மெ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்ச 1
மெச்சி 4
மெச்சிதாகாரமா 1
மெச்சியே 1
மெச்சு 1
மெச்சுகின்ற 2
மெச்சுகின்றவர் 1
மெச்சுகின்றாரும் 1
மெச்சும் 2
மெட்டா 1
மெணமெண 1
மெத்து 1
மெத்தென்னும் 1
மெய் 531
மெய்-தான் 1
மெய்-தான்_உடையோர் 1
மெய்_தவர் 1
மெய்_பிணியும் 1
மெய்_புளகம் 1
மெய்_வகையோர் 1
மெய்_வணத்தோர்-தாம் 1
மெய்_வீடு 1
மெய்_அடியர் 1
மெய்_அறிவில் 1
மெய்_அன்பர் 1
மெய்_உடையாய் 1
மெய்_உடையார் 1
மெய்_உடையேன் 1
மெய்_உணர்ந்தோர் 1
மெய்_உணர்ந்தோர்-தம் 1
மெய்_ஒழுக்கத்தார் 1
மெய்க்கு 3
மெய்க்கூட்டம் 1
மெய்க்கூறு 1
மெய்கண்டநாதன் 1
மெய்ச்சாமி 1
மெய்சிலிர்க்க 1
மெய்ஞ்ஞான 62
மெய்ஞ்ஞானம் 5
மெய்ஞ்ஞானமயமாய் 1
மெய்ஞ்ஞானி 1
மெய்ஞ்ஞானிகட்கு 1
மெய்ஞ்ஞானிகள் 1
மெய்த்த 1
மெய்ந்நிலை 2
மெய்ந்நெறி 1
மெய்ந்நெறி_உடையார் 1
மெய்ப்படவே 1
மெய்ப்படு 1
மெய்ப்பதி 1
மெய்ப்பொருள் 25
மெய்ப்பொருளாம் 4
மெய்ப்பொருளான 1
மெய்ப்பொருளின் 1
மெய்ப்பொருளினை 1
மெய்ப்பொருளும் 1
மெய்ப்பொருளே 38
மெய்ப்பொருளை 4
மெய்ம் 4
மெய்ம்மை 11
மெய்ம்மையான 1
மெய்ம்மையும் 1
மெய்ம்மையே 5
மெய்ம்மொழி 1
மெய்மறந்தேன் 1
மெய்மை 2
மெய்மையே 2
மெய்மையை 1
மெய்ய 7
மெய்யகத்தே 1
மெய்யகம் 1
மெய்யர் 8
மெய்யர்க்கு 1
மெய்யரே 1
மெய்யவனே 2
மெய்யன் 3
மெய்யனடி 1
மெய்யனே 8
மெய்யனை 2
மெய்யா 8
மெய்யாக 2
மெய்யாகி 1
மெய்யாய் 2
மெய்யாவோ 1
மெய்யாளும் 1
மெய்யான 4
மெய்யானை 1
மெய்யிடை 1
மெய்யில் 4
மெய்யிலே 2
மெய்யின் 1
மெய்யு 1
மெய்யுணர்வு 1
மெய்யுணர்வு_உடையோர் 1
மெய்யும் 5
மெய்யுற 5
மெய்யுறு 1
மெய்யூடு 1
மெய்யே 8
மெய்யேல் 1
மெய்யை 1
மெய்யோடு 1
மெய்யோர் 1
மெய்விட்டிடார் 1
மெய்வீட்டின் 2
மெல் 17
மெல்_இயலார் 1
மெல்_இயலே 4
மெல்ல 3
மெல்லிதாய 1
மெல்லிய 5
மெல்லியது 1
மெல்லியலார் 1
மெல்லினத்தின் 1
மெல்லுகின்றோர்க்கு 1
மெல்லும் 1
மெலிகின்ற 2
மெலிகின்றனன் 1
மெலிகின்றார் 1
மெலிகின்றேன் 4
மெலிந்த 6
மெலிந்து 15
மெலிந்தே 2
மெலிந்தேன் 1
மெலிந்தேனல்லால் 1
மெலிய 1
மெலியாது 1
மெலியாதே 1
மெலியாமல் 1
மெலியாவிதம் 1
மெலிவது 1
மெலிவு 1
மெலிவும் 10
மெலிவுற்று 1
மெலிவேன் 4
மெலிவை 1
மெலிவோடு 1
மெழுக்கிட்டு 1
மெழுக்கு 1
மெழுகா 2
மெழுகாக 1
மெழுகு 1
மெள்ள 2
மென் 34
மென்_கன்றின் 1
மென்பு 1
மென்மேலும் 1
மென்மையில் 2
மென்மையும் 1
மென்றாலும் 1
மென்று 1

மெச்ச (1)

பிச்சு உலகர் மெச்ச பிதற்றிநின்ற பேதையனேன் – திருமுறை6:108 46/1

மேல்


மெச்சி (4)

மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு – திருமுறை1:2 1/481
தொடுத்தார் பாம்பும் புலியும் மெச்சி துதிக்க ஒருகால் அம்பலத்தில் – திருமுறை3:7 3/3
மெச்சி அ பாவலர் போற்ற பொதுவில் விளங்கிய என் – திருமுறை6:64 10/1
மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே – தனிப்பாசுரம்:2 44/4

மேல்


மெச்சிதாகாரமா (1)

மெச்சிதாகாரமா விளைப்பர் மெல் அடி – தனிப்பாசுரம்:16 11/3

மேல்


மெச்சியே (1)

வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே – கீர்த்தனை:29 69/4

மேல்


மெச்சு (1)

வேற்று அறியாத சிற்றம்பல கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே – திருமுறை6:26 1/3

மேல்


மெச்சுகின்ற (2)

விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் மெச்சுகின்ற
யோகமாய் யோகியா யோகத்து எழுந்த சிவ – திருமுறை1:3 1/68,69
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை4:2 2/1

மேல்


மெச்சுகின்றவர் (1)

மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் – திருமுறை2:67 5/1

மேல்


மெச்சுகின்றாரும் (1)

பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார் – திருமுறை6:76 11/2,3

மேல்


மெச்சும் (2)

மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை1:8 37/2
அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
அடி கமலத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 9/1,2

மேல்


மெட்டா (1)

மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை – திருமுறை1:2 1/781

மேல்


மெணமெண (1)

பார்க்கு உரிய மறை ஓதுகின்றோர் போல் மெணமெண பழிச்சொல் ஓதி – தனிப்பாசுரம்:27 12/3

மேல்


மெத்து (1)

பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய – திருமுறை1:3 1/914

மேல்


மெத்தென்னும் (1)

விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இ – திருமுறை1:6 182/2

மேல்


மெய் (531)

பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய் பரம ஏகாந்த நிலயம் – திருமுறை1:1 2/2
எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மை பதம் – திருமுறை1:1 2/109
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை1:1 2/115
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை1:1 2/117
வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திருவையாற்றின் – திருமுறை1:2 1/103
மெய் தானம் நின்றோர் வெளி தானம் மேவு திருநெய்த்தானத்துள் – திருமுறை1:2 1/105
நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/141
நெடும் களத்தை கட்டு அழித்த மெய்_தவர் சூழ் – திருமுறை1:2 1/143
தண் ஆர் நெடுங்கள மெய் தாரகமே எண்ணார் – திருமுறை1:2 1/144
பறியலூர் வாழ் மெய் பரமே நெறி கொண்டே – திருமுறை1:2 1/212
நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண் – திருமுறை1:2 1/362
ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் – திருமுறை1:2 1/470
வீ தூரமா ஓட மெய் தவர்கள் சூழ்ந்த திருவோத்தூரில் – திருமுறை1:2 1/487
சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய்
அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் – திருமுறை1:2 1/518,519
எ தேவர் மெய் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள் – திருமுறை1:2 1/573
மெய் உரைக்க என்றும் விழைந்தது இலை வையகத்தில் – திருமுறை1:2 1/586
மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்கு – திருமுறை1:2 1/609
மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும் – திருமுறை1:3 1/145
செவ்வணத்தனாம் தலைமை தேவன் எவன் மெய்_வணத்தோர்-தாம் – திருமுறை1:3 1/232
சார் உருவின் நல் அருளே சத்தியாய் மெய் அறிவின் – திருமுறை1:3 1/235
பொய் விட்டு மெய் நெறியை போற்றி தற்போதத்தை – திருமுறை1:3 1/241
வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்ப – திருமுறை1:3 1/245
வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம் – திருமுறை1:3 1/365
உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிர – திருமுறை1:3 1/435
ஒட்டி நின்ற மெய் அன்பர் உள்ளம் எலாம் சேர்த்து – திருமுறை1:3 1/457
மாண உரைப்ப கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு – திருமுறை1:3 1/499
சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில் – திருமுறை1:3 1/511
கள் அடைக்கும் காம கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர் – திருமுறை1:3 1/597
மெய் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால் – திருமுறை1:3 1/639
கொண்ட மட்டும் மற்று அதன் மெய் கூறு அன்றோ விண்டு அவற்றை – திருமுறை1:3 1/652
மெய் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ – திருமுறை1:3 1/731
பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே கிட்டா மெய்
தீண்டிடில் உள் ஓங்கி சிரிக்கின்றாய் செந்தேள் முன் – திருமுறை1:3 1/748,749
துகிலால் புனையாவிடில் அவர் மெய்
என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமை – திருமுறை1:3 1/787,788
மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார் – திருமுறை1:3 1/893
கைகொடுத்து போவதனை கண்டிலையோ மெய் கொடுத்த – திருமுறை1:3 1/894
மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து – திருமுறை1:3 1/901
கை உலர்ந்து நிற்பவரை கண்டிலையோ மெய் உலர்ந்தும் – திருமுறை1:3 1/902
மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய – திருமுறை1:3 1/916
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று – திருமுறை1:3 1/922
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் – திருமுறை1:3 1/944
மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ – திருமுறை1:3 1/989
பொய் என்கோ மாய பொடி என்கோ மெய் என்ற – திருமுறை1:3 1/990
மெய் ஆபரணத்தின் மேவினையே எய்யாமல் – திருமுறை1:3 1/1000
இல் வாழ்வை மெய் என்று இருந்தனையே சொல் ஆவி – திருமுறை1:3 1/1012
கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம் – திருமுறை1:3 1/1052
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் – திருமுறை1:3 1/1054
நாடகத்தை மெய் என்று நம்பினையே நீடு அகத்தில் – திருமுறை1:3 1/1056
மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை – திருமுறை1:3 1/1058
மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும் – திருமுறை1:3 1/1066
விட்டு ஒழித்து நான் மொழியும் மெய் சுகத்தை நண்ணுதி நீ – திருமுறை1:3 1/1225
வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற – திருமுறை1:3 1/1227
மெய்_ஒழுக்கத்தார் போல் வெளி நின்று அகத்து ஒழியா – திருமுறை1:3 1/1293
மெய் பரிசம் செய்ய வல்ல வித்தகரும் மெய்ப்படவே – திருமுறை1:3 1/1388
செய்திடினும் தன்மை திறம்பாரும் மெய் வகையில் – திருமுறை1:3 1/1392
சொன்னவனே தூய மெய் சுகத்தவனே என்னவனே – திருமுறை1:4 -1/2
வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் – திருமுறை1:4 9/3
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை1:4 62/3
மெய்_உடையேன் என்கோ விரைந்து – திருமுறை1:4 65/4
வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை1:5 4/1
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய் தேவே – திருமுறை1:5 21/4
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை1:5 24/2
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை1:5 26/4
காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை1:5 29/2
தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய்
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் – திருமுறை1:5 30/1,2
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த அறிவே மெய் அன்பே தெள் அமுதே நல்ல – திருமுறை1:5 32/3
வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை1:5 34/3
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த – திருமுறை1:5 39/3
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணை தேவே – திருமுறை1:5 40/4
வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள் – திருமுறை1:5 42/1
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை1:5 44/1
உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே – திருமுறை1:5 45/1
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்த பெருக்கே மெய் செல்வ தேவே – திருமுறை1:5 47/4
மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும் – திருமுறை1:5 52/1
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றி புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி – திருமுறை1:5 55/2
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை1:5 56/2
உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே – திருமுறை1:5 79/1
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே – திருமுறை1:5 80/2
கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசை – திருமுறை1:5 83/1
பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை1:5 84/4
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை1:5 93/2
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை1:5 100/2
மெய் உரைத்தாலும் இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே – திருமுறை1:6 58/4
மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில் – திருமுறை1:6 70/1
மெய் கண்ட நான் மற்றை பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ – திருமுறை1:6 94/3
மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ – திருமுறை1:6 102/2
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான் – திருமுறை1:6 130/2
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால் – திருமுறை1:6 137/3
கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ – திருமுறை1:6 157/2
இல் கண்ட மெய் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம் – திருமுறை1:6 165/3
புணையே திரு_அருள் பூரணமே மெய் புலம் அளிக்கும் – திருமுறை1:6 169/3
உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு – திருமுறை1:6 171/2
இடனாக மெய் நெறிக்கு ஈடாக செய்குவது இங்கு உனக்கே – திருமுறை1:6 171/3
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய் புண்ணியர்-தம்பால் – திருமுறை1:6 176/3
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர் – திருமுறை1:6 181/2
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே – திருமுறை1:6 184/3
சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே – திருமுறை1:6 199/4
துதி சித்து எலாம் வல்ல மெய் சிவமே சிற்சுக சிவமே – திருமுறை1:6 205/2
இறைவா திதித்தான் இறைவா மெய் தபோதனர் உள் – திருமுறை1:6 209/3
மெய் அகத்தே கண போதும் விடாது விரும்புகின்றோர் – திருமுறை1:6 221/1
துதி_கண்ணி சூட்டும் மெய் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றி – திருமுறை1:6 231/2
நாடாத ஆனந்த நட்பே மெய் அன்பர் நயக்கும் இன்பே – திருமுறை1:7 10/2
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ – திருமுறை1:7 14/2
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி – திருமுறை1:7 22/1
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப – திருமுறை1:7 34/2
எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரிமளியாநின்று – திருமுறை1:7 47/3
கையகம் ஓங்கும் கனியே தனி மெய் கதி நெறியே – திருமுறை1:7 55/3
அன்பே மெய் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால் – திருமுறை1:7 67/3
வன்பே மெய் போத வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 67/4
பொற்பே மெய் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே – திருமுறை1:7 72/2
சொல் பேர் அறிவுள் சுக பொருளே மெய் சுயம் சுடரே – திருமுறை1:7 72/3
பூவாய் மலர் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ் – திருமுறை1:7 84/1
நன்றே சிவநெறி நாடும் மெய் தொண்டர்க்கு நன்மை செய்து – திருமுறை1:7 92/1
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் – திருமுறை1:8 15/2
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே – திருமுறை1:8 51/3
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் – திருமுறை1:8 153/1
வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க – திருமுறை2:7 5/2
தவள நீற்று மெய் சாந்த வினோதரே – திருமுறை2:19 2/1
நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலா பொய்_அடியேன் – திருமுறை2:20 22/1
தீட்டும் மெய் புகழ் திசை பரந்து ஓங்க திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 9/4
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:23 7/1
நல் வினை வாழ்க்கை கரையேற்றி மெய் அருள் நல்கு கண்டாய் – திருமுறை2:31 1/2
என் துன்பம் துடைத்து ஆண்டு மெய் அருள் போதம் தந்த – திருமுறை2:31 11/3
தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:34 5/1
விசிக்கும் நல் அரவ கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:42 6/3
தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:44 8/4
மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே – திருமுறை2:45 4/2
மெய் ஒன்று நீற்றின் விளக்கம் அது பாரேனோ – திருமுறை2:45 18/4
அடைய நின்று மெய் குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ – திருமுறை2:45 34/4
வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன் – திருமுறை2:45 36/2
உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 5/4
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:51 9/3
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் – திருமுறை2:55 2/1
சொந்தமுற எண்ணி தொழுகின்ற மெய் அடியர் – திருமுறை2:56 10/1
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:59 4/1
வீதி உலா வந்த எழில் மெய் குளிர கண்டிலனே – திருமுறை2:61 10/4
வெளியேன் வெறியேன்-தன் மெய் பிணியை ஒற்றியில் வாழ் – திருமுறை2:63 1/3
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய் நோயை – திருமுறை2:63 4/2
விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியை – திருமுறை2:63 6/2
வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய் பிணியை – திருமுறை2:63 8/2
குணத்தினில் கொடும் தாமதன் எனும் இ கொடிய வஞ்சகன் ஒடிய மெய் போதம் – திருமுறை2:65 2/3
ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தம பொருளே – திருமுறை2:65 5/4
இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் – திருமுறை2:71 7/2
பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறி – திருமுறை2:76 6/2
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை2:78 4/3
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 5/4
புன்கண் அகற்றும் மெய் அடியார் போற்றும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:81 4/1
மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே – திருமுறை2:87 5/1
இறவா வகை ஆட்கொண்டு அருளிய ஈசனே மெய்
உறவு ஆகிய நின் பதம் அன்றி ஒன்று ஓர்கிலேன் நான் – திருமுறை2:87 5/2,3
பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று – திருமுறை2:87 9/3
மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பண – திருமுறை2:88 5/2
வந்திக்கும் மெய் அடியார் மால் அற்ற ஓர் மனத்தில் – திருமுறை2:89 1/1
கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட – திருமுறை2:89 11/2
ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன் – திருமுறை2:93 2/2
பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்த படிவம் ஆகி – திருமுறை2:94 5/3
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை2:94 7/3
செய்வம் என்று எழுகின்ற மெய் திரு_அருள் செயலும் – திருமுறை2:94 37/2
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுறை2:96 1/1
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை2:98 2/1
அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும் – திருமுறை2:99 4/1
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை2:99 5/3
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை2:100 3/1
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை3:15 8/1
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை4:1 1/2
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் – திருமுறை4:1 7/1
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே – திருமுறை4:1 8/3
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை4:1 15/3
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை4:1 17/4
சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகி பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்கு – திருமுறை4:1 24/1
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை4:1 25/3
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை4:1 27/2
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/2
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே – திருமுறை4:1 30/3
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை4:2 1/1
மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய் – திருமுறை4:2 23/3
விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 25/1
கூரிய மெய் அறிவு என்பது ஒருசிறிதும் குறியா கொடியேன் நான் இருக்கும் இடம் குறித்து இரவில் நடந்து – திருமுறை4:2 43/2
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை4:2 97/1
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை4:3 4/1
உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி – திருமுறை4:3 10/1
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை4:4 1/3
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து – திருமுறை4:6 3/3
நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் – திருமுறை4:6 6/3
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை4:6 10/4
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை4:7 8/2
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை4:7 11/2
உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை4:7 12/2
முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன் – திருமுறை4:7 13/2
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை4:8 1/3
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை4:8 7/4
உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே – திருமுறை4:8 8/3
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை4:9 2/3
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை4:10 1/2
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ – திருமுறை4:10 6/3
மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை4:10 7/4
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை4:10 8/2
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும் – திருமுறை4:11 1/3
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 6/4
சத். அசத். இயல் மற்று அறிந்து மெய் போத தத்துவ நிலை பெற விழைவோர் – திருமுறை5:1 8/1
குன்று பொய் உடல் வாழ்வினை மெய் என குறித்து இவண் அலைகின்றேன் – திருமுறை5:11 8/1
மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ – திருமுறை5:22 3/3
மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ – திருமுறை5:22 3/3
மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல் – திருமுறை5:23 4/3
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை5:24 10/2
மெய் வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும் – திருமுறை5:26 4/3
மின் நின்று இலங்கு சடை கனியுள் விளைந்த நறவே மெய் அடியார் – திருமுறை5:28 5/3
விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை5:37 4/4
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே – திருமுறை5:37 6/3
சூழும் நெஞ்சு இருளை போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே – திருமுறை5:37 10/3
அழிதரும் உலக வாழ்வினை மெய் என்று அலைந்திடும் பாவியேன் இயற்றும் – திருமுறை5:38 7/1
வெளியதாகிய வத்துவே முத்தியின் மெய் பயன் தரு வித்தே – திருமுறை5:41 6/3
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை5:44 2/1
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை5:44 2/3
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை5:44 7/1
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை5:46 4/3
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய்
பத்தியோடு அருச்சனை பயிலும் பண்பினால் – திருமுறை5:51 10/1,2
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை5:55 12/2
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை5:55 12/2
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை5:55 19/3
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3
விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 8/2
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 5/4
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் – திருமுறை6:6 5/1
அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன் – திருமுறை6:6 9/2
அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன் – திருமுறை6:6 9/2
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய் போதமே என் – திருமுறை6:10 2/3
சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடி தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் – திருமுறை6:12 16/1
நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே – திருமுறை6:12 16/2
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே – திருமுறை6:13 3/2
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே – திருமுறை6:13 4/3
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 10/3
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன் – திருமுறை6:13 52/2
மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது – திருமுறை6:13 71/2
மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம் – திருமுறை6:13 76/3
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 82/3
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 82/3
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 111/3
திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/1
உரு வளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/2
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/3
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 120/3
வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும் – திருமுறை6:13 129/3
ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய் தலத்தில் உறப்புரிந்து எனை பிரியாமல் – திருமுறை6:14 10/3
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே – திருமுறை6:15 1/2
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 7/2
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே – திருமுறை6:15 10/3
படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 12/1
துப்பு ஆர் வண்ண சுடரே மெய் சோதி படிக வண்ணத்தாய் – திருமுறை6:16 9/2
வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே – திருமுறை6:17 11/2
தெருள் நாடு ஒளியே வெளியே மெய் சிவமே சித்த சிகாமணியே – திருமுறை6:17 15/2
தருவாய் தருணம் இதுவே மெய் தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 16/2
பொருள் மெய் பதியே இனி துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 4/4
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே – திருமுறை6:19 8/4
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே – திருமுறை6:19 8/4
மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 4/4
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 1/1
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய் துணையே – திருமுறை6:24 3/4
எந்த நாள் புரிந்தேன் இ பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய் தவமே – திருமுறை6:24 13/4
உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்ப – திருமுறை6:24 28/2
அருளே அறிவே அன்பே தெள் அமுதே மாதர் அரசே மெய்
பொருளே தெருளே மாற்று அறியா பொன்னே மின்னே பூங்கிளியே – திருமுறை6:24 29/1,2
உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே – திருமுறை6:24 30/2
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:24 30/4
துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய் சோதியே சுக வாழ்வே – திருமுறை6:24 36/3
பொருளாய் அகத்தும் புறத்தும் என்னை புணர்ந்த கருணை பொருப்பே மெய்
தெருளாம் ஒளியே வெளியாக சிற்றம்பலத்தே நடிக்கின்றோய் – திருமுறை6:24 43/2,3
அணியே எனது மெய் அறிவே பொது வளர் அரசே திரு வளர் அமுதே – திருமுறை6:24 47/1
பொருள் மெய் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே – திருமுறை6:24 56/3
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:24 56/4
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 3/4
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:25 4/1
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 8/4
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:25 16/3
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:25 17/1
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 18/4
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:25 26/2
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:25 31/3
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
எ துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால் – திருமுறை6:26 8/2
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலை சுடரே – திருமுறை6:26 9/2
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:26 18/2
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளம்கொள் சிற்சபை நடு விளங்கு மெய் பதியே – திருமுறை6:26 20/2
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:26 21/3
நவ நெறி கடந்ததோர் ஞான மெய் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே – திருமுறை6:26 22/2
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:26 23/3
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:26 25/2
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும் – திருமுறை6:29 8/3
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:30 1/3
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:31 1/2
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே – திருமுறை6:31 9/2
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்த பிடித்தேன் – திருமுறை6:33 6/1
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:33 6/4
துப்பு ஆகி துணை ஆகி துலங்கிய மெய் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே – திருமுறை6:35 1/4
துஞ்சும் இ உடல் அழிவுறாது ஓங்கும் மெய் சுக வடிவு ஆமாறே – திருமுறை6:40 3/4
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு – திருமுறை6:40 7/2
மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய் பெரும் பொருளே நான் – திருமுறை6:40 10/2
மெய் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை – திருமுறை6:41 9/3
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெரு நெறி மாண்பு கொண்டு – திருமுறை6:41 10/3
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே – திருமுறை6:42 4/2
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத – திருமுறை6:42 7/1
வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே – திருமுறை6:42 10/1
வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே – திருமுறை6:42 11/3
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய் புளகம் – திருமுறை6:43 6/1
மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மெய் அறிவானந்த விளக்கே – திருமுறை6:45 6/1
மெய்யானை பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்கு – திருமுறை6:47 6/2
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:48 2/1
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள – திருமுறை6:48 3/3
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ள துரிசு எலாம் தொலைத்த மெய் சுகத்தை – திருமுறை6:49 2/1
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை – திருமுறை6:49 3/1
பண்ணிய தவமும் பலமும் மெய் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை – திருமுறை6:49 6/1
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுற புனைந்த மெய் துணையை – திருமுறை6:49 10/3
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை – திருமுறை6:49 19/2
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:49 21/3
அடி நடு முடி ஓர் அணுத்துணையேனும் அறிந்திடப்படாத மெய் அறிவை – திருமுறை6:49 22/1
படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை – திருமுறை6:49 22/2
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை – திருமுறை6:49 24/3
வெம்மையை தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவை – திருமுறை6:49 25/2
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:52 10/3
இம்பர் இ பிறப்பே மெய் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 1/4
இ பிறப்பு-அதிலே மெய் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 3/4
எனது சிரம் மேல் அமர்த்தி மெய் அளித்த – திருமுறை6:55 3/3
மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே – திருமுறை6:57 10/1
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 5/4
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 3/4
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய் சிவமே – திருமுறை6:60 4/3
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:60 7/2
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:60 7/2
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:60 7/3
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:60 14/2
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:60 15/2
கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:60 18/3
போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும் பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:60 33/4
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:60 37/3
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:60 42/3
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:60 44/2
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:60 45/2
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:60 50/2
புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 62/2
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:60 63/1
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:60 66/3
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:60 68/2
மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 71/4
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 72/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 74/4
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:60 75/3
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:60 76/2
மெய் சுகமும் உயிர் சுகமும் மிகும் கரண சுகமும் விளங்கு பத சுகமும் அதன் மேல் வீட்டு சுகமும் – திருமுறை6:60 79/1
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 84/4
மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:60 97/2
மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிட புரிந்து – திருமுறை6:60 100/2
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 7/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 9/4
பொருள் பெரும் தனி மெய் போகமே என்னை புறத்தினும் அகத்தினும் புணர்ந்த – திருமுறை6:64 18/1
மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே – திருமுறை6:64 33/4
எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர் – திருமுறை6:64 34/2
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:64 46/3
எ பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் – திருமுறை6:65 1/141
எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம் – திருமுறை6:65 1/201
வெண்மை திரையால் மெய் பதி வெளியை – திருமுறை6:65 1/823
களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி – திருமுறை6:65 1/881
பிரம மெய் கதியே பிரம மெய் பதியே – திருமுறை6:65 1/941
பிரம மெய் கதியே பிரம மெய் பதியே – திருமுறை6:65 1/941
மெய் வைத்து அழியா வெறுவெளி நடுவுறு – திருமுறை6:65 1/951
பல் கால் எனக்கு பகர்ந்த மெய் சிவமே – திருமுறை6:65 1/968
உயிர் திரள் ஒன்று என உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/972
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/974
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/976
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய் சிவமே – திருமுறை6:65 1/978
மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/986
மருள் சுகம் பிற என வகுத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/988
பொருள் தனி சித்து என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/992
பொருள் அறியார் என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/994
பொருள் நிலை காண்க என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/996
மெய் தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே – திருமுறை6:65 1/1068
சகத்தினில் எனக்கே தந்த மெய் தந்தையே – திருமுறை6:65 1/1126
பட்டிமண்டபத்தில் பதித்த மெய் தந்தையே – திருமுறை6:65 1/1132
கிளர்ந்திட எனக்கு கிடைத்த மெய் துணையே – திருமுறை6:65 1/1168
முறை இது எனவே மொழிந்த மெய் துணையே – திருமுறை6:65 1/1170
கங்குலும் பகலும் மெய் காவல் செய் துணையே – திருமுறை6:65 1/1172
அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய் துணையே – திருமுறை6:65 1/1176
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய் சத்தே – திருமுறை6:65 1/1212
மெய் சிதாகாச விளைவு அருள் அமுதே – திருமுறை6:65 1/1278
அடுத்தடுத்து ஓங்கும் மெய் அருள் உடை பொன்னே – திருமுறை6:65 1/1352
மென்பு உடை தசை எலாம் மெய் உற தளர்ந்திட – திருமுறை6:65 1/1452
மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திட – திருமுறை6:65 1/1463
சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய் சுடரே – திருமுறை6:65 1/1538
வெள் ஒளி காட்டிய மெய் அருள் கனலே – திருமுறை6:65 1/1540
வலம்சுழித்து எழுந்து வளர்ந்த மெய் கனலே – திருமுறை6:65 1/1542
நாதமும் கடந்த ஞான மெய் கனலே – திருமுறை6:65 1/1544
நண்ணிய புண்ணிய ஞான மெய் கனலே – திருமுறை6:65 1/1546
நலம் எலாம் அளித்த ஞான மெய் கனலே – திருமுறை6:65 1/1548
கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய்
அருள் நல் நிலையில் அதுஅதுவாய் அறிவில் கிடைத்த அறிவே என் அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே ஐம்பூத – திருமுறை6:66 1/1,2
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:66 5/1
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:66 9/2
விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் மெய் அறிவானந்தம் விளங்க – திருமுறை6:67 2/3
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:69 4/2
நித்தியன் ஆக்கி மெய் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த – திருமுறை6:69 6/3
துய்யனை மெய் துணைவனை வான் துரிய நிலை தலைவனை சிற்சுகம் தந்தானை – திருமுறை6:71 2/2
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்ப பொருளை என்றன் – திருமுறை6:71 9/3
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:72 1/4
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 2/2
முத்தியும் ஞான மெய் சித்தியும் பெற்று முயங்கிடுவாய் – திருமுறை6:72 6/3
தேக்கி மெய் இன்புறச்செய்து அருள்செய்து அருள்செய்து அருள் நீ – திருமுறை6:72 8/2
பொருள் நாடிய சிற்றம்பலத்து ஒளிர் புண்ணியா மெய்
தருணா இது-தான் தருணம் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை6:75 1/3,4
எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 1/4
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 2/4
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 3/4
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 4/4
இருள் நச்சு அறுத்து அமுதம் தர வல்லீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 5/4
ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 6/4
இ திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 7/4
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 8/4
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 9/4
என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 10/4
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார் – திருமுறை6:76 11/3
எய்வந்த துன்பு ஒழித்தவர்க்கு அறிவு அருள்வீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 11/4
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர் – திருமுறை6:77 10/3
புரை_அற்ற மெய் நிலை ஏற்றி மெய்ஞ்ஞான பொதுவினிடை – திருமுறை6:78 4/2
சேம நல் இன்ப செயலே விளங்க மெய் சித்தி எலாம் – திருமுறை6:78 10/2
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த – திருமுறை6:79 3/1
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:80 1/2
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:80 1/2
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:80 1/2
புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் – திருமுறை6:80 3/3
புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் – திருமுறை6:80 3/3
கோட்டிக்கு இயன்ற குணங்கள் எலாம் கூட புரிந்து மெய் நிலையை – திருமுறை6:82 4/3
வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில் – திருமுறை6:82 5/2
வெம் தொழில் தீர்ந்து ஓங்கிய நின் மெய் அடியார் சபை நடுவே – திருமுறை6:83 6/2
மருவிய நின் மெய் அடியார் சபை நடுவே வைத்து அழியா – திருமுறை6:83 10/3
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:84 4/2
விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக – திருமுறை6:85 12/3
பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே – திருமுறை6:86 13/3
அம்புவி வானம் அறிய மெய் அருளாம் அனங்கனை தனை மணம் புரிவித்து – திருமுறை6:87 2/2
வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள் என்றார் மெய் பொது நடத்து இறையவரே – திருமுறை6:87 2/4
அன்பு உடை மகனே மெய் அருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே – திருமுறை6:87 3/1
ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரை கடிகையில் நினக்கே – திருமுறை6:87 4/1
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே – திருமுறை6:87 5/1
ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் – திருமுறை6:88 3/2
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:89 10/2
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:91 5/3
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:91 9/3
நின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் நன்றே மெய்
சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி – திருமுறை6:93 13/2,3
மெய் உரை என்று எண்ணுதிரேல் மேவு-மினோ ஐயன் அருள் – திருமுறை6:93 32/2
அருள்_பெரும்_சோதி அடைகின்ற நாள் மெய்
அருள் பெரும் சத்தியம் ஈதாம் – திருமுறை6:93 43/3,4
மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம் – திருமுறை6:95 1/3
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:97 4/4
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே – திருமுறை6:97 9/3
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:98 2/3
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:98 4/3
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:98 20/2
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான் – திருமுறை6:98 22/2
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 27/4
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:102 2/2
ஒப்பு ஓத ஒண்ணாத மெய் போத மன்றின் உண்மையை பாடி நான் அண்மையில் நின்றேன் – திருமுறை6:102 5/2
மெய் குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் – திருமுறை6:102 6/1
கிளக்கின்ற மறை அளவை ஆகம பேர்_அளவை கிளந்திடும் மெய் சாதனமாம் அளவை அறிவு அளவை – திருமுறை6:104 14/1
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:106 34/3
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:106 56/2
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:106 59/3
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய் தேன் அமுதம் உண்டேன் – திருமுறை6:106 87/3
கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:106 96/2
அடுத்த கொடியே அருள அமுதம் அளித்து என்றனை மெய் அருள் கரத்தால் – திருமுறை6:107 9/2
ஆக்கமும் அருளும் அறிவும் மெய் அன்பும் அழிவுறா உடம்பும் மெய் இன்ப – திருமுறை6:108 20/3
ஆக்கமும் அருளும் அறிவும் மெய் அன்பும் அழிவுறா உடம்பும் மெய் இன்ப – திருமுறை6:108 20/3
அலக்கண் அற்ற மெய் அன்பர்-தம் உளத்தே அமர்ந்ததோர் சச்சிதானந்த சிவமே – திருமுறை6:108 29/4
பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும் – திருமுறை6:108 32/2
வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே – திருமுறை6:108 32/3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:108 40/3
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:108 41/4
வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே – கீர்த்தனை:1 62/1
அறிவுள் அறியும் அறிவை அறிய அருளும் நிமல சரணமே அவசமுறு மெய் அடியர் இதயம் அமரும் அமல சரணமே – கீர்த்தனை:1 80/1
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 174/2
மெய் ஓர்சிறிதும் இலேன் வீண் மொழியால் ஊடியதை – கீர்த்தனை:4 22/1
நண்ணிய மெய் அன்பர் நயக்க மன்றில் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 3/1
விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/3
அப்பு அணி பொன் முடி அப்பன் என்று ஏத்தும் மெய்
அன்பருக்கு அன்பரே வாரீர் – கீர்த்தனை:17 8/1,2
ஈடு அறியாத மெய்_வீடு தந்து அன்பரை – கீர்த்தனை:17 35/1
மெய் சமயம் தந்தீர் வாரீர் – கீர்த்தனை:17 69/3
மெய் அம்பலத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 84/3
ஐவணம் காட்டும் நும் மெய் வணம் வேட்டுநின்று – கீர்த்தனை:17 86/1
துன்னும் மெய் சோதி மருந்து அருள் – கீர்த்தனை:21 20/3
மறைப்பை தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து – கீர்த்தனை:21 24/2
தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி – கீர்த்தனை:22 4/4
முத்தியாம் ஜோதி மெய் சித்தியாம் ஜோதி – கீர்த்தனை:22 14/4
மெய்யே மெய் ஆகிய ஜோதி சுத்த – கீர்த்தனை:22 18/1
என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை – கீர்த்தனை:22 29/3
அச்சம் தவிர்த்த மெய் ஜோதி என்னை – கீர்த்தனை:22 30/1
மெய் ஒன்று சன்மார்க்கமே-தான் என்றும் – கீர்த்தனை:23 7/1
விளங்க படைப்பு ஆதி மெய் தொழில் நீ-தான் – கீர்த்தனை:23 7/2
பாடும் மெய் அன்பர் பதியில் பழுத்தே – கீர்த்தனை:23 17/2
மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது – கீர்த்தனை:25 9/4
துரையே நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – கீர்த்தனை:29 79/4
இறைவா நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – கீர்த்தனை:29 80/4
சூது இலா மெய் சிற்றம்பலத்து சோதி வெல்கவே – கீர்த்தனை:29 100/3
கண் ஆர் மெய் கனலே சிவகாம பெண் காதலனே – கீர்த்தனை:32 2/3
மெய்யா மெய் அருளே என்று மேவிய மெய்ப்பொருளே – கீர்த்தனை:32 4/1
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – கீர்த்தனை:41 1/8
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – கீர்த்தனை:41 1/27
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் – கீர்த்தனை:41 15/3
மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – கீர்த்தனை:41 30/2
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – கீர்த்தனை:41 37/3
தவ நெறி தழைத்து மெய் சாந்தம் பூத்து வன் – தனிப்பாசுரம்:2 4/1
தே எலாம் செறிவது சிவம் கனிந்த மெய்
நா எலாம் புகழ்வது நன்மை சான்றது – தனிப்பாசுரம்:2 7/3,4
மெய் விடார் உளம் என விளங்குகின்றது – தனிப்பாசுரம்:2 13/4
கரு நெறி தமிழ் எலாம் கையகன்று மெய்
திரு_நெறி தமிழ் மறை தேர்ந்துளோர்களும் – தனிப்பாசுரம்:2 21/1,2
மருள் நலிய வரும் பிறவி மருந்து என்கோ அடியேன் கண்மணி என்கோ மெய்
தெருள் நிறைந்த சிவகுருவே நின்-தனை ஈண்டு எவ்வாறு சிந்திக்கேனே – தனிப்பாசுரம்:2 32/3,4
நண்பு ஆர் மெய் குருநாதன் நோக்கி இவண் இருந்திட நீ நயப்பாய் அப்பா – தனிப்பாசுரம்:2 43/2
அருளுறு மெய் சிவகுருவின் அடி வணங்கி சிறியோமை அடர்ந்த பாச – தனிப்பாசுரம்:2 48/2
விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை – தனிப்பாசுரம்:3 16/3
ஓங்குற மெய் புனிதமொடும் உவந்து பறித்து ஐந்தெழுத்தும் உன்னி ஆங்கே – தனிப்பாசுரம்:3 35/4
மூல மெய் திரு_பணி முதல ஆற்றியே – தனிப்பாசுரம்:3 53/4
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – தனிப்பாசுரம்:7 1/3
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – தனிப்பாசுரம்:13 9/1
அதில் ஏழையை புர மெய் அன்பால் அதிலே – தனிப்பாசுரம்:14 6/2
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – தனிப்பாசுரம்:15 11/1
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – தனிப்பாசுரம்:20 2/4
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – தனிப்பாசுரம்:24 1/8
கைகுவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – தனிப்பாசுரம்:24 1/27
தலம்கொளும் மெய் அத்துவித திருமணமும் பரவும் தனி முத்துக்கிருட்டின பேர் தங்கிய நம் பிரமம் – தனிப்பாசுரம்:29 1/3
பொரு வலற்று அரையர் எத்திசையுளும் நீதியால் பொலிக யாரும் புகழ் சிவா துவித சித்தாந்த மெய் சரணர் எண் புல்க நாளும் – தனிப்பாசுரம்:32 1/3
ஞான காரண ஞான மெய் சொருப – திருமுகம்:2 1/29
மருந்துக்கு மெய் சொல வாராத என்றனை – திருமுகம்:5 2/3
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுகம்:5 11/1

மேல்


மெய்-தான் (1)

மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என் – திருமுறை1:4 58/1

மேல்


மெய்-தான்_உடையோர் (1)

மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என் – திருமுறை1:4 58/1

மேல்


மெய்_தவர் (1)

நெடும் களத்தை கட்டு அழித்த மெய்_தவர் சூழ் – திருமுறை1:2 1/143

மேல்


மெய்_பிணியும் (1)

மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய – திருமுறை1:3 1/916

மேல்


மெய்_புளகம் (1)

விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:59 4/1

மேல்


மெய்_வகையோர் (1)

மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை4:8 1/3

மேல்


மெய்_வணத்தோர்-தாம் (1)

செவ்வணத்தனாம் தலைமை தேவன் எவன் மெய்_வணத்தோர்-தாம்
வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ – திருமுறை1:3 1/232,233

மேல்


மெய்_வீடு (1)

ஈடு அறியாத மெய்_வீடு தந்து அன்பரை – கீர்த்தனை:17 35/1

மேல்


மெய்_அடியர் (1)

நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலா பொய்_அடியேன் – திருமுறை2:20 22/1

மேல்


மெய்_அறிவில் (1)

மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை4:1 27/2

மேல்


மெய்_அன்பர் (1)

எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மை பதம் – திருமுறை1:1 2/109

மேல்


மெய்_உடையாய் (1)

மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2

மேல்


மெய்_உடையார் (1)

விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2

மேல்


மெய்_உடையேன் (1)

மெய்_உடையேன் என்கோ விரைந்து – திருமுறை1:4 65/4

மேல்


மெய்_உணர்ந்தோர் (1)

விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2

மேல்


மெய்_உணர்ந்தோர்-தம் (1)

உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே – திருமுறை6:24 30/2

மேல்


மெய்_ஒழுக்கத்தார் (1)

மெய்_ஒழுக்கத்தார் போல் வெளி நின்று அகத்து ஒழியா – திருமுறை1:3 1/1293

மேல்


மெய்க்கு (3)

மெய் உரைத்தாலும் இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே – திருமுறை1:6 58/4
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே – திருமுறை6:33 3/2
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:60 15/2

மேல்


மெய்க்கூட்டம் (1)

மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 41/4

மேல்


மெய்க்கூறு (1)

குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் என கூறுவர் உன் – திருமுறை1:7 48/3

மேல்


மெய்கண்டநாதன் (1)

விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன் வித்தக கபிலன் ஆதியர்க்கே – திருமுறை5:2 4/1

மேல்


மெய்ச்சாமி (1)

தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன் – திருமுறை1:1 2/44

மேல்


மெய்சிலிர்க்க (1)

மென் செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்க
தன் செய்கை என்பது அற்றே தணிகாசலம் சார்ந்திலனே – திருமுறை5:5 23/3,4

மேல்


மெய்ஞ்ஞான (62)

சொல்_பெறும் மெய்ஞ்ஞான சுயம் சோதியாம் தில்லை – திருமுறை1:2 1/1
உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே பத்தி_உள்ளோர் – திருமுறை1:2 1/540
சீர்க்கின்ற மெய்ஞ்ஞான சித்தன் எவன் மார்க்கங்கள் – திருமுறை1:3 1/186
கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான
விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில் – திருமுறை1:4 99/1,2
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை1:5 1/2
மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை1:5 50/1
தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞான பால் உண்ட செம்மணியை – திருமுறை1:6 191/1
தெருளே மெய்ஞ்ஞான தெளிவே மறை முடி செம்பொருளே – திருமுறை1:7 4/3
நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞான தனி சுகம்-தான் – திருமுறை1:7 32/3
சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞான திரவியமே – திருமுறை1:7 59/2
சொல் தேன் நிறை மறை கொம்பே மெய்ஞ்ஞான சுடர் கொழுந்தே – திருமுறை1:7 77/3
சுத்த மெய்ஞ்ஞான ஒளி பிழம்பே சிற்சுகாநந்தமே – திருமுறை1:7 83/2
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே – திருமுறை2:43 6/4
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞான செல்வ சிவமே நின் – திருமுறை2:61 2/3
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி – திருமுறை2:79 4/3
மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த – திருமுறை2:94 33/2
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை4:1 7/3
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில் இங்கு நான் அடைதல் வியப்பு அன்றே – திருமுறை4:12 10/3,4
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும் மெய்ஞ்ஞான நாடக நாயக நான்கு எனும் – திருமுறை5:3 2/3
களிக்கும் மறை கருத்தே மெய்ஞ்ஞான நீதி கடவுளே நின் அருளை காணேன் இன்னும் – திருமுறை5:8 3/2
செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞான செல்வ பெருக்கே தெள் அமுதே – திருமுறை5:15 5/1
வில்லான்-தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே இ வினையேன் துன்பம் – திருமுறை5:27 4/3
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞான குறி கொடு நின் – திருமுறை5:36 3/2
படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை5:46 1/3
சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை5:55 6/3
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான
நாட்டமும் கொடுத்து காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 7/3,4
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை6:22 4/1
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:25 1/3
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 15/4
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 16/4
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 19/4
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 24/4
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2
மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய் – திருமுறை6:29 7/1
தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே – திருமுறை6:29 10/4
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 7/4
தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 1/4
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:50 5/2
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ – திருமுறை6:54 9/2
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:60 11/3
சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளி எனும் – திருமுறை6:65 1/31
தகர மெய்ஞ்ஞான தனி பெருவெளி எனும் – திருமுறை6:65 1/45
நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆர்_அமுதே – திருமுறை6:65 1/1274
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:66 2/3
விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி – திருமுறை6:70 10/1
நல்லாய் சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே – திருமுறை6:75 7/2
புரை_அற்ற மெய் நிலை ஏற்றி மெய்ஞ்ஞான பொதுவினிடை – திருமுறை6:78 4/2
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:79 2/2
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:80 1/1,2
சோதி பிழம்பே சுக வடிவே மெய்ஞ்ஞான
நீதி பொதுவே நிறை நிதியே சோதி – திருமுறை6:85 13/1,2
மருளை தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகை புரிந்து – திருமுறை6:88 11/2
நின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் நன்றே மெய் – திருமுறை6:93 13/2
வாட்டம் எலாம் தீர்த்தான் மகிழ்வு அளித்தான் மெய்ஞ்ஞான
நாட்டம் எலாம் தந்தான் நலம் கொடுத்தான் ஆட்டம் எலாம் – திருமுறை6:93 15/1,2
குலம் கொள் கொடியே மெய்ஞ்ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 7/4
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:108 23/1
உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலகு ஒழுக்கம் – திருமுறை6:108 39/3
ஈனம் அறுத்து மெய்ஞ்ஞான விளக்கு என் – கீர்த்தனை:17 34/1
சதாசிவம் ஆன மெய்ஞ்ஞான மருந்து – கீர்த்தனை:20 24/4
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – கீர்த்தனை:41 39/3
புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே – தனிப்பாசுரம்:7 9/2
அகண்ட மெய்ஞ்ஞான அற்புத அமல – திருமுகம்:1 1/1

மேல்


மெய்ஞ்ஞானம் (5)

சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுக பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே – திருமுறை1:5 30/4
நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மெய்ஞ்ஞானம் என்னும் – திருமுறை1:6 212/1
அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில் – திருமுறை1:7 43/1
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ – திருமுறை6:54 9/1
முனியேல் அருள்க அருள்க மெய்ஞ்ஞானம் முழுதையுமே – திருமுறை6:72 5/4

மேல்


மெய்ஞ்ஞானமயமாய் (1)

மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை5:55 5/2

மேல்


மெய்ஞ்ஞானி (1)

துறவரில் துறவன் சுத்த மெய்ஞ்ஞானி
அறவரின் அறவன் அன்பரின் அன்பன் – தனிப்பாசுரம்:30 2/56,57

மேல்


மெய்ஞ்ஞானிகட்கு (1)

இடை_கொடி வாமத்து இறைவா மெய்ஞ்ஞானிகட்கு இன்பம் நல்கும் – திருமுறை1:6 207/1

மேல்


மெய்ஞ்ஞானிகள் (1)

நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே – திருமுறை6:90 4/3

மேல்


மெய்த்த (1)

மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே – திருமுறை2:28 10/2

மேல்


மெய்ந்நிலை (2)

நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை5:55 9/2
உரவொடு மெய்ந்நிலை ஓங்குவோர்களும் – தனிப்பாசுரம்:2 22/4

மேல்


மெய்ந்நெறி (1)

நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை1:5 71/4

மேல்


மெய்ந்நெறி_உடையார் (1)

நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை1:5 71/4

மேல்


மெய்ப்படவே (1)

மெய் பரிசம் செய்ய வல்ல வித்தகரும் மெய்ப்படவே
யாவும் அறிந்தும் அறியார் போன்று எப்பொழுதும் – திருமுறை1:3 1/1388,1389

மேல்


மெய்ப்படு (1)

பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் – திருமுறை1:2 1/724

மேல்


மெய்ப்பதி (1)

பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை5:55 5/1

மேல்


மெய்ப்பொருள் (25)

பொறியின் அறவோர் துதிக்க பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 98/4
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 99/4
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 100/4
புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா – திருமுறை4:8 4/2
ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை5:55 25/3
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிர்_அதிசய இன்பம் ஞான சித்தி பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய் – திருமுறை6:2 4/3
வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர் – திருமுறை6:13 5/2
நை வகை தவிர திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது – திருமுறை6:13 114/2
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 119/2
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:25 23/1
விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் – திருமுறை6:26 15/3
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:26 16/1
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே – திருமுறை6:45 2/1
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே – திருமுறை6:45 10/1
விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும் – திருமுறை6:65 1/37
எ பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் – திருமுறை6:65 1/141
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது – திருமுறை6:65 1/163
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 2/2
ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து – திருமுறை6:84 3/2
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே – திருமுறை6:87 6/4
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் – திருமுறை6:94 8/2
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:98 4/3
புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகி பொருந்திய மா மருந்தை – திருமுறை6:98 27/3
மெய்ப்பொருள் என்னும் மருந்து எல்லா – கீர்த்தனை:21 16/1
எப்பொருள்-கண்ணும் மெய்ப்பொருள் உணர்ந்தோன் – தனிப்பாசுரம்:30 2/51

மேல்


மெய்ப்பொருளாம் (4)

விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே – திருமுறை6:13 7/2
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே – திருமுறை6:97 9/3
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் – திருமுறை6:106 90/2
ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம்
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:106 92/3,4

மேல்


மெய்ப்பொருளான (1)

நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது – திருமுறை6:52 2/3

மேல்


மெய்ப்பொருளின் (1)

விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:60 18/2

மேல்


மெய்ப்பொருளினை (1)

போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:25 27/2

மேல்


மெய்ப்பொருளும் (1)

செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமை தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும்
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே – திருமுறை6:13 78/2,3

மேல்


மெய்ப்பொருளே (38)

வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே தண் காட்டி – திருமுறை1:2 1/24
ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால் – திருமுறை1:3 1/254
பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோன புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே – திருமுறை1:5 27/2
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை2:79 6/4
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை4:1 31/2
அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை4:2 13/4
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை4:6 6/4
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை4:8 6/2,3
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 2/4
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 8/3,4
இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர் தந்தையே இந்த – திருமுறை6:13 110/1
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 4/2
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே – திருமுறை6:26 4/1
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 17/4
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 19/3,4
துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபை சித்த சிகாமணியே – திருமுறை6:36 3/1
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னை புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே – திருமுறை6:45 8/2,3
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 5/3
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 6/3,4
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 85/3,4
விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே
மூவிரு நிலையின் முடி நடு முடி மேல் – திருமுறை6:65 1/882,883
ஓ அற விளங்கும் ஒருமை மெய்ப்பொருளே
எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி – திருமுறை6:65 1/884,885
வழு நிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே
நவ நிலை மிசையே நடுவுறு நடுவே – திருமுறை6:65 1/886,887
சிவ மயம் ஆகி திகழ்ந்த மெய்ப்பொருளே
ஏகாதச நிலை யாது அதின் நடுவே – திருமுறை6:65 1/888,889
ஏகாதனம் மிசை இருந்த மெய்ப்பொருளே
திரையோதச நிலை சிவ வெளி நடுவே – திருமுறை6:65 1/890,891
வரையோ தரு சுக வாழ்க்கை மெய்ப்பொருளே
ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில் – திருமுறை6:65 1/892,893
பூரண சுகமாய் பொருந்தும் மெய்ப்பொருளே
எல்லா நிலைகளும் இசைந்து ஆங்காங்கே – திருமுறை6:65 1/894,895
எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப்பொருளே
மனாதிகள் பொருந்தா வான் நடு வானாய் – திருமுறை6:65 1/896,897
அனாதி உண்மை-அதாய் அமர்ந்த மெய்ப்பொருளே
தான் ஒரு தானாய் தானே தானாய் – திருமுறை6:65 1/898,899
கோடியும் விளங்க குலவும் மெய்ப்பொருளே
கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும் – திருமுறை6:65 1/912,913
புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் – திருமுறை6:80 3/3
ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:91 9/4
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே
அலக்கண் அற்ற மெய் அன்பர்-தம் உளத்தே அமர்ந்ததோர் சச்சிதானந்த சிவமே – திருமுறை6:108 29/3,4
விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே
தண் ஏர் ஒண் மதியே எனை தந்த தயாநிதியே – கீர்த்தனை:31 1/2,3
வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேல் நிலையே – கீர்த்தனை:31 2/2
மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே
ஒன்றே என் துணையே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 6/3,4
மெய்யா மெய் அருளே என்று மேவிய மெய்ப்பொருளே
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே – கீர்த்தனை:32 4/1,2
விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை – தனிப்பாசுரம்:3 16/3

மேல்


மெய்ப்பொருளை (4)

விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் – திருமுறை2:30 5/3
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை4:10 8/1
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளை
தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 1/3,4
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞான பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளை
தனியனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 30/3,4

மேல்


மெய்ம் (4)

ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ம் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன் – திருமுறை6:6 8/2
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:25 6/2
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:52 4/3
செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – கீர்த்தனை:13 8/2

மேல்


மெய்ம்மை (11)

வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து – திருமுறை2:1 3/1
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை4:8 6/4
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள் – திருமுறை4:10 10/1,2
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
மேயானை கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன – திருமுறை6:48 8/2
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:60 26/3
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க – திருமுறை6:95 4/3
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:101 25/2
கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே – கீர்த்தனை:29 85/3
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – கீர்த்தனை:41 25/3

மேல்


மெய்ம்மையான (1)

மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:108 15/3,4

மேல்


மெய்ம்மையும் (1)

விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே – திருமுறை6:13 79/3

மேல்


மெய்ம்மையே (5)

விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் – திருமுறை6:24 60/2
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 19/4
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே – திருமுறை6:42 19/1
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே – திருமுறை6:42 19/1
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல – திருமுறை6:77 9/1

மேல்


மெய்ம்மொழி (1)

நூலொடு மெய்ம்மொழி நுவன்று அருள் பதியே – திருமுகம்:2 1/50

மேல்


மெய்மறந்தேன் (1)

விலங்காது அவரை தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன்
கலங்காநின்றேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 8/3,4

மேல்


மெய்மை (2)

உற்ற இ உலக மயக்கு அற மெய்மை உணர்த்தும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை5:38 2/2
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர் – திருமுறை6:98 8/1

மேல்


மெய்மையே (2)

கல் அலங்கு அடல் மனம் கனிதல் மெய்மையே – திருமுறை2:32 9/4
மெய்மையே அறிகிலா வீணனேன் இவன் – திருமுறை2:32 10/1

மேல்


மெய்மையை (1)

வித்த மா வெளியை சுத்த சிற்சபையின் மெய்மையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 18/4

மேல்


மெய்ய (7)

வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர் பதத்தில் – திருமுறை2:10 3/1
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை5:55 19/2
மிக புகுந்து அடித்து பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ – திருமுறை6:13 36/4
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 103/4
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 104/3
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:24 2/2
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:24 3/2

மேல்


மெய்யகத்தே (1)

மெய்யகத்தே நின்று ஒளிர்தரும் ஞான விரி சுடரே – திருமுறை2:73 7/4

மேல்


மெய்யகம் (1)

மெய்யகம் ஓங்கு நல் அன்பே நின்-பால் அன்பு மேவுகின்றோர் – திருமுறை1:7 55/2

மேல்


மெய்யர் (8)

மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே – திருமுறை5:10 9/3
மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா – திருமுறை5:14 1/1
மெய்யர் உள்ளகம் விளங்கு ஒளி விளக்கே மேலையோர்களும் விளம்ப அரும் பொருளே – திருமுறை5:29 3/3
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி – திருமுறை5:50 12/3
மெய்யர் எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே – திருமுறை6:105 9/3
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:106 31/2
ஐயர் நடம் புரி மெய்யர் என்றே உணர்ந்து – கீர்த்தனை:17 85/1
ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் – கீர்த்தனை:38 8/2

மேல்


மெய்யர்க்கு (1)

மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ – திருமுறை2:45 36/4

மேல்


மெய்யரே (1)

மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே – திருமுறை2:94 38/4

மேல்


மெய்யவனே (2)

அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை5:52 1/3,4
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – தனிப்பாசுரம்:9 1/3,4

மேல்


மெய்யன் (3)

மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது – திருமுறை6:13 71/2
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:108 23/1
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:108 50/2

மேல்


மெய்யனடி (1)

அன்புக்கு எளிதரும் மெய்யனடி
தும்பை முடிக்கு அணி தூயனடி சுயஞ்சோதியடி – கீர்த்தனை:9 7/2,3

மேல்


மெய்யனே (8)

மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றி – திருமுறை2:41 9/2
வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை2:87 7/3
மெய்யனே திரு_தணிகை வேலனே – திருமுறை5:12 2/4
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே – திருமுறை5:41 4/3
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி – திருமுறை5:50 12/3
விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில் – திருமுறை6:13 9/1
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே – திருமுறை6:13 44/4
மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய் மெய்யனே ஐயனே எனக்கு – திருமுறை6:37 3/1

மேல்


மெய்யனை (2)

வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக – திருமுறை5:40 1/1
மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என் இதயத்தே விளங்குகின்ற – திருமுறை6:71 2/1

மேல்


மெய்யா (8)

அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ்ஞான்று – திருமுறை1:4 53/2
மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த – திருமுறை2:94 33/2
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை4:5 8/2
மெய்யா அபயம் விமலா அபயம் என்றன் – திருமுறை6:64 15/3
மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே – கீர்த்தனை:29 47/3
மெய்யா மெய் அருளே என்று மேவிய மெய்ப்பொருளே – கீர்த்தனை:32 4/1
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே – தனிப்பாசுரம்:18 9/4
பொய்யை மெய்யா பொருந்தி மகிழ்வள் – திருமுகம்:4 1/99

மேல்


மெய்யாக (2)

மெய்யாக நின்னைவிட வேறு ஓர் துணை_இல்லேன் – திருமுறை1:4 82/1
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – தனிப்பாசுரம்:13 4/1

மேல்


மெய்யாகி (1)

விரை இலதாய் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:60 41/2

மேல்


மெய்யாய் (2)

நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினை பெற்ற – திருமுறை1:3 1/891
சாலத்தை மெய்யாய் தருக்கினையே சாலத்தில் – திருமுறை1:3 1/1070

மேல்


மெய்யாவோ (1)

மெய்யாவோ நல் தணிகை மலையை சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன் – திருமுறை5:27 2/1

மேல்


மெய்யாளும் (1)

செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எ தவம் செய்தனரோ – திருமுறை1:7 16/2

மேல்


மெய்யான (4)

சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான
தெய்வம் எங்கே என்பவரை சேர்ந்து உறையேல் உய்வது எங்கே – திருமுறை1:3 1/1265,1266
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – தனிப்பாசுரம்:13 4/3

மேல்


மெய்யானை (1)

மெய்யானை பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்கு – திருமுறை6:47 6/2

மேல்


மெய்யிடை (1)

வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரி – திருமுறை1:7 13/2

மேல்


மெய்யில் (4)

பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை – திருமுறை1:3 1/1065
எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில்
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 129/3,4
பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியா – திருமுறை2:30 13/1
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் – திருமுறை6:82 19/3

மேல்


மெய்யிலே (2)

விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் – திருமுறை6:13 55/3
மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய் பெரும் பொருளே நான் – திருமுறை6:40 10/2

மேல்


மெய்யின் (1)

மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிக பலவாம் – தனிப்பாசுரம்:16 1/3

மேல்


மெய்யு (1)

விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 4/3

மேல்


மெய்யுணர்வு (1)

யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் – திருமுறை4:2 75/1

மேல்


மெய்யுணர்வு_உடையோர் (1)

யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் – திருமுறை4:2 75/1

மேல்


மெய்யும் (5)

மெய்யும் வண்ண மாணிக்க வெற்பு அருள் – திருமுறை2:21 5/3
காட்சியுற கண்களுக்கு களிக்கும் வண்ணம் உளதாய் கையும் மெய்யும் பரிசிக்க சுக பரிசத்ததுவாய் – திருமுறை6:60 40/1
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 60/4
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:60 61/4
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமா – திருமுறை6:84 8/3

மேல்


மெய்யுற (5)

விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுற கூடி நின்று உனையே – திருமுறை6:12 19/3
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன் – திருமுறை6:13 52/2
மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம் – திருமுறை6:13 76/3
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:64 49/3
தலையால் மெய்யுற வணங்கி உலகம் எலாம் அளித்த பெரும் தாயே மேரு – தனிப்பாசுரம்:3 28/2

மேல்


மெய்யுறு (1)

மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம் விரைந்து இரண்டரை கடிகையிலே – திருமுறை6:87 8/2

மேல்


மெய்யூடு (1)

ஓடத்தில் நின்று ஒரு மாடத்தில் ஏற்றி மெய்யூடு
அத்தை காட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 99/1,2

மேல்


மெய்யே (8)

மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன் – திருமுறை2:31 2/2
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:48 2/1
விரை இலதாய் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:60 41/2
மெய்யே திரு_அம்பலத்து ஆடல் செய் வித்தகனே – திருமுறை6:75 10/2
விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக – திருமுறை6:85 12/3
மெய்யே மெய் ஆகிய ஜோதி சுத்த – கீர்த்தனை:22 18/1
பொய் ஏதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன் – கீர்த்தனை:40 2/2

மேல்


மெய்யேல் (1)

செய்த வடிவு என்பாய் அ செய்கை மெய்யேல் நீ அவர்கள் – திருமுறை1:3 1/713

மேல்


மெய்யை (1)

பொருந்தும் மெய்யை பொய்யா செய்வள் – திருமுகம்:4 1/100

மேல்


மெய்யோடு (1)

மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே – திருமுறை1:6 10/4

மேல்


மெய்யோர் (1)

மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:60 8/4

மேல்


மெய்விட்டிடார் (1)

மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே – திருமுறை1:7 99/3

மேல்


மெய்வீட்டின் (2)

விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை5:9 1/3
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – கீர்த்தனை:41 12/3

மேல்


மெல் (17)

குறங்கை மெல் அரம்பை தண்டு என்றாய் தண்டு ஊன்றி – திருமுறை1:3 1/691
மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை – திருமுறை1:3 1/719
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்கு – திருமுறை1:6 32/2
வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம் – திருமுறை1:7 21/1
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை1:8 121/3
விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் உனது மெல் அடிக்கு அடிமைசெய்வேனோ – திருமுறை2:52 4/3
விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 25/1
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 26/1
வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 32/1
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே – திருமுறை4:8 10/4
எத்திசையீரும் ஒத்து இவண் வருக என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 4/4
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:103 8/4
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/4
ஓசையின் உள்ளே ஓர் ஆசை உதிக்க மெல்
ஓசை செய்வித்தீரே வாரீர் – கீர்த்தனை:17 95/1,2
மெல் இயல் சிவகாமவல்லியுடன் களித்து – கீர்த்தனை:37 5/1
கல் அணையே மெல் அணை நாள் கழிந்த பழம் கந்தையே கலை என்றாலும் – தனிப்பாசுரம்:2 45/2
மெச்சிதாகாரமா விளைப்பர் மெல் அடி – தனிப்பாசுரம்:16 11/3

மேல்


மெல்_இயலார் (1)

மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை – திருமுறை1:3 1/719

மேல்


மெல்_இயலே (4)

வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை1:8 121/3
எத்திசையீரும் ஒத்து இவண் வருக என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 4/4
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:103 8/4
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே – திருமுறை6:103 9/4

மேல்


மெல்ல (3)

எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம் – திருமுறை1:5 64/2
பழம்-தான் நழுவி மெல்ல பாலில் விழுந்தது என்ன – கீர்த்தனை:36 4/3
நட்பு உடைய மனம் கசிய ஐந்தெழுத்துள் நினைந்து மெல்ல நடந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 10/4

மேல்


மெல்லிதாய (1)

மெல்லிதாய விரை மலர் பாதனே – திருமுறை2:14 10/1

மேல்


மெல்லிய (5)

மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 23/3
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 108/2
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – திருமுறை6:60 2/3
மேடை-வாய் வீசிய மெல்லிய காற்றே – திருமுறை6:65 1/1398
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – கீர்த்தனை:41 23/3

மேல்


மெல்லியது (1)

மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:24 3/2

மேல்


மெல்லியலார் (1)

மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை – திருமுறை2:94 11/1

மேல்


மெல்லினத்தின் (1)

வீயாத பிஞ்ஞக பேர் மெல்லினத்தின் நல் இசை-தான் – திருமுறை1:4 26/3

மேல்


மெல்லுகின்றோர்க்கு (1)

மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே – திருமுறை1:6 166/4

மேல்


மெல்லும் (1)

யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3

மேல்


மெலிகின்ற (2)

விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் – திருமுறை2:85 9/1
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/3

மேல்


மெலிகின்றனன் (1)

வெப்பு ஆர்தரு துயரால் மெலிகின்றனன் வெற்று அடியேன் – திருமுறை2:73 1/3

மேல்


மெலிகின்றார் (1)

விளக்கும் இந்த அளவைகளை கொண்டு நெடும் காலம் மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே – திருமுறை6:104 14/2

மேல்


மெலிகின்றேன் (4)

வெல்லுகின்றனர் வினை புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம் – திருமுறை2:49 4/1
வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புல சேட்டை – திருமுறை2:52 9/2
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிக சுமக்கும் – திருமுறை2:82 13/3
வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன்
செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 16/3,4

மேல்


மெலிந்த (6)

வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் – திருமுறை3:10 16/3
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை4:2 97/1
அளக்க அறியா துயர் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிக துரும்பேன் – திருமுறை6:4 2/2
பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன – திருமுறை6:15 13/1
மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள் – திருமுறை6:61 8/1
வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்து – திருமுறை6:84 9/3

மேல்


மெலிந்து (15)

உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை1:5 84/3
குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை என கூறுகின்றேன் – திருமுறை1:6 23/3
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக – திருமுறை1:6 74/3
நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன் – திருமுறை2:61 4/1
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து
சோர்ந்தேன் பதைத்து துயர்_கடலை சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் – திருமுறை3:3 31/2,3
நடை ஏய் துயரால் மெலிந்து நினை நாடாது உழலும் நான் நாயில் – திருமுறை5:7 11/1
மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன் – திருமுறை5:9 12/1
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை5:9 19/2
மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன் – திருமுறை5:9 26/1
ஈனத்து இவறும் மன கொடியோரிடம் போய் மெலிந்து நாள்-தோறும் – திருமுறை5:28 7/1
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 10/2
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 28/4
விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் – திருமுறை6:24 49/3
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:32 5/1
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:60 68/2

மேல்


மெலிந்தே (2)

அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே
இன்பு அரிதாம் இ சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன் – திருமுறை1:6 93/1,2
வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே
அதிரும் கழல் சேவடி மறந்தேன் அந்தோ இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 6/1,2

மேல்


மெலிந்தேன் (1)

மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன்
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 9/2,3

மேல்


மெலிந்தேனல்லால் (1)

மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால்
எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை5:9 10/1,2

மேல்


மெலிய (1)

தப்பாது அகம் மெலிய சஞ்சலத்தால் ஏங்குகின்ற – திருமுறை2:62 1/3

மேல்


மெலியாது (1)

விரதம் அழிக்கும் கொடியார்-தம் விழியால் மெலியாது உனை புகழும் – திருமுறை5:21 5/1

மேல்


மெலியாதே (1)

விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:86 4/1

மேல்


மெலியாமல் (1)

மனம் மெலியாமல் பிணியடையாமல் வஞ்சகர்-தமை மருவாமல் – தனிப்பாசுரம்:21 5/1

மேல்


மெலியாவிதம் (1)

மேல் ஏந்திய வான்_நாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ் – திருமுறை5:32 2/3

மேல்


மெலிவது (1)

வினை பெற்ற வாழ்வின் மனை பெற்றம் போல மெலிவது இன்றே – திருமுறை1:6 149/4

மேல்


மெலிவு (1)

துய்ய நிழலாய் அமுதாய் மெலிவு அனைத்தும் தவிர்க்கும் துணை அடிகள் மிக வருந்த துணிந்து நடந்து அடியேன் – திருமுறை4:2 97/2

மேல்


மெலிவும் (10)

வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன் – திருமுறை2:74 1/1
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல் – திருமுறை2:74 1/2
உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:74 2/2
உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:74 2/2
உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ – திருமுறை2:75 4/3
உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் – திருமுறை2:75 7/2
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும்
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 115/3,4
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 115/4
மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 116/4
மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 117/4

மேல்


மெலிவுற்று (1)

அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயோ நான் – திருமுறை1:2 1/807

மேல்


மெலிவேன் (4)

மெலிவேன் துன்ப_கடல் மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல் – திருமுறை2:80 5/3
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன்
இது நீதி அல்ல என உன்றனக்கும் எவர் சொல்ல வல்லர் அரசே – திருமுறை5:23 9/3,4
துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணை அன்றி துணை ஒன்றும் காணேன் – திருமுறை5:38 10/2
அரகர என்றே அரற்றி மெலிவேன் – திருமுகம்:4 1/279

மேல்


மெலிவை (1)

வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்து – திருமுறை6:84 9/3

மேல்


மெலிவோடு (1)

உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ – திருமுறை2:75 4/3

மேல்


மெழுக்கிட்டு (1)

திரு அலகிட்டு அணி சாந்த திரு மெழுக்கிட்டு அன்பினொடும் திரு_வாயற்கண் – தனிப்பாசுரம்:3 32/3

மேல்


மெழுக்கு (1)

வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 9/4

மேல்


மெழுகா (2)

தீயின் மெழுகா சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ் – திருமுறை1:3 1/1311
கோயில் மெழுகா நின்ற கொள்கையரும் மேயினரை – திருமுறை1:3 1/1312

மேல்


மெழுகாக (1)

உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 16/2

மேல்


மெழுகு (1)

ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால் – திருமுறை1:6 4/2

மேல்


மெள்ள (2)

மெள்ள கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை – திருமுறை1:8 105/3
கற்பதுவும் போலாம் இ கட்டை எலாம் விட்டு மெள்ள கடப்போம் என்பார் – தனிப்பாசுரம்:27 13/3

மேல்


மென் (34)

மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை1:1 2/91
எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை1:1 2/102
வெப்பும் கலைய நல்லோர் மென் மதுர சொல்_மாலை – திருமுறை1:2 1/265
அத்திரத்தை மென் மலராய் அ மலரை அத்திரமாய் – திருமுறை1:3 1/193
மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி – திருமுறை1:3 1/631
திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும் – திருமுறை1:6 56/3
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை1:6 153/1
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் – திருமுறை1:6 154/1
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே – திருமுறை1:7 41/2
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த – திருமுறை1:7 54/3
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே – திருமுறை1:7 58/3
தாமம் அமை கார் மலர் கூந்தல் பிடி மென் தனி நடையாய் – திருமுறை1:7 59/3
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் – திருமுறை1:8 52/1
வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர் பதத்தில் – திருமுறை2:10 3/1
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:22 6/3
மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ – திருமுறை2:45 36/4
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் – திருமுறை2:47 5/3
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே – திருமுறை2:94 4/4
பவனி வர கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன் – திருமுறை3:1 3/2
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 7/4
மென் செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்க – திருமுறை5:5 23/3
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை5:27 9/1
வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை5:46 9/2
தும்மினேன் வெதும்பி தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும் – திருமுறை6:14 7/1
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும் – திருமுறை6:24 2/3
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – திருமுறை6:60 2/3
வேர் விளை பலவின் மென் சுவை சுளையே – திருமுறை6:65 1/1404
மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திட – திருமுறை6:65 1/1463
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:90 1/1
மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே – திருமுறை6:101 19/3
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – கீர்த்தனை:41 23/3
வேத புத்தகம் திகழ் மென் கையும் திரு – தனிப்பாசுரம்:2 28/1
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் – தனிப்பாசுரம்:10 8/1
வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே – தனிப்பாசுரம்:10 20/1

மேல்


மென்_கன்றின் (1)

திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும் – திருமுறை1:6 56/3

மேல்


மென்பு (1)

மென்பு உடை தசை எலாம் மெய் உற தளர்ந்திட – திருமுறை6:65 1/1452

மேல்


மென்மேலும் (1)

ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து – திருமுறை6:94 2/3

மேல்


மென்மையில் (2)

மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும் – திருமுறை6:65 1/675
மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும் – திருமுறை6:65 1/675

மேல்


மென்மையும் (1)

மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும் – திருமுறை6:65 1/675

மேல்


மென்றாலும் (1)

மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே முன்தானை – திருமுறை1:3 1/746

மேல்


மென்று (1)

மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய் – திருமுறை1:3 1/745

மேல்