர்த்தனை:29 94/4

மேல்


வியக்கு (1)

விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 6/4

மேல்


வியக்குதே (1)

எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே – கீர்த்தனை:29 34/4

மேல்


வியக்கும் (1)

விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு – திருமுகம்:4 1/82

மேல்


வியக்கேனே (2)

தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை4:2 41/4
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை4:2 73/4

மேல்


வியத்தி (1)

முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1

மேல்


வியத்திட (1)

வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும் – திருமுறை6:13 129/3

மேல்


வியத்தியுறும் (1)

சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை4:2 48/1

மேல்


வியந்த (1)

வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே – திருமுறை6:17 11/2

மேல்


வியந்தது (1)

மிண்டரொடு கூடி வியந்தது அல்லால் ஐயா நின் – திருமுறை1:2 1/599

மேல்


வியந்தனன் (1)

வியந்தனன் ஆங்கு அவர் விடுக்க மீண்டும் நல் – தனிப்பாசுரம்:3 47/3

மேல்


வியந்தாம் (1)

வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம்
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 108/3,4

மேல்


வியந்தார் (1)

நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:106 1/4

மேல்


வியந்திட (4)

வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 131/3
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:24 33/2
விண் இயல் தலைவரும் வியந்திட எனக்கு – திருமுறை6:65 1/1361
நாகாதிபரும் வியந்திட என் எதிர் நண்ணி என்றும் – திருமுறை6:78 8/3

மேல்


வியந்திடவே (2)

முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:80 5/2
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:89 3/3

மேல்


வியந்தீர் (1)

விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன் – திருமுறை1:8 108/1

மேல்


வியந்து (24)

விடை கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார் – திருமுறை1:6 207/2
மின் ஒப்பாம் வாழ்வை வியந்து இடருள் வீழ்ந்து அலைந்தேன் – திருமுறை2:45 29/1
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:54 1/3
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் – திருமுறை4:2 2/3
நாவின் மணந்துற புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே – திருமுறை4:2 94/4
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 7/2
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 8/2
தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 6/4
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி – திருமுறை6:13 51/3
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் – திருமுறை6:15 14/2
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:24 46/4
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 2/3
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 63/1
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:60 76/1
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:60 94/2
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:63 9/3
மேன்மை பெறும் அருள் சோதி திரு_அமுதும் வியந்து அளித்தாய் – திருமுறை6:83 7/2
விரைந்துவிரைந்து படி கடந்தேன் மேல் பால் அமுதம் வியந்து உண்டேன் – திருமுறை6:92 6/1
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/2
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 2/2
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 3/2
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 11/2
பண்டுறும் அன்பொடு விழிகள் நீர் சொரிய வியந்து துதிபண்ணுவானால் – தனிப்பாசுரம்:2 31/4

மேல்


வியந்தே (6)

விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை4:2 85/4
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை4:2 92/4
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை4:2 93/4
அள்ளலாம் எடுத்து கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே
உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் – திருமுறை6:64 35/2,3
மேலும் எக்காலும் அழிவு_இலேன் என்றாள் மிகு களிப்புற்றனள் வியந்தே – திருமுறை6:103 10/4
வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:108 50/4

மேல்


வியந்தேன் (2)

மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன்
கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 138/3,4
விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை – திருமுறை2:40 5/1

மேல்


வியப்ப (9)

வர யோகர் வியப்ப அடியேன் இருக்கும் இடத்தே வந்து தெரு கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 59/2
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:26 21/3
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:36 4/4
என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்ப
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் – திருமுறை6:39 8/1,2
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:60 96/2
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:80 8/3
உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் – திருமுறை6:87 2/3
நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில் – திருமுறை6:91 4/1
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன் – திருமுறை6:108 5/2

மேல்


வியப்பன் (1)

மதத்தால் வீறி மதங்களில் வியப்பன்
பட்டினியிருக்கும் வெட்டுணி போல – திருமுகம்:4 1/147,148

மேல்


வியப்பாம் (5)

விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை1:8 125/3
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 141/4
இம்பருக்கோ அம்பருக்கும் இது வியப்பாம் எங்கள் இறைவ நினது அருள் பெருமை இசைப்பது எவன் அணிந்தே – திருமுறை4:2 79/4
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே – திருமுறை6:19 8/4
அருகா வியப்பாம் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 2/4

மேல்


வியப்பு (15)

விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண – திருமுறை1:3 1/846
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால் – திருமுறை1:5 91/3
மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே – திருமுறை1:6 10/4
வேட்டு கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே – திருமுறை1:6 73/4
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 16/4
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே – திருமுறை1:8 65/3
விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன் – திருமுறை1:8 108/1
ஒற்றி பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில் – திருமுறை1:8 124/1
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் – திருமுறை1:8 135/1
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 135/4
நாட்டமுறும் என்னில் இங்கு நான் அடைதல் வியப்பு அன்றே – திருமுறை4:12 10/4
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே – திருமுறை6:108 39/4
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார் – தனிப்பாசுரம்:10 21/3
சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 10/4
சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 10/4

மேல்


வியப்புற (3)

வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3
வெம்மையை தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவை – திருமுறை6:49 25/2
அன்பு உடை மகனே மெய் அருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே – திருமுறை6:87 3/1

மேல்


வியப்புறு (2)

வெளியிடை பூ எலாம் வியப்புறு திறன் எலாம் – திருமுறை6:65 1/495
வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள் – திருமுறை6:65 1/503

மேல்


வியப்பே (11)

மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே – திருமுறை1:6 103/4
விலகு ஓடி என துயர்கள் ஒன்றொடொன்று புகன்று விரைந்து ஓடச்செய்தனை இ விளைவு அறியேன் வியப்பே – திருமுறை4:2 22/4
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 74/4
அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே – திருமுறை4:2 76/4
நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே – திருமுறை4:2 78/4
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை4:2 81/4
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 84/4
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே
வாடக சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில் – திருமுறை6:15 1/2,3
வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுத தெள் கடலே – திருமுறை6:42 10/1,2
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலா களிப்பே – திருமுறை6:42 19/1,2
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – கீர்த்தனை:41 26/4

மேல்


வியப்பேன் (1)

என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை4:2 11/4

மேல்


வியப்போ (1)

உறியிலே தயிரை திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ
குறியிலே அமைத்த உணவு எலாம் திருடி கொண்டுபோய் உண்டனன் பருப்பு – திருமுறை6:9 4/1,2

மேல்


வியமான (1)

வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே – கீர்த்தனை:1 116/1

மேல்


வியர்க்க (1)

பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை1:5 84/4

மேல்


வியர்த்தாள் (1)

பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் – திருமுறை6:63 11/3

மேல்


வியர்த்திட (1)

ஒள் நுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திட – திருமுறை6:65 1/1457

மேல்


வியர்வு (1)

சிலை நேர் நுதலில் சிறு வியர்வு அரும்ப – திருமுகம்:4 1/312

மேல்


வியல் (1)

இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – தனிப்பாசுரம்:25 2/3

மேல்


வியலாய் (1)

வியலாய் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும் – திருமுறை1:8 43/3

மேல்


வியலூர் (1)

வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல் – திருமுறை1:2 1/88

மேல்


வியவேன் (2)

எடுத்தாய் தயவை வியவேன் – திருமுறை6:81 4/4
பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என்றன்னுடைய – திருமுறை6:108 11/3

மேல்


வியவையே (1)

சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே – கீர்த்தனை:29 15/4

மேல்


வியன் (32)

வீரட்டம் மேவும் வியன் நிறைவே ஓர் அட்ட – திருமுறை1:2 1/54
மேலாய் நமக்கு வியன் உலகில் அன்பு உடைய – திருமுறை1:3 1/367
வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின் – திருமுறை1:4 40/1
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை1:5 12/4
வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை1:5 28/2
வெறிகொண்டதேனும் விட துணியார் இ வியன் நிலத்தே – திருமுறை1:6 36/4
மேல் வரும் நீ வர தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன் – திருமுறை1:6 80/2
வெவ் வழி நீர் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே – திருமுறை1:6 108/4
வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் – திருமுறை1:6 124/1
விண்ணே வியன் ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் – திருமுறை1:7 7/2
வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர் – திருமுறை2:30 18/3
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி – திருமுறை2:79 4/3
விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே – திருமுறை2:80 10/4
விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் – திருமுறை2:85 9/1
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை3:15 10/2
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை4:1 6/2
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை4:1 6/2
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை4:2 30/4
மிக்க இருள் இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் வியன் மனையில் அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 81/3
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை4:2 92/4
மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே – திருமுறை5:28 1/3
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே – திருமுறை5:37 6/3
விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே – திருமுறை5:41 9/2
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:26 16/1
விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி – திருமுறை6:65 1/357
வெளியினில் ஒலி நிறை வியன் நிலை அனைத்தும் – திருமுறை6:65 1/497
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:101 20/2
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய் – திருமுறை6:101 28/3
மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர் சேவடியின் – திருமுறை6:101 45/3
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில் – தனிப்பாசுரம்:18 4/2
மின் நேர் சடை முடி தாண்டவராய வியன் தவ நின்று – திருமுகம்:5 3/1

மேல்


வியாக்கிரம (2)

மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரம
தோல் உடுத்த ஒண் மருங்கில் துன் அழகும் பால் அடுத்த – திருமுறை1:3 1/453,454
துன் உடைய வியாக்கிரம தோல்_உடையான் தான் இருக்க – திருமுறை2:74 4/1

மேல்


வியாபார (1)

நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 9/3,4

மேல்


வியாள (1)

வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 30/3

மேல்


வியோம (1)

ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – கீர்த்தனை:1 152/2

மேல்


வியோமத்தின் (1)

வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை1:5 4/4

மேல்


வியோமமாய் (1)

பந்தம் அற்ற வியோமமாய் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி – திருமுறை1:5 7/2

மேல்


வியோமாதிபர் (1)

பார் உலகாதிபர் புவனாதிபர் அண்டாதிபர்கள் பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர் – திருமுறை6:106 64/1

மேல்


விரகு (3)

வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே வீழ்ந்தாருள் – திருமுறை1:3 1/764
விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:46 7/1
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன் – திருமுறை2:50 10/3

மேல்


விரச (1)

விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/3

மேல்


விரசு (2)

விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 6/4
விரசு உலகு எல்லாம் விரித்து ஐந்தொழில் தரும் – கீர்த்தனை:35 22/1

மேல்


விரட்டி (1)

பகல்வேடத்தால் பலரை விரட்டி – திருமுகம்:4 1/408

மேல்


விரத (2)

விரத பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும் – திருமுறை1:2 1/327
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே – திருமுறை2:69 7/3

மேல்


விரதத்தால் (2)

விரதத்தால் அன்றி வேறு ஒன்றில் தீருமோ – திருமுறை2:72 1/2
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:104 6/3

மேல்


விரதத்தில் (2)

எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் – திருமுறை2:69 6/3
கொல்லா விரதத்தில் என்னை குறிக்கொண்ட கோலத்தனே – திருமுறை6:108 38/4

மேல்


விரதத்தை (2)

பொல்லா விரதத்தை போற்றி உவந்து உண்பது அல்லால் – திருமுறை1:2 1/587
கொல்லா விரதத்தை கொண்டது இலை அல்லாதார் – திருமுறை1:2 1/588

மேல்


விரதம் (10)

விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை1:6 5/1
ஒண்ணாது இ வண்மை விரதம் என்றால் என் உரைப்பதுவே – திருமுறை2:69 5/4
விரதம் அழிக்கும் கொடியார்-தம் விழியால் மெலியாது உனை புகழும் – திருமுறை5:21 5/1
புரிவேன் விரதம் தவம் தானம் புரியாது ஒழிவேன் புண்ணியமே – திருமுறை5:45 5/1
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை5:55 31/1
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – திருமுறை6:47 3/2
விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி – திருமுறை6:70 10/1
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – கீர்த்தனை:41 27/2
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1

மேல்


விரதம்-அது (1)

கொல்லா விரதம்-அது கொள்ளாரை காணில் ஒரு – திருமுறை1:3 1/1299

மேல்


விரதமாம் (1)

நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை5:55 31/1

மேல்


விரதர் (1)

தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும் – திருமுறை3:17 10/3

மேல்


விரதா (2)

வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று – திருமுறை2:69 8/3
வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே – திருமுறை2:69 10/3

மேல்


விரல் (3)

கலந்து அங்கு இருந்த அண்டசத்தை காட்டி மூன்று விரல் நீட்டி – திருமுறை1:8 35/2
பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை – திருமுறை2:94 11/2
இடை உறா திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் – திருமுறை6:46 2/3

மேல்


விரல்-பால் (1)

கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால் – திருமுறை1:4 11/4

மேல்


விரல்கள் (1)

செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார் – திருமுறை1:8 32/2

மேல்


விரலால் (2)

மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய – திருமுறை1:8 32/3
ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம் – திருமுறை1:8 33/3

மேல்


விரலில் (1)

சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய் – திருமுறை1:3 1/142

மேல்


விரலின் (1)

பொங்கா பல விரலின் பூட்டு உண்டே மங்காத – திருமுறை1:3 1/656

மேல்


விரவாதவர் (1)

வேற்று துறையுள் விரவாதவர் புகழும் – திருமுறை1:2 1/153

மேல்


விரவி (6)

வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம் – திருமுறை2:99 4/3
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 9/3
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 19/4
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவை கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே – திருமுறை6:60 17/2,3
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவை கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே – கீர்த்தனை:41 24/2,3

மேல்


விரவிநின்ற (1)

மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே – திருமுறை2:45 4/2

மேல்


விரவிய (2)

விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:60 68/2
விரவிய தத்துவ அணுக்கள் ஒன்றொடொன்றாய் ஒன்றி விளங்க அவற்று அடி நடு ஈறு இவற்றினில் மூவிதமாய் – திருமுறை6:101 43/2

மேல்


விரவியிடும் (1)

மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:104 13/3

மேல்


விரவில் (1)

விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே – கீர்த்தனை:29 4/3

மேல்


விரவிலே (1)

விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் – திருமுறை6:13 55/3

மேல்


விரவுகின்றனன் (1)

பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண் – திருமுறை2:65 2/2

மேல்


விரவுகின்றாராய் (1)

பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடி பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய்
நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே – திருமுறை6:90 4/2,3

மேல்


விரவும் (3)

அல் விரவும் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர் – திருமுறை1:3 1/141
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 7/2
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 7/4

மேல்


விரவுறும் (1)

விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழ – தனிப்பாசுரம்:21 3/1

மேல்


விராக (1)

தாங்கு சும்மாடு ஆயினேன் நவ விராக முதல் சாற்று சும்மாடு மட்டும் – திருமுகம்:3 1/51

மேல்


விராகம்-அது (1)

தணி வளர் விராகம்-அது பெற்றிலேன் காமரம்-தானும் அறியேன் துன்பினை – திருமுகம்:3 1/49

மேல்


விராட்டு (2)

வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும் – திருமுறை1:2 1/252
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை2:78 5/3

மேல்


விராய் (1)

சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும் – திருமுறை1:3 1/1131

மேல்


விராவி (1)

விராவி உள் விளங்கும் வித்தக மணியே – திருமுறை6:65 1/1304

மேல்


விரி (19)

வெஞ்சமாக்கூடல் விரி சுடரே துஞ்சல் எனும் – திருமுறை1:2 1/422
வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே – திருமுறை1:3 1/1237
வீட்டு தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்மாட்டு – திருமுறை1:6 140/1
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:47 4/3
விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம் – திருமுறை2:63 7/3
வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரி கடல் ஆழ்ந்தனன் அந்தோ – திருமுறை2:68 9/1
மெய்யகத்தே நின்று ஒளிர்தரும் ஞான விரி சுடரே – திருமுறை2:73 7/4
விரி துயரால் தடுமாறுகின்றேன் இந்த வெவ்வினையேன் – திருமுறை2:73 8/1
வெள்ளம் மருவும் விரி சடையாய் என்னுடைய – திருமுறை2:75 7/1
மின் ஒப்பு ஆகி விளங்கும் விரி சடை – திருமுறை2:76 12/1
மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் – திருமுறை2:81 9/3
வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும் – திருமுறை2:94 32/1
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் – திருமுறை2:94 47/2
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை3:18 6/1
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்த பிடித்தேன் – திருமுறை6:33 6/1
மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த – திருமுறை6:46 8/1
மண் கரு உயிர் தொகை வகை விரி பலவா – திருமுறை6:65 1/393
மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு – திருமுறை6:65 1/395
வெளியிடை கரு நிலை விரி நிலை அரு நிலை – திருமுறை6:65 1/499

மேல்


விரிக்கும் (2)

பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த – திருமுறை1:4 22/2
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை5:46 1/2

மேல்


விரிகின்றாய் (1)

மேவி பலவாய் விரிகின்றாய் பாவித்து – திருமுறை1:3 1/554

மேல்


விரிஞ்சு (1)

விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான் – திருமுறை1:8 34/2

மேல்


விரித்த (3)

விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 6/1
அபேத சம்வேதந சுயம் சத்தி இயல் எலாம் அலைவு அற விரித்த புகழோய் – திருமுகம்:3 1/13

மேல்


விரித்தானை (1)

விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:48 2/1

மேல்


விரித்திட (1)

உள்ளுணர் பூவைகள் உரை விரித்திட
தெள்ளிய மயில் இனம் தேர்ந்து உள் ஆனந்தம் – தனிப்பாசுரம்:2 12/2,3

மேல்


விரித்திடும் (2)

மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை1:5 23/2
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற – திருமுறை1:5 23/3

மேல்


விரித்து (19)

பூம் தண்டு அளி விரித்து புக்கு இசைக்கும் சீர் ஓணகாந்தன்தளி – திருமுறை1:2 1/477
வேற்று உரைத்தேன்_இல்லை விரித்து – திருமுறை1:4 101/4
தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கி திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை – திருமுறை1:5 23/1
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை1:5 23/4
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை1:5 45/4
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:3 6/3
மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து
இ கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனை கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் – திருமுறை4:7 1/2,3
வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை5:29 8/3
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே – திருமுறை6:22 2/2
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே – திருமுறை6:26 11/2
வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல – திருமுறை6:65 1/505
வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல – திருமுறை6:65 1/507
வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும் – திருமுறை6:65 1/511
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை – திருமுறை6:71 6/2
உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே – திருமுறை6:80 6/1
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய் – திருமுறை6:101 28/3
விரசு உலகு எல்லாம் விரித்து ஐந்தொழில் தரும் – கீர்த்தனை:35 22/1
வரு கடிதம்-தனை எதிர்கொண்டு இரு கை விரித்து அன்பினொடு வாங்கிநின்றேன் – திருமுகம்:5 9/2

மேல்


விரித்தே (2)

அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/275,276
பரை ஒளி என் மன பதியினில் விரித்தே
அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/277,278

மேல்


விரிதல்விட்டு (1)

விட நாக பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என் – திருமுறை1:6 171/1

மேல்


விரிந்த (15)

விரிந்த நெஞ்சே ஒற்றியிடை மேவும் பரிந்த நெற்றிக்கண்ணானை – திருமுறை2:30 10/2
விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே – திருமுறை2:41 7/4
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே – திருமுறை2:49 11/3
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே – திருமுறை6:13 79/3
விரிந்த மனத்து சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ – திருமுறை6:17 6/4
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:60 36/1
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:60 37/3
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே – திருமுறை6:60 65/2,3
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:60 78/3
அவை கொள விரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/356
கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே – திருமுறை6:65 1/1397
என் உளே விரிந்த என் உடை அன்பே – திருமுறை6:65 1/1482
புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை விரிந்த மன – திருமுறை6:74 9/2
விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:86 4/1
பொய்யால் விரிந்த புலை மனத்தேன் செய் பிழையை – கீர்த்தனை:4 24/1

மேல்


விரிந்தனை (1)

திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடை கருத்தே – திருமுறை2:88 13/3,4

மேல்


விரிந்தனையே (1)

மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும் – திருமுறை1:3 1/1066

மேல்


விரிந்திட (1)

விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:101 33/1

மேல்


விரிந்திடும் (1)

விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி – திருமுறை6:101 36/1

மேல்


விரிந்து (3)

வெள்ளம் அணி சடை கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனை – திருமுறை1:5 84/1
கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே – திருமுறை1:8 108/2
கொற்ற கமலம் விரிந்து ஒரு கீழ் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன் – திருமுறை1:8 124/2

மேல்


விரிந்தும் (1)

வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை – திருமுறை1:3 1/93

மேல்


விரிந்துவிரிந்து (1)

விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:86 4/1

மேல்


விரிந்தோனே (1)

விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள் – திருமுறை1:2 1/578

மேல்


விரிப்பதுவாய் (1)

விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் மெச்சுகின்ற – திருமுறை1:3 1/68

மேல்


விரிப்பாய் (1)

மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே – திருமுறை2:88 5/4

மேல்


விரிப்பார் (5)

விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே – திருமுறை2:84 7/2
பொய் விரிப்பார்க்கு பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம் – திருமுறை2:88 5/1
மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பண – திருமுறை2:88 5/2
பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி – திருமுறை2:88 5/3
வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றி – தனிப்பாசுரம்:27 12/2

மேல்


விரிப்பார்க்கு (3)

பொய் விரிப்பார்க்கு பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம் – திருமுறை2:88 5/1
மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பண – திருமுறை2:88 5/2
பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி – திருமுறை2:88 5/3

மேல்


விரிப்போரும் (1)

வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம் – திருமுறை1:3 1/1336

மேல்


விரிய (4)

மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து – திருமுறை4:7 1/2
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:48 2/1
விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:101 33/1
விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:101 33/1

மேல்


விரியும் (5)

வேதனையால் ஈங்கு விரியும் சக பழக்க – திருமுறை1:3 1/1249
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து – திருமுறை3:19 8/2
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே – திருமுறை4:8 10/4
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்கு – திருமுறை6:46 7/2
தோன்றி விரியும் மன துட்டனேன் வன்_பிழையை – கீர்த்தனை:4 10/1

மேல்


விரிவித்தார் (1)

செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார்
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய – திருமுறை1:8 32/2,3

மேல்


விரிவு (6)

ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/245
சுருள் விரிவு உடை மன சுழல் எலாம் அறுத்தே – திருமுறை6:65 1/329
வெளியிடை பகுதியின் விரிவு இயல் அணைவு இயல் – திருமுறை6:65 1/493
உயிர் உறு மாயையின் உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/787
உயிர் உறும் இரு_வினை உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/789
வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது – கீர்த்தனை:25 8/2

மேல்


விரிவுகள் (1)

வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் – திருமுறை6:65 1/1319

மேல்


விரிவும் (3)

உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:75 7/2
வேதமும் ஆகம விரிவும் பரம்பர – திருமுறை6:65 1/1543
வேதமும் ஆகம விரிவும் மற்றை நூல் – தனிப்பாசுரம்:2 16/1

மேல்


விரிவை (2)

சுத்த மா நிலையில் சூழுறு விரிவை
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/811,812
வேதாகமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன்றாகவே – கீர்த்தனை:29 33/1

மேல்


விருக்கம் (1)

விருக்கம் கோல் என்பு அடு நெடும் பொன் சித்திர கோல் விழைகின்றோர்-பால் – தனிப்பாசுரம்:27 8/3

மேல்


விருத்தம் (2)

வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய் – திருமுறை1:3 1/161
வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே – திருமுறை2:69 10/3

மேல்


விருத்தர்கட்கு (1)

மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார் – திருமுறை1:3 1/893

மேல்


விருத்தியாகவேண்டும் (1)

வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும் – திருமுறை3:7 6/3

மேல்


விருத்தியினால் (1)

உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால்
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 8/3,4

மேல்


விருந்தவரும் (1)

ஏங்கல் அற நீ அவர்க்கு தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே – திருமுறை6:106 30/4

மேல்


விருந்தாம் (1)

என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – திருமுறை1:1 2/116

மேல்


விருந்தாய் (1)

வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார் – திருமுறை1:8 39/1

மேல்


விருந்தார் (1)

விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார் – திருமுறை3:6 2/3

மேல்


விருந்தானை (1)

விருந்தானை உறவானை நண்பினானை மேலானை கீழானை மேல் கீழ் என்ன – திருமுறை6:47 7/2

மேல்


விருந்திடுவான் (1)

நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை – திருமுறை2:77 5/1,2

மேல்


விருந்தில் (1)

விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தை கண்டு – திருமுறை1:7 65/3

மேல்


விருந்திலே (1)

விழியை தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்று – திருமுறை6:5 3/1

மேல்


விருந்தினர்-தம்மை (1)

விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழ – தனிப்பாசுரம்:21 3/1

மேல்


விருந்தினன் (1)

அல்லல் என்பதற்கு எல்லை ஒன்று அறியேன் அருந்துகின்றனன் விருந்தினன் ஆகி – திருமுறை2:27 8/2

மேல்


விருந்தினனாய் (1)

விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன் – திருமுறை5:2 9/2

மேல்


விருந்தினால் (1)

விருந்தினால் மகிழ்வித்து அருள் அண்ணலே – திருமுறை2:72 3/2

மேல்


விருந்தினை (1)

வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் வண்கை உள்ளவர் மற்று அது போல – திருமுறை2:55 7/1

மேல்


விருந்து (9)

மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும் – திருமுறை1:2 1/89
அன்பால் விருந்து அளிக்கும் அம்மான் காண் வன் பாவ – திருமுறை1:3 1/376
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை1:5 93/2
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை1:8 9/2
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:7 3/2
வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த – திருமுறை2:31 4/2
அ நாள் அடிமைகொண்டு அளித்தாய் யார்க்கோ வந்த விருந்து எனவே – திருமுறை2:82 21/2
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே – திருமுறை6:13 29/3
வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன் – திருமுறை6:16 9/3

மேல்


விருந்துக்கு (1)

விருந்துக்கு அழைப்பது போலே நின் பொன்_பத – திருமுகம்:5 2/2

மேல்


விருந்துக்கும் (1)

விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் – திருமுறை6:24 49/3

மேல்


விருந்தே (10)

விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமை – திருமுறை1:2 1/210
வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை1:5 34/3
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை1:5 45/3
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே – திருமுறை2:11 5/3,4
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை2:94 1/4
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் – திருமுறை5:7 5/3
வெள்ளத்து அழுந்தும் அன்பர் விழி விருந்தே தணிகை வெற்பு அரசே – திருமுறை5:25 9/2
வேற்று அறியாத சிற்றம்பல கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 1/3,4
ஆனந்த தேனே அருள் விருந்தே – கீர்த்தனை:1 3/2
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – தனிப்பாசுரம்:25 1/3

மேல்


விருப்பத்தில் (1)

மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை1:5 50/1

மேல்


விருப்பம் (7)

வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை4:1 3/4
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை4:1 3/4
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை4:3 9/3
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை4:3 9/3
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை4:3 9/4
சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி – திருமுறை6:9 2/1

மேல்


விருப்பம்கொள்ளானேல் (1)

மண் அளித்த வேதியனும் மண் விருப்பம்கொள்ளானேல்
எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில் – திருமுறை1:3 1/859,860

மேல்


விருப்பம்கொள (1)

கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை4:3 9/1

மேல்


விருப்பம்கொளும் (1)

மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 9/2

மேல்


விருப்பமுறாது (1)

விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 6/3

மேல்


விருப்பா (1)

விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை – திருமுறை1:6 54/3

மேல்


விருப்பாம் (1)

அருளே நம் விருப்பாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1008

மேல்


விருப்பாரோ (1)

எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக்கு இரங்கும் விருப்பாரோ
அளியேன் பேர் நெஞ்சு இருப்பாரோ அழியா காமம் திருப்பாரோ – திருமுறை5:22 2/1,2

மேல்


விருப்பாலே (1)

சம்மதிக்கின்றார் அவன்றனை பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே
இ மதி சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன் – திருமுறை6:12 3/2,3

மேல்


விருப்பில் (1)

விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே – திருமுறை2:80 10/4

மேல்


விருப்பின் (1)

விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன் – திருமுகம்:4 1/49

மேல்


விருப்பினை (1)

விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் – திருமுறை2:68 6/1

மேல்


விருப்பு (14)

பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறுநீர் – திருமுறை1:2 1/689
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை1:5 74/1
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும் – திருமுறை1:6 91/3
வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் – திருமுறை1:8 107/2
விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் – திருமுறை2:9 6/1
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:23 7/1
விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:46 7/1
எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை2:78 2/1
விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த – திருமுறை6:9 3/1
மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவா – திருமுறை6:9 8/1
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன் – திருமுறை6:15 9/2
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போல சுவை பெற சுவைத்த நாக்கு உடையேன் – திருமுறை6:15 24/3
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் – திருமுறை6:24 40/3
வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1173

மேல்


விருப்பு_இலர் (1)

வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் – திருமுறை6:24 40/3

மேல்


விருப்பு_இலான் (1)

துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போல சுவை பெற சுவைத்த நாக்கு உடையேன் – திருமுறை6:15 24/3

மேல்


விருப்பு_இலேன் (2)

விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் – திருமுறை2:9 6/1
விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த – திருமுறை6:9 3/1

மேல்


விருப்புடன் (1)

வேண்டு விருப்புடன் பிரியாவிடை கொண்டு புறத்து அணுகி மேவி ஆங்கண் – தனிப்பாசுரம்:3 37/4

மேல்


விருப்பும் (2)

ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும் – திருமுறை1:3 1/83
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே – திருமுறை6:15 10/3

மேல்


விருப்புள் (1)

விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே – திருமுறை5:6 5/3

மேல்


விருப்புறு (3)

விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் – திருமுறை1:6 118/2
விருப்புறு நாயகன் பாம்பாபரணமும் வெண் தலையும் – திருமுறை1:7 22/2
வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையை – திருமுறை5:40 10/3

மேல்


விருப்புறும் (1)

மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே – திருமுறை4:10 3/4

மேல்


விருப்பே (2)

விளமர் கொளும் எம் விருப்பே வளமை – திருமுறை1:2 1/310
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே
திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகை தெய்வமே அருள் செழும் தேனே – திருமுறை5:37 6/3,4

மேல்


விருப்பேன் (1)

விருப்பேன் அயன் மால் முதலோரை வேண்டேன் அருளவேண்டாயோ – திருமுறை5:13 8/2

மேல்


விருப்பை (1)

விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:46 7/1

மேல்


விருப்போடு (1)

விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே – திருமுறை6:65 1/331

மேல்


விரும்ப (2)

விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை4:3 4/1,2
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 1/2

மேல்


விரும்ப_மாட்டேன் (1)

வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 1/2

மேல்


விரும்பத்தக்கது (1)

விண்டு அயன் பதம் முதல் விரும்பத்தக்கது
எண் தரும் தவம் அரசு இருக்கும் சீர் அது – தனிப்பாசுரம்:2 14/3,4

மேல்


விரும்பல் (1)

மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:9 9/3

மேல்


விரும்பவும் (1)

அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 3/4

மேல்


விரும்பவும்_மாட்டேன் (1)

அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 3/4

மேல்


விரும்பா (1)

மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா
பொய்யர்-தம் இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 1/1,2

மேல்


விரும்பாத (2)

பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் – திருமுறை5:44 3/3
பொய் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 79/4

மேல்


விரும்பாதே (1)

வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/2

மேல்


விரும்பாம் (1)

போகம்_உடையாய் புற தண்ணீர் புரிந்து விரும்பாம் அக தண்ணீர் – திருமுறை1:8 151/3

மேல்


விரும்பான் (1)

தன்னை அறியா பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான்
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ – திருமுறை6:23 3/2,3

மேல்


விரும்பி (48)

பெரும்புலியூர் வாழ் கருணை பேறே விரும்பி நிதம் – திருமுறை1:2 1/108
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து – திருமுறை1:3 1/1296
வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை – திருமுறை1:6 79/3
வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு – திருமுறை1:6 95/1
விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:5 6/3
துச்சிலை விரும்பி துயர்கொளும் கொடியேன் துட்டனேன் தூய்மை ஒன்று இல்லா – திருமுறை2:11 1/1
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:22 9/2
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:27 7/2
விரும்பி திருமால் விலங்காய் நெடுநாள் – திருமுறை2:30 15/1
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே – திருமுறை2:37 5/2
புகழே விரும்பி புலன் இழந்தேன் போந்து உன் பதத்தை போற்றுகிலேன் – திருமுறை2:40 2/1
பதி விரும்பி வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 12/4
விண்டு அறியா நின் புகழை விரும்பி ஒற்றியூரில் நினை – திருமுறை2:77 4/3
வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை2:85 3/1
வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை2:93 1/3
பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்த படிவம் ஆகி – திருமுறை2:94 5/3
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் – திருமுறை3:5 6/1
மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி – திருமுறை3:8 10/2
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை4:1 27/2
வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனை கூவி விளைவு ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 69/3
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை4:3 2/3
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று – திருமுறை4:7 5/1
ஐயா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருமை அறிந்து அருள் விரும்பி உரிமை பல இயற்றி – திருமுறை4:7 9/1
அன்னோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருள் அருமை அறிந்தவர்கள் அருள் அமுதம் விரும்பி
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் – திருமுறை4:7 10/1,2
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை4:7 11/2
ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பி
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை4:7 14/1,2
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை4:8 1/3
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் – திருமுறை4:8 4/1
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை4:10 8/1
குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே – திருமுறை4:12 8/4
மெய்யாவோ நல் தணிகை மலையை சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன் – திருமுறை5:27 2/1
தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ – திருமுறை5:48 1/2
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை5:55 26/2
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும் – திருமுறை6:8 5/2
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே – திருமுறை6:13 96/2
சுவை எலாம் விரும்பி சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன் – திருமுறை6:15 28/2
வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பி பிடித்தேன் துயர் சிறிதும் – திருமுறை6:19 3/1
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 7/1
விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி – திருமுறை6:27 9/1
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் இடுக்குண்டு ஐய நின் இன் அருள் விரும்பி
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 2/1,2
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன் – திருமுறை6:34 3/2
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 14/4
அம்மை திரோதை அகன்றாள் எனை விரும்பி
அம்மை அருள் சத்தி அடைந்தனளே இம்மையிலே – திருமுறை6:93 11/1,2
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே – திருமுறை6:97 9/3
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:106 60/3
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – தனிப்பாசுரம்:15 6/1
விரும்பி ஒரு கணத்து உருக்கம் உள ஒன்று கேட்க வளம் மேவு கூடல் – தனிப்பாசுரம்:31 1/2

மேல்


விரும்பிநின்று (1)

விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை5:42 3/3

மேல்


விரும்பிய (2)

வினையினால் உடல் எடுத்தனனேனும் மேலை_நாள் உமை விரும்பிய அடியேன் – திருமுறை2:46 9/1
வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1101

மேல்


விரும்பியது (2)

வில் அடிக்கு நெஞ்சம் விரும்பியது அல்லால் எறிந்த – திருமுறை1:2 1/759
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை1:5 96/4

மேல்


விரும்பிரோ (1)

மிடியனேன் அருள் மேவ விரும்பிரோ – திருமுறை2:19 9/4

மேல்


விரும்பிலேன் (2)

விழு தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் – திருமுறை6:8 3/1
பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னை புணர்ந்திட விரும்பினேன் என்றாள் – திருமுறை6:61 4/1

மேல்


விரும்பினன் (1)

விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை5:11 2/1

மேல்


விரும்பினனோ (1)

தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ – திருமுறை6:36 7/2

மேல்


விரும்பினார் (1)

புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது என கண்டு இரங்காது – திருமுறை6:13 68/3

மேல்


விரும்பினும் (2)

படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை4:2 29/1
வெம் மதி கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரிய – திருமுறை6:12 3/1

மேல்


விரும்பினேன் (7)

விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 9/2
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண் – திருமுறை6:9 5/1
நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில் – திருமுறை6:9 5/2
பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னை புணர்ந்திட விரும்பினேன் என்றாள் – திருமுறை6:61 4/1
உண்டி விரும்பினேன் வாரீர் – கீர்த்தனை:17 50/2
ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர் – கீர்த்தனை:17 92/1

மேல்


விரும்பினேனோ (1)

மின் உடற்கு தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ
என் உயிர்க்கு துணைவா நின் ஆணை ஒன்றும் அறியேன் நான் இரங்கிடாயே – திருமுறை2:94 13/3,4

மேல்


விரும்பினோர்க்கு (1)

விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 12/4

மேல்


விரும்பீர் (1)

சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:96 8/2,3

மேல்


விரும்பீரே (1)

கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியை போற்ற விரும்பீரே
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/2,3

மேல்


விரும்பு (5)

மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ்சேல் – திருமுறை1:6 226/2
மேலானை நெஞ்சே விரும்பு – திருமுறை2:30 14/4
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை4:2 97/1
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை4:6 11/2
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2

மேல்


விரும்புகிலேன் (2)

மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன்
பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கி பராமுகம் நீ – திருமுறை2:31 2/2,3
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை2:94 10/2

மேல்


விரும்புகிலை (1)

கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம் – திருமுறை2:88 12/3

மேல்


விரும்புகின்ற (2)

மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என் – திருமுறை1:4 58/1
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 20/4

மேல்


விரும்புகின்றோர் (1)

மெய் அகத்தே கண போதும் விடாது விரும்புகின்றோர்
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 221/1,2

மேல்


விரும்பும் (12)

இரும்பூளை மேவி இருந்தோய் விரும்பும்
விரத பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும் – திருமுறை1:2 1/326,327
பூமி எங்கும் வாழ்த்தி புகழ்வார் விரும்பும் இட்ட – திருமுறை1:3 1/265
புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே – திருமுறை1:5 89/4
கான்ற சோறு அருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன் சுகத்தையே விரும்பும்
நான்ற நெஞ்சகனேன் நமன்_தமர் வரும் நாள் நாணுவது அன்றி என் செய்கேன் – திருமுறை2:42 7/1,2
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:60 8/4
புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளை போக்குகின்றாய் – திருமுறை2:88 11/2
நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே நல்லவர்க்கு நண்பனே எம் – திருமுறை4:10 3/2
விரும்பும் மா தவத்தோர் உள்ளகத்து ஒளிரும் விளக்கினை அளக்க அரும் பொருளை – திருமுறை5:40 5/2
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை5:44 10/3
விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே – திருமுறை6:13 7/2
போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ – திருமுறை6:54 7/3
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – தனிப்பாசுரம்:20 2/4

மேல்


விரும்பும்அவர் (1)

அச்சிலை விரும்பும்அவர் உளத்து அமுதே ஐயனே ஒற்றியூர் அரைசே – திருமுறை2:11 1/4

மேல்


விரும்புவீர் (1)

கொலை விரும்புவீர் எனில் புறத்து ஏகு-மின் குலைந்தே – திருமுறை6:95 10/4

மேல்


விரும்புற (6)

வில்லை பொன்னா கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புற செங்கல்லை – திருமுறை1:6 146/1
விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் – திருமுறை2:35 8/1
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:79 9/3
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – திருமுறை6:101 6/1
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:106 39/1
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – கீர்த்தனை:41 32/1

மேல்


விரும்புறு (1)

விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:106 20/2

மேல்


விரும்புறும் (1)

விரும்புறும் இரதமும் மிக்க தீம் பாலும் – திருமுறை6:65 1/1256

மேல்


விரும்பே (1)

உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4

மேல்


விரும்பேன் (13)

திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:40 7/2
விசிக்கும் நல் அரவ கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன்
வசிக்கும் நல் தவத்தோர்க்கு அருள்செய ஓங்கி வளம் பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 6/3,4
விரும்பேன் அடியார் அடி_தொண்டில் மேவேன் பொல்லா விடம் அனைய – திருமுறை2:43 3/2
கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:44 4/2,3
பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன்
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 3/3,4
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை2:94 10/2
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் – திருமுறை4:10 5/3
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண் – திருமுறை6:9 5/1
நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில் – திருமுறை6:9 5/2
தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 13/3
பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன் – திருமுறை6:34 2/1
ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க – திருமுறை6:86 14/2,3
மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம் – கீர்த்தனை:4 5/1

மேல்


விரை (24)

வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள் – திருமுறை1:6 14/1
மெல்லிதாய விரை மலர் பாதனே – திருமுறை2:14 10/1
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை2:33 7/2
வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடி துணை ஏத்தும் – திருமுறை2:44 10/3
விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம் – திருமுறை2:63 7/3
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:64 8/2
விரை தாள்_மலரை பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் – திருமுறை2:82 5/3
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமல – திருமுறை5:5 11/2
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை5:11 2/1
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை5:13 2/3
விரை சேர் கடம்ப மலர் புயனே வேலாயுத கை மேலோனே – திருமுறை5:13 5/2
மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா – திருமுறை5:14 1/1
விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே – திருமுறை5:25 8/1
விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை5:37 4/4
விளங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற விரை மலர் திரு_தாளை – திருமுறை6:28 7/1
விரை இலதாய் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:60 41/2
மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர் சேவடியின் – திருமுறை6:101 45/3
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:106 20/2
விரை சேர் சடையாய் விடையாய் உடையாய் – கீர்த்தனை:1 198/1
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே – கீர்த்தனை:29 8/3
விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே – கீர்த்தனை:30 1/2
விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே – கீர்த்தனை:30 1/2
விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே – கீர்த்தனை:32 1/1
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3

மேல்


விரைகின்றேன் (2)

வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
இ பார் நடையில் களித்தவரை ஈர்த்து கொடுபோய் செக்கிலிடுவிப்பார் – திருமுறை2:40 4/2,3
புலந்து அறியேன் விரைகின்றேன் அணைய வாரீர் புணர்வதற்கு தருணம் இதே அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/2

மேல்


விரைகேன் (3)

விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன்
திரைபடா கருணை செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே – திருமுறை2:18 8/2,3
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன்
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுகேன் புலையனேன் புகல் அறியேனே – திருமுறை2:94 7/3,4
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன்
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் புலையனேன் புகல் அறியேனே – திருமுறை6:30 1/3,4

மேல்


விரைத்து (1)

காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:97 2/1

மேல்


விரைந்த (1)

விதிக்கு அளவா சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே – திருமுறை6:24 44/3

மேல்


விரைந்தது (1)

கலந்துகொளற்கு என் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று – கீர்த்தனை:40 6/2,3

மேல்


விரைந்தனையே (2)

வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும் – திருமுறை1:3 1/622
வெண்பட்டு உடுக்க விரைந்தனையே பண்பட்ட – திருமுறை1:3 1/998

மேல்


விரைந்தார் (1)

விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான் – திருமுறை1:8 34/2

மேல்


விரைந்து (64)

நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து
சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை – திருமுறை1:3 1/113,114
செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அ பாழில் – திருமுறை1:3 1/540
வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை – திருமுறை1:3 1/621
வேண்டாதார் வீழ்ந்து விரைந்து – திருமுறை1:4 34/4
மெய்_உடையேன் என்கோ விரைந்து – திருமுறை1:4 65/4
மீள மகிழ்கின்றேன் விரைந்து – திருமுறை1:4 87/4
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை1:5 47/2
விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வர – திருமுறை1:6 64/1
வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த – திருமுறை2:6 3/3
வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:9 5/3
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:23 7/1
நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பி – திருமுறை2:42 3/1
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை3:11 5/4
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை4:2 8/1
விலகு ஓடி என துயர்கள் ஒன்றொடொன்று புகன்று விரைந்து ஓடச்செய்தனை இ விளைவு அறியேன் வியப்பே – திருமுறை4:2 22/4
வெற்பு அனையும் இன்றி ஒரு தனியாக நடந்து விரைந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 45/2
குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடி – திருமுறை5:37 1/1
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை5:55 16/2
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் – திருமுறை6:6 5/1
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன் – திருமுறை6:9 9/3
பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா – திருமுறை6:13 2/2
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 6/4
என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே – திருமுறை6:24 62/4
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் – திருமுறை6:30 16/1
வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான – திருமுறை6:30 20/1
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே – திருமுறை6:35 1/1
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே – திருமுறை6:35 7/4
விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம் – திருமுறை6:36 9/3
போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திட தாழ்த்தியேல் ஐயோ – திருமுறை6:39 2/1
மெய் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை – திருமுறை6:41 9/3
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:60 7/2
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:60 7/3
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:64 4/3
வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து
நான் பெற அளித்த நாத மந்திரமே – திருமுறை6:65 1/1311,1312
கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து
வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 2/3,4
சொந்த நல் உறவே அம்பலத்து அரசே சோதியே சோதியே விரைந்து
வந்து அருள் என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 3/3,4
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:79 7/4
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:79 9/3
வெம் தொழில் போய் நீங்க விரைந்து – திருமுறை6:85 11/4
விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக – திருமுறை6:85 12/3
ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே – திருமுறை6:86 15/3
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:86 16/4
நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே – திருமுறை6:86 19/3
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே – திருமுறை6:87 5/1
விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நல் மங்கல கோலம் – திருமுறை6:87 7/2
மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம் விரைந்து இரண்டரை கடிகையிலே – திருமுறை6:87 8/2
மேயது இதுவாம் இதற்கு ஓர் ஐயம் இலை இங்கே விரைந்து உலகம் அறிந்திடவே விளம்புக நீ மனனே – திருமுறை6:89 7/2
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:89 9/4
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:90 10/3
விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:91 1/3
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்து இனி இங்கு – திருமுறை6:93 41/3
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:98 13/3
பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:98 17/4
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் – திருமுறை6:105 6/3
அடைவுற நம் தனி தலைவர் தடை அற வந்து அருள்வர் அணிபெற மாளிகையை விரைந்து அலங்கரித்து மகிழ்க – திருமுறை6:105 10/3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:108 40/3
வள்ளல் விரைந்து இங்கு வாரீர் – கீர்த்தனை:17 43/3
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/1
தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/3
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே – கீர்த்தனை:29 8/3
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே – கீர்த்தனை:29 33/2
சிற்பரர் எல்லாமும் வல்ல தற்பரர் விரைந்து இங்கு உன்னை – கீர்த்தனை:38 7/3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – கீர்த்தனை:41 37/3

மேல்


விரைந்து-மாதோ (1)

மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 41/4

மேல்


விரைந்துவிரைந்து (7)

வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை – திருமுறை4:11 4/1
வெற்று அம்பல் செய்தவர் எல்லாம் விரைந்துவிரைந்து வந்தே – திருமுறை6:84 10/3
விதிப்பவர்கள் பல கோடி திதிப்பவர் பல் கோடி மேலவர்கள் ஒரு கோடி விரைந்துவிரைந்து உனையே – திருமுறை6:91 7/1
விரைந்துவிரைந்து படி கடந்தேன் மேல் பால் அமுதம் வியந்து உண்டேன் – திருமுறை6:92 6/1
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர் – திருமுறை6:98 8/1
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:105 8/3
ஏறா நிலையில் விரைந்துவிரைந்து இங்கு என்னை ஏற்றியே – கீர்த்தனை:29 19/1

மேல்


விரைந்தே (36)

சேராது நல் நெஞ்சமே ஒற்றியூரனை சேர் விரைந்தே – திருமுறை2:88 4/4
பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்று – திருமுறை6:9 6/1
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே
இனி சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர் பொன் அடி ஆணை – திருமுறை6:13 1/3,4
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 47/3
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே – திருமுறை6:24 51/4
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:25 27/2
வாது எலாம் தவிர்த்து சுத்த சன்மார்க்கம் வழங்குவித்து அருளுக விரைந்தே – திருமுறை6:30 15/4
சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி துலங்க வந்து அருளுக விரைந்தே – திருமுறை6:30 19/4
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 1/4
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம் புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 2/4
மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 3/4
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 5/4
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:33 9/4
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே
உரிய அருள் அமுது அளித்தே நினை துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே – திருமுறை6:35 10/3,4
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே – திருமுறை6:36 1/4
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே – திருமுறை6:36 2/4
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே – திருமுறை6:36 3/4
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:66 10/3
தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகை சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே – திருமுறை6:68 7/4
விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே – திருமுறை6:78 2/4
விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே – திருமுறை6:78 2/4
வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்து – திருமுறை6:84 9/3
இன்பு உடை உரிமை மணம் புரிவிப்பாம் இரண்டரை கடிகையில் விரைந்தே
துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மண கோலம் – திருமுறை6:87 3/2,3
அளிப்புறு மகிழ்வால் மங்கல கோலம் அணி பெற புனைக நீ விரைந்தே
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே – திருமுறை6:87 6/3,4
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே – திருமுறை6:87 9/1
உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே – திருமுறை6:89 3/4
எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே – திருமுறை6:89 4/4
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:89 8/3,4
ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே – திருமுறை6:98 7/4
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4
வந்தே இங்கு அமர்ந்து அருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்கு – திருமுறை6:105 1/3
மெய்யர் எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 9/3,4
அதிக நலம் பெறு பளிக்கு மணி மேடை நடுவே அணையை அலங்கரித்திட நான் புகுகின்றேன் விரைந்தே
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:106 21/2,3
வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:108 21/4
வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:108 50/4
காற்றினும் விரைந்தே காரான் பாலை – திருமுகம்:4 1/308

மேல்


விரைந்தேன் (1)

அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன்
நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் – திருமுறை2:46 8/2,3

மேல்


விரைந்தேன்-தன்னை (1)

வெறிக்கும் சமய குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை – திருமுறை6:107 8/1

மேல்


விரைந்தேனே (1)

விழித்தேன் கருத்தின்படி எல்லாம் விளையாடுதற்கு விரைந்தேனே – திருமுறை6:92 5/4

மேல்


விரைபடா (1)

விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் – திருமுறை2:18 8/2

மேல்


விரைய (1)

வில்லாம்படி பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் – திருமுறை2:29 7/1

மேல்


விரையாதே (1)

புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே – திருமுறை6:86 4/2

மேல்


விரையே (1)

விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே – கீர்த்தனை:30 1/2

மேல்


விரைவதே (1)

அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே – கீர்த்தனை:29 24/3,4

மேல்


விரைவில் (2)

பாயா விரைவில் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை3:19 3/3
வானவர்_கோன் மேல்_நாளில் தரம் அறியாது இகழ்ந்துவிட விரைவில் சென்று – தனிப்பாசுரம்:7 7/1

மேல்


விரைவின் (1)

இ பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க – திருமுறை6:16 10/2

மேல்


விரைவு (1)

மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன் – திருமுறை1:8 23/1

மேல்


விரைவும் (1)

நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அற பார்த்து இருக்கின்றேன் – திருமுறை6:13 125/2,3

மேல்


விரோதங்கள் (1)

கண்ட காட்சிகள் கன விரோதங்கள்
இராமாயணத்தும் பாரதத்தும் இலை – திருமுகம்:4 1/334,335

மேல்


வில் (20)

வில் அடிக்கு நெஞ்சம் விரும்பியது அல்லால் எறிந்த – திருமுறை1:2 1/759
வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால் – திருமுறை1:3 1/635
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் – திருமுறை1:3 1/720
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே – திருமுறை1:8 50/3
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் – திருமுறை1:8 97/3
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் – திருமுறை2:2 1/1
வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த – திருமுறை2:6 3/3
வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:9 5/3
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:15 2/1
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:35 9/3
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 7/4
வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே – திருமுறை2:56 5/1
வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார் – திருமுறை3:5 5/1
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ – திருமுறை3:9 6/1
பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை3:11 10/2
வல்லார் விசையன் வில் அடியால் வடுப்பட்டு உவந்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/3
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின் – திருமுறை5:43 5/1
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 16/4
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய் – திருமுறை6:101 28/3
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 6/3

மேல்


வில்_உடையார் (1)

வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார்
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் – திருமுறை3:5 5/1,2

மேல்


வில்_உடையீர் (1)

பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 7/4

மேல்


வில்லவன் (1)

தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசை சைலம் எனும் ஒரு வில்லவன்
தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் – திருமுறை1:1 2/42,43

மேல்


வில்லாக்கும் (1)

கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே – திருமுறை2:11 4/3

மேல்


வில்லாம்படி (1)

வில்லாம்படி பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் – திருமுறை2:29 7/1

மேல்


வில்லார் (1)

வில்லார் விசையற்கு அருள் புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவி நின்றார் – திருமுறை3:9 6/3

மேல்


வில்லால் (1)

மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால் – திருமுறை3:7 5/2

மேல்


வில்லான் (1)

மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான்
பிணி போக்கிடுவான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 5/3,4

மேல்


வில்லான்-தன் (1)

வில்லான்-தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே இ வினையேன் துன்பம் – திருமுறை5:27 4/3

மேல்


வில்லியாய் (1)

வில்லியாய் நகைத்தே புரம் வீழ்த்த விடையவனே – திருமுறை2:90 4/2

மேல்


வில்லியை (1)

கோனை ஆனந்த கொழும் கடல் அமுதை கோமளத்தினை குன்ற_வில்லியை எம்மானை – திருமுறை2:34 5/3

மேல்


வில்லில் (1)

கல்லை வில்லில் கணித்து அருள்செய்ததோர் – திருமுறை2:72 7/1

மேல்


வில்லினான் (1)

மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:7 10/3

மேல்


வில்லை (2)

வில்லை பொன்னா கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புற செங்கல்லை – திருமுறை1:6 146/1
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை3:18 6/1

மேல்


வில்லோனே (1)

கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே – திருமுறை2:49 5/3

மேல்


வில்வ (4)

வில்வ கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையை – திருமுறை1:2 1/761
வில்வ தொடை அணிந்த வித்தகனே நின்னுடைய – திருமுறை2:61 8/3
வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 11/1
வில்வ குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 2/4

மேல்


வில்வத்தொடும் (1)

வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணி பெருமான் ஒற்றி நகர் – திருமுறை2:29 1/1

மேல்


வில்வம் (1)

வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி – திருமுறை3:8 4/2

மேல்


விலக்கம் (1)

விலக்கம் அடையா வஞ்சகர்-பால் வீண் நாள் போக்கி மேவி மனத்து – திருமுறை5:25 7/2

மேல்


விலக்கல் (1)

விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே – திருமுறை6:108 29/3

மேல்


விலக்கி (1)

வெப்பு ஆர் உள்ள கலக்கம் எலாம் இற்றை பொழுதே விலக்கி ஒழித்து – திருமுறை6:16 10/1

மேல்


விலக்கிடற்பாலரோ (1)

மேவுறாது விலக்கிடற்பாலரோ
ஓவுறாத உடல் பிணி-தன்னையே – திருமுறை2:72 5/3,4

மேல்


விலக்கிடுவேன் (1)

விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1

மேல்


விலக்கிய (1)

என்-கண் அருள்செய்து என் புன்கண் விலக்கிய
என் கண்_அனையீரே வாரீர் – கீர்த்தனை:17 65/1,2

மேல்


விலக்கு (5)

வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்கு கண்டாய் – திருமுறை2:31 6/2
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை2:92 1/1
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1
வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 7/3

மேல்


விலக்குக (1)

விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க – திருமுறை6:65 1/1590

மேல்


விலக்குகவே (2)

மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே – திருமுறை1:6 19/4
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே – திருமுறை1:6 218/4

மேல்


விலக்குதற்பாலனோ (1)

வேதனேனும் விலக்குதற்பாலனோ
தீதனேன் துயர் தீர்க்கும் வயித்தியநாதனே – திருமுறை2:72 2/1,2

மேல்


விலக்கோ (1)

விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 150/2

மேல்


விலக (3)

வெருவும் சிந்தை விலக கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 1/4
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க – திருமுறை6:65 1/1590
விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:106 46/4

மேல்


விலகல் (2)

விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை1:5 2/3
விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:91 1/3

மேல்


விலகலும் (1)

விடுத்து எனை புண்ணியன் விலகலும் அவள்-தான் – திருமுகம்:4 1/81

மேல்


விலகவிட (1)

உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை4:7 12/2

மேல்


விலகிய (1)

விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுற கூடி நின்று உனையே – திருமுறை6:12 19/3

மேல்


விலகு (1)

விலகு ஓடி என துயர்கள் ஒன்றொடொன்று புகன்று விரைந்து ஓடச்செய்தனை இ விளைவு அறியேன் வியப்பே – திருமுறை4:2 22/4

மேல்


விலகும் (1)

இலகும் சிவமாய் இறையாய் விலகும்
உருவாய் உருவில் உருவாய் உருவுள் – திருமுறை1:3 1/8,9

மேல்


விலகுவது (1)

வெய்ய நோய்கள் விலகுவது இல்லையே – திருமுறை2:72 6/4

மேல்


விலகுறா (1)

விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று இருந்து என இருந்தன மிடைந்தே – திருமுறை6:46 1/3

மேல்


விலகுறாது (3)

விலகுறும் காலத்து அடிக்கடி ஏறவிடுத்து பின் விலகுறாது அளித்தாய் – திருமுறை4:9 1/3
விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 3/4
விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் மெய் அறிவானந்தம் விளங்க – திருமுறை6:67 2/3

மேல்


விலகுறும் (2)

விலகுறும் காலத்து அடிக்கடி ஏறவிடுத்து பின் விலகுறாது அளித்தாய் – திருமுறை4:9 1/3
தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை5:6 5/4

மேல்


விலங்கல் (1)

விலங்கல்_இல் சித்தாந்த மணம் பரிமளிக்கும் இன்பா வேதாந்த மணம் கமழும் வேத மணம் வீசும் – தனிப்பாசுரம்:29 1/2

மேல்


விலங்கல்_இல் (1)

விலங்கல்_இல் சித்தாந்த மணம் பரிமளிக்கும் இன்பா வேதாந்த மணம் கமழும் வேத மணம் வீசும் – தனிப்பாசுரம்:29 1/2

மேல்


விலங்காது (2)

விலங்காது அவரை தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன் – திருமுறை3:12 8/3
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – கீர்த்தனை:1 150/2

மேல்


விலங்காய் (2)

மேதையர்கள் வேண்டா விலங்காய் திரிகின்ற – திருமுறை1:2 1/737
விரும்பி திருமால் விலங்காய் நெடுநாள் – திருமுறை2:30 15/1

மேல்


விலங்கிடேல் (1)

விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நல் மங்கல கோலம் – திருமுறை6:87 7/2

மேல்


விலங்கியது (2)

இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ – திருமுறை6:13 95/2
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:90 10/3

மேல்


விலங்கில் (2)

தெளியேன் அந்தோ அந்தோ என் செய்வேன் விலங்கில் சிறியேனே – திருமுறை2:82 11/4
இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர் இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 4/1

மேல்


விலங்கின் (1)

குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 8/4

மேல்


விலங்கினம் (1)

எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை2:78 2/1

மேல்


விலங்கினில் (2)

கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் – திருமுறை6:5 9/1
காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன் கைவழக்கத்தினால் ஒடிந்த – திருமுறை6:15 16/1

மேல்


விலங்கினை (2)

இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும் – திருமுறை1:5 77/2
மனம் சலித்திடவே வலிய விலங்கினை
தாளில் இட்டு தயங்கி அலைந்தேன் – திருமுகம்:4 1/298,299

மேல்


விலங்கு (12)

வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும் – திருமுறை1:3 1/571
அல் விலங்கு செழும் சுடராய் அடியார் உள்ளத்து அமர்ந்து அருளும் சிவ குருவே அடியேன் இங்கே – திருமுறை1:5 77/1
இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும் – திருமுறை1:5 77/2
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை1:5 77/3
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை1:5 77/3
நாணேன் விலங்கு இழி ஆணே எனும் கடை நாயினனே – திருமுறை1:6 14/4
விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே – திருமுறை1:6 180/4
கரு பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளை கழிக்கின்றேன் கரு நெஞ்ச கள்வனேனை – திருமுறை2:23 7/2
பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உரு கொடு நேடி – திருமுறை2:71 3/1
முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே – திருமுறை3:2 7/4
வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன் – திருமுறை5:29 2/1
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 25/3

மேல்


விலங்குகளும் (1)

வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான – திருமுறை4:12 10/3

மேல்


விலங்குகின்ற (3)

விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:25 7/2
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி – திருமுறை6:104 12/3
விலங்குகின்ற நெஞ்ச விளைவை எண்ணும்-தோறும் – கீர்த்தனை:4 46/1

மேல்


விலங்கும் (1)

புல்_விலங்கும் இது செய்யா ஓகோ இந்த புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே அன்றோ – திருமுறை1:5 77/4

மேல்


விலங்குறா (1)

விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:5 6/3

மேல்


விலங்கே (2)

வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:59 2/2
புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன் – திருமுறை2:59 10/2

மேல்


விலங்கை (1)

தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 9/3

மேல்


விலங்கோ (1)

காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை5:55 23/3

மேல்


விலா (1)

சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 8/4

மேல்


விலாச (1)

பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானுபவ விலாச பிரகாசம் – திருமுறை1:1 2/19

மேல்


விலாசத்துடன் (1)

அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 8/4

மேல்


விலாசம் (4)

பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம்
பகர் சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதம் அம்பராம்பர நிராலம்பனம் – திருமுறை1:1 2/14,15
பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம்
தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் – திருமுறை1:1 2/32,33
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே – கீர்த்தனை:41 1/17
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே – தனிப்பாசுரம்:24 1/17

மேல்


விலை (13)

வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா – திருமுறை1:4 89/1
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே – திருமுறை1:6 220/4
விலை_இலா மணியே விளக்கே சற்றும் – திருமுறை2:13 4/2
வீறி திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை
கூறி திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு – திருமுறை3:7 10/2,3
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை4:3 4/1
விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை5:42 3/3
விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 8/2
புலை விலை கடையில் தலை குனித்து அலைந்து பொறுக்கிய சுணங்கு_அனேன் புரத்தில் – திருமுறை6:8 4/1
தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 4/2
தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 4/2
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 4/4
விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:60 18/2
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:98 2/3

மேல்


விலை_கடந்த (1)

விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை4:3 4/1

மேல்


விலை_அறியா (2)

விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:60 18/2
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:98 2/3

மேல்


விலை_அறியாத (1)

விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே – திருமுறை1:6 220/4

மேல்


விலை_இல்லா (1)

வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா
மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு – திருமுறை1:4 89/1,2

மேல்


விலை_இலா (1)

விலை_இலா மணியே விளக்கே சற்றும் – திருமுறை2:13 4/2

மேல்


விலை_இலாத (1)

விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை5:42 3/3

மேல்


விலைக்கு (1)

விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 64/4

மேல்


விலைகூறியதை (1)

கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர் – திருமுறை1:3 1/510

மேல்


விலைப்பட்ட (1)

புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய் புலம்ப – திருமுறை1:6 116/2

மேல்


விலையிலா (2)

விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன் – திருமுறை2:9 7/2
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே – திருமுறை2:53 8/3

மேல்


விலையேறு (1)

தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – கீர்த்தனை:1 114/1

மேல்


விலோ (1)

உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை5:55 15/2

மேல்


விவகரித்து (1)

வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/2

மேல்


விவகார (1)

கங்குலும் பகலும் கருது விவகார
தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள் – திருமுகம்:4 1/200,201

மேல்


விவகாரங்கள் (1)

விவகாரங்கள் விளம்புவர் சில பேர் – திருமுகம்:4 1/378

மேல்


விவாகம்-அது (3)

வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுறை2:88 3/3,4
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – தனிப்பாசுரம்:16 2/3,4
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுகம்:5 5/3,4

மேல்


விவித (3)

சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை1:1 2/61
வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி – திருமுறை6:101 40/2
அகித இத விவித பரிசய சகல விகல ஜக வர ஸரஜதளம் இழைத்தோய் – திருமுகம்:3 1/7

மேல்


விவேக (1)

படன விவேக பரம்பர வேதா – கீர்த்தனை:1 8/1

மேல்


விவேகத்து (1)

விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து மேலும் என்றன் – திருமுறை6:82 17/3

மேல்


விவேகம் (4)

போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய விவேகம்
உற்றால் அன்றி விளங்காதால் ஆக அஃது – திருமுறை1:3 1/1253,1254
வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை1:5 4/1
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 9/3
வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே – திருமுறை6:19 6/4

மேல்


விவேகர் (1)

வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1

மேல்


விழ (9)

எரிந்து விழ நாம் கதியில் ஏற தெரிந்து – திருமுறை2:30 8/2
காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை – திருமுறை2:33 3/3
ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ
ஏல குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 5/3,4
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 1/4
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2
முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள் – திருமுறை6:63 23/3
வெறிக்கும் சமய குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை – திருமுறை6:107 8/1
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 3/2
ஐந்து மலங்களும் வெந்து விழ எழுத்து – கீர்த்தனை:17 83/1

மேல்


விழக்கடவேன் (1)

தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/3

மேல்


விழலரை (1)

வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச – திருமுறை2:39 1/3

மேல்


விழலன் (1)

விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 3/2

மேல்


விழலனும் (1)

ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை5:55 6/2

மேல்


விழலனேனே (1)

விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை2:85 8/4

மேல்


விழலனேனை (3)

வெள்ளம் அணி சடை கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனை
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை1:5 84/1,2
விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்ப பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை
உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:23 6/2,3
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை
செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:23 8/2,3

மேல்


விழலுக்கே (1)

வீங்கி நீண்டதோர் ஒதி என நின்றேன் விழலுக்கே இறைத்து அலைந்தனன் வீணே – திருமுறை5:42 8/2

மேல்


விழலுற்ற (1)

விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை5:55 20/2

மேல்


விழவுக்கும் (1)

விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் – திருமுறை6:24 49/3

மேல்


விழவும் (1)

போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம் – திருமுறை2:38 6/2

மேல்


விழவே (1)

மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை1:5 76/3

மேல்


விழற்கு (8)

விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் – திருமுறை2:85 9/1
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை4:1 3/4
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை4:7 11/2
வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 7/3
விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி – திருமுறை6:27 9/1
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே – திருமுறை6:33 3/2
விழற்கு முத்துலை வேண்டிட்டு இறைத்து – திருமுகம்:4 1/306
விழற்கு நீரை விடுவார் போல – திருமுகம்:4 1/383

மேல்


விழா (4)

வீறாம் உனது விழா செயினும் அவ்விடம்-தான் – திருமுறை1:2 1/661
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை5:55 19/2
சத்தி விழா நீடி தழைத்து ஓங்க எத்திசையில் – திருமுறை6:100 1/2
சிவன் அடி வணங்காத தலை சிதலை அவன் விழா தெரிசியா கண்கள் புண்கள் – திருமுகம்:3 1/39

மேல்


விழாத (1)

வெறிக்கும் சமய குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை – திருமுறை6:107 8/1

மேல்


விழாது (2)

பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:33 5/1
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2

மேல்


விழி (58)

மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் – திருமுறை1:1 2/78
வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் – திருமுறை1:2 1/5
வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி
உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம் – திருமுறை1:2 1/562,563
காந்தும் விழி புலியை கண்டது போல் நல்ல குண – திருமுறை1:2 1/697
மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து – திருமுறை1:3 1/901
மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழி துணையுள் மணியாம் தேவே – திருமுறை1:5 41/4
சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் – திருமுறை1:6 80/1
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை – திருமுறை1:6 112/3
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் – திருமுறை1:6 118/2
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் – திருமுறை1:6 168/1
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே – திருமுறை1:7 3/1
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 32/4
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம் – திருமுறை1:7 57/1
வடி ஏர் அயில் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 70/4
குளம் திரும்பா விழி கோமானொடும் தொண்டர் கூட்டமுற – திருமுறை1:7 86/3
படை அன்ன நீள் விழி மின் நேர் இடை பொன் பசுங்கிளியே – திருமுறை1:7 89/3
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 99/4
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன் – திருமுறை1:8 44/1
வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று – திருமுறை1:8 74/3
விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே – திருமுறை1:8 99/1
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை1:8 138/3
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே – திருமுறை2:11 5/3
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:25 5/3
தெற்றி மேவிய தில்லை அப்பா விழி
நெற்றி மேவிய நின்மலனே உனை – திருமுறை2:28 1/2,3
அரும் பித்து அளைந்து உள் அயர்ந்தே திரும்பி விழி
நீர் கொண்டும் காணாத நித்தன் ஒற்றியூரன் அடி – திருமுறை2:30 15/2,3
மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் – திருமுறை2:67 5/1
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் – திருமுறை2:81 2/2
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் – திருமுறை2:94 3/1
மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே – திருமுறை2:94 38/4
வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை2:102 1/4
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை4:1 12/2
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை4:2 25/4
சேல் ஓடும் இணைந்த விழி செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் – திருமுறை4:6 1/1
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை4:7 4/3
வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர் – திருமுறை5:3 9/1
உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் – திருமுறை5:9 16/1
மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால் – திருமுறை5:20 1/1
வெள்ளத்து அழுந்தும் அன்பர் விழி விருந்தே தணிகை வெற்பு அரசே – திருமுறை5:25 9/2
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை5:37 7/1
இன்பமற்று உறுகண் விளை விழி நிலமாம் ஏந்திழையவர் புழு குழியில் – திருமுறை5:37 9/1
நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே – திருமுறை5:43 3/4
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன் – திருமுறை6:3 4/1
நிறமுறு விழி கீழ் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும் – திருமுறை6:13 26/1
மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும் – திருமுறை6:13 80/1
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா – திருமுறை6:19 8/3
மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 3/4
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 5/4
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:106 33/4
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:106 58/2
நாராயணன் விழி நண்ணிய பாதம் – கீர்த்தனை:24 4/3
கொடை தரும் விழி மலர் குலவி வாழ்ந்திட – தனிப்பாசுரம்:2 26/4
சந்நிதியை சார்ந்து விழி ஆனந்த நீர் வெள்ளம் ததும்ப பல் கால் – தனிப்பாசுரம்:3 14/2
தொடை ஆட கருணை விழி கடை துளும்ப புன்னகை உள் துலங்க வெள்ளை – தனிப்பாசுரம்:3 21/2
வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 30/3
குவளை விழி தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியை – தனிப்பாசுரம்:12 3/2
எனினும் விழி முனம் எதிர்ப்படில் அக்கணம் – திருமுகம்:4 1/151

மேல்


விழி_நீர் (1)

ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் – திருமுறை2:94 3/1

மேல்


விழி_உடையார் (1)

இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:106 58/2

மேல்


விழிக்கவைத்த (1)

தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 10/4

மேல்


விழிக்கவோ-தான் (1)

மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான்
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/3,4

மேல்


விழிக்கின்றீர் (1)

ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 4/4

மேல்


விழிக்கின்றேன் (1)

மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும் – திருமுறை1:2 1/814

மேல்


விழிக்கு (2)

விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர் – திருமுறை1:6 42/1
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் – திருமுறை5:7 5/3

மேல்


விழிக்குள் (1)

விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் – திருமுறை2:47 5/3

மேல்


விழிகள் (6)

என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் – திருமுறை2:102 5/3
அழுது விழிகள் நீர் துளும்ப கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 1/2
விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே – திருமுறை6:36 6/1
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:62 5/2
நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர் துளிக்குதே – கீர்த்தனை:29 87/2
பண்டுறும் அன்பொடு விழிகள் நீர் சொரிய வியந்து துதிபண்ணுவானால் – தனிப்பாசுரம்:2 31/4

மேல்


விழிகளினால் (1)

மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம் – திருமுறை4:6 7/3

மேல்


விழிகளும் (1)

மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா – திருமுறை4:5 10/3

மேல்


விழித்த (1)

தூணாக அசைதல் இன்றி தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் – திருமுறை6:52 8/3

மேல்


விழித்தவுடன் (1)

வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3

மேல்


விழித்தார் (1)

கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரிய கண் விழித்தார்
வில்லார் விசையற்கு அருள் புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவி நின்றார் – திருமுறை3:9 6/2,3

மேல்


விழித்திருக்க (2)

தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:106 61/4
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:106 64/2

மேல்


விழித்திருக்கின்றாய் (1)

மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:106 59/3

மேல்


விழித்திருக்கின்றார் (1)

விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே – திருமுறை6:77 7/2

மேல்


விழித்திருந்திடவும் (1)

விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே – திருமுறை6:77 7/2

மேல்


விழித்திருப்ப (2)

உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை4:7 12/2
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை4:8 1/3

மேல்


விழித்து (10)

மருவு ஆணை பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அ பெண் – திருமுறை2:95 1/1
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4
விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே – திருமுறை6:36 6/1
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:60 85/2
தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை – திருமுறை6:64 4/1
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:66 7/1
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
விழித்து மயங்கினேன்-பால் பெரிய கருணை ஒன்றியே – கீர்த்தனை:29 21/2
மேலையிலே படுத்திருந்த வெம் சுடரோன் குண-பாலின் விழித்து பூவோர் – தனிப்பாசுரம்:3 2/1
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர் – திருமுகம்:4 1/367

மேல்


விழித்துநிற்க (1)

ஓங்கும் அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்க
தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள் – திருமுறை6:24 18/1,2

மேல்


விழித்துவிழித்து (2)

விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே – திருமுறை6:36 6/1
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:101 14/2

மேல்


விழித்தேன் (1)

விழித்தேன் கருத்தின்படி எல்லாம் விளையாடுதற்கு விரைந்தேனே – திருமுறை6:92 5/4

மேல்


விழிநீர் (1)

மென் செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்க – திருமுறை5:5 23/3

மேல்


விழிப்பதும் (2)

உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள் – திருமுறை2:46 5/1
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:104 6/2

மேல்


விழிப்பதே (1)

சென்று இருந்து உறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ – திருமுறை2:42 1/3

மேல்


விழிப்பாலன் (1)

கழிப்பாலை இன்ப களிப்பே விழிப்பாலன்
கல்லூர் பெருமணத்தை கட்டுரைக்க சோதி தரும் – திருமுறை1:2 1/10,11

மேல்


விழியாய் (19)

வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 25/4
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 30/4
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 81/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 90/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 97/4
கயல் சூழ் விழியாய் தனத்தவரை காணல் இரப்போர் எதற்கு என்றார் – திருமுறை1:8 113/2
விழியாய் விழியாய் வினை தூள்படவே – திருமுறை2:94 42/4
விழியாய் விழியாய் வினை தூள்படவே – திருமுறை2:94 42/4
தெட்டில் பொலியும் விழியாய் நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 8/4
சேலை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 9/4
சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 11/4
செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 14/4
கலக விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 1/4
கருமை விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 2/4
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 1/4
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய் தேன் அமுதம் உண்டேன் – திருமுறை6:106 87/3
அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 23/4
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – தனிப்பாசுரம்:11 2/2
விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கு அருள் ஒழுகிய விழியாய்
எண்ணிய அடியர்க்கு இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 4/3,4

மேல்


விழியார் (6)

வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை1:4 57/3
காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி – திருமுறை2:16 3/1
மறி ஏர் விழியார் மயக்கினிடை மாழாந்த – திருமுறை2:63 9/1
மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர் – திருமுறை3:2 2/1
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் – திருமுறை3:12 9/1
மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார் – திருமுறை5:43 6/3

மேல்


விழியாரை (1)

அம் சேல் விழியாரை அந்தகன் என்பார் மொழியை – திருமுறை1:4 18/3

மேல்


விழியால் (4)

மீன் போலும் மாதர் விழியால் வலைப்பட்ட – திருமுறை1:2 1/821
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் – திருமுறை2:2 1/1
விரதம் அழிக்கும் கொடியார்-தம் விழியால் மெலியாது உனை புகழும் – திருமுறை5:21 5/1
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – தனிப்பாசுரம்:15 9/2

மேல்


விழியாலும் (1)

விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த – திருமுறை1:5 39/3

மேல்


விழியில் (1)

தண்டு விழுந்து என விழுந்து பணிந்துபணிந்து இரு விழியில் தரள மாலை – தனிப்பாசுரம்:3 31/3

மேல்


விழியினால் (3)

மணி தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:41 4/1
வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:44 6/3
யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர் – திருமுறை5:48 1/1

மேல்


விழியீர் (1)

பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர்
நந்த ஒண் பணை ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 9/3,4

மேல்


விழியும் (1)

திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை2:78 1/1

மேல்


விழியே (5)

கோணரை முருட்டு குறும்பரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 1/4
கோவரை கொடிய குணத்தரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 2/4
குண்டரை வஞ்ச குடியரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 3/4
கோதரை கொலை செய் கோட்டரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 4/4
கொம்பரை பொல்லா கோளரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 5/4

மேல்


விழியை (1)

விழியை தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்று – திருமுறை6:5 3/1

மேல்


விழு (7)

வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை – திருமுறை1:2 1/6
விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை1:5 59/4
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:60 8/4
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை4:8 6/4
விழு தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் – திருமுறை6:8 3/1
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 63/1

மேல்


விழு_குலத்தார் (1)

விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 63/1

மேல்


விழு_பொருளே (2)

வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை – திருமுறை1:2 1/6
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:60 8/4

மேல்


விழுகின்ற (1)

கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:97 4/2

மேல்


விழுகின்றது (1)

சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே – திருமுறை2:64 9/2

மேல்


விழுகின்றாய் (2)

வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில் – திருமுறை1:3 1/721
வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் – திருமுறை1:3 1/1080

மேல்


விழுகின்றேன் (2)

விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்ப பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை – திருமுறை2:23 6/2
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:59 2/2

மேல்


விழுங்க (2)

சந்த தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி – திருமுறை3:8 7/2
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:106 8/4

மேல்


விழுங்கி (3)

வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி – திருமுறை3:8 4/2
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:31 3/2,3
என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே – கீர்த்தனை:29 10/2

மேல்


விழுங்கியது (1)

என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள் – திருமுறை6:61 7/2

மேல்


விழுங்கு (1)

வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை1:5 34/3

மேல்


விழுங்குகின்ற (1)

பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு – திருமுறை1:5 51/1

மேல்


விழுங்குகின்றது (1)

இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:106 22/3

மேல்


விழுங்குதடா (2)

என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 64/2
என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 65/2

மேல்


விழுங்கும் (6)

நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் – திருமுறை1:8 156/1
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை1:8 156/2
காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை – திருமுறை1:8 156/3
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 156/4
என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 5/4
வெற்பு எனும் யானையை விழுங்கும் முதலை – திருமுகம்:4 1/143

மேல்


விழுந்த (3)

கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள் – திருமுறை3:2 7/3
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 55/2
மேவி படியில் தவறி நீரில் விழுந்த என்னையே – கீர்த்தனை:29 5/2

மேல்


விழுந்தது (6)

வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை1:8 52/2
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை1:8 52/2
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:2 3/1
பழம்-தான் நழுவி மெல்ல பாலில் விழுந்தது என்ன – கீர்த்தனை:36 4/3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – தனிப்பாசுரம்:10 8/2
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – தனிப்பாசுரம்:10 8/2

மேல்


விழுந்ததே (1)

திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்று விழுந்ததே – திருமுறை6:108 25/4

மேல்


விழுந்தார் (1)

துரவகத்தே விழுந்தார் போன்று இவர் கூடும் கலப்பில் சுகம் ஒன்றும் இல்லையடி துன்பம் அதே கண்டார் – திருமுறை6:106 73/3

மேல்


விழுந்திட்டேன் (1)

அடுத்தே வருத்தும் துயர்_கடலில் அறியாது அந்தோ விழுந்திட்டேன்
எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் – திருமுறை5:7 6/1,2

மேல்


விழுந்து (19)

இரைக்கும் மா கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 5/2
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா – திருமுறை2:4 6/3
விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ – திருமுறை2:26 5/1
இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் – திருமுறை2:34 7/2
உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ – திருமுறை2:44 5/4
முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழு புலை குழி விழுந்து இளைத்தேன் – திருமுறை2:52 3/1
அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 5/4
சேற்றே விழுந்து தியங்குகின்றேனை சிறிதும் இனி – திருமுறை5:5 10/2
வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை5:11 10/1
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன் – திருமுறை5:42 6/1
அளக்க அறியா துயர் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிக துரும்பேன் – திருமுறை6:4 2/2
தேடினேன் காம சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து – திருமுறை6:15 15/2
குலத்தே சமய குழியிடத்தே விழுந்து இ உலகம் குமையாதே – திருமுறை6:92 8/3
தண்டம் என கீழ் விழுந்து வணங்கி எதிர் நின்று கரம் தலை மேல் கூப்பி – தனிப்பாசுரம்:2 31/3
இவ்வகையில் பல பகர்ந்து விழுந்து இறைஞ்சி எழுந்திராது இரு கண் நீரால் – தனிப்பாசுரம்:2 47/3
ஒன்றும் மனத்து அன்புடன் கீழ் விழுந்து பணிந்து எழுந்து இரு கை உச்சி கூப்பி – தனிப்பாசுரம்:3 23/2
தண்டு விழுந்து என விழுந்து பணிந்துபணிந்து இரு விழியில் தரள மாலை – தனிப்பாசுரம்:3 31/3
தண்டு விழுந்து என விழுந்து பணிந்துபணிந்து இரு விழியில் தரள மாலை – தனிப்பாசுரம்:3 31/3
விழும் மத களிறு என விழுந்து திகைப்பன் – திருமுகம்:4 1/138

மேல்


விழுந்தும் (1)

பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும் – திருமுறை6:13 53/3

மேல்


விழுந்துறு (1)

விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி – திருமுறை6:13 32/3

மேல்


விழுந்தே (1)

வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே
வாங்காது தூங்கியதோர் வழக்கம் உடையேனை வலிந்து அடிமைகொண்டு அருளி மறப்பு ஒழித்து எந்நாளும் – திருமுறை6:80 10/2,3

மேல்


விழுந்தேன் (6)

தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:11 9/1
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:40 4/2
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:43 7/4
முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் – திருமுறை2:43 8/3
காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் – திருமுறை2:60 4/1
அழுக்கு நெஞ்சினேன் பொய் அலது அறியேன் அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன்
பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 10/1,2

மேல்


விழுந்தேனை (1)

தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய் – திருமுறை1:6 220/2

மேல்


விழும் (5)

மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை1:8 53/1
மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் – திருமுறை2:31 6/1
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:33 10/2
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – தனிப்பாசுரம்:10 9/1
விழும் மத களிறு என விழுந்து திகைப்பன் – திருமுகம்:4 1/138

மேல்


விழுமோ (2)

வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும் – திருமுறை1:5 91/1
வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை – திருமுறை2:25 9/3

மேல்


விழுவதும் (1)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை2:78 7/2

மேல்


விழுவார் (1)

தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியாநிற்பார் அவர் நிற்க – திருமுறை5:39 8/3

மேல்


விழுவான் (1)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான்
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/2,3

மேல்


விழுவேன் (1)

விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை2:85 8/4

மேல்


விழுவேன்-கொல் (1)

கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே – திருமுறை1:6 15/4

மேல்


விழைகின்ற (1)

பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:31 6/1

மேல்


விழைகின்றாய் (2)

வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை1:3 1/536
மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய் – திருமுறை1:3 1/745

மேல்


விழைகின்றார் (1)

எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 15/2

மேல்


விழைகின்றேன் (2)

கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் – திருமுறை6:12 4/3
இளைத்திட விழைகின்றேன் இது நான்-தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:12 12/4

மேல்


விழைகின்றோர்-பால் (1)

விருக்கம் கோல் என்பு அடு நெடும் பொன் சித்திர கோல் விழைகின்றோர்-பால்
கருக்கு அணி கண்டத்தோய் இ கலிகால மாணிகள் சீர் நவிலற்பாற்றோ – தனிப்பாசுரம்:27 8/3,4

மேல்


விழைதரு (1)

விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த – திருமுறை1:5 39/3

மேல்


விழைதல் (1)

நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின் அருள் நலம் பெற விழைதல்
கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் – திருமுறை2:67 10/2,3

மேல்


விழைந்த (7)

உம்மை விழைந்த மடவார்கள் உடுக்க கலை உண்டோ என்றேன் – திருமுறை1:8 129/2
மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் – திருமுறை2:10 3/3
நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய் – திருமுறை2:10 4/2
கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்ப – திருமுறை2:65 8/1
கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த – திருமுறை2:94 8/2
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை5:1 11/1
பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் – திருமுறை6:8 2/2

மேல்


விழைந்ததாலோ (1)

வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ – திருமுறை6:108 8/4

மேல்


விழைந்தது (4)

பண்டு ஈச்சுரன் இ பதியே விழைந்தது எனும் – திருமுறை1:2 1/465
மெய் உரைக்க என்றும் விழைந்தது இலை வையகத்தில் – திருமுறை1:2 1/586
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 7/2
இ மதி சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன் – திருமுறை6:12 3/3

மேல்


விழைந்ததுவோ (1)

உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/2,3

மேல்


விழைந்தவரே (1)

அன்பாட்டை விழைந்தவரே அணைய வாரீர் அருள் சோதி வடிவினரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/1

மேல்


விழைந்தவன்தான் (1)

மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 41/4

மேல்


விழைந்தன (1)

எ தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு – திருமுறை6:65 1/193

மேல்


விழைந்தனன் (3)

பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:49 3/3
விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 3/4
போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியா – திருமுறை6:5 2/1

மேல்


விழைந்தனையே (10)

ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 1/4
எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 2/4
எடுத்தார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 3/4
இரப்பார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 4/4
எருதில் வருவார் மகளே நீ ஏது கவரை விழைந்தனையே – திருமுறை3:7 5/4
ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 6/4
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 7/4
எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 8/4
எத்தி பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 9/4
ஏறி திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 10/4

மேல்


விழைந்தாண்டி (2)

கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி அவன் – திருமுறை5:53 1/2,3
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி அவன் – கீர்த்தனை:10 1/2,3

மேல்


விழைந்தாய் (2)

வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் – திருமுறை2:2 6/1
மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய் – திருமுறை2:2 9/1

மேல்


விழைந்தார் (4)

ஒற்றி பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில் – திருமுறை1:8 124/1
பொற்றை தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது – திருமுறை1:8 124/3
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும் – திருமுறை3:17 9/2
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:106 60/1

மேல்


விழைந்தார்க்கு (1)

உண்ணலாம் விழைந்தார்க்கு உதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே – திருமுறை6:64 36/4

மேல்


விழைந்தாலும் (1)

எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும்
அங்கங்கு இருந்து அளிக்கும் அண்ணல் எவன் புங்கம் மிகும் – திருமுறை1:3 1/285,286

மேல்


விழைந்திடுவார் (1)

கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:34 4/2

மேல்


விழைந்திலேன் (3)

விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை2:94 10/2
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணை சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக – திருமுறை6:32 7/1
திலக வாள் நுதலார்-தமை கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த – திருமுறை6:58 6/1

மேல்


விழைந்தீர் (1)

சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 6/1

மேல்


விழைந்து (14)

புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே – திருமுறை1:5 89/4
இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும் – திருமுறை2:16 4/1,2
இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன் என்னை ஒத்த ஓர் ஏழை இங்கு அறியேன் – திருமுறை2:57 6/1
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை2:94 39/2
இ பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து – திருமுறை4:7 5/2
தற்பகமே விழைந்து ஆழ்ந்தேன் தணிகை-தனில் அமர்ந்த – திருமுறை5:5 9/2
முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே – திருமுறை5:19 7/3
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் – திருமுறை5:29 1/1
எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 5/4
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை6:3 1/2
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 6/4
அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடம்-தொறும் அலைந்தே – திருமுறை6:9 12/1
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
கருமை_இலா கருணை முகம் காண்பதற்கு விழைந்து அங்கே கலந்தது இங்கே – திருமுகம்:5 12/3

மேல்


விழைந்துகொண்டு (1)

கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை5:55 20/3

மேல்


விழைந்துற்றீர் (1)

பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன் – திருமுறை1:8 118/2

மேல்


விழைந்தே (3)

திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே
விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தை கண்டு – திருமுறை1:7 65/2,3
எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும் – திருமுறை6:13 50/2
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4

மேல்


விழைந்தேன் (32)

எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை1:6 69/3
தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய் – திருமுறை2:10 2/2
பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய் – திருமுறை2:10 3/2
இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:10 7/2
மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றி – திருமுறை2:41 9/2
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன் – திருமுறை2:50 10/3
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 10/2
அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன்
வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 4/3,4
சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 5/2,3
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன்
எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என் – திருமுறை2:67 4/1,2
அறையும் நல் புகழ் சேர் அருணையை விழைந்தேன் அங்கு எனை அடைகுவித்து அருளே – திருமுறை2:71 5/4
அருண கமல மலர்_அடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல் – திருமுறை2:80 6/2
தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே – திருமுறை5:15 7/4
புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன் – திருமுறை5:42 3/1
கோலம் எலாம் கொடியேன் நற்குணம் ஒன்று இல்லேன் குற்றமே விழைந்தேன் இ கோது_உளேனை – திருமுறை5:44 8/2
கூட்டமே விழைந்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 7/4
விழியை தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்று – திருமுறை6:5 3/1
போகமே விழைந்தேன் புலை மன சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன் – திருமுறை6:8 1/1
உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே – திருமுறை6:9 13/1
இ மதி சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3/3,4
செறிவு இலா கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன்
எறிவு இலா சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய் – திருமுறை6:12 8/3,4
பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ – திருமுறை6:13 85/4
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடி தழுவினேன் தட முலை விழைந்தேன்
இனித்த சொல் புகன்றேன் என்பினை கறித்தே இடர்ப்பட்ட நாய் என இளைத்தேன் – திருமுறை6:15 17/2,3
பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் என பிடித்தனன் மடவார்க்கு – திருமுறை6:15 19/1
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:31 4/2
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:31 5/2,3
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே – திருமுறை6:31 7/3
காண விழைந்தேன் அவரை பாங்கிமாரே கொண்டு – கீர்த்தனை:2 15/1
நிற்க விழைந்தேன் நான் பாங்கிமாரே – கீர்த்தனை:2 26/2
கூடல் விழைந்தேன் அவரை பாங்கிமாரே அது – கீர்த்தனை:2 27/1
சிவமயம்-அதாய் விழைந்தேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 5/2

மேல்


விழைந்தேனோ (7)

உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:31 4/1,2
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:31 6/1
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:31 6/1
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/1,2
தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ – திருமுறை6:36 7/2

மேல்


விழையார்-தமை (1)

தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க – திருமுறை1:2 1/175

மேல்


விழையீர் (1)

சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் – திருமுறை6:96 8/2

மேல்


விழையும் (3)

முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:10 7/1
கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ – திருமுறை5:17 7/2
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் – திருமுறை6:3 2/3

மேல்


விழையேன் (3)

கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன்
அல்லை ஒத்த கோதையர்க்கு உளம் குழைவேன் அன்பிலாரொடும் அமர்ந்து அவம் உழல்வேன் – திருமுறை5:42 1/1,2
விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை5:42 3/3
சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 5/3,4

மேல்


விழையேனோ (1)

தணிகாசலம் போய் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ
பணி காதலித்து பிழையேனோ பாடி மனது குழையேனோ – திருமுறை5:22 9/1,2

மேல்


விழைவது (1)

மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 9/4

மேல்


விழைவர் (2)

துய்க்கும் மடவார் விழைவர் என சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ – திருமுறை1:8 102/3
தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன் – திருமுகம்:3 1/60

மேல்


விழைவாய் (1)

திலக நீ விழைவாய் நடராச சிகாமணியே – திருமுறை2:94 43/4

மேல்


விழைவார் (4)

புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் – திருமுறை6:62 4/1
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார்
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் – திருமுறை6:62 4/1,2
மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிக பலவாம் – தனிப்பாசுரம்:16 1/3
வீண்_கதை பேச விழைவார் சில பேர் – திருமுகம்:4 1/384

மேல்


விழைவார்-தமை (1)

நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:60 70/3

மேல்


விழைவிக்க (1)

இ மதி சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன் – திருமுறை6:12 3/3

மேல்


விழைவினை (1)

மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றி – திருமுறை2:41 9/2

மேல்


விழைவினொடு (1)

விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:3 6/3

மேல்


விழைவீர் (1)

சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும் – திருமுறை6:95 3/2,3

மேல்


விழைவு (3)

திருவை அளிக்கும் திருவொற்றி தேவரீர்க்கு என் விழைவு என்றேன் – திருமுறை1:8 15/1
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை1:8 33/2
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை1:8 41/2

மேல்


விழைவுகொண்டு (1)

உனக்கே விழைவுகொண்டு ஓலமிட்டு ஓங்கி உலறுகின்றேன் – திருமுறை5:5 13/1

மேல்


விழைவுற்றேன் (1)

பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன்
தண் அளாவிய சோலை சூழ் தணிகை தடத்து அளாவிய தரும நல் தேவே – திருமுறை5:42 9/1,2

மேல்


விழைவுறச்செய்து (1)

சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம் – திருமுறை6:60 94/3

மேல்


விழைவேன் (1)

தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன்
சார் புல கள்வர் வரின் அஞ்சுவர் நின் அடியர் யான் தனி வரினும் மிக அஞ்சுவேன் – திருமுகம்:3 1/60,61

மேல்


விழைவோர் (2)

சத். அசத். இயல் மற்று அறிந்து மெய் போத தத்துவ நிலை பெற விழைவோர்
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமல சேவடி தொழ எனக்கு அருள்வாய் – திருமுறை5:1 8/1,2
எறிவு இலா சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய் – திருமுறை6:12 8/4

மேல்


விள்வது (1)

நள் எரிய நட்பின் நலம் வெதும்ப விள்வது இன்றி – திருமுறை1:3 1/586

மேல்


விள்ளச்செய்வையே (1)

வெள்ளமே மனம் விள்ளச்செய்வையே – திருமுறை5:12 22/4

மேல்


விள்ளது (1)

உள்ளதே உள்ளது விள்ளது என்று எனக்கு – கீர்த்தனை:17 43/1

மேல்


விள்ளல் (1)

விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 4/4

மேல்


விள்ளற்கு (1)

விள்ளற்கு அரியீரே வாரீர் – கீர்த்தனை:17 46/3

மேல்


விள்ளற்குள்ளே (1)

விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 1/4

மேல்


விள்ளா (1)

விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து – திருமுறை1:4 49/3

மேல்


விள்ளுகின்ற-தோறும் (1)

விள்ளுகின்ற-தோறும் உள்ளம் வெந்து வெதும்புதடா – கீர்த்தனை:4 69/2

மேல்


விள்ளுதல் (1)

விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 104/3

மேல்


விள்ளுதியே (1)

வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய் – திருமுறை1:3 1/692

மேல்


விள்ளும் (1)

விள்ளும் இறை நாம் அன்பு மேவல் அன்றி வேற்று அரசர் – திருமுறை1:3 1/403

மேல்


விள்ளுறும் (1)

உள்ளபடியே உரைக்கின்றேன் விள்ளுறும் யான் – திருமுறை1:2 1/582

மேல்


விள்ளொணா (1)

விள்ளொணா அப்பால் அப்படிக்கு அப்பால் வெறுவெளி சிவ அனுபவம் என்று – திருமுறை4:9 5/3

மேல்


விளக்க (3)

தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை4:10 9/2
பொய் விளக்க புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர் – திருமுறை6:97 4/1
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:97 4/4

மேல்


விளக்கத்தவரே (1)

இயற்கை விளக்கத்தவரே அணைய வாரீர் எல்லார்க்கும் நல்லவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 2/2

மேல்


விளக்கத்தால் (2)

சிற்சபையும் பொன்_சபையும் சித்தி விளக்கத்தால்
நல் சகம் மேல் நீடூழி நண்ணிடுக சற்சபையோர் – திருமுறை6:100 3/1,2
குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்க புகுவேன் – திருமுறை6:106 19/2

மேல்


விளக்கத்தின் (1)

மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே – திருமுறை6:42 19/1

மேல்


விளக்கம் (22)

விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை1:5 2/3
மெய் ஒன்று நீற்றின் விளக்கம் அது பாரேனோ – திருமுறை2:45 18/4
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:3 6/3
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 7/2
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 8/2
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 10/2
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3/1
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3/1
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3/1
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3/2
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3/2
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3/3
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்தி பூவையர் புணர்ந்திட போந்தார் – திருமுறை6:30 19/3
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:33 7/3
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார் – திருமுறை6:76 11/3
கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை – திருமுறை6:82 5/3
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:101 27/1
தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்க தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம் – திருமுறை6:101 39/2
தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்க தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம்
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:101 39/2,3
படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம் – திருமுறை6:106 47/2
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:106 47/3
விதுவும் கதிரும் இது என்று அறியும் விளக்கம் இன்றியே – கீர்த்தனை:29 21/1

மேல்


விளக்கம்-அதாம் (1)

சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3/4

மேல்


விளக்கம்-அதாய் (4)

நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3/2
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3/3
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3/3
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய்
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3/3,4

மேல்


விளக்கம்-அது (2)

மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:106 24/4
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – கீர்த்தனை:41 31/4

மேல்


விளக்கமாய் (1)

இடையுறப்படாத இயற்கை விளக்கமாய்
தடை ஒன்றும் இல்லா தகவு உடையதுவாய் – திருமுறை6:65 1/1337,1338

மேல்


விளக்கமும் (1)

நலம் தரு விளக்கமும் நவில் அரும் தண்மையும் – திருமுறை6:65 1/1262

மேல்


விளக்கமுற (2)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 5/2
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுற சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 32/3

மேல்


விளக்கமே (9)

வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி – திருமுறை1:2 1/222
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி – திருமுறை2:79 4/3
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே – திருமுறை5:17 5/4
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை5:44 1/3
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே – திருமுறை6:15 1/2
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் – திருமுறை6:24 60/2
வெளி புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே – திருமுறை6:37 10/2
வெளி புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே – திருமுறை6:37 10/2
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே – திருமுறை6:42 19/1

மேல்


விளக்கமொடு (1)

சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3/1

மேல்


விளக்கல் (1)

அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும் – திருமுறை6:59 9/1

மேல்


விளக்காய் (2)

தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:44 8/1
போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய் – கீர்த்தனை:38 3/2

மேல்


விளக்கால் (1)

கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:106 21/3

மேல்


விளக்கி (9)

மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும் – திருமுறை6:12 20/3
விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே – திருமுறை6:13 7/2
தோற்று மா பிண்ட பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த – திருமுறை6:13 85/2
மாமாயை பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி
ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே – திருமுறை6:60 31/1,2
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 38/2
அலகு_இல் பேர்_அருளால் அறிவது விளக்கி
சிறுநெறி செல்லா திறன் அளித்து அழியாது – திருமுறை6:65 1/1564,1565
தூய்மையே விளக்கி துணைமையே அளித்த சோதியே தூய்மை_இல்லவர்க்கு – திருமுறை6:70 8/2
விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி
இரதம் ஆதிய நல் தெள் அமுது அளித்து இங்கு என் கருத்து அனைத்தையும் புரிந்தே – திருமுறை6:70 10/1,2
சென்று தொழும் நெறி அனைத்தும் விளக்கி அருள் சிவ பணியும் தேற்றி உள்ள – தனிப்பாசுரம்:2 53/3

மேல்


விளக்கிடும் (7)

ஏற்பட விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1224
இயலுற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1226
எறிவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1228
இனைவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1230
ஏட்சியின் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1232
எய்வு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1234
எல்லாம் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1238

மேல்


விளக்கிடுவான்-தன்னை (1)

எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்க விளக்கிடுவான்-தன்னை
செப்ப அரிய பெரிய ஒரு சிவ_பதியை சிவகதியை சிவ_போகத்தை – திருமுறை6:71 3/1,2

மேல்


விளக்கிடுவீர் (1)

இனிய கலை விளக்கிடுவீர் என்றான் சஞ்சலன் அது கேட்டு இன்பம் எய்தா – தனிப்பாசுரம்:2 50/4

மேல்


விளக்கிய (4)

வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/2
அல்லல் அறுத்து என் அறிவை விளக்கிய
அம்பல_வாணரே வாரீர் – கீர்த்தனை:17 7/1,2
விகுதி ஒன்று இன்றி விளக்கிய ஜோதி – கீர்த்தனை:22 11/4
வீதியும் வீடும் விளக்கிய ஜோதி – கீர்த்தனை:22 22/4

மேல்


விளக்கியே (1)

சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா – திருமுறை6:13 84/3

மேல்


விளக்கின் (3)

சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் – திருமுறை1:5 39/1
நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார் – திருமுறை3:13 1/2
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே – திருமுறை6:15 1/2

மேல்


விளக்கினால் (1)

விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி – திருமுறை6:70 10/1

மேல்


விளக்கினை (5)

ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும் – திருமுறை1:6 190/1
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
விரும்பும் மா தவத்தோர் உள்ளகத்து ஒளிரும் விளக்கினை அளக்க அரும் பொருளை – திருமுறை5:40 5/2
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 14/4
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் – கீர்த்தனை:41 15/3

மேல்


விளக்கு (31)

இருள் அறியா விளக்கு என்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார் – திருமுறை1:6 21/2
நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் – திருமுறை2:10 10/1
வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 8/4
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் – திருமுறை2:94 47/2
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுறை2:96 1/1
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுறை2:96 1/1
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுறை2:96 1/2
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை4:10 8/1
விளக்கு உறழ் அணி பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இள முலை மடவார் – திருமுறை5:37 5/1
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை5:46 4/3
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிக பெரிதும் சிறியேன் – திருமுறை6:4 2/1
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 16/4
ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து – திருமுறை6:60 77/1
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/276
அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/328
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:97 4/2
ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் – திருமுறை6:97 4/3
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக – திருமுறை6:106 24/1
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:106 24/3
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:106 51/4
வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை – கீர்த்தனை:4 20/1
ஈனம் அறுத்து மெய்ஞ்ஞான விளக்கு என் – கீர்த்தனை:17 34/1
சாலை விளக்கு மருந்து சுத்த – கீர்த்தனை:21 19/3
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக – கீர்த்தனை:41 31/1
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – கீர்த்தனை:41 31/3
ஏல நெய் திரு_விளக்கு ஏற பார்த்திடும் – தனிப்பாசுரம்:3 53/3
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுகம்:5 11/1
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுகம்:5 11/1
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுகம்:5 11/2

மேல்


விளக்கு_அனையாய் (1)

வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை – கீர்த்தனை:4 20/1

மேல்


விளக்குக (2)

விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் – திருமுறை6:26 15/3
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:106 59/3

மேல்


விளக்குகவே (1)

வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே – திருமுறை6:19 6/4

மேல்


விளக்குகின்ற (1)

விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:60 37/3

மேல்


விளக்கும் (20)

கோயில் விளக்கும் குணத்தோரும் தூய அருள் – திருமுறை1:3 1/1314
தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்ச செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ – திருமுறை2:59 7/2
மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் – திருமுறை2:81 10/3
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுறை2:96 1/3
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை2:96 1/4
போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே – திருமுறை4:2 32/3
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை4:4 7/3
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:25 6/2
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:60 26/3
அளி பெற விளக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/502
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/900
பிறிவு அற விளக்கும் பெரும் தனி பொருளே – திருமுறை6:65 1/916
எண்தர விளக்கும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1236
காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே – திருமுறை6:65 1/1510
மேலவனே திரு_அம்பலத்து ஆடல் விளக்கும் மலர் – திருமுறை6:84 6/1
விளக்கும் இந்த அளவைகளை கொண்டு நெடும் காலம் மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே – திருமுறை6:104 14/2
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – கீர்த்தனை:41 25/3
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – தனிப்பாசுரம்:20 2/3
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர் – திருமுகம்:5 11/3
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுகம்:5 11/4

மேல்


விளக்குவதாய் (1)

வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய்
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:101 28/3,4

மேல்


விளக்குவிக்கும் (1)

வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும் – திருமுறை4:2 67/2

மேல்


விளக்கெண்ணெய் (1)

உவ்வகையோர் நரை தலைக்கு விளக்கெண்ணெய் கிடைத்த பரிசு ஒத்து மேவும் – தனிப்பாசுரம்:27 2/3

மேல்


விளக்கே (85)

ஓங்கும் மணி_விளக்கே மேய – திருமுறை1:2 1/16
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை1:5 23/2
வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின் – திருமுறை1:6 148/1
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை1:6 178/2
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே – திருமுறை1:7 41/2
மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனார் – திருமுறை1:7 57/3
உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே – திருமுறை2:11 3/4
விலை_இலா மணியே விளக்கே சற்றும் – திருமுறை2:13 4/2
மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை – திருமுறை2:14 8/1
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:17 2/4
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே – திருமுறை2:43 6/4
சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 1/4
திண்ணம் ஈந்து அருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 2/4
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 3/4
திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 4/4
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 5/4
தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 6/4
தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 7/4
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 8/4
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 9/4
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 10/4
வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 8/3,4
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே
சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 8/3,4
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை2:85 3/2
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடை திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:93 2/4
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி – திருமுறை2:94 6/1
மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த – திருமுறை2:94 33/2
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுறை2:96 1/1
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுறை2:96 1/2
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை2:96 1/4
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை2:100 4/3
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை4:1 1/3,4
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே – திருமுறை4:1 30/2,3
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை4:8 7/4
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை4:8 9/2,3
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை4:9 11/1
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை4:10 2/2
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை4:10 9/2
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை5:9 1/3
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3
விஞ்சை புலவர் புகழ் தணிகை விளக்கே துளக்கு இல் வேலோனே – திருமுறை5:15 5/2
துன்னும் மறையின் முடிவில் ஒளிர் தூய விளக்கே சுக பெருக்கே – திருமுறை5:16 5/1
வீட்டை பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம் – திருமுறை5:25 5/1
மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 7/4
மெய்யர் உள்ளகம் விளங்கு ஒளி விளக்கே மேலையோர்களும் விளம்ப அரும் பொருளே – திருமுறை5:29 3/3
வீழ்வனோ இஃதென்று அறிகிலேன் தணிகை வெற்பினுள் ஒளிர் அருள் விளக்கே – திருமுறை5:34 2/4
விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை5:37 4/4
விண்ணுறு சுடரே என் உள் விளங்கிய விளக்கே போற்றி – திருமுறை5:50 6/1
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 1/2
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 1/4
வட்ட வான் சுடரே வளர் ஒளி விளக்கே வயங்கு சிற்சோதியே அடியேன் – திருமுறை6:15 2/1
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 7/3
வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே – திருமுறை6:17 11/2
வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே – திருமுறை6:19 6/4
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:24 51/3
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:26 16/1
நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே – திருமுறை6:38 2/2
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு – திருமுறை6:40 7/2
நண்ணிய விளக்கே எண்ணியபடிக்கே நல்கிய ஞான போனகமே – திருமுறை6:42 4/3
அலப்பு அற விளங்கும் அருள் பெரு விளக்கே அரும் பெரும் சோதியே சுடரே – திருமுறை6:42 8/1
மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மெய் அறிவானந்த விளக்கே
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே – திருமுறை6:45 6/1,2
அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதி சிவமே அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவ பொருளே – திருமுறை6:60 1/1
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:60 7/2,3
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவ கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:60 19/1,2
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:60 25/2
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:60 95/2,3
ஞானாகர சுடரே ஞான மணி_விளக்கே – திருமுறை6:64 28/1
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:64 49/4
இருள் அற என் உளத்து ஏற்றிய விளக்கே
துன்புறு தத்துவ துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:65 1/1496,1497
இன்புற என் உளத்து ஏற்றிய விளக்கே
மயல் அற அழியா வாழ்வு மேன்மேலும் – திருமுறை6:65 1/1498,1499
இயல் உற என் உளத்து ஏற்றிய விளக்கே
இடு வெளி அனைத்தும் இயல் ஒளி விளங்கிட – திருமுறை6:65 1/1500,1501
நடு வெளி நடுவே நாட்டிய விளக்கே
கரு வெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட – திருமுறை6:65 1/1502,1503
உரு வெளி நடுவே ஒளி தரு விளக்கே
தேற்றிய வேத திரு_முடி விளங்கிட – திருமுறை6:65 1/1504,1505
ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே
ஆகம முடி மேல் அருள் ஒளி விளங்கிட – திருமுறை6:65 1/1506,1507
வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே
ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி – திருமுறை6:65 1/1508,1509
காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே
தண்ணிய அமுதே தந்து எனது உளத்தே – திருமுறை6:65 1/1510,1511
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:80 1/2
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – கீர்த்தனை:41 12/3
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – தனிப்பாசுரம்:16 9/2
தூண்டல் இல்லாமல் ஓங்கும் ஜோதி நல் விளக்கே போற்றி – தனிப்பாசுரம்:19 2/3
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – தனிப்பாசுரம்:20 2/3
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – தனிப்பாசுரம்:22 1/3
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுகம்:5 11/1
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுகம்:5 11/2
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுகம்:5 11/4

மேல்


விளக்கை (2)

மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை4:10 4/2
தண்ணிய விளக்கை தன் நிகர் இல்லா தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 6/4

மேல்


விளக்கோ (3)

மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் – திருமுறை2:81 9/3
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:101 3/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:106 36/1

மேல்


விளங்க (110)

தாவ குகுகுகுகுகுகுகு தாமே ஐந்தும் விளங்க அணி – திருமுறை1:8 159/3
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:5 1/3
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே – திருமுறை2:94 4/4
வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி – திருமுறை3:8 4/2
மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி – திருமுறை3:8 10/2
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/1,2
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/2
வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 32/1
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை4:2 71/3
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை4:3 3/4
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை4:10 1/2
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை4:10 2/2
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை5:44 10/3
வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை – திருமுறை5:51 12/3
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 1/1
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 1/1
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 1/1
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 1/1,2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 1/2
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 1/4
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 1/4
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ – திருமுறை6:6 4/3
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 82/3
நெறியே விளங்க எனை கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும் – திருமுறை6:17 18/3
அகமே விளங்க திரு_அருள் ஆர் அமுதம் அளித்தே அணைத்து அருளி – திருமுறை6:17 19/2
வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே – திருமுறை6:19 6/4
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:24 30/4
அடி விளங்க கனகசபை தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை6:24 31/1
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:24 31/2
பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:24 31/3
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:24 31/4
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:25 4/1
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:25 13/2
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:27 6/1
பொருள் நிறை ஓங்க தெருள் நிலை விளங்க புண்ணியம் பொற்புற வயங்க – திருமுறை6:30 18/3
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:36 4/3,4
மன்றே விளங்க புரிகின்ற ஆனந்த வார் கழலோய் – திருமுறை6:41 1/2
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:44 10/1
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே – திருமுறை6:46 6/3,4
நின்ற அ நிலையின் உரு சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் – திருமுறை6:46 8/3
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:50 2/1
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:52 6/2
கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும் காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:60 9/2,3
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:60 11/2,3
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:60 25/2
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 30/3
ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே – திருமுறை6:60 34/2
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்க கதிர் பரப்பி குலவு பெரும் சுடரே – திருமுறை6:60 34/3
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:60 36/3
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:60 38/3
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே – திருமுறை6:60 38/4
செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரை செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க
அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும் ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே – திருமுறை6:60 82/2,3
விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/882
கோடியும் விளங்க குலவும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/912
வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க
ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே – திருமுறை6:65 1/917,918
பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க
உற்று அருளாடல் செய் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/919,920
மேல் வெளி விளங்க விளங்கிய மதியே – திருமுறை6:65 1/1518
வரை எலாம் விளங்க வயங்கு செம் சுடரே – திருமுறை6:65 1/1532
உலகு எலாம் விளங்க ஓங்கு செம் சுடரே – திருமுறை6:65 1/1534
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:66 3/2
விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் மெய் அறிவானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 2/3,4
தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:69 9/3
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:69 10/3
எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்க விளக்கிடுவான்-தன்னை – திருமுறை6:71 3/1
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல – திருமுறை6:77 9/1
சேம நல் இன்ப செயலே விளங்க மெய் சித்தி எலாம் – திருமுறை6:78 10/2
பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க – திருமுறை6:81 1/2
பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்தனையே – திருமுறை6:81 1/2,3
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க தான் பதித்த – திருமுறை6:81 6/2
ஒளி விளங்க பெற்றேன் உடையான் எனை தான் – திருமுறை6:81 9/3
அளி விளங்க தூக்கி அணைத்தான் – திருமுறை6:81 9/4
பொன் புடை விளங்க புனைந்துகொள் என்றார் பொது நடம் புரிகின்றார் தாமே – திருமுறை6:87 3/4
வயங்கு நல் தருண காலை காண் நீ நல் மங்கல கோலமே விளங்க
இயம் கொள புனைதி இரண்டரை கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார் – திருமுறை6:87 10/2,3
வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்க காட்டாது என் மொழியை – திருமுறை6:88 6/2
நீதி கொடி விளங்க நீண்டு – திருமுறை6:100 4/4
பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்க பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும் – திருமுறை6:101 18/3
விரவிய தத்துவ அணுக்கள் ஒன்றொடொன்றாய் ஒன்றி விளங்க அவற்று அடி நடு ஈறு இவற்றினில் மூவிதமாய் – திருமுறை6:101 43/2
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:104 11/3
துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில் – திருமுறை6:105 5/3
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை – திருமுறை6:106 44/1
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:106 56/2
அருளில் விளங்க அமர்த்திய ஜோதி – கீர்த்தனை:22 13/4
பொருளும் விளங்க புணர்த்திய ஜோதி – கீர்த்தனை:22 25/2
விளங்க படைப்பு ஆதி மெய் தொழில் நீ-தான் – கீர்த்தனை:23 7/2
உண்மை விளங்க உரைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 13/4
அருள் ஆர் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்தே – கீர்த்தனை:29 25/1
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே – கீர்த்தனை:29 33/2
வெட்டவெளி-அது ஆகி விளங்க கண்டேன் முற்றுமே – கீர்த்தனை:29 75/2
சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே – கீர்த்தனை:29 100/1
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/4
தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்கு – கீர்த்தனை:36 5/2
ஞான_மலையை பழமலை மேல் நண்ணி விளங்க கண்டேனே – தனிப்பாசுரம்:12 2/4
ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலா – தனிப்பாசுரம்:16 8/1
பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற – தனிப்பாசுரம்:16 8/2
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – தனிப்பாசுரம்:16 9/1
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – தனிப்பாசுரம்:16 9/1
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – தனிப்பாசுரம்:16 9/1
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – தனிப்பாசுரம்:16 9/1,2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – தனிப்பாசுரம்:16 9/2
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – தனிப்பாசுரம்:16 9/4
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – தனிப்பாசுரம்:16 9/4
வெண்_நீறு-அதனை விளங்க பூசி – திருமுகம்:4 1/400

மேல்


விளங்கல் (2)

வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை1:8 104/2
மேலானை மேல் நிலை மேல் அமுதானானை மேன்மேலும் எனது உளத்தே விளங்கல் அன்றி – திருமுறை6:47 2/3

மேல்


விளங்கவே (1)

அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:25 16/2

மேல்


விளங்கவைத்த (4)

ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற – திருமுறை1:5 29/1
மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ – திருமுறை2:94 33/2,3
வதி அணிந்து விளங்கவைத்த வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை4:11 1/4
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவை – திருமுறை6:49 9/3

மேல்


விளங்கவைத்தாய் (1)

தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே – கீர்த்தனை:29 49/4

மேல்


விளங்கா (1)

பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெரு காப்பு அவிழ்க்க புரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 56/2

மேல்


விளங்காதால் (1)

உற்றால் அன்றி விளங்காதால் ஆக அஃது – திருமுறை1:3 1/1254

மேல்


விளங்காதோ (1)

வெள்ளென்ற வன்மை விளங்காதோ நள் ஒன்ற – திருமுறை1:4 63/2

மேல்


விளங்காய் (1)

மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும் – திருமுறை6:7 3/3

மேல்


விளங்கார்-தம்மை (1)

விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை
அடையானே திருவொற்றி ஆலயத்து எம் அரசே நின் அடிகள் போற்றி – தனிப்பாசுரம்:3 16/3,4

மேல்


விளங்கி (31)

பின்னும் சடை மேல் பிறை விளங்கி பிறங்காநிற்க வரும் பவனி – திருமுறை3:8 8/2
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது – திருமுறை3:14 1/3
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை4:2 56/4
உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறிய சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கி
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை4:2 100/1,2
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி பரம்பரத்து உள் புறம் ஆகி – திருமுறை4:9 4/2
வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை5:17 9/4
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை5:46 4/3
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 9/3
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமை நான் அறிந்தும் – திருமுறை6:13 81/3
என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புற புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே – திருமுறை6:13 126/3,4
பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி – திருமுறை6:25 1/2
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:25 8/2
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 10/4
இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதி ஐந்தொழிலும் – திருமுறை6:51 1/2
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:52 5/3
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:60 9/3
சோதி மயமாய் விளங்கி தனி பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 23/4
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளி செங்கோல் நடத்தி தழைக்கின்ற ஒளியே – திருமுறை6:60 30/1,2
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:60 35/2
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:60 36/1
விரை இலதாய் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:60 41/2
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 42/3
என் உளே விளங்கி என் உளே பழுத்து – திருமுறை6:65 1/1483
அளந்திடு வேதாகமத்தின் அடியும் நடு முடியும் அப்புறமும் அப்பாலும் அதன் மேலும் விளங்கி
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே – திருமுறை6:91 3/1,2
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:101 9/1,2
மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே – திருமுறை6:101 19/3
ஒளி ஒன்றே அண்ட பகிரண்டம் எலாம் விளங்கி ஓங்குகின்றது அன்றி அண்ட பகிரண்டங்களிலும் – திருமுறை6:104 8/1
இன்ப மயமாய் ஒன்றாய் இரண்டாய் ஒன்று இரண்டும் இல்லதுவாய் எல்லாம் செய் வல்லதுவாய் விளங்கி
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:106 65/3,4
உள்ளே விளங்கி காண்கின்றாய்க்கு இங்கு ஒளிப்பது என்னையே – கீர்த்தனை:29 40/4
சைவ நீறு அணி விளங்கி நகை துளும்பி உபசாந்தம் ததும்பி பொங்கி – தனிப்பாசுரம்:2 46/1

மேல்


விளங்கிட (11)

விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே – திருமுறை6:13 7/2
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 88/2
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:33 9/3
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 31/3
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:60 35/2
அருள் ஒளி விளங்கிட ஆணவம் எனும் ஓர் – திருமுறை6:65 1/1495
இடு வெளி அனைத்தும் இயல் ஒளி விளங்கிட
நடு வெளி நடுவே நாட்டிய விளக்கே – திருமுறை6:65 1/1501,1502
கரு வெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட
உரு வெளி நடுவே ஒளி தரு விளக்கே – திருமுறை6:65 1/1503,1504
தேற்றிய வேத திரு_முடி விளங்கிட
ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே – திருமுறை6:65 1/1505,1506
ஆகம முடி மேல் அருள் ஒளி விளங்கிட
வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே – திருமுறை6:65 1/1507,1508
உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட
வெள் ஒளி காட்டிய மெய் அருள் கனலே – திருமுறை6:65 1/1539,1540

மேல்


விளங்கிடுக (1)

விச்சை அரசே விளங்கிடுக நச்சு அரவம் – திருமுறை6:100 4/2

மேல்


விளங்கிடுதல் (1)

விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:64 49/3

மேல்


விளங்கிடும் (4)

என்றும் விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1216
இடிவு அற விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1222
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:98 14/1
ஆன்று விளங்கிடும் அவற்றின் அசலை பல கோடி அமைந்திடும் மற்று அவைகளுளே அமலைகள் ஓர் அனந்தம் – திருமுறை6:101 37/2

மேல்


விளங்கிடுவார் (1)

என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3

மேல்


விளங்கிய (41)

மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் – திருமுறை2:10 3/3
வளம் கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால் அயன் வழுத்தும் – திருமுறை2:71 1/1
மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டா – திருமுறை4:2 31/1
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 34/1
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை4:6 1/2
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை4:6 3/2
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை4:6 9/2
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை4:6 11/2
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை4:8 6/4
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை5:11 2/3
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே – திருமுறை5:11 7/4
வஞ்சமே குடிகொண்டு விளங்கிய மங்கையர்க்கு மயல் உழந்தே அவர் – திருமுறை5:20 3/1
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை5:41 7/4
விண்ணுறு சுடரே என் உள் விளங்கிய விளக்கே போற்றி – திருமுறை5:50 6/1
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே – திருமுறை6:24 71/4
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான – திருமுறை6:37 7/3
நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே அடியேன்-தன் – திருமுறை6:40 1/2
களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான் – திருமுறை6:40 2/2
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர் துணையே நான் – திருமுறை6:40 3/2
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு – திருமுறை6:40 7/2
காட்டுகின்றதோர் கதிர் நடு விளங்கிய கடவுளே அடியேன் நான் – திருமுறை6:40 8/2
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே – திருமுறை6:42 12/3
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:52 4/3
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 81/4
மெச்சி அ பாவலர் போற்ற பொதுவில் விளங்கிய என் – திருமுறை6:64 10/1
அன்று என விளங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/22
அங்கே விளங்கிய அருள் பெரும் சிவமே – திருமுறை6:65 1/962
நன்று உற விளங்கிய நந்தன காவே – திருமுறை6:65 1/1394
மேல் வெளி விளங்க விளங்கிய மதியே – திருமுறை6:65 1/1518
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:70 4/3
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் – திருமுறை6:78 1/1
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த – திருமுறை6:79 3/1
அருள் விளங்கிய திரு_சிற்றம்பலத்திலே அழியா – திருமுறை6:95 12/1
விளங்கிய ஐங்கரு சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம் – திருமுறை6:101 30/1
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க சோதி என்று ஓதிய வீதியை விட்டே – கீர்த்தனை:11 6/3
வெட்டவெளியில் விளங்கிய ஜோதி – கீர்த்தனை:22 15/4
என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி – கீர்த்தனை:22 17/4
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி – கீர்த்தனை:22 18/2
ஒளிக்குள் விளங்கிய ஜோதி – கீர்த்தனை:22 27/2
விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை – தனிப்பாசுரம்:3 16/3

மேல்


விளங்கியதொரு (1)

அருள் ஒளி விளங்கியதொரு திரு_சபையும் அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்க – திருமுறை6:90 9/2

மேல்


விளங்கியதோர் (1)

மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:60 78/3

மேல்


விளங்கின (2)

இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
துன்பால் இறந்தவர் துன்பு அற்று தோன்றினர் – திருமுறை6:94 1/1,2
மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின – திருமுறை6:94 7/2

மேல்


விளங்கினானை (2)

வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் – திருமுறை6:47 9/2,3
மேயானை கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன – திருமுறை6:48 8/2

மேல்


விளங்கினை (2)

தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் – திருமுறை6:39 7/2
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது – திருமுறை6:65 1/163

மேல்


விளங்கு (78)

யோகு அறல் இலா தவத்தோர் உன்ன விளங்கு திரு_மாகறலில் – திருமுறை1:2 1/485
வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பரநாதமாய் – திருமுறை1:3 1/15
மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாதம் மட்டும் – திருமுறை1:3 1/1363
வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ – திருமுறை1:4 46/1
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை1:5 26/1
கதி நித்த சுத்த சிவமே விளங்கு முக்கண் சிவமே – திருமுறை1:6 205/3
விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ – திருமுறை1:8 91/3
திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:4 6/1
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:40 9/3
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் – திருமுறை2:47 5/3
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே – திருமுறை2:53 8/3
கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் – திருமுறை2:99 1/2
தெற்றி மணி கால் விளங்கு தில்லை சிற்றம்பலமோ அன்றி இந்த – திருமுறை3:15 2/3
விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 25/1
மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் – திருமுறை4:2 76/2
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 82/4
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை4:2 84/4
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை4:8 9/2
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் – திருமுறை5:5 11/1
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே – திருமுறை5:23 1/2
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே – திருமுறை5:23 1/3
மெய்யர் உள்ளகம் விளங்கு ஒளி விளக்கே மேலையோர்களும் விளம்ப அரும் பொருளே – திருமுறை5:29 3/3
துறை எலாம் விளங்கு ஞான சோதியே போற்றி போற்றி – திருமுறை5:50 7/4
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 1/2
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 1/4
அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால் அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால் – திருமுறை6:2 1/1
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 5/4
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 6/4
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/3
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்கு கொடுத்து உளே விளங்கு சற்குருவே – திருமுறை6:13 8/2
வண்ணம் பழுத்த தனி பழமே மன்றில் விளங்கு மணி சுடரே – திருமுறை6:19 5/2
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 1/1
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:25 1/1
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:25 15/3
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 21/4
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 31/4
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளம்கொள் சிற்சபை நடு விளங்கு மெய் பதியே – திருமுறை6:26 20/2
விளங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற விரை மலர் திரு_தாளை – திருமுறை6:28 7/1
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:36 1/3
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே – திருமுறை6:40 10/1
விடை அறியா தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 4/2
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:53 9/1
அனித்தம் அற திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 17/4
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:60 36/1
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 41/3
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 60/4
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 61/4
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 64/4
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:60 78/2
மெய் சுகமும் உயிர் சுகமும் மிகும் கரண சுகமும் விளங்கு பத சுகமும் அதன் மேல் வீட்டு சுகமும் – திருமுறை6:60 79/1
மெய் தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1068
வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே – திருமுறை6:65 1/1508
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:66 4/1
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:66 10/3
தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 2/4
சீர் விளங்கு சுத்த திரு_மேனி தான் தரித்து – திருமுறை6:81 1/1
வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும் – திருமுறை6:82 9/2
விட உளே நின்று விளங்கு – திருமுறை6:85 13/4
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே – திருமுறை6:87 6/4
விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:91 1/3
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:101 25/2
மெய் குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் – திருமுறை6:102 6/1
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:104 11/3
களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே – கீர்த்தனை:1 86/2
மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி மேவும் அதன் மேல் உலகில் வீறும் அரசாட்சி – கீர்த்தனை:1 178/1
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – கீர்த்தனை:41 1/1
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே – கீர்த்தனை:41 1/30
அனித்தம் அற திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே – கீர்த்தனை:41 24/4
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே – கீர்த்தனை:41 30/3
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – தனிப்பாசுரம்:13 9/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – தனிப்பாசுரம்:16 9/2
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – தனிப்பாசுரம்:16 9/4
விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு – தனிப்பாசுரம்:16 13/3
விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கு அருள் ஒழுகிய விழியாய் – தனிப்பாசுரம்:21 4/3
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – தனிப்பாசுரம்:24 1/1
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே – தனிப்பாசுரம்:24 1/30
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – தனிப்பாசுரம்:25 1/2
பரம்பர சிதம்பர திகம்பர நிரந்தர பரம் தர விளங்கு பரம – திருமுகம்:3 1/18

மேல்


விளங்கு_இழை (1)

விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ – திருமுறை1:8 91/3

மேல்


விளங்குக (3)

வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ – திருமுறை6:41 7/2
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:106 56/2
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:106 59/3

மேல்


விளங்குகின்ற (51)

சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை1:5 53/3
விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல தேவே – திருமுறை1:5 66/4
சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 49/1
விடையம் ஒன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 54/1
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை4:2 58/2
செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 63/3
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறு நாயேன் பொருட்டாக தெருவில் நடந்து அருளி – திருமுறை4:2 71/2
சோதியுமாய் சோதி எலாம் தோன்று பரம் ஆகி துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 86/2
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை4:8 7/4
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத – திருமுறை4:10 5/1
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3/4
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:24 30/3
விளங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 2/1
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 1/4
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 2/4
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 4/4
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 5/4
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 6/4
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 7/4
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 8/4
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 9/4
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 10/4
விடை அறியா தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 4/2
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:50 8/2
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:52 6/2
வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:52 9/3
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:52 10/3
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:60 7/2
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவ கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே – திருமுறை6:60 19/1
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே – திருமுறை6:60 22/2
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:60 25/2
சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதி சுடரே – திருமுறை6:60 29/3
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 30/3
ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே – திருமுறை6:60 31/2
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுற சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 32/3
ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே – திருமுறை6:60 34/2
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:60 38/3
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே – திருமுறை6:60 61/2
விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே – திருமுறை6:60 80/4
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:60 95/1
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:68 3/3
மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என் இதயத்தே விளங்குகின்ற
துய்யனை மெய் துணைவனை வான் துரிய நிலை தலைவனை சிற்சுகம் தந்தானை – திருமுறை6:71 2/1,2
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:91 8/4
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர் – திருமுறை6:98 6/2
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:98 28/3
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:101 35/4
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:108 23/1
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:108 50/2
என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்ற தாதியே – கீர்த்தனை:29 62/4
உளம் தெளிந்து விளங்குகின்ற உத்தமர் செய் தவமே போல் ஓங்கி வானம் – தனிப்பாசுரம்:3 9/1

மேல்


விளங்குகின்றதாயினும் (1)

இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா – திருமுறை4:5 2/3

மேல்


விளங்குகின்றது (5)

வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:86 15/2
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:106 15/3
விண் கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது
எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே – திருமுறை6:108 18/3,4
பேயேன் அளவில் விளங்குகின்றது என்ன நீதியே – கீர்த்தனை:29 23/4
மெய் விடார் உளம் என விளங்குகின்றது – தனிப்பாசுரம்:2 13/4

மேல்


விளங்குகின்றார் (2)

வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார்
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே – திருமுறை1:5 74/3,4
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார்
நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட – திருமுறை2:59 4/1,2

மேல்


விளங்குகின்றான் (1)

மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான – திருமுறை6:108 15/3

மேல்


விளங்குகின்றோய் (1)

அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:88 5/4

மேல்


விளங்குதல் (2)

விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 11/4
பொருள் விளங்குதல் காண்-மினோ காண்-மினோ புவியீர் – திருமுறை6:95 12/2

மேல்


விளங்கும் (178)

வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் – திருமுறை1:1 2/93
பற்றுருவாய் பற்றா பர அணுவின் உள் விளங்கும்
சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின் – திருமுறை1:3 1/125,126
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை1:5 12/4
விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை1:5 18/1
வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை1:5 28/2
விண்டு அலறி ஓலமிட்டு புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே – திருமுறை1:5 43/2
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனை போய் அடுத்தேன் – திருமுறை1:6 18/2
வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள் – திருமுறை1:6 122/1
மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும்
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுற செந்தேன் – திருமுறை1:6 201/2,3
மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனார் – திருமுறை1:7 57/3
வியலாய் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும் – திருமுறை1:8 43/3
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற – திருமுறை1:8 48/1
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே – திருமுறை1:8 51/3
மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் – திருமுறை1:8 62/1
வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு – திருமுறை1:8 64/1
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச – திருமுறை1:8 100/1
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன் – திருமுறை1:8 155/2
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே – திருமுறை2:11 5/3
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே – திருமுறை2:11 5/4
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:15 2/1
மின் ஒப்பு ஆகி விளங்கும் விரி சடை – திருமுறை2:76 12/1
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை2:78 3/2
அணியால் விளங்கும் திருவாரூர் ஆரா_அமுதே அடி சிறியேன் – திருமுறை2:80 3/2
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் – திருமுறை2:81 2/2
பொடி மேல் விளங்கும் திரு_மேனி எம் புண்ணியனே – திருமுறை2:87 2/4
திங்கள் விளங்கும் சடை தருவை தீம் பால் சுவையை செந்தேனை – திருமுறை2:91 1/1
ஆற்றால் விளங்கும் சடையோய் இ ஏழை அடியனும் பல் – திருமுறை2:94 26/1
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன் – திருமுறை3:2 2/3
ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி – திருமுறை3:8 3/2
வில்லார் விசையற்கு அருள் புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவி நின்றார் – திருமுறை3:9 6/3
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை4:1 1/3
அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து – திருமுறை4:2 11/1
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 26/1
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 26/3
சூதாந்தம் அனைத்தினுக்கும் அப்பாற்பட்டு இருந்த துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருள்_குருவே – திருமுறை4:2 32/4
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை4:2 36/1
சூரிய சந்திரர் எல்லாம் தோன்றாமை விளங்கும் சுயம் சோதியாகும் அடி துணை வருந்த நடந்து – திருமுறை4:2 43/1
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை4:2 50/1
அருள் விளங்கும் உள்ளகத்தே அது அதுவாய் விளங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை4:2 56/1
அருள் விளங்கும் உள்ளகத்தே அது அதுவாய் விளங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை4:2 56/1
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை4:2 56/3
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 59/4
நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமல கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து – திருமுறை4:2 96/1
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை4:3 8/4
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை4:6 4/2
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்தது இலையேல் – திருமுறை4:6 5/2
ஆர்_அமுதம் அனையவள் என் அம்மை அபிராமி ஆனந்தவல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை4:6 8/1,2
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3
உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல் உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய் – திருமுறை4:9 5/1
மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை4:10 7/4
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை4:10 8/1
வெருவும் சிந்தை விலக கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 1/4
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 2/4
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 3/4
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 4/4
விஞ்ச நல் அருள் வேண்டி தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 5/4
வெள்ள வேணி பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 6/4
வெண்ணிலா முடி புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 7/4
வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 8/4
வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 9/4
மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 10/4
மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே – திருமுறை5:10 9/3
வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம் – திருமுறை5:12 26/1
மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா – திருமுறை5:14 1/1
நீற்று அணி விளங்கும் அவர்க்கு அருள் புரியும் நின் அடி_கமலங்கள் நினைந்தே – திருமுறை5:14 8/1
வீட்டை பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம் – திருமுறை5:25 5/1
விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே – திருமுறை5:25 8/1
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 5/4
பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே – திருமுறை6:12 6/2
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால் – திருமுறை6:13 70/3
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால் – திருமுறை6:13 86/2
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 2/3
இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும் – திருமுறை6:21 1/1
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை6:22 2/3
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:24 33/2
மனத்தான் விளங்கும் சிவகாமவல்லி கனியே மாலொடும் ஓர் – திருமுறை6:24 39/3
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனை கூடி இன்ப – திருமுறை6:24 58/2
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே – திருமுறை6:24 71/4
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 3/4
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 6/4
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:26 16/1
சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளி தலத்து எழும் சுடரே – திருமுறை6:26 17/1
சுந்தர வடிவ சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே – திருமுறை6:30 20/2
படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அ பதி நடுவே விளங்கும்
கொடிகள் நிறை மணி மாட கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அ கோயிலிலே கோபுர வாயிலிலே – திருமுறை6:33 1/1,2
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்த பிடித்தேன் – திருமுறை6:33 6/1
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே – திருமுறை6:36 7/3
வெளி புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே – திருமுறை6:37 10/2
கடை இலா பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான் – திருமுறை6:40 9/2
திரை கண்ட மாயை கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும்
கரை கண்டு அடைந்தனன் அ கரை மேல் சர்க்கரை கலந்த – திருமுறை6:41 3/1,2
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:42 7/2
அலப்பு அற விளங்கும் அருள் பெரு விளக்கே அரும் பெரும் சோதியே சுடரே – திருமுறை6:42 8/1
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 6/4
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 7/3,4
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 14/4
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 15/4
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:49 20/2
படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை – திருமுறை6:49 22/2
புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியை பொற்பு உற கண்டுகொண்டேனே – திருமுறை6:49 23/4
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 3/2
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 4/3
மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே – திருமுறை6:57 10/1
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே – திருமுறை6:60 21/1
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 28/4
வெட்டி என்கோ அருள் பெட்டியில் ஓங்கி விளங்கும் தங்கக்கட்டி – திருமுறை6:64 12/3
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:64 46/4
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:64 49/4
அல்லதாய் விளங்கும் அருள்_பெரும்_சோதி – திருமுறை6:65 1/140
ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/144
அ திசை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/146
அ தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/148
ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/344
அனலுற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/346
விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/882
ஓ அற விளங்கும் ஒருமை மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/884
உயலுற விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/904
உருவினுள் விளங்கும் ஒரு பரம் பொருளே – திருமுறை6:65 1/906
உலகு எலாம் விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/908
ஒருமையின் விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/910
ஆட்டுற விளங்கும் அருள் பெரும் பொருளே – திருமுறை6:65 1/914
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே – திருமுறை6:65 1/1048
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே – திருமுறை6:65 1/1056
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே – திருமுறை6:65 1/1058
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே – திருமுறை6:65 1/1064
இத்தகை விளங்கும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1218
இத்தகை விளங்கும் என் தனி சித்தே – திருமுறை6:65 1/1220
விராவி உள் விளங்கும் வித்தக மணியே – திருமுறை6:65 1/1304
அற்புதம் விளங்கும் அருள் பெரு நிதியே – திருமுறை6:65 1/1377
மதி உற விளங்கும் மரகத மலையே – திருமுறை6:65 1/1383
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:66 1/3
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/2
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும்
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:66 10/1,2
அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 2/4
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்ப அரிதாய் – திருமுறை6:67 8/1
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:68 4/3
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்து அறிவாய் விளங்கும்
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற – திருமுறை6:73 1/2,3
பதியே அருள்_பெரும்_சோதியனே அம்பலம் விளங்கும்
கதியே என் கண்ணும் கருத்தும் களிக்க கலந்துகொண்ட – திருமுறை6:73 11/2,3
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த – திருமுறை6:79 3/1
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:79 5/4
பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே – திருமுறை6:80 2/3
பொருள் பெரும் சோதி பொதுவில் விளங்கும்
அருள்_பெரும்_சோதி அது – திருமுறை6:85 6/3,4
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:86 19/4
புடையே அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் விளங்கும் புண்ணியனே – திருமுறை6:88 4/2
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும்
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே – திருமுறை6:89 5/2,3
அம் பதும திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும் – திருமுறை6:101 3/2
தோற்றம் ஒன்றே வடிவு ஒன்று வண்ணம் ஒன்று விளங்கும் சோதி ஒன்று மற்று அதனில் துலங்கும் இயல் ஒன்று – திருமுறை6:101 17/1
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:101 33/4
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:101 41/2
மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே – திருமுறை6:106 11/3
வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும் – திருமுறை6:106 43/3
சால கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவ கொடியே – திருமுறை6:107 4/2
வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில் – திருமுறை6:107 7/3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:108 40/3
ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே என்னை – கீர்த்தனை:3 15/1
மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 1/1
முடிவில் விளங்கும் மருந்து – கீர்த்தனை:20 4/2
வேதாகமத்தும் விளங்கும் மருந்து – கீர்த்தனை:21 16/2
வெளியும் கடந்து விளங்கும் மருந்து – கீர்த்தனை:21 31/2
விளங்கும் ஓர் தம்பத்தின் மேலுக்கு மேலே – கீர்த்தனை:23 13/2
அரசே எனக்குள் விளங்கும் ஆதியாம் அனாதியே – கீர்த்தனை:29 45/2
புனித வானத்துள்ளே விளங்கும் புரண ஞானமே – கீர்த்தனை:29 52/4
சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே – கீர்த்தனை:29 100/1
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/4
தண்டலை விளங்கும் தில்லை தலத்தில் பொன்_அம்பலத்தே – கீர்த்தனை:36 2/1
சோதி மயமாய் விளங்கும் தூய வடிவாளருக்கு – கீர்த்தனை:36 7/3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – கீர்த்தனை:41 37/3
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும் – தனிப்பாசுரம்:10 4/1
வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே – தனிப்பாசுரம்:10 20/1
குவளை விழி தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியை – தனிப்பாசுரம்:12 3/2
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – தனிப்பாசுரம்:16 7/2
விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 4/4
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/2
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 2/4
விளங்கும் இ நூல் முன்னர் மற்றை நூல் எல்லாம் கிழி படத்தின் வெண்_நூல் அன்றே – தனிப்பாசுரம்:33 1/4
குன்றிடை விளங்கும் குமார_தேசிகன் – திருமுகம்:1 1/29

மேல்


விளங்குமடி (1)

அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே – திருமுறை6:106 78/4

மேல்


விளங்குவ (1)

மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் – திருமுறை4:9 7/3

மேல்


விளங்குவது (3)

எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை4:2 47/1
விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர் – திருமுறை6:67 3/3
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/3

மேல்


விளங்குவீர் (1)

தெருள் விளங்குவீர் ஞான சன்மார்க்கமே தெளி-மின் – திருமுறை6:95 12/4

மேல்


விளங்குற (5)

விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குற காட்டிய விமலா – திருமுறை6:37 4/3
வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குற கிடைத்த ஓர் வயிர – திருமுறை6:54 2/2
நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:60 70/3
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே – திருமுறை6:60 95/2
வெளியிடை முடி நிலை விளங்குற வகுத்தே – திருமுறை6:65 1/501

மேல்


விளங்குறவும் (1)

நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் – திருமுறை6:101 45/2

மேல்


விளங்குறவே (1)

தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:60 37/1,2

மேல்


விளநகர் (1)

விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமை – திருமுறை1:2 1/210

மேல்


விளம்ப (6)

வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன் – திருமுறை1:8 91/2
வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே – திருமுறை5:11 1/4
மெய்யர் உள்ளகம் விளங்கு ஒளி விளக்கே மேலையோர்களும் விளம்ப அரும் பொருளே – திருமுறை5:29 3/3
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 9/3
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1
இவள் செயும் வீரம் எண்ணி விளம்ப
உடல் எலாம் நாவாய் உறினும் ஒண்ணா – திருமுகம்:4 1/263,264

மேல்


விளம்பல் (5)

விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை1:8 22/3
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 150/2
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை4:2 92/4
மிக பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 48/4
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:101 16/2

மேல்


விளம்பவும் (1)

விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4

மேல்


விளம்பாது (1)

வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:108 49/2

மேல்


விளம்பாய் (3)

வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 27/4
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 44/4

மேல்


விளம்பி (4)

தேடும் கிளி நீ நின்னை விளம்பி திரு_அன்னார் – திருமுறை5:49 8/1
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 2/3
வாழ்விப்பது ஏற்றார்க்கு அமுதம் விளம்பி இடுவித்தாரை – திருமுறை6:56 5/2
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3

மேல்


விளம்பிட (1)

மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 4/3

மேல்


விளம்பிநின்றேன் (1)

விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:79 9/3

மேல்


விளம்பிய (4)

வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி – திருமுறை5:50 15/1
வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும் – திருமுறை6:42 13/1
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:60 85/2
வெருவாமல் ஐயோ விளம்பிய சொல் எல்லாம் – கீர்த்தனை:4 15/1

மேல்


விளம்பியதை (2)

விஞ்சகத்தால் அந்தோ விளம்பியதை எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 45/1
வெம் நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 64/1,2

மேல்


விளம்பின் (1)

மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிக பலவாம் – தனிப்பாசுரம்:16 1/3

மேல்


விளம்பினன் (1)

விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2

மேல்


விளம்பினும் (1)

விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் – திருமுறை2:9 6/1

மேல்


விளம்பினேன் (1)

வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:108 21/4

மேல்


விளம்பீர் (1)

வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர் – திருமுறை6:95 9/4

மேல்


விளம்பு (3)

வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:31 8/1
மேகத்திற்கு உண்டோ விளம்பு – திருமுறை6:93 7/4
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே – திருமுறை6:108 29/3

மேல்


விளம்புக (1)

மேயது இதுவாம் இதற்கு ஓர் ஐயம் இலை இங்கே விரைந்து உலகம் அறிந்திடவே விளம்புக நீ மனனே – திருமுறை6:89 7/2

மேல்


விளம்புகின்றது (2)

விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி – திருமுறை6:104 12/3
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:106 45/4

மேல்


விளம்புகின்றபடியால் (1)

வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால்
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/2,3

மேல்


விளம்புகின்றேன் (1)

மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் – திருமுறை6:106 90/2

மேல்


விளம்புகேனோ (1)

வெறுங்கையால் முழம்போடும் வேலையிலா வீணன் என விளம்புகேனோ – தனிப்பாசுரம்:1 3/4

மேல்


விளம்புதியே (1)

வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே தாழ்ந்த அவை – திருமுறை1:3 1/662

மேல்


விளம்பும் (10)

விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த – திருமுறை1:5 39/3
வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு – திருமுறை1:8 64/1
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை1:8 121/3
வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும்
பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்து – திருமுறை4:2 67/2,3
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் – திருமுறை6:30 16/1
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 28/4
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 64/4
வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே – திருமுறை6:104 8/2
பலித அநுசித உசித யுகள இக_பரம் இரவு_பகல் என விளம்பும் வளமே – திருமுகம்:3 1/31
வீண் சஞ்சலம் என விளம்பும் துகளை – திருமுகம்:4 1/300

மேல்


விளம்புவது (2)

விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:101 32/4
வெதும்பும் என்னில் விளம்புவது என்னே – திருமுகம்:4 1/365

மேல்


விளம்புவர் (1)

விவகாரங்கள் விளம்புவர் சில பேர் – திருமுகம்:4 1/378

மேல்


விளம்புவார் (1)

என யாரே விளம்புவார் நின் அடியர் – திருமுறை1:4 88/3

மேல்


விளம்புவார்க்கு (1)

மெய்யானை பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்கு
கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை – திருமுறை6:47 6/2,3

மேல்


விளம்புவேனால் (1)

வெவ்வண்ண சிறியேன் உள் அமர்த்தி ஒருசிறிது அறிய விளம்புவேனால் – தனிப்பாசுரம்:3 1/4

மேல்


விளம்புவையே (1)

மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை3:11 5/4

மேல்


விளம்புறும் (2)

விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 8/2
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே – திருமுறை6:60 38/4

மேல்


விளம்பேல் (1)

மேல் அரா வந்திடும் என்றேன் விளம்பேல் மகவும் அறியும் என்றார் – தனிப்பாசுரம்:11 8/3

மேல்


விளம்பேன் (1)

விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன்
அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே – திருமுறை2:9 7/2,3

மேல்


விளமர் (1)

விளமர் கொளும் எம் விருப்பே வளமை – திருமுறை1:2 1/310

மேல்


விளர்ப்பு (1)

தண் தாமரை என்றாய் தன்மை விளர்ப்பு அடைந்தால் – திருமுறை1:3 1/695

மேல்


விளவி (1)

புன்செய் விளவி பயன்_இலியாய் புறத்தில் கிடத்தி என அடியார் – திருமுறை2:82 9/3

மேல்


விளவு (2)

விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 82/4
வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை5:5 16/2

மேல்


விளவு_எறிந்தோன் (1)

விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 82/4

மேல்


விளிக்கும் (1)

விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ – திருமுறை1:8 91/3

மேல்


விளிந்தால் (1)

கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற – திருமுறை1:3 1/821

மேல்


விளியா (1)

வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன் – திருமுறை1:8 91/2

மேல்


விளை (12)

வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அ பசுவை – திருமுறை1:3 1/171
மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே – திருமுறை1:7 99/3
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் – திருமுறை5:7 5/3
இன்பமற்று உறுகண் விளை விழி நிலமாம் ஏந்திழையவர் புழு குழியில் – திருமுறை5:37 9/1
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – திருமுறை6:60 2/3
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:60 19/2
விதத்தில் கருணை விளை – திருமுறை6:64 16/4
வித்தும் பதமும் விளை உபகரிப்பும் – திருமுறை6:65 1/633
வேர் விளை பலவின் மென் சுவை சுளையே – திருமுறை6:65 1/1404
வேத கீதத்தில் விளை திரு_பாட்டே – திருமுறை6:65 1/1428
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – கீர்த்தனை:41 23/3
சீர் விளை தூய்மை நீர் விளையாடி – திருமுகம்:4 1/5

மேல்


விளைக்க (2)

வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை – திருமுறை6:49 27/1
கற்போர் விளைக்க காட்டுவார் போல – திருமுகம்:4 1/376

மேல்


விளைக்கின்ற (2)

விளங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 2/1
விஞ்சுகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 3/1

மேல்


விளைக்கின்றார் (1)

வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே – திருமுறை6:13 103/2

மேல்


விளைக்கும் (6)

ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும்
நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா – திருமுறை1:3 1/576,577
வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல – திருமுறை1:3 1/1103
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே – திருமுறை5:37 6/3
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை5:46 3/3
விடும் புனல் என துயர் விளைக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 4/2
வெறியொடு மலைந்து இடர் விளைக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 7/2

மேல்


விளைகின்ற (4)

பொதுவில்-நின்று அருளும் முதல் தனி பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே – திருமுறை2:12 9/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
விளங்கிய ஐங்கரு சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம் – திருமுறை6:101 30/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1

மேல்


விளைத்த (2)

எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய் – திருமுறை6:15 24/1
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 27/2

மேல்


விளைத்தது (1)

வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 103/4

மேல்


விளைத்தனன் (1)

விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் – திருமுறை2:68 6/1

மேல்


விளைத்தார் (2)

விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார் – திருமுறை3:6 2/3
மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார்
ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே – திருமுறை5:43 6/3,4

மேல்


விளைத்திட்ட (1)

விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் – திருமுறை2:85 9/1

மேல்


விளைத்திடுபவன் (1)

வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர் பதத்தில் – திருமுறை2:10 3/1

மேல்


விளைத்திலையே (1)

விடியாநின்றது என் புரிவேன் இன்னும் கருணை விளைத்திலையே
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை2:82 19/3,4

மேல்


விளைத்து (4)

கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:68 5/4
விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி – திருமுறை6:28 3/1
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:33 3/3
மிடைய அற்புத பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாட – திருமுறை6:64 50/3

மேல்


விளைந்த (16)

மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த
பயற்றூர் திசை அம்பரனே இயற்றும் சீர் – திருமுறை1:2 1/285,286
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை4:10 5/2
மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே – திருமுறை5:10 9/3
மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே – திருமுறை5:28 1/3
மின் நின்று இலங்கு சடை கனியுள் விளைந்த நறவே மெய் அடியார் – திருமுறை5:28 5/3
பத்தியின் விளைந்த இன்ப பரம்பர போற்றி போற்றி – திருமுறை5:50 10/4
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 24/4
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத – திருமுறை6:42 7/1
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை – திருமுறை6:49 3/3
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:60 15/2
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:101 7/2
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:106 38/2
வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன விடிந்ததால் இரவும் – திருமுறை6:108 36/3
வித்து இலாமலே விளைந்த வெண்ணிலாவே நீ-தான் – கீர்த்தனை:3 12/1
விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 12/2
மதியில் விளைந்த மருந்து யார்க்கும் – கீர்த்தனை:21 17/1

மேல்


விளைந்தது (4)

நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:25 25/3
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே – திருமுறை6:64 36/1
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே – திருமுறை6:64 36/1
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:66 8/1

மேல்


விளைந்தவை (1)

விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை
இடையிடை ஓங்கிய என் தனி இன்பே – திருமுறை6:65 1/1247,1248

மேல்


விளைந்திடுமோ (2)

விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 6/3
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ
தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 6/3,4

மேல்


விளைந்து (1)

மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய் பெரும் பொருளே நான் – திருமுறை6:40 10/2

மேல்


விளைப்பர் (1)

மெச்சிதாகாரமா விளைப்பர் மெல் அடி – தனிப்பாசுரம்:16 11/3

மேல்


விளைப்பேன் (4)

ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 9/4
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை2:94 14/4
விளைப்பேன் பவமே அடி சிறியேன் வினையால் விளையும் வினை போகம் – திருமுறை5:45 6/1
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன்
நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே – திருமுறை6:64 29/3,4

மேல்


விளைப்பேனே (1)

எரிவேன் எரிவாய்_நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே – திருமுறை5:45 5/4

மேல்


விளைய (1)

வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2

மேல்


விளையாட்டில் (1)

சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 101/4

மேல்


விளையாட்டு (16)

சத்தி என்றிடும் ஓர் அம்மை விளையாட்டு எனும் இ – திருமுறை1:3 1/1063
எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று – திருமுறை1:5 62/3
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை1:5 87/1
வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை என – திருமுறை2:20 16/1
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை5:46 8/3
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:25 27/1
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:60 84/3
ஒட்டி குதித்து சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கை – திருமுறை6:82 6/3
விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:86 4/1
தான விளையாட்டு இயற்றத்தான் – திருமுறை6:93 17/4
அப்பன் வருகின்றான் அருள் விளையாட்டு ஆடுதற்கு என்று – திருமுறை6:93 46/3
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:106 100/2
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு – கீர்த்தனை:1 157/2
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 29/3
எண்_இல் விளையாட்டு எழுப்பும் திறத்தன் – திருமுகம்:4 1/233

மேல்


விளையாட்டு_பயலே (1)

விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:86 4/1

மேல்


விளையாட்டு_பிள்ளை (1)

வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை என – திருமுறை2:20 16/1

மேல்


விளையாட்டுள் (1)

வீயா சிறுபெண் விளையாட்டுள் அண்டம் எலாம் – திருமுறை1:3 1/121

மேல்


விளையாட்டே (5)

மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:31 6/2,3
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே – திருமுறை6:60 85/1
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:106 88/4
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – கீர்த்தனை:41 34/4
ஓடுகின்ற சிறுவர்களோடு உடன் கூடி விளையாட்டே உவந்து நாளும் – தனிப்பாசுரம்:3 25/1

மேல்


விளையாட (4)

மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:60 97/2
மிடைய அற்புத பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாட
தடை-அது அற்ற நல் தருணம் இ தருணமா தழைக்க இ தனியேற்கே – திருமுறை6:64 50/3,4
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/2

மேல்


விளையாடல் (3)

விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:79 7/4
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – திருமுறை6:97 1/4
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – கீர்த்தனை:41 38/4

மேல்


விளையாடவும் (1)

விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து – கீர்த்தனை:37 5/2

மேல்


விளையாடாநின்ற (1)

தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:60 89/3

மேல்


விளையாடி (9)

மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 6/3
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:25 30/2
தெருவிடத்தே விளையாடி திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அ சிறுவயதில் இந்த – திருமுறை6:35 9/1
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே – திருமுறை6:60 74/2
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:60 75/2
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:60 76/1
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:60 94/2
சீர் விளை தூய்மை நீர் விளையாடி
சொல் தரு வாய்மை பொன் துகில் உடுத்து – திருமுகம்:4 1/5,6

மேல்


விளையாடிடுவார் (1)

வருந்தி விளையாடிடுவார் சீடர்கள் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 4/4

மேல்


விளையாடு (3)

பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை5:55 23/2
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:25 22/4
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:44 5/1

மேல்


விளையாடுக (2)

அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:25 26/3
அன்னே என விளையாடுக என்று அழியாத செழும் – திருமுறை6:41 8/3

மேல்


விளையாடுகின்றேன் (1)

ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே – திருமுறை6:84 7/4

மேல்


விளையாடுதலே (1)

நம் தொழிலாம் விளையாடுதலே – கீர்த்தனை:1 47/2

மேல்


விளையாடுதற்கு (1)

விழித்தேன் கருத்தின்படி எல்லாம் விளையாடுதற்கு விரைந்தேனே – திருமுறை6:92 5/4

மேல்


விளையாடும் (7)

இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை1:1 2/108
பெற்றார் மகிழ்வு எய்த பேசி விளையாடும் கால் – திருமுறை1:3 1/971
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே – திருமுறை6:60 78/1
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:66 2/3
விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:101 32/4
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – கீர்த்தனை:41 39/3
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 3/4

மேல்


விளையாடுவீர்கள் (1)

மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3

மேல்


விளையானை (1)

விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் – திருமுறை6:48 6/3

மேல்


விளையும் (4)

விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 25/1
விளைப்பேன் பவமே அடி சிறியேன் வினையால் விளையும் வினை போகம் – திருமுறை5:45 6/1
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து – கீர்த்தனை:21 19/2

மேல்


விளையுமடி (1)

கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி
கோட்டு மணி பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 22/3,4

மேல்


விளையுமோ (1)

வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 112/4

மேல்


விளைவது (1)

வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை6:24 22/1

மேல்


விளைவாம் (1)

விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை1:5 59/4

மேல்


விளைவால் (1)

வெம் நரகில் வீழும் விளைவால் விளம்பியதை – கீர்த்தனை:4 64/1

மேல்


விளைவிக்கும் (1)

வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை1:5 3/1

மேல்


விளைவித்த (2)

வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே – திருமுறை2:52 8/3
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2

மேல்


விளைவித்தானை (1)

விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் – திருமுறை6:48 6/3

மேல்


விளைவித்திடும் (1)

மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் – திருமுறை6:82 19/3

மேல்


விளைவித்து (5)

வித்து ஒன்றும் இன்றி விளைவித்து அருள் அளிக்கும் – திருமுறை1:3 1/147
காற்றினில் பக்குவ கதி எலாம் விளைவித்து
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/487,488
விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை – திருமுறை6:65 1/757
அன்பையும் விளைவித்து அருள் பேர்_ஒளியால் – திருமுறை6:65 1/1569
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய – திருமுறை6:82 12/3

மேல்


விளைவிப்பன் (1)

விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/3

மேல்


விளைவில் (1)

நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் – திருமுறை2:85 1/3

மேல்


விளைவிற்கு (1)

விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:24 54/2

மேல்


விளைவினுள் (1)

விளைவினுள் விளைவும் விளைவு-அதில் விளைவும் – திருமுறை6:65 1/639

மேல்


விளைவு (32)

மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே முன்தானை – திருமுறை1:3 1/746
மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ – திருமுறை1:3 1/989
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை1:5 74/3
வேதங்களாய் ஒற்றி மேவும் சிவத்தின் விளைவு அருளாய் – திருமுறை1:7 74/1
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை2:78 2/3
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை2:78 3/2
விலகு ஓடி என துயர்கள் ஒன்றொடொன்று புகன்று விரைந்து ஓடச்செய்தனை இ விளைவு அறியேன் வியப்பே – திருமுறை4:2 22/4
வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும் – திருமுறை4:2 67/2
வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனை கூவி விளைவு ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 69/3
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1
மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும் – திருமுறை5:45 2/2
விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த – திருமுறை6:9 3/1
மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 4/4
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன் – திருமுறை6:34 3/2
விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே – திருமுறை6:36 6/1
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத – திருமுறை6:42 7/1
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே – திருமுறை6:42 12/3
வித்து இயல் ஒன்றாய் விளைவு இயல் பலவாய் – திருமுறை6:65 1/629
விளைவு இயல் அனைத்தும் வித்திடை அடங்க – திருமுறை6:65 1/631
வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1101
மெய் சிதாகாச விளைவு அருள் அமுதே – திருமுறை6:65 1/1278
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார் – திருமுறை6:76 11/3
வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாக – திருமுறை6:93 30/2
விளங்கிய ஐங்கரு சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம் – திருமுறை6:101 30/1
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 44/4
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:106 4/4
வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் – திருமுறை6:108 4/2
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – கீர்த்தனை:1 133/1
சொல் விளைவு நோக்காதே சொன்னது எலாம் எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 43/1
மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 44/1
விளைவு பலபல வேறு என்று காட்டி – கீர்த்தனை:23 3/2
அநநிய பரிக்கிரக சத்தி விளைவு எல்லாம் கை ஆமலகம் என இசைத்தோய் – திருமுகம்:3 1/14

மேல்


விளைவு-அதில் (1)

விளைவினுள் விளைவும் விளைவு-அதில் விளைவும் – திருமுறை6:65 1/639

மேல்


விளைவு-அது (2)

வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை1:5 3/1
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:25 25/3

மேல்


விளைவு_அறிந்தோர் (1)

வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும் – திருமுறை4:2 67/2

மேல்


விளைவுகட்கு (1)

வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம் – திருமுறை6:65 1/57

மேல்


விளைவும் (8)

ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும் – திருமுறை1:3 1/576
வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும்
போதமும் சுகமும் ஆகி இங்கு இவைகள் போனதுமாய் ஒளிர் புலமே – திருமுறை6:42 13/1,2
வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அ தக அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/635,636
விளைவினுள் விளைவும் விளைவு-அதில் விளைவும் – திருமுறை6:65 1/639
விளைவினுள் விளைவும் விளைவு-அதில் விளைவும்
அளையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/639,640
வெவ் வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே – திருமுறை6:93 9/1
வேலியும் முக்கனி விளைவும் தாழைகள் – தனிப்பாசுரம்:2 8/2
விண்ணவர் கோன் அரும் துயரம் நீங்கிடவும் மாது தவ விளைவும் நல்கும் – தனிப்பாசுரம்:7 10/1

மேல்


விளைவுமாம் (1)

மேதையாம் இன்ப விளைவுமாம் ஓது – திருமுறை6:43 10/2

மேல்


விளைவே (14)

வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை1:5 28/2
யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் – திருமுறை1:5 31/3
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி – திருமுறை5:50 12/3
விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் – திருமுறை5:56 2/2
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – திருமுறை6:11 1/4
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே
எருதாக திரிந்தேனுக்கு இக_பரம் அளித்தே இறவாத வரமும் தந்து அருளிய ஒளியே – திருமுறை6:26 24/1,2
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே – திருமுறை6:42 12/3
விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:60 18/2,3
வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே – திருமுறை6:60 69/1,2
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – கீர்த்தனை:1 133/1
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே
வளி வளர் அசைவே அசை வளர் வளியே வளி அசை வளர்தரு செயலே – கீர்த்தனை:30 2/2,3
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – கீர்த்தனை:41 19/4

மேல்


விளைவை (4)

விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை
எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை – திருமுறை2:4 2/2,3
வெம்மையை தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவை
செம்மையை எல்லா சித்தியும் என்-பால் சேர்ந்திட புரி அருள் திறத்தை – திருமுறை6:49 25/2,3
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தரும – திருமுறை6:60 92/2
விலங்குகின்ற நெஞ்ச விளைவை எண்ணும்-தோறும் – கீர்த்தனை:4 46/1

மேல்


விளைவையும் (1)

வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை – திருமுறை6:49 27/1

மேல்


விற்க (2)

எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்க பதம் – திருமுறை1:1 2/107
விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்க துணிந்தீரோ என்றேன் – திருமுறை1:8 131/2

மேல்


விற்கு (1)

விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார் – திருமுறை3:5 7/1

மேல்


விற்குடியின் (1)

விற்குடியின் வீரட்டம் மேயவனே சொல் கொடிய – திருமுறை1:2 1/278

மேல்


விற்பனன் (1)

விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன் – திருமுறை2:50 10/3

மேல்


விற்ற (1)

மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர் – திருமுறை1:6 124/2

மேல்


விற்றனையே (1)

வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள் – திருமுறை1:2 1/754

மேல்


விற்றாயினும் (1)

விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும் – திருமுறை1:6 91/3

மேல்


விற்றீர் (2)

விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்க துணிந்தீரோ என்றேன் – திருமுறை1:8 131/2
பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளா பிள்ளைகளை பெற்ற தோஷம் – தனிப்பாசுரம்:16 10/3

மேல்


விற்று (1)

திண் மணி கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே – திருமுறை1:6 118/4

மேல்


விற்றும் (3)

தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத – திருமுறை1:4 62/1
தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத – திருமுறை1:4 62/1
தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத – திருமுறை1:4 62/1

மேல்


விற்றோய் (1)

ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும் – திருமுறை1:6 26/3

மேல்


விறகு (8)

எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்க பதம் – திருமுறை1:1 2/107
வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள் – திருமுறை1:2 1/754
கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர் – திருமுறை1:3 1/510
ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும் – திருமுறை1:6 26/3
வீறி திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை – திருமுறை3:7 10/2
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – தனிப்பாசுரம்:15 4/2
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4

மேல்


விறகுக்கட்டுக்கும் (1)

திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்கட்டுக்கும்
பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என் – திருமுறை1:6 156/2,3

மேல்


விறல் (4)

சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன் – திருமுறை1:1 2/47
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் – திருமுறை5:5 11/1
வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை5:5 16/2
மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல் – திருமுறை5:23 4/3

மேல்


வினவ (1)

கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை1:5 60/3

மேல்


வினவாது (1)

ஏன் என வினவாது இருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கலன் இனியே – திருமுறை6:30 6/4

மேல்


வினவாமே (1)

வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை5:39 3/4

மேல்


வினவி (2)

நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் – திருமுறை1:3 1/1106
அ கூட்டம்-தனில் உண்ணா அரும் தவரை வினவி அவர் அடியில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:3 41/1

மேல்


வினவில் (1)

ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:79 4/1

மேல்


வினவினும் (1)

வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே – திருமுறை6:21 8/4

மேல்


வினவுகின்றாய் (1)

தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:104 11/2

மேல்


வினவுதியோ (1)

தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:106 26/1

மேல்


வினவும் (2)

ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ – திருமுறை1:8 98/2
வினவும் எனக்கு என் உயிரை பார்க்க மிகவும் நல்லையே – கீர்த்தனை:29 9/3

மேல்


வினை (112)

மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம் – திருமுறை1:1 2/66
வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம் – திருமுறை1:1 2/70
வெம் கருவூர் வஞ்ச வினை தீர்த்தவர் சூழ்ந்த – திருமுறை1:2 1/427
வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த – திருமுறை1:2 1/511
எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும் – திருமுறை1:2 1/521
சார்ந்தால் வினை நீக்கி தாங்கு திருவக்கரையுள் – திருமுறை1:2 1/537
வெய்ய வினை குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை – திருமுறை1:2 1/612
நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை
மாளா கொடிய மன செல்வர் வாயிலில் போய் – திருமுறை1:2 1/622,623
எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை
ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால் – திருமுறை1:2 1/634,635
குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை
மாலையினும் காலையினும் மத்தியினும் குத்தும் இது – திருமுறை1:3 1/908,909
கூடு என்கோ இ உடம்பை கோள் வினை நீரோட்டில் விட்ட – திருமுறை1:3 1/983
நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான் – திருமுறை1:3 1/1015
வெப்பு இருந்த காடோ வினை சுமையோ செப்ப அறியேன் – திருமுறை1:4 20/2
சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை1:5 43/4
தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை1:5 86/1
தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை1:5 86/1
சனியாம் என் வல்_வினை போதனையோ என்-கொல் சாற்றுவதே – திருமுறை1:6 1/4
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம் – திருமுறை1:6 85/3
வினை பெற்ற வாழ்வின் மனை பெற்றம் போல மெலிவது இன்றே – திருமுறை1:6 149/4
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ – திருமுறை1:7 14/2
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை1:8 115/2
முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே – திருமுறை2:20 1/2
முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ – திருமுறை2:25 3/3
தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:25 10/2
பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த – திருமுறை2:29 9/3
நல் வினை வாழ்க்கை கரையேற்றி மெய் அருள் நல்கு கண்டாய் – திருமுறை2:31 1/2
கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றா – திருமுறை2:31 1/3
செல் வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே – திருமுறை2:31 1/4
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை2:33 7/3
எள் வினை ஒன்றும் இலாதவன்-தன்னை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 7/4
என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினை பயனால் – திருமுறை2:37 1/1
வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய் – திருமுறை2:37 3/2
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:37 9/1
வெல்லுகின்றனர் வினை புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம் – திருமுறை2:49 4/1
வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/2
மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் – திருமுறை2:51 1/2
எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினை கயிற்றால் – திருமுறை2:51 4/3
மால் அயர்ந்தும் காணா மலர்_அடியாய் வஞ்ச வினை
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் – திருமுறை2:56 9/1,2
பாழ் வினை கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் – திருமுறை2:57 7/3
இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் – திருமுறை2:59 9/2
முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில் – திருமுறை2:65 7/1
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:66 2/3
முன்னை நான் செய்த வல்_வினை சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் – திருமுறை2:66 6/1
துட்ட நெஞ்சக வஞ்சக கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால் – திருமுறை2:67 2/1
உள்ளற்கு அறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினை
கள்ள பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 8/3,4
ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே – திருமுறை2:83 5/3
முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை2:85 4/4
எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே – திருமுறை2:87 3/4
வீழாக ஞான்ற செவ் வேணி பிரான் என் வினை இரண்டும் – திருமுறை2:94 2/1
மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை2:94 22/3
விழியாய் விழியாய் வினை தூள்படவே – திருமுறை2:94 42/4
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து – திருமுறை3:19 8/2
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை4:1 15/2
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை4:2 77/1
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை4:5 6/2
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை4:6 11/2
மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து – திருமுறை4:7 1/2
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை4:7 11/2
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை4:8 1/3
பற்றுமோ வினை பகுதி என்பவை – திருமுறை5:12 13/2
மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே – திருமுறை5:20 1/3
மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே தணிகாசல மேலனே – திருமுறை5:20 4/3
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 10/4
தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச – திருமுறை5:40 6/2
விளைப்பேன் பவமே அடி சிறியேன் வினையால் விளையும் வினை போகம் – திருமுறை5:45 6/1
வல்_வினை பகுதியால் மயங்கி வஞ்சர்-தம் – திருமுறை5:47 3/1
கொல் வினை குழியிடை குதிக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 3/2
இல் வினை சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 3/3
நல் வினை பழுக்கும் ஓர் நாடு வாய்க்குமே – திருமுறை5:47 3/4
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை5:55 11/2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை5:55 27/3
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
வெடிக்க பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினை துயர்கள் – திருமுறை6:7 10/1
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடி பாடி அடுத்த வினை
துன்பம் முடுகி சுடச்சுடவும் சோறு உண்டு இருக்க துணிந்தேனே – திருமுறை6:7 15/3,4
உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் – திருமுறை6:13 101/1
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செய தக்கது ஏது என்பாள் – திருமுறை6:24 40/1
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை6:24 40/2
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் – திருமுறை6:24 40/3
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:24 40/4
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 16/4
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி – திருமுறை6:27 9/1
வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தை – திருமுறை6:41 5/1
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன் – திருமுறை6:56 11/3
கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:60 84/1
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:63 16/3
வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள் – திருமுறை6:65 1/327
உயிர் உறும் இரு_வினை உறு விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/789
செய் வினை பலவாய் செய்வன பலவாய் – திருமுறை6:65 1/1233
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:89 7/1
வஞ்ச வினை எல்லாம் மடிந்தன வன் மாயை இருள் – திருமுறை6:93 10/1
முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையை கட்டி – திருமுறை6:96 7/2
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/3
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:106 8/3
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:108 23/1
வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/1
தீரா வினை எலாம் தீர்த்த மருந்து – கீர்த்தனை:20 19/2
தீராத வல்_வினை தீர்க்கின்ற பாதம் – கீர்த்தனை:24 3/1
ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது – கீர்த்தனை:25 4/3
வெவ் வினை காடு எலாம் வேரொடு வெந்தது – கீர்த்தனை:25 8/1
வெச்சென்ற மாயை வினை ஆதியால் வந்த – கீர்த்தனை:34 11/1
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து – கீர்த்தனை:37 5/2
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 10/4
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – தனிப்பாசுரம்:13 2/2
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில் – தனிப்பாசுரம்:18 4/2
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே – தனிப்பாசுரம்:18 4/4
அடியர் வினை அகல ஒரு பரம சுக நிலை அருளும்-அது கருது திருவுளத்தோய் – திருமுகம்:3 1/4
முன்_வினை யாவும் முற்றும் திரண்டே – திருமுகம்:4 1/245

மேல்


வினை-தனக்கே (1)

மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே
விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம் – திருமுறை6:41 4/1,2

மேல்


வினை-தனை (1)

எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2

மேல்


வினை-தான் (1)

முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான் – திருமுறை2:63 2/1

மேல்


வினை_கடல் (1)

மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை4:7 11/2

மேல்


வினை_இலி (1)

வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/2

மேல்


வினை_உடையேன் (2)

வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை4:5 6/2
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை4:6 11/2

மேல்


வினைக்கு (10)

மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும் – திருமுறை1:2 1/611
வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதல் ஆகி நின்ற – திருமுறை1:2 1/731
வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால் – திருமுறை1:3 1/875
எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் – திருமுறை2:27 5/1
மால் விடை மேல் கொண்டு வந்து எளியேனுடை வல்_வினைக்கு – திருமுறை2:31 15/1
மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் – திருமுறை2:37 1/2
வஞ்சக வினைக்கு ஓர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் – திருமுறை2:52 1/1
கள்ள வினைக்கு என் உளத்தை கைகாட்டி நின்றனையே – திருமுறை2:75 7/4
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை5:9 19/1

மேல்


வினைக்குள் (1)

பாச வினைக்குள் படுத்துறும் அ பாவையர் மேல் – திருமுறை1:3 1/791

மேல்


வினைகட்கு (1)

அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே – கீர்த்தனை:29 62/2

மேல்


வினைகள் (11)

கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல் – திருமுறை1:3 1/470
இத்தனையும் என் வினைகள் நீங்கில் இருக்க அண்டம் – திருமுறை1:4 96/3
உற்று அங்கு உவந்தோர் வினைகள் எலாம் ஓட நாடி வரும் பவனி – திருமுறை3:8 6/2
ஐயோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரு வினைகள் அணுகாமல் அற நெறியே நடந்து – திருமுறை4:7 11/1
வல்லாய் என்று ஏத்த அறிந்தேன் இனி என்றன் வல்_வினைகள் – திருமுறை5:5 30/2
உண்டாய உலகு உயிர்கள் தம்மை காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும் – திருமுறை5:8 4/1
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள்
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:86 12/1,2
வஞ்ச வினைகள் எனை விட்டு ஓடி தலை வணக்குதே – கீர்த்தனை:29 34/2
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 41/3
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
விண் மண் நடுங்க வினைகள் இயற்றி – திருமுகம்:4 1/136

மேல்


வினைகளால் (1)

இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:13 94/3

மேல்


வினைகளும் (1)

வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது – கீர்த்தனை:40 4/3

மேல்


வினைகளே (1)

வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 27/2

மேல்


வினைகளோடே (3)

மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே
இருள் பெரும் தடையை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 4/3,4
கோண் அவ மாயை எல்லாம் குலைந்தன வினைகளோடே
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 5/3,4
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைகளோடே
இல் படும் இருளை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:24 6/3,4

மேல்


வினைச்சி (1)

பெற்றவன் பேர் வினைச்சி எனை பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் – தனிப்பாசுரம்:2 34/3

மேல்


வினைதீர்த்தானை (1)

வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:47 9/2

மேல்


வினையனேன் (5)

தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 2/3
வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/2
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை2:94 7/3
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் – திருமுறை2:94 47/2
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:30 1/3

மேல்


வினையனேனே (1)

வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே – திருமுறை6:21 8/4

மேல்


வினையாம் (3)

என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினையாம்
அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயோ நான் – திருமுறை1:2 1/806,807
வஞ்சம் என்கோ வெவ் வினையாம் வல்லியம் என்கோ பவத்தின் – திருமுறை1:3 1/777
ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே – திருமுறை1:4 15/1

மேல்


வினையாய் (2)

நண்ணுவதாய் நண்ணாதாய் நல்_வினையாய் அல்_வினையாய் – திருமுறை1:3 1/45
நண்ணுவதாய் நண்ணாதாய் நல்_வினையாய் அல்_வினையாய் – திருமுறை1:3 1/45

மேல்


வினையார் (1)

தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – தனிப்பாசுரம்:18 4/1

மேல்


வினையால் (21)

ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 4/3
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 6/3
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 7/3
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 8/3
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 9/3
உள் நாடும் வல்_வினையால் ஓயா பிணி உழந்து – திருமுறை2:20 8/1
வெம் கொளி தேள் போன்ற வினையால் வெதும்பி மனம் – திருமுறை2:20 28/1
தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:49 10/1
முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழு புலை குழி விழுந்து இளைத்தேன் – திருமுறை2:52 3/1
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும் – திருமுறை2:52 4/1
மருள் ஆர்ந்த வல்_வினையால் வன் பிணியால் வன் துயரால் – திருமுறை2:61 2/1
நண்ணும் வினையால் நலிகின்ற நாய்_அடியேன் – திருமுறை2:61 6/1
ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் – திருமுறை2:82 10/3
அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டி நின்றார் – திருமுறை3:12 10/1
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை5:9 6/2
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற – திருமுறை5:9 27/1
இலக்கம் அறியா இரு_வினையால் இ மானிடம் ஒன்று எடுத்து அடியேன் – திருமுறை5:25 7/1
விளைப்பேன் பவமே அடி சிறியேன் வினையால் விளையும் வினை போகம் – திருமுறை5:45 6/1
மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கி – திருமுறை6:13 93/1
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம் – திருமுறை6:13 95/3
வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்து – திருமுறை6:84 9/3

மேல்


வினையாலோ (1)

பருவம் இலா குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ
இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 1/1,2

மேல்


வினையில் (3)

ஓர் வினையில் இன்பமும் மற்று ஓர் வினையில் துன்பமும் ஆம் – திருமுறை1:3 1/81
ஓர் வினையில் இன்பமும் மற்று ஓர் வினையில் துன்பமும் ஆம் – திருமுறை1:3 1/81
சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய் பார் வினையில்
ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும் – திருமுறை1:3 1/82,83

மேல்


வினையின் (6)

சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன் – திருமுறை1:2 1/647
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின்
வாள் கழிய செங்கதிரோன் வான் கழிய நம்முடைய – திருமுறை1:3 1/944,945
வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து – திருமுறை2:1 3/1
தொல்லை பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே – திருமுறை2:45 33/2
நா_உலகு நயப்பு எய்த வழுத்தி எமது உறு வினையின் நவைகள் தீர்ப்பாம் – தனிப்பாசுரம்:1 1/4
அடர்ந்த வினையின் தொடக்கை அறுத்து அருளும் அரசை அலை கடல் மேல் – தனிப்பாசுரம்:12 5/2

மேல்


வினையினால் (1)

வினையினால் உடல் எடுத்தனனேனும் மேலை_நாள் உமை விரும்பிய அடியேன் – திருமுறை2:46 9/1

மேல்


வினையினேன் (3)

வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடிய கண்டிலேன் வினையினேன் உள்ளம் – திருமுறை2:51 5/1
வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரி கடல் ஆழ்ந்தனன் அந்தோ – திருமுறை2:68 9/1
விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் – திருமுறை4:10 4/1

மேல்


வினையுடன் (1)

மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை5:9 19/2

மேல்


வினையும் (11)

தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார் – திருமுறை3:13 4/2
சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே – திருமுறை5:45 10/3
துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான் – திருமுறை6:13 72/2
வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும் – திருமுறை6:13 74/3
பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயை பற்றொடு வினையும் ஆணவமும் – திருமுறை6:13 129/1
மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனை பிடித்திடல் வழக்கோ – திருமுறை6:30 11/3
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:66 10/1
வெவ் வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே – திருமுறை6:93 9/1
ஏக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும் – திருமுறை6:108 20/2
வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன விடிந்ததால் இரவும் – திருமுறை6:108 36/3
மலமும் மாயை குலமும் வினையும் முழுதும் வெந்ததே – கீர்த்தனை:29 70/2

மேல்


வினையே (3)

வினையே பெருக்கி கடை நாயேன் விடய செருக்கால் மிக நீண்ட – திருமுறை2:82 15/1
இ பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து – திருமுறை4:7 5/2
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை4:7 6/3

மேல்


வினையேற்கு (1)

வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை5:46 9/2

மேல்


வினையேன் (16)

வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த – திருமுறை1:2 1/511
வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன் – திருமுறை2:20 6/2
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன்
மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் – திருமுறை2:82 18/1,2
நின்-பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடு வினையேன்
வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்தி சுழன்று மயர்கின்றேன் – திருமுறை2:82 22/1,2
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே – திருமுறை2:102 2/4
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை4:3 4/1
வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன் – திருமுறை5:7 8/1
வில்லான்-தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே இ வினையேன் துன்பம் – திருமுறை5:27 4/3
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன் – திருமுறை6:7 2/3
மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில் – திருமுறை6:23 4/3
வெம் மால் மனத்து வினையேன் புகன்றது எலாம் – கீர்த்தனை:4 27/1
வல்_வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 43/2
மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 44/2
இ வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்கு இலக்கு ஆனேன் துணை ஒன்றும் இல்லேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 4/3
பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னை புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ – தனிப்பாசுரம்:18 8/3

மேல்


வினையேன்-தன் (3)

மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன்
துக்கம் அகல சுகம் அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோ-தான் – திருமுறை3:15 7/2,3
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/2
மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டா – திருமுறை4:2 31/1

மேல்


வினையேனே (1)

வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே – திருமுறை2:82 14/4

மேல்


வினையேனை (2)

வல்_வினையேனை இ வாழ்க்கை கடல்-நின்றும் வள்ளல் உன்றன் – திருமுறை2:31 1/1
வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
வண்மை உடையாய் என் செய்கேன் மற்று ஓர் துணை இங்கு அறியேனே – திருமுறை2:60 2/3,4

மேல்


வினையை (8)

கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை
தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 5/3,4
துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில் – திருமுறை2:74 8/1
மேலை வினையை தவிர்த்து அருளும் விடையார் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை3:16 6/1
தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் – திருமுறை5:39 8/2
வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையை
தள்ள வந்து அருள்செய்திடும் தயாநிதியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 10/3,4
துட்ட வினையை தீர்த்து ஞான சுடர் உள் ஏற்றியே – கீர்த்தனை:29 49/3
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – தனிப்பாசுரம்:13 5/1
தலிதம்செயேன் மங்குலம் கொண்டு நகபதம்-தன்னில் பருத்து வினையை
தாங்கு சும்மாடு ஆயினேன் நவ விராக முதல் சாற்று சும்மாடு மட்டும் – திருமுகம்:3 1/50,51

மேல்


வினையோ (2)

செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் – திருமுறை2:82 16/3
முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றி – திருமுறை6:13 43/1

மேல்


வினோத (1)

பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம் – திருமுறை1:1 2/5

மேல்


வினோதரே (3)

தவள நீற்று மெய் சாந்த வினோதரே
பவள மேனி படம்பக்கநாதரே – திருமுறை2:19 2/1,2
உண்மை வினோதரே வாரும் – திருமுறை5:54 2/3
உண்மை வினோதரே வாரும் – கீர்த்தனை:16 2/3

மேல்


வினோதன் (1)

விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற – திருமுறை1:3 1/118

மேல்