நொ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

நொடி (1)

படியும் இடர் வடியும் இருள் விடியும் மணிமொழி மறைகள் படியும் என நொடி மருந்தே – திருமுகம்:3 1/27

மேல்


நொடிக்கின்றார் (3)

தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 11/4
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திருவுள்ளம் அறிந்திலனே – திருமுறை6:63 8/4
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 13/4

மேல்


நொடிக்கும்படிக்கு (1)

நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே – திருமுறை3:2 3/4

மேல்


நொடிக்குளே (1)

நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:42 8/2

மேல்


நொடித்தனன் (1)

நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 12/2

மேல்


நொடித்தான்மலையில் (1)

சான்றோர் வணங்கும் நொடித்தான்மலையில் வாழ்கின்ற – திருமுறை1:2 1/553

மேல்


நொடித்தீர் (1)

இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:103 8/4

மேல்


நொடிப்பார் (1)

ஆசை வெட்கம் அறியாது நான் அவரை தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார்
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:106 50/3,4

மேல்


நொடிப்பு (2)

நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை5:45 4/3
நடிப்பு ஏறினார் அவர் முன் நொடிப்பு ஏற நின்றேன் இ நாயினேனே – தனிப்பாசுரம்:2 35/4

மேல்


நொந்தது (1)

வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது – கீர்த்தனை:25 8/2,3

மேல்


நொந்ததும் (3)

நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:42 8/2
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 42/4
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 42/4

மேல்


நொந்தனன் (1)

நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:42 8/2

மேல்


நொந்தால் (1)

நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான் – திருமுறை1:3 1/1015

மேல்


நொந்திடவே (1)

செம்மை மா மலர் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் – திருமுறை2:5 4/3

மேல்


நொந்திடுவேனோ (1)

ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் – திருமுறை2:66 2/1

மேல்


நொந்து (21)

மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்கு – திருமுறை1:2 1/615
நொந்து ஆகுலத்தின் நுழைகின்றேன் சிந்தாத – திருமுறை1:4 87/2
வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணி – திருமுறை1:6 39/2
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்கண்ணாலும் – திருமுறை1:6 183/2
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:15 5/1
ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும் – திருமுறை2:41 3/1
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 6/2
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 2/2
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனை – திருமுறை2:62 2/2
சிந்தை நொந்து இ சிறிய அடியனேன் – திருமுறை2:76 8/1
உடையாரிடை என் உளம் நொந்து வாடி – திருமுறை2:89 8/3
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனி – திருமுறை3:10 28/3
பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை5:9 28/1
தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா – திருமுறை5:17 9/2
நண்ணாத வஞ்சர் இடம் நாடி நெஞ்சம் நனி நொந்து நைந்து நவையாம் – திருமுறை5:23 5/1
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 23/3
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய் – திருமுறை6:13 40/2
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே – திருமுறை6:13 44/4
பொலிவுற கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 63/3
விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே – திருமுறை6:77 7/2
விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன் – திருமுகம்:4 1/49

மேல்


நொந்துநொந்து (3)

சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் – திருமுறை2:25 1/1
சுமைக்கு நொந்துநொந்து ஐயவோ நாளும் துயர்கின்றேன் அயர்கின்ற என் துயரை – திருமுறை2:65 3/2
நான் ஏழை இங்கு மனம் நொந்துநொந்து நலிகின்ற செய்கை நலமோ – திருமுறை5:23 1/4

மேல்


நொந்தே (1)

வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே – திருமுறை5:39 10/4

மேல்


நொந்தேன் (2)

நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை5:8 6/2
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை5:49 5/4

மேல்


நொய்ய (1)

வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே – கீர்த்தனை:1 62/1

மேல்


நொய்யவனேன் (1)

நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன்
தாயானவனே என் தந்தையே அன்பர்-தமை – திருமுறை2:61 4/1,2

மேல்


நொறில் (2)

நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை – திருமுறை1:3 1/583
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம் – திருமுறை1:3 1/758

மேல்