நே – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 4
நேசத்தில் 1
நேசத்தின் 1
நேசம் 14
நேசம்_இலாய் 1
நேசம்_உடையீரே 1
நேசர் 1
நேசர்-தமை 1
நேசரே 1
நேசன் 8
நேசனும் 1
நேசனே 1
நேசிக்க 1
நேசிக்கும் 2
நேசித்த 1
நேசித்தேன் 1
நேடக 1
நேடி 3
நேடிய 2
நேடியும் 4
நேடில் 1
நேடுவதே 1
நேத்திரங்கள் 2
நேம் 1
நேமி 2
நேய 13
நேய_மொழியாள் 1
நேயத்தவர் 1
நேயத்தவர்க்கும் 1
நேயத்தால் 1
நேயத்து 1
நேயம் 28
நேயம்-அது 1
நேயமாம் 1
நேயமுடன் 1
நேயமும் 7
நேயமே 4
நேயமொடு 1
நேயர் 10
நேயர்-தம்மோடு 1
நேயர்கள்-தம் 1
நேயரே 3
நேயரை 1
நேயவனே 1
நேயன் 2
நேயனடி 1
நேயனே 10
நேயனை 1
நேயனோடு 1
நேயா 2
நேயானுகூல 1
நேர் 129
நேர்_இலா 1
நேர்_இழையவர்-தம் 1
நேர்கண்டு 1
நேர்கிலா 1
நேர்கிலை 1
நேர்கின்ற 2
நேர்கின்றதால் 1
நேர்ந்த 5
நேர்ந்தது 2
நேர்ந்தபடி 1
நேர்ந்தவர்க்கும் 1
நேர்ந்தவர்கள் 1
நேர்ந்தனையே 1
நேர்ந்தார் 2
நேர்ந்தார்க்கு 1
நேர்ந்தாலும் 1
நேர்ந்திட்டேன் 1
நேர்ந்திட 1
நேர்ந்திடா 2
நேர்ந்திடில் 1
நேர்ந்திடிலோ 1
நேர்ந்திடும் 2
நேர்ந்திடுமோ 2
நேர்ந்திலனே 1
நேர்ந்திலை 1
நேர்ந்து 17
நேர்ந்துகொண்டு 1
நேர்ந்துளேன் 1
நேர்ந்தேன் 2
நேர்படுமோ 1
நேர்பாட்டில் 1
நேர்மை 2
நேர்மை-தனை 1
நேர்மைகள் 1
நேர்மையும் 1
நேர்வதன் 1
நேர 1
நேரம் 4
நேரா 5
நேராது 1
நேராய் 3
நேரார் 1
நேராவே 1
நேரிட்டதால் 1
நேரிடில் 1
நேரில் 1
நேரினும் 3
நேரீர் 3
நேருதியே 1
நேரும் 6
நேரும்_இல்லார் 1
நேருற 2
நேருறும் 1
நேரே 1
நேற்று 3
நேற்றை 2

நேச (4)

நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் – திருமுறை3:11 7/1
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை5:20 2/3
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:34 5/2
வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே – கீர்த்தனை:1 63/2

மேல்


நேசத்தில் (1)

கூச தெரியேன் குணம் அறியேன் நேசத்தில்
கொள்ளுவார் உன் அடிமை கூட்டத்தார் அல்லாதார் – திருமுறை1:4 92/2,3

மேல்


நேசத்தின் (1)

பாசத்தின் உள்ளே படர்ந்தனையே நேசத்தின்
பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை – திருமுறை1:3 1/1064,1065

மேல்


நேசம் (14)

பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு – திருமுறை1:2 1/458
நெஞ்சருடன் கூடி நேசம் செய்தும் அடியே – திருமுறை1:2 1/619
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை1:2 1/684
ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய் – திருமுறை1:3 1/792
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார் – திருமுறை1:8 92/2
நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் – திருமுறை2:10 10/1
நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலா பொய்_அடியேன் – திருமுறை2:20 22/1
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய் – திருமுறை2:52 2/1
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி – திருமுறை2:85 10/1
நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ – திருமுறை2:94 16/3
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:34 5/2
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:34 5/2
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:98 9/4
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் – தனிப்பாசுரம்:7 11/3

மேல்


நேசம்_இலாய் (1)

ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய்
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை1:3 1/792,793

மேல்


நேசம்_உடையீரே (1)

அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:98 9/4

மேல்


நேசர் (1)

ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள் – கீர்த்தனை:17 38/1

மேல்


நேசர்-தமை (1)

பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:25 34/2

மேல்


நேசரே (1)

நேசரே நீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 37/3

மேல்


நேசன் (8)

நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என – திருமுறை1:3 1/386
நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக – திருமுறை1:3 1/388
நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில் – திருமுறை1:3 1/390
நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என் – திருமுறை1:3 1/392
நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து – திருமுறை1:3 1/394
நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலா – திருமுறை1:3 1/396
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் – திருமுறை1:3 1/398
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை1:3 1/400

மேல்


நேசனும் (1)

நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் – திருமுறை2:94 25/1

மேல்


நேசனே (1)

தேவ நேசனே சிறக்கும் ஈசனே – திருமுறை5:12 19/1

மேல்


நேசிக்க (1)

கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க
எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் – திருமுறை1:4 35/1,2

மேல்


நேசிக்கும் (2)

நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல் – திருமுறை1:2 1/657
நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்ச புலையனேன் இ உலகில் – திருமுறை2:20 5/1,2

மேல்


நேசித்த (1)

நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த – திருமுறை1:3 1/423

மேல்


நேசித்தேன் (1)

நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன்
மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே – திருமுறை5:19 9/1,2

மேல்


நேடக (1)

ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே – கீர்த்தனை:1 193/1

மேல்


நேடி (3)

நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் – திருமுறை1:5 92/2,3
நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடி செல்வோர் – திருமுறை1:6 105/1
பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உரு கொடு நேடி
ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் – திருமுறை2:71 3/1,2

மேல்


நேடிய (2)

நேடிய கீதம் பாடிய பாதம் – கீர்த்தனை:1 120/2
நாடிய மாதவர் நேடிய பாதம் – கீர்த்தனை:24 2/3

மேல்


நேடியும் (4)

நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை4:2 8/1
நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை4:2 20/1
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே – திருமுறை6:42 3/2
நேடியும் காணா நீள் பத முடியனாம் – திருமுகம்:4 1/61

மேல்


நேடில் (1)

நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் – திருமுறை2:20 31/1

மேல்


நேடுவதே (1)

நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை1:6 94/4

மேல்


நேத்திரங்கள் (2)

நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் – திருமுறை6:93 29/2
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே – திருமுறை6:93 29/2,3

மேல்


நேம் (1)

ஓமாம்புலியூர் வாழ் உத்தமமே நேம் ஆர்ந்த – திருமுறை1:2 1/64

மேல்


நேமி (2)

நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர் – திருமுறை2:19 9/3
வேட்டு கலந்து அமர்ந்தான் நேமி
அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்த கூத்தில் – தனிப்பாசுரம்:14 9/2,3

மேல்


நேய (13)

நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து – திருமுறை1:3 1/113
அன்னே என்று உன்னி அமர்வோரும் நல் நேய
பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்த – திருமுறை1:3 1/1322,1323
நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை3:2 4/3
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே – திருமுறை4:1 2/1
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை4:1 4/3
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை5:9 18/1
நவ நேய மன்றில் அருள்_பெரும்_சோதியை நாடிநின்ற – திருமுறை6:73 9/3
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:98 7/1
ஆயவாய நேய ஞேய மாய ஞாயவாதியே – கீர்த்தனை:1 52/1
சொல்லால் அளப்ப அரிய சோதி வரை மீது தூய துரிய பதியில் நேய மறை ஓது – கீர்த்தனை:1 180/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – கீர்த்தனை:1 190/1
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – கீர்த்தனை:41 6/2
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – தனிப்பாசுரம்:17 1/2

மேல்


நேய_மொழியாள் (1)

நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை3:2 4/3

மேல்


நேயத்தவர் (1)

மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான – திருமுறை1:5 27/1

மேல்


நேயத்தவர்க்கும் (1)

சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை4:1 4/4

மேல்


நேயத்தால் (1)

நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை5:3 4/1

மேல்


நேயத்து (1)

அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – தனிப்பாசுரம்:20 3/4

மேல்


நேயம் (28)

வாய்மூர்க்கு அமைந்த மறை கொழுந்தே நேயம் உண – திருமுறை1:2 1/376
நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என – திருமுறை1:3 1/386
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை1:3 1/815
கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம்
என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் – திருமுறை1:3 1/840,841
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் – திருமுறை1:3 1/1340
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு – திருமுறை1:3 1/1350
மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 7/4
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ – திருமுறை1:7 20/3
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 95/4
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை2:31 7/1
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை2:31 7/1
அவ நேயம் மேற்கொண்டு அலைகின்ற பேதைக்கு அருள் புரிவாய் – திருமுறை2:31 7/2
நவ நேயம் ஆகி மன_வாக்கு இறந்த நடு ஒளியாம் – திருமுறை2:31 7/3
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:66 5/2
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை2:100 7/3
பொன் நேயம் மிக புரிந்த புலை கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனை கருதி – திருமுறை4:7 13/3
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 13/4
நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் – திருமுறை5:10 2/2
நேயம் நின் புடை நின்றிடாத என் – திருமுறை5:12 27/1
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் – திருமுறை5:44 3/1
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை5:44 4/1
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 6/3
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ – திருமுறை6:13 95/2
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் – திருமுறை6:34 4/2
நவ நேயம் ஆக்கும் நடராசனே எம் – திருமுறை6:38 1/3
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 1/2
தவ நேயம் பெறுவார்-தமை தாங்கி அருள் செய வல்லவனே – கீர்த்தனை:32 11/3
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ – கீர்த்தனை:41 16/1

மேல்


நேயம்-அது (1)

நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3

மேல்


நேயமாம் (1)

நேயமாம் சண்முக என்று நீறு இடில் – திருமுறை5:47 8/3

மேல்


நேயமுடன் (1)

சாயை-தனை காட்டும் சதுரன் எவன் நேயமுடன்
நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடு-தொறும் – திருமுறை1:3 1/222,223

மேல்


நேயமும் (7)

நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை – திருமுறை1:2 1/622
உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும்
கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே – திருமுறை2:76 3/3,4
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே – திருமுறை6:13 78/3
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே – திருமுறை6:30 8/2
தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் – திருமுறை6:73 9/1
தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் – திருமுறை6:73 9/1
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே – திருமுறை6:73 9/2

மேல்


நேயமே (4)

நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை – திருமுறை1:2 1/530
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 17/4
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:25 19/2
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:91 9/3

மேல்


நேயமொடு (1)

நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:105 8/3

மேல்


நேயர் (10)

தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க – திருமுறை2:7 4/2
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:66 5/2
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் – திருமுறை6:13 9/2
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 10/2,3
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 16/2
தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் – திருமுறை6:13 21/3
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே – திருமுறை6:13 29/2,3
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன் – திருமுறை6:13 31/3
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள் – திருமுறை6:38 4/3

மேல்


நேயர்-தம்மோடு (1)

நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை3:7 7/3

மேல்


நேயர்கள்-தம் (1)

நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை1:4 0/2

மேல்


நேயரே (3)

ஒள் நுதல் நேயரே வாரும் – திருமுறை5:54 4/3
ஒள் நுதல் நேயரே வாரும் – கீர்த்தனை:16 4/3
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே
நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ – கீர்த்தனை:29 81/2,3

மேல்


நேயரை (1)

நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரை தீயரை தரும_நாசரை – திருமுறை2:39 9/3

மேல்


நேயவனே (1)

சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே – திருமுறை6:36 2/1

மேல்


நேயன் (2)

அடியன் ஆக்கி பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே – கீர்த்தனை:29 73/1
நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே – கீர்த்தனை:29 97/3

மேல்


நேயனடி (1)

சவுந்தரி நேயனடி
மா மறை ஓது செவ் வாயனடி மணி – கீர்த்தனை:9 3/2,3

மேல்


நேயனே (10)

சாதல் போக்கும் நல் தணிகை நேயனே – திருமுறை5:12 26/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 11/4
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:37 4/2
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே – திருமுறை6:37 9/2
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:53 4/2
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 5/4
சற்றும் வருந்த பாராது என்னை தாங்கும் நேயனே
தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே – கீர்த்தனை:29 86/1,2
தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே
முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே – கீர்த்தனை:29 86/2,3
முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – கீர்த்தனை:29 86/3,4
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – கீர்த்தனை:29 86/4

மேல்


நேயனை (1)

நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 26/4

மேல்


நேயனோடு (1)

ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா – திருமுறை6:13 76/1

மேல்


நேயா (2)

ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா – திருமுறை1:6 29/3
நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே – கீர்த்தனை:29 87/1

மேல்


நேயானுகூல (1)

நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன் – திருமுறை1:7 100/1

மேல்


நேர் (129)

தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு – திருமுறை1:2 1/621
நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும் – திருமுறை1:2 1/763
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் – திருமுறை1:3 1/398
வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று – திருமுறை1:3 1/581
பேர் சான்ற உண்மை பிரமமே நேர் சான்றோர் – திருமுறை1:4 1/2
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை1:4 11/2
இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர்
நின் தாள் நினையாத நெஞ்சு – திருமுறை1:4 29/3,4
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை1:4 57/3
ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை1:5 86/2
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை1:5 94/4
பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை1:6 2/4
பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை1:6 2/4
பிடிபட்ட நேர் இடை பெண் பட்ட பாக பெருந்தகையே – திருமுறை1:6 76/4
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே – திருமுறை1:6 82/4
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியை – திருமுறை1:6 118/3
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் – திருமுறை1:6 168/1
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை1:6 195/1
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே – திருமுறை1:7 3/1
உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படா – திருமுறை1:7 6/1
வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 60/4
அந்தர நேர் இடை பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ் – திருமுறை1:7 82/3
மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 82/4
படை அன்ன நீள் விழி மின் நேர் இடை பொன் பசுங்கிளியே – திருமுறை1:7 89/3
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை1:8 90/3
என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர் – திருமுறை1:8 95/1
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் – திருமுறை1:8 97/3
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை1:8 157/1
வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம் – திருமுறை2:2 5/1
கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே – திருமுறை2:9 4/2
துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண சுந்தரா சுந்தரன் தூதா – திருமுறை2:12 3/1
நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:16 10/3
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே – திருமுறை2:17 9/3
இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே – திருமுறை2:17 9/4
நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே – திருமுறை2:20 21/3
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:25 5/3
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்து கோயில் மேவி நம் குடி முழுது ஆள – திருமுறை2:26 1/3
துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகி சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:27 3/2
உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ள துயரும் தவிர்த்திலையே – திருமுறை2:40 9/2
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:40 9/3
நலன் நேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன் – திருமுறை2:40 10/4
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:41 1/3
இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ – திருமுறை2:46 6/3
பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:47 1/1
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:50 3/2
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:51 4/2
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 3/2
செங்கரன் நேர் வணனே ஒற்றி மேவிய சின்மயனே – திருமுறை2:58 7/4
வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன் – திருமுறை2:61 5/1
பொன் நேர் இதழி புயம் காணப்பெற்றிலனே – திருமுறை2:61 5/4
பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை – திருமுறை2:63 2/3
தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:66 6/3
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:86 1/1
தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறை – திருமுறை2:86 4/1
நின்மல கண் தண் அருள்-தான் நேர் – திருமுறை2:89 1/4
நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் – திருமுறை2:94 25/1
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை3:3 6/3
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 6/4
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 14/4
தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார் – திருமுறை3:3 28/1
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை3:4 3/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 5/1
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை3:9 5/3
கோல் நேர் பிறையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 5/4
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை3:9 9/1
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார் – திருமுறை3:9 9/2
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை3:9 9/3
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 9/4
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லை கரைக்கும் கழல்_அடியார் – திருமுறை3:13 3/1
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை5:3 10/3
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை5:6 4/4
குன்று நேர் பிணி துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத – திருமுறை5:6 6/1
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 1/4
மின் நேர் உலக நடையதனால் மேவும் துயருக்கு ஆளாகி – திருமுறை5:7 4/1
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை5:7 4/2
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 4/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 10/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 18/4
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 2/4
சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை5:10 5/1
கச்சி நேர் தணிகை கடம்பனே – திருமுறை5:12 16/4
தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே – திருமுறை5:12 29/3
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை5:27 7/1
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை5:36 5/3
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை5:41 7/4
தூண நேர் புய சுந்தர வடிவனே துளக்கிலார்க்கு அருள் ஈயும் – திருமுறை5:41 8/3
சந்து ஆர் வரையுள் சிந்தாமணி நேர் தணிகேசர் – திருமுறை5:49 4/1
பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை5:56 2/1
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை5:56 2/3
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை5:56 9/4
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3/2
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 7/1
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 6/1
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி – திருமுறை6:13 7/1
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே – திருமுறை6:13 14/1
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும் – திருமுறை6:13 15/3
பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 23/1
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 62/3
தன்னை நேர் இல்லா தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே – திருமுறை6:13 107/1
வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 133/4
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 8/2
பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன – திருமுறை6:15 13/1
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 8/2
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:30 9/3
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:32 8/3
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியை தந்து உலகுக்கு – திருமுறை6:41 8/2
அத்தம் நேர் கிடைத்த சுவை கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ – திருமுறை6:53 5/1
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:55 4/3
பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல் – திருமுறை6:55 6/2
ஒத்தாரையும் இழிந்தாரையும் நேர் கண்டு உவக்க ஒருமித்தாரை – திருமுறை6:56 5/1
தான் நேர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 8/4
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:60 51/1
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 14/4
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:64 24/4
தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை – திருமுறை6:78 7/1
பொன் நேர் பதத்தை புகழ் – திருமுறை6:85 3/4
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:98 28/2
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:101 35/4
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:105 8/3
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே – கீர்த்தனை:29 99/2
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே – கீர்த்தனை:31 1/4
தன் நேர் இல்லவனே எனை தந்த தயாநிதியே – கீர்த்தனை:32 7/1
களங்கு அற பருவ நேர் கலை பயிற்றிட – தனிப்பாசுரம்:3 46/4
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – தனிப்பாசுரம்:20 3/1
சிலை நேர் நுதலில் சிறு வியர்வு அரும்ப – திருமுகம்:4 1/312
மான் நேர் துறைசை நல் தாண்டவராயமணி எனது – திருமுகம்:5 1/3
பால் நேர் கிடைத்தும் பயன் கொள்கிலேன் வெறும் பாவியனே – திருமுகம்:5 1/4
மின் நேர் சடை முடி தாண்டவராய வியன் தவ நின்று – திருமுகம்:5 3/1
அல் நேர் அடைதற்கு எளிதாக நான் பெற்றும் தாழ்த்துகின்றேன் – திருமுகம்:5 3/2

மேல்


நேர்_இலா (1)

பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை1:6 2/4

மேல்


நேர்_இழையவர்-தம் (1)

நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 6/1

மேல்


நேர்கண்டு (1)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை5:55 15/1

மேல்


நேர்கிலா (1)

முத்தி நேர்கிலா தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் – திருமுறை2:54 10/1

மேல்


நேர்கிலை (1)

அன்றின் நேர்கிலை நம்முடை பெருமான் அஞ்செழுத்தையும் அடிக்கடி மறந்தாய் – திருமுறை2:34 9/1

மேல்


நேர்கின்ற (2)

பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:3 1/1
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டா சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் – திருமுறை2:3 2/1

மேல்


நேர்கின்றதால் (1)

நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே – திருமுறை6:73 2/4

மேல்


நேர்ந்த (5)

பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தை – திருமுறை1:3 1/292
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை1:3 1/400
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் – திருமுறை6:13 29/2
இவரால் நேர்ந்த எண்_இலா துயரை – திருமுகம்:4 1/329
புண் பல் நேர்ந்த போது உண்டவாம் கண்டு நின் புல்லி நின்னுடன் இங்கே – திருமுகம்:5 8/3

மேல்


நேர்ந்தது (2)

நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ – திருமுறை2:70 8/2
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது – கீர்த்தனை:25 4/2,3

மேல்


நேர்ந்தபடி (1)

நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும் – திருமுறை6:64 45/3

மேல்


நேர்ந்தவர்க்கும் (1)

நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு – திருமுறை1:4 39/4

மேல்


நேர்ந்தவர்கள் (1)

நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும் – திருமுறை6:64 45/3

மேல்


நேர்ந்தனையே (1)

நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த – திருமுறை1:3 1/1200

மேல்


நேர்ந்தார் (2)

நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள் – திருமுறை1:2 1/538
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை3:4 10/3

மேல்


நேர்ந்தார்க்கு (1)

நேர்ந்தார்க்கு அருள் புரியும் நின் அடியர் தாமேயும் – திருமுறை1:2 1/695

மேல்


நேர்ந்தாலும் (1)

புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும் – திருமுறை2:4 9/2

மேல்


நேர்ந்திட்டேன் (1)

பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ – திருமுறை6:30 9/4

மேல்


நேர்ந்திட (1)

ஏதம் நேர்ந்திட கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும் – திருமுறை6:13 15/2

மேல்


நேர்ந்திடா (2)

கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 1/2
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன் – திருமுறை6:5 2/3

மேல்


நேர்ந்திடில் (1)

நல்ல நீறு இடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க – திருமுறை2:7 5/1

மேல்


நேர்ந்திடிலோ (1)

வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை6:22 5/2

மேல்


நேர்ந்திடும் (2)

வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:27 5/3
ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் – திருமுறை2:37 10/2

மேல்


நேர்ந்திடுமோ (2)

ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே – திருமுறை6:11 7/3,4
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 9/4

மேல்


நேர்ந்திலனே (1)

வாயிற்படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
மாய பெயர் நீண்ட மால் – திருமுறை1:4 44/3,4

மேல்


நேர்ந்திலை (1)

நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – தனிப்பாசுரம்:25 2/1

மேல்


நேர்ந்து (17)

நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/141
நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண் – திருமுறை1:2 1/659
நின்றாய் அலது அவனை நேர்ந்து நினையாய் பித்தர் – திருமுறை1:3 1/531
நேராய் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் – திருமுறை1:3 1/1268
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து
கோடாது கோடி கொடுத்தாலும் சைவ நெறி – திருமுறை1:3 1/1296,1297
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற – திருமுறை1:6 33/1
மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் – திருமுறை1:6 128/1
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன் – திருமுறை1:8 155/2
இன்று அரை கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:36 9/2
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை4:2 42/3
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 88/2
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 10/3
உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே – திருமுறை6:39 5/3
அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே – திருமுறை6:86 17/4
நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய – திருமுறை6:93 23/3
நினையாதீர் சத்தியம் நான் நேர்ந்து உரைத்தேன் இ நாள் – திருமுறை6:93 47/3
நித்திரை பரத்தையை நேர்ந்து கூடவும் – திருமுகம்:4 1/409

மேல்


நேர்ந்துகொண்டு (1)

நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு
பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே – திருமுறை5:51 14/3,4

மேல்


நேர்ந்துளேன் (1)

கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் – திருமுறை6:5 5/1

மேல்


நேர்ந்தேன் (2)

நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட – திருமுறை1:2 1/379
வரு சுகம் காணா வைச்சுமை நேர்ந்தேன்
திறந்து இவன் செயலை தினைத்துணை விடாது – திருமுகம்:4 1/181,182

மேல்


நேர்படுமோ (1)

அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 2/2

மேல்


நேர்பாட்டில் (1)

நேர்பாட்டில் பிழை குறியேல் அருள் செவிக்கு ஏற்பித்தல் அருள் நீர்மை அன்றோ – தனிப்பாசுரம்:1 4/4

மேல்


நேர்மை (2)

நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:101 38/2
நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:101 38/2

மேல்


நேர்மை-தனை (1)

நீல மணி மிடற்றின் நேர்மை-தனை பாரேனோ – திருமுறை2:45 30/4

மேல்


நேர்மைகள் (1)

நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளி பொன் பொது நாடகம் புரிவீர் – திருமுறை6:34 10/2

மேல்


நேர்மையும் (1)

திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
அண்மையின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/673,674

மேல்


நேர்வதன் (1)

நினைந்து விழித்து நேர்வதன் முன்னர் – திருமுகம்:4 1/367

மேல்


நேர (1)

சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:108 31/4

மேல்


நேரம் (4)

தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம் – திருமுறை1:6 29/1
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:90 7/2
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:90 7/2
செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியில் பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி – திருமுகம்:4 1/404,405

மேல்


நேரா (5)

நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை1:8 59/3
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை1:8 68/2
நேரா அழுக்கு துணியாகில் உன்றனை நேரில் கண்டும் – திருமுறை2:88 4/1
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – தனிப்பாசுரம்:10 15/3
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – தனிப்பாசுரம்:10 24/2

மேல்


நேராது (1)

நேராது இளைத்தே நிலைகள் பற்பல – திருமுகம்:4 1/218

மேல்


நேராய் (3)

நேராய் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் – திருமுறை1:3 1/1268
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை1:8 9/2
நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:16 6/3

மேல்


நேரார் (1)

நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன் – திருமுறை5:43 3/3

மேல்


நேராவே (1)

நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் – திருமுறை6:93 29/2

மேல்


நேரிட்டதால் (1)

நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை1:6 70/2,3

மேல்


நேரிடில் (1)

வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க – திருமுறை2:7 5/2

மேல்


நேரில் (1)

நேரா அழுக்கு துணியாகில் உன்றனை நேரில் கண்டும் – திருமுறை2:88 4/1

மேல்


நேரினும் (3)

பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:5 2/2
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும் – திருமுறை2:46 7/2
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 7/4

மேல்


நேரீர் (3)

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர் – திருமுறை6:96 1/2,3
பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் – திருமுறை6:96 6/3
பொட்டாலும் துகிலாலும் புனைவித்து சுடுகின்றீர் புதைக்க நேரீர்
சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மை – திருமுறை6:99 8/2,3

மேல்


நேருதியே (1)

ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆரா புன் – திருமுறை1:3 1/678

மேல்


நேரும் (6)

நீதமோ அன்றி நேரும் அநீதமோ – திருமுறை2:28 4/3
நோதல் நேரும் வன் நோயில் சிறிதுமே – திருமுறை2:72 2/4
நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை3:7 7/3
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 10/4
நிதி கவர் கள்வர் நேரும் சிறை என – திருமுகம்:4 1/141
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார் – திருமுகம்:4 1/356

மேல்


நேரும்_இல்லார் (1)

நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை3:7 7/3

மேல்


நேருற (2)

நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருற புரிந்து – திருமுறை6:69 8/2
நேருற பாடியும் ஆடியும் ஓடி – கீர்த்தனை:23 16/2

மேல்


நேருறும் (1)

நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 8/3

மேல்


நேரே (1)

நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:66 9/2

மேல்


நேற்று (3)

நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று – திருமுறை1:3 1/955
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:89 8/2
நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே – திருமுறை6:99 3/3

மேல்


நேற்றை (2)

நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த – திருமுறை1:3 1/1200
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:66 9/2

மேல்