பூ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 114
பூ_தாழ்வோர் 1
பூ_மகள் 2
பூ_மகள்-தன்னை 1
பூ_மாது 1
பூ_மாலை 8
பூ_வாழ்பவனும் 1
பூ_அணை 1
பூ_உடையானும் 2
பூ_உடையோனும் 1
பூ_உலகர்க்கு 1
பூ_உலகாம் 1
பூ_உலகில் 1
பூ_உலகு 1
பூ_உலகும் 1
பூகம் 1
பூங்கழல் 1
பூங்கழலார் 1
பூங்கா 1
பூங்காவனம் 1
பூங்காற்றே 2
பூங்கிளியே 1
பூங்குழற்கு 1
பூங்கொடி 1
பூங்கோயில் 1
பூச்சின் 1
பூச்சு 1
பூசலால் 1
பூசனை 2
பூசனைசெய் 1
பூசா 1
பூசா_பலம் 1
பூசி 3
பூசிக்கும் 2
பூசித்திடும் 1
பூசித்து 3
பூசித்தேன் 1
பூசியே 1
பூசுக 3
பூசுகின்றனன் 1
பூசுணை 1
பூசை 14
பூசைசெய்து 2
பூசைசெய்யாராய் 1
பூசைசெய்வார் 2
பூசைசெய்வோரும் 1
பூசையில் 1
பூசையிலே 2
பூஞைக்கு 1
பூஞையேன் 1
பூட்டவும் 1
பூட்டினீர் 1
பூட்டு 4
பூட்டும் 1
பூட்டுவிக்கும் 1
பூடண 1
பூண் 25
பூண்கள் 1
பூண்ட 3
பூண்டது 3
பூண்டவன் 2
பூண்டாலும் 1
பூண்டி 1
பூண்டு 5
பூண்டுகொண்டு 1
பூண்டேன் 1
பூண்டோய் 1
பூண்டோன் 1
பூண்பது 1
பூண்பாயோ 1
பூண 2
பூணா 2
பூணாத 1
பூணின் 1
பூணுகின்ற 1
பூணும் 2
பூணே 1
பூணேன் 2
பூத்த 44
பூத்தது 1
பூத்தனன் 1
பூத்தால் 1
பூத்திடும் 1
பூத்து 8
பூத்தேன் 1
பூத 36
பூத_நாதர் 1
பூத_நாயக 1
பூத_நாயகர் 1
பூதகாரியங்கள் 1
பூதங்கள் 2
பூதங்களாய் 1
பூதத்து 1
பூதம் 12
பூதம்-அது 1
பூதமே 2
பூதமொடு 1
பூதர் 2
பூதலத்தார் 1
பூதலத்தில் 1
பூதலத்தே 1
பூதலத்தோர்களுள் 1
பூதலம் 1
பூதனை 1
பூதாண்ட 1
பூதாதி 1
பூதாதிகளை 1
பூதி 4
பூந்துருத்தி 1
பூப்பது 1
பூப்பதுவாய் 1
பூப்பிட்ட 1
பூப்பினும் 2
பூபதி 1
பூம் 50
பூம்_தாள் 1
பூம்_பத 1
பூம்_பதம் 11
பூமான் 1
பூமி 5
பூமி-கண் 1
பூமிகள் 1
பூமியிடை 1
பூமியில் 1
பூமியும் 3
பூமியோ 1
பூர்வம் 1
பூரக 1
பூரண 44
பூரணத்தை 1
பூரணம் 4
பூரணமா 2
பூரணமாம் 6
பூரணமாய் 5
பூரணமே 16
பூரணர் 2
பூரணர்க்கு 1
பூரணரும் 1
பூரணரே 2
பூரணன் 2
பூரணனாம் 1
பூரணனே 3
பூரணா 2
பூரணாகாயம் 1
பூரணாகாரம் 1
பூரணானந்தர் 1
பூரணி 2
பூரம் 1
பூரிக்க 1
பூரிக்கின்றது 1
பூரிக்கும் 1
பூரித்த 2
பூரித்து 1
பூரித்தேன் 2
பூரிப்ப 1
பூரிப்பே 1
பூருவத்தினும் 1
பூவனூர் 1
பூவாமலே 1
பூவாய் 4
பூவில் 7
பூவில்_நாயகன் 1
பூவின் 8
பூவின்_மன்னவன் 1
பூவினிடை 1
பூவுக்கு 1
பூவும் 2
பூவே 4
பூவை 12
பூவை-தனை 1
பூவை-தனையும் 1
பூவைகள் 1
பூவையர் 2
பூவையர்-தம் 1
பூவையர்கள் 1
பூவையரால் 1
பூவையே 1
பூவையை 1
பூவோர் 1
பூறுவம் 1
பூனை 2
பூனைக்கும் 1

பூ (114)

பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம் – திருமுறை1:2 1/334
ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில் – திருமுறை1:2 1/394
ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது – திருமுறை1:2 1/400
பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப்பூவணத்தில் – திருமுறை1:2 1/405
பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப்பூவணத்தில் – திருமுறை1:2 1/405
பூ பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/463
காற்று அளி வள் பூ மணத்தை காட்டும் பொழில் கச்சி – திருமுறை1:2 1/475
வேதாந்த உண்மையே பூ தவிசின் – திருமுறை1:2 1/488
கோவில் வலம்கொள்ள குறித்தது இலை பூ_உலகில் – திருமுறை1:2 1/596
பூ போலும் தன் தாள் புணை பற்றி காப்பாய – திருமுறை1:3 1/244
வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று – திருமுறை1:3 1/302
வா என்று அருளும் மலர் வாய அழகும் பூ ஒன்றும் – திருமுறை1:3 1/428
ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன் – திருமுறை1:3 1/475
பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல் – திருமுறை1:3 1/496
இ பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்கு – திருமுறை1:3 1/539
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் – திருமுறை1:3 1/760
பூ முடிக்க தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும் – திருமுறை1:3 1/1078
தேற்றார் சிவ_பூசைசெய்யாராய் பூ தாவி – திருமுறை1:3 1/1288
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை1:5 38/1
எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்க சொல்_பூ – திருமுறை1:6 27/2
பொன் வசமோ பெண்களின் வசமோ கடல் பூ வசமோ – திருமுறை1:6 102/1
தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை1:7 17/2
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடை பூ_மாது – திருமுறை1:7 64/3
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன் – திருமுறை1:8 44/1
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் – திருமுறை1:8 52/1
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை1:8 90/3
நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய – திருமுறை1:8 122/1
பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:2 3/3
பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:2 3/3
போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் – திருமுறை2:2 6/3
பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளை புண்ணியர்கள் – திருமுறை2:20 14/1
புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன் – திருமுறை2:20 18/2
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 1/4
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 3/4
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 4/4
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 5/4
பொன் ஒப்பாய் தெய்வ மண பூ ஒப்பாய் என்னினுமே – திருமுறை2:45 29/2
பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த – திருமுறை2:81 2/1
பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள் – திருமுறை3:2 6/3
பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள் – திருமுறை3:2 6/3
பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை3:3 2/3
பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை3:3 2/3
மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி – திருமுறை3:3 12/2
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/2
ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன் – திருமுறை3:3 29/2
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட – திருமுறை3:5 9/2
உர பார் மிசை இல்_பூ சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணை – திருமுறை3:7 4/1
பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை – திருமுறை3:7 5/3
பூ ஆர் கொன்றை புயங்கள் மனம் புணரப்புணர வரும் பவனி – திருமுறை3:8 5/2
வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார் – திருமுறை3:9 7/2
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 8/1
பூ மேல் அவனும் மால் அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார் – திருமுறை3:13 2/1
ஆம் மேல் அழல் பூ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 2/4
அம் கள் அணி பூ தார் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்-தங்கள் – திருமுறை3:13 6/3
வண்டு ஓலிடும் பூ கொன்றை அணி மாலை மார்பர் வஞ்சம்_இலார் – திருமுறை3:15 4/2
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 37/4
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை4:3 1/1
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை4:3 2/2
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 4/3
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 5/3
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:3 6/3
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை4:3 8/1
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 9/2
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை4:3 10/2
ஏனோ நின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இரும் கணி பூ
தேன் ஓடு அருவி பயிலும் தணிகை சிவகுருவே – திருமுறை5:5 14/3,4
பொன் ஆர் புயத்தனும் பூ_உடையோனும் புகழ் மணியே – திருமுறை5:5 29/1
பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எ புவியும் ஓங்க – திருமுறை5:8 10/3
பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்ற – திருமுறை5:9 6/3
பூ வாய் நறவை மறந்து அவ_நாள் போக்கின்றதுவும் போதாமல் – திருமுறை5:19 1/2
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை5:24 5/3
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை5:37 7/1
புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன் – திருமுறை5:42 6/2
பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார் – திருமுறை5:43 1/1
பூ வீழ்ந்தது வண்டே மதி போய் வீழ்ந்தது வண்டே – திருமுறை5:43 9/3
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை5:55 25/2
தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன் – திருமுறை6:9 9/1
பூ இயல் பேதமும் போக்கி ஒன்று-அதாய் – திருமுறை6:24 12/3
பூ ஆர் கொன்றை செஞ்சடையாளர் புகழாளர் – திருமுறை6:24 41/1
பூ இயல் அளித்த புனித சற்குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 12/4
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 5/3
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/2
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 16/4
நீரிடை பூ இயல் நிகழுறு திற இயல் – திருமுறை6:65 1/407
தீயிடை பூ எலாம் திகழுறு திறம் எலாம் – திருமுறை6:65 1/435
காற்றிடை பூ இயல் கருதுறு திற இயல் – திருமுறை6:65 1/463
வெளியிடை பூ எலாம் வியப்புறு திறன் எலாம் – திருமுறை6:65 1/495
பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே – திருமுறை6:70 4/2
புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய் பொலிந்தே – திருமுறை6:77 8/1
பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை – திருமுறை6:80 9/1
விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:101 33/1
விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:101 33/1
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:101 33/2
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:101 33/2
பூத்த சுடர் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிக காய்த்து மதி அமுது ஒழுக பழுத்து – திருமுறை6:101 41/1
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:106 60/1
நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய் – திருமுறை6:106 82/1
மணம்கொள் கொடி பூ முதல் நான்கு வகை பூ வடிவுள் வயங்குகின்ற – திருமுறை6:107 6/1
மணம்கொள் கொடி பூ முதல் நான்கு வகை பூ வடிவுள் வயங்குகின்ற – திருமுறை6:107 6/1
பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன் – கீர்த்தனை:11 12/2
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – கீர்த்தனை:41 10/1
பூ_உலகும் பொன்_உலகும் புகழ் தவத்தில் பெரியர் உளம் புனிதமான – தனிப்பாசுரம்:1 1/1
பூ எலாம் புது மணம் பொலியும் ஒண் தளிர் – தனிப்பாசுரம்:2 7/1
பொன் மாலை அனைய கொன்றை பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை – தனிப்பாசுரம்:3 36/1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன் – தனிப்பாசுரம்:10 1/1
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் – தனிப்பாசுரம்:10 8/1
மயிலை முதல் பூ_மாலை சாத்தி – திருமுகம்:1 1/18

மேல்


பூ_தாழ்வோர் (1)

காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர்
காட்டா குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலை – திருமுறை1:3 1/760,761

மேல்


பூ_மகள் (2)

போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் – திருமுறை2:2 6/3
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2

மேல்


பூ_மகள்-தன்னை (1)

தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை1:7 17/2

மேல்


பூ_மாது (1)

ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடை பூ_மாது
செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 64/3,4

மேல்


பூ_மாலை (8)

மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 1/4
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 3/4
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 4/4
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 5/4
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:106 60/1
நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய் – திருமுறை6:106 82/1
பொன் மாலை அனைய கொன்றை பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை – தனிப்பாசுரம்:3 36/1
மயிலை முதல் பூ_மாலை சாத்தி – திருமுகம்:1 1/18

மேல்


பூ_வாழ்பவனும் (1)

பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த – திருமுறை2:81 2/1

மேல்


பூ_அணை (1)

நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய – திருமுறை1:8 122/1

மேல்


பூ_உடையானும் (2)

பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:2 3/3
பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும்
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 3/3,4

மேல்


பூ_உடையோனும் (1)

பொன் ஆர் புயத்தனும் பூ_உடையோனும் புகழ் மணியே – திருமுறை5:5 29/1

மேல்


பூ_உலகர்க்கு (1)

பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல் – திருமுறை1:3 1/496

மேல்


பூ_உலகாம் (1)

பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம்
ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/334,335

மேல்


பூ_உலகில் (1)

கோவில் வலம்கொள்ள குறித்தது இலை பூ_உலகில்
வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன் – திருமுறை1:2 1/596,597

மேல்


பூ_உலகு (1)

புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய் பொலிந்தே – திருமுறை6:77 8/1

மேல்


பூ_உலகும் (1)

பூ_உலகும் பொன்_உலகும் புகழ் தவத்தில் பெரியர் உளம் புனிதமான – தனிப்பாசுரம்:1 1/1

மேல்


பூகம் (1)

பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும் – திருமுறை1:2 1/325

மேல்


பூங்கழல் (1)

பூங்கழல் வணங்கி ஓர் புறத்து இருந்தரோ – தனிப்பாசுரம்:3 50/4

மேல்


பூங்கழலார் (1)

பூ மேல் அவனும் மால் அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
சே மேல் வருவார் திருவொற்றி தியாகர் அவர்-தம் திரு_புயத்தை – திருமுறை3:13 2/1,2

மேல்


பூங்கா (1)

காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார் – திருமுறை3:18 2/1

மேல்


பூங்காவனம் (1)

வாசம் கமழும் மலர் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 92/1

மேல்


பூங்காற்றே (2)

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – திருமுறை6:60 2/3
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – கீர்த்தனை:41 23/3

மேல்


பூங்கிளியே (1)

பொருளே தெருளே மாற்று அறியா பொன்னே மின்னே பூங்கிளியே
இருள் ஏய் மனத்தில் எய்தாத இன்ப பெருக்கே இ அடியேன் – திருமுறை6:24 29/2,3

மேல்


பூங்குழற்கு (1)

புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண் – திருமுறை2:12 9/3

மேல்


பூங்கொடி (1)

பூங்கொடி இடையை புணர்ந்த செந்தேனே புத்தமுதே மறை பொருளே – திருமுறை2:12 2/1

மேல்


பூங்கோயில் (1)

பொறையாளர் வழுத்தும் ஒற்றி பூங்கோயில் பெருமானே போற்றி போற்றி – தனிப்பாசுரம்:3 18/4

மேல்


பூச்சின் (1)

மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால் – திருமுறை5:20 1/1

மேல்


பூச்சு (1)

பொடி கொள் வெள்ளை பூச்சு அணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றி – திருமுறை2:77 1/3

மேல்


பூசலால் (1)

வாழ்வு இ குடிகள் அடி_மண் பூசலால் என்னும் – திருமுறை1:2 1/47

மேல்


பூசனை (2)

அந்தி ஆர் வண்ணனை அந்தி பூசனை
சந்தியாநின்ற அ சமயத்து எய்தி உள் – தனிப்பாசுரம்:3 49/1,2
அருத்தியில் பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி – திருமுகம்:4 1/405

மேல்


பூசனைசெய் (1)

மீண்டும் அருள் கோயிலினுள் புகுந்து உச்சி பூசனைசெய் வேலை-தன்னில் – தனிப்பாசுரம்:3 37/1

மேல்


பூசா (1)

பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார் – திருமுறை1:3 1/1287

மேல்


பூசா_பலம் (1)

பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார் – திருமுறை1:3 1/1287

மேல்


பூசி (3)

சுட்ட திரு_நீறு பூசி தொந்தோம் என்று ஆடுவார்க்கு – கீர்த்தனை:36 5/1
வெண்ணிலவு ததும்பு திரு வெண்_நீறு ஐந்தெழுத்து ஓதி மிகவும் பூசி
உள் நிலவு சிவகுருவின் அடி துணையும் திருவொற்றி உவந்து மேவும் – தனிப்பாசுரம்:3 3/1,2
வெண்_நீறு-அதனை விளங்க பூசி
புகழ் ருத்ராக்க பூனை என்ன – திருமுகம்:4 1/400,401

மேல்


பூசிக்கும் (2)

ஐய நின் தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும் – திருமுறை1:2 1/707
வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும்
அன்பு என்பது யாதோ அறியாயே அன்புடனே – திருமுறை1:3 1/517,518

மேல்


பூசித்திடும் (1)

பேய் பூசித்திடும் சிறிய பேதையர் போல் அல்லாது பெரிதும் மிக்கு அன்பாய் – தனிப்பாசுரம்:3 42/3

மேல்


பூசித்து (3)

ஆர்த்தி பெற்ற மாது மயிலாய் பூசித்து ஆர் மயிலை – திருமுறை1:2 1/525
தாய் பூசித்து எதிர் நிற்கும் தனையனை பார்த்து உரைப்பது போல் தயவால் நோக்கி – தனிப்பாசுரம்:3 42/2
பூசித்து இறைவன் அடி வணங்குகின்ற நல்லோரை பணிந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 42/4

மேல்


பூசித்தேன் (1)

பொருவு அரும் ஓர் முத்தமிட்டேன் பூசித்தேன் வாசித்தேன் புளகுற்றேனே – திருமுகம்:5 9/4

மேல்


பூசியே (1)

படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – தனிப்பாசுரம்:15 5/1

மேல்


பூசுக (3)

கவ்வ கலந்து காய்ச்சி பூசுக
பூசுக உடைந்த பின் பூரம் பூசுக – திருமுகம்:5 10/9,10
பூசுக உடைந்த பின் பூரம் பூசுக – திருமுகம்:5 10/10
பூசுக உடைந்த பின் பூரம் பூசுக
பாசுறு முருங்கைப்பட்டை சாற்றினில் – திருமுகம்:5 10/10,11

மேல்


பூசுகின்றனன் (1)

பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 3/2

மேல்


பூசுணை (1)

படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – தனிப்பாசுரம்:15 5/1

மேல்


பூசை (14)

போற்றாது பொய் உடம்பை போற்றி சிவ_பூசை – திருமுறை1:2 1/627
பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை
ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ – திருமுறை1:3 1/515,516
மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம் – திருமுறை1:3 1/609
நல்லார்-தமக்கு ஒரு நாளேனும் பூசை நயந்து இயற்றி – திருமுறை1:6 174/2
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் – திருமுறை1:7 42/2
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் – திருமுறை1:7 42/2
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை5:24 10/1
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை5:55 5/1
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 1/2
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம்பல நடம் கண்டு – திருமுறை6:64 34/1
புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை விரிந்த மன – திருமுறை6:74 9/2
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/2
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/2
பலித்தது பூசை என்று உந்தீபற – கீர்த்தனை:12 6/3

மேல்


பூசைசெய்து (2)

நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/1,2
பூசைசெய்து பெற்ற உன்றன் பொன் அடி மேல் அன்றி அயல் – கீர்த்தனை:6 8/1

மேல்


பூசைசெய்யாராய் (1)

தேற்றார் சிவ_பூசைசெய்யாராய் பூ தாவி – திருமுறை1:3 1/1288

மேல்


பூசைசெய்வார் (2)

பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை – கீர்த்தனை:15 3/1
பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை – தனிப்பாசுரம்:6 3/1

மேல்


பூசைசெய்வோரும் (1)

தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி – திருமுறை1:3 1/1338

மேல்


பூசையில் (1)

வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய் – திருமுறை1:3 1/1289

மேல்


பூசையிலே (2)

பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/3
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே – திருமுறை6:60 55/2

மேல்


பூஞைக்கு (1)

சூடுண்ட பூஞைக்கு சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி – திருமுறை1:6 186/1

மேல்


பூஞையேன் (1)

அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட – திருமுறை6:8 5/3

மேல்


பூட்டவும் (1)

பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் – திருமுறை2:54 2/1

மேல்


பூட்டினீர் (1)

வேடத்தை பூட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 99/3

மேல்


பூட்டு (4)

பொங்கா பல விரலின் பூட்டு உண்டே மங்காத – திருமுறை1:3 1/656
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் – திருமுறை1:3 1/674
பூட்டு தலை வெம் புலை தலை நாற்ற புழு தலையே – திருமுறை1:6 140/4
கையறவு இலாது நடு கண் புருவ பூட்டு கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு – கீர்த்தனை:1 157/1

மேல்


பூட்டும் (1)

பூட்டும் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:40 8/4

மேல்


பூட்டுவிக்கும் (1)

பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை4:4 5/1

மேல்


பூடண (1)

விபூதி ருத்திராக்க பூடண வடிவ – திருமுகம்:1 1/10

மேல்


பூண் (25)

ஆண்டவனே நின்னை போல் ஆவாரோ பூண் தகை கொள் – திருமுறை1:2 1/776
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை1:3 1/405
பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணி தார் – திருமுறை1:3 1/451
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண்
வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில் – திருமுறை1:3 1/720,721
ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம் – திருமுறை1:3 1/1174
பூண் தாது ஆர் கொன்றை புரி சடையோய் நின் புகழை – திருமுறை1:4 34/3
விட நாக பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என் – திருமுறை1:6 171/1
உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ – திருமுறை1:6 218/1
பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும் – திருமுறை1:7 39/2
வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 40/4
பூண் அயில் கரத்து ஓர் புத்தமுது எழுந்த புண்ணிய புனித வாரிதியே – திருமுறை2:17 5/4
சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:18 4/1
பூண் நாகம் ஆட பொது நடிக்கும் புண்ணியனே – திருமுறை2:45 6/1
பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் – திருமுறை2:54 2/1
பூண் காத்து அளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன் மால் ஆதியராம் – திருமுறை3:2 9/3
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 1/4
கோட்டு மணி பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 22/4
பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம் – திருமுறை3:12 1/1
வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 3/4
விளக்கு உறழ் அணி பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இள முலை மடவார் – திருமுறை5:37 5/1
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை5:55 25/2
பூண் இலங்கும் தன வாணி பரம்பர – கீர்த்தனை:15 6/1
எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ – கீர்த்தனை:29 5/4
பூண் இலங்கும் தன வாணி பரம்பர – தனிப்பாசுரம்:6 6/1
பல் நாக பூண் அணி மலையை பழையமலையில் கண்டேனே – தனிப்பாசுரம்:12 8/4

மேல்


பூண்கள் (1)

பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை4:1 9/1

மேல்


பூண்ட (3)

உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ – திருமுறை2:23 1/1
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை4:1 9/1
பூண்ட அடியை என் தலை மேல் பொருந்த பொருத்தி என்றன்னை – திருமுறை6:88 6/3

மேல்


பூண்டது (3)

பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு – திருமுறை1:2 1/610
பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி – திருமுறை2:66 1/3
பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி – திருமுறை2:66 1/3

மேல்


பூண்டவன் (2)

தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன் – திருமுறை1:1 2/41
புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண் – திருமுறை2:12 9/3

மேல்


பூண்டாலும் (1)

பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு – திருமுறை1:2 1/718

மேல்


பூண்டி (1)

எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன் – திருமுறை1:2 1/418

மேல்


பூண்டு (5)

மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை1:5 77/3
பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று – திருமுறை2:87 9/3
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 6/4
இன்புடன் கண்டிகை எடுத்து பூண்டு தன் – தனிப்பாசுரம்:3 48/2
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – தனிப்பாசுரம்:13 9/1

மேல்


பூண்டுகொண்டு (1)

பூண்டுகொண்டு உளே போற்றி நிற்பையேல் – திருமுறை2:21 6/3

மேல்


பூண்டேன் (1)

துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:59 3/3

மேல்


பூண்டோய் (1)

பூணா எலும்பு அணியாய் பூண்டோய் நின் பொன் வடிவம் – திருமுறை1:2 1/637

மேல்


பூண்டோன் (1)

பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை – திருமுறை1:2 1/109

மேல்


பூண்பது (1)

பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே – திருமுறை2:18 2/4

மேல்


பூண்பாயோ (1)

கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – கீர்த்தனை:13 10/2

மேல்


பூண (2)

பூண என்றால் ஈது ஒன்றும் போதாதோ நீள் நரக – திருமுறை1:3 1/500
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:31 6/1

மேல்


பூணா (2)

பூணா எலும்பு அணியாய் பூண்டோய் நின் பொன் வடிவம் – திருமுறை1:2 1/637
பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம் – திருமுறை3:12 1/1

மேல்


பூணாத (1)

பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை4:1 9/1

மேல்


பூணின் (1)

கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய் – திருமுறை1:3 1/1305

மேல்


பூணுகின்ற (1)

பூணுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 66/2

மேல்


பூணும் (2)

பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை5:46 3/3
பூணும் இயல் அனந்த வகை புரிந்த பலபலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையும் தான் ஆகி – திருமுறை6:101 31/3

மேல்


பூணே (1)

பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோன புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே – திருமுறை1:5 27/2

மேல்


பூணேன் (2)

பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன் – திருமுறை1:6 14/3
பூணேன் உலக சிறு நடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ – திருமுறை2:82 13/2

மேல்


பூத்த (44)

தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை1:5 26/3
பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம் – திருமுறை1:6 61/1
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் – திருமுறை1:6 154/1
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் – திருமுறை1:6 154/1
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் – திருமுறை1:6 154/2
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் – திருமுறை1:6 154/2
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே – திருமுறை1:6 154/3
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே – திருமுறை1:6 154/3
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை1:6 154/4
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை1:6 154/4
ஆரணம் பூத்த அருள் கோமள கொடி அந்தரி பூம் – திருமுறை1:7 87/1
தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்காரணம் – திருமுறை1:7 87/2
பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும் – திருமுறை1:7 87/3
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 87/4
மாறு பூத்த என் நெஞ்சினை திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ – திருமுறை2:22 7/1
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:22 7/2
சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 7/4
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் – திருமுறை2:94 1/1
சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் – திருமுறை2:94 1/2
பார் பூத்த பச்சை பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் – திருமுறை2:94 1/3
பார் பூத்த பச்சை பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் – திருமுறை2:94 1/3
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை2:94 1/4
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை2:94 1/4
தவள மலர் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையை சாந்தம் பூத்த
குவளை மலர் கண்ணாளை பெண் ஆளும் பெண் அமுதை கோது இலாத – திருமுறை2:101 1/1,2
தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றி தேவர் புலி – திருமுறை3:2 10/1
தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 10/2
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய் – திருமுறை3:2 10/3
ஏசு பூத்த அலர் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை3:2 10/4
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை4:4 8/1
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 8/2
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமை துரையே நின் இன் அருளை நினைந்து – திருமுறை4:4 8/3
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை4:4 8/4
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை5:8 1/1
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை5:8 1/2
பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி – திருமுறை5:8 1/3
பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை5:8 1/4
கார் பூத்த கண்டத்தொடு மேவு முக்கண் கனி கனிந்து – திருமுறை5:35 1/1
பேர் பூத்த ஒற்றியில் நின் முன்னர் ஏற்றிட பேதையனேன் – திருமுறை5:35 1/3
ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே – திருமுறை5:35 1/4
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:24 35/3
புண்ணிய பயனால் பூத்த செம்பொன்னே – திருமுறை6:65 1/1362
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றி காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டா – திருமுறை6:101 10/3
பூத்த சுடர் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிக காய்த்து மதி அமுது ஒழுக பழுத்து – திருமுறை6:101 41/1
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – தனிப்பாசுரம்:16 6/3

மேல்


பூத்தது (1)

பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:90 1/1

மேல்


பூத்தனன் (1)

மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன் – திருமுறை6:3 9/3

மேல்


பூத்தால் (1)

பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார் – திருமுறை1:3 1/1287

மேல்


பூத்திடும் (1)

பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உரு கொடு நேடி – திருமுறை2:71 3/1

மேல்


பூத்து (8)

நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை2:79 3/1
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் – திருமுறை2:94 1/1
சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் – திருமுறை2:94 1/2
சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே – திருமுறை5:35 1/2
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 5/1
பூத்த சுடர் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிக காய்த்து மதி அமுது ஒழுக பழுத்து – திருமுறை6:101 41/1
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1
தவ நெறி தழைத்து மெய் சாந்தம் பூத்து வன் – தனிப்பாசுரம்:2 4/1

மேல்


பூத்தேன் (1)

பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன்
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு – திருமுறை3:1 4/2,3

மேல்


பூத (36)

பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம் – திருமுறை1:1 2/4
போழும் வண்ணமே வடுகனுக்கு அருளும் பூத_நாதர் நல் பூரணானந்தர் – திருமுறை2:35 7/2
புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:36 3/3
கண்டனை அடியர் கருத்தனை பூத கணத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:39 3/2
புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம் – திருமுறை2:47 2/3
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை2:78 3/1
தட்டுப்படாதது பார் முதல் பூத தடைகளினால் – திருமுறை2:86 2/3
ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும் – திருமுறை3:7 1/3
தாழ்வை மறுப்பார் பூத கண தானை உடையார் என்றாலும் – திருமுறை3:17 7/2
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க – திருமுறை4:1 30/1
பூத முடி மேல் நடந்து நான் இருக்கும் இடத்தே போந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 26/2
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை4:2 79/1
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை4:2 89/1
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா – திருமுறை4:8 2/2
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 2/1
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3/1
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 8/1
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 4/1
பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 13/4
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:60 28/2
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:60 28/3
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:60 28/4
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 16/2
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:63 16/3
பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத
அகல் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/553,554
ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர் அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர் – திருமுறை6:97 5/3
மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் – திருமுறை6:101 24/1
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:101 24/3
பெரிய என புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை – திருமுறை6:101 26/1
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:101 27/1
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே – திருமுறை6:106 10/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:106 15/2
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:106 15/3
பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும் – கீர்த்தனை:29 48/1
ஆனை_முகத்தனை ஆறு_முகத்தனை ஐ_முகத்தனை பாலவளை பூத
சேனை முக தலைவனை சண்டேசுரனை கவுணிய கோத்திர நம் கோவை – தனிப்பாசுரம்:1 2/1,2
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – தனிப்பாசுரம்:13 1/1

மேல்


பூத_நாதர் (1)

போழும் வண்ணமே வடுகனுக்கு அருளும் பூத_நாதர் நல் பூரணானந்தர் – திருமுறை2:35 7/2

மேல்


பூத_நாயக (1)

புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம் – திருமுறை2:47 2/3

மேல்


பூத_நாயகர் (1)

புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:36 3/3

மேல்


பூதகாரியங்கள் (1)

வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள்
ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்க – திருமுறை1:3 1/1357,1358

மேல்


பூதங்கள் (2)

தஞ்சம் தரும் மலரோன் தத்துவமாம் பூதங்கள்
அஞ்சும் பொறி அஞ்சும் அஞ்சு அறிவும் அஞ்சு எனும் ஓர் – திருமுறை1:3 1/1359,1360
சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம் – திருமுறை3:4 10/1

மேல்


பூதங்களாய் (1)

பூதங்களாய் பொறியாய் புலனாகி புகல் கரண – திருமுறை1:7 74/2

மேல்


பூதத்து (1)

எண் பூதத்து அ ஒளிக்குள் இலங்கு வெளியாய் அ இயல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்த வெளி நடுவே – திருமுறை6:101 24/2

மேல்


பூதம் (12)

தொட்டால் களித்து சுகிக்கின்றாய் வன் பூதம்
தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே நட்டாலும் – திருமுறை1:3 1/737,738
பூதம் எங்கே மற்றை புலன் எங்கே பல்_உயிரின் – திருமுறை1:4 10/1
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 8/4
பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் – திருமுறை2:54 2/1
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை4:4 5/1
புற படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரை புணருவித்த புனிதா – திருமுறை4:8 8/2
மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும் – திருமுறை5:45 2/2
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:25 23/1
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் – கீர்த்தனை:1 122/3
இ பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே – கீர்த்தனை:29 54/3
பேய்பிடித்தவன்-பால் பெரும் பூதம் கூட்டி – திருமுகம்:4 1/257
கிணற்றில் மண்ணை கெல்ல பூதம்
தோன்றியது என்னும் சொல்லை ஒத்தது – திருமுகம்:4 1/319,320

மேல்


பூதம்-அது (1)

பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து – திருமுறை1:3 1/811

மேல்


பூதமே (2)

பூதமே அவை தோன்றி புகுந்து ஒடுங்கும் புகலிடமே இடம் புரிந்த பொருளே போற்றும் – திருமுறை1:5 28/1
போதமே ஐந்தாம் பூதமே ஒழியா புனிதமே புது மண பூவே – திருமுறை2:11 10/3

மேல்


பூதமொடு (1)

பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:25 20/1

மேல்


பூதர் (2)

மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் – திருமுறை1:1 2/89
உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை1:5 60/1,2

மேல்


பூதலத்தார் (1)

போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே – திருமுறை6:80 7/2

மேல்


பூதலத்தில் (1)

சாதல் ஒழித்து என்னை தான் ஆக்கி பூதலத்தில்
ஐந்தொழில் செய் என்றே அருள் சோதி கோல் அளித்தான் – திருமுறை6:85 11/2,3

மேல்


பூதலத்தே (1)

பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:91 2/4

மேல்


பூதலத்தோர்களுள் (1)

பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம் – திருமுறை1:7 28/2

மேல்


பூதலம் (1)

கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டே – திருமுறை6:108 18/1

மேல்


பூதனை (1)

போதனைக்கு அடங்கா போதனை ஐந்தாம் பூதனை மா தவர் புகழும் – திருமுறை5:40 7/2

மேல்


பூதாண்ட (1)

செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:60 28/3

மேல்


பூதாதி (1)

கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் – திருமுறை1:2 1/353

மேல்


பூதாதிகளை (1)

பூதாதிகளை பொருத்தும் பகுதி பொருத்தம் முற்றுமே – கீர்த்தனை:29 33/3

மேல்


பூதி (4)

புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான் – திருமுறை4:8 10/2
நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே – திருமுறை6:106 10/4
அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி – கீர்த்தனை:1 108/2
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – தனிப்பாசுரம்:16 6/3

மேல்


பூந்துருத்தி (1)

பூந்துருத்தி மேவு சிவ புண்ணியமே காந்த அருவ – திருமுறை1:2 1/150

மேல்


பூப்பது (1)

நீப்பதுவாய் தன்னுள் நிறுத்துவதாய் பூப்பது இன்றி – திருமுறை1:3 1/54

மேல்


பூப்பதுவாய் (1)

பூப்பதுவாய் காப்பதுவாய் போக்குவதாய் தேக்குவதாய் – திருமுறை1:3 1/53

மேல்


பூப்பிட்ட (1)

பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே – திருமுறை1:6 128/4

மேல்


பூப்பினும் (2)

போகமே விழைந்தேன் புலை மன சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன் – திருமுறை6:8 1/1
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் – திருமுறை6:8 2/1

மேல்


பூபதி (1)

புடைத்த அவை புகுந்து உலவும் புரம் ஒன்று அ புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று – திருமுறை6:101 19/2

மேல்


பூம் (50)

தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம் – திருமுறை1:1 2/57
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம் – திருமுறை1:1 2/58
தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் – திருமுறை1:1 2/59
தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை1:1 2/60
சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை1:1 2/61
தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம் – திருமுறை1:1 2/62
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை1:1 2/63
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம் – திருமுறை1:1 2/64
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை1:1 2/65
போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர் – திருமுறை1:2 1/351
தாங்கா அரத்துறையில் தாணுவே பூம் குழலார் – திருமுறை1:2 1/430
பூம் தண்டு அளி விரித்து புக்கு இசைக்கும் சீர் ஓணகாந்தன்தளி – திருமுறை1:2 1/477
போற்றும் திருவொற்றி பூம் கோயிற்குள் பெரியோர் – திருமுறை1:2 1/517
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை1:4 101/3
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை1:5 48/3
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூம்
கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே – திருமுறை1:6 25/3,4
ஆரணம் பூத்த அருள் கோமள கொடி அந்தரி பூம்
தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்காரணம் – திருமுறை1:7 87/1,2
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் – திருமுறை1:7 101/1
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று – திருமுறை1:8 103/3
பங்கேருக பூம் பணை ஒற்றி பதியீர் நடு அம்பரம் என்னும் – திருமுறை1:8 120/1
தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்து தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து – திருமுறை2:35 4/3
விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே – திருமுறை2:41 7/4
வாவி ஏர்பெற பூம் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 2/4
உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 1/3
தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ – திருமுறை2:45 7/4
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:59 9/3
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:60 4/4
பொன் ஒப்பாம் துணை பூம் பதம் போற்றியே – திருமுறை2:76 12/3
போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி – திருமுறை2:79 7/1
பவனி வர கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன் – திருமுறை3:1 3/2
குகை சேர் இருள் பூம் குழலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 2/4
பொருந்தார் கொன்றை பொலன் பூம் தார் புனைந்தார் தம்மை புகழ்ந்தார்-கண் – திருமுறை3:6 2/2
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை4:2 8/1
வம்பு ஒன்று பூம் குழல் வல்லபையோடு வயங்கிய வெண் – திருமுறை5:4 5/3
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 16/4
புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தை புகழ்கில்லேன் – திருமுறை5:13 5/3
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:24 21/3
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம் – திருமுறை6:24 46/1
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:60 66/4
ஏடு அவிழ் பூம் குழல் கோதை தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள் – திருமுறை6:63 10/3
ஊற்று நீர் நிரம்ப உடைய பூம் தடமே – திருமுறை6:65 1/1396
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம்
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல – திருமுறை6:77 2/2,3
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:103 8/2
ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:106 9/2
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:106 23/4
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – கீர்த்தனை:41 8/1
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – தனிப்பாசுரம்:15 12/1
நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – தனிப்பாசுரம்:21 2/3
போற்றி நின் சேவடி போற்றி நின் பூம்_பதம் – திருமுகம்:2 1/69
பொன் அன நினது பூம்_பதம் தரிசித்து – திருமுகம்:2 1/80

மேல்


பூம்_தாள் (1)

கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை1:4 101/3

மேல்


பூம்_பத (1)

வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் – திருமுறை1:7 101/1

மேல்


பூம்_பதம் (11)

தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம்
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம் – திருமுறை1:1 2/57,58
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம்
தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் – திருமுறை1:1 2/58,59
தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம்
தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை1:1 2/59,60
தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம்
சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை1:1 2/60,61
சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம்
தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம் – திருமுறை1:1 2/61,62
தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம்
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை1:1 2/62,63
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம்
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம் – திருமுறை1:1 2/63,64
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம்
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை1:1 2/64,65
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம்
மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம் – திருமுறை1:1 2/65,66
போற்றி நின் சேவடி போற்றி நின் பூம்_பதம்
போற்றி நின் தாள்_மலர் போற்றி நின் கழல் கால் – திருமுகம்:2 1/69,70
பொன் அன நினது பூம்_பதம் தரிசித்து – திருமுகம்:2 1/80

மேல்


பூமான் (1)

பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன் – திருமுறை1:8 118/2

மேல்


பூமி (5)

பூமி எங்கும் வாழ்த்தி புகழ்வார் விரும்பும் இட்ட – திருமுறை1:3 1/265
புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர் – திருமுறை1:3 1/778
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற – கீர்த்தனை:15 4/1
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற – தனிப்பாசுரம்:6 4/1
பூமி பொருந்து புரத்தே நமது சிவகாமி-தனை – தனிப்பாசுரம்:14 9/1

மேல்


பூமி-கண் (1)

சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண்
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை1:3 1/412,413

மேல்


பூமிகள் (1)

பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே – திருமுறை6:13 109/2

மேல்


பூமியிடை (1)

போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – தனிப்பாசுரம்:13 5/1

மேல்


பூமியில் (1)

பொருள் ஓங்கி நான் அருள் பூமியில் வாழ புரிந்தது என்றும் – திருமுறை6:56 1/3

மேல்


பூமியும் (3)

வானும் பூமியும் வழுத்திடும் தணிகை மா மலை அமர்ந்திடு தேவே – திருமுறை5:11 7/3
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் – திருமுறை6:30 8/1
புல்லும் களப புணர் முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும் என் – திருமுறை6:88 9/1

மேல்


பூமியோ (1)

பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னை புணர்ந்திட விரும்பினேன் என்றாள் – திருமுறை6:61 4/1

மேல்


பூர்வம் (1)

இன்றா பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர் – திருமுறை1:2 1/367

மேல்


பூரக (1)

சபள யோக சர பூரக தாரக – கீர்த்தனை:1 208/2

மேல்


பூரண (44)

பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த – திருமுறை1:5 66/1
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி – திருமுறை2:79 5/3
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை4:1 22/3
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 37/4
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை4:2 53/4
புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா – திருமுறை4:8 4/2
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே – திருமுறை4:8 7/2
பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதன பொருள் வைப்பே – திருமுறை5:17 5/3
போதில் நான்முகனும் காணா பூரண வடிவ போற்றி – திருமுறை5:50 14/3
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் – திருமுறை6:24 4/2
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:25 10/2
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:25 28/1
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே – திருமுறை6:26 11/3
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்து பூரண ஞான நோக்கு அளித்த – திருமுறை6:29 4/2
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் – திருமுறை6:39 8/2
பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே – திருமுறை6:41 2/4
புல பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 8/4
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 20/4
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 20/4
பூரண சுகத்தை பூரண சிவமாம் பொருளினை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 17/4
பூரண சுகத்தை பூரண சிவமாம் பொருளினை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 17/4
புல் நிகர் இல்லா புலையனேன் பிழைகள் பொறுத்து அருள் பூரண வடிவாய் – திருமுறை6:51 3/3
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:52 10/3
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:60 75/3
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:64 46/3
புகல அரும் அகண்ட பூரண நடுவால் – திருமுறை6:65 1/535
பூரண சுகமாய் பொருந்தும் மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/894
பொதுவினுள் நடிக்கும் பூரண பொருளே – திருமுறை6:65 1/902
பூரண வடிவாய் பொங்கி மேல் ததும்பி – திருமுறை6:65 1/1271
புண்ணியம் பலித்த பூரண மதியே – திருமுறை6:65 1/1512
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:69 4/2
பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே – திருமுறை6:86 13/3
புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகி பொருந்திய மா மருந்தை – திருமுறை6:98 27/3
புடைத்த அவை புகுந்து உலவும் புரம் ஒன்று அ புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று – திருமுறை6:101 19/2
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் – திருமுறை6:102 6/3
சகுண சிவாண்ட பராபர பூரண – கீர்த்தனை:1 16/2
ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே – கீர்த்தனை:1 191/1
சத்ய வேதக பூரண சின்மய – கீர்த்தனை:1 209/2
ஒன்றான பூரண ஜோதி அன்பில் – கீர்த்தனை:22 17/1
பொன் ஆரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே – கீர்த்தனை:31 10/2
பூரண சின்மய வெளியில் சச்சிதாநந்த நடம் புரியும் தேவே – தனிப்பாசுரம்:3 20/3
பூரண பராபர புனித சிற்பர – தனிப்பாசுரம்:30 2/10
புண்ணிய சைவ போத பூரண
சச்சிதாநந்த சாக்ஷாகார – திருமுகம்:1 1/3,4
அகண்ட பூரண அருளானந்த – திருமுகம்:2 1/9

மேல்


பூரணத்தை (1)

சிவ_பூரணத்தை சிறிதும் காட்டாள் – திருமுகம்:4 1/32

மேல்


பூரணம் (4)

பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் – திருமுறை1:1 2/1
துரியமும் கடந்த சுக பூரணம் தரும் – திருமுறை6:65 1/65
துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும் – திருமுறை6:65 1/1157
திரு வளர் உலகில் சீர் பூரணம் என்று – திருமுகம்:1 1/27

மேல்


பூரணமா (2)

புலையை தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா
நிலையை தெரித்து சன்மார்க்க நீதி பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:82 10/1,2
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:86 11/2

மேல்


பூரணமாம் (6)

பொன்றல் என்று அறிந்து உள் புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே – திருமுறை5:1 7/3
புரை சேர் துயர புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம்
கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலை குடிப்பித்திடல் வேண்டும் – திருமுறை6:16 2/1,2
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:31 5/2
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் – திருமுறை6:44 2/3
பூரணமாம் இன்பம் பொங்கி ததும்ப புத்தமுதாம் அருள் போனகம் தந்தே – திருமுறை6:69 1/3
பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியை பூரணமாம் பெரும் பொருளை புனிதம்-தன்னை – திருமுறை6:71 5/1

மேல்


பூரணமாய் (5)

போக்கும்_வரத்தும் இலா பூரணமாய் புண்ணியர்கள் – திருமுறை1:3 1/23
பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை1:5 24/4
நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 8/3
போக்கு ஒழிந்தும் வரவு ஒழிந்தும் பூரணமாய் அதுவும் போன பொழுது உள்ளபடி புகலுவது எப்படியோ – திருமுறை6:91 9/2
பூரணமாய் ஒளிர் காரண ஜோதி – கீர்த்தனை:22 21/4

மேல்


பூரணமே (16)

போக்கும் இடைமருதில் பூரணமே நீக்கம் இலா – திருமுறை1:2 1/190
பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் – திருமுறை1:5 22/1
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை1:5 28/4
புணையே திரு_அருள் பூரணமே மெய் புலம் அளிக்கும் – திருமுறை1:6 169/3
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை4:1 29/2
பொன்னே கடவுள் மா மணியே போத பொருளே பூரணமே
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 4/3,4
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை5:8 5/2
பொன்னே என் உயிர்க்குயிராய் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே – திருமுறை5:9 18/3
புல்லும் புகழ் சேர் நல் தணிகை பொருப்பின் மருந்தே பூரணமே
அல்லும்_பகலும் நின் நாமம் அந்தோ நினைந்து உன் ஆளாகேன் – திருமுறை5:13 1/2,3
பொன்னே ஞான பொங்கு ஒளியே புனித அருளே பூரணமே
என்னே எளியேன் துயர் உழத்தல் எண்ணி இரங்காது இருப்பதுவே – திருமுறை5:15 1/3,4
போதானந்த பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே
மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 9/3,4
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை5:46 4/2
பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே – திருமுறை6:80 2/3
பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே – திருமுறை6:98 5/3
பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே
அன்னே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 7/3,4
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே – தனிப்பாசுரம்:20 3/3

மேல்


பூரணர் (2)

புண்ணிய மல்லிகை போதே எழில் ஒற்றி பூரணர் பால் – திருமுறை1:7 63/3
ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற – கீர்த்தனை:38 8/1

மேல்


பூரணர்க்கு (1)

போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:86 16/4

மேல்


பூரணரும் (1)

பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றை புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்கு – திருமுறை6:60 82/1

மேல்


பூரணரே (2)

பூரணரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 105/3
புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/3

மேல்


பூரணன் (2)

பொருளே அடியர் புகலிடமே ஒற்றி பூரணன் தண் – திருமுறை1:7 4/1
காரணமும் காரியமும் காட்டுவித்தான் பூரணன் சிற்றம்பலத்தான் – திருமுறை6:74 2/2

மேல்


பூரணனாம் (1)

பொறையோர் உள்ளம் புகுந்து ஒளிரும் புனித ஒளியை பூரணனாம்
இறையோன்-தன்னை அந்தோ நான் என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 4/3,4

மேல்


பூரணனே (3)

பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை1:6 97/4
புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகை பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே – திருமுறை5:29 8/4
நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 197/2

மேல்


பூரணா (2)

போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர் பொருளே – திருமுறை2:17 8/4
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:39 9/2

மேல்


பூரணாகாயம் (1)

போதாந்த திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ – திருமுறை6:6 5/3

மேல்


பூரணாகாரம் (1)

பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி – திருமுறை6:25 1/2

மேல்


பூரணானந்தர் (1)

போழும் வண்ணமே வடுகனுக்கு அருளும் பூத_நாதர் நல் பூரணானந்தர்
தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர் தலத்தினர் அவர்-தாம் – திருமுறை2:35 7/2,3

மேல்


பூரணி (2)

பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் – திருமுறை4:4 9/1
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை4:6 9/1

மேல்


பூரம் (1)

பூசுக உடைந்த பின் பூரம் பூசுக – திருமுகம்:5 10/10

மேல்


பூரிக்க (1)

போற்றி வரம் பெற்று வகை பூரிக்க வாழ்ந்திடுக – திருமுறை6:100 3/3

மேல்


பூரிக்கின்றது (1)

உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே – கீர்த்தனை:29 37/2

மேல்


பூரிக்கும் (1)

போகம் என்றால் உள்ளம் மிக பூரிக்கும் அன்றி சிவயோகம் – திருமுறை1:2 1/663

மேல்


பூரித்த (2)

புஞ்செயே_அனையேன் புழு தலை புலையேன் பொய் எலாம் பூரித்த வஞ்ச – திருமுறை6:15 13/2
புற புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம் – திருமுறை6:106 98/1

மேல்


பூரித்து (1)

பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/2

மேல்


பூரித்தேன் (2)

புயங்கா நின் அருள் அருமை அறியாது திரிந்தேன் பொய் அடியேன் அறிந்து இன்று பூரித்தேன் உளமே – திருமுறை4:2 6/4
போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று – திருமுறை6:43 6/2

மேல்


பூரிப்ப (1)

உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப – திருமுறை1:7 34/2

மேல்


பூரிப்பே (1)

புத்தூர் வரும் அடியார் பூரிப்பே சித்து ஆய்ந்து – திருமுறை1:2 1/398

மேல்


பூருவத்தினும் (1)

புதியன் என்று எனை போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமை – திருமுறை2:54 6/1

மேல்


பூவனூர் (1)

பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம் – திருமுறை1:2 1/334

மேல்


பூவாமலே (1)

பூவாமலே நிதம் காய்த்த இடத்தும் – கீர்த்தனை:11 12/1

மேல்


பூவாய் (4)

கந்தர வார் குழல் பூவாய் கருணை கடைக்கண் நங்காய் – திருமுறை1:7 82/2
பூவாய் மலர் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ் – திருமுறை1:7 84/1
பூவாய் மலர் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ் – திருமுறை1:7 84/1
பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும் – திருமுறை6:101 45/1

மேல்


பூவில் (7)

பூவில் அடங்கா புலி என்பேன் எ புலியும் – திருமுறை1:3 1/567
பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை1:5 24/4
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில்
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை1:8 52/1,2
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை1:8 140/3
பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:17 3/4
வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள் – திருமுறை6:101 34/1
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில்
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – தனிப்பாசுரம்:10 8/1,2

மேல்


பூவில்_நாயகன் (1)

பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே – திருமுறை5:17 3/4

மேல்


பூவின் (8)

மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை1:6 154/4
பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:5 2/2
நன்றா துகிலை திருத்தும் முனம் நலம் சேர் கொன்றை நளிர் பூவின்
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 7/3,4
பூவின் அலங்கல் புயத்தில் எனை புல்லார் அந்தி பொழுதில் மதி – திருமுறை3:13 7/3
பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்த – திருமுறை4:2 94/2
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் – திருமுறை6:63 11/3
பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற்போதம் – கீர்த்தனை:21 18/3
பொன் பொருவு மேனி அயன் பூவின் மன் பெரிய – தனிப்பாசுரம்:23 1/2

மேல்


பூவின்_மன்னவன் (1)

பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:5 2/2

மேல்


பூவினிடை (1)

தேவூர் வளர் தேவதேவனே பூவினிடை
இ கூடல் மைந்த இனி கூடல் என்று பள்ளி – திருமுறை1:2 1/300,301

மேல்


பூவுக்கு (1)

பூவுக்கு அரையரும் வான் புங்கவரும் போற்று திரு – திருமுறை1:4 43/1

மேல்


பூவும் (2)

கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும்
பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:101 33/2,3
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே – திருமுறை6:106 10/3

மேல்


பூவே (4)

பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை1:5 24/4
போதமே ஐந்தாம் பூதமே ஒழியா புனிதமே புது மண பூவே
பாதமே சரணம் சரணம் என்றன்னை பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை2:11 10/3,4
பொன் நிலை பொதுவில் நடம்செயும் பவள பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 8/3,4
பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் – திருமுறை5:56 4/1

மேல்


பூவை (12)

நில்லுங்கள் தம்ப நெறி போல் என பூவை
சொல்லும் கடம்பந்துறை நிறைவே மல்லலொடு – திருமுறை1:2 1/131,132
சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும் – திருமுறை1:2 1/171
பூவை விட்டு புல் எடுப்பார் போல் உன் திரு_பாத – திருமுறை1:4 37/1
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் – திருமுறை1:8 88/2
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை4:3 3/3
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை4:3 10/4
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 8/1,2
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/2
இல் பூவை அறியுமடி நடந்த வண்ணம் எல்லாம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 11/2
சொல்_பூவை தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:63 11/4
இல் பூவை அ அடிக்கு கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே – திருமுறை6:106 15/4
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவ குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய – தனிப்பாசுரம்:18 7/1,2

மேல்


பூவை-தனை (1)

பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை3:4 3/1

மேல்


பூவை-தனையும் (1)

புடையே இருத்தி அருள் சித்தி பூவை-தனையும் புணர்த்தி அருள் – திருமுறை6:82 1/3

மேல்


பூவைகள் (1)

உள்ளுணர் பூவைகள் உரை விரித்திட – தனிப்பாசுரம்:2 12/2

மேல்


பூவையர் (2)

பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்தி பூவையர் புணர்ந்திட போந்தார் – திருமுறை6:30 19/3
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:106 77/1

மேல்


பூவையர்-தம் (1)

பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம்
இருளே புரிகின்றது என்னை செய்கேன் அடியேன் மயங்கும் – திருமுறை2:64 11/1,2

மேல்


பூவையர்கள் (1)

பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் – திருமுறை4:4 9/1

மேல்


பூவையரால் (1)

பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல் நெஞ்சே – திருமுறை5:19 6/2

மேல்


பூவையே (1)

போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ – திருமுறை6:54 7/3

மேல்


பூவையை (1)

புருடனை பிரிந்த பூவையை போல – திருமுகம்:2 1/88

மேல்


பூவோர் (1)

மேலையிலே படுத்திருந்த வெம் சுடரோன் குண-பாலின் விழித்து பூவோர்
வேலையிலே முயலுற கீழ் வேலையிலே எழுவதற்கு மேவும் ஆதி – தனிப்பாசுரம்:3 2/1,2

மேல்


பூறுவம் (1)

பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 5/4

மேல்


பூனை (2)

பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசு பாதக பூனை போல் இருந்தேன் – திருமுறை6:15 18/2
புகழ் ருத்ராக்க பூனை என்ன – திருமுகம்:4 1/401

மேல்


பூனைக்கும் (1)

பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே – திருமுறை1:6 168/4

மேல்