யா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 3
யாக்கை 1
யாகங்களும் 2
யாகத்திடை 1
யாகத்தின் 1
யாகத்து 1
யாகமே 1
யாங்கு 1
யாண்டு 5
யாண்டும் 2
யாண்டை 1
யாண்டையின் 1
யாணர் 1
யாதது 1
யாதாய் 1
யாதானும் 1
யாதில் 1
யாது 100
யாது-தான் 1
யாதுக்கு 1
யாதும் 18
யாதொரு 3
யாதொன்று 1
யாதொன்றும் 7
யாதோ 18
யாப்புண்டு 1
யாம் 28
யாமத்தும் 1
யாமும் 1
யாமே 2
யாயாதும் 1
யார் 70
யார்-கொலோ 1
யார்-தான் 1
யார்-பால் 2
யார்க்கு 25
யார்க்கும் 18
யார்க்கோ 1
யார்தாம் 1
யாரிடம் 2
யாரினும் 4
யாரும் 13
யாரும்_இல்லார் 1
யாரே 20
யாரேனும் 2
யாரை 1
யாரையும் 4
யாரையே 1
யாரொடு 2
யாரோ 1
யாவது 1
யாவர் 13
யாவர்க்கும் 13
யாவர்கட்கும் 6
யாவர்களும் 4
யாவருக்கும் 2
யாவரும் 13
யாவரே 3
யாவரேனும் 1
யாவரையும் 1
யாவரோடு 1
யாவன் 1
யாவினும் 1
யாவும் 50
யாவும்_அலார் 1
யாவும்_இலார் 1
யாவும்_உளார் 1
யாவுமாய் 1
யாவுமே 1
யாவைக்கும் 1
யாவையும் 24
யாவையுமே 1
யாழ் 1
யாழை 1
யாற்றிடை 1
யான் 214
யான்-தான் 1
யான்-தானும் 1
யானாக 1
யானும் 13
யானே 7
யானை 6
யானை-தனை 1
யானை_முகத்தவனே 1
யானையின் 5
யானையை 1
யானோ 4

யா (3)

சோதனையாயினும் சோதனை யா சிற்சுக பொருளே – திருமுறை1:6 192/4
செறி வழி யா வகை சிறந்த முத்தரும் – தனிப்பாசுரம்:2 23/3
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே – தனிப்பாசுரம்:14 1/3

மேல்


யாக்கை (1)

அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம் – திருமுறை6:64 50/2

மேல்


யாகங்களும் (2)

சைவ யாகங்களும் சாற்றும் மற்றைய – தனிப்பாசுரம்:2 13/1
தெய்வ யாகங்களும் செய்ய ஓங்கிய – தனிப்பாசுரம்:2 13/2

மேல்


யாகத்திடை (1)

நலம் கொள புரிந்திடு ஞான யாகத்திடை
வலம்சுழித்து எழுந்து வளர்ந்த மெய் கனலே – திருமுறை6:65 1/1541,1542

மேல்


யாகத்தின் (1)

யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் – திருமுறை1:5 31/3

மேல்


யாகத்து (1)

யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் – திருமுறை1:5 31/3

மேல்


யாகமே (1)

யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் – திருமுறை1:5 31/3

மேல்


யாங்கு (1)

ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை1:3 1/413

மேல்


யாண்டு (5)

நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த – திருமுறை1:3 1/710
என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் – திருமுறை2:58 1/3
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:103 5/3
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:103 5/3
விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு
துளங்குறா நலம் தோற்றலின் விச்சுவகருத்தன் – தனிப்பாசுரம்:16 13/3,4

மேல்


யாண்டும் (2)

யாண்டும் துன்பம் நீ அடைதல் இல்லையே – திருமுறை2:21 6/4
நல்லார்க்கு எல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாய்_அடியேன் – திருமுறை2:84 1/1

மேல்


யாண்டை (1)

இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ – திருமுறை6:106 79/2

மேல்


யாண்டையின் (1)

நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே – திருமுறை1:6 217/4

மேல்


யாணர் (1)

யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து – திருமுறை2:36 2/2

மேல்


யாதது (1)

பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை4:1 27/3

மேல்


யாதாய் (1)

வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 112/4

மேல்


யாதானும் (1)

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர் – திருமுறை1:3 1/751

மேல்


யாதில் (1)

யாதில் பெரியேன் தீதில் பெரியேன் – திருமுறை6:24 27/2

மேல்


யாது (100)

எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும் – திருமுறை1:3 1/285
துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே வப்பு இறுக – திருமுறை1:3 1/660
யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும் – திருமுறை1:3 1/1102
இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான் – திருமுறை1:3 1/1185
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் தீது நன்றோடு – திருமுறை1:3 1/1198
இட்டு இழைத்த அ சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த – திருமுறை1:3 1/1226
யாது செய்வேன் அந்தோ இனி – திருமுறை1:4 82/4
இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் – திருமுறை1:5 65/2
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே – திருமுறை1:6 61/4
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை1:6 192/3
அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 7/1
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை1:8 8/3
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 17/1
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை1:8 19/3
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை1:8 21/2
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை1:8 21/3
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை1:8 22/1
ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன் – திருமுறை1:8 24/1
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை1:8 36/3
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – திருமுறை1:8 48/2
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நாமம் யாது என்றேன் – திருமுறை1:8 73/1
மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் – திருமுறை1:8 163/1
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை1:8 164/1
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் – திருமுறை2:4 10/3
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 10/4
மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 1/2
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 2/2
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 3/2
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 4/2
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 5/2
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 6/2
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 7/2
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 8/2
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 9/2
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 10/2
யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 6/4
யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன் – திருமுறை2:25 10/1
தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை – திருமுறை2:30 17/2
யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து – திருமுறை2:36 2/2
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:36 4/1
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 7/2
யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய் அவமாக நிற்கு ஈந்த – திருமுறை2:37 8/1
யாவர் அறியார் திருவொற்றி அப்பா அடியேன் யாது அறிவேன் – திருமுறை2:40 1/2
படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ – திருமுறை2:40 5/4
யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் – திருமுறை2:48 5/1
யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 4/1
நண்ணாதோ யாது நணுகுமோ என்று உருகி – திருமுறை2:56 3/3
யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன் – திருமுறை2:57 1/1
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:60 4/2
யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே – திருமுறை2:69 3/4
எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் – திருமுறை2:69 6/3
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே – திருமுறை2:69 7/3
ஞான்றுகொள்வேன் அன்றி யாது செய்வேன் இந்த நானிலத்தே – திருமுறை2:73 2/4
இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன் – திருமுறை2:73 4/3
அ நாள் அடிமைகொண்டனையே பிழை யாது ஒன்றும் அறிந்திலையோ – திருமுறை2:80 7/2
அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும் – திருமுறை2:82 11/3
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே – திருமுறை2:82 13/4
பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே – திருமுறை2:82 16/4
யாது ஒன்றும் நான் கண்டு அறியேன் அறிந்தவன் என்ன இங்கே – திருமுறை2:83 2/2
சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இ தமியனேனே – திருமுறை2:94 8/4
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை3:9 1/1
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை4:2 18/3
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை4:2 18/3
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை4:2 40/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 63/4
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை4:10 7/3
மா தவம் யாது உரைத்து அருளாய் வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை4:11 4/4
ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே – திருமுறை5:8 6/3
எண் அறா துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் – திருமுறை5:10 1/3
ஆள்-கணே சுழல் அந்தகன் வரில் அஞ்சுவேன்அலால் யாது செய்குவேன் – திருமுறை5:10 2/3
எண்ணிலேன் இதற்கு யாது செய்குவேன் – திருமுறை5:12 8/2
இச்சை ஏற்றவர்க்கு யாது செய்குவாய் – திருமுறை5:12 16/2
உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே – திருமுறை5:15 8/4
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை5:34 1/2
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை5:34 1/2
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை5:34 1/2
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே – திருமுறை5:39 1/4
இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இ சுகத்தால் இனி யாது
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன் – திருமுறை6:13 30/1,2
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 57/4
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு என கொள்கின்றேன் அல்லால் – திருமுறை6:13 107/3
ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் – திருமுறை6:24 9/1
சிற்றம்பலவா இனி சிறியேன் செப்பும் முகமன் யாது உளது – திருமுறை6:24 65/2
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:62 2/4
ஏகாதச நிலை யாது அதின் நடுவே – திருமுறை6:65 1/889
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 9/1
புண்ணியம்-தான் யாது புரிந்தேனோ நான் அறியேன் – திருமுறை6:81 7/1
கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே – திருமுறை6:84 3/4
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:105 4/2
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே – திருமுறை6:108 10/4
அழியா நிலை யாது அது மேவி நின் அன்பினோடும் – திருமுறை6:108 30/1
ஆராலும் பெறல் அரியது யாது அதனை பெறுவித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 7/2
யாது கருதி என்னை ஆண்டது ஐய ஐயவோ – கீர்த்தனை:29 16/1
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே – கீர்த்தனை:29 37/3
அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் – கீர்த்தனை:29 69/2
அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே – கீர்த்தனை:41 1/11
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – தனிப்பாசுரம்:10 4/2
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன் – தனிப்பாசுரம்:10 28/1
அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே – தனிப்பாசுரம்:24 1/11

மேல்


யாது-தான் (1)

யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 2/2

மேல்


யாதுக்கு (1)

இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர் – திருமுறை2:15 1/3

மேல்


யாதும் (18)

யாதும் சமமா இருப்போரும் கோதுபட – திருமுறை1:3 1/1374
தடை யாதும் இன்றி புகல்வது அல்லால் இ சகத்திடை நான் – திருமுறை1:6 77/2
இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே – திருமுறை1:6 206/4
எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் – திருமுறை2:49 6/3
யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியா – திருமுறை2:51 6/1
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை3:3 6/3
புந்தி இலள் என்று அணையாரோ யாதும் தெரியேன் புலம்புகின்றேன் – திருமுறை3:11 1/3
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் – திருமுறை4:7 10/2
என்றும் இப்படி பிறந்து இறந்து உழல்வனோ யாதும் இங்கு அறிகில்லேன் – திருமுறை5:11 8/3
துப்பன் என் உயிர் துணைவன் யாதும் ஓர் – திருமுறை5:12 9/3
தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே – திருமுறை5:15 7/4
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 12/2
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 10/4
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:24 15/4
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – கீர்த்தனை:11 3/2
தடை யாதும் இல்லா தலைவனை காணற்கே – கீர்த்தனை:14 5/1
தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே – கீர்த்தனை:14 5/2
தடை யாதும் இல்லை கண்டாய் – கீர்த்தனை:14 5/3

மேல்


யாதொரு (3)

வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – திருமுறை2:88 3/3
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – தனிப்பாசுரம்:16 2/3
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – திருமுகம்:5 5/3

மேல்


யாதொன்று (1)

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் – திருமுறை6:65 1/287

மேல்


யாதொன்றும் (7)

என்றும் இருப்பதாய் யாதொன்றும்
கொல்லாதார்க்கு இன்பம் கொடுப்பதாய் எல்லார்க்கும் – திருமுறை1:3 1/43,44
தீரா இடும்பை திரிபு என்பது யாதொன்றும்
சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது – திருமுறை1:3 1/323,324
யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இ உலகம் – திருமுறை1:3 1/327
யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற – திருமுறை1:3 1/1404
போது போகின்றதன்றி என் மாய புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் – திருமுறை2:48 5/3
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண் – திருமுறை2:65 7/3
ஆரணத்துள் பொருள் ஆகி அனைத்துமாய் யாதொன்றும் அல்லாது ஆகி – தனிப்பாசுரம்:3 20/2

மேல்


யாதோ (18)

அன்பு என்பது யாதோ அறியாயே அன்புடனே – திருமுறை1:3 1/518
யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்தாதோ – திருமுறை1:4 38/1
யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப்போதோ – திருமுறை1:4 86/3
நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே – திருமுறை1:6 90/1
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே – திருமுறை1:6 127/4
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன் – திருமுறை1:8 115/1
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை2:94 9/4
இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது – திருமுறை3:3 24/3
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் – திருமுறை6:24 25/3
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன் – திருமுறை6:24 50/2
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 4/3
நான் செய்த நல் தவம்-தான் யாதோ நவிற்ற அரிது – திருமுறை6:74 10/1
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:106 36/3
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால் – திருமுறை6:108 1/1
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:108 16/1
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே – திருமுறை6:108 34/4
பொதுவாகி பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்ப பொருள்-தான் யாதோ
அது நானாய் நான் அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 9/1,2
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – தனிப்பாசுரம்:18 10/4

மேல்


யாப்புண்டு (1)

தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து – திருமுறை1:5 83/2

மேல்


யாம் (28)

ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் – திருமுறை1:2 1/470
செல்லோம் எனினும் அது செல்லாதே வல்லீர் யாம்
இன் சொலினோம் இன்று இங்கு இருந்து வருவோம் என யாம் – திருமுறை1:3 1/1190,1191
இன் சொலினோம் இன்று இங்கு இருந்து வருவோம் என யாம்
என் சொலினும் அ சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடை – திருமுறை1:3 1/1191,1192
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் – திருமுறை1:8 18/2
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை1:8 42/2
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ் பள்ளி – திருமுறை1:8 46/3
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை1:8 49/2,3
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 83/4
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமை பாலர் யாம் என்றே – திருமுறை1:8 85/3
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார் – திருமுறை1:8 86/2
இங்கே ஆட்டு தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால் – திருமுறை1:8 120/3
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை1:8 121/3
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம்
தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா – திருமுறை2:89 10/1,2
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம்
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை2:100 3/1,2
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம்
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா – திருமுறை5:52 5/1,2
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/3
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:60 51/1
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே – திருமுறை6:65 1/973
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டு – திருமுறை6:65 1/1357
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:101 7/4
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல் – திருமுறை6:102 5/3
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய் – திருமுறை6:106 67/1
வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம் – தனிப்பாசுரம்:1 2/4
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம்
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா – தனிப்பாசுரம்:9 5/1,2
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – தனிப்பாசுரம்:10 5/2,3
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே – தனிப்பாசுரம்:11 8/4
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – தனிப்பாசுரம்:11 9/3
சந்தியாவந்தனை யாம் ஏழரைநாள்சனி ஒன்றும் தானே போதும் – தனிப்பாசுரம்:27 5/1

மேல்


யாமத்தும் (1)

கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:34 9/2

மேல்


யாமும் (1)

ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று – திருமுறை6:67 7/3

மேல்


யாமே (2)

தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே
சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 92/3,4
ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 12/3

மேல்


யாயாதும் (1)

தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும்
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமை – திருமுறை1:3 1/122,123

மேல்


யார் (70)

வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் – திருமுறை1:3 1/720
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் – திருமுறை1:3 1/784
இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய் – திருமுறை1:3 1/876
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை1:3 1/1035
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை1:3 1/1035
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில் – திருமுறை1:3 1/1036
நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை – திருமுறை1:3 1/1105
நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் – திருமுறை1:3 1/1106
அந்தோ உனை யார் அடக்குவரே வந்து ஓடும் – திருமுறை1:3 1/1146
அச்சோ உனை யார் அடக்குவரே வைச்சு ஓங்கு – திருமுறை1:3 1/1148
அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இ பாரில் – திருமுறை1:4 5/2
யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள் – திருமுறை1:4 6/2
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை1:4 51/2
நற்றாயும் பிழை குறிக்க கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே – திருமுறை1:5 96/1
எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன – திருமுறை1:6 37/3
மீதலத்தோர்களுள் யார் வணங்காதவர் மேவு நடு – திருமுறை1:7 28/1
பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம் – திருமுறை1:7 28/2
பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள் – திருமுறை1:7 28/3
யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே – திருமுறை1:7 40/3
அண்ணால் ஒற்றி இருந்தவரே ஐயரே நீர் யார் என்றேன் – திருமுறை1:8 2/2
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 68/4
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:5 7/2
எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:12 4/4
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 21/4
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமல – திருமுறை2:26 5/3
இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் – திருமுறை2:42 9/3
யார் புகழும் வேண்டேன் அடியேன் அடி நாயேன் – திருமுறை2:45 31/2
வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே – திருமுறை2:73 6/4
யார் தருவார் நெஞ்சமே இங்கும் அங்கும் இயம்புகவே – திருமுறை2:88 1/4
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:88 7/2
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை2:100 6/2
இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள் – திருமுறை2:102 1/3
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை3:9 2/1
நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல் – திருமுறை3:18 1/3
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 4/4
ஐவகை இந்தியம் கடந்தார் கண்டவிடத்து இருந்த அனுபவத்தின் வண்ணம்-அதை யார் புகல வல்லார் – திருமுறை4:6 5/3
பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை4:6 7/4
அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே – திருமுறை4:6 11/4
என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ – திருமுறை5:18 8/4
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:24 15/4
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 2/3
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 3/3
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 4/3
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 1/3
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 5/3
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே – திருமுறை6:68 5/4
நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே – திருமுறை6:84 8/1
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 2/4
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:86 4/4
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:86 6/4
யார் உளர் நீ சற்றே அறை – திருமுறை6:100 11/4
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:101 3/3
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:101 17/4
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:101 23/4
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:101 36/4
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:101 43/4
ஐயர் எனக்கு உள் இருந்து இங்கு அறிவித்த வரத்தை யார் அறிவார் நான் அறிவேன் அவர் அறிவார் அல்லால் – திருமுறை6:105 9/1
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:106 3/1
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:106 4/1
அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ – திருமுறை6:106 11/4
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:106 23/4
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:106 36/3
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:106 62/4
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:106 76/4
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் – திருமுறை6:106 84/1
இ தாரணியில் எனக்கு இணை யார் என்று இயம்புவனே – திருமுறை6:108 19/4
அமுதும் அளித்தாய் யார் செய்வார்கள் இந்த நன்றியே – கீர்த்தனை:29 30/2
யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை – கீர்த்தனை:39 3/2
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – கீர்த்தனை:41 33/4

மேல்


யார்-கொலோ (1)

இனி துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள் – திருமுறை6:103 2/3

மேல்


யார்-தான் (1)

என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை2:94 44/1

மேல்


யார்-பால் (2)

யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை1:4 54/3
இ வழக்கை யார்-பால் இசைத்து அறுத்து கொள்கிற்பாம் – திருமுறை6:100 10/3

மேல்


யார்க்கு (25)

அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை1:6 48/4
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 3/4
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் – திருமுறை2:55 9/2
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 4/1
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை2:85 6/3
ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன் – திருமுறை2:93 2/3
எம் பாதகத்தை எடுத்து யார்க்கு சொல்வேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 9/4
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை5:27 2/4
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 1/4
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 2/4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3/4
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 4/4
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 5/4
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 6/4
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 8/4
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 9/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 10/4
சூது நினைப்பாய் எனில் யார்க்கு சொல்வேன் யாரை துணைகொள்வேன் – திருமுறை6:7 8/3
அனித்தம் இலா இ சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ – திருமுறை6:23 10/3
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 3/3
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 1/3
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 2/2
அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர் – திருமுறை6:93 5/3
இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ – திருமுறை6:106 79/2

மேல்


யார்க்கும் (18)

இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும் – திருமுறை1:3 1/115
யார்க்கும் புகல் உன் அருள் – திருமுறை1:4 66/4
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர் – திருமுறை1:8 76/1
நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும் நல்லவனே திரு_தில்லை – திருமுறை2:12 5/1
நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை – திருமுறை2:33 6/3
மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானை – திருமுறை2:33 10/2
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும்
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்த செழும் தேனே சோதியே நீ – திருமுறை2:94 14/1,2
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார் – திருமுறை3:3 17/2
யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 7/4
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் – திருமுறை3:15 4/1
கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும்
தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை5:8 10/1,2
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே – திருமுறை5:9 17/3
தாழ்வேன் அலது யார்க்கும் இனி சற்றும் தாழ்ந்திடேனே – திருமுறை6:75 4/4
பிறப்பை ஒழிக்கும் மருந்து யார்க்கும்
பேசப்படாத பெரிய மருந்து – கீர்த்தனை:20 5/1,2
அளவை கடந்த மருந்து யார்க்கும்
அருமை அருமை அருமை மருந்து – கீர்த்தனை:20 25/1,2
பிணி தவிர் இன்ப மருந்து யார்க்கும்
பேசா மருந்து என்று பேசும் மருந்து – கீர்த்தனை:20 29/3,4
மதியில் விளைந்த மருந்து யார்க்கும்
மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து – கீர்த்தனை:21 17/1,2
அதுவாய் அதன் பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது – தனிப்பாசுரம்:14 5/3,4

மேல்


யார்க்கோ (1)

அ நாள் அடிமைகொண்டு அளித்தாய் யார்க்கோ வந்த விருந்து எனவே – திருமுறை2:82 21/2

மேல்


யார்தாம் (1)

ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ – திருமுறை1:3 1/516

மேல்


யாரிடம் (2)

யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 1/3
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 2/2

மேல்


யாரினும் (4)

அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான் – திருமுறை1:3 1/525
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 5/3
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:39 4/1
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:39 4/1

மேல்


யாரும் (13)

ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் – திருமுறை1:2 1/778
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை1:7 42/1
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:4 5/3
யாரும் அற்றவரோ சொலும் ஐயரே – திருமுறை2:14 9/4
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 7/4
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை3:14 10/3
யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன் – திருமுறை5:7 2/3
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன் – திருமுறை5:8 2/3
யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 6/2
யாரும் இல்லீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 54/3
யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே – கீர்த்தனை:29 66/4
பொரு வலற்று அரையர் எத்திசையுளும் நீதியால் பொலிக யாரும் புகழ் சிவா துவித சித்தாந்த மெய் சரணர் எண் புல்க நாளும் – தனிப்பாசுரம்:32 1/3
யாரும் புகழ் தரும் இயல்பு நல் அறிவும் – திருமுகம்:1 1/34

மேல்


யாரும்_இல்லார் (1)

யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 7/4

மேல்


யாரே (20)

என யாரே விளம்புவார் நின் அடியர் – திருமுறை1:4 88/3
யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழுநீரே – திருமுறை1:6 115/2
இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_குரங்கால் – திருமுறை2:80 2/1
தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் – திருமுறை2:82 3/2
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய் – திருமுறை6:17 10/1
சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியை தவிர்ப்பவர் யாரே – திருமுறை6:39 3/4
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் – திருமுறை6:39 4/1,2
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:51 1/4
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:51 2/4
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 3/4
மால் வகை மனத்தேன் உள குடில் புகுந்தான் வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 4/4
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 5/4
கடை தனி சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 6/4
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 7/4
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 8/4
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:51 9/4
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையை தடுப்பவர் யாரே – திருமுறை6:51 10/4
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:66 9/4
எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன் அமுதம் – திருமுறை6:92 10/3
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே
பொய்யான தன்மையினேன் எனினும் என்னை புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி – தனிப்பாசுரம்:18 9/2,3

மேல்


யாரேனும் (2)

பேராத வஞ்ச பிழை நோக்கி யாரேனும்
நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால் – திருமுறை1:4 81/2,3
யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும் – தனிப்பாசுரம்:3 38/2

மேல்


யாரை (1)

சூது நினைப்பாய் எனில் யார்க்கு சொல்வேன் யாரை துணைகொள்வேன் – திருமுறை6:7 8/3

மேல்


யாரையும் (4)

அஞ்சிஅஞ்சி நான் அலைகின்றேன் என்னை அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன் – திருமுறை2:57 9/2
யாரையும் துணைகொண்டிலேன் நின் அடி_இணை துணை அல்லால் நின் – திருமுறை5:6 7/1
யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர் – திருமுறை5:48 1/1
நிறைந்து உள யாரையும் நெருங்குவள் கணத்தில் – திருமுகம்:4 1/262

மேல்


யாரையே (1)

யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய் – திருமுறை1:3 1/522

மேல்


யாரொடு (2)

என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் – திருமுறை2:70 6/2
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன் – திருமுறை6:24 24/3

மேல்


யாரோ (1)

அவன்-தான் யாரோ அறியேன் யானே – திருமுகம்:4 1/75

மேல்


யாவது (1)

யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை5:17 2/4

மேல்


யாவர் (13)

யாவர் இருந்தார் அவர் காண வீற்றிருக்கும் – திருமுறை1:3 1/229
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 5/4
இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு – திருமுறை2:38 7/3
யாவர் அறியார் திருவொற்றி அப்பா அடியேன் யாது அறிவேன் – திருமுறை2:40 1/2
ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத்து இருந்த இன்ப அனுபவ பெருமை யாவர் புகல்வாரே – திருமுறை4:6 12/4
நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே – திருமுறை5:23 8/3
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – திருமுறை5:52 3/2
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை5:52 4/4
ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம் – திருமுறை6:24 34/1
எவ்வுயிரும் பொது என கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த – திருமுறை6:108 7/1
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த – திருமுறை6:108 8/2
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – தனிப்பாசுரம்:9 3/2
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – தனிப்பாசுரம்:9 4/4

மேல்


யாவர்க்கும் (13)

தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும்
கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில் – திருமுறை1:2 1/719,720
பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 1/4
பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 2/4
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 3/4
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 4/4
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 5/4
புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 6/4
புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 7/4
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 8/4
புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 9/4
புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 10/4
புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 11/4
எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி – திருமுறை5:50 9/4

மேல்


யாவர்கட்கும் (6)

பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனாதீதன் என – திருமுறை1:3 1/185
பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் – திருமுறை2:60 7/2
அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:84 8/1,2
ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும்
ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 3/3,4
சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும்
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே – திருமுறை5:15 7/1,2
அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும்
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – தனிப்பாசுரம்:10 7/1,2

மேல்


யாவர்களும் (4)

தேவர் புகழ் தலைமை தேவன் எவன் யாவர்களும்
இ_வணத்தன் இ_இடத்தன் இ_இயலன் என்று அறியா – திருமுறை1:3 1/230,231
யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை – திருமுறை6:43 3/2
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:101 4/3
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:106 37/3

மேல்


யாவருக்கும் (2)

செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும்
அஞ்சு அடையா வண்ணம் அளிப்போனே விஞ்சு உலகில் – திருமுறை1:2 1/567,568
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே – திருமுறை4:2 37/2

மேல்


யாவரும் (13)

தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை1:4 73/1
சுந்தரர்க்காக முன் தூது_சென்றானை தூயனை யாவரும் சொல்ல_அரியானை – திருமுறை2:33 4/1
தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே – திருமுறை2:48 9/3
எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடி – திருமுறை2:57 2/1
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும்
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 4/3,4
என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்ப – திருமுறை6:39 8/1
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை – திருமுறை6:65 1/1582
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:69 6/2
நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி – திருமுறை6:106 80/1
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2
ஏர்பெற இயற்றி யாவரும் பயின்று உய – தனிப்பாசுரம்:30 2/68
இரந்து உழல்கின்றதை யாவரும் அறிவர் – திருமுகம்:1 1/58
யாவரும் துதிக்க இனிய தென்_பாண்டி – திருமுகம்:2 1/32

மேல்


யாவரே (3)

யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:41 2/2
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 66/3
அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே
ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே – கீர்த்தனை:29 54/1,2

மேல்


யாவரேனும் (1)

யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண் – திருமுறை5:31 3/3

மேல்


யாவரையும் (1)

விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4

மேல்


யாவரோடு (1)

அலையும் இ பெரும் குறையினை ஐயகோ யாவரோடு உரைசெய்கேன் – திருமுறை5:11 4/2

மேல்


யாவன் (1)

யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை5:8 9/3

மேல்


யாவினும் (1)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை2:78 7/2

மேல்


யாவும் (50)

இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும்
வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில் – திருமுறை1:3 1/115,116
யாவும் அறிந்தும் அறியார் போன்று எப்பொழுதும் – திருமுறை1:3 1/1389
அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும் அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் – திருமுறை1:5 41/1,2
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை1:5 56/3
பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ – திருமுறை1:6 79/1
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ – திருமுறை1:6 98/1
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன் – திருமுறை1:8 38/3
கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை – திருமுறை2:4 5/2
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:22 7/2
சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் – திருமுறை2:30 26/2
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:66 3/1
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் – திருமுறை2:66 4/2
எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி – திருமுறை2:69 5/1
பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள் – திருமுறை2:69 6/1
நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் – திருமுறை2:73 3/1
புலத்தே இழிதகையேன் பிழை யாவும் பொறுத்து அருளே – திருமுறை2:73 3/4
பொய்யனேன் பிழை யாவும் பொறுத்து அருள் – திருமுறை2:76 2/1
குற்றம் யாவும் குணம் என கொண்டு அருள் – திருமுறை2:76 5/2
போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய் – திருமுறை2:83 2/3
புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த – திருமுறை2:84 10/3
நைவேன் பிழை யாவும் பொறுத்து அருள் நல்குவாயேல் – திருமுறை2:87 4/2
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே – திருமுறை5:1 4/1
தேசம் யாவும் புகழ் தணிகாசல செல்வமே அருள் சிற்சுக_வாரியே – திருமுறை5:20 6/4
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை5:20 9/1
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை5:46 10/3
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி – திருமுறை5:50 15/1
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை5:55 28/3
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும்
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 13/3,4
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே – திருமுறை6:13 79/3
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே – திருமுறை6:13 126/4
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 6/4
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:25 29/1
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:34 6/2
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே – திருமுறை6:36 7/4
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:60 5/4
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:60 25/2
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன – திருமுறை6:64 47/3
ஊழால் வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்தது அன்றே – திருமுறை6:75 5/4
தீமைகள் யாவும் தொலைத்துவிட்டேன் இ தினம் தொடங்கி – திருமுறை6:78 10/1
இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின – திருமுறை6:94 1/1
முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன – திருமுறை6:94 4/1
எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே – திருமுறை6:108 18/4
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே – கீர்த்தனை:29 25/2
இச்சை யாவும் முடித்து கொடுத்து உள் இலங்கும் குரவனே – கீர்த்தனை:29 83/3
தடை யாவும் தவிர்த்தே எனை தாங்கிக்கொண்டு ஆண்டவனே – கீர்த்தனை:31 8/1
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – கீர்த்தனை:41 7/3
முன்_வினை யாவும் முற்றும் திரண்டே – திருமுகம்:4 1/245

மேல்


யாவும்_அலார் (1)

என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3

மேல்


யாவும்_இலார் (1)

என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3

மேல்


யாவும்_உளார் (1)

என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/3

மேல்


யாவுமாய் (1)

இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை – திருமுறை6:49 16/3

மேல்


யாவுமே (1)

வாதியாநிற்கும் வன் பிணி யாவுமே – திருமுறை2:72 8/4

மேல்


யாவைக்கும் (1)

புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன் – திருமுறை5:42 3/1

மேல்


யாவையும் (24)

துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை – திருமுறை1:7 49/2
நன்மை என்பன யாவையும் அளிக்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 9/4
கடியனேன் பிழை யாவையும் பொறுக்க கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா – திருமுறை2:9 10/2
மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் – திருமுறை2:10 3/3
பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் – திருமுறை2:18 6/1
துக்கம் யாவையும் தூர ஓடுமே – திருமுறை2:21 1/4
ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:26 2/1
பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் – திருமுறை2:27 10/3
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின்றன்னுடை – திருமுறை2:32 11/1,2
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:35 2/2
நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே – திருமுறை2:36 1/4
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:36 9/4
வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ – திருமுறை2:48 10/2
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை4:6 10/1
தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும் – திருமுறை5:31 3/1
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 17/4
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே – திருமுறை6:45 10/3
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:64 23/1
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த – திருமுறை6:65 1/1159
இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே – திருமுறை6:69 6/1
நாயேன் பிழை யாவையும் கொண்டனை நன்மை என்றே – திருமுறை6:75 9/2
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில் – திருமுறை6:84 1/3
நிலை இருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் – திருமுறை6:95 10/2
சித்திகள் யாவையும் செய்திட தந்தது – கீர்த்தனை:25 8/4

மேல்


யாவையுமே (1)

புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே
எத்தி பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை3:7 9/3,4

மேல்


யாழ் (1)

யாழ் உறும் இசையே இனிய இன் இசையே – திருமுறை6:65 1/1423

மேல்


யாழை (1)

யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை3:14 10/3

மேல்


யாற்றிடை (1)

விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை5:55 16/2

மேல்


யான் (214)

நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட – திருமுறை1:2 1/379
உள்ளபடியே உரைக்கின்றேன் விள்ளுறும் யான்
வன் சொலுடன் அன்றி வள்ளல் உனது அன்பர்-தமக்கு – திருமுறை1:2 1/582,583
குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின் – திருமுறை1:2 1/690
பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் – திருமுறை1:2 1/724
நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை1:3 1/526
கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும் – திருமுறை1:3 1/1125
ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான்
நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு – திருமுறை1:3 1/1171,1172
இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான்
சொல்லி திரிந்தும் எனை சூழ்ந்திலையே வல் இயமன் – திருமுறை1:3 1/1185,1186
வந்தி தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான்
சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம் – திருமுறை1:4 7/1,2
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான்
தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன் – திருமுறை1:4 17/2,3
எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில் – திருமுறை1:4 42/1
இங்கு ஓதி வாழ்த்தாத யான் – திருமுறை1:4 48/4
விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து – திருமுறை1:4 49/3
எல்லாம் பொறுக்கின்றேன் யான் – திருமுறை1:4 51/4
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை1:4 54/3
என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் – திருமுறை1:4 60/2
எக்களித்து வாழ்கின்றேன் யான் – திருமுறை1:4 78/4
தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான்
யாது செய்வேன் அந்தோ இனி – திருமுறை1:4 82/3,4
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை1:5 81/4
துன்பு ஓர் அணுவும் பெறேன் இனி யான் என்று சொல்லி வந்தேன் – திருமுறை1:6 18/3
தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான்
மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ – திருமுறை1:6 34/1,2
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே – திருமுறை1:6 44/4
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை1:6 69/3
அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே – திருமுறை1:6 93/1
என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என் – திருமுறை1:6 129/1
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான்
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால் – திருமுறை1:6 137/2,3
வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இ பாவிக்கு மால் – திருமுறை1:6 151/3
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன் – திருமுறை1:6 206/3
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான்
எண்ணுதலே தொழிலாக செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய் – திருமுறை1:6 214/2,3
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே – திருமுறை1:7 36/3
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே – திருமுறை1:7 77/2
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை1:7 100/2
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை – திருமுறை1:8 27/2
விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான்
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை1:8 34/2,3
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான்
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன் – திருமுறை1:8 76/2,3
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே – திருமுறை1:8 92/3
நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய – திருமுறை1:8 122/1
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை1:8 138/1
கொன்றை சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான்
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை1:8 160/1,2
உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:9 5/1
மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் – திருமுறை2:18 7/2
வைய நின்று ஐயவோ மயங்கல் அன்றி யான்
உய்ய நின்று உணர்குவது ஒன்றும் இல்லையே – திருமுறை2:32 5/3,4
வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து – திருமுறை2:32 6/3
யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:41 2/2
மண்ணை மனத்து பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த – திருமுறை2:43 1/1
கல்_நெஞ்ச பாவியன் யான் காதலித்து நெக்குருகி – திருமுறை2:45 24/2
கொன்று இது நன்று என்ன குறிக்கும் கொடியவன் யான்
ஒன்றும் மனத்து உள் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 26/2,3
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 1/4
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 2/4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 3/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 4/4
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:46 5/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 6/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 7/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 8/4
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 9/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 10/4
மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே – திருமுறை2:48 2/3
வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் – திருமுறை2:48 3/3
யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 4/1
செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள் – திருமுறை2:54 3/2
முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:54 6/3
அரக்கன் அல்லன் யான் அரக்கனே எனினும் அரக்கனுக்கும் முன் அருள் அளித்தனையே – திருமுறை2:66 10/1
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 1/4
சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 2/4
தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 3/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 4/4
இச்சை நன்று அறிவாய் அருள்செய்யாது இருக்கின்றாய் உனக்கு யான் செய்தது என்னே – திருமுறை2:67 5/3
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 5/4
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 6/4
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 7/4
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 8/4
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 9/4
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 10/4
செய்யாய் எனில் எது செய்குவன் யான் இ செகதலத்தோர் – திருமுறை2:69 6/2
தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே – திருமுறை2:71 10/4
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை2:78 8/1
எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான்
எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 6/3,4
சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் – திருமுறை2:81 7/1
புதியேன் அல்லேன் நின் அடிமை பொருத்தம் இல்லேன்_அல்லேன் யான்
மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் – திருமுறை2:84 5/1,2
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை2:90 4/3
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை2:94 13/2
பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான்
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ – திருமுறை2:94 19/2,3
ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன் – திருமுறை2:94 31/2
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான்
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை2:94 47/2,3
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை2:94 48/4
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/2
தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனை – திருமுறை3:3 29/3
பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான்
மேலும் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 6/3,4
காதலித்து சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு – திருமுறை3:18 9/3
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை4:1 9/4
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும் – திருமுறை4:1 13/1
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை4:2 7/3
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை4:2 16/2
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 17/2
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 27/2
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை4:2 36/3
அருள் உருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள் அசைந்து வருந்திட இரவில் யான் இருக்கும் இடத்தே – திருமுறை4:2 40/1
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை4:2 44/2
அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து – திருமுறை4:2 46/2
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 52/2
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து – திருமுறை4:2 55/2
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை4:2 58/3
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 63/4
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை4:2 70/2
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 72/3
இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனை கதவம் திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை4:2 73/2
ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:2 75/2
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 92/3
உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 97/3
எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனை கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளி – திருமுறை4:7 2/3
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை4:7 3/3
எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை4:7 5/3
வஞ்சரை யான் காணா வகை வதைத்தான் ஓர் அரையோடு – திருமுறை5:1 1/3
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறை பொழுதேனும் யான் மறவேன் – திருமுறை5:2 10/2
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை5:6 2/3
பொல்லா பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே – திருமுறை5:7 9/3
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை5:8 5/2
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான்
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை5:8 8/1,2
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை5:8 9/4
பொல்லாத பாவி என எண்ணி என்னை புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே – திருமுறை5:9 17/2
எய்யும்படி வந்து அடர்ந்து இயமன் இழுத்து பறிக்கில் என்னே யான்
செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகை செஞ்சுடரே – திருமுறை5:15 4/3,4
தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே – திருமுறை5:15 6/2
நலது என்று அறியாய் யான் செய்த நன்றி மறந்தாய் நாணாது என் – திருமுறை5:19 8/3
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை5:22 2/4
எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய் – திருமுறை5:23 8/1
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 3/4
ஏர்கொண்டார் இகழ்ந்திட இங்கு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 4/4
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 7/4
இரும்பாய வன் நெஞ்ச கள்வனேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 8/4
கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 1/4
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 1/4
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை5:27 2/4
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை5:27 7/4
முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே – திருமுறை5:39 2/3
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை5:39 7/4
என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன் – திருமுறை5:40 3/1
மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான்
இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால் – திருமுறை5:44 5/2,3
என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால் – திருமுறை5:49 11/2
எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும் – திருமுறை6:13 69/3
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல் – திருமுறை6:17 7/2
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 7/4
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே – திருமுறை6:22 3/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 20/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:24 21/4
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன் – திருமுறை6:24 50/2
இனி யான் மயங்கேன் இருந்து – திருமுறை6:24 69/4
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் – திருமுறை6:30 8/1
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:30 8/4
வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:35 4/1
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:35 4/3
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:35 7/2
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:36 5/3
இந்து ஆர் அருள் அமுதம் யான் அருந்தல் வேண்டும் இங்கே – திருமுறை6:38 2/1
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செய தக்கது என்னே – திருமுறை6:41 5/4
அழியா சிற்றம்பலத்தே யான் – திருமுறை6:43 5/4
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:47 3/3
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 15/4
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் – திருமுறை6:59 3/1
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 39/4
யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:64 27/4
ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம் – திருமுறை6:65 1/1571
இலகும் ஐந்தொழிலையும் யான் செய தந்தனை – திருமுறை6:65 1/1578
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:79 10/2
எனை யான் மதித்து புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்-தனை – திருமுறை6:84 9/1
யான் மதித்து இங்கு பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன் – திருமுறை6:84 9/2
தனை யான் புணர்ந்திட சாகா_வரத்தையும் தந்தனனே – திருமுறை6:84 9/4
அண்ணா ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 1/4
அரைசே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 2/4
ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 3/4
அல்லும்_பகலும் எனது உளத்தே அமர்ந்தோய் யான் உன் அடைக்கலமே – திருமுறை6:88 9/4
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:89 9/1
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய் – திருமுறை6:91 10/1
அருளும் பொருளும் யான் பெறவே அடுத்த தருணம் இது என்றே – திருமுறை6:92 2/1
யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை – திருமுறை6:93 39/1
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க – திருமுறை6:95 4/3
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:98 7/1
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:98 11/3
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:98 19/4
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:101 4/3
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ – திருமுறை6:104 12/1
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:105 5/1
அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே – திருமுறை6:105 7/2
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:106 4/1
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:106 12/4
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:106 16/2
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:106 37/3
ஓலையுறாது யான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 70/4
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:106 83/4
ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:107 10/1
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:108 16/1
இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 3/1
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 4/1
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் – கீர்த்தனை:11 9/2
என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே – கீர்த்தனை:14 7/1
யான் உன் அடி பொன் துணைகட்கு வந்து தொழும்புசெய்யவோ – கீர்த்தனை:29 16/2
இறைவா நின்னை கனவிலேனும் யான் மறப்பனோ – கீர்த்தனை:29 35/1
உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 4/4
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – கீர்த்தனை:41 1/20
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – கீர்த்தனை:41 27/3
நின் அருளை என் என யான் நிகழ்த்துறுவேன் பெரும் கருணை நிறைவே தூய – தனிப்பாசுரம்:3 4/2
புண் தரு இ நோய் தணிக்க புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ – தனிப்பாசுரம்:7 5/2
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான்
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் – தனிப்பாசுரம்:11 1/1,2
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – தனிப்பாசுரம்:11 4/4
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே – தனிப்பாசுரம்:18 9/4
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – தனிப்பாசுரம்:24 1/20
சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் – திருமுகம்:3 1/58
தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன் – திருமுகம்:3 1/60
சார் புல கள்வர் வரின் அஞ்சுவர் நின் அடியர் யான் தனி வரினும் மிக அஞ்சுவேன் – திருமுகம்:3 1/61
தாழ் பொறி அடக்குவர் நின் அன்பர் யான் உயர் பொறிகள்-தமை அகம் அடக்க வல்லேன் – திருமுகம்:3 1/62
என் எனில் யான் ஓர் ஏழை என்பதும் – திருமுகம்:4 1/25
உறவு அகன்றார் யான் அறிவு அகன்றிட்டேன் – திருமுகம்:4 1/54

மேல்


யான்-தான் (1)

எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான்
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:37 8/1,2

மேல்


யான்-தானும் (1)

தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் – திருமுகம்:3 1/57

மேல்


யானாக (1)

திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை2:78 5/2

மேல்


யானும் (13)

கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன் – திருமுறை1:3 1/1123
மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும் – திருமுறை1:4 2/3
புரிய பெறுவேன் எனில் அவர் போல் யானும் சுகத்தில் பொலிவேனே – திருமுறை2:80 4/4
யானும் நீயுமாய் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே – திருமுறை5:11 7/2
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை5:55 27/3
உரிமையால் யானும் நீயும் ஒன்று என கலந்துகொண்ட – திருமுறை6:21 10/3
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:59 8/4
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 11/4
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:60 12/4
இ குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது – திருமுறை6:102 6/2
யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே – கீர்த்தனை:29 4/2
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் – திருமுகம்:3 1/56
உரு ஓங்கும் ஆனந்த தாண்டவமும் கண்டு இனிது ஆங்கு உறைக யானும்
தரு ஓங்கு தில்லை நகர்க்கு ஓரிரு பானாள் வரைக்கு உட்சார்கின்றேன் நம் – திருமுகம்:5 7/2,3

மேல்


யானே (7)

மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த – திருமுறை1:2 1/736
நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை – திருமுறை1:6 91/2
என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே – திருமுறை5:43 2/4
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை5:51 2/4
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:60 60/1
இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடி புகழ் பேசி இருக்கின்றேன் யானே – திருமுறை6:104 6/4
அவன்-தான் யாரோ அறியேன் யானே
அறிதர வேண்டும் அ பருவத்தே – திருமுகம்:4 1/75,76

மேல்


யானை (6)

முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம் – திருமுறை1:4 -1/1
அரியானை அங்கணனை ஆர்க்கும் கரி யானை
தோலானை சீர் ஒற்றி சுண்ண வெண்_நீற்றானை – திருமுறை2:30 14/2,3
கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றா – திருமுறை2:31 1/3
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை4:10 6/2
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 7/3,4
பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானை பிடரியின் மேல் – திருமுறை6:88 10/1

மேல்


யானை-தனை (1)

தோற்றிய ஓர் சங்கிலியால் துடக்குண்ட யானை-தனை தொழுது மாயை – தனிப்பாசுரம்:3 30/3

மேல்


யானை_முகத்தவனே (1)

முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம் – திருமுறை1:4 -1/1

மேல்


யானையின் (5)

மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண் – திருமுறை1:6 106/2
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:7 6/4
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:23 7/3
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும் – திருமுறை3:17 3/2
தான் காண இறை அருளால் தனி தவள யானையின் மேல் – திருமுறை4:11 6/2

மேல்


யானையை (1)

வெற்பு எனும் யானையை விழுங்கும் முதலை – திருமுகம்:4 1/143

மேல்


யானோ (4)

யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள் – திருமுறை1:4 6/2
கொண்டார் அடியர் நின் அருளை யானோ ஒருவன் குறைபட்டேன் – திருமுறை5:7 7/3
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/4
இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம் – திருமுறை6:108 37/2

மேல்