மு – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 4
முக்கட்டும் 1
முக்கண் 89
முக்கண்_குரு 1
முக்கண்_உடையாய் 2
முக்கண்கள் 1
முக்கண்கள்_உடையான் 1
முக்கண்ண 1
முக்கண்ணவன் 1
முக்கண்ணவனே 3
முக்கண்ணன் 2
முக்கண்ணனே 1
முக்கண்ணனை 1
முக்கண்ணா 2
முக்கண்ணாலும் 1
முக்கண்ணுடன் 2
முக்கண்ணும் 1
முக்கண்ணொடு 5
முக்கண 1
முக்கணனார் 1
முக்கணனே 1
முக்கணா 2
முக்கணி 1
முக்கணித்த 1
முக்கணும் 2
முக்கணையே 1
முக்கனி 7
முக்கனியின் 5
முக்கனியும் 3
முக்கனியே 6
முக்கனியை 3
முக்கனிரசம் 1
முக்கால் 2
முக்காலத்தினும் 1
முக்காலும் 2
முக்குணம் 1
முக்குணமாய் 1
முக்குணமும் 1
முக்குற்றம்-தன்னை 1
முக்கூடல் 1
முக்த 1
முக்தன் 1
முக்தியின் 1
முக 72
முக_மலரே 1
முகக்குருவோ 1
முகங்களாலும் 1
முகங்களில் 3
முகட்டின் 1
முகத்த 3
முகத்தர் 1
முகத்தவர் 3
முகத்தவனே 1
முகத்தனை 3
முகத்தாய் 7
முகத்தார் 3
முகத்தார்-தமை 2
முகத்தாள் 2
முகத்தான் 3
முகத்தியர்க்கு 1
முகத்தியர்க்கும் 1
முகத்தில் 8
முகத்திலே 2
முகத்தின் 2
முகத்து 10
முகத்தும் 2
முகத்துள்ளே 1
முகத்தே 8
முகத்தை 7
முகத்தோய் 1
முகத்தோர்-தம் 1
முகத்தோர்க்கு 1
முகத்தோரே 2
முகத்தோன் 1
முகத்தோன்-தான் 1
முகந்த 1
முகந்தனர் 1
முகந்து 2
முகப்பள் 1
முகப்பு 1
முகம் 130
முகம்-தான் 2
முகம்_அறியார் 2
முகமலர்ச்சி 1
முகமன் 1
முகமனாட 1
முகமாக 3
முகமாய் 1
முகமும் 11
முகமே 2
முகர்க 1
முகர்ந்திருந்தும் 1
முகவா 1
முகவாட்டம் 1
முகவாட்டமுடன் 1
முகன் 2
முகன்-தன் 1
முகனார் 2
முகனே 1
முகனை 3
முகில் 14
முகில்_நிறத்தாயை 1
முகில்_அனையார் 1
முகிலாய் 1
முகிலும் 1
முகிலே 8
முகிலை 1
முகுந்தன் 1
முகையாம் 1
முகையை 1
முச்சகமும் 2
முச்சத்தி 1
முச்சுக 1
முச்சுடர் 4
முச்சுடர்க்கும் 1
முச்சுடர்களும் 1
முச்சுடராய் 1
முசு 1
முசுக்கலையை 1
முட்ட 2
முட்டி 1
முட்டியே 1
முட்டு 2
முட்டு_ஊறும் 1
முட்டை-வாய் 1
முட்டையில் 2
முட்டையும் 1
முட 3
முட_பயலே 1
முடக்கி 2
முடங்கிற்று 1
முடம் 1
முடி 219
முடி-கண் 3
முடி-கண்ணே 1
முடி-தன்னில் 1
முடி-தனில் 1
முடி-தான் 1
முடி_மன்னன் 1
முடிக்க 3
முடிக்கின்ற 1
முடிக்கின்றார் 1
முடிக்கு 15
முடிக்கும் 15
முடிக்கும்படி 1
முடிக்கே 1
முடிகள் 3
முடிகளின் 1
முடிகளும் 4
முடிகில்லேன் 1
முடிகுவது 1
முடித்த 4
முடித்தது 3
முடித்தல் 1
முடித்திட்ட 1
முடித்திட்டேனால் 1
முடித்திடில் 1
முடித்து 14
முடித்துக்கொடுக்கின்றாய் 1
முடித்துக்கொடுத்த 1
முடித்தோர் 1
முடிந்த 2
முடிந்தது 1
முடிந்ததோர் 1
முடிந்தன 1
முடிந்திட்டார் 1
முடிந்திடுமோ 3
முடிந்திடுவேன் 1
முடிந்து 4
முடிப்ப 1
முடிப்பள் 1
முடிப்பாய் 1
முடிப்பார் 1
முடிப்பான் 1
முடிப்பிக்க 1
முடிப்பீர் 1
முடிப்பையோ 1
முடிபில் 1
முடிபிலே 1
முடிபின் 3
முடிபு 7
முடிபு-அது 1
முடிபுகள் 1
முடிபுகளும் 1
முடிபும் 1
முடிபே 5
முடிபை 1
முடிபோ 1
முடிய 1
முடியது 3
முடியவரே 1
முடியவனே 1
முடியனாம் 1
முடியனை 1
முடியா 23
முடியாத 3
முடியாதாய் 1
முடியாது 35
முடியாதே 18
முடியாதேல் 4
முடியாய் 5
முடியார் 4
முடியால் 2
முடியாள் 4
முடியான் 2
முடியிட்ட 1
முடியிட்டு 1
முடியிடை 1
முடியில் 8
முடியிலே 3
முடியின் 8
முடியினால் 1
முடியினில் 1
முடியினுள் 1
முடியீர் 1
முடியுடன் 1
முடியும் 34
முடியுமோ 5
முடியுறு 1
முடியெடுக்க 1
முடியே 4
முடியேன் 5
முடியேனே 2
முடியை 1
முடியோடு 1
முடியோடும் 1
முடியோய் 2
முடியோன் 1
முடியோனை 1
முடிவ 1
முடிவது 2
முடிவர் 1
முடிவாய் 1
முடிவான 2
முடிவில் 8
முடிவின் 3
முடிவினில் 1
முடிவினும் 1
முடிவு 11
முடிவு_இலாத 1
முடிவு_இலான் 1
முடிவும் 2
முடிவுற்ற 1
முடிவுறு 1
முடிவே 3
முடிவோ 3
முடுக்கிய 2
முடுக்கின்றாய் 1
முடுக்கு 1
முடுகாட்டு 1
முடுகி 10
முடுகு 1
முடுகுவதே 1
முடை 6
முடை-தான் 1
முண்டக 1
முண்டகத்தோன்-தன் 1
முண்டீச்சுரத்தின் 1
முண்டைக்கும் 2
முண்டைகள் 1
முத்த 2
முத்தம் 2
முத்தம்தரல் 1
முத்தமிட்டு 1
முத்தமிட்டேன் 1
முத்தமே 2
முத்தர் 16
முத்தர்-தமை 1
முத்தர்-தாமோ 2
முத்தர்க்கு 2
முத்தர்கட்கும் 1
முத்தர்கள் 3
முத்தர்களும் 2
முத்தர்களை 1
முத்தரும் 5
முத்தரே 1
முத்தலை 1
முத்தன் 2
முத்தனை 3
முத்தா 3
முத்தாடும் 1
முத்தாந்தத்தின் 1
முத்தி 23
முத்தி_வீடு 1
முத்திக்கு 5
முத்திக்கு_உடையார் 1
முத்தியாம் 1
முத்தியின் 5
முத்தியினால் 1
முத்தியும் 4
முத்தியே 1
முத்தியை 3
முத்திறல் 1
முத்தினை 1
முத்து 16
முத்து_அனையாய் 2
முத்துக்கிருட்டின 1
முத்துக்குமார 1
முத்துச்சுவாமி 1
முத்துசாமி 1
முத்துலை 1
முத்தே 12
முத்தேவர் 4
முத்தேவர்கட்கும் 1
முத்தேவரும் 1
முத்தை 2
முத்தொழில் 4
முத்தொழிலும் 3
முத்தொழிலோ 1
முதல் 239
முதல்_தேவ 1
முதல்_பொருளே 2
முதல்வ 4
முதல்வர் 4
முதல்வரே 2
முதல்வன் 2
முதல்வன்-தன்னை 1
முதல்வனே 1
முதல்வனை 2
முதல்வா 9
முதல 2
முதலவனே 1
முதலற 1
முதலா 23
முதலாக 3
முதலாம் 32
முதலாய் 21
முதலாய 2
முதலான 3
முதலானானை 1
முதலானை 1
முதலிய 7
முதலியர்க்கு 1
முதலியரும் 1
முதலிலே 2
முதலின் 1
முதலினோர் 2
முதலும் 5
முதலே 49
முதலை 7
முதலையும் 1
முதலோர் 33
முதலோர்க்கு 2
முதலோரை 2
முதலோரொடு 1
முதற்கு 2
முதன் 1
முதன்மை 1
முதியன் 1
முதியன்_அல்லன் 1
முதிர் 2
முதிர்ந்த 4
முதிர்ந்து 1
முதிர்வேனில் 1
முதிரா 1
முதிரும் 1
முது 3
முது_மறையே 1
முதுகுன்றம் 1
முதுவோர் 1
முந்த 3
முந்தா 1
முந்தி 1
முந்து 7
முந்தும் 2
முந்துறு 1
முந்துறும் 1
முந்துறேன் 1
முந்தை 7
முந்தையாய் 1
முந்தையோர் 1
முந்நிலை 1
முந்நிறத்தில் 1
முந்நீர் 2
முந்நீர்_தனையை_அனையீர் 1
முந்நூல் 1
முந்நூலரே 2
முப்படகத்து 1
முப்பதமும் 1
முப்பழரசமோ 1
முப்பாழ் 2
முப்பாழுக்கு 1
முப்புரத்தை 1
முப்புரம் 1
முப்புராதிகள் 1
முப்புராந்தகனே 1
முப்புரிநூலும் 1
முப்பூ 1
முப்பெரும் 1
முப்பொருள் 1
முப்பொருளும் 3
முப்பொழுதும் 2
முப்போகம் 1
முப்போதினும் 2
முப்போதும் 2
மும்மத 2
மும்மதில் 1
மும்மல 1
மும்மலம் 1
மும்மலமாம் 1
மும்மாதவர் 2
மும்மூன்றின் 1
மும்மை 1
மும்மையாகிய 1
மும்மையின் 1
மும்மையும் 1
மும்மையை 1
முயக்கம் 1
முயக்கால் 1
முயக்கில் 1
முயக்கினில் 1
முயங்கா 1
முயங்காது 1
முயங்கி 6
முயங்கிடல் 1
முயங்கிடுவாய் 1
முயங்கிய 1
முயங்கிரும்பின் 1
முயங்கினையே 1
முயங்கும் 5
முயங்குற 1
முயல் 1
முயல்_கொம்பாய் 1
முயல்க 1
முயல்கின்ற 1
முயல்கின்றாய் 1
முயல்கின்றார்க்கு 1
முயல்கின்றேன் 3
முயல்வேன் 1
முயல்வேன்-தனை 1
முயலகன் 1
முயலா 1
முயலாநின்றார் 1
முயலாமை 1
முயலுக 2
முயலுகின்றேன் 2
முயலுதி 1
முயலுற 1
முயலுறாது 1
முயற்சி 4
முயற்று 1
முயன்றனர் 1
முயன்றனையே 1
முயன்றாலும் 3
முயன்றிலேன் 1
முயன்றிலேனை 1
முயன்று 10
முயன்றும் 1
முயன்றுமுயன்று 1
முயன்றே 1
முயன்றேன் 1
முயன்றேனோ 1
முரசு 6
முரண் 1
முரன்றது 2
முருக்கி 2
முருக்கும் 1
முருக 2
முருகரே 2
முருகன் 1
முருகனே 1
முருகனை 1
முருகா 5
முருகு 1
முருகையா 2
முருங்கைப்பட்டை 1
முருட்டு 7
முருட்டு_பயலே 1
முருடு 1
முருந்து 1
முல்லை 4
முல்லைவாயில் 15
முல்லைவாயிலில் 4
முல்லைவாயிலின் 2
முல்லைவாயிற்கு 1
முலை 67
முலை-தலை 3
முலை_தடம் 1
முலை_பால் 4
முலை_பாலும் 1
முலை_பாலொடும் 1
முலைக்கு 2
முலைக்கும் 1
முலைக்கே 1
முலைகள் 5
முலைச்சியர் 2
முலைப்பதி 1
முலையவர்க்கு 1
முலையாய் 15
முலையார் 8
முலையார்க்கு 1
முலையாள் 2
முலையாளை 2
முலையினையும் 1
முலையும் 1
முலையே 1
முலையை 6
முலையோடு 1
முழக்க 1
முழக்கம் 2
முழக்கு 1
முழக்கோடே 1
முழங்க 1
முழங்கி 1
முழங்கியதே 1
முழங்குகின்றது 1
முழங்குகின்றன 1
முழங்குவது 1
முழந்தாளை 1
முழம்போடும் 1
முழு 35
முழு_குலத்தோர் 1
முழு_பாய்_சுருட்டிகள் 1
முழு_முதல் 2
முழு_முதல்வன்-தன்னை 1
முழு_முதலே 4
முழு_மூடரில் 1
முழு_மூடனும் 1
முழுக்குற்ற 1
முழுகி 1
முழுகிவிட்டது 1
முழுகுகின்றது 1
முழுதிரவில் 2
முழுது 11
முழுதும் 75
முழுதுமாய் 2
முழுதுமே 1
முழுதையுமே 1
முழுப்பொருளை 1
முழுவதும் 12
முள் 8
முள்_அடைக்கும் 1
முள்ளூர் 1
முளரி 2
முளை 2
முளை-அதின் 1
முளைக்கின்றபோது 1
முளைத்த 6
முளைத்தது 2
முளைத்தவர்க்கு 1
முளைத்தானை 1
முளைத்திடல் 1
முளைத்து 2
முளைத்தோனே 1
முளையானை 1
முளையிடை 1
முளையினுள் 1
முளையும் 3
முற்கலன் 1
முற்பட 1
முற்படும் 3
முற்படுவேன் 1
முற்ற 2
முற்றவர் 1
முற்றவும் 1
முற்றி 1
முற்றிட 1
முற்றியிட 1
முற்றியே 1
முற்றிலும் 1
முற்று 9
முற்று_உணர்ந்தோர்க்கு 1
முற்றும் 35
முற்றுமாம் 1
முற்றுமே 2
முற்றுமோ 3
முறி 1
முறிக்கொள்வாய்-கொலோ 1
முறிகொளீஇ 1
முறித்தது 1
முறித்திடுமால் 1
முறித்து 1
முறிதல் 1
முறிந்த 1
முறிந்திட 1
முறியரை 1
முறியனேன்-தனக்கு 1
முறியா 1
முறியாது 1
முறியேன் 2
முறியேனோ 1
முறிவு 1
முறுக்காதோ 1
முறுக்குகின்றன 1
முறுவல் 6
முறை 28
முறைக்கு 1
முறைகள் 1
முறைப்படி 1
முறைமை 4
முறையால் 1
முறையிட்டு 1
முறையிடுகின்றேன் 1
முறையில் 1
முறையே 2
முறையேயோ 20
முறையை 2
முறையோ 32
முறைவே 1
முன் 273
முன்-கண் 1
முன்-நின்று 1
முன்_செய்தோய் 1
முன்_நாள் 9
முன்_நாளில் 1
முன்_நின்றானை 1
முன்_பிறப்பிடை 1
முன்_பிறப்பில் 1
முன்_மழை 1
முன்_வினை 1
முன்_அறியான் 1
முன்_ஒளியாய் 1
முன்கையால் 1
முன்தானை 1
முன்தானையால் 1
முன்தானையின் 1
முன்படுகின்றீர் 1
முன்பிட 1
முன்பிட_மாட்டேன் 1
முன்பின் 5
முன்பு 5
முன்புற 1
முன்புறு 1
முன்பே 1
முன்வந்து 1
முன்றானை 1
முன்றில் 1
முன்றிலையே 1
முன்ன 1
முன்னது 1
முன்னம் 20
முன்னர் 27
முன்னரே 4
முன்னவ 5
முன்னவர் 1
முன்னவன் 2
முன்னவனே 8
முன்னவா 1
முன்னறிவில் 1
முன்னா 2
முன்னாக 1
முன்னாதும் 1
முன்னாம் 1
முன்னாரே 1
முன்னானை 1
முன்னி 9
முன்னிடல் 1
முன்னிமுன்னி 1
முன்னிய 7
முன்னியதே 1
முன்னியாங்கு 1
முன்னியும் 1
முன்னில் 3
முன்னிலன் 1
முன்னிலை 2
முன்னிலையும் 1
முன்னின் 1
முன்னினேன் 1
முன்னினோர்களும் 1
முன்னீர் 1
முன்னு 1
முன்னு-மினோ 1
முன்னுதற்கு 1
முன்னுதியே 1
முன்னும் 11
முன்னுறு 1
முன்னே 36
முன்னேனோ 1
முன்னை 17
முன்னை_பொருளே 1
முன்னையள் 1
முன்னையும் 1
முன்னையே 1
முன்னையோ 1
முன்னையோர் 1
முன்னொடு 1
முன்னோ 2
முன்னோர் 2
முனம் 20
முனமே 2
முனர் 2
முனி 2
முனிக்கு 1
முனிகொள்வாய்-கொலோ 1
முனித்த 1
முனிந்ததேயோ 1
முனிந்தவராய் 1
முனிந்திடாது 1
முனிந்திடேல் 2
முனிந்து 4
முனியாது 1
முனியின் 1
முனியேல் 3
முனிவது 1
முனிவர் 24
முனிவர்-தம் 1
முனிவர்-தமை 1
முனிவர்க்கு 1
முனிவர்கள் 2
முனிவர்கள்-தம் 1
முனிவர்களும் 2
முனிவர்களோ 1
முனிவரர் 1
முனிவரரும் 3
முனிவரும் 5
முனிவரே 1
முனிவன் 2
முனிவு 2
முனிவுடன் 1
முனிவோர் 2
முனை 3
முனோர் 1

மு (4)

கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை2:33 7/2
ஒண் கிடந்த மு தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன் – திருமுறை2:45 27/3
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை6:22 1/2
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1

மேல்


முக்கட்டும் (1)

முக்கட்டும் தேட முயன்றனையே இ கட்டு – திருமுறை1:3 1/996

மேல்


முக்கண் (89)

சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம் – திருமுறை1:3 -1/1
என் அமுதே முக்கண் இறையே நிறை ஞான – திருமுறை1:4 80/1
கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம் – திருமுறை1:4 91/1
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை1:5 24/2
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை1:5 57/4
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை1:5 67/4
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம் – திருமுறை1:6 2/3
பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண்
ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால் – திருமுறை1:6 4/1,2
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால் – திருமுறை1:6 22/3
நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே – திருமுறை1:6 38/4
வான் வேண்டி கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை – திருமுறை1:6 57/1
வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணி சுடரே – திருமுறை1:6 78/4
சூளாத முக்கண் மணியே விடேல் உனை சூழ்ந்த என்னை – திருமுறை1:6 98/3
இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண்
எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே – திருமுறை1:6 110/3,4
தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே – திருமுறை1:6 116/4
சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே – திருமுறை1:6 138/4
வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின் – திருமுறை1:6 148/1
மட்டுக்கும் வஞ்சக தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே – திருமுறை1:6 156/4
சிவமே முக்கண் உடை தேவே நின் சித்தம் தெரிந்திலனே – திருமுறை1:6 158/4
ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும் – திருமுறை1:6 161/1
போரிடுவார் நினை போற்றார் என்னே முக்கண் புண்ணியனே – திருமுறை1:6 167/4
நன்றே முக்கண் உடை நாயகமே மிக்க நல்ல குண – திருமுறை1:6 177/2
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணாநிதியே – திருமுறை1:6 199/3
கதி நித்த சுத்த சிவமே விளங்கு முக்கண் சிவமே – திருமுறை1:6 205/3
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே – திருமுறை1:6 215/4
அருள் அறமே அருள் பண்பே முக்கண் கொள் அருள் சிவமே – திருமுறை1:6 219/4
அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே – திருமுறை1:6 220/3
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே – திருமுறை1:6 222/4
மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண்
மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 98/3,4
கருணை கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ் – திருமுறை1:8 139/1
அம்பிகாபதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே – திருமுறை2:17 7/4
வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளை – திருமுறை2:23 3/1
அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினை புகழேன் அந்தோ வஞ்ச – திருமுறை2:23 4/1
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:23 5/1
தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர் கொழுந்தே நின் பதத்தை துதியேன் வாதில் – திருமுறை2:23 6/1
கை வாய் புதைத்து பணிகேட்க மேவும் முக்கண் அரசே – திருமுறை2:31 8/2
மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியை தீர்த்தனை பெரிய – திருமுறை2:39 2/1
முத்தி முதலே முக்கண் உடை மூரி கரும்பே நின் பதத்தில் – திருமுறை2:43 7/1
மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே – திருமுறை2:53 6/3
பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே – திருமுறை2:58 2/4
மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே – திருமுறை2:58 4/4
இ பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன் – திருமுறை2:59 2/3
ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 7/4
ஒளியே முக்கண் செழும் கரும்மே ஒன்றே அன்பர் உறவே நல் – திருமுறை2:60 3/3
முக்கண் பொருளே நின் புணர்ப்பை அறியேன் புலையேனே – திருமுறை2:60 9/4
அருள் ஆர்ந்த முக்கண் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:61 2/4
ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே – திருமுறை2:73 2/1
தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு – திருமுறை2:73 6/2
ஆடும் முக்கண் அருள் பெரு வெள்ளமே – திருமுறை2:76 7/4
புண்ணுடையாரின் புலம்புகின்றேனை பொறுத்து அருள் முக்கண்_உடையாய் – திருமுறை2:83 4/3
சொல்லற்கு அரிய பெரிய பரஞ்சுடரே முக்கண் சுடர் கொழுந்தே – திருமுறை2:84 10/1
சங்கரா முக்கண் சயம்புவே தாழ் சடை மேல் – திருமுறை2:89 2/1
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை2:91 1/2
செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா – திருமுறை2:94 4/1
ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள – திருமுறை2:94 33/1
முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி – திருமுறை2:94 47/4
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை4:2 48/4
மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்த பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே – திருமுறை4:2 75/4
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 8/4
ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி – திருமுறை5:4 1/3
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் – திருமுறை5:9 4/3
பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்ற – திருமுறை5:9 6/3
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை5:9 16/3
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞான செழு மணியே – திருமுறை5:16 6/1
முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 2/4
எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின் – திருமுறை5:28 6/3
அடியார்க்கு எளிய முக்கண் உடை அம்மான் அளித்த அரு_மருந்தே – திருமுறை5:28 10/3
கார் பூத்த கண்டத்தொடு மேவு முக்கண் கனி கனிந்து – திருமுறை5:35 1/1
மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே – திருமுறை5:38 7/3
முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண்
பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர் – திருமுறை5:40 9/1,2
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண்
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை5:44 1/1,2
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை5:44 2/1
ஞாலம் எலாம் படைத்தவனை படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் – திருமுறை5:44 8/1
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1
கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி – திருமுறை5:50 1/1
பனிப்பு அற அருளும் முக்கண் பரஞ்சுடர் ஒளியே போற்றி – திருமுறை5:50 2/1
மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி – திருமுறை5:50 5/2
அக்கண் பரிதிபுரத்து ஆர்ந்து ஓங்கும் முக்கண்
குழை கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என் – திருமுறை5:51 5/2,3
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை5:51 6/3
அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா – திருமுறை6:64 10/3
கனியே என்றன் இரு கண்ணே முக்கண் கொண்ட கற்பகமே – திருமுறை6:72 5/2
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி – திருமுறை6:108 35/1
மூவுலகும் துதி ஆறு முகத்து அமுதை எம் குருவை முக்கண் கோவை – தனிப்பாசுரம்:1 1/3
காரண முக்கண் கொளும் செங்கரும்பே செங்கனியே என் கண்ணே மேலை – தனிப்பாசுரம்:3 20/1
கையில் ஏறும் கனியே முக்கண் ஏறு பெற்ற இளங்காளாய் நீல – தனிப்பாசுரம்:3 24/3
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே – தனிப்பாசுரம்:11 8/4
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே – தனிப்பாசுரம்:16 3/4
பொய்-அதனை உரைப்பர்கள் இ பிரமசாரிகள் நெறி-தான் புதிதே முக்கண்
ஐயனே இவர் மீதில் குறை ஒன்றும் இலை இவர்கட்கு அறிவு சாற்றி – தனிப்பாசுரம்:28 1/1,2

மேல்


முக்கண்_குரு (1)

வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 6/3,4

மேல்


முக்கண்_உடையாய் (2)

கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம் – திருமுறை1:4 91/1
புண்ணுடையாரின் புலம்புகின்றேனை பொறுத்து அருள் முக்கண்_உடையாய்
கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே – திருமுறை2:83 4/3,4

மேல்


முக்கண்கள் (1)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/45

மேல்


முக்கண்கள்_உடையான் (1)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான்
சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை1:1 2/45,46

மேல்


முக்கண்ண (1)

கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை2:79 8/4

மேல்


முக்கண்ணவன் (1)

மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே – திருமுறை5:51 3/4

மேல்


முக்கண்ணவனே (3)

கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே – திருமுறை1:6 15/4
கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணவனே – திருமுறை1:6 59/4
என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே – திருமுறை6:64 12/4

மேல்


முக்கண்ணன் (2)

கண்ணற்கு அருளிய முக்கண்ணன் எவன் மண்ணிடத்தில் – திருமுறை1:3 1/288
முதல்வா ஓர் ஆறு முகவா முக்கண்ணன்
புதல்வா நின் தாள் என் புகல் – திருமுறை1:4 0/3,4

மேல்


முக்கண்ணனே (1)

கற்ற நல் தவர் ஏத்தும் முக்கண்ணனே – திருமுறை2:76 5/4

மேல்


முக்கண்ணனை (1)

கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை2:33 8/2

மேல்


முக்கண்ணா (2)

முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தை – திருமுறை1:2 1/256
ஈடு அறியாத முக்கண்ணா நின் அன்பர் இயல்பினை இ – திருமுறை1:6 185/1

மேல்


முக்கண்ணாலும் (1)

பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்கண்ணாலும்
பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின் – திருமுறை1:6 183/2,3

மேல்


முக்கண்ணுடன் (2)

உன்பு_உடையார் கலி மகிமை கண்டாய் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 3/4
வருந்தி விளையாடிடுவார் சீடர்கள் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 4/4

மேல்


முக்கண்ணும் (1)

இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் – திருமுறை2:71 7/2

மேல்


முக்கண்ணொடு (5)

ஓரா வளத்தது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 1/4
ஒட்டுப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 2/4
ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 3/4
ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 4/4
உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:86 5/4

மேல்


முக்கண (1)

மூவராயினும் முக்கண நின் அருள் – திருமுறை2:72 5/2

மேல்


முக்கணனார் (1)

முன் நஞ்சு அருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர் அவர் – திருமுறை3:15 1/2

மேல்


முக்கணனே (1)

முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே – திருமுறை1:6 18/4

மேல்


முக்கணா (2)

முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா – திருமுறை2:12 7/1
அய்யனே முக்கணா இ அடியனேற்கு – திருமுறை2:76 2/3

மேல்


முக்கணி (1)

எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை2:100 3/3

மேல்


முக்கணித்த (1)

நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல் – திருமுறை1:6 211/3

மேல்


முக்கணும் (2)

தடக்கை மா முகமும் முக்கணும் பவள சடிலமும் சதுர் புயங்களும் கை – திருமுறை5:2 10/1
குரு மா மலர் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து – தனிப்பாசுரம்:5 6/3

மேல்


முக்கணையே (1)

இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக்கணையே
கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும் – திருமுறை1:6 169/1,2

மேல்


முக்கனி (7)

ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை1:1 2/126
கரும்பே கருணை கடலே அருள் முக்கனி நறவே – திருமுறை1:7 96/3
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் – திருமுறை6:13 7/3
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – திருமுறை6:60 17/1
பால் கலந்து அளி முக்கனி சாறும் எடுத்து அளவி – திருமுறை6:108 3/2
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – கீர்த்தனை:41 24/1
வேலியும் முக்கனி விளைவும் தாழைகள் – தனிப்பாசுரம்:2 8/2

மேல்


முக்கனியின் (5)

வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின்
உள் அமுதும் தெள் அமுதும் ஒவ்வாதால் கள்ளம் இலா – திருமுறை1:4 40/1,2
கரும்புறு சாறும் கனிந்த முக்கனியின்
விரும்புறும் இரதமும் மிக்க தீம் பாலும் – திருமுறை6:65 1/1255,1256
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – திருமுறை6:101 6/1
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:106 39/1
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – கீர்த்தனை:41 32/1

மேல்


முக்கனியும் (3)

கற்ற இடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ – திருமுறை1:8 137/2
மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நறும் தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழே – திருமுறை2:40 1/3,4
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:106 32/4

மேல்


முக்கனியே (6)

தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை1:5 25/4
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் – திருமுறை2:60 5/3
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை4:10 4/4
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை5:46 4/1,2
கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே – கீர்த்தனை:32 1/2
கான் வளர்த்த மலர் கோதை கனியே முக்கனியே பைங்கரும்பே செங்கை – தனிப்பாசுரம்:3 29/2

மேல்


முக்கனியை (3)

கண் கொள் மணியை முக்கனியை கரும்பை கரும்பின் கட்டி-தனை – திருமுறை2:1 6/1
கலை பயின்ற உளத்து இனிக்கும் கரும்பினை முக்கனியை அருள்_கடலை ஓங்கும் – திருமுறை2:101 3/1
கரும்பில் இன் சாற்றை கனிந்த முக்கனியை கருது கோல்_தேன் நறும் சுவையை – திருமுறை6:49 14/1

மேல்


முக்கனிரசம் (1)

கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிட கடிது நடந்து இரவில் – திருமுறை4:2 38/1

மேல்


முக்கால் (2)

கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும் – திருமுறை1:2 1/493
ஆடும் செல்வ திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே – திருமுறை6:7 20/4

மேல்


முக்காலத்தினும் (1)

மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே – திருமுறை6:98 10/4

மேல்


முக்காலும் (2)

கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும்
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 2/3,4
வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தை அன்று இது என் மனம் ஒத்து சொல்லிய வாய்மை முக்காலும்
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர் – திருமுறை6:76 6/1,2

மேல்


முக்குணம் (1)

முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே – திருமுகம்:4 1/281

மேல்


முக்குணமாய் (1)

உருத்திரன் திருமால் அயன் ஒப்ப முக்குணமாய்
இருத்தல் இன்றி அ குணங்களை என்றும் ஆண்டருளும் – தனிப்பாசுரம்:16 12/1,2

மேல்


முக்குணமும் (1)

முக்குணமும் மூன்று ஆம் ஜோதி அவை – கீர்த்தனை:22 10/1

மேல்


முக்குற்றம்-தன்னை (1)

முக்குற்றம்-தன்னை முறித்தது இலை துக்கம் மிகு – திருமுறை1:2 1/594

மேல்


முக்கூடல் (1)

முக்கூடல் மேவி அமர் முன்னவனே தக்க நெடும் – திருமுறை1:2 1/302

மேல்


முக்த (1)

பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – தனிப்பாசுரம்:13 1/1

மேல்


முக்தன் (1)

திகழ் சிவயோகி ஜீவன் முக்தன்
புகழ் இகழ் ஒன்றும் பொருந்தா புனிதன் – தனிப்பாசுரம்:30 2/58,59

மேல்


முக்தியின் (1)

மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே – திருமுறை5:38 7/3

மேல்


முக (72)

மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு – திருமுறை1:6 153/3
வளம் கொண்ட தெய்வ திரு_முக மாட்சியும் வாய்ந்த பரிமளம் – திருமுறை1:6 194/2
வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை1:6 212/2
தேன் முக கொன்றை முடியும் செந்தாமரை சேவடியும் – திருமுறை1:6 212/3
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை1:6 212/4
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 54/4
மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த – திருமுறை1:7 75/1
சுந்தர வாள் முக தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய் – திருமுறை1:7 82/1
முத்தனை சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே – திருமுறை1:7 93/2
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:59 4/3
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை2:78 10/3
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 10/4
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை2:100 1/3
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை2:100 1/3
அஞ்சு முகத்தான் அஞ்சு அணி கரத்தான் அஞ்சு முக
வஞ்சரை யான் காணா வகை வதைத்தான் ஓர் அரையோடு – திருமுறை5:1 1/2,3
வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 3/4
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை5:4 4/3
அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முக தேவே – திருமுறை5:6 4/3
அளியதாகிய நெஞ்சினார்க்கு அருள்தரும் ஆறு மா முக தேவே – திருமுறை5:41 6/4
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை5:44 1/1
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை5:44 1/2
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை5:44 1/3
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 1/4
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை5:44 6/1
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை5:45 9/4
தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 31/4
மோகம் வந்து அடுத்த போது கை பிடித்த முக நகை கணவனே என்கோ – திருமுறை6:54 7/2
முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:80 5/2
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:102 2/2
சிவசிவ கஜ முக கண நாதா – கீர்த்தனை:1 1/1
சிவகுரு பரசிவ சண் முக நாதா – கீர்த்தனை:1 2/2
மதி முக அமுதே இளம் குயிலே – கீர்த்தனை:1 6/2
தண் மதி ஒண் முக பெண்மணியே உன்னை தான் கொண்ட நாயகர் ஆரேடி – கீர்த்தனை:7 1/1
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – கீர்த்தனை:41 7/4
சேனை முக தலைவனை சண்டேசுரனை கவுணிய கோத்திர நம் கோவை – தனிப்பாசுரம்:1 2/2
வள்ளிய திரு_முக மண்டலத்திலே – தனிப்பாசுரம்:2 25/4
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – தனிப்பாசுரம்:5 5/1
அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 8/4
நவமே சாந்த நகை முக மதியே – திருமுகம்:2 1/52
ஆன சம்பந்த நல் ஆறு முக திரு_ஞானசம்பந்த – திருமுகம்:2 1/67
தீது_இலா திரு_முக தெய்வம்-தன்னை – திருமுகம்:2 1/92

மேல்


முக_மலரே (1)

முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை5:45 9/4

மேல்


முகக்குருவோ (1)

வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றி – தனிப்பாசுரம்:27 12/2

மேல்


முகங்களாலும் (1)

ஆயிரமாயிரம் முகங்களாலும் பல் நாள் அளந்தளந்து ஓர் அணுத்துணையும் அளவு காணாதே – திருமுறை1:5 61/2

மேல்


முகங்களில் (3)

ஆறு முகங்களில் புன்சிரிப்பும் இரண்டு_ஆறு – திருமுறை5:53 6/1
கொண்டு உடன்பிறந்தோர் அயலவர் எனும் இ குறிப்பினர் முகங்களில் இளைப்பை – திருமுறை6:13 9/3
ஆறு முகங்களில் புன்சிரிப்பும் இரண்டு_ஆறு – கீர்த்தனை:10 6/1

மேல்


முகட்டின் (1)

முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை5:46 10/1

மேல்


முகத்த (3)

முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி – திருமுறை5:50 10/1
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:101 21/2
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:101 21/3

மேல்


முகத்தர் (1)

வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியா – திருமுறை1:3 1/1259

மேல்


முகத்தவர் (3)

தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை1:5 85/3
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:60 5/2
வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம் – தனிப்பாசுரம்:1 2/4

மேல்


முகத்தவனே (1)

முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம் – திருமுறை1:4 -1/1

மேல்


முகத்தனை (3)

ஆனை_முகத்தனை ஆறு_முகத்தனை ஐ_முகத்தனை பாலவளை பூத – தனிப்பாசுரம்:1 2/1
ஆனை_முகத்தனை ஆறு_முகத்தனை ஐ_முகத்தனை பாலவளை பூத – தனிப்பாசுரம்:1 2/1
ஆனை_முகத்தனை ஆறு_முகத்தனை ஐ_முகத்தனை பாலவளை பூத – தனிப்பாசுரம்:1 2/1

மேல்


முகத்தாய் (7)

இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்கு கந்தை உளது – திருமுறை1:8 16/3
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 15/4
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 18/4
செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 3/4
திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 10/4
திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 30/4
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய்
ஏர் வளர் குணத்தாய் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – தனிப்பாசுரம்:21 1/3,4

மேல்


முகத்தார் (3)

ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான் – திருமுறை1:8 103/1
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன் – திருமுறை1:8 103/2
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை3:10 9/1

மேல்


முகத்தார்-தமை (2)

ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான் – திருமுறை1:8 103/1
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:60 5/2

மேல்


முகத்தாள் (2)

மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:63 22/3
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:63 22/3

மேல்


முகத்தான் (3)

அஞ்சு_முகத்தான் மகன் மால் அஞ்சும் முகத்தான் அருள்வான் – திருமுறை5:1 1/1
அஞ்சு_முகத்தான் மகன் மால் அஞ்சும் முகத்தான் அருள்வான் – திருமுறை5:1 1/1
அஞ்சு முகத்தான் அஞ்சு அணி கரத்தான் அஞ்சு முக – திருமுறை5:1 1/2

மேல்


முகத்தியர்க்கு (1)

நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:2 10/1

மேல்


முகத்தியர்க்கும் (1)

கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை – திருமுறை2:23 3/2

மேல்


முகத்தில் (8)

பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில்
பேய் ஆட உள் அறியா பித்து ஆட நின்னுடனே – திருமுறை1:3 1/1260,1261
பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையை – திருமுறை1:6 62/2
மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ – திருமுறை2:88 11/1
புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளை போக்குகின்றாய் – திருமுறை2:88 11/2
உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே – திருமுறை2:88 11/4
மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி – திருமுறை3:8 10/2
வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே – திருமுறை6:60 89/2
பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து – திருமுறை6:82 17/1

மேல்


முகத்திலே (2)

முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 110/4
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:25 33/2

மேல்


முகத்தின் (2)

தெய்வ முகத்தின் திரு அழகும் தெய்வ முகத்து – திருமுறை1:3 1/434
பொய்கை வாய் மலர்ந்த செழும் போது அனைய நின் முகத்தின் பொலிவு நோக்கும் – தனிப்பாசுரம்:2 46/3

மேல்


முகத்து (10)

தெய்வ முகத்தின் திரு அழகும் தெய்வ முகத்து
உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிர – திருமுறை1:3 1/434,435
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே – திருமுறை2:22 6/1
சண் முகத்து எம்பெருமானை ஐங்கரனை நடராஜ தம்பிரானை – திருமுறை2:88 11/3
ஆறு மா முகத்து அழகை மொண்டுகொண்டு – திருமுறை5:12 12/2
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை5:44 2/3
அருள் உடை அரசே எங்கள் அறு முகத்து அமுதே போற்றி – திருமுறை5:50 11/4
அது பாவக முகத்து ஆனந்த நாட்டில் அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:102 2/1
மூவுலகும் துதி ஆறு முகத்து அமுதை எம் குருவை முக்கண் கோவை – தனிப்பாசுரம்:1 1/3
சோனை முகத்து அருள் திரு_தாண்டகம் புனைந்த அப்பனை வன் தொண்ட தேவை – தனிப்பாசுரம்:1 2/3
அருள் உறும் கய முகத்து அண்ணல் பாதமும் – தனிப்பாசுரம்:5 2/1

மேல்


முகத்தும் (2)

உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி – திருமுறை1:8 104/3
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்தி – திருமுறை6:88 5/2

மேல்


முகத்துள்ளே (1)

உற்றார் அவர் எழில் மா முகத்துள்ளே நகை கண்டேன் – திருமுறை5:43 10/2

மேல்


முகத்தே (8)

தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:81 1/3
அருள் எனும் வடிவம் காட்டி ஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டி – திருமுறை2:94 46/2
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனை கூவி அழைத்து தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி – திருமுறை4:2 64/3
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 8/1
மரு மலர் முகத்தே இள_நகை துளும்ப வயங்கினாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:103 5/4
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார் – திருமுறை6:106 7/1
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:106 58/2
கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே – கீர்த்தனை:36 3/1

மேல்


முகத்தை (7)

தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:29 4/2
கண்ணே உன் பொன்_முகத்தை காண கிடைத்திலனே – திருமுறை2:61 1/4
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:67 7/3
வன்கண் அறியார் திரு_நடம்செய் வரதர் அமுத திரு_முகத்தை – திருமுறை2:81 4/2
என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 4/4
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை3:3 26/3
உண்டால் குறையும் என பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்கண்டால் – திருமுறை5:7 7/1

மேல்


முகத்தோய் (1)

அருள் ஒழுக அமுது ஒழுக அழகு ஒழுக இளநிலவின் அளி ஒழுக ஒளிர் முகத்தோய்
அமல நிலை உறவும் உறு சமல வலை அறவும் உணர்வு அருள் கருணை மிகு குணத்தோய் – திருமுகம்:3 1/2,3

மேல்


முகத்தோர்-தம் (1)

பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் – திருமுறை1:3 1/1260

மேல்


முகத்தோர்க்கு (1)

ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றி தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 28/1

மேல்


முகத்தோரே (2)

ஆறு முகத்தோரே வாரும் – திருமுறை5:54 6/2
ஆறு முகத்தோரே வாரும் – கீர்த்தனை:16 6/2

மேல்


முகத்தோன் (1)

மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/1

மேல்


முகத்தோன்-தான் (1)

தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான் – திருமுறை2:40 1/1

மேல்


முகந்த (1)

நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த
நாசி திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற – திருமுறை1:3 1/423,424

மேல்


முகந்தனர் (1)

நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:106 1/4

மேல்


முகந்து (2)

தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:60 89/3
வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனை திறந்து முகந்து அறி காண் – திருமுறை6:106 1/3

மேல்


முகப்பள் (1)

கடல் ஏழினையும் கடுகிடை முகப்பள்
வகைவகையாய் உடல் வனைந்து வகுப்பள் – திருமுகம்:4 1/92,93

மேல்


முகப்பு (1)

அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:106 20/1

மேல்


முகம் (130)

கன்றும் முகம் கொண்டு கடுகடுத்து பார்ப்பது அல்லால் – திருமுறை1:2 1/601
அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள் – திருமுறை1:3 1/649
மூளாது பாழ்த்த முகம் – திருமுறை1:4 27/4
கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை1:5 34/1
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே – திருமுறை1:6 28/4
கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்க – திருமுறை1:6 53/1
ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல் – திருமுறை1:6 53/3
மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள் – திருமுறை1:6 96/1
சும்மா அ சேய் முகம் தாய் பார்த்து இருக்க துணிவள்-கொலோ – திருமுறை1:6 110/2
எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே – திருமுறை1:6 110/4
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்து துவளுகின்றேன் – திருமுறை1:6 163/2
பார் முகமாக என் ஓர் முகம் பார்க்க பரிந்திலதே – திருமுறை1:6 163/4
கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடை கன்னியர் கண் – திருமுறை1:6 211/1
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் – திருமுறை1:8 15/2
முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 16/1
கோடாகோடி முகம் நூறு கோடாகோடி களம் என்னே – திருமுறை1:8 26/3
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை1:8 42/2
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை1:8 67/2
அள்ளல் பழன திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 107/1
பெரும் தாரணியோர் புகழ் ஒற்றி பெருமான் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 128/1
சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து – திருமுறை2:7 4/3
என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 10/4
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே – திருமுறை2:17 1/3
பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால் – திருமுறை2:20 10/3
எண் அப்பா என்று அழும் இ ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 1/4
பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 2/4
எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 3/4
பாடி அழுது ஏங்கும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 4/4
ஏங்கி அழுகின்ற இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 5/4
பண்டை துயர்கொளும் இ பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 6/4
எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 7/4
இச்சை கொடு வாடும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 8/4
பால் அயர்ந்து வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 9/4
பந்தம்-அதில் வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 10/4
எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 11/4
பதி விரும்பி வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 12/4
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:67 9/3
செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடை தென் முகம் நோக்கி – திருமுறை2:70 4/3
என்னை முகம் பார்த்து எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 3/4
இடை ஆர்த்து நின்று அழும் இ ஏழை முகம் பாராமே – திருமுறை2:75 1/2
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை2:78 10/2
பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் – திருமுறை2:94 20/2
பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனை – திருமுறை3:6 7/1
ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி – திருமுறை3:8 3/2
நாடுகின்ற சிறியேனை அழைத்து அருளி நோக்கி நகை முகம் செய்து என் கரத்தே நல்கினை ஒன்று இதனால் – திருமுறை4:2 87/3
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து – திருமுறை4:3 3/2
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை4:3 5/2
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை4:3 10/2
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை4:3 10/2
வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர் – திருமுறை5:3 9/1
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமல – திருமுறை5:5 11/2
வஞ்சர் கொடிய முகம் பார்க்கமாட்டேன் இனி என் வருத்தம் அறுத்து – திருமுறை5:7 3/2
பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ – திருமுறை5:9 15/2
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே – திருமுறை5:9 16/2
அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன் – திருமுறை5:24 9/1
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் – திருமுறை5:27 8/1
முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 4/4
முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 8/4
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை5:38 4/1
முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் – திருமுறை5:38 5/1
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை5:38 5/2
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே – திருமுறை5:38 5/3
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 5/4
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை5:39 1/3
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை5:39 1/3
நன்று ஓடினன் மகிழ்கூர்ந்து அவர் நகை மா முகம் கண்டேன் – திருமுறை5:43 4/3
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை5:44 10/1
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை5:45 9/4
ஆறு முகம் கொண்ட ஐயா என் துன்பம் அனைத்தும் இன்னும் – திருமுறை5:51 12/1
வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை – திருமுறை5:51 12/3
சீறு முகம் கொண்ட அ துன்பம் ஓட செலுத்துகவே – திருமுறை5:51 12/4
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை5:55 12/1
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே – திருமுறை6:7 6/4
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் – திருமுறை6:13 59/1
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில் – திருமுறை6:17 13/3
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் – திருமுறை6:23 2/2
இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர் – திருமுறை6:24 7/1
இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன் – திருமுறை6:24 7/2
இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ – திருமுறை6:24 7/3
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே – திருமுறை6:24 7/4
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன் – திருமுறை6:24 8/2
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே – திருமுறை6:24 8/3
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 8/4
அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும் – திருமுறை6:24 16/2
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 4/4
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:35 6/1
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/2
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/2
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/2
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:63 1/3
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:63 2/3
பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் – திருமுறை6:63 3/3
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:63 4/3
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள் – திருமுறை6:63 6/3
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள் – திருமுறை6:63 6/3
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள் – திருமுறை6:63 7/3
புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:63 8/3
ஏடு அவிழ் பூம் குழல் கோதை தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள் – திருமுறை6:63 10/3
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் – திருமுறை6:63 11/3
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் – திருமுறை6:63 11/3
நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள் – திருமுறை6:63 15/3
புனை முகம் ஓர் கரி முகமாய் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி – திருமுறை6:63 17/3
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:63 19/3
சோர்ந்த முகம் பார்க்க இனி துணியேன் நின் அருள் ஆணை – திருமுறை6:64 45/2
ஒள் நுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திட – திருமுறை6:65 1/1457
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:79 10/2
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:86 3/1
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:96 8/3
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:98 18/4
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடி புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் – திருமுறை6:101 8/2
விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி – திருமுறை6:101 36/1
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசுவின் – திருமுறை6:108 3/1
புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ் – கீர்த்தனை:15 1/1
ஆகம வேதம் அனேக முகம் கொண்டு – கீர்த்தனை:17 13/1
தென்-பால் முகம் கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 70/3
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/1
மற்று அவனை எழுக என கருணைபுரிந்து அமல முகம் மலர்ந்து நோக்கி – தனிப்பாசுரம்:2 49/1
மடல் முழுதும் எழ மலர்ந்த மலரின் முகம் மகிழ்ச்சி எழ மலிந்த பாச – தனிப்பாசுரம்:3 15/3
புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ் – தனிப்பாசுரம்:6 1/1
தம் பொவு இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – தனிப்பாசுரம்:7 3/2
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 23/2
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3
காதினையே கொண்ட மணி கடுக்கன் இட்ட முகம் அன்றி கருணை அன்பு – தனிப்பாசுரம்:28 5/3
போதினையே கொண்ட முகம் இலை இவர்-பால் கலி அன்றே விடை_ஊர்ந்தோயே – தனிப்பாசுரம்:28 5/4
இல்லை என்னாமல் எம் முகம் நோக்கி – திருமுகம்:1 1/71
கருமை_இலா கருணை முகம் காண்பதற்கு விழைந்து அங்கே கலந்தது இங்கே – திருமுகம்:5 12/3

மேல்


முகம்-தான் (2)

பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை3:11 4/2
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:63 9/3

மேல்


முகம்_அறியார் (2)

நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில் – திருமுறை6:17 13/3
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:98 18/4

மேல்


முகமலர்ச்சி (1)

என்றும் முகமலர்ச்சி ஏற்றது இலை நன்று பெறு – திருமுறை1:2 1/602

மேல்


முகமன் (1)

சிற்றம்பலவா இனி சிறியேன் செப்பும் முகமன் யாது உளது – திருமுறை6:24 65/2

மேல்


முகமனாட (1)

அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 8/4

மேல்


முகமாக (3)

சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்து துவளுகின்றேன் – திருமுறை1:6 163/2
போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இ – திருமுறை1:6 163/3
பார் முகமாக என் ஓர் முகம் பார்க்க பரிந்திலதே – திருமுறை1:6 163/4

மேல்


முகமாய் (1)

புனை முகம் ஓர் கரி முகமாய் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி – திருமுறை6:63 17/3

மேல்


முகமும் (11)

கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை1:2 0/3
வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உற – திருமுறை1:3 1/765
கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும்
துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும் – திருமுறை1:6 83/1,2
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும்
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் – திருமுறை1:6 154/1,2
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும்
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் – திருமுறை1:8 89/2,3
சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் – திருமுறை2:94 1/2
உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும் – திருமுறை5:1 3/1
தடக்கை மா முகமும் முக்கணும் பவள சடிலமும் சதுர் புயங்களும் கை – திருமுறை5:2 10/1
ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடி துணையும் – திருமுறை5:45 10/1
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன் – திருமுறை6:30 7/3
வரு மா முகமும் கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே – தனிப்பாசுரம்:5 6/4

மேல்


முகமே (2)

கேளா செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான் – திருமுறை1:4 27/3
முகமே மலர்த்தி சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல் – திருமுறை6:17 19/3

மேல்


முகர்க (1)

வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இ தூய் நெறி ஒன்றாம் – திருமுறை2:7 5/2,3

மேல்


முகர்ந்திருந்தும் (1)

துற்கந்தமாக சுடும் கால் முகர்ந்திருந்தும்
நற்கந்தத்தின்-பால் நடந்தனையே புற்கென்ற – திருமுறை1:3 1/1003,1004

மேல்


முகவா (1)

முதல்வா ஓர் ஆறு முகவா முக்கண்ணன் – திருமுறை1:4 0/3

மேல்


முகவாட்டம் (1)

பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ – திருமுறை5:9 23/2

மேல்


முகவாட்டமுடன் (1)

புண்ணாவேன் தன்னை இன்னும் வஞ்சர்-பால் போய் புலந்து முகவாட்டமுடன் புலம்பிநிற்கப்பண்ணாதே – திருமுறை5:8 9/2

மேல்


முகன் (2)

பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் – தனிப்பாசுரம்:7 1/1
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 3/4

மேல்


முகன்-தன் (1)

மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – தனிப்பாசுரம்:7 1/3

மேல்


முகனார் (2)

அருத்தம் பகர்வார் அருமை புதல்வர் அறு மா முகனார் அயில் வேலார் – திருமுறை5:39 9/2
விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும் – திருமுறை5:49 3/2

மேல்


முகனே (1)

அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம் – திருமுறை5:56 9/3

மேல்


முகனை (3)

ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி – திருமுறை1:8 0/1
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிர தூணே – திருமுறை2:17 7/3
சிங்க மா முகனை கொன்ற திறல் உடை சிம்புள் போற்றி – திருமுறை5:50 9/1

மேல்


முகில் (14)

பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் – திருமுறை1:2 1/19
அற_தாயை ஓர் புடை கொண்டு ஓர் புடை மண் அளந்த முகில்_நிறத்தாயை – திருமுறை2:31 11/1
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் – திருமுறை2:94 3/1
துங்கும் அருள் கார் முகில்_அனையார் சொல்லும் நமது சொல் கேட்டே – திருமுறை3:7 8/2
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 6/4
கூழை மா முகில் அனையவர் முலை-தலை குளித்து உழன்று அலைகின்ற – திருமுறை5:41 3/1
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 13/4
வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர் – திருமுறை6:65 1/741
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 3/4
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 3/4
கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் – கீர்த்தனை:41 1/29
அளந்த திரு_கோபுரம் கண்டு அஞ்சலிசெய்து இறைஞ்சி முகில் ஆதி சூடி – தனிப்பாசுரம்:3 9/2
கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் – தனிப்பாசுரம்:24 1/29

மேல்


முகில்_நிறத்தாயை (1)

அற_தாயை ஓர் புடை கொண்டு ஓர் புடை மண் அளந்த முகில்_நிறத்தாயை
வைத்து உலகு எல்லாம் நடத்தும் நிருத்த அண்ட_புறத்தாய் – திருமுறை2:31 11/1,2

மேல்


முகில்_அனையார் (1)

துங்கும் அருள் கார் முகில்_அனையார் சொல்லும் நமது சொல் கேட்டே – திருமுறை3:7 8/2

மேல்


முகிலாய் (1)

மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை1:5 12/4

மேல்


முகிலும் (1)

வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த – திருமுறை1:7 31/3

மேல்


முகிலே (8)

ஓயா கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால் – திருமுறை1:6 111/1
பெய்யும் வண்ண பெரு முகிலே புரம் – திருமுறை2:28 7/3
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 2/3,4
கொடை ஏர் அருளை தரு முகிலே கோவே தணிகை குல_மணியே – திருமுறை5:13 2/4
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் – திருமுறை6:24 60/1,2
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – கீர்த்தனை:30 3/4
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான – தனிப்பாசுரம்:18 5/1
மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே
தென் திசை கணி கொண்டு ஓங்கிய மதுரை சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 7/3,4

மேல்


முகிலை (1)

பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:4 3/3

மேல்


முகுந்தன் (1)

முடியால் அடிக்கு பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்த – திருமுறை1:7 44/2

மேல்


முகையாம் (1)

முல்லை முகையாம் முறுவல் அழகும் பவள – திருமுறை1:3 1/425

மேல்


முகையை (1)

வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம் – திருமுறை1:8 108/3

மேல்


முச்சகமும் (2)

இறையே முச்சகமும்
ஆயும் குரங்கணில்_முட்ட பெயர் கொண்டு ஓங்கு புகழ் – திருமுறை1:2 1/482,483
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 53/4

மேல்


முச்சத்தி (1)

சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/51

மேல்


முச்சுக (1)

துவந்துவம் தவிர்த்து சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும் – திருமுறை6:30 17/3

மேல்


முச்சுடர் (4)

மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார் – திருமுறை1:3 1/1283
களம் கொண்ட ஓர் மணி காட்சியும் முச்சுடர் கண் அருளும் – திருமுறை1:6 194/1
ஓங்கிய அண்டம் ஒளி பெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/581,582
முச்சுடர் ஆதியால் எ சக உயிரையும் – திருமுறை6:65 1/739

மேல்


முச்சுடர்க்கும் (1)

முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய் பின்_ஒளியாய் – திருமுறை1:3 1/63

மேல்


முச்சுடர்களும் (1)

முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்து அருள் – திருமுறை6:65 1/63

மேல்


முச்சுடராய் (1)

முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய் பின்_ஒளியாய் – திருமுறை1:3 1/63

மேல்


முசு (1)

இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசு தாவும் – திருமுறை1:2 1/37

மேல்


முசுக்கலையை (1)

வில்வ கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையை
செல்வ துரைமகனாய் செய்தனையே சொல் அகலின் – திருமுறை1:2 1/761,762

மேல்


முட்ட (2)

ஆயும் குரங்கணில்_முட்ட பெயர் கொண்டு ஓங்கு புகழ் – திருமுறை1:2 1/483
முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே – திருமுறை3:2 7/4

மேல்


முட்டி (1)

காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர் கதிரவன் இவர் ஆழி – திருமுறை5:48 1/3

மேல்


முட்டியே (1)

முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் – திருமுறை2:11 6/1

மேல்


முட்டு (2)

இட்டம்-அதை விட்டற்கு இசைந்திலையே முட்டு அகற்ற – திருமுறை1:3 1/828
முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/917

மேல்


முட்டு_ஊறும் (1)

முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/917

மேல்


முட்டை-வாய் (1)

முட்டை-வாய் பயிலும் முழு உயிர் திரள்களை – திருமுறை6:65 1/725

மேல்


முட்டையில் (2)

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/691,692
பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில் – திருமுறை6:65 1/721

மேல்


முட்டையும் (1)

நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடி செல்வோர் – திருமுறை1:6 105/1

மேல்


முட (3)

முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முட கிழ நாய் – திருமுறை1:6 36/3
கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் – திருமுறை2:67 10/3
எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகார குருட்டு முட_பயலே – திருமுறை6:86 13/1

மேல்


முட_பயலே (1)

எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகார குருட்டு முட_பயலே
இத்தனை நாள் பிடித்தது உனை கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது – திருமுறை6:86 13/1,2

மேல்


முடக்கி (2)

செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார் – திருமுறை1:8 32/2
நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய் – திருமுறை1:8 35/3

மேல்


முடங்கிற்று (1)

குதித்த மன முருட்டு குரங்கு முடங்கிற்று
வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது – கீர்த்தனை:40 4/2,3

மேல்


முடம் (1)

முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/917

மேல்


முடி (219)

மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை1:1 2/72
மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை1:1 2/80
எடும் மேல் என தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம் – திருமுறை1:1 2/103
சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த – திருமுறை1:2 1/167
வான பேர்_ஆற்றை மதியை முடி சூடும் – திருமுறை1:2 1/403
தூய் முடி மேல் மண்ணும் சுமந்தனையே ஆய் துயரம் – திருமுறை1:2 1/756
தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி
வள்ளல் அருள் கொடுக்க வந்திலனே இன்னும் என – திருமுறை1:2 1/808,809
முன்னை மறைக்கும் முடி பொருள் என்று ஆய்பவர்க்கும் – திருமுறை1:3 1/225
தாது ஒன்று தும்பை முடி தாணு அடி ஒன்றி மற்றை – திருமுறை1:3 1/1403
சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடி சோதி தேவே – திருமுறை1:5 32/4
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை1:5 75/1
மறை முடி தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன் – திருமுறை1:6 40/3
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே – திருமுறை1:6 68/1
நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல் – திருமுறை1:6 150/1
ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம் – திருமுறை1:6 152/1
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை1:6 152/2
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர் – திருமுறை1:6 152/3
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர் – திருமுறை1:6 152/3
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை1:6 152/4
பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என் – திருமுறை1:6 156/3
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள் – திருமுறை1:6 198/3
என் இறைவா இமையோர் இறைவா மறையின் முடி பின் – திருமுறை1:6 209/1
தெருளே மெய்ஞ்ஞான தெளிவே மறை முடி செம்பொருளே – திருமுறை1:7 4/3
ஓவாது அயன் முதலோர் முடி கோடி உறழ்ந்துபடில் – திருமுறை1:7 45/1
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த – திருமுறை1:7 46/3
வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின் – திருமுறை1:7 48/2
பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி
மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனார் – திருமுறை1:7 57/2,3
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை1:8 1/2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை1:8 64/2
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே – திருமுறை1:8 64/3
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை1:8 75/1
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன் – திருமுறை1:8 91/2
விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ – திருமுறை1:8 91/3
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் – திருமுறை2:1 9/2
வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே – திருமுறை2:6 8/2
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் – திருமுறை2:19 8/3
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:35 6/3
தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 2/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:65 8/2
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 4/4
தழை பொறுக்கும் சடை முடி தந்தையே – திருமுறை2:76 10/4
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை2:79 3/4
மதி முடி கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி – திருமுறை2:79 4/2
பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் – திருமுறை2:84 3/2
முடி மேல் அடி வைத்து அருள்செய்திட முன்னு கண்டாய் – திருமுறை2:87 2/2
நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே – திருமுறை2:88 12/4
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி – திருமுறை2:94 6/1
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி – திருமுறை2:94 6/3
முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே – திருமுறை2:94 27/2
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் – திருமுறை2:94 30/3
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 7/4
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன் – திருமுறை3:2 2/3
ஆயும் படிவத்து அந்தணனாய் ஆரூரன்-தன் அணி முடி மேல் – திருமுறை3:13 11/1
ஆர்த்து மலி நீர் வயல் ஒற்றி அமர்ந்தார் மதியோடு அரவை முடி
சேர்த்து நடிப்பார் அவர்-தமை நான் தேடி வலிய சென்றிடினும் – திருமுறை3:15 9/1,2
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை4:1 2/3
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை4:1 5/2
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை4:1 6/2
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை4:1 11/2
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை4:1 20/2
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை4:1 21/2
அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை4:2 13/4
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை4:2 20/4
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை4:2 22/1
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 26/1
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 26/1
பூத முடி மேல் நடந்து நான் இருக்கும் இடத்தே போந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 26/2
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 26/3
முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 30/1
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 34/3
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை4:2 41/1
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை4:8 7/4
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை4:9 7/1
மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் – திருமுறை4:9 7/3
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை4:11 4/3
வெண்ணிலா முடி புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 7/4
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3
மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் – திருமுறை5:11 9/2
வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம் – திருமுறை5:12 26/1
வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 1/4
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 2/4
மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 3/4
மாறா சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 4/4
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 5/4
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 6/4
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 7/4
வல்லார்க்கு அருளும் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 8/4
வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 9/4
வாகை புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே – திருமுறை5:21 10/4
வீறாப்பொடு வரு சூர் முடி வேறாக்கிட வரும் ஓர் – திருமுறை5:32 5/3
கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரை கடையனேன் முடி மிசை அமர்த்தி – திருமுறை5:38 2/1
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 10/4
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ – திருமுறை5:51 2/1
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ – திருமுறை5:51 2/1
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – திருமுறை5:53 8/1
முடி திகழ் பாதனடி – திருமுறை5:53 8/2
அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன் – திருமுறை6:3 5/2
அப்பு அணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம் புரி அரசே – திருமுறை6:12 5/1
மறை முடி வயங்கும் ஒரு தனி தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர் – திருமுறை6:13 20/1
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அற செய்தனர் எனவே – திருமுறை6:13 20/2
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 2/3
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் – திருமுறை6:18 1/3
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை6:23 10/1
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:24 52/3
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடி பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே – திருமுறை6:25 18/1
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:25 29/4
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே – திருமுறை6:26 3/3
அடி இது முடி இது நடு நிலை இது மேல் அடி நடு முடி இலாதது இது மகனே – திருமுறை6:26 13/1
அடி இது முடி இது நடு நிலை இது மேல் அடி நடு முடி இலாதது இது மகனே – திருமுறை6:26 13/1
படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலா பரிசையும் அறிவாய் – திருமுறை6:26 13/2
படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலா பரிசையும் அறிவாய் – திருமுறை6:26 13/2
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:26 16/1
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:26 16/1
நாதத்தின் முடி நடு நடமிடும் ஒளியே நவை அறும் உளத்திடை நண்ணிய நலமே – திருமுறை6:26 16/2
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:26 21/3
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த – திருமுறை6:28 6/2
முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா – திருமுறை6:29 2/1
முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா – திருமுறை6:29 2/1
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குற காட்டிய விமலா – திருமுறை6:37 4/3
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே – திருமுறை6:37 8/3
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர் துணையே நான் – திருமுறை6:40 3/2
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:47 9/2
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:47 9/2
எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனை மறை முடி இலங்கும் – திருமுறை6:49 6/3
ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தை – திருமுறை6:49 17/1
ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தை – திருமுறை6:49 17/1
அடி நடு முடி ஓர் அணுத்துணையேனும் அறிந்திடப்படாத மெய் அறிவை – திருமுறை6:49 22/1
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை – திருமுறை6:49 24/2
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்த – திருமுறை6:50 2/3
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 3/2
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:50 5/2
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:52 4/2
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை – திருமுறை6:52 6/1
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:53 9/1
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 9/4
சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது – திருமுறை6:56 10/1
சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது – திருமுறை6:56 10/1
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் – திருமுறை6:59 2/1
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:60 8/3
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:60 8/3
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:60 11/3
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:60 24/2
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:60 24/2
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:60 24/2
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:60 40/3
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/3
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:60 51/1
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:60 67/3
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:60 93/3
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:60 96/3
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:60 98/3
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 2/1
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:64 21/4
ஆகம முடி மேல் ஆரண முடி மேல் – திருமுறை6:65 1/5
ஆகம முடி மேல் ஆரண முடி மேல் – திருமுறை6:65 1/5
படி அடி வான் முடி பற்றினும் தோற்றா – திருமுறை6:65 1/129
அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/130
படி முடி கடந்தனை பார் இது பார் என – திருமுறை6:65 1/261
அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/262
வெளியிடை முடி நிலை விளங்குற வகுத்தே – திருமுறை6:65 1/501
மூவிரு நிலையின் முடி நடு முடி மேல் – திருமுறை6:65 1/883
மூவிரு நிலையின் முடி நடு முடி மேல் – திருமுறை6:65 1/883
புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டி – திருமுறை6:65 1/953
அருளே நம் அடி அருளே நம் முடி
அருளே நம் நடுவாம் என்ற சிவமே – திருமுறை6:65 1/1001,1002
தேற்றிய வேத திரு_முடி விளங்கிட – திருமுறை6:65 1/1505
ஆகம முடி மேல் அருள் ஒளி விளங்கிட – திருமுறை6:65 1/1507
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:75 6/4
சுருதி முடி அடிக்கு அணிந்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 4/4
துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே துரிய முடி அனுபவமே சுத்த சித்தாந்தம்-அதாய் – திருமுறை6:98 3/2
பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே – திருமுறை6:98 5/3
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:101 5/3
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:106 1/1
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/2
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/2
நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய் – திருமுறை6:106 82/1
அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ – திருமுறை6:108 9/4
நாய்க்கும் ஓர் தவிசு இட்டு பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் – திருமுறை6:108 31/1
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே – கீர்த்தனை:1 128/2
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே – கீர்த்தனை:1 128/2
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – கீர்த்தனை:1 129/2
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – கீர்த்தனை:1 129/2
நாத முடி மேல் இருந்த வெண்ணிலாவே அங்கே – கீர்த்தனை:3 2/1
வேத முடி மேல் இருந்த வெண்ணிலாவே மல – கீர்த்தனை:3 9/1
கல்லை கனிவிக்கும் சுத்தனடி முடி
கங்கைக்கு அருளிய கர்த்தனடி – கீர்த்தனை:9 5/1,2
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – கீர்த்தனை:10 8/1
முடி திகழ் பாதனடி – கீர்த்தனை:10 8/2
அப்பு அணி பொன் முடி அப்பன் என்று ஏத்தும் மெய் – கீர்த்தனை:17 8/1
ஏதம் இலா பர நாத முடி பொருள் – கீர்த்தனை:17 75/1
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 2/3
வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/1
ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி – கீர்த்தனை:22 33/2
மணி முடி கண்டேனடி அம்மா – கீர்த்தனை:26 19/2
மணி முடி கண்டேனடி – கீர்த்தனை:26 19/3
மணி முடி மேல் ஓர் கொடு முடி நின்றது – கீர்த்தனை:26 20/1
மணி முடி மேல் ஓர் கொடு முடி நின்றது – கீர்த்தனை:26 20/1
கொடு முடி மேல் ஆயிரத்தெட்டு மாற்று பொன் – கீர்த்தனை:26 21/1
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே – கீர்த்தனை:29 99/2
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே – கீர்த்தனை:30 3/2
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே – கீர்த்தனை:30 3/2
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே – கீர்த்தனை:41 16/3
மந்தணம் மறை முடி வழுத்தும் மாண்பு அது – தனிப்பாசுரம்:2 6/2
முப்பெரும் தலைவரும் முடி வணங்கிட – தனிப்பாசுரம்:2 11/2
இளம் கதிர் வெண் திங்கள் அணி எம்பெருமான் சடை முடி மேல் இலங்கும் தூய – தனிப்பாசுரம்:3 9/3
தம் குருவின் அடி முடி மண்ணுற வணங்கி இரு கரமும் தலை மேல் கூப்பி – தனிப்பாசுரம்:3 39/2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – தனிப்பாசுரம்:10 20/2
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 20/3
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – தனிப்பாசுரம்:10 31/1
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 4/4
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – தனிப்பாசுரம்:13 6/3
மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_கோன் – தனிப்பாசுரம்:16 4/1
மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_கோன் – தனிப்பாசுரம்:16 4/1
முடி மேலும் போய் குலாவுமே வான் முடி நீர் – தனிப்பாசுரம்:16 4/2
முடி மேலும் போய் குலாவுமே வான் முடி நீர் – தனிப்பாசுரம்:16 4/2
அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ – தனிப்பாசுரம்:16 10/2
சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடி தலத்தும் – தனிப்பாசுரம்:16 15/2
முடி மூழ்க வாரி முடித்திட்டேனால் – திருமுகம்:4 1/301
மின் நேர் சடை முடி தாண்டவராய வியன் தவ நின்று – திருமுகம்:5 3/1

மேல்


முடி-கண் (3)

கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்கு – திருமுறை1:3 1/1077
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை4:6 3/2
உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/4

மேல்


முடி-கண்ணே (1)

அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை5:1 12/2

மேல்


முடி-தன்னில் (1)

தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே – திருமுறை1:7 23/2

மேல்


முடி-தனில் (1)

நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே – திருமுறை4:6 9/4

மேல்


முடி-தான் (1)

மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:36 7/1

மேல்


முடி_மன்னன் (1)

வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே – திருமுறை2:6 8/2

மேல்


முடிக்க (3)

பூ முடிக்க தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும் – திருமுறை1:3 1/1078
எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே – திருமுறை2:75 8/4
கைவகைப்படல் எ கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்க
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 114/3,4

மேல்


முடிக்கின்ற (1)

கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:24 46/2

மேல்


முடிக்கின்றார் (1)

சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 1/2

மேல்


முடிக்கு (15)

மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற – திருமுறை1:5 33/1
முற்றும் கனி வாய் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே – திருமுறை3:8 6/4
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை4:2 9/1
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை4:2 41/1
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை4:10 3/1
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை5:55 13/3
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 12/4
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:53 9/3
தாமம் முடிக்கு அணிந்து அம்பலத்தே இன்ப தாண்டவம் செய்யும் சதுரரடி – கீர்த்தனை:7 4/2
மாக நதி முடிக்கு அணிந்து மணி மன்றுள் அனவரத – கீர்த்தனை:8 1/3
தும்பை முடிக்கு அணி தூயனடி சுயஞ்சோதியடி – கீர்த்தனை:9 7/3
மரு முடிக்கு மலர் நந்தவனத்தினை உள் அன்புடனே வணங்கி தூ நீர் – தனிப்பாசுரம்:3 34/3
என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்கு சாத்து திரு இண்டை மாலை – தனிப்பாசுரம்:3 36/2
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – தனிப்பாசுரம்:16 6/2
முத்து அனைய நகை மாதர் இன்பம் இலை முடிக்கு மலர் முடித்தல் இல்லை – தனிப்பாசுரம்:27 7/1

மேல்


முடிக்கும் (15)

மாப்பிள்ளை ஆகி மணம் முடிக்கும் அன்று அவனே – திருமுறை1:3 1/977
பூ முடிக்க தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும்
வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும் – திருமுறை1:3 1/1078,1079
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை1:5 33/2
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலை பெம்மானே செங்கமல பிரானே இந்த – திருமுறை1:5 33/3
இறை முடிக்கும் மூவர்கட்கும் மேலாய் நின்ற இறையே இ உருவும் இன்றி இருந்த தேவே – திருமுறை1:5 33/4
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/4
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை4:2 9/3
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை4:2 9/4
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:91 5/2
முத்தர் உளத்தே முடிக்கும் மருந்து – கீர்த்தனை:20 6/4
புல்லை முடிக்கும் அணிகின்றாய் என் புன் சொல்_மாலையே – கீர்த்தனை:29 60/3
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்கும் நம் – கீர்த்தனை:34 12/1
கரு முடிக்கும் களம்_உடையான் கண்_உடையான் எம்முடைய கருத்தன் செய்ய – தனிப்பாசுரம்:3 34/1
திரு முடிக்கும் செங்கமல திரு_அடிக்கும் புனைந்திடுவான் சிறப்ப வைத்த – தனிப்பாசுரம்:3 34/2

மேல்


முடிக்கும்படி (1)

குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய் – திருமுறை4:2 9/2

மேல்


முடிக்கே (1)

கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:24 46/2

மேல்


முடிகள் (3)

முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:51 4/3
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே – திருமுறை6:60 5/3

மேல்


முடிகளின் (1)

சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 9/4

மேல்


முடிகளும் (4)

பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும் – திருமுறை6:65 1/1205
பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும்
இது எனற்கு அரிதாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1205,1206
ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும் – திருமுறை6:65 1/1207
ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும்
ஏகுதற்கு அரிதாம் என் தனி சத்தே – திருமுறை6:65 1/1207,1208

மேல்


முடிகில்லேன் (1)

கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை5:9 21/2

மேல்


முடிகுவது (1)

என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய் – திருமுறை1:7 92/3

மேல்


முடித்த (4)

பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை1:6 40/1,2
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து – திருமுறை1:8 78/3
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை5:46 6/3
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:52 4/2

மேல்


முடித்தது (3)

முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன் – திருமுறை1:8 78/2
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 78/4
பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – தனிப்பாசுரம்:10 3/3

மேல்


முடித்தல் (1)

முத்து அனைய நகை மாதர் இன்பம் இலை முடிக்கு மலர் முடித்தல் இல்லை – தனிப்பாசுரம்:27 7/1

மேல்


முடித்திட்ட (1)

எண்ணம் எல்லாம் முடித்திட்ட மருந்து – கீர்த்தனை:20 13/4

மேல்


முடித்திட்டேனால் (1)

முடி மூழ்க வாரி முடித்திட்டேனால்
ஈட்டிய பொருளால் இல்_பசு ஈந்தே – திருமுகம்:4 1/301,302

மேல்


முடித்திடில் (1)

முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ – திருமுறை2:25 3/3

மேல்


முடித்து (14)

பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த – திருமுறை1:6 40/1
பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த – திருமுறை1:6 40/1
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை1:6 40/2
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே – திருமுறை1:6 40/4
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3
முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1
நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை5:51 8/1
காலை ஆதிய முப்போதினும் சோற்று கடன் முடித்து இருந்தனன் எந்தாய் – திருமுறை6:9 1/4
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ – திருமுறை6:35 1/2
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ – திருமுறை6:53 9/2
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/1,2
இச்சை யாவும் முடித்து கொடுத்து உள் இலங்கும் குரவனே – கீர்த்தனை:29 83/3
கொச்சியிலே செபம் முடித்து கொங்கணத்திலே புசித்துக்கொள் என்றாலும் – தனிப்பாசுரம்:2 44/3
உருவுற செபம் முடித்து உளத்தின் உன்னியே – தனிப்பாசுரம்:3 51/4

மேல்


முடித்துக்கொடுக்கின்றாய் (1)

முன் தரத்தின் எல்லாம் முடித்துக்கொடுக்கின்றாய்
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும் – திருமுறை6:64 44/2,3

மேல்


முடித்துக்கொடுத்த (1)

நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக்கொடுத்த பண்பனே – கீர்த்தனை:29 18/3

மேல்


முடித்தோர் (1)

பற்று முடித்தோர் புகழ் ஒற்றி பதியீர் நுமது பசுவின் இடை_கற்று – திருமுறை1:8 78/1

மேல்


முடிந்த (2)

மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பரமானந்தாதீதத்து – திருமுறை1:3 1/1395
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:68 9/2

மேல்


முடிந்தது (1)

மூன்றும் ஒன்றாய் முடிந்தது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 13/2

மேல்


முடிந்ததோர் (1)

மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே – திருமுறை6:42 12/1

மேல்


முடிந்தன (1)

முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது – திருமுறை6:94 4/1,2

மேல்


முடிந்திட்டார் (1)

கருவின்-கண்ணே இவர்-தாம் கற்று முடிந்திட்டார் சொல் கபடம் பேசி – தனிப்பாசுரம்:27 11/3

மேல்


முடிந்திடுமோ (3)

வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியாது அழிந்திடுமோ – திருமுறை3:15 6/3
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ – திருமுறை6:106 13/2
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/2,3

மேல்


முடிந்திடுவேன் (1)

கொடி முடிந்திடுவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 5/4

மேல்


முடிந்து (4)

மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 78/3,4
செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்ப செல்லினால் அரிப்புண்ட சிறியேன் – திருமுறை6:3 5/1
மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும் – திருமுறை6:29 8/1
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:60 98/3

மேல்


முடிப்ப (1)

கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்ப
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:65 8/1,2

மேல்


முடிப்பள் (1)

அண்டம் எல்லாம் கொண்டையில் முடிப்பள்
ஜெகம் எலாம் கலைக்குள் சேர்த்து கட்டுவள் – திருமுகம்:4 1/109,110

மேல்


முடிப்பாய் (1)

இருளாயின எல்லாம் தவிர்த்து என் எண்ணம் முடிப்பாய் இப்போதே – திருமுறை6:24 43/4

மேல்


முடிப்பார் (1)

பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை – திருமுறை3:7 5/3

மேல்


முடிப்பான் (1)

எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை1:5 97/1

மேல்


முடிப்பிக்க (1)

முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை2:85 4/4

மேல்


முடிப்பீர் (1)

இச்சை நிற்கின்றது உம் அடிக்கு ஏவல் இயற்றுவான் அந்த இச்சையை முடிப்பீர்
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிக தியங்குகின்றனன் காண் – திருமுறை2:54 8/2,3

மேல்


முடிப்பையோ (1)

மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றி – திருமுறை2:41 9/2

மேல்


முடிபில் (1)

திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:60 98/3

மேல்


முடிபிலே (1)

மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும் – திருமுறை6:29 8/1

மேல்


முடிபின் (3)

மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே – திருமுறை6:42 12/1
நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ – திருமுறை6:67 5/2
விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை – தனிப்பாசுரம்:3 16/3

மேல்


முடிபு (7)

மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய் – திருமுறை6:29 7/1
மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே – திருமுறை6:42 12/1
மூவர்களும் செய்ய முடியா முடிபு எல்லாம் – திருமுறை6:43 3/1
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:66 4/1
முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:80 5/2
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – கீர்த்தனை:41 1/9
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – தனிப்பாசுரம்:24 1/9

மேல்


முடிபு-அது (1)

முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் – திருமுறை4:1 26/1

மேல்


முடிபுகள் (1)

மூ வகை சித்தியின் முடிபுகள் முழுவதும் – திருமுறை6:65 1/239

மேல்


முடிபுகளும் (1)

எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே – திருமுறை6:60 53/3

மேல்


முடிபும் (1)

மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும் – திருமுறை6:29 8/1

மேல்


முடிபே (5)

வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும் – திருமுறை1:2 1/338
துய்ய வலிவலத்து சொல் முடிபே நையும் மனம் – திருமுறை1:2 1/370
மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே – திருமுறை6:42 12/1
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:68 9/2,3
புரை அறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே – கீர்த்தனை:1 135/1

மேல்


முடிபை (1)

மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – தனிப்பாசுரம்:25 1/2

மேல்


முடிபோ (1)

நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ
புத்தமுது அனைய சமரசத்ததுவோ பொருள் இயல் அறிந்திலம் எனவே – திருமுறை6:67 5/2,3

மேல்


முடிய (1)

இருளை கெடுத்து என் எண்ணம் எலாம் இனிது முடிய நிரம்புவித்து – திருமுறை6:88 11/1

மேல்


முடியது (3)

தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் – திருமுறை2:86 1/2
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான – திருமுறை6:24 1/1
பொன் வண பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல் – திருமுறை6:46 5/1

மேல்


முடியவரே (1)

அம்பல_வாணர்-தம் அடியவரே அருள் அரசாள் மணி முடியவரே – கீர்த்தனை:1 156/1

மேல்


முடியவனே (1)

தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள் – திருமுறை2:22 10/3

மேல்


முடியனாம் (1)

நேடியும் காணா நீள் பத முடியனாம்
எழு மலை எழு கடல் எழு புவி எழு கார் – திருமுகம்:4 1/61,62

மேல்


முடியனை (1)

தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு – திருமுறை1:6 141/1

மேல்


முடியா (23)

கடைமுடியின் மேவும் கருத்தா கொடை முடியா
நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/38,39
வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ் – திருமுறை1:2 1/425
வாய் முடியா துன்பு கொண்ட வந்திக்கு ஓர் ஆளாகி – திருமுறை1:2 1/755
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை1:8 75/1
உண்ண முடியா செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 8/2
மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம் – திருமுறை2:20 25/1
கடுக்க முடியா புலனால் கட்டி சுமக்கவைத்த – திருமுறை2:20 25/2
பண்ண முடியா பரிபவம் கொண்டு இ உலகில் – திருமுறை2:20 27/1
நண்ண முடியா நலம் கருதி வாடுகின்றேன் – திருமுறை2:20 27/2
உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும் – திருமுறை2:20 27/3
ஏட்டில் ஆயிரம்கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை2:85 2/2
எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 4/4
எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 9/4
துருவ முடியா பரம துரிய நடு இருந்த சொருப அனுபவ மயமாம் துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 80/2
முடியா முதன்மை பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 10/4
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் – திருமுறை5:56 3/1
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடி பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே – திருமுறை6:25 18/1
மூவர்களும் செய்ய முடியா முடிபு எல்லாம் – திருமுறை6:43 3/1
இத்தனை என்றிட முடியா சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல – திருமுறை6:71 6/1
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:101 16/1,2
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – தனிப்பாசுரம்:10 31/1
சொல்ல முடியா தனி சுகத்தை துரிய நடுவே தோன்றுகின்ற – தனிப்பாசுரம்:12 9/3
ஆயிரம்கோடி நா ஆயினும் முடியா
இருந்து மற்றவை எண்ணிட என்றால் – திருமுகம்:4 1/20,21

மேல்


முடியாத (3)

தொடுக்க முடியாத துன்ப சுமையை இனி – திருமுறை2:20 25/3
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே – திருமுறை6:60 52/1
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:89 8/1

மேல்


முடியாதாய் (1)

சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய் துரிய வெளி கடந்த – திருமுறை6:2 5/2

மேல்


முடியாது (35)

எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினை கயிற்றால் – திருமுறை2:51 4/3
சொல்லவோ முடியாது எனை ஆள துணிவு கொள்விரோ தூயரை ஆளல் – திருமுறை2:57 10/2
துன்ப சுமையை சுமக்க முடியாது என்னால் – திருமுறை2:89 7/3
அட முடியாது பல் ஆற்றாலும் ஏழைக்கு அடுத்த துன்பம் – திருமுறை2:94 20/1
பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் – திருமுறை2:94 20/2
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியாது அழிந்திடுமோ – திருமுறை3:15 6/3
இ பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய் – திருமுறை4:1 5/3
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 26/4
துனியே செய் வாழ்வில் அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில் – திருமுறை5:18 5/3
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1
படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அற பார்த்து இருக்கின்றேன் – திருமுறை6:13 125/3
முடியாது இனி நான் தரியேன் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம் – திருமுறை6:18 6/2
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே – திருமுறை6:19 10/4
நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்து கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே – திருமுறை6:22 5/4
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:31 2/3
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:31 3/3
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:33 6/2
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:35 3/1
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:35 3/1
போரிட முடியாது இனி துயரொடு நான் பொறுக்கலேன் அருள்க இப்போதே – திருமுறை6:39 1/4
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 3/2
தடுத்திட முடியாது இனி சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் – திருமுறை6:61 5/2
தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:61 5/3
ஈடு அறியா சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 10/2
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டு – திருமுறை6:64 1/2
எண் தர முடியாது இலங்கிய பற்பல – திருமுறை6:65 1/225
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:68 9/2
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:68 9/2
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:68 9/2
உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே – திருமுறை6:89 3/4
விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் – திருமுறை6:101 22/3
ஈடு அறியா சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே – திருமுறை6:106 9/4
தேகம் எலாம் நோகின்றது எம்மாலே முடியாது ஈது என்பார் சில்லோர் – தனிப்பாசுரம்:27 6/3
சொல்_அறத்தில் நிற்க இனி முடியாது விடுக என சொல்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 10/2
ஆற்ற முடியாது அலைவேன் எனவும் – திருமுகம்:4 1/304

மேல்


முடியாதே (18)

எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 25/4
எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 27/4
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை4:2 62/4
நாகமணி பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே – திருமுறை4:2 65/4
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை4:2 67/4
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை4:2 68/4
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை4:2 72/4
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே – திருமுறை4:2 80/4
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/4
அடி எடுக்க முடியாதே அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3/4
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:36 8/1
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து – திருமுறை6:60 58/3
ஏர் இகவா திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 14/2
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும் – திருமுறை6:64 48/1
சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை – திருமுறை6:98 24/2
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:101 1/3
துரும்பு அசைக்க முடியாதே சோதி நட பெருமானே – திருமுறை6:108 37/4
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – கீர்த்தனை:41 18/1

மேல்


முடியாதேல் (4)

நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் – திருமுறை4:6 6/3
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 7/4
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:101 24/3
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ – திருமுறை6:106 13/2

மேல்


முடியாய் (5)

நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை1:2 1/579
தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே – திருமுறை2:94 20/4
தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே – திருமுறை2:94 20/4
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:50 5/2
உரு வளரும் மணி முடியாய் சூட்டினேன் கண்களிலே ஒற்றிக்கொண்டேன் – திருமுகம்:5 9/3

மேல்


முடியார் (4)

கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகி காலில் போந்து முன் காண அரும் முடியார்
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:35 6/1,2
சங்க குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் – திருமுறை3:10 30/1
அனத்து படிவம் கொண்டு அயனும் அளவா முடியார் வடியாத – திருமுறை3:14 3/1
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 5/2

மேல்


முடியால் (2)

முடியால் அடிக்கு பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்த – திருமுறை1:7 44/2
திட முடியால் அயன் மால் வணங்கும் துணை சேவடியாய் – திருமுறை2:94 20/3

மேல்


முடியாள் (4)

மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை2:102 4/4
பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள் – திருமுறை3:2 6/3
பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள் – திருமுறை3:2 6/3
கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள் – திருமுறை3:2 7/3

மேல்


முடியான் (2)

நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே – திருமுறை2:69 1/2
நாத முடியான் என்று ஊதூது சங்கே ஞானசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/1

மேல்


முடியிட்ட (1)

மலை_மகளை ஒரு புறம் வைத்து அலை_மகளை முடியிட்ட மணியே மேரு – தனிப்பாசுரம்:3 17/3

மேல்


முடியிட்டு (1)

வாங்கி முடியிட்டு அகத்தில் வைப்பாரோ நீங்கி இவண் – திருமுறை1:3 1/1038

மேல்


முடியிடை (1)

எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை1:1 2/102

மேல்


முடியில் (8)

என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய் – திருமுறை1:7 92/3
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:40 9/3
தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:45 25/4
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே – திருமுறை6:42 10/1
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/3
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே – கீர்த்தனை:29 99/2
நாத முடியில் நடம் புரிந்து அன்பர்க்கு – கீர்த்தனை:34 14/1

மேல்


முடியிலே (3)

அம்புவியிலே புவியின் அடியிலே முடியிலே அ மண்டலம்-தன்னிலே அகலத்திலே புவியின் அகிலத்திலே அவைக்கான வடிவாதி-தனிலே – திருமுறை6:25 6/1
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே – திருமுறை6:25 10/1
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:25 12/2

மேல்


முடியின் (8)

இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசு தாவும் – திருமுறை1:2 1/37
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை2:98 1/2
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை4:1 1/3
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை4:1 11/2
பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணை திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே – திருமுறை4:2 15/1
ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின்
அருத்தனை வரனை அபயனை திரு_சிற்றம்பலத்து அருள் நடம் புரியும் – திருமுறை6:49 26/2,3
மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
பூணும் இயல் அனந்த வகை புரிந்த பலபலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையும் தான் ஆகி – திருமுறை6:101 31/2,3
அம் மொழியாம் செம்மணியை அடி முடியின் அணிந்து மனம் மலர்ந்து நாயேன் – தனிப்பாசுரம்:3 44/1

மேல்


முடியினால் (1)

முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கி தூசு ஒடுக்கி முறையால் பேசும் – தனிப்பாசுரம்:2 51/3

மேல்


முடியினில் (1)

முடியினுள் முடியும் முடியினில் முடியும் – திருமுறை6:65 1/681

மேல்


முடியினுள் (1)

முடியினுள் முடியும் முடியினில் முடியும் – திருமுறை6:65 1/681

மேல்


முடியீர் (1)

மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை2:94 22/3

மேல்


முடியுடன் (1)

ஆரண முடியுடன் ஆகம முடியும் – திருமுறை6:65 1/1272

மேல்


முடியும் (34)

தேன் முக கொன்றை முடியும் செந்தாமரை சேவடியும் – திருமுறை1:6 212/3
சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் – திருமுறை2:20 10/1
ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் – திருமுறை2:71 3/2
நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே – திருமுறை2:78 10/1
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை4:1 10/2
நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உற சூட்டினை அந்தோ – திருமுறை6:24 14/2
அண்ட ஒருமை பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரிய பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் – திருமுறை6:25 13/1
ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்து ஒளிர் அற்புத சுடரே – திருமுறை6:42 20/2
ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்து ஒளிர் அற்புத சுடரே – திருமுறை6:42 20/2
நாய்க்கு தவிசு அளித்து நல் முடியும் சூட்டுதல் எம் – திருமுறை6:43 3/3
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:50 8/1
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி – திருமுறை6:60 61/1
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:60 62/3
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 73/4
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:60 96/2
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/2
முடியினுள் முடியும் முடியினில் முடியும் – திருமுறை6:65 1/681
முடியினுள் முடியும் முடியினில் முடியும்
அடர்தர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/681,682
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாம் கன மேல் சபை நடு – திருமுறை6:65 1/1272,1273
பாதமும் மா முடியும் கண்டுகொள்ளும்படி எனக்கே – திருமுறை6:78 1/2
நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே – திருமுறை6:78 1/4
அளந்திடு வேதாகமத்தின் அடியும் நடு முடியும் அப்புறமும் அப்பாலும் அதன் மேலும் விளங்கி – திருமுறை6:91 3/1
எத்தால் முடியும் எனில் எம்மவரே சித்தாம் – திருமுறை6:93 37/2
அருள்_பெரும்_சோதி அதனால் முடியும்
தெருள் பெரும் சத்தியம் ஈதே – திருமுறை6:93 37/3,4
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:105 3/2
அடியும் நடுவும் முடியும் அறிய அரிய பெரிய சரணமே அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே – கீர்த்தனை:1 79/1
நாய்க்கு தவிசு இட்டு ஒரு பொன் முடியும் நன்று சூட்டியே – கீர்த்தனை:29 59/3
வேதாகமத்தின் அடியும் நடுவும் முடியும் மற்றுமே – கீர்த்தனை:29 75/1
குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே – கீர்த்தனை:29 95/3
போர் புலியை பார்த்துவர போன கதையாய் முடியும் பொருளாய் என்னை – தனிப்பாசுரம்:2 42/3
இந்த ஜபம் அடிக்கடி இங்கு ஆராலே செய முடியும் அந்தோ நீரில் – தனிப்பாசுரம்:27 4/1

மேல்


முடியுமோ (5)

வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன் – திருமுறை2:42 4/2
செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன் – திருமுறை5:6 4/2
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 58/4
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
இவரூடு ஆட என்னால் முடியுமோ
அவளுக்கு இவள்-தான் அறிய வந்தாள் எனும் – திருமுகம்:4 1/321,322

மேல்


முடியுறு (1)

சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 9/4

மேல்


முடியெடுக்க (1)

முடியெடுக்க வல்லேனோ இறைவா நின் அருள் இலதேல் முன்னே வைத்த – திருமுறை6:10 3/3

மேல்


முடியே (4)

சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:104 11/4
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – கீர்த்தனை:1 134/2
அதுவே இதுவே அடியே முடியே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே – கீர்த்தனை:1 199/5,6
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே – கீர்த்தனை:30 3/2

மேல்


முடியேன் (5)

புன் சொல் செவிகள் புக துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன் – திருமுறை3:10 7/3
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை5:9 6/2
புண்ணியா நின் அருளை இன்னும் காணேன் பொறுத்து முடியேன் துயரம் புகல்வது என்னே – திருமுறை5:9 13/2
பொழுது விடிந்தது இனி சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே – திருமுறை6:17 1/1
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் – திருமுறை6:18 8/2

மேல்


முடியேனே (2)

அல் வந்த அளக பெண்ணே நான் அவிழ்ந்த குழலும் முடியேனே – திருமுறை3:8 4/4
முற்றும் கனி வாய் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே – திருமுறை3:8 6/4

மேல்


முடியை (1)

அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 214/2

மேல்


முடியோடு (1)

மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:50 5/2

மேல்


முடியோடும் (1)

கறை மிடற்று ஒளித்து சடை முடியோடும் காட்சிதந்து அருள் செழும் கதிரே – தனிப்பாசுரம்:30 6/3

மேல்


முடியோய் (2)

சாத்தமங்கை கங்கை சடா_முடியோய் தூ தகைய – திருமுறை1:2 1/292
அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி – திருமுறை2:79 2/2

மேல்


முடியோன் (1)

வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன் – திருமுறை1:7 34/1

மேல்


முடியோனை (1)

பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை2:33 10/3

மேல்


முடிவ (1)

ஆகம வடிவ ஆகம முடிவ
ஆகம நிலய ஆகம காரண – திருமுகம்:2 1/25,26

மேல்


முடிவது (2)

பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீ – திருமுறை2:86 4/2
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:60 58/2

மேல்


முடிவர் (1)

மூவுலகும் சேர்த்து ஒரு தம் முன்தானையின் முடிவர்
ஆ உனையும் இங்கு ஆர் அடக்குவரே மேவு பல – திருமுறை1:3 1/1149,1150

மேல்


முடிவாய் (1)

ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய்
நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 8/2,3

மேல்


முடிவான (2)

பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – தனிப்பாசுரம்:13 6/1
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2

மேல்


முடிவில் (8)

நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே – திருமுறை1:5 16/4
கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு – திருமுறை1:5 46/1
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை2:78 10/2
செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில்
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் – திருமுறை4:9 8/1,2
துன்னும் மறையின் முடிவில் ஒளிர் தூய விளக்கே சுக பெருக்கே – திருமுறை5:16 5/1
முடிவில் விளங்கும் மருந்து – கீர்த்தனை:20 4/2
நாத முடிவில் நடிக்கின்ற பாதம் – கீர்த்தனை:24 5/2
போற்று நாத முடிவில் நடம் செய் கமல பாதனே – கீர்த்தனை:29 50/4

மேல்


முடிவின் (3)

வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை1:5 28/2
முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா – திருமுறை2:12 7/1
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:60 8/4

மேல்


முடிவினில் (1)

வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை – திருமுறை2:33 7/1

மேல்


முடிவினும் (1)

அண்டர்கள் முடிவினும் அழிவு_இலாதது – தனிப்பாசுரம்:2 9/2

மேல்


முடிவு (11)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/45
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு
நாள் என்கோ வெய்ய நமன் என்கோ கோள் என்கோ – திருமுறை1:3 1/779,780
மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலா துயர் மூல இல் ஒழுக்கில் – திருமுறை2:38 6/1
முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில் – திருமுறை2:65 7/1
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2
நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 8/3
படி முடிவு அழித்து கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்ச – திருமுறை6:3 5/3
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் – திருமுறை6:6 6/1
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே – திருமுறை6:60 52/1
பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதி பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா – திருமுறை6:106 13/4

மேல்


முடிவு_இலாத (1)

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2

மேல்


முடிவு_இலான் (1)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/45

மேல்


முடிவும் (2)

அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ – திருமுறை6:106 11/4
ஆதி நடுவும் முடிவும் இலா அருளானந்த பெரும் கடலை – தனிப்பாசுரம்:12 10/1

மேல்


முடிவுற்ற (1)

மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை2:78 10/2

மேல்


முடிவுறு (1)

புரை அறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே – கீர்த்தனை:1 135/1

மேல்


முடிவே (3)

வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை1:5 28/2
மன் நான்மறையின் முடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 91/4
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – தனிப்பாசுரம்:13 9/2,3

மேல்


முடிவோ (3)

வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ – திருமுறை1:4 46/1
வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ
நாத முடிவோ நவில் கண்டாய் வாதம் உறு – திருமுறை1:4 46/1,2
நாத முடிவோ நவில் கண்டாய் வாதம் உறு – திருமுறை1:4 46/2

மேல்


முடுக்கிய (2)

முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே – திருமுறை6:68 6/4
முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி – கீர்த்தனை:22 10/2

மேல்


முடுக்கின்றாய் (1)

அகங்காரம் எனும் பொல்லா அடவாதி_பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்து முடுக்கின்றாய்
செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:86 8/1,2

மேல்


முடுக்கு (1)

முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:98 16/4

மேல்


முடுகாட்டு (1)

முடுகாட்டு கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர் – திருமுறை6:24 66/3

மேல்


முடுகி (10)

அடியேன் முடுகி செயும் பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோ இ – திருமுறை2:82 16/1
பொழுது வணங்கும் இருள் மாலை பொழுது முடுகி புகுந்தது காண் – திருமுறை3:10 14/3
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகி பின்னும் கொடுமை செய – திருமுறை6:7 5/1
துன்பம் முடுகி சுடச்சுடவும் சோறு உண்டு இருக்க துணிந்தேனே – திருமுறை6:7 15/4
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:36 6/2
முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் – திருமுறை6:62 6/3
முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள் – திருமுறை6:63 23/3
சுடர் கலந்த ஞான்றே சுகமும் முடுகி உற்றது – திருமுறை6:85 3/2
முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே – திருமுறை6:98 17/1
முன் உள மூவரை முடுகி ஈர்த்தே – திருமுகம்:4 1/232

மேல்


முடுகு (1)

முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம் – திருமுறை6:21 9/2

மேல்


முடுகுவதே (1)

முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே – திருமுறை6:7 16/4

மேல்


முடை (6)

மூன்றா வகிர்ந்தே முடை நாற ஊன்றா – திருமுறை1:4 28/2
நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்பேம் எங்கள் முடை
வாய்க்கு இங்கு இஃது ஓர் வழக்கு – திருமுறை1:4 47/3,4
மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் – திருமுறை1:5 90/3
பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:43 4/2
போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை2:94 11/3
நாத்திகம் சொல்கின்றவர்-தம் நாக்கு முடை நாக்கு நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு – கீர்த்தனை:1 184/1

மேல்


முடை-தான் (1)

சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான்
ஆறா சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் – திருமுறை1:3 1/680,681

மேல்


முண்டக (1)

மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:7 6/2

மேல்


முண்டகத்தோன்-தன் (1)

முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-தன்
இறைவா திதித்தான் இறைவா மெய் தபோதனர் உள் – திருமுறை1:6 209/2,3

மேல்


முண்டீச்சுரத்தின் (1)

முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார் – திருமுறை1:2 1/466

மேல்


முண்டைக்கும் (2)

மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் – திருமுறை5:52 3/3
மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் – தனிப்பாசுரம்:9 3/3

மேல்


முண்டைகள் (1)

முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை5:20 2/1

மேல்


முத்த (2)

வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 34/4
அத்த முத்த அத்தமுத்த ஆதி ஆதி ஆதியே – கீர்த்தனை:1 55/1

மேல்


முத்தம் (2)

சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 7/4
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம்
தழிக்கொளும் வயல் சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 5/3,4

மேல்


முத்தம்தரல் (1)

முத்தம்தரல் போல் மூக்கை கடிப்பன் – திருமுகம்:4 1/166

மேல்


முத்தமிட்டு (1)

முன்னம் எடுத்து அணைத்து முத்தமிட்டு பால் அருத்தும் – திருமுறை1:3 1/347

மேல்


முத்தமிட்டேன் (1)

பொருவு அரும் ஓர் முத்தமிட்டேன் பூசித்தேன் வாசித்தேன் புளகுற்றேனே – திருமுகம்:5 9/4

மேல்


முத்தமே (2)

கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை2:100 4/3
மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே – திருமுறை5:38 7/3

மேல்


முத்தர் (16)

சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என – திருமுறை1:3 1/228
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/2
முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம் – திருமுறை2:62 7/1
உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை2:100 5/3
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை4:2 34/4
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை4:2 48/4
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை4:2 87/1
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 91/4
முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே – திருமுறை6:68 6/4
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:98 18/4
இதம் மலரும் அ படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால் – திருமுறை6:101 12/3
முத்தர் உளத்தே முடிக்கும் மருந்து – கீர்த்தனை:20 6/4
முத்தர் அனுபவ ஜோதி பர – கீர்த்தனை:22 14/3
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/2
முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே – கீர்த்தனை:32 6/1
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – தனிப்பாசுரம்:16 6/4

மேல்


முத்தர்-தமை (1)

பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு – திருமுறை1:5 51/1

மேல்


முத்தர்-தாமோ (2)

தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:101 4/1
தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:106 37/1

மேல்


முத்தர்க்கு (2)

பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம் – கீர்த்தனை:15 7/2
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம் – தனிப்பாசுரம்:6 7/2

மேல்


முத்தர்கட்கும் (1)

வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:52 9/3

மேல்


முத்தர்கள் (3)

முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் – திருமுறை6:65 1/1251
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் – திருமுறை6:94 8/2
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் – கீர்த்தனை:23 26/2

மேல்


முத்தர்களும் (2)

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 181/1
துரிய பதம் அடைந்த பெரும் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்கு – கீர்த்தனை:28 3/1

மேல்


முத்தர்களை (1)

வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை1:5 34/3

மேல்


முத்தரும் (5)

மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் – திருமுறை6:65 1/1305
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் – திருமுறை6:65 1/1581
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:79 7/3
துதி செயும் முத்தரும் சித்தரும் காண சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞான – கீர்த்தனை:11 11/1
செறி வழி யா வகை சிறந்த முத்தரும்
குறி வழி திறம்புறா கொள்கையோர்களும் – தனிப்பாசுரம்:2 23/3,4

மேல்


முத்தரே (1)

பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே – கீர்த்தனை:29 71/4

மேல்


முத்தலை (1)

உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 2/3

மேல்


முத்தன் (2)

முத்தை தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு – திருமுறை1:3 1/300
மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல் – திருமுறை5:15 7/3

மேல்


முத்தனை (3)

முத்தனை சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே – திருமுறை1:7 93/2
மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை – திருமுறை2:33 1/3
முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண் – திருமுறை5:40 9/1

மேல்


முத்தா (3)

முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை1:8 62/2
முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே – கீர்த்தனை:32 6/1
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – தனிப்பாசுரம்:10 18/2

மேல்


முத்தாடும் (1)

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2

மேல்


முத்தாந்தத்தின் (1)

நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி – திருமுறை1:5 4/2

மேல்


முத்தி (23)

முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு – திருமுறை1:2 1/522
சத்தியமாய் சத்துவமாய் தத்துவமாய் முத்தி அருள் – திருமுறை1:3 1/12
புத்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முத்தி நெறி – திருமுறை1:3 1/480
நாரையே முத்தி இன்பம் நாடியது என்றால் மற்றை – திருமுறை1:3 1/521
முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம் – திருமுறை1:4 -1/1
மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி – திருமுறை1:5 4/3
மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழி துணையுள் மணியாம் தேவே – திருமுறை1:5 41/4
முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க – திருமுறை2:7 7/1
முத்தி வேண்டுமேல் – திருமுறை2:8 3/1
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே – திருமுறை2:43 6/4
முத்தி முதலே முக்கண் உடை மூரி கரும்பே நின் பதத்தில் – திருமுறை2:43 7/1
முத்தி நேர்கிலா தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் – திருமுறை2:54 10/1
முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை4:6 4/2
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4
ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் – திருமுறை5:11 9/3
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை5:20 8/3
முத்தி சார்குவர் என மொழிதல் கேட்டு நல் – திருமுறை5:51 10/3
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை5:55 2/1
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் – திருமுறை6:2 1/3
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 4/2
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும் – திருமுறை6:12 14/3
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம் – திருமுறை6:65 1/249

மேல்


முத்தி_வீடு (1)

ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் – திருமுறை5:11 9/3

மேல்


முத்திக்கு (5)

முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு
வித்தே நின் பொன்_அடி கீழ் மேவி நிற்க கண்டிலனே – திருமுறை2:61 9/3,4
முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம் – திருமுறை2:62 7/1
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை3:7 9/2
முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண் – திருமுறை5:40 9/1
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2

மேல்


முத்திக்கு_உடையார் (1)

முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை3:7 9/2

மேல்


முத்தியாம் (1)

முத்தியாம் ஜோதி மெய் சித்தியாம் ஜோதி – கீர்த்தனை:22 14/4

மேல்


முத்தியின் (5)

மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை – திருமுறை2:33 1/3
மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே – திருமுறை2:53 6/3
மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே இங்கே – திருமுறை5:6 9/2
வெளியதாகிய வத்துவே முத்தியின் மெய் பயன் தரு வித்தே – திருமுறை5:41 6/3
முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி – திருமுறை5:50 10/1

மேல்


முத்தியினால் (1)

முத்தியை பெற்றேன் அ முத்தியினால் ஞான – கீர்த்தனை:12 10/1

மேல்


முத்தியும் (4)

பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் – திருமுறை2:99 5/1
தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து – திருமுறை5:1 12/3
முத்தியும் ஞான மெய் சித்தியும் பெற்று முயங்கிடுவாய் – திருமுறை6:72 6/3
முத்தியும் சேர்க்கும் மருந்து – கீர்த்தனை:20 26/4

மேல்


முத்தியே (1)

சாரும் முத்தியே – திருமுறை2:8 2/4

மேல்


முத்தியை (3)

பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய் – திருமுறை2:10 3/2
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவது என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/247,248
முத்தியை பெற்றேன் அ முத்தியினால் ஞான – கீர்த்தனை:12 10/1

மேல்


முத்திறல் (1)

முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும் – திருமுறை6:65 1/237

மேல்


முத்தினை (1)

மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே – திருமுறை2:17 1/3

மேல்


முத்து (16)

முத்து சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு – திருமுறை1:3 1/299
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை1:5 3/4
சீர் ஓங்கு முத்து சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன் – திருமுறை1:6 191/2
பழி அன்று அணங்கே அ வேய்க்கு படு முத்து ஒரு வித்து அன்று அதனால் – திருமுறை1:8 99/3
முத்து_அனையாய் உன்றன் முளரி தாட்கு ஆளாக்க – திருமுறை2:20 2/3
முன்னம் காழி வள்ளலுக்கு முத்து சிவிகை குடையொடு பொன் – திருமுறை2:29 10/1
முத்து இயல் சிவிகை இவர்ந்து அருள் நெறியின் முதல் அரசு இயற்றிய துரையே – திருமுறை4:9 6/4
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1
விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:60 18/2
முத்து_அனையாய் நினக்கு என் மேல் இருக்கின்ற மோகம் என்னே – திருமுறை6:72 4/4
முத்து குமாரனை ஈன்ற மருந்து – கீர்த்தனை:20 30/2
துன்னிய வச்சிர ஜோதி முத்து
ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி – கீர்த்தனை:22 6/3,4
ஓர் நிலை-தன்னில் ஒளிர் முத்து வெண் மணி – கீர்த்தனை:26 7/1
பின் ஓர் நிலையில் பெரு முத்து வச்சிர – கீர்த்தனை:26 10/1
முத்து அனைய நகை மாதர் இன்பம் இலை முடிக்கு மலர் முடித்தல் இல்லை – தனிப்பாசுரம்:27 7/1
முத்து சிவிகையின் முளைத்து எழும் இளங்கதிர் – திருமுகம்:2 1/41

மேல்


முத்து_அனையாய் (2)

முத்து_அனையாய் உன்றன் முளரி தாட்கு ஆளாக்க – திருமுறை2:20 2/3
முத்து_அனையாய் நினக்கு என் மேல் இருக்கின்ற மோகம் என்னே – திருமுறை6:72 4/4

மேல்


முத்துக்கிருட்டின (1)

தலம்கொளும் மெய் அத்துவித திருமணமும் பரவும் தனி முத்துக்கிருட்டின பேர் தங்கிய நம் பிரமம் – தனிப்பாசுரம்:29 1/3

மேல்


முத்துக்குமார (1)

குழை கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என் – திருமுறை5:51 5/3

மேல்


முத்துச்சுவாமி (1)

திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4

மேல்


முத்துசாமி (1)

மூதறிவாளன் முத்துசாமி என்று – திருமுகம்:4 1/14

மேல்


முத்துலை (1)

விழற்கு முத்துலை வேண்டிட்டு இறைத்து – திருமுகம்:4 1/306

மேல்


முத்தே (12)

ஆலந்துறையின் அணி முத்தே நீலம் கொள் – திருமுறை1:2 1/116
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு – திருமுறை1:4 89/3
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனக – திருமுறை1:7 8/1
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல் – திருமுறை1:7 54/2
முத்தனை சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே – திருமுறை1:7 93/2
முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு – திருமுறை2:61 9/3
கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான் – திருமுறை5:5 2/1
மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல் – திருமுறை5:15 7/3
முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 2/4
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே
அஞ்சல் அஞ்சல் என்று அன்பரை காக்கும் அண்ணலே தணிகாசலத்து அரசே – திருமுறை5:29 2/3,4
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே – திருமுறை6:60 54/3

மேல்


முத்தேவர் (4)

முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி – திருமுறை1:4 90/1
முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை – திருமுறை1:7 37/1
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை4:3 7/1
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:24 46/2

மேல்


முத்தேவர்கட்கும் (1)

செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும்
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார் – திருமுறை1:8 51/1,2

மேல்


முத்தேவரும் (1)

கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற – திருமுறை1:6 147/1

மேல்


முத்தை (2)

முத்தை தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு – திருமுறை1:3 1/300
மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 1/3,4

மேல்


முத்தொழில் (4)

வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/84
சோதியே முத்தொழில் உடை மூவர்க்கும் – திருமுறை2:72 8/2
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை2:100 9/1
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3

மேல்


முத்தொழிலும் (3)

சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில் – திருமுறை5:2 3/1
அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே – திருமுறை5:46 5/3
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:25 17/2

மேல்


முத்தொழிலோ (1)

முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னி மகிழ்ந்து எனக்கு அளித்தாய் – திருமுறை6:83 5/1

மேல்


முதல் (239)

&1 முதல் திருமுறை – திருமுறை1 1
தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன் – திருமுறை1:1 2/40
தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/54
வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் – திருமுறை1:1 2/68
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை1:1 2/90
ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/335
எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல்
தங்கும் உசாத்தான தனி முதலே பொங்கு பவ – திருமுறை1:2 1/341,342
மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் – திருமுறை1:2 1/457
பூ பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/463
யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல்
பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள் – திருமுறை1:2 1/546,547
வெண்மை முதல் ஐவணமும் மேவி ஐந்து தேவர்களாய் – திருமுறை1:2 1/575
மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர் – திருமுறை1:2 1/722
வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதல் ஆகி நின்ற – திருமுறை1:2 1/731
வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்தி முதல்
ஐயைந்து மூர்த்தி எனும் ஐயன் எவன் ஐயம் தீர் – திருமுறை1:3 1/279,280
இன்புடனே தீபம் முதல் எல்லா சரியைகளும் – திருமுறை1:3 1/1315
தாதா என்று அன்புடனே சாமகீதங்கள் முதல்
வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம் – திருமுறை1:3 1/1335,1336
நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான் – திருமுறை1:3 1/1347
வாக்கு முதல் அஞ்சும் அற்று மாலோன்-தன் தத்துவமாம் – திருமுறை1:3 1/1361
மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாதம் மட்டும் – திருமுறை1:3 1/1363
முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி – திருமுறை1:4 90/1
மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி – திருமுறை1:5 4/3
ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற – திருமுறை1:5 29/1
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை1:5 53/3
அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகி – திருமுறை1:5 67/1
கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை1:5 87/3
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை1:5 94/3
மஞ்சு அடைவான நிறத்தோன் அயன் முதல் வானவர்க்கா – திருமுறை1:6 216/1
முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை – திருமுறை1:7 37/1
வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல்
எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல் – திருமுறை1:7 51/1,2
திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்ய தந்த – திருமுறை1:7 62/3
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் – திருமுறை1:8 20/2
வலம் சேர் இடை த வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று – திருமுறை1:8 31/3
மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல்
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 137/3,4
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:4 5/3
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:10 7/1
பொதுவில்-நின்று அருளும் முதல் தனி பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே – திருமுறை2:12 9/1
முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே – திருமுறை2:13 2/2
தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 3/4
எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் – திருமுறை2:27 5/1
பண் அமர் பாடல் பரிசு அளித்தானை பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை – திருமுறை2:33 8/3
ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கென துறந்தார் – திருமுறை2:34 8/3
அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் – திருமுறை2:38 10/3
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:44 4/3
ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் – திருமுறை2:50 6/2
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை2:78 4/3
தட்டுப்படாதது பார் முதல் பூத தடைகளினால் – திருமுறை2:86 2/3
தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ-தானே – திருமுறை2:87 11/3
பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளை பேசற்கொண்ணா – திருமுறை2:88 9/1
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை2:94 13/1
முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே – திருமுறை2:94 27/2
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை2:100 9/1
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை2:100 10/3
நகை சேர்ந்தவரை மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும் – திருமுறை3:3 2/2
நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும் – திருமுறை3:3 3/2
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றி தலம் அமர்வார் – திருமுறை3:6 3/1
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை4:1 15/3
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை4:1 21/2
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி – திருமுறை4:1 25/2
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க – திருமுறை4:1 30/1
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க – திருமுறை4:1 30/1
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை4:2 23/2
ஆறாறு தத்துவத்தின் சொரூப முதல் அனைத்தும் அறிவிக்கும் ஒன்று அவற்றின் அப்பாலே இருந்த – திருமுறை4:2 67/1
வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும் – திருமுறை4:2 67/2
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை4:2 68/4
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே – திருமுறை4:2 83/4
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை4:4 5/1
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 1/1
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 2/1
புற படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரை புணருவித்த புனிதா – திருமுறை4:8 8/2
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை4:8 9/3
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை4:8 9/4
முத்து இயல் சிவிகை இவர்ந்து அருள் நெறியின் முதல் அரசு இயற்றிய துரையே – திருமுறை4:9 6/4
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் – திருமுறை4:11 3/3
வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை – திருமுறை4:11 4/1
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 11/4
கமல மலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரிசு அகல அருள்செய் பசுபதியாம் – திருமுறை5:4 4/1
தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம் – திருமுறை5:5 25/2
அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முக தேவே – திருமுறை5:6 4/3
முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 6/4
தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும் – திருமுறை5:31 3/1
மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்கு – திருமுறை5:41 10/2
படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை5:46 1/3
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை5:46 2/3
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1
மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி – திருமுறை5:50 5/1
வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை – திருமுறை5:51 14/1
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 1/4
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகி – திருமுறை6:2 4/1
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 8/1
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 9/1
பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 9/2
வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல் – திருமுறை6:2 11/1
வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல் – திருமுறை6:2 11/1
புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி – திருமுறை6:2 11/2
எ நாள் கருணை தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ – திருமுறை6:7 16/1
சாலிலே அடைக்க தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின் – திருமுறை6:9 6/2
தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன் – திருமுறை6:9 9/1
பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 23/1
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள் – திருமுறை6:13 31/1
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் – திருமுறை6:13 60/2
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 60/3
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன் – திருமுறை6:13 73/3
அறிவு ஒருசிறிது இங்கு அறிந்த நாள் முதல் என் அப்பனே நினை மறந்து அறியேன் – திருமுறை6:13 75/1
பார் முதல் நாத பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும் – திருமுறை6:13 82/1
ஓர் முதல் ஆகி திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கி – திருமுறை6:13 82/2
ஆர்ந்த வேதாந்த பதி முதல் யோகாந்த பதி வரையும் அப்பாலும் – திருமுறை6:13 83/1
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா – திருமுறை6:13 84/3
சித்தம் வேறு ஆகி திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் – திருமுறை6:13 113/2
இ பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே – திருமுறை6:16 1/1
உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின் – திருமுறை6:24 49/2
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:25 1/3
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:25 16/3
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:25 23/3
வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே – திருமுறை6:26 17/2
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனம் முதல் கடந்த – திருமுறை6:29 4/1
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே – திருமுறை6:45 9/3
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் – திருமுறை6:46 6/1
பரை தரு சுத்த நிலை முதல் அதீத பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல் – திருமுறை6:46 10/1
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:49 13/3
படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை – திருமுறை6:49 22/2
பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அற தவிர்த்து அருள் பரிசும் – திருமுறை6:49 23/1
இறையளவும் துரிசு இலதாய் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும் முதல் இடமாய் – திருமுறை6:50 5/1
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே – திருமுறை6:50 6/2
படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்து இலங்கும் பரம்பர ஒளி எலாம் அணுவில் – திருமுறை6:51 6/1
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய் – திருமுறை6:51 10/1
குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:51 10/2
அரு முதல் அருவாய் அல்லவாய் அப்பால் அருள்_பெரும்_ஜோதியாம் தலைவன் – திருமுறை6:51 10/3
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:52 4/3
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:53 5/3
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 10/4
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:59 6/3
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:59 6/3
தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 16/4
ஐம்பூத பரங்கள் முதல் நான்கும் அவற்று உள்ளே அடுத்து இடு நந்நான்கும் அவை அகம் புறம் மேல் நடு கீழ் – திருமுறை6:60 28/1
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:60 28/2
வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடு பால் – திருமுறை6:60 29/1
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி – திருமுறை6:60 30/1
சுத்த பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் தூய ஒளி வடிவாக துலங்கும் ஒளி அளித்தே – திருமுறை6:60 32/1
நாட்டிய ஓங்காரம் ஐந்தில் பரம் முதல் ஓர் நான்கும் நந்நான்கும் ஆறிடத்தும் நயந்து நிறைந்து அருளி – திருமுறை6:60 34/1
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 36/2
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:60 50/3
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 53/4
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:60 70/1
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:60 75/3
பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றை புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்கு – திருமுறை6:60 82/1
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மத தலைவர் எல்லாம் – திருமுறை6:60 89/1
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள் – திருமுறை6:63 23/3
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன – திருமுறை6:64 47/3
சகம் முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் – திருமுறை6:65 1/171
சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த – திருமுறை6:65 1/293
புறம் நடுவொடு கடை புணர்ப்பித்து ஒரு முதல்
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/513,514
அக புற நடு கடை அணைவால் புறம் முதல்
அகப்பட வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/517,518
அக புற நடு முதல் அணைவால் புற கடை – திருமுறை6:65 1/519
கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம் முதல்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/521,522
அக நடு புற கடை அணைந்து அகப்புறம் முதல்
அகமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/525,526
புறப்புற கடை முதல் புணர்ப்பால் புறப்புறம் – திருமுறை6:65 1/537
புறத்து இயல் கடை முதல் புணர்ப்பால் புறத்துறும் – திருமுறை6:65 1/539
அகப்புற கடை முதல் அணைவால் அ கணம் – திருமுறை6:65 1/541
அக கடை முதல் புணர்ப்பு-அதனால் அக கணம் – திருமுறை6:65 1/543
குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில் – திருமுறை6:65 1/571
மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை – திருமுறை6:65 1/573
கரணமும் இடமும் கலை முதல் அணையும் ஓர் – திருமுறை6:65 1/663
அறிவு ஒரு வகை முதல் ஐ வகை அறு வகை – திருமுறை6:65 1/697
ஓவுறா எழு வகை உயிர் முதல் அனைத்தும் – திருமுறை6:65 1/719
சிசு முதல் பருவ செயல்களின் உயிர்களை – திருமுறை6:65 1/733
எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே – திருமுறை6:65 1/837
அருள் அமுதே முதல் ஐ வகை அமுதமும் – திருமுறை6:65 1/1081
இயல் அமுதே முதல் எழு வகை அமுதமும் – திருமுறை6:65 1/1083
சினம் முதல் அனைத்தையும் தீர்த்து எனை நனவினும் – திருமுறை6:65 1/1111
சச்சிதானந்த தனி முதல் அமுதே – திருமுறை6:65 1/1277
பனி முதல் நீக்கிய பரம்பர அமுதே – திருமுறை6:65 1/1287
தனி முதல் ஆய சிதம்பர அமுதே – திருமுறை6:65 1/1288
இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல்
திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே – திருமுறை6:65 1/1373,1374
புற்புதம் திரை நுரை புரை முதல் இலது ஓர் – திருமுறை6:65 1/1387
இகம் தரு புவி முதல் எவ்வுலகு உயிர்களும் – திருமுறை6:65 1/1421
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:66 3/3
கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால் – திருமுறை6:67 3/1
கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால் – திருமுறை6:67 3/1
எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால் – திருமுறை6:67 3/2
விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர் – திருமுறை6:67 3/3
அண் முதல் தடித்து படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 3/4
திண்மையே முதல் ஐங்குண கரு ஆய செல்வமே நல் வழி காட்டும் – திருமுறை6:70 7/1
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே – திருமுறை6:76 4/3
சிருட்டி முதல் ஐந்தொழில் நான் செய்ய எனக்கு அருள் புரிந்தாய் – திருமுறை6:83 1/1
படைத்தல் முதல் ஐந்தொழில் செய் பணி எனக்கே பணித்திட்டாய் – திருமுறை6:83 2/1
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
ஆழியான் அயன் முதல் அதிசயித்திட எனுள் – திருமுறை6:94 9/3
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் – திருமுறை6:101 4/2
இருமையினும் மும்மை முதல் எழுமையினும் கூட்டி இலங்கிய சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாத – திருமுறை6:101 18/2
மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் – திருமுறை6:101 24/1
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:101 26/2
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:101 26/2
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:101 27/1
விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:101 33/1
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:104 2/3
நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:106 1/4
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:106 20/3
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:106 26/3
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:106 37/2
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:106 51/2
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:106 78/3
மணம்கொள் கொடி பூ முதல் நான்கு வகை பூ வடிவுள் வயங்குகின்ற – திருமுறை6:107 6/1
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே – திருமுறை6:108 29/3
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி – திருமுறை6:108 35/1
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே – திருமுறை6:108 35/3
பார் முதல் ஐந்துமாம் ஜோதி ஐந்தில் – கீர்த்தனை:22 7/1
கால முதல் காட்டும் ஜோதி கால – கீர்த்தனை:22 12/1
எள்ளல்_இல் வான் முதல் மண்ணும் அமுது – கீர்த்தனை:23 22/1
மூவரும் காணா முழு_முதல் பாதம் – கீர்த்தனை:24 7/3
திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம் – கீர்த்தனை:24 9/4
மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம் – கீர்த்தனை:24 15/3
மண் முதல் ஐந்தாய் வழங்கிய பாதம் – கீர்த்தனை:24 15/4
இ தாரணி முதல் வானும் உடுத்தது – கீர்த்தனை:25 3/3
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக – கீர்த்தனை:28 2/1
பந்தம் எலாம் தவிர்த்து அருளி பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற – கீர்த்தனை:28 6/1
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய்ய வல்லதே – கீர்த்தனை:29 71/2
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே – கீர்த்தனை:29 72/1
சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே – கீர்த்தனை:30 4/1
சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே – கீர்த்தனை:30 4/1
நமுதன் முதல் பல நன்மையுமாம் ஞான – கீர்த்தனை:35 20/1
விண்டு அயன் பதம் முதல் விரும்பத்தக்கது – தனிப்பாசுரம்:2 14/3
வேதம் முதல் கலை அனைத்தும் விதிப்படி கற்று உணர்ந்து அறிவால் மேலோர் ஆகி – தனிப்பாசுரம்:2 52/1
மூதறிவன் தேசிகன்-தன் திரு_வாக்கின்படி இன்று முதல் ஓர் கன்னல் – தனிப்பாசுரம்:2 52/3
விண்டு முதல் நெருங்கு திரு_வாயலிடை அன்பினொடு மேவி ஆங்கு – தனிப்பாசுரம்:3 31/2
மரு அலகின் மணி திரள் மாளிகை மண்டபங்கள் முதல் வகுத்த எல்லாம் – தனிப்பாசுரம்:3 32/2
பொன் மாலை அனைய கொன்றை பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை – தனிப்பாசுரம்:3 36/1
ஆண்டு அமரும் பரிவாரத்தேவர் முதல் அனைவரையும் அன்பால் ஏத்தி – தனிப்பாசுரம்:3 37/3
அன்பு இரக்கம் அறிவு ஊக்கம் செறிவு முதல் குணங்கள் உற அமைந்து நாளும் – தனிப்பாசுரம்:3 43/1
மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் – தனிப்பாசுரம்:7 10/3
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – தனிப்பாசுரம்:26 1/1
மயிலை முதல் பூ_மாலை சாத்தி – திருமுகம்:1 1/18
நைவேத்திய முதல் நண் உபசாரம் – திருமுகம்:1 1/20
தாங்கு சும்மாடு ஆயினேன் நவ விராக முதல் சாற்று சும்மாடு மட்டும் – திருமுகம்:3 1/51
தங்கும் மொழி முதலை உடையேன் முதல் கயலில் தயங்கும் ஒரு நாமம் உடையேன் – திருமுகம்:3 1/52
முதல் பெரும் தேவர் மூவரும் பணிய – திருமுகம்:4 1/2
நண்பனே நினை பிரிந்த நாள் முதல் இந்த நாள் வரை உணவு எல்லாம் – திருமுகம்:5 8/2

மேல்


முதல்_தேவ (1)

முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி – திருமுறை1:4 90/1

மேல்


முதல்_பொருளே (2)

முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே – திருமுறை2:94 27/2
முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 6/4

மேல்


முதல்வ (4)

மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் – திருமுறை5:11 9/2
முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி – திருமுறை5:50 10/1
மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி – திருமுறை5:50 13/2
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 110/4

மேல்


முதல்வர் (4)

முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ் – திருமுறை1:7 27/1
முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 16/1
முன் நஞ்சு அருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர் அவர் – திருமுறை3:15 1/2
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/4

மேல்


முதல்வரே (2)

மூவர் முதல்வரே வாரும் – திருமுறை5:54 9/3
மூவர் முதல்வரே வாரும் – கீர்த்தனை:16 9/3

மேல்


முதல்வன் (2)

மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த – திருமுறை1:2 1/736
நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற – திருமுறை1:3 1/262

மேல்


முதல்வன்-தன்னை (1)

முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை – திருமுறை6:71 8/3

மேல்


முதல்வனே (1)

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2

மேல்


முதல்வனை (2)

மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியை தீர்த்தனை பெரிய – திருமுறை2:39 2/1
முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண் – திருமுறை5:40 9/1

மேல்


முதல்வா (9)

முதல்வா ஓர் ஆறு முகவா முக்கண்ணன் – திருமுறை1:4 0/3
முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 7/1,2
முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே – திருமுறை2:82 22/4
முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 8/4
உலகம் பரவும் ஒரு முதல்வா தெய்வ – திருமுறை5:51 4/1
முடியாது இனி நான் தரியேன் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம் – திருமுறை6:18 6/2
முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா
பின்னவ அதிபர்க்கு பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் – திருமுறை6:29 2/1,2
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – தனிப்பாசுரம்:18 6/4
விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 1/4

மேல்


முதல (2)

பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை5:55 5/1
மூல மெய் திரு_பணி முதல ஆற்றியே – தனிப்பாசுரம்:3 53/4

மேல்


முதலவனே (1)

முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே – திருமுறை2:69 7/4

மேல்


முதலற (1)

மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து – திருமுறை2:26 9/1

மேல்


முதலா (23)

தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா
யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:41 2/1,2
மன் புருவ நடு முதலா மனம் புதைத்து நெடும் காலம் – திருமுறை4:12 3/1
முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய – திருமுறை5:2 8/1
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 2/1
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே – திருமுறை6:9 10/2
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:25 19/1
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:25 20/1
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும் – திருமுறை6:29 8/3
தகையுறு முதலா அணங்கு அடையாக தயங்க மற்று அதுஅது கருவி – திருமுறை6:46 7/3
பேசும் ஓங்காரம் ஈறு-அதா பேசா பெரிய ஓங்காரமே முதலா
ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த – திருமுறை6:46 9/1,2
மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள் மன் உருத்திரர்களே முதலா
ஒன்பது கோடி தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி – திருமுறை6:51 2/1,2
திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:52 2/1
நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள் – திருமுறை6:60 11/1
நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார் – திருமுறை6:60 12/2
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே – திருமுறை6:60 85/1
இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார் – திருமுறை6:60 87/1
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:60 90/1
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:66 1/3
மான் முதலா உள்ள வழக்கு எல்லாம் தீர்த்து அருளி – திருமுறை6:74 6/1
தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலா
தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில் – திருமுறை6:74 6/2,3
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:106 42/1
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – தனிப்பாசுரம்:15 4/1,2
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – தனிப்பாசுரம்:15 11/2

மேல்


முதலாக (3)

பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 98/3,4
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:60 68/1
சைவம் முதலாக நாட்டும் பல – கீர்த்தனை:23 21/1

மேல்


முதலாம் (32)

திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம்
ஐந்தாய் இரு சுடராய் ஆன்மாவாய் நாதமுடன் – திருமுறை1:2 1/576,577
ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் – திருமுறை1:3 1/1362
நடை அன்னமே மலர் பொன் முதலாம் பெண்கள் நாயகமே – திருமுறை1:7 89/2
கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள் – திருமுறை2:20 29/3
தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே – திருமுறை2:40 11/4
தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே – திருமுறை2:48 9/3
போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் – திருமுறை3:3 17/1
அணியார் அடியார்க்கு அயன் முதலாம் அமரர்க்கு எல்லாம் அரியர் என்பாம் – திருமுறை3:11 4/1
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 34/3
அணி ஆதவன் முதலாம் அட்ட_மூர்த்தம் அடைந்தவனே – திருமுறை5:5 26/4
அன்னை முதலாம் பந்தத்து அழுங்கி நாளும் அலைந்து வயிறு ஓம்பி மனம் அயர்ந்து நாயேன் – திருமுறை5:9 6/1
மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும் – திருமுறை5:45 2/2
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்ச பொன் மன்றில் வேணி – திருமுறை6:24 42/3
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம்
பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி – திருமுறை6:25 1/1,2
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:25 17/2
நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும் நன்மையும் நரை திரை முதலாம்
துவந்துவம் தவிர்த்து சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும் – திருமுறை6:30 17/2,3
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம் – திருமுறை6:32 1/1
இகத்து உழல் பகுதி தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம்
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:46 4/1,2
கோணாத நிலையினராய் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலை குகை முதலாம் இடத்தில் – திருமுறை6:52 8/1
ஆக்கி அளித்தல் முதலாம் தொழில் ஓர் ஐந்தினையும் – திருமுறை6:55 12/1
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 1/3
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:60 80/3
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே – திருமுறை6:60 98/2
நான்முகன் நாரணன் முதலாம் ஐவர் தொழில் நயந்து அளித்தாய் – திருமுறை6:83 7/1
சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம்
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில் – திருமுறை6:101 13/1,2
மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்தி கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம் – திருமுறை6:101 32/1
அலகு_அறியா திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும் – திருமுறை6:106 46/3
பார் உலகாதிபர் புவனாதிபர் அண்டாதிபர்கள் பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர் – திருமுறை6:106 64/1
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:106 93/3
பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என்றன்னுடைய – திருமுறை6:108 11/3
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலா சுகமாம் – தனிப்பாசுரம்:16 5/1

மேல்


முதலாய் (21)

உலகும் பரவும் ஒரு முதலாய் எங்கும் – திருமுறை1:3 1/7
சைவம் முதலாய் தழைக்க அருள் சுரக்கும் – திருமுறை1:3 1/433
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம் – திருமுறை1:4 14/3
மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி – திருமுறை1:5 17/2
முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய் சுத்த – திருமுறை2:88 10/3
வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அற கடையாய் மற தொழிலே வலிக்கும் பாவி – திருமுறை2:94 48/1
அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும் – திருமுறை3:2 1/3
அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்து அறியேன் – திருமுறை3:3 1/3
வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே – திருமுறை5:15 10/4
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் – திருமுறை6:2 6/3
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் – திருமுறை6:2 6/3
ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய் – திருமுறை6:2 8/2
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:25 15/1
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய்
வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன் மற்றொரு பற்றும் இங்கு அறியேன் – திருமுறை6:30 10/2,3
விடை அறியா தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 4/2
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:60 32/2
தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலா – திருமுறை6:74 6/2
தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய்
மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணு கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் – திருமுறை6:101 27/2,3
நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள் – தனிப்பாசுரம்:7 8/2
புண்ணியம் புரியும் புனிதர்-தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
நண்ணிய குடும்ப நலம்பெற புரியும் நன்கும் எனக்கு அருள் புரிவாய் – தனிப்பாசுரம்:21 4/1,2
பணி சிரம் முதலாய் பாதம் வரையில் – திருமுகம்:4 1/349

மேல்


முதலாய (2)

முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை1:3 1/917,918
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:25 23/1

மேல்


முதலான (3)

ஏண பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்து – திருமுறை2:6 7/1
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:25 13/2

மேல்


முதலானானை (1)

முளையானை சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானை
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:48 6/1,2

மேல்


முதலானை (1)

வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை
துன்பம் தவிர்த்து சுகம் கொடுப்பானை சோதியை சோதியுள் சோதியை நாளும் – திருமுறை2:33 5/2,3

மேல்


முதலிய (7)

பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும் – திருமுறை6:13 53/3
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை – திருமுறை6:13 63/2
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க – திருமுறை6:46 6/3
காலமே முதலிய கருவிகள் கலை வெளி – திருமுறை6:65 1/575
பொருள் நிலை உறுப்பு இயல் பொது வகை முதலிய
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/649,650
குணம் குறி முதலிய குறித்திடாது எனையே – திருமுறை6:65 1/1187
நவ மணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு – திருமுறை6:65 1/1309

மேல்


முதலியர்க்கு (1)

மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே – திருமுறை2:54 4/2

மேல்


முதலியரும் (1)

நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை2:98 1/2

மேல்


முதலிலே (2)

எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:25 5/1
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:25 14/1

மேல்


முதலின் (1)

மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி – திருமுறை5:19 1/3

மேல்


முதலினோர் (2)

அரிய மால் அயன் இந்திரன் முதலினோர் அமர் உலகு அறிந்து அப்பால் – திருமுறை5:48 3/3
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள் – திருமுறை6:13 11/3

மேல்


முதலும் (5)

சோதியும் சோதியின் முதலும் தான் ஆகி சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே – திருமுறை6:26 20/3
தாவிய முதலும் கடையும் மேல் காட்டா சத்திய தனி நடு நிலையே – திருமுறை6:42 12/2
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே – திருமுறை6:60 37/1
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே – திருமுறை6:60 38/1
வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே – திருமுறை6:108 32/3

மேல்


முதலே (49)

வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகை – திருமுறை1:2 1/98
தங்கும் உசாத்தான தனி முதலே பொங்கு பவ – திருமுறை1:2 1/342
முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார் – திருமுறை1:2 1/466
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை1:5 26/1
யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்கும் தூய – திருமுறை1:5 31/1
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/4
இடம் கொண்ட தெய்வ தனி முதலே எம் இறையவனே – திருமுறை1:6 41/4
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே – திருமுறை1:6 119/4
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 200/3,4
பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடை புங்கவர் ஏறே – திருமுறை2:9 10/3
முத்தி முதலே முக்கண் உடை மூரி கரும்பே நின் பதத்தில் – திருமுறை2:43 7/1
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ – திருமுறை2:43 7/2
மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 6/3,4
முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு – திருமுறை2:61 9/3
நலம் சான்ற ஞான தனி முதலே தெய்வ நாயகனே – திருமுறை2:64 4/4
என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே – திருமுறை2:64 7/4
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை2:78 3/3
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை2:79 5/4
பொழியா மறையின் முதலே நுதல் ஏய் – திருமுறை2:94 42/3
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை2:98 1/4
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை4:1 23/3
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4
முதுவோர் வணங்கு தணிகாசலத்து முதலே இ ஏழை முறியேன் – திருமுறை5:23 9/1
மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே
கொழிதரும் அருவி பொழிதரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 7/3,4
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 1/4
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் – திருமுறை5:56 3/1
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் – திருமுறை5:56 5/3
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை6:22 3/3
தேய் மதி சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே
ஆய் மதி பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே – திருமுறை6:26 4/2,3
உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:26 5/1,2
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 15/4
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 18/4
மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே
தாவிய முதலும் கடையும் மேல் காட்டா சத்திய தனி நடு நிலையே – திருமுறை6:42 12/1,2
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:60 60/3
என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே
என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே – திருமுறை6:65 1/1439,1440
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/2
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:98 14/2
சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே – கீர்த்தனை:30 4/1
முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே – கீர்த்தனை:32 6/1
மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே
பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே – கீர்த்தனை:32 7/2,3
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – கீர்த்தனை:41 1/12,13
தடை உடைக்கும் தனி முதலே தண் அமுதே எங்கள் பெருந்தகையே ஓங்கி – தனிப்பாசுரம்:3 12/1
உடையானே எவ்வுயிர்க்கும் ஒரு முதலே இளம்பிறை கொண்டு ஓங்கும் கங்கை – தனிப்பாசுரம்:3 16/1
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே – தனிப்பாசுரம்:18 1/2
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – தனிப்பாசுரம்:24 1/12,13
தண் தமிழ் மறைமொழி தரும் தனி முதலே
மூவாண்டு-அதனில் மூவுலகும் தொழ – திருமுகம்:2 1/36,37
முற்றும் உணர்ந்த முதலே உலக – திருமுகம்:2 1/65
சிவம் மேவு சமயம் அது தவம் மேவு சமயம் இது சித்தம் என ஓது முதலே
சிவன் அடியை வாழ்த்தாத வாய் ஊத்தைவாய் கொடிய செவ்வாய் என சொல் நிறைவே – திருமுகம்:3 1/36,37

மேல்


முதலை (7)

கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை1:8 75/2
உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியை – திருமுறை5:25 3/1
உரம் கிளர் வானோர்க்கு ஒரு தனி முதலை ஒப்பு_இலாது ஓங்கிய ஒன்றை – திருமுறை5:40 4/3
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:52 1/3
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – தனிப்பாசுரம்:10 31/2
தங்கும் மொழி முதலை உடையேன் முதல் கயலில் தயங்கும் ஒரு நாமம் உடையேன் – திருமுகம்:3 1/52
வெற்பு எனும் யானையை விழுங்கும் முதலை
முழுகி கடலில் முளைத்திடல் போல – திருமுகம்:4 1/143,144

மேல்


முதலையும் (1)

வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார் – திருமுறை1:6 12/1

மேல்


முதலோர் (33)

மால் விடை மேல் வந்து அருளும் வள்ளல் எவன் மால் முதலோர்
தாம் அலையா வண்ணம் தகை அருளி ஓங்கு வெள்ளி – திருமுறை1:3 1/310,311
தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று – திருமுறை1:3 1/1193
அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம் – திருமுறை1:5 9/1
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை1:5 60/2
செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர்
சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்து – திருமுறை1:7 30/1,2
ஓவாது அயன் முதலோர் முடி கோடி உறழ்ந்துபடில் – திருமுறை1:7 45/1
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகி – திருமுறை1:8 0/2
கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை – திருமுறை2:5 8/1
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தை களத்து இருத்திய அருள்_கடலே – திருமுறை2:17 6/3
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:84 10/2
நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில் – திருமுறை2:94 30/2
குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார் – திருமுறை3:10 22/3
நாரண நான்முகன் முதலோர் காண்ப அரும் அ நடத்தை நாய்_அடியேன் இதயத்தில் நவிற்றி அருள்வாயே – திருமுறை4:1 22/4
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை4:2 82/4
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 1/1
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 2/1
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ்சுடரே போற்றி – திருமுறை5:50 1/3
அ உலகு-அதிலே இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற – திருமுறை6:12 13/3
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமை நான் அறிந்தும் – திருமுறை6:13 81/3
இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம் – திருமுறை6:13 124/1
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே – திருமுறை6:42 14/2
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:50 2/1
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே – திருமுறை6:60 5/3
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:60 96/2
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:60 97/1
துதி பெறும் அயனோடு அரி அரன் முதலோர் சூழ்ந்துசூழ்ந்து இளைத்து ஒரு தங்கள் – திருமுறை6:77 7/1
அயன் முதலோர் ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்திட்டாய் – திருமுறை6:83 3/1
ஆரம் செய்து அணிந்தவர்க்கு முன் அரி அயன் முதலோர்
வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை – திருமுறை6:95 2/2,3
அம் பதும திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும் – திருமுறை6:101 3/2
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் – திருமுறை6:105 8/1
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:106 29/2
துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர்
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:106 53/1,2
நிறம் பழுத்த மலர்_அடியை மால் முதலோர் அழுக்காறு நிரம்ப மேற்கொண்டு – தனிப்பாசுரம்:3 13/2

மேல்


முதலோர்க்கு (2)

விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை5:9 1/3
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – கீர்த்தனை:41 12/3

மேல்


முதலோரை (2)

விருப்பேன் அயன் மால் முதலோரை வேண்டேன் அருளவேண்டாயோ – திருமுறை5:13 8/2
தொண்டு நிலை சேர்ந்து உயர்ந்த சண்டேசர் முதலோரை தொழுது போற்றி – தனிப்பாசுரம்:3 31/1

மேல்


முதலோரொடு (1)

தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:60 44/1

மேல்


முதற்கு (2)

விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி – திருமுறை2:79 4/3
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் – திருமுறை6:2 6/3

மேல்


முதன் (1)

செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும் – திருமுறை1:8 51/1

மேல்


முதன்மை (1)

முடியா முதன்மை பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 10/4

மேல்


முதியன் (1)

முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:54 6/3

மேல்


முதியன்_அல்லன் (1)

முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:54 6/3

மேல்


முதிர் (2)

மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் – திருமுறை2:40 1/3
முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 8/4

மேல்


முதிர்ந்த (4)

ஓயாது சூல் முதிர்ந்த ஓர் பெண்-தனக்காக – திருமுறை1:3 1/289
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே – திருமுறை2:17 1/3
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 61/4

மேல்


முதிர்ந்து (1)

மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையா – திருமுறை1:3 1/663

மேல்


முதிர்வேனில் (1)

விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை5:55 16/2

மேல்


முதிரா (1)

மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிரா
கருவும் பிதிர்ந்து உதிர கண்டாய் கரு ஒன்றொடு – திருமுறை1:3 1/961,962

மேல்


முதிரும் (1)

முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 6/4

மேல்


முது (3)

முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று – திருமுறை1:8 153/3
முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே – திருமுறை5:39 2/3
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1

மேல்


முது_மறையே (1)

முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1

மேல்


முதுகுன்றம் (1)

மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முதுகுன்றம்
அமர்ந்த அருள் கொள்கையே அன்று அகத்தின் – திருமுறை1:2 1/445,446

மேல்


முதுவோர் (1)

முதுவோர் வணங்கு தணிகாசலத்து முதலே இ ஏழை முறியேன் – திருமுறை5:23 9/1

மேல்


முந்த (3)

நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை1:2 1/684
புந்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முந்த வரும் – திருமுறை1:3 1/492
முந்த புகுந்து புளகமுடன் மூடி குளிர கண்டு அலது – திருமுறை3:8 7/3

மேல்


முந்தா (1)

மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா – திருமுறை5:49 12/3

மேல்


முந்தி (1)

முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 3/4

மேல்


முந்து (7)

முந்து அ மறையின் முழுப்பொருளை நான்முகற்கு – திருமுறை1:3 1/269
வந்து இரப்பு சோறு அளித்த வண்மை-தனை முந்து அகத்தில் – திருமுறை1:3 1/486
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/4
முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு – திருமுறை2:69 8/1
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை4:2 34/4
முந்து அ மதனை வெல்லாரோ மோகம் தீர புல்லாரோ – திருமுறை5:22 4/2
அன்பு முந்து சிந்தையே அம்பலம் கொள் விந்தையே – கீர்த்தனை:1 96/1

மேல்


முந்தும் (2)

முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தை – திருமுறை1:2 1/256
எந்தஎந்த சந்தம் முந்தும் அந்த வந்த கோலமே – கீர்த்தனை:1 58/2

மேல்


முந்துறு (1)

முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே – திருமுறை6:65 1/1318

மேல்


முந்துறும் (1)

முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் – திருமுறை6:65 1/149

மேல்


முந்துறேன் (1)

முத்தி நேர்கிலா தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் – திருமுறை2:54 10/1

மேல்


முந்தை (7)

பந்த கடல் அழுந்தப்பண்ணற்க முந்தை நெறி – திருமுறை1:2 1/784
முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 16/1
முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே – திருமுறை2:20 1/2
முந்தை ஏழ் பவ மூட மயக்கு அற – திருமுறை2:28 8/3
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற – திருமுறை5:9 27/1
முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ – திருமுறை6:24 13/1
முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:98 16/4

மேல்


முந்தையாய் (1)

சிந்தையாய் என் அருமை தேசிகனாய் முந்தையாய்
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம் – திருமுறை1:4 14/2,3

மேல்


முந்தையோர் (1)

முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ – திருமுறை2:45 17/4

மேல்


முந்நிலை (1)

இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே – திருமுறை6:72 3/4

மேல்


முந்நிறத்தில் (1)

எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில்
பூப்பதுவாய் காப்பதுவாய் போக்குவதாய் தேக்குவதாய் – திருமுறை1:3 1/52,53

மேல்


முந்நீர் (2)

வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும் – திருமுறை1:3 1/1155
முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று – திருமுறை1:8 153/3

மேல்


முந்நீர்_தனையை_அனையீர் (1)

முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று – திருமுறை1:8 153/3

மேல்


முந்நூல் (1)

வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை1:6 153/1

மேல்


முந்நூலரே (2)

மின் ஆர் முந்நூலரே வாரும் – திருமுறை5:54 3/3
மின் ஆர் முந்நூலரே வாரும் – கீர்த்தனை:16 3/3

மேல்


முப்படகத்து (1)

முப்படகத்து உள்ளே முயங்கினையே ஒப்பு இறைவன் – திருமுறை1:3 1/1060

மேல்


முப்பதமும் (1)

சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:60 93/2

மேல்


முப்பழரசமோ (1)

பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை4:7 14/2

மேல்


முப்பாழ் (2)

முப்பாழ் கடந்த முழு பாழுக்கு அப்பாலை – திருமுறை1:3 1/321
முப்பாழ் கடந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 88/3

மேல்


முப்பாழுக்கு (1)

முப்பாழுக்கு அப்பால் முளைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 7/4

மேல்


முப்புரத்தை (1)

முன் நகையா நின்றதொரு முப்புரத்தை அன்று ஒரு கால் – திருமுறை1:3 1/177

மேல்


முப்புரம் (1)

நாட்டும் முப்புரம் நகைத்து எரித்தவனே நண்ணி அம்பலம் நடம்செயும் பதனே – திருமுறை2:22 9/1

மேல்


முப்புராதிகள் (1)

திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2

மேல்


முப்புராந்தகனே (1)

பொன்_மயனே முப்புராந்தகனே ஒற்றி புண்ணியனே – திருமுறை2:58 8/4

மேல்


முப்புரிநூலும் (1)

தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – தனிப்பாசுரம்:13 3/1

மேல்


முப்பூ (1)

விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:101 33/1

மேல்


முப்பெரும் (1)

முப்பெரும் தலைவரும் முடி வணங்கிட – தனிப்பாசுரம்:2 11/2

மேல்


முப்பொருள் (1)

முப்பொருள் திறனும் முழுது உணர் முனிவன் – தனிப்பாசுரம்:30 2/50

மேல்


முப்பொருளும் (3)

முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை4:2 41/1
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி – திருமுறை6:101 44/2
முப்பொருளும் ஒன்று அது என்பார் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 13/1

மேல்


முப்பொழுதும் (2)

வந்து உயிர்க்கும் உயிர்களுக்கும் சலிப்பாமே முப்பொழுதும் மலி நீராட – தனிப்பாசுரம்:27 4/2
உதவியை நினைந்து உளம் உவந்து முப்பொழுதும்
பதம் அருள் அவன் அருள் பதம் இறைஞ்சுதுமே – தனிப்பாசுரம்:30 2/70,71

மேல்


முப்போகம் (1)

பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை5:46 3/3

மேல்


முப்போதினும் (2)

தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே – திருமுறை6:9 1/1
காலை ஆதிய முப்போதினும் சோற்று கடன் முடித்து இருந்தனன் எந்தாய் – திருமுறை6:9 1/4

மேல்


முப்போதும் (2)

முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ் – திருமுறை1:7 27/1
எய்து முப்போதும் இடுக மற்று அதன் மேல் – திருமுகம்:5 10/7

மேல்


மும்மத (2)

வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும் – திருமுறை1:3 1/569
மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண் – திருமுறை1:6 106/2

மேல்


மும்மதில் (1)

வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:9 5/3

மேல்


மும்மல (1)

மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் – திருமுறை2:37 1/2

மேல்


மும்மலம் (1)

ஒடிய மும்மலம் ஒருங்கு_அறுத்தவர் சேர் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 2/4

மேல்


மும்மலமாம் (1)

கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:101 11/1

மேல்


மும்மாதவர் (2)

முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை1:8 67/2
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 23/2

மேல்


மும்மூன்றின் (1)

மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய் தம் ஊன்றி – திருமுறை1:3 1/92

மேல்


மும்மை (1)

இருமையினும் மும்மை முதல் எழுமையினும் கூட்டி இலங்கிய சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாத – திருமுறை6:101 18/2

மேல்


மும்மையாகிய (1)

மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே – திருமுறை2:53 6/3

மேல்


மும்மையின் (1)

மூவிட மும்மையின் முன்னிய தொழில்களில் – திருமுறை6:65 1/807

மேல்


மும்மையும் (1)

மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய் – திருமுறை6:65 1/1349

மேல்


மும்மையை (1)

மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை – திருமுறை6:49 25/1

மேல்


முயக்கம் (1)

முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம் – திருமுறை1:6 60/2

மேல்


முயக்கால் (1)

தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால் – திருமுறை2:2 2/1

மேல்


முயக்கில் (1)

இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன் – திருமுறை6:12 7/1

மேல்


முயக்கினில் (1)

முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் – திருமுறை6:12 6/1

மேல்


முயங்கா (1)

வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற – திருமுறை1:6 203/3

மேல்


முயங்காது (1)

ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது – கீர்த்தனை:1 151/1

மேல்


முயங்கி (6)

முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ – திருமுறை2:45 17/4
மூவருக்கும் எட்டாது மூத்த திரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கி நடந்து அருளி – திருமுறை4:2 37/1
மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்த பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே – திருமுறை4:2 75/4
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் – திருமுறை5:27 8/1
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை5:46 10/1
மங்கையர் எனை தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல் – திருமுறை6:13 27/1,2

மேல்


முயங்கிடல் (1)

எளியேன் முயங்கிடல் என் தவம் என்கோ – திருமுகம்:4 1/39

மேல்


முயங்கிடுவாய் (1)

முத்தியும் ஞான மெய் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே – திருமுறை6:72 6/3,4

மேல்


முயங்கிய (1)

முழு வகை காட்டி முயங்கிய பொன்னே – திருமுறை6:65 1/1366

மேல்


முயங்கிரும்பின் (1)

மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின்
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன் – திருமுறை6:56 11/2,3

மேல்


முயங்கினையே (1)

முப்படகத்து உள்ளே முயங்கினையே ஒப்பு இறைவன் – திருமுறை1:3 1/1060

மேல்


முயங்கும் (5)

முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 30/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி – திருமுறை4:2 83/1
முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே – திருமுறை5:19 7/3
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 27/4
முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே – கீர்த்தனை:29 86/3

மேல்


முயங்குற (1)

முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்து அருள் – திருமுறை6:65 1/63

மேல்


முயல் (1)

கான முயல்_கொம்பாய் கழிகின்றது என்கின்றேன் – திருமுறை1:3 1/1083

மேல்


முயல்_கொம்பாய் (1)

கான முயல்_கொம்பாய் கழிகின்றது என்கின்றேன் – திருமுறை1:3 1/1083

மேல்


முயல்க (1)

அருளுற முயல்க என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/980

மேல்


முயல்கின்ற (1)

பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:33 6/4

மேல்


முயல்கின்றாய் (1)

மோகாதிக்கு உள்ளே முயல்கின்றாய் ஓகோ நும் – திருமுறை1:3 1/1076

மேல்


முயல்கின்றார்க்கு (1)

முருக்கும் நாணரை எங்கே பொன் அரைநாண் வேண்டி இவண் முயல்கின்றார்க்கு
இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/1,2

மேல்


முயல்கின்றேன் (3)

எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக – திருமுறை6:33 2/2,3
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன்
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:36 8/2,3
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன்
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – கீர்த்தனை:41 18/2,3

மேல்


முயல்வேன் (1)

முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் – திருமுறை6:18 8/2

மேல்


முயல்வேன்-தனை (1)

கருத்து அறியேன் எனினும் உனை கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே – தனிப்பாசுரம்:26 1/4

மேல்


முயலகன் (1)

வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை1:1 2/69

மேல்


முயலா (1)

முள் தீ சுரத்தின் முயலா வகை அருளும் – திருமுறை1:2 1/173

மேல்


முயலாநின்றார் (1)

முன் இருவர் காணாமல் அலைந்தனரால் இனும் காண முயலாநின்றார்
நல் நிருபர் தொழுது ஏத்தும் அம்பலத்தே ஓர் இடத்து ஓர் நாள் ஆதித்தர் – திருமுறை2:94 44/2,3

மேல்


முயலாமை (1)

ஆய் மட்டு அமுதம் செவிக்கு ஏற முன் முயலாமை
நாய் மட்டுமோ தந்தை_தாய் மட்டுமாம் சைவ – திருமுகம்:5 4/3,4

மேல்


முயலுக (2)

செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே – திருமுறை6:26 13/3
அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே – திருமுறை6:65 1/998

மேல்


முயலுகின்றேன் (2)

முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
இனமே என்னை நீ அன்றி எடுப்பார் இல்லை என் அரசே – திருமுறை2:43 8/3,4
மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகின்றேன்
நாகாதிபரும் வியந்திட என் எதிர் நண்ணி என்றும் – திருமுறை6:78 8/2,3

மேல்


முயலுதி (1)

புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:26 14/3

மேல்


முயலுற (1)

வேலையிலே முயலுற கீழ் வேலையிலே எழுவதற்கு மேவும் ஆதி – தனிப்பாசுரம்:3 2/2

மேல்


முயலுறாது (1)

தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ – திருமுறை6:13 68/1

மேல்


முயற்சி (4)

முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை1:5 78/2
முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்து – திருமுறை2:46 3/1
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:60 53/2
அவ்வண்ணம் சஞ்சலன்-தான் புரிந்து இயற்றும் முயற்சி எலாம் அளவிட்டு ஓத – தனிப்பாசுரம்:3 1/1

மேல்


முயற்று (1)

ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் – திருமுறை6:97 4/3

மேல்


முயன்றனர் (1)

முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி – திருமுறை1:7 60/3

மேல்


முயன்றனையே (1)

முக்கட்டும் தேட முயன்றனையே இ கட்டு – திருமுறை1:3 1/996

மேல்


முயன்றாலும் (3)

வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே – திருமுறை4:9 10/1
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:36 6/2
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே – திருமுறை6:60 52/1

மேல்


முயன்றிலேன் (1)

முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 12/4

மேல்


முயன்றிலேனை (1)

முன்னை நல் நெறி முயன்றிலேனை நின் – திருமுறை5:12 7/2

மேல்


முயன்று (10)

முன்றில் காத்தனை அவ்வளவேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில் – திருமுறை2:34 9/3
முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:54 6/3
உண்ணும் உணவுக்கும் உடைக்கும் முயன்று ஓடுகின்ற – திருமுறை2:62 10/3
படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை4:2 29/1
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று
இ பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து – திருமுறை4:7 5/1,2
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கு அருளான் மாயை உலக விடயானந்தம் உவந்துஉவந்து முயன்று
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/2,3
தேகம் ஆதியை பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சக குரங்கொடும் உழல்வேன் – திருமுறை6:5 2/2
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் – திருமுறை6:6 5/1
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று – திருமுறை6:88 6/1
முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே – திருமுறை6:98 17/1

மேல்


முயன்றும் (1)

நெடுநாள் முயன்றும் காண்டற்கு அரிய நிலையை காட்டியே – கீர்த்தனை:29 14/1

மேல்


முயன்றுமுயன்று (1)

அம்மா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அன்பர் எலாம் முயன்றுமுயன்று இன்பு அடைவான் வருந்தி – திருமுறை4:7 6/1

மேல்


முயன்றே (1)

முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:98 16/4

மேல்


முயன்றேன் (1)

பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:10 10/2

மேல்


முயன்றேனோ (1)

முன்னே தவம்-தான் முயன்றேனோ கொன்னே – திருமுறை6:81 3/2

மேல்


முரசு (6)

முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:64 40/4
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:106 51/2
அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/1
அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/1,2
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/2
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/2

மேல்


முரண் (1)

முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற – திருமுறை1:3 1/598

மேல்


முரன்றது (2)

வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் – திருமுறை5:54 8/1
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 8/1

மேல்


முருக்கி (2)

பாய ஆணவ பகை கெட முருக்கி பகல் இரா இலா பாங்கரின் நின்றே – திருமுறை2:34 10/3
எளிதினின் முருக்கி இயல்புறும் ஆண்_பனை – தனிப்பாசுரம்:30 2/31

மேல்


முருக்கும் (1)

முருக்கும் நாணரை எங்கே பொன் அரைநாண் வேண்டி இவண் முயல்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/1

மேல்


முருக (2)

மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர் – திருமுறை5:31 3/2
முருக நின் பாதம் போற்றி முளரி அம் கண்ணற்கு அன்பாம் – திருமுறை5:50 13/1

மேல்


முருகரே (2)

வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும் – திருமுறை5:54 1/1,2
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும் – கீர்த்தனை:16 1/1,2

மேல்


முருகன் (1)

எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன் – திருமுறை1:2 1/418

மேல்


முருகனே (1)

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2

மேல்


முருகனை (1)

முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண் – திருமுறை5:40 9/1

மேல்


முருகா (5)

முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 4/4
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 2/4
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை5:46 10/1
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம் – திருமுறை5:51 3/1
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் – திருமுறை5:56 3/1

மேல்


முருகு (1)

கருகாவூர் இன்ப கதியே முருகு ஆர்ந்த – திருமுறை1:2 1/164

மேல்


முருகையா (2)

அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – திருமுறை5:52 1/3
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – தனிப்பாசுரம்:9 1/3

மேல்


முருங்கைப்பட்டை (1)

பாசுறு முருங்கைப்பட்டை சாற்றினில் – திருமுகம்:5 10/11

மேல்


முருட்டு (7)

கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை1:5 92/4
கோணரை முருட்டு குறும்பரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:39 1/4
பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி – திருமுறை2:44 3/2
திணி ஆர் முருட்டு கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே – திருமுறை2:80 3/4
பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் – திருமுறை2:94 10/3
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:86 5/1
குதித்த மன முருட்டு குரங்கு முடங்கிற்று – கீர்த்தனை:40 4/2

மேல்


முருட்டு_பயலே (1)

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:86 5/1

மேல்


முருடு (1)

முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் – திருமுறை2:94 12/2

மேல்


முருந்து (1)

முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:50 3/2

மேல்


முல்லை (4)

முல்லை முகையாம் முறுவல் அழகும் பவள – திருமுறை1:3 1/425
முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம் – திருமுறை1:3 1/643
முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம் – திருமுறை1:3 1/643
மல்லிகை முல்லை மா மலர் கொன்றை – திருமுகம்:1 1/17

மேல்


முல்லைவாயில் (15)

வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 1/2
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 2/2
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 3/2
மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 4/2
மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 5/2
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 6/2
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 7/2
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 8/2
மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 9/2
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:12 10/2
தாயின் மேவிய தற்பரமே முல்லைவாயில்
மேவிய மா மணியே உன்றன் – திருமுறை2:13 1/1,2
முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே – திருமுறை2:13 2/2
மண்ணின் ஓங்கி வளர் முல்லைவாயில் வாழ் – திருமுறை2:13 8/1
தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ் – திருமுறை2:13 9/1
தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ் – திருமுறை2:13 10/1

மேல்


முல்லைவாயிலில் (4)

வளம் கொளும் முல்லைவாயிலில் மேவிய – திருமுறை2:13 3/1
மலைவு இலா முல்லைவாயிலில் மேவிய – திருமுறை2:13 4/1
சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:13 5/1
சேல் கொள் பொய்கை திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:13 6/1

மேல்


முல்லைவாயிலின் (2)

காயலுறாது அன்று வந்து காத்தோன் புகழ் முல்லைவாயிலின்
ஓங்கும் மணி_விளக்கே மேய – திருமுறை1:2 1/15,16
வண்ண மா முல்லைவாயிலின் மேவிய – திருமுறை2:13 7/1

மேல்


முல்லைவாயிற்கு (1)

முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு – திருமுறை1:2 1/522

மேல்


முலை (67)

தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்கு – திருமுறை1:2 1/752
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை1:3 1/506
ஓர் ஆனையை கண்டால் ஓடுகின்றாய் மாதர் முலை
ஈர் ஆனையை கண்டு இசைந்தனையே சீரான – திருமுறை1:3 1/619,620
வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும் – திருமுறை1:3 1/621,622
சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய் கீழ் துவண்டு – திருமுறை1:3 1/661
பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே – திருமுறை1:3 1/969
ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய – திருமுறை1:4 34/2
கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு – திருமுறை1:6 69/1
பால் வருமே முலை பால் வருமே பெற்ற பாவைக்குமே – திருமுறை1:6 80/4
தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலை
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே – திருமுறை1:6 92/3,4
கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண் – திருமுறை1:6 141/2
பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே – திருமுறை1:6 145/1
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை1:6 170/4
ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே – திருமுறை1:7 35/2
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 40/4
வம்பால் அணி முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 58/4
வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 60/4
ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல் – திருமுறை1:8 1/3
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை1:8 30/3
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை1:8 49/3
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 76/4
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி காதலர் நீர் – திருமுறை1:8 89/1
வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம் – திருமுறை2:2 5/1
சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:18 4/1
போகம் கொண்ட புணர் முலை மாது ஒரு – திருமுறை2:19 1/1
வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய் – திருமுறை2:38 1/1
வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 3/4
தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய் – திருமுறை2:43 2/1
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:44 2/2
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் – திருமுறை2:44 8/1
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க – திருமுறை2:46 6/2
புலைய மங்கையர் புணர் முலை குவட்டில் போந்து உருண்டு எனை புலன் வழி படுத்தி – திருமுறை2:53 8/1
வாடா முலை கொடுத்த வள்ளல் என நான் அடுத்தேன் – திருமுறை2:74 9/2
துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி – திருமுறை2:79 8/1
ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி – திருமுறை3:3 17/3
வல்லால் இயன்ற முலை என்றார் வல்லார் நீர் என்றேன் உன் சொல் – திருமுறை3:5 10/3
தேம் மேல் அலங்கல் முலை அழுந்த சேர்ந்தால் அன்றி சித்தசன் கைத்து – திருமுறை3:13 2/3
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை5:5 24/4
பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு – திருமுறை5:9 4/1
கண்ணை காட்டி இரு முலை காட்டி மோகத்தை காட்டி அகத்தை கொண்டே அழி – திருமுறை5:20 8/1
வச்சு கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலை கட்டிக்கு – திருமுறை5:20 10/2
வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் – திருமுறை5:24 4/3
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் – திருமுறை5:27 8/1
வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன் – திருமுறை5:29 2/1
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை5:29 3/1
குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடி – திருமுறை5:37 1/1
அரை_மதிக்கு உறழும் ஒள் நுதல் வாள் கண் அலர் முலை அணங்கு_அனார் அல்குல் – திருமுறை5:37 4/1
விளக்கு உறழ் அணி பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இள முலை மடவார் – திருமுறை5:37 5/1
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 4/4
முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் – திருமுறை5:38 5/1
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன் – திருமுறை5:42 2/1
வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் – திருமுறை5:43 3/1
கலை நீங்கின முலை வீங்கின களி ஓங்கின அன்றே – திருமுறை5:43 5/4
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை5:46 10/1
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை5:49 5/4
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை5:51 7/3
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை5:55 2/3
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 1/1
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 6/1
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடி தழுவினேன் தட முலை விழைந்தேன் – திருமுறை6:15 17/2
குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன் – தனிப்பாசுரம்:10 1/1
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி கடி நகரீர் – தனிப்பாசுரம்:11 11/1
கரு தடம் கண் பெண் முலை மேல் கண்வைப்பர் ஆசிரியர் கண்டு சீடர் – தனிப்பாசுரம்:28 4/2
பனிப்பு அற சிவை முலை_பாலொடும் அளாஅய் – தனிப்பாசுரம்:30 2/14

மேல்


முலை-தலை (3)

முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் – திருமுறை2:11 6/1
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:50 3/2
கூழை மா முகில் அனையவர் முலை-தலை குளித்து உழன்று அலைகின்ற – திருமுறை5:41 3/1

மேல்


முலை_தடம் (1)

தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 1/1

மேல்


முலை_பால் (4)

ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை1:3 1/506
பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே – திருமுறை1:3 1/969
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3
குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1

மேல்


முலை_பாலும் (1)

தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்கு – திருமுறை1:2 1/752

மேல்


முலை_பாலொடும் (1)

பனிப்பு அற சிவை முலை_பாலொடும் அளாஅய் – தனிப்பாசுரம்:30 2/14

மேல்


முலைக்கு (2)

வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே தாழ்ந்த அவை – திருமுறை1:3 1/662
முலைக்கு அலங்காரம் இடும் மடவார் மயல் மூடி அவர் – திருமுறை1:6 222/1

மேல்


முலைக்கும் (1)

முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே – திருமுறை5:19 7/3

மேல்


முலைக்கே (1)

இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் – திருமுறை5:29 1/1

மேல்


முலைகள் (5)

துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே – திருமுறை2:102 5/4
வம்பு அணி முலைகள் இரண்டும் நோக்கிடுவாள் வள்ளலை பரிகிலீர் என்பாள் – திருமுறை2:102 9/3
வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் – திருமுறை3:1 1/3
துவளும் இடை தான் இற முலைகள் துள்ளாநின்றது என்னளவோ – திருமுறை3:10 20/3
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனி – திருமுறை3:10 28/3

மேல்


முலைச்சியர் (2)

சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டா சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் – திருமுறை2:3 2/1
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தை குழியில் மனம் – திருமுறை2:64 9/1

மேல்


முலைப்பதி (1)

செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – தனிப்பாசுரம்:10 5/3

மேல்


முலையவர்க்கு (1)

இழை பொறுத்த முலையவர்க்கு ஏற்ற என் – திருமுறை2:76 10/1

மேல்


முலையாய் (15)

வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை1:8 9/3
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே – திருமுறை1:8 101/3
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை1:8 125/2
அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் என சூழ்வர் – திருமுறை1:8 146/3
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 1/4
கோட்டு மணி பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 22/4
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 25/4
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை3:9 9/1
செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 21/4
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 22/4
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 6/4
கல்லாம் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 3/4
காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 7/4
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 5/4
குன்று ஏர் முலையாய் என்னடி அவர் சொல் குறிதானே – திருமுறை5:49 11/4

மேல்


முலையார் (8)

தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை2:31 7/1
வல் ஆர் முலையார் மயல் உழந்த வஞ்சகனேன் – திருமுறை2:61 3/1
வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன் – திருமுறை2:61 5/1
இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன் – திருமுறை2:94 31/3
பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை2:102 8/2
வார் வளர் முலையார் ஆர் வளர்கில்லார் மயல் அம்மா – திருமுறை5:49 1/4
தார் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரை – திருமுறை6:15 18/1
புல்லும் களப புணர் முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும் என் – திருமுறை6:88 9/1

மேல்


முலையார்க்கு (1)

பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே – திருமுறை3:6 4/4

மேல்


முலையாள் (2)

வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 5/4
தொய்யில் அழிக்கும் துணை முலையாள் உள்ளகத்தாம் – தனிப்பாசுரம்:9 6/3

மேல்


முலையாளை (2)

கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை2:101 1/4
தங்க மலை முலையாளை கலையாளை தொழுது புகழ் சாற்றுகிற்பாம் – திருமுறை2:101 2/4

மேல்


முலையினையும் (1)

முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே – திருமுறை3:2 7/4

மேல்


முலையும் (1)

வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உற – திருமுறை1:3 1/765

மேல்


முலையே (1)

ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/1

மேல்


முலையை (6)

செப்பு என்றனை முலையை சீசீ சிலந்தி அது – திருமுறை1:3 1/659
சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழ கண்டும் திகழ் முலையை
தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே – திருமுறை1:6 62/3,4
போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுத புணர் முலையை
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா – திருமுறை1:6 74/1,2
எட்டி முலையை பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 3/4
என்றன் முலையை தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 5/4
முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை5:20 2/1

மேல்


முலையோடு (1)

பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – தனிப்பாசுரம்:15 7/3

மேல்


முழக்க (1)

தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை2:100 9/2

மேல்


முழக்கம் (2)

தேவா இறைவா சிவனே எனும் முழக்கம்
ஓவா அறையணி நல்லூர் உயர்வே தாவா – திருமுறை1:2 1/451,452
சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம்
ஓவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 4/3,4

மேல்


முழக்கு (1)

முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:64 40/4

மேல்


முழக்கோடே (1)

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர் – திருமுறை6:96 1/3

மேல்


முழங்க (1)

வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம – திருமுறை6:77 9/2

மேல்


முழங்கி (1)

முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை1:5 12/3

மேல்


முழங்கியதே (1)

முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:64 40/4

மேல்


முழங்குகின்றது (1)

ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே – திருமுறை6:64 51/4

மேல்


முழங்குகின்றன (1)

மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர் – திருமுறை6:30 19/2

மேல்


முழங்குவது (1)

முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:106 51/2

மேல்


முழந்தாளை (1)

ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய் புலால் சிறிதே – திருமுறை1:3 1/693

மேல்


முழம்போடும் (1)

வெறுங்கையால் முழம்போடும் வேலையிலா வீணன் என விளம்புகேனோ – தனிப்பாசுரம்:1 3/4

மேல்


முழு (35)

முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார் – திருமுறை1:2 1/466
முத்து சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு
முத்தை தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு – திருமுறை1:3 1/299,300
முப்பாழ் கடந்த முழு பாழுக்கு அப்பாலை – திருமுறை1:3 1/321
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை1:5 3/4
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/4
முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழு கருணை – திருமுறை1:6 45/1
மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே – திருமுறை1:6 177/4
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே – திருமுறை1:7 91/3
முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் – திருமுறை2:11 6/1
மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே – திருமுறை2:17 1/3
முள் அளவு நெஞ்ச முழு புலைய மாதர்களாம் – திருமுறை2:20 26/1
முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழு புலை குழி விழுந்து இளைத்தேன் – திருமுறை2:52 3/1
முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு – திருமுறை2:61 9/3
முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம் – திருமுறை2:62 7/1
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:81 4/3
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை4:3 7/1
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை4:7 10/3
முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே – திருமுறை5:19 7/3
முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 2/4
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1
மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி – திருமுறை5:50 5/1
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை5:51 6/3
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 5/3
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:26 10/2
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:64 40/4
முட்டை-வாய் பயிலும் முழு உயிர் திரள்களை – திருமுறை6:65 1/725
முழு வகை காட்டி முயங்கிய பொன்னே – திருமுறை6:65 1/1366
முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை – திருமுறை6:71 8/3
முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை – திருமுறை6:71 8/3
மூவரும் காணா முழு_முதல் பாதம் – கீர்த்தனை:24 7/3
முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே – கீர்த்தனை:32 6/1
முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1
மூன்று மாதரும் முழு_பாய்_சுருட்டிகள் – திருமுகம்:4 1/323

மேல்


முழு_குலத்தோர் (1)

முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2

மேல்


முழு_பாய்_சுருட்டிகள் (1)

மூன்று மாதரும் முழு_பாய்_சுருட்டிகள்
இவர்களில் ஒருவரும் இசைய வந்தார்_அலர் – திருமுகம்:4 1/323,324

மேல்


முழு_முதல் (2)

மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி – திருமுறை5:50 5/1
மூவரும் காணா முழு_முதல் பாதம் – கீர்த்தனை:24 7/3

மேல்


முழு_முதல்வன்-தன்னை (1)

முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை
அன்னையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 8/3,4

மேல்


முழு_முதலே (4)

முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார் – திருமுறை1:2 1/466
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை1:5 62/4
முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு – திருமுறை2:61 9/3
முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே
சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே – கீர்த்தனை:32 6/1,2

மேல்


முழு_மூடரில் (1)

விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 5/3

மேல்


முழு_மூடனும் (1)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1

மேல்


முழுக்குற்ற (1)

நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்ற சங்கீதமும் நடமும் – திருமுறை6:13 50/3

மேல்


முழுகி (1)

முழுகி கடலில் முளைத்திடல் போல – திருமுகம்:4 1/144

மேல்


முழுகிவிட்டது (1)

வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை – திருமுறை1:3 1/1085

மேல்


முழுகுகின்றது (1)

மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:25 6/1

மேல்


முழுதிரவில் (2)

முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 30/1
மூவருக்கும் எட்டாது மூத்த திரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கி நடந்து அருளி – திருமுறை4:2 37/1

மேல்


முழுது (11)

உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை1:5 1/1
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை1:5 12/3
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:7 9/3
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்து கோயில் மேவி நம் குடி முழுது ஆள – திருமுறை2:26 1/3
கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனை போல் எனை நினைத்தே – திருமுறை2:70 10/2
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:1 8/1
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை4:1 20/2
யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண் – திருமுறை5:31 3/3
மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை – திருமுறை6:49 25/1
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:90 7/3
முப்பொருள் திறனும் முழுது உணர் முனிவன் – தனிப்பாசுரம்:30 2/50

மேல்


முழுதும் (75)

எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் – திருமுறை1:1 2/104
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை1:5 9/4
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை1:5 35/4
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை1:5 45/4
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை1:5 58/3
பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலை பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம் – திருமுறை1:5 64/1
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை1:5 100/2
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும்
குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்ற குறித்து அருளே – திருமுறை1:6 68/3,4
வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும்
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை – திருமுறை1:6 184/1,2
முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன் – திருமுறை1:8 78/2
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும்
உடுக்கும் பெரியவரை சிறிய ஒரு முன்தானையால் மூடி – திருமுறை1:8 132/2,3
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவை சற்றும் – திருமுறை2:23 1/3
பல்லார் நகைக்க பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும் – திருமுறை2:94 21/2
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை2:98 1/2
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை4:1 9/1
முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும்
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை4:1 26/1,2
தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்த தனித்து நடந்து ஒரு நாள் – திருமுறை4:2 27/1
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை4:2 41/1
புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே – திருமுறை5:45 2/1
படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும்
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 1/3,4
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 11/3
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ – திருமுறை6:11 4/1
முகமே மலர்த்தி சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல் – திருமுறை6:17 19/3
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:25 2/3
என் உள வரை மேல் அருள் ஒளி ஓங்கிற்று இருள் இரவு ஒழிந்தது முழுதும்
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர் – திருமுறை6:30 19/1,2
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே – திருமுறை6:31 8/1,2
இளிவே தவிர்த்து சிறியேன்-தன் எண்ணம் முழுதும் அளித்து அருளி – திருமுறை6:57 6/1
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:59 7/1
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:60 1/2
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:60 21/2
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:60 25/2
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பி சூழ்கின்ற சுடரே – திருமுறை6:60 33/3
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:60 36/3
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:60 37/3
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே – திருமுறை6:60 95/2
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:60 100/1
கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 11/1
பாதியும் முழுதும் பதி செயும் அந்தமும் – திருமுறை6:65 1/655
சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும்
அத்தகை தெரித்த அருள் சிவ குருவே – திருமுறை6:65 1/1053,1054
பால் வகை முழுதும் பணித்த பைம்பொன்னே – திருமுறை6:65 1/1364
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் – திருமுறை6:67 2/2
சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திட சென்றேம் – திருமுறை6:67 7/2
தடையே முழுதும் தவிர்த்து அருளி தனித்த ஞான அமுது அளித்து – திருமுறை6:82 1/2
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:86 15/2
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/3
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:89 9/3
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:90 1/3
இருள் பெரு மலம் முழுதும் தவிர்ந்து இற்றது – திருமுறை6:94 10/1
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:101 6/3
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:101 9/1
முன் பாட்டு காலையிலே வருகுவர் மாளிகையை முழுதும் அலங்கரித்திடுக ஐயுறவோடு ஒரு நீ – திருமுறை6:105 2/3
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:106 10/1
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:106 39/3
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால் – திருமுறை6:108 1/1
ஏக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும்
ஆக்கமும் அருளும் அறிவும் மெய் அன்பும் அழிவுறா உடம்பும் மெய் இன்ப – திருமுறை6:108 20/2,3
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – கீர்த்தனை:1 79/2
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே – கீர்த்தனை:29 19/2
யோக பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே – கீர்த்தனை:29 31/2
மலமும் மாயை குலமும் வினையும் முழுதும் வெந்ததே – கீர்த்தனை:29 70/2
எறிந்து அ பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே – கீர்த்தனை:29 78/3
துனியாது அந்த பாடு முழுதும் சுகம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 79/3
ஏராய் அந்த பாடு முழுதும் இன்பம் ஆயிற்றே – கீர்த்தனை:29 80/3
பிண்ட கோடி முழுதும் காண பெற்று நின்னையே – கீர்த்தனை:29 94/3
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/4
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – கீர்த்தனை:41 11/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – கீர்த்தனை:41 32/3
மூதறிவு சிறிது என்னுள் முளைத்தது அது பயிராக முழுதும் கல்வி – தனிப்பாசுரம்:2 40/3
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்த – தனிப்பாசுரம்:3 15/1
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்த – தனிப்பாசுரம்:3 15/1
கடல் முழுதும் கண்கள் எழ கர சரணம் கம்பம் எழ கருத்தினோடு – தனிப்பாசுரம்:3 15/2
மடல் முழுதும் எழ மலர்ந்த மலரின் முகம் மகிழ்ச்சி எழ மலிந்த பாச – தனிப்பாசுரம்:3 15/3
திடல் முழுதும் அகன்று அன்பே வடிவாக நின்று துதிசெய்வான்-மாதோ – தனிப்பாசுரம்:3 15/4
பல் முறை நா தழும்பேற துதித்து நெடும் கடல் முழுதும் பருகி கந்நாள் – தனிப்பாசுரம்:3 26/1
என் மூட்டை தேகம் சுறுக்கிடவே சுட்டு இரா முழுதும்
தொன் மூட்டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றது ஓர் – தனிப்பாசுரம்:16 3/2,3
சிவநூல் முழுதும் தெளிந்த சத்துவன் – தனிப்பாசுரம்:30 2/60

மேல்


முழுதுமாய் (2)

ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:25 20/4
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:25 22/4

மேல்


முழுதுமே (1)

கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 6/3,4

மேல்


முழுதையுமே (1)

முனியேல் அருள்க அருள்க மெய்ஞ்ஞானம் முழுதையுமே – திருமுறை6:72 5/4

மேல்


முழுப்பொருளை (1)

முந்து அ மறையின் முழுப்பொருளை நான்முகற்கு – திருமுறை1:3 1/269

மேல்


முழுவதும் (12)

தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க – திருமுறை2:7 4/2
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பக கனியே – திருமுறை6:26 21/1
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:26 25/2
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் உள உயிர் முழுவதும் ஒருங்கே – திருமுறை6:51 8/1
கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர் – திருமுறை6:65 1/105
மூ வகை சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/239,240
விண் பதம் அனைத்தும் மேல் பதம் முழுவதும்
கண்பெற நடத்தும் ககன மா மணியே – திருமுறை6:65 1/1297,1298
பார் பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும்
சார்புற நடத்தும் சர ஒளி மணியே – திருமுறை6:65 1/1299,1300
முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே – திருமுறை6:65 1/1535
துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மண கோலம் – திருமுறை6:87 3/3
ஒளிப்பு இலாது உலகம் முழுவதும் அறிய உனக்கு நல் மணம் புரிவிப்பாம் – திருமுறை6:87 6/2
மால் வகை முழுவதும் நீக்கி மன் அருள் – தனிப்பாசுரம்:2 24/1

மேல்


முள் (8)

முள் தீ சுரத்தின் முயலா வகை அருளும் – திருமுறை1:2 1/173
முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற – திருமுறை1:3 1/598
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம் – திருமுறை1:6 60/2
முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க – திருமுறை2:7 7/1
முள் அளவு நெஞ்ச முழு புலைய மாதர்களாம் – திருமுறை2:20 26/1
செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:23 8/3
முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் – திருமுறை2:94 12/2
உறத்தரு முள் கல்லொடு புல் ஆதிகளை நீக்கி நலமுறுத்தி பாசம் – தனிப்பாசுரம்:3 33/3

மேல்


முள்_அடைக்கும் (1)

முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற – திருமுறை1:3 1/598

மேல்


முள்ளூர் (1)

முள்ளூர் கலை கடலே மேல்_நாட்டும் – திருமுறை1:2 1/66

மேல்


முளரி (2)

முத்து_அனையாய் உன்றன் முளரி தாட்கு ஆளாக்க – திருமுறை2:20 2/3
முருக நின் பாதம் போற்றி முளரி அம் கண்ணற்கு அன்பாம் – திருமுறை5:50 13/1

மேல்


முளை (2)

வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை1:5 3/1
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:106 20/3

மேல்


முளை-அதின் (1)

முளை-அதின் முளையும் முளையினுள் முளையும் – திருமுறை6:65 1/641

மேல்


முளைக்கின்றபோது (1)

முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால் – திருமுறை1:6 215/3

மேல்


முளைத்த (6)

முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை1:5 3/4
மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே – திருமுறை1:5 31/4
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை4:9 11/2
முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே – திருமுறை6:68 6/4
முப்பாழுக்கு அப்பால் முளைத்த பொன் பாதம் – கீர்த்தனை:24 7/4
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – கீர்த்தனை:29 86/4

மேல்


முளைத்தது (2)

பேதம் அற முளைத்தது போல் தேவே நின் திரு_சமுக பெருமையாலே – தனிப்பாசுரம்:2 40/2
மூதறிவு சிறிது என்னுள் முளைத்தது அது பயிராக முழுதும் கல்வி – தனிப்பாசுரம்:2 40/3

மேல்


முளைத்தவர்க்கு (1)

தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்கு
சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு – கீர்த்தனை:36 9/1,2

மேல்


முளைத்தானை (1)

முளையானை சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானை – திருமுறை6:48 6/1

மேல்


முளைத்திடல் (1)

முழுகி கடலில் முளைத்திடல் போல – திருமுகம்:4 1/144

மேல்


முளைத்து (2)

முத்து சிவிகையின் முளைத்து எழும் இளங்கதிர் – திருமுகம்:2 1/41
முளைத்து வளர்ந்தனன் மூத்தவன் மூழை – திருமுகம்:4 1/230

மேல்


முளைத்தோனே (1)

முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 3/4

மேல்


முளையானை (1)

முளையானை சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானை – திருமுறை6:48 6/1

மேல்


முளையிடை (1)

வித்திடை முளையும் முளையிடை விளைவும் – திருமுறை6:65 1/635

மேல்


முளையினுள் (1)

முளை-அதின் முளையும் முளையினுள் முளையும் – திருமுறை6:65 1/641

மேல்


முளையும் (3)

வித்திடை முளையும் முளையிடை விளைவும் – திருமுறை6:65 1/635
முளை-அதின் முளையும் முளையினுள் முளையும் – திருமுறை6:65 1/641
முளை-அதின் முளையும் முளையினுள் முளையும்
அளைதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/641,642

மேல்


முற்கலன் (1)

முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய – திருமுறை5:2 8/1

மேல்


முற்பட (1)

முத்தி நேர்கிலா தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் – திருமுறை2:54 10/1

மேல்


முற்படும் (3)

கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இ – திருமுறை1:3 1/210
கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் – திருமுறை2:11 3/1
மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம் – திருமுறை5:38 1/1

மேல்


முற்படுவேன் (1)

கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையை காணேன் – திருமுறை5:24 2/3

மேல்


முற்ற (2)

சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும் – திருமுறை1:2 1/171
நிலை முற்ற யோனி நெருக்கில் உயிர்போய் – திருமுறை1:3 1/965

மேல்


முற்றவர் (1)

முற்றவர் சிதம்பர முனிவர்-தம் முனர் – தனிப்பாசுரம்:3 45/2

மேல்


முற்றவும் (1)

முற்றவும் பொறுத்து அருள் முனிந்திடேல் இன்றே – திருமுறை6:24 10/2

மேல்


முற்றி (1)

முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:44 2/2

மேல்


முற்றிட (1)

முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ – திருமுறை2:45 10/4

மேல்


முற்றியிட (1)

எண்ணியதோர் எண்ணம் இடர் இன்றி முற்றியிட
உள் நிலவு நல் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 25/2,3

மேல்


முற்றியே (1)

கால் குறித்த என் கருத்து முற்றியே
சால் வள திரு_தணிகை சார்வன் என் – திருமுறை5:12 30/1,2

மேல்


முற்றிலும் (1)

மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார் – திருமுறை2:5 7/1

மேல்


முற்று (9)

முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும் – திருமுறை1:2 1/339
உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி – திருமுறை1:2 1/396
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம் – திருமுறை2:35 8/3
கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 9/4
ஆற்றால் வருந்தும் வருத்தம் எல்லாம் முற்று அறிந்தும் இன்னம் – திருமுறை2:94 26/2
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமல சேவடி தொழ எனக்கு அருள்வாய் – திருமுறை5:1 8/2
அன்பர் முற்று உணர அருள்செயும் தேவே அரி அயன் பணி பெரியவனே – திருமுறை5:37 9/3
பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை5:55 15/3
வாரம் முற்று ஓங்கிய ஜோதி மனம் – கீர்த்தனை:22 16/3

மேல்


முற்று_உணர்ந்தோர்க்கு (1)

கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 9/4

மேல்


முற்றும் (35)

சுட்டு அகன்ற ஞான சுகாதீதம் காட்டி முற்றும்
விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற – திருமுறை1:3 1/117,118
முற்றும் இவண் ஆர்-தான் மொழிவாரே சுற்றி மனம் – திருமுறை1:3 1/1216
வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும்
சூழும் சுகமே சுகம் கண்டாய் சூழ்வு-அதனுக்கு – திருமுறை1:3 1/1243,1244
போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய விவேகம் – திருமுறை1:3 1/1253
மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும்
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை1:5 52/1,2
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரிய தேவே – திருமுறை1:5 56/4
மோகம் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றும் அற்று – திருமுறை1:6 225/1
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்துநின்றானை – திருமுறை2:33 9/2
தீது முற்றும் நாளும் செயினும் பொறுத்து அருளும் – திருமுறை2:74 7/1
சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன் – திருமுறை2:74 7/2
கோது முற்றும் தீர குறியாயேல் நன்மை என்பது – திருமுறை2:74 7/3
மூடனேன் பிழை முற்றும் பொறுத்து உனை – திருமுறை2:76 11/1
முற்றும் கனி வாய் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே – திருமுறை3:8 6/4
உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல் உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய் – திருமுறை4:9 5/1
பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எ புவியும் ஓங்க – திருமுறை5:8 10/3
முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை5:20 2/1
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே – திருமுறை6:12 2/4
புரை சேர் துயர புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம் – திருமுறை6:16 2/1
மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:24 4/3
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே – திருமுறை6:30 8/2
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:31 3/2
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:44 3/3
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:60 27/4
அப்பா முற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும் – திருமுறை6:64 8/2
வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில் – திருமுறை6:82 5/2
எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும்
திருத்தி புனித அமுது அளித்து சித்தி நிலை மேல் சேர்வித்து என் – திருமுறை6:82 16/2,3
தாண்டவனே எனை தந்தவனே முற்றும் தந்தவனே – திருமுறை6:84 5/2
நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே – திருமுறை6:106 10/4
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேர் இடமாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 26/2,3
நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே – கீர்த்தனை:29 75/3
முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே – கீர்த்தனை:29 86/3
முற்றும் உணர்ந்த முதலே உலக – திருமுகம்:2 1/65
முற்றும் அஞ்ஞான மூட_பிள்ளை – திருமுகம்:4 1/40
வையகம் முற்றும் வாயில் மடுப்பள் – திருமுகம்:4 1/94
முன்_வினை யாவும் முற்றும் திரண்டே – திருமுகம்:4 1/245

மேல்


முற்றுமாம் (1)

அகம் புறம் முற்றுமாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/172

மேல்


முற்றுமே (2)

பூதாதிகளை பொருத்தும் பகுதி பொருத்தம் முற்றுமே
பொய்மை நீக்கி காண காட்டி தெரித்தாய் மற்றுமே – கீர்த்தனை:29 33/3,4
வெட்டவெளி-அது ஆகி விளங்க கண்டேன் முற்றுமே
நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே – கீர்த்தனை:29 75/2,3

மேல்


முற்றுமோ (3)

ஈறு இல் என்னுடை எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 12/4
முற்றுமோ மனம் முன்னி நின் பதம் – திருமுறை5:12 13/1
ஏணுதற்கு எனது எண்ணம் முற்றுமோ
மாணுதல் புகழ் தணிகை_வண்ணனே – திருமுறை5:12 28/3,4

மேல்


முறி (1)

முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முட கிழ நாய் – திருமுறை1:6 36/3

மேல்


முறிக்கொள்வாய்-கொலோ (1)

முறிக்கொள்வாய்-கொலோ முனிகொள்வாய்-கொலோ – திருமுறை5:12 20/3

மேல்


முறிகொளீஇ (1)

முறிகொளீஇ நின்ற உன் மூடம் தீருமே – திருமுறை5:47 7/4

மேல்


முறித்தது (1)

முக்குற்றம்-தன்னை முறித்தது இலை துக்கம் மிகு – திருமுறை1:2 1/594

மேல்


முறித்திடுமால் (1)

கையில் ஏறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால்
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை5:32 4/2,3

மேல்


முறித்து (1)

முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம் – திருமுறை1:3 1/643

மேல்


முறிதல் (1)

முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:30 3/4

மேல்


முறிந்த (1)

முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 61/4

மேல்


முறிந்திட (1)

முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனி பெரும் தலைவன் – திருமுறை6:51 9/3

மேல்


முறியரை (1)

மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:39 10/3

மேல்


முறியனேன்-தனக்கு (1)

மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம் – திருமுறை5:38 1/1

மேல்


முறியா (1)

வாதையுற்றிடவைத்தனை ஐயோ மதி இல் காமமாம் வஞ்சக முறியா
ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் – திருமுறை2:38 3/2,3

மேல்


முறியாது (1)

முறியாது அருள்செய்தியோ தெரியேன் எந்தை முன்னியதே – திருமுறை2:83 1/4

மேல்


முறியேன் (2)

முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன்
எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 6/1,2
முதுவோர் வணங்கு தணிகாசலத்து முதலே இ ஏழை முறியேன்
மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால் – திருமுறை5:23 9/1,2

மேல்


முறியேனோ (1)

முறியேனோ உடல் புளகம் மூடேனோ நல் நெறியை முன்னி இன்றே – திருமுறை5:18 7/4

மேல்


முறிவு (1)

முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:71 4/3

மேல்


முறுக்காதோ (1)

ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் – திருமுறை6:97 4/3

மேல்


முறுக்குகின்றன (1)

முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் – திருமுறை2:34 6/2

மேல்


முறுவல் (6)

முல்லை முகையாம் முறுவல் அழகும் பவள – திருமுறை1:3 1/425
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 48/4
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 49/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 85/4
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:50 3/2
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3

மேல்


முறை (28)

என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில் – திருமுறை1:6 2/1
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே – திருமுறை1:6 40/4
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை1:8 62/2
முன்னவனே அன்று நால்வர்க்கும் யோக முறை அறம்-தான் – திருமுறை2:58 5/2
கேள்வி இலா துரைத்தனமோ அலது நாயேன் கிளக்கும் முறை கிளக்கிலனோ கேட்டிலாயே – திருமுறை2:85 1/4
முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் – திருமுறை2:94 12/2
இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர் அன்றே – திருமுறை2:94 50/4
வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை
ஓத அவைக்கு அணுத்துணையும் உணர்வு அரிதாம் எம் பெருமான் – திருமுறை4:11 4/1,2
அன்னோ முறை போகி ஐயா முறையேயோ – திருமுறை5:30 5/3
மன்னோ முறை தணிகை வாழ்வே முறையேயோ – திருமுறை5:30 5/4
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 9/3
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3/1
முறை இது எனவே மொழிந்த மெய் துணையே – திருமுறை6:65 1/1170
முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே – திருமுறை6:65 1/1318
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே – கீர்த்தனை:30 6/1
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே – கீர்த்தனை:30 6/1
மாநிலம் மீது இ நூல் முறை செய்தது மனை மேவும் – தனிப்பாசுரம்:1 5/1
முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கி தூசு ஒடுக்கி முறையால் பேசும் – தனிப்பாசுரம்:2 51/3
அழுந்திய சற்பத்தியுடன் மூன்று முறை வலம்செய்து அங்கு அதற்கு பின்னர் – தனிப்பாசுரம்:3 8/4
வளம் கெழும் ஓர் திரு_மதிலை ஐந்து முறை வலமாக வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 9/4
மறம் பழுத்தார்க்கு அரிய திரு_விமானத்தை அனந்த முறை வலம்செய்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 13/4
பல் முறை நா தழும்பேற துதித்து நெடும் கடல் முழுதும் பருகி கந்நாள் – தனிப்பாசுரம்:3 26/1
நல் முறை செய் மணக்கோலம் காட்டி அருள் பெருமான் முன் நண்ணி நின்று – தனிப்பாசுரம்:3 26/2
தொன் முறை மாறாமல் அருள் சுந்தரி சேர் கல்யாண சுந்தரர் முன் – தனிப்பாசுரம்:3 26/3
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 26/4
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – தனிப்பாசுரம்:10 18/2
தகும் முறை கடை மூன்றினும் சுவசியுற்றிலேன் சதுர்_இலேன் பஞ்சம் நயவேன் – திருமுகம்:3 1/53

மேல்


முறைக்கு (1)

முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே – திருமுறை1:6 96/4

மேல்


முறைகள் (1)

முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:90 1/3

மேல்


முறைப்படி (1)

முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் – திருமுறை2:47 10/1

மேல்


முறைமை (4)

முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை1:6 170/4
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை4:1 11/4
மோகம் இலாது அளித்த நுதல்_கண் கரும்பே கலிகால முறைமை நன்றே – தனிப்பாசுரம்:27 6/4
முன் படுவார் குரு அவரை மொத்திடுவார் சீடர் இந்த முறைமை அன்றோ – தனிப்பாசுரம்:28 3/3

மேல்


முறையால் (1)

முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கி தூசு ஒடுக்கி முறையால் பேசும் – தனிப்பாசுரம்:2 51/3

மேல்


முறையிட்டு (1)

முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும் – தனிப்பாசுரம்:7 9/1

மேல்


முறையிடுகின்றேன் (1)

முறையிடுகின்றேன் அருள்தராது என்னை மூடன் என்று இகழ்வது முறையோ – திருமுறை2:68 1/4

மேல்


முறையில் (1)

மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:7 6/2

மேல்


முறையே (2)

ஐந்திலைந்து நான்கு ஒரு மூன்று ஆம் இரண்டு ஒன்றாய் முறையே
சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற – திருமுறை1:3 1/155,156
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே – கீர்த்தனை:30 6/1

மேல்


முறையேயோ (20)

அருள் ஆர்_அமுதே அரசே நின் அடியேன் கொடியேன் முறையேயோ
இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ – திருமுறை2:94 28/1,2
இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ
மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ – திருமுறை2:94 28/2,3
மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ
தெருள் ஓர்சிறிதும் அறியாதே திகையாநின்றேன் முறையேயோ – திருமுறை2:94 28/3,4
தெருள் ஓர்சிறிதும் அறியாதே திகையாநின்றேன் முறையேயோ – திருமுறை2:94 28/4
ஒழியா கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
அழியா கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/1,2
அழியா கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ
பொழியா புயலே_அனையார்-பால் புகுவித்தனையே முறையேயோ – திருமுறை2:94 29/2,3
பொழியா புயலே_அனையார்-பால் புகுவித்தனையே முறையேயோ
இழியா திரிதந்து உழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/3,4
இழியா திரிதந்து உழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/4
முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 1/4
முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 2/4
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 3/4
முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 4/4
முன் நின்று அருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 5/4
முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 6/4
மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 7/4
மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 8/4
மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 9/4
முடியா முதன்மை பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 10/4
அன்னோ முறை போகி ஐயா முறையேயோ
மன்னோ முறை தணிகை வாழ்வே முறையேயோ – திருமுறை5:30 5/3,4
மன்னோ முறை தணிகை வாழ்வே முறையேயோ – திருமுறை5:30 5/4

மேல்


முறையை (2)

கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலா குணத்தவர்-பால் கிட்டுகின்றோய் – திருமுறை2:85 2/1
ஆளாயோ துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும் முறையை அந்தோ சற்றும் – திருமுறை5:8 7/1

மேல்


முறையோ (32)

முறையிடுகின்றேன் அருள்தராது என்னை மூடன் என்று இகழ்வது முறையோ – திருமுறை2:68 1/4
ஒழியா கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/1
அழியா கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/2
இழியா திரிதந்து உழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ – திருமுறை2:94 29/4
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை5:8 8/2
முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 1/4
முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 1/4
முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 2/4
முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 2/4
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 3/4
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 3/4
முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 4/4
முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 4/4
முன் நின்று அருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 5/4
முன் நின்று அருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 5/4
முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 6/4
முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 6/4
மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 7/4
மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 7/4
மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 8/4
மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 8/4
மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 9/4
மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 9/4
முடியா முதன்மை பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 10/4
முடியா முதன்மை பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 10/4
முடியாது இனி நான் தரியேன் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம் – திருமுறை6:18 6/2
முடியாது இனி நான் தரியேன் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம் – திருமுறை6:18 6/2
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ – திருமுறை6:35 4/2
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன் – திருமுறை6:39 3/2
முறையோ முறையோ முறையோ என்று அலறவும் – கீர்த்தனை:33 4/2
முறையோ முறையோ முறையோ என்று அலறவும் – கீர்த்தனை:33 4/2
முறையோ முறையோ முறையோ என்று அலறவும் – கீர்த்தனை:33 4/2

மேல்


முறைவே (1)

உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே
கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே – கீர்த்தனை:30 5/2,3

மேல்


முன் (273)

இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம் – திருமுறை1:1 2/106
இன்னம்பர் மேவிநின்ற என் உறவே முன் நம்புமாற்கும் – திருமுறை1:2 1/92
மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே முன் அரசும் – திருமுறை1:2 1/250
வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன்
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை1:2 1/523,524
அ தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன – திருமுறை1:2 1/574
வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன் – திருமுறை1:2 1/597
முன் ஒன்றுமாக மொழிந்தது உண்டு மன்னுகின்ற – திருமுறை1:2 1/614
பாண்டியன் முன் சொல்லி வந்த பாணன் பொருட்டு அடிமை – திருமுறை1:2 1/753
என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினையாம் – திருமுறை1:2 1/806
முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய் பின்_ஒளியாய் – திருமுறை1:3 1/63
முன் நகையா நின்றதொரு முப்புரத்தை அன்று ஒரு கால் – திருமுறை1:3 1/177
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் – திருமுறை1:3 1/178
முத்து சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு – திருமுறை1:3 1/299
மன் அன்பர் உள் அளிக்கும் வள்ளல் எவன் முன் அன்பில் – திருமுறை1:3 1/308
அன்றே அருளும் நமது அப்பன் காண் நன்றே முன்
காதரவு செய்து நலம் கற்பித்து பின் பெரிய – திருமுறை1:3 1/338,339
சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி – திருமுறை1:3 1/408
ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன்
நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் – திருமுறை1:3 1/475,476
தீண்டிடில் உள் ஓங்கி சிரிக்கின்றாய் செந்தேள் முன்
தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர் – திருமுறை1:3 1/749,750
இன்னே வருவன் அதற்கு என் செய்வாய் முன் ஏதும் – திருமுறை1:3 1/816
நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம் – திருமுறை1:3 1/831
என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் – திருமுறை1:3 1/841
ஐய நட என்றே அரும் புதல்வர் முன் செல பின் – திருமுறை1:3 1/897
நாழிகையாய் எண்ணி நலிந்திலையே நாழிகை முன்
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான் – திருமுறை1:3 1/948,949
இன் சுவை பால் எய்தி இருந்தனையே முன் சுவைத்து – திருமுறை1:3 1/1006
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை1:3 1/1027
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன்
இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் – திருமுறை1:3 1/1027,1028
கொண்டு அவை முன் சேர குறிக்கின்றாய் உண்டு அழிக்க – திருமுறை1:3 1/1088
மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய் – திருமுறை1:3 1/1228
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் – திருமுறை1:3 1/1340
முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல் – திருமுறை1:4 52/1
முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல் – திருமுறை1:4 52/1
என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் – திருமுறை1:4 60/2
வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த – திருமுறை1:4 62/2
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு – திருமுறை1:4 89/3
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை1:5 12/3
முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை1:5 78/2
முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே – திருமுறை1:6 18/4
பின்னிடையேன் அவர் முன் அடையேன் என பேசி வந்தேன் – திருமுறை1:6 19/3
பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ – திருமுறை1:6 20/2
முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழு கருணை – திருமுறை1:6 45/1
விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வர – திருமுறை1:6 64/1
வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு – திருமுறை1:6 95/1
முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை1:6 97/1
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால் – திருமுறை1:6 121/2
நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே – திருமுறை1:6 129/4
சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்கு சற்றெனினும் – திருமுறை1:6 133/1
பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற – திருமுறை1:6 156/1
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய் புண்ணியர்-தம்பால் – திருமுறை1:6 176/3
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-தன் – திருமுறை1:6 209/2
அஞ்சு அடையார் கண்கள் பஞ்சடையா முன் அறிவு_இலரே – திருமுறை1:6 216/4
இலங்காபுரத்தன் இராக்கதர்_மன்னன் இராவணன் முன்
மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர் – திருமுறை1:6 217/1,2
சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண் – திருமுறை1:6 228/2
திருமாலும் நான்முக தேவும் முன்_நாள் மிக தேடி மனத்து – திருமுறை1:7 5/1
தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனை துணிந்து முன்_நாள் – திருமுறை1:7 13/3
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர் – திருமுறை1:7 15/2
தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று – திருமுறை1:7 64/1
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே – திருமுறை1:7 91/3
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் – திருமுறை1:8 20/2
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும் – திருமுறை1:8 21/1
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை1:8 21/2
குடக்கு சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார் – திருமுறை1:8 22/2
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – திருமுறை1:8 68/3
உரு தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று – திருமுறை1:8 69/3
ஆட்டு தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று – திருமுறை1:8 123/3
முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு – திருமுறை1:8 127/3
நாட்டில் புகழ்பெற்ற நாவுக்கரசர் முன்_நாள் பதிக – திருமுறை2:6 5/1
பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு என புகழ்ந்திட கேட்டு – திருமுறை2:15 9/1
முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன் – திருமுறை2:16 1/3
மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ – திருமுறை2:19 1/4
ஞாலம் மேவும் நவையை அகற்ற முன்
ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே – திருமுறை2:19 3/3,4
முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு – திருமுறை2:20 3/3
ஓலை காட்டும் முன் ஒற்றியூரில் வாழ் – திருமுறை2:21 8/2
முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ – திருமுறை2:25 3/3
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:26 8/1
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 8/2
பசியெடுக்கும் முன் அமுது சேகரிப்பார் பாரினோர்கள் அ பண்பு அறிந்திலையோ – திருமுறை2:26 10/1
வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:26 10/2
ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் – திருமுறை2:27 8/3
கூடும்படி முன் திருமாலும் கோலம் ஆகி புவி இடந்து – திருமுறை2:29 2/1
நாள் ஆகும் முன் எனது நல் நெஞ்சே ஒற்றியப்பன் – திருமுறை2:30 12/1
புல்வாயின் முன்னர் புலி போத்து என என் முன் போந்து நின்ற – திருமுறை2:31 9/1
திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன்
அகழும் மால் ஏனமாய் அளவும் செம் மலர் – திருமுறை2:32 12/2,3
சுந்தரர்க்காக முன் தூது_சென்றானை தூயனை யாவரும் சொல்ல_அரியானை – திருமுறை2:33 4/1
மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:34 4/3
கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகி காலில் போந்து முன் காண அரும் முடியார் – திருமுறை2:35 6/1
விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் – திருமுறை2:35 8/1
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 2/4
முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ – திருமுறை2:45 10/4
கற்பவற்றை கல்லா கடையரிடம் சென்று அவர் முன்
அற்ப அற்றை_கூலிக்கு அலையும் அலைப்பு ஒழிய – திருமுறை2:45 16/1,2
தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த – திருமுறை2:45 19/1
மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ – திருமுறை2:45 32/4
முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்து – திருமுறை2:46 3/1
ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன்
ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 3/3,4
மலிய உண்டிட வருகின்றேன் வரும் முன் மாற்றுகிற்பிரேல் வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:55 7/3
கண்ணப்பா என்று அருளும் காளத்தி அப்பா முன்
வண்ண பால் வேண்டும் மதலையை பால்_வாரிதியை – திருமுறை2:56 1/1,2
முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே – திருமுறை2:57 4/2
ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த அயன் முன் ஆகிய ஐவரை அளித்து – திருமுறை2:65 1/1
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில் – திருமுறை2:66 9/2
அரக்கன் அல்லன் யான் அரக்கனே எனினும் அரக்கனுக்கும் முன் அருள் அளித்தனையே – திருமுறை2:66 10/1
மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் – திருமுறை2:67 5/1
முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே – திருமுறை2:69 7/4
முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே – திருமுறை2:82 22/4
முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய் சுத்த – திருமுறை2:88 10/3
முன் இருவர் காணாமல் அலைந்தனரால் இனும் காண முயலாநின்றார் – திருமுறை2:94 44/2
ஆணாக பிறந்து அடியேன் அரும் தவம் என் புரிந்தேனோ அறிகிலேன் முன்
பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இ பிறப்பே என் பிறப்பாம் அந்தோ – திருமுறை2:94 45/3,4
முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி – திருமுறை2:94 47/4
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை2:100 6/2
நல்லார் வல்லார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியே – திருமுறை3:2 5/2
தூ வாய்_மொழியார் அவர் முன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 6/2
நட்ட நவில்வார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை3:2 7/2
சோலை மருவும் ஒற்றியில் போய் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 8/2
நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ – திருமுறை3:2 9/2
தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 10/2
விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 1/4
மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 2/4
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 3/4
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 4/4
அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 5/4
மேலும் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 6/4
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 7/4
நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 8/4
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 9/4
சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 10/4
கருதற்கு அரியார் கரியார் முன் காண கிடையா கழல்_அடியார் – திருமுறை3:5 3/1
கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே – திருமுறை3:5 10/4
விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார் – திருமுறை3:6 2/3
உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்கு – திருமுறை3:7 3/2
இரவு வரும் முன் வருவாரோ என்னை அணைதற்கு இசைவாரோ – திருமுறை3:11 11/3
ஏட்டில் அடங்கா கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உரு – திருமுறை3:12 2/3
பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்க பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன்
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 9/3,4
முன் நஞ்சு அருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர் அவர் – திருமுறை3:15 1/2
என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்து கேட்டாலும் – திருமுறை3:18 4/2
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை4:1 11/4
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே – திருமுறை4:1 18/3
முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் – திருமுறை4:1 26/1
பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை4:1 27/3
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை4:2 18/3
உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை4:2 95/3
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை4:3 1/1
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4
என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளி – திருமுறை4:3 2/1
அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார் – திருமுறை4:3 3/1
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை4:3 4/1
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் – திருமுறை4:3 6/1
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை4:3 6/4
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை4:3 7/1
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை4:3 8/1
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை4:3 9/1
தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை – திருமுறை4:11 5/2
முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய – திருமுறை5:2 8/1
எண்ணிலா சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ – திருமுறை5:3 7/2
வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 9/4
இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல் – திருமுறை5:6 6/3
வருந்தும் தனி முன் மன்னாரோ வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ – திருமுறை5:22 8/1
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை5:27 5/1
முன் நின்று அருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 5/4
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை5:39 1/3
முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே – திருமுறை5:39 2/3
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை5:39 3/4
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன்
வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே – திருமுறை5:39 10/3,4
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன்
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 1/3,4
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை – திருமுறை5:52 6/2
பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை5:55 27/1
கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 1/4
பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் – திருமுறை6:7 2/1
முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே – திருமுறை6:7 16/4
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 6/2
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 8/3
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 9/1
ஞான மணி பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் – திருமுறை6:11 10/1
பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி – திருமுறை6:13 61/1
தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே – திருமுறை6:16 1/2
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே – திருமுறை6:17 7/4
தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே – திருமுறை6:17 15/4
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் – திருமுறை6:17 20/3
முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம் – திருமுறை6:21 9/2
நாடும்படி நன்கு அருளும் என்றேன் நங்காய் முன் பின் ஒன்றேயாய் – திருமுறை6:24 9/3
முன் அப்பா பின் அப்பா மூர்த்தி அப்பா மூவாத – திருமுறை6:24 16/3
விதிக்கு அளவா சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே – திருமுறை6:24 44/3
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன்
கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:24 48/3,4
ஒன்றும் முன் எண்-பால் எண்ணிட கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால் – திருமுறை6:24 55/1
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:25 17/2
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:25 28/4
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:26 10/2
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:26 10/2
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிக திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால் – திருமுறை6:27 3/1
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி – திருமுறை6:27 4/2
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த – திருமுறை6:29 3/1
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:30 3/4
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:33 6/2
ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால் – திருமுறை6:34 5/3
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:35 6/1
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
பாட்டை சத்தியமா தான் புனைந்தான் முன் பாட்டு – திருமுறை6:55 5/2
பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம் – திருமுறை6:55 9/1
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன் – திருமுறை6:55 9/2
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன்
இருந்தான் என் உள்ளே இருக்கின்றான் ஞான – திருமுறை6:55 9/2,3
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும் – திருமுறை6:60 67/2
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 2/1
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:63 16/3
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 17/2
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் – திருமுறை6:64 2/1
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே – திருமுறை6:64 3/4
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே – திருமுறை6:64 31/4
வரும் முன் வந்ததா கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி – திருமுறை6:64 32/1
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:64 32/2
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன் – திருமுறை6:64 32/3
முன் தரத்தின் எல்லாம் முடித்துக்கொடுக்கின்றாய் – திருமுறை6:64 44/2
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம் – திருமுறை6:65 1/249
எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என – திருமுறை6:65 1/257
பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:69 8/1
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:71 4/3
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது – திருமுறை6:76 10/2
சொன்னேன் முன் சொல்லுகின்றேன் பிற ஏதும் துணிந்திலனே – திருமுறை6:78 7/4
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:79 7/4
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே – திருமுறை6:79 8/4
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன்
துரும்பின் மிக சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை – திருமுறை6:79 9/1,2
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:79 10/2
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:79 10/4
அருண ஒளியே என சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன் வந்தே – திருமுறை6:82 8/3
வந்தான் இரவி வருதற்கு முன் கருணை – திருமுறை6:85 10/3
என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனி துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ – திருமுறை6:86 3/3
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:86 3/4
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல் – திருமுறை6:86 12/3
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:86 15/1
முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன – திருமுறை6:94 4/1
ஆரம் செய்து அணிந்தவர்க்கு முன் அரி அயன் முதலோர் – திருமுறை6:95 2/2
முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையை கட்டி – திருமுறை6:96 7/2
ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர் அகங்கார பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் – திருமுறை6:97 3/1
முன் பாட்டு காலையிலே வருகுவர் மாளிகையை முழுதும் அலங்கரித்திடுக ஐயுறவோடு ஒரு நீ – திருமுறை6:105 2/3
முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:105 3/1
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:106 32/4
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால் – திருமுறை6:108 1/1
ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன்
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:108 16/3,4
ஆங்காரம் ஒழி என்றார் ஒழிந்திருந்தேன் அப்போது அவர் நானோ நான் அவரோ அறிந்திலன் முன் குறிப்பை – திருமுறை6:108 47/3
கேட்பதன் முன் சேட்படுத்தார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 17/2
ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன் – கீர்த்தனை:17 101/1
ஆதி ஈறு இல்லா முன் ஜோதி அரன் – கீர்த்தனை:22 5/1
ஆங்கு அவர் வண்ணம் வெள் வண்ணம் செவ் வண்ணம் முன்
ஐ வண்ணம் ஆகுமடி அம்மா – கீர்த்தனை:26 24/1,2
என்ன தவம் செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே – கீர்த்தனை:29 28/2
என்ன தவம் செய்தேன் முன் அயனும் அரியும் நாணவே – கீர்த்தனை:29 29/2
அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் – கீர்த்தனை:29 69/2
அ பெரும் பதியிடை அயன் முன் ஆகிய – தனிப்பாசுரம்:2 11/1
பிடிப்பு ஏறி சிறியேன் முன் பிறந்தவர்-தம் பெயர் எழுத பெரிதும் கற்ற – தனிப்பாசுரம்:2 35/3
நடிப்பு ஏறினார் அவர் முன் நொடிப்பு ஏற நின்றேன் இ நாயினேனே – தனிப்பாசுரம்:2 35/4
பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த – தனிப்பாசுரம்:2 39/3
முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1
என பெரிதும் துதித்து இறைஞ்சி ஆடுகின்ற பெருமான் முன் எய்தி தூக்கும் – தனிப்பாசுரம்:3 19/1
என்று துதித்து அருள் வடிவில் கல்_ஆலின் அடி அமர்ந்த இறைவன் முன் நின்று – தனிப்பாசுரம்:3 23/1
மயில் ஏறும் பெருமான் முன் இறைஞ்சி மலர் கரம் கூப்பி வணங்கி நின்றே – தனிப்பாசுரம்:3 24/1
நல் முறை செய் மணக்கோலம் காட்டி அருள் பெருமான் முன் நண்ணி நின்று – தனிப்பாசுரம்:3 26/2
தொன் முறை மாறாமல் அருள் சுந்தரி சேர் கல்யாண சுந்தரர் முன்
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 26/3,4
தேன் மலர் பொன் கரத்து ஏந்தும் காபாலி முன் பணிந்து திருமால் வேதன் – தனிப்பாசுரம்:3 27/2
முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும் – தனிப்பாசுரம்:7 9/1
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை – தனிப்பாசுரம்:9 8/2
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – தனிப்பாசுரம்:10 7/2
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் – தனிப்பாசுரம்:10 19/2
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம் – தனிப்பாசுரம்:10 24/3
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார் – தனிப்பாசுரம்:10 25/3
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர் – தனிப்பாசுரம்:11 3/2
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3
முன் படுவார் குரு அவரை மொத்திடுவார் சீடர் இந்த முறைமை அன்றோ – தனிப்பாசுரம்:28 3/3
கரும்பு இயைந்த சுவை பாட்டில் ஒன்று அவைக்கு முன் பாடி காணுவீரே – தனிப்பாசுரம்:31 1/4
இரு வகை பவம் ஒழித்து இலகும் வெண்_நீற்று இனம் எங்கும் ஓங்க இணை_இல் நல் அறம் முன் ஆம் பயன் ஒரு நான்கும் ஈடேறி வெல்க – தனிப்பாசுரம்:32 1/2
வளம் கொள் குளத்தூர் அமர்ந்த வேதநாயகன் அருளால் வயங்க முன்_நாள் – தனிப்பாசுரம்:33 1/1
காசிபன் மனைவி முன் கடும் தவம்புரிந்து – திருமுகம்:4 1/187
முன் உள மூவரை முடுகி ஈர்த்தே – திருமுகம்:4 1/232
முன்_வினை யாவும் முற்றும் திரண்டே – திருமுகம்:4 1/245
இவள் முன் நம் செபம் என்றும் சாயா – திருமுகம்:4 1/278
ஆய் மட்டு அமுதம் செவிக்கு ஏற முன் முயலாமை – திருமுகம்:5 4/3

மேல்


முன்-கண் (1)

முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:81 4/3

மேல்


முன்-நின்று (1)

முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம் – திருமுறை1:8 12/3

மேல்


முன்_செய்தோய் (1)

என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய்
நின்-பால் எனை கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி – திருமுறை1:4 60/2,3

மேல்


முன்_நாள் (9)

திருமாலும் நான்முக தேவும் முன்_நாள் மிக தேடி மனத்து – திருமுறை1:7 5/1
தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனை துணிந்து முன்_நாள்
மாலையிட்டாய் இஃது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 13/3,4
நாட்டில் புகழ்பெற்ற நாவுக்கரசர் முன்_நாள் பதிக – திருமுறை2:6 5/1
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை4:3 1/4
பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள்
ஐயா கருணை அளித்தனை என்னளவில் இன்னும் அளித்திலையே – திருமுறை6:7 2/1,2
முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே – திருமுறை6:7 16/4
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே – திருமுறை6:64 3/4
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால் – திருமுறை6:108 1/1
வளம் கொள் குளத்தூர் அமர்ந்த வேதநாயகன் அருளால் வயங்க முன்_நாள்
உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக – தனிப்பாசுரம்:33 1/1,2

மேல்


முன்_நாளில் (1)

முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:79 10/2

மேல்


முன்_நின்றானை (1)

முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை
அறிவனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 4/3,4

மேல்


முன்_பிறப்பிடை (1)

முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே – திருமுறை2:57 4/2

மேல்


முன்_பிறப்பில் (1)

பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை4:1 27/3

மேல்


முன்_மழை (1)

முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை1:6 97/1

மேல்


முன்_வினை (1)

முன்_வினை யாவும் முற்றும் திரண்டே – திருமுகம்:4 1/245

மேல்


முன்_அறியான் (1)

முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1

மேல்


முன்_ஒளியாய் (1)

முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய் பின்_ஒளியாய் – திருமுறை1:3 1/63

மேல்


முன்கையால் (1)

முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க – திருமுறை2:7 7/1

மேல்


முன்தானை (1)

மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே முன்தானை
பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்க அம்பு – திருமுறை1:3 1/746,747

மேல்


முன்தானையால் (1)

உடுக்கும் பெரியவரை சிறிய ஒரு முன்தானையால் மூடி – திருமுறை1:8 132/3

மேல்


முன்தானையின் (1)

மூவுலகும் சேர்த்து ஒரு தம் முன்தானையின் முடிவர் – திருமுறை1:3 1/1149

மேல்


முன்படுகின்றீர் (1)

பிச்சையிட்டு உண்ணவும் பின்படுகின்றீர் பின்படு தீமையின் முன்படுகின்றீர்
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 5/3,4

மேல்


முன்பிட (1)

அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 6/4

மேல்


முன்பிட_மாட்டேன் (1)

அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 6/4

மேல்


முன்பின் (5)

ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என் – திருமுறை1:8 59/2
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 3/4
முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம் – திருமுறை6:55 7/1
முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி – கீர்த்தனை:22 10/2
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என் – தனிப்பாசுரம்:10 15/2

மேல்


முன்பு (5)

வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று – திருமுறை1:3 1/581
கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை – திருமுறை1:8 131/1
முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் – திருமுறை2:47 10/1
முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே – திருமுறை4:2 64/4
முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் – திருமுறை5:38 5/1

மேல்


முன்புற (1)

முன்புற பணிந்து மாமுகனை போற்றியே – தனிப்பாசுரம்:3 48/4

மேல்


முன்புறு (1)

முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் – திருமுறை4:9 9/1

மேல்


முன்பே (1)

முன்பே என்றனையே வலிந்து ஆட்கொண்ட முன்னவனே – கீர்த்தனை:32 10/1

மேல்


முன்வந்து (1)

அல்லையோ நின்று இங்கு அயர்வேன் முன்வந்து ஒரு சொல் – திருமுறை2:20 30/2

மேல்


முன்றானை (1)

முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள் – திருமுறை6:63 23/3

மேல்


முன்றில் (1)

முன்றில் காத்தனை அவ்வளவேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில் – திருமுறை2:34 9/3

மேல்


முன்றிலையே (1)

துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே – திருமுறை2:34 9/4

மேல்


முன்ன (1)

முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே – திருமுறை4:2 64/4

மேல்


முன்னது (1)

பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3

மேல்


முன்னம் (20)

முன்னம் எடுத்து அணைத்து முத்தமிட்டு பால் அருத்தும் – திருமுறை1:3 1/347
நாம் தேடா முன்னம் நமை தேடி பின்பு தனை – திருமுறை1:3 1/359
தான் பாட கேட்டு தமியேன் களிக்கும் முன்னம்
நான் பாட கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும் – திருமுறை1:3 1/371,372
உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன் – திருமுறை1:3 1/474
போது செலா முன்னம் அனுபூதியை நீ நாடாமல் – திருமுறை1:3 1/1101
ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம்
வரு மாமன் ஆகி வழக்குரைத்தோய் என் வழக்குரைத்தற்கு – திருமுறை1:6 44/1,2
முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம் – திருமுறை1:8 12/3
விச்சை பெருமான் எனும் ஒற்றி விடங்க பெருமான் நீர் முன்னம்
பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன் – திருமுறை1:8 110/1,2
நிலையை தவறார் தொழும் ஒற்றி நிமல பெருமான் நீர் முன்னம்
மலையை சிலையா கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன் – திருமுறை1:8 147/1,2
முன்னம் காழி வள்ளலுக்கு முத்து சிவிகை குடையொடு பொன் – திருமுறை2:29 10/1
வந்தார் என்றார் அந்தோ நான் மகிழ்ந்து காண வரும் முன்னம்
மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 2/3,4
மேலும் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 6/4
நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 8/4
செத்தார் எழுக என சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே – திருமுறை6:41 6/1
சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:86 18/4
மால் அயன் தேடும் மருந்து முன்னம்
மார்க்கண்டரை காக்க வந்த மருந்து – கீர்த்தனை:20 8/1,2
முன்னம் பிழை பொறுத்தாய் இன்னம் பொறாதுவிட்டால் – கீர்த்தனை:33 4/1
பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய் – கீர்த்தனை:36 8/1
இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் – கீர்த்தனை:39 4/3
மூழ்க பிடிக்க முன்னம் கொய்திட – திருமுகம்:4 1/216

மேல்


முன்னர் (27)

அ நாள் வரும் முன்னர் ஆதி அருள் அடையும் – திருமுறை1:3 1/1195
மாழையை போல் முன்னர் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள – திருமுறை1:6 55/3
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே – திருமுறை1:6 109/4
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை1:8 66/2
செம்பால் மொழியார் முன்னர் எனை சேர்வீர் என்கோ திருவொற்றி – திருமுறை1:8 101/1
புல்வாயின் முன்னர் புலி போத்து என என் முன் போந்து நின்ற – திருமுறை2:31 9/1
பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே – திருமுறை2:34 7/1
மனமே முன்னர் வழிகாட்ட பின்னே சென்று மங்கையர்-தம் – திருமுறை2:43 8/1
சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:47 10/2
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் – திருமுறை2:52 1/2
பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர் போந்து உனை போற்றுமாறு அருளே – திருமுறை2:71 4/4
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை2:82 4/3
எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே – திருமுறை3:4 5/3
பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே – திருமுறை4:2 19/4
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை4:3 2/3
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை4:3 5/1
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை4:7 10/3
அலைக்கும் கொடிய விடம் நீ என்று அறிந்தேன் முன்னர் அறிந்திலனே – திருமுறை5:19 7/4
பேர் பூத்த ஒற்றியில் நின் முன்னர் ஏற்றிட பேதையனேன் – திருமுறை5:35 1/3
முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ – திருமுறை6:24 13/1
பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே – திருமுறை6:24 44/4
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் – திருமுறை6:78 2/3
வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் – திருமுறை6:90 10/2
இ மொழி ஆர்_அமுது அருந்த என்ன அரும் தவம் முன்னர் இயற்றினேனோ – தனிப்பாசுரம்:3 44/2
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – தனிப்பாசுரம்:10 22/2
விளங்கும் இ நூல் முன்னர் மற்றை நூல் எல்லாம் கிழி படத்தின் வெண்_நூல் அன்றே – தனிப்பாசுரம்:33 1/4
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர்
மற்போர் கருதி வந்தவர் போல – திருமுகம்:4 1/367,368

மேல்


முன்னரே (4)

அன்று முன்னரே கடந்தனர் அன்றி அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே – திருமுறை2:34 8/4
அன்று முன்னரே கடந்தனர் அன்றி அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே – திருமுறை2:34 8/4
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 5/3
போது போவதன் முன்னரே அருள் பொதுவிலே நடம் போற்றுவீர் – திருமுறை6:108 44/2

மேல்


முன்னவ (5)

முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை4:2 58/3
முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே – திருமுறை4:2 64/4
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை4:6 4/2
முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா – திருமுறை6:29 2/1
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:36 6/2

மேல்


முன்னவர் (1)

உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் – திருமுறை2:67 4/3

மேல்


முன்னவன் (2)

முன்றில் காத்தனை அவ்வளவேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில் – திருமுறை2:34 9/3
புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன் – திருமுறை5:42 6/2

மேல்


முன்னவனே (8)

முக்கூடல் மேவி அமர் முன்னவனே தக்க நெடும் – திருமுறை1:2 1/302
முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம் – திருமுறை1:4 -1/1
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே – திருமுறை1:6 157/4
முன்னவனே அன்று நால்வர்க்கும் யோக முறை அறம்-தான் – திருமுறை2:58 5/2
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும் – திருமுறை6:22 3/1
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் – திருமுறை6:36 5/1
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 1/3,4
முன்பே என்றனையே வலிந்து ஆட்கொண்ட முன்னவனே
இன்பே என் உயிரே எனை ஈன்ற இறையவனே – கீர்த்தனை:32 10/1,2

மேல்


முன்னவா (1)

முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா – திருமுறை6:29 2/1

மேல்


முன்னறிவில் (1)

முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை4:2 58/3

மேல்


முன்னா (2)

பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:106 13/3
படைத்திடல் முன்னா பயனுறு பெரும் தொழில் – தனிப்பாசுரம்:30 2/3

மேல்


முன்னாக (1)

மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு – திருமுறை3:1 4/3

மேல்


முன்னாதும் (1)

முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் – திருமுறை4:1 26/1

மேல்


முன்னாம் (1)

அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர் – திருமுறை2:89 9/3

மேல்


முன்னாரே (1)

செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை5:22 8/4

மேல்


முன்னானை (1)

மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானை பின்னானை மூட நெஞ்சில் – திருமுறை6:47 8/2

மேல்


முன்னி (9)

மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும் – திருமுறை1:3 1/355
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் – திருமுறை4:9 9/1
முற்றுமோ மனம் முன்னி நின் பதம் – திருமுறை5:12 13/1
முறியேனோ உடல் புளகம் மூடேனோ நல் நெறியை முன்னி இன்றே – திருமுறை5:18 7/4
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம் – திருமுறை5:51 3/1
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:25 17/2
முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னி மகிழ்ந்து எனக்கு அளித்தாய் – திருமுறை6:83 5/1
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் – திருமுறை6:94 8/2
முன்னி மகிழ்ந்து பாட புரிந்தாய் அடிமை என்னையே – கீர்த்தனை:29 55/4

மேல்


முன்னிடல் (1)

மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:36 6/2

மேல்


முன்னிமுன்னி (1)

முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன் – திருமுறை2:16 1/3

மேல்


முன்னிய (7)

முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா – திருமுறை2:12 7/1
முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் – திருமுறை2:47 10/1
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே – திருமுறை6:60 52/1
மூவிடத்து இருமையின் முன்னிய தொழில்களில் – திருமுறை6:65 1/805
மூவிட மும்மையின் முன்னிய தொழில்களில் – திருமுறை6:65 1/807
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் – திருமுறை6:101 4/2
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:106 37/2

மேல்


முன்னியதே (1)

முறியாது அருள்செய்தியோ தெரியேன் எந்தை முன்னியதே – திருமுறை2:83 1/4

மேல்


முன்னியாங்கு (1)

முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும் – திருமுறை6:65 1/237

மேல்


முன்னியும் (1)

முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் – திருமுறை4:1 26/1

மேல்


முன்னில் (3)

முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை1:8 62/2
முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் – திருமுறை2:34 6/2
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – தனிப்பாசுரம்:10 18/2

மேல்


முன்னிலன் (1)

மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை5:20 6/2

மேல்


முன்னிலை (2)

முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:80 5/2
பார் பாட்டில் சிறுதெய்வ பேர்களை முன்னிலை வைத்து பாடேன் இந்த – தனிப்பாசுரம்:1 4/3

மேல்


முன்னிலையும் (1)

பல் நிலையும் முன்னிலையும் நின் நிலையும் என் நிலை படிந்துவிடுக என்ற நன்றே – திருமுகம்:3 1/32

மேல்


முன்னின் (1)

முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:35 6/1

மேல்


முன்னினேன் (1)

மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை5:20 6/2

மேல்


முன்னினோர்களும் (1)

மோனமே பொருள் என முன்னினோர்களும்
வானமே பெறினும் இ மாய வாழ்க்கையில் – தனிப்பாசுரம்:2 18/2,3

மேல்


முன்னீர் (1)

என் குறை என் முன்னீர் வாரீர் – கீர்த்தனை:17 63/2

மேல்


முன்னு (1)

முடி மேல் அடி வைத்து அருள்செய்திட முன்னு கண்டாய் – திருமுறை2:87 2/2

மேல்


முன்னு-மினோ (1)

முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:98 16/4

மேல்


முன்னுதற்கு (1)

முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை4:3 10/2

மேல்


முன்னுதியே (1)

முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே – திருமுறை2:82 22/4

மேல்


முன்னும் (11)

முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே துன்னு பொழில் – திருமுறை1:2 1/534
முன்னும் மலர் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி என – திருமுறை1:3 1/711
முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி – திருமுறை1:7 60/3
மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும்
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே – திருமுறை1:7 65/1,2
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே – திருமுறை1:7 65/2
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால் – திருமுறை3:1 10/2
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை5:46 10/1
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகி பின்னும் கொடுமை செய – திருமுறை6:7 5/1
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ – திருமுறை6:23 3/3
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும் – திருமுறை6:60 67/2
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3

மேல்


முன்னுறு (1)

முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே – திருமுறை6:65 1/1535

மேல்


முன்னே (36)

திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே
வெருவாத வைதிக பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற – திருமுறை1:6 134/1,2
முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி – திருமுறை1:7 60/3
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை1:8 42/2
வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே
பல்லாயிர அண்டமும் பயம் எய்த பராக்கிரமித்து – திருமுறை2:6 8/2,3
வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும் – திருமுறை2:45 28/2
முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான் – திருமுறை2:63 2/1
முன்னே வலிந்து ஆட்கொண்டது இன்று முனிந்ததேயோ – திருமுறை2:87 6/2
பொன்னை உடையார் மிகும் கல்வி பொருளை உடையார் இவர் முன்னே
இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் – திருமுறை2:94 22/1,2
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை2:96 1/4
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 3/4
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை4:6 10/1
முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன் – திருமுறை4:7 13/2
முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று – திருமுறை5:18 8/1
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 3/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 5/4
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 9/4
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 10/4
முடியெடுக்க வல்லேனோ இறைவா நின் அருள் இலதேல் முன்னே வைத்த – திருமுறை6:10 3/3
முடுகாட்டு கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர் – திருமுறை6:24 66/3
ஏகாந்தம் ஆகி வெளியாய் இருந்தது இங்கு என்னை முன்னே
மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின் – திருமுறை6:56 11/1,2
வழக்கு அறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் வடிக்கும் முன்னே சோறு எடுத்து வயிற்று அடைக்க அறிவீர் – திருமுறை6:64 52/3
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 8/3,4
முன்னே தவம்-தான் முயன்றேனோ கொன்னே – திருமுறை6:81 3/2
முனியேல் என நான் மொழிவதற்கு முன்னே கருணை அமுது அளித்த – திருமுறை6:82 14/3
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே
ஆசை வெட்கம் அறியாது நான் அவரை தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார் – திருமுறை6:106 50/2,3
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:108 23/3
கிட்டும் முன்னே எட்ட நின்றார் பாங்கிமாரே – கீர்த்தனை:2 16/2
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – கீர்த்தனை:29 86/4
பெற்றவன் பேர் வினைச்சி எனை பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் – தனிப்பாசுரம்:2 34/3
முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும் – தனிப்பாசுரம்:7 9/1
அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – தனிப்பாசுரம்:20 3/4
அற்பம்-அதும் சுதந்தரம்-தான் இல்லாமல் இ குருவுக்கு அடங்கி முன்னே
நிற்பதுவும் இவன் பின்னே நடப்பதுவும் இவன் குறிப்பில் நின்று வேதம் – தனிப்பாசுரம்:27 13/1,2
படைக்கு முன்னே பங்கு கொள்வான் – திருமுகம்:4 1/172
இவர்கள் முன்னே இவருக்கு ஏற்ப – திருமுகம்:4 1/385
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுகம்:5 11/4

மேல்


முன்னேனோ (1)

முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று – திருமுறை5:18 8/1

மேல்


முன்னை (17)

முன்னை மறைக்கும் முடி பொருள் என்று ஆய்பவர்க்கும் – திருமுறை1:3 1/225
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை1:8 42/2
முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ – திருமுறை2:25 3/3
முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் – திருமுறை2:34 6/2
முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்து – திருமுறை2:46 3/1
முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழு புலை குழி விழுந்து இளைத்தேன் – திருமுறை2:52 3/1
முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில் – திருமுறை2:65 7/1
முன்னை நான் செய்த வல்_வினை சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் – திருமுறை2:66 6/1
முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை2:85 4/4
முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 30/1
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை5:9 6/2
முன்னை நல் நெறி முயன்றிலேனை நின் – திருமுறை5:12 7/2
முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 1/4
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை5:46 4/1
எந்தாய் அன்பு_இலேன் நின் அடிக்கு முன்னை அன்பனோ – கீர்த்தனை:29 12/4
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 41/3
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே – கீர்த்தனை:29 55/3

மேல்


முன்னை_பொருளே (1)

முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 1/4

மேல்


முன்னையள் (1)

முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் – திருமுறை6:62 6/3

மேல்


முன்னையும் (1)

முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை – திருமுறை6:71 8/3

மேல்


முன்னையே (1)

உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே
உள்ளே விளங்கி காண்கின்றாய்க்கு இங்கு ஒளிப்பது என்னையே – கீர்த்தனை:29 40/3,4

மேல்


முன்னையோ (1)

மதி_இலேன் நின் அருட்கு செய்த தவம்-தான் முன்னையோ – கீர்த்தனை:29 19/4

மேல்


முன்னையோர் (1)

மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:34 4/3

மேல்


முன்னொடு (1)

முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் – திருமுறை6:12 6/1

மேல்


முன்னோ (2)

பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திட பேசுக நீ – திருமுறை1:7 19/3
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை4:7 10/3

மேல்


முன்னோர் (2)

மூதீச்சரம் என்று முன்னோர் வணங்கு திருக்கேதீச்சரத்தில் – திருமுறை1:2 1/385
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றி கடவுள் செம்பால் – திருமுறை1:7 44/3

மேல்


முனம் (20)

செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அ பாழில் – திருமுறை1:3 1/540
முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என் – திருமுறை1:6 50/3
நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:47 4/1
பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று – திருமுறை2:47 4/2
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:47 4/3
தன் முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 4/4
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:47 8/1
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் – திருமுறை2:47 8/2
வானம் மேவிய அமரரும் அயனும் மாலும் என் முனம் வலி_இலர் அன்றே – திருமுறை2:51 8/3
செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள் – திருமுறை2:54 3/2
அடியார்களுக்கே இரங்கி முனம் அடுத்த சுர_நோய் தடுத்தது போல் – திருமுறை2:94 27/3
நன்றா துகிலை திருத்தும் முனம் நலம் சேர் கொன்றை நளிர் பூவின் – திருமுறை3:4 7/3
போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார் – திருமுறை5:39 6/3
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 7/4
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:79 5/4
கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே – திருமுறை6:84 3/4
மொழி ஆடுதற்கு முனம் – திருமுறை6:85 9/4
என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனி துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ – திருமுறை6:86 3/3
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:108 16/1
எனினும் விழி முனம் எதிர்ப்படில் அக்கணம் – திருமுகம்:4 1/151

மேல்


முனமே (2)

முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் – திருமுறை2:43 8/3
குருவாய் முனமே மனமே இடமா குடிகொண்டவனே அபயம் அபயம் – திருமுறை6:18 1/4

மேல்


முனர் (2)

புழு ஆர் உடல் ஓம்பிடும் என் முனர் வந்து அருள்தந்து அருளி போனாரே – திருமுறை5:39 8/4
முற்றவர் சிதம்பர முனிவர்-தம் முனர்
உற்றிடும் சஞ்சலன் உளத்தை ஓர்ந்து அவன் – தனிப்பாசுரம்:3 45/2,3

மேல்


முனி (2)

தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:101 4/1
கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:101 11/1

மேல்


முனிக்கு (1)

சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில் – திருமுறை1:3 1/296

மேல்


முனிகொள்வாய்-கொலோ (1)

முறிக்கொள்வாய்-கொலோ முனிகொள்வாய்-கொலோ
நெறி கொள்வோர் புகழ் தணிகை நித்தனே – திருமுறை5:12 20/3,4

மேல்


முனித்த (1)

முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றி – திருமுறை6:13 43/1

மேல்


முனிந்ததேயோ (1)

முன்னே வலிந்து ஆட்கொண்டது இன்று முனிந்ததேயோ
பொன் ஏர் அணி அம்பலத்து ஆடிய புண்ணியா என் – திருமுறை2:87 6/2,3

மேல்


முனிந்தவராய் (1)

மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய் தம் ஊன்றி – திருமுறை1:3 1/92

மேல்


முனிந்திடாது (1)

கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலை – திருமுறை5:40 5/3

மேல்


முனிந்திடேல் (2)

மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 1/4
முற்றவும் பொறுத்து அருள் முனிந்திடேல் இன்றே – திருமுறை6:24 10/2

மேல்


முனிந்து (4)

முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே – திருமுறை3:2 7/4
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற – திருமுறை5:9 27/1
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 6/3
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும் – திருமுறை6:22 3/1

மேல்


முனியாது (1)

முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1

மேல்


முனியின் (1)

கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து – திருமுறை5:2 6/1

மேல்


முனியேல் (3)

முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை5:9 6/2
முனியேல் அருள்க அருள்க மெய்ஞ்ஞானம் முழுதையுமே – திருமுறை6:72 5/4
முனியேல் என நான் மொழிவதற்கு முன்னே கருணை அமுது அளித்த – திருமுறை6:82 14/3

மேல்


முனிவது (1)

முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே – திருமுறை6:12 2/4

மேல்


முனிவர் (24)

மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை1:1 2/87
முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும் – திருமுறை1:2 1/339
வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் – திருமுறை1:2 1/747
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை1:5 60/2
முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை – திருமுறை1:7 37/1
கரு மை அளவும் பொழில் ஒற்றி கணத்தீர் முனிவர் கலக்கம் அற – திருமுறை1:8 81/1
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 6/4
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 6/4
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே – திருமுறை2:47 6/3
சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அ திரளோர் சற்றும் – திருமுறை2:94 45/1
வானார் அமரர் முனிவர் தொழ மண்ணோர் வணங்க வரும் பவனி – திருமுறை3:8 1/2
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை4:8 5/4
இருந்து அரு முனிவர் புகழ்செயும் தணிகை இனிது அமர்ந்து அருளிய இன்பமே – திருமுறை5:37 8/4
தவம் பெறு முனிவர் உள்ள தாமரை அமர்ந்தோய் போற்றி – திருமுறை5:50 4/1
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2
நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:106 3/2
துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர் – திருமுறை6:106 53/1
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – கீர்த்தனை:41 1/26
என்ற அருள் சிதம்பர மா முனிவர் அவன்றனை அருகே இருத்தி அன்பால் – தனிப்பாசுரம்:2 53/1
இரு மை அளவும் பொழில் ஒற்றி_இடத்தீர் முனிவர் இடர் அற நீர் – தனிப்பாசுரம்:11 4/1
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – தனிப்பாசுரம்:13 3/2
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் – தனிப்பாசுரம்:16 18/3
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – தனிப்பாசுரம்:24 1/26

மேல்


முனிவர்-தம் (1)

முற்றவர் சிதம்பர முனிவர்-தம் முனர் – தனிப்பாசுரம்:3 45/2

மேல்


முனிவர்-தமை (1)

ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3

மேல்


முனிவர்க்கு (1)

நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக நீள் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாம் – திருமுறை1:5 55/3

மேல்


முனிவர்கள் (2)

கோதை நீக்கிய முனிவர்கள் காண கூத்து உகந்து அருள் குண பெரும் குன்றே – திருமுறை2:27 6/3
முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய – திருமுறை5:2 8/1

மேல்


முனிவர்கள்-தம் (1)

தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4

மேல்


முனிவர்களும் (2)

திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் – திருமுறை6:52 7/1
பெருத்த மற்றை தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடி – திருமுறை6:106 63/2

மேல்


முனிவர்களோ (1)

தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:106 37/1

மேல்


முனிவரர் (1)

சித்தி வேண்டிய முனிவரர் பரவி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 3/4

மேல்


முனிவரரும் (3)

நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேட அருள் நாட்டம் கொண்டு – திருமுறை2:94 5/2
நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் – திருமுறை2:101 3/2
தொழும் தகைய முனிவரரும் சுரரும் மிக தொழுது ஏத்த துலங்கும் திங்கள் – தனிப்பாசுரம்:3 8/1

மேல்


முனிவரும் (5)

வீர மாந்தரும் முனிவரும் சுரரும் மேவுதற்கொணா வெள்ளியங்கிரியை – திருமுறை2:5 9/1
தேவரும் தவ முனிவரும் சித்தரும் சிவன் அரி அயன் ஆகும் – திருமுறை5:11 9/1
செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும் – திருமுறை6:24 32/1
அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருள்_பெரும்_சோதியை அன்புடன் அளித்தே – திருமுறை6:26 18/1
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் – திருமுறை6:65 1/1305

மேல்


முனிவரே (1)

தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா – திருமுறை2:41 2/1

மேல்


முனிவன் (2)

சிதம்பர முனிவன் பதம் பரவியது – தனிப்பாசுரம்:30 1/2
முப்பொருள் திறனும் முழுது உணர் முனிவன்
எப்பொருள்-கண்ணும் மெய்ப்பொருள் உணர்ந்தோன் – தனிப்பாசுரம்:30 2/50,51

மேல்


முனிவு (2)

முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே – திருமுறை6:12 2/4
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:33 6/2

மேல்


முனிவுடன் (1)

முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க – திருமுறை2:7 7/1

மேல்


முனிவோர் (2)

ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கென துறந்தார் – திருமுறை2:34 8/3
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3

மேல்


முனை (3)

பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு – திருமுறை6:12 4/1
என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனி துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ – திருமுறை6:86 3/3
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:90 7/3

மேல்


முனோர் (1)

திகழ் பரமன் நடவும் விடை மனை இனமும் அவன் முனோர் செறி கமரின் அமுது உண்ட நாள் – திருமுகம்:3 1/41

மேல்