தீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 58
தீ_குண 1
தீ_குணத்தார் 1
தீ_குணத்தின் 1
தீ_குணம்_உடையேன் 1
தீ_சொல் 1
தீ_நெறியிலே 1
தீ_மொழி 1
தீ_மொழிகள் 2
தீ_வினை 2
தீ_வினையின் 1
தீக்கந்தம் 1
தீங்காக 1
தீங்கு 24
தீங்கு_உடையாய் 1
தீங்கு_உடையார் 1
தீங்கும் 1
தீங்குறும் 1
தீஞ்சுவைத்தாய் 1
தீட்ட 1
தீட்டல் 1
தீட்டு 2
தீட்டுகின்ற 2
தீட்டும் 3
தீண்ட 2
தீண்டாத 2
தீண்டாது 2
தீண்டாதே 1
தீண்டாமை 1
தீண்டிடில் 1
தீண்டிடினும் 1
தீண்டுகின்ற 1
தீதரை 1
தீதனேன் 1
தீதில் 1
தீது 48
தீது-தான் 2
தீது_அகத்தேன் 1
தீது_அனேன் 1
தீது_இலா 1
தீது_இலாத 1
தீதுகள் 1
தீதும் 2
தீதே 1
தீதை 2
தீதையே 1
தீந்தமிழ் 1
தீப 2
தீபக 2
தீபகமாம் 1
தீபத்தை 3
தீபம் 5
தீபமே 3
தீம் 38
தீம்பாலும் 1
தீம்பு 1
தீம்புக்கும் 1
தீமூட்டி 1
தீமை 39
தீமைக்கு 1
தீமைக்கே 1
தீமைகள் 6
தீமைகளும் 1
தீமையின் 1
தீமையும் 3
தீமையே 2
தீமையை 1
தீய்க்குது 1
தீய 11
தீயது 1
தீயர் 1
தீயரில் 1
தீயரை 2
தீயவர் 1
தீயன் 2
தீயனேன் 5
தீயனேன்-தனை 1
தீயால் 5
தீயிடை 11
தீயில் 1
தீயின் 1
தீயினிடை 1
தீயினில் 3
தீயும் 1
தீயேன் 1
தீயோடு 1
தீர் 14
தீர்க்க 2
தீர்க்கின்ற 1
தீர்க்கின்றிலையே 1
தீர்க்கும் 11
தீர்த்த 7
தீர்த்தம்-தன்னையே 1
தீர்த்தர் 1
தீர்த்தர்-தமக்கு 1
தீர்த்தல் 1
தீர்த்தவர் 1
தீர்த்தவரே 1
தீர்த்தன் 1
தீர்த்தனே 1
தீர்த்தனை 2
தீர்த்தா 3
தீர்த்தாய் 1
தீர்த்தார் 1
தீர்த்தான் 2
தீர்த்தானை 1
தீர்த்து 62
தீர்த்துவிட்டேன் 1
தீர்த்தே 1
தீர்ந்த 2
தீர்ந்தது 2
தீர்ந்ததுவே 1
தீர்ந்தவர் 1
தீர்ந்தன 3
தீர்ந்தனவே 2
தீர்ந்தனன் 1
தீர்ந்தார் 1
தீர்ந்தால் 1
தீர்ந்திடும் 2
தீர்ந்திடுமோ 1
தீர்ந்து 8
தீர்ந்தும் 1
தீர்ந்தே 2
தீர்ந்தேன் 8
தீர்ப்பாம் 1
தீர்ப்பாய் 2
தீர்ப்பான் 1
தீர்ப்புக்கே 1
தீர்ப்பையோ 1
தீர்வேனேல் 1
தீர 7
தீரம் 2
தீரரே 2
தீரனை 3
தீரா 11
தீராத 2
தீராய் 1
தீராயோ 1
தீரும் 5
தீருமே 2
தீருமோ 12
தீரேனே 1
தீரேனோ 3
தீவகமே 1
தீவினையை 1
தீவு 1
தீவும் 1
தீன 3
தீனம் 2
தீனர்கட்கு 1

தீ (58)

முள் தீ சுரத்தின் முயலா வகை அருளும் – திருமுறை1:2 1/173
ஆனந்த பொக்கிஷமே தீ வணத்தில் – திருமுறை1:2 1/406
தீங்கு ஆர் பிற தெய்வ தீ குழியில் வீழ்ந்தவரை – திருமுறை1:2 1/429
சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன் – திருமுறை1:2 1/647
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் – திருமுறை1:3 1/178
தீ போல் கனலும் செருக்கு அறவே செங்கமல – திருமுறை1:3 1/243
தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்கு – திருமுறை1:3 1/381
தேடி சுடும் கொடிய தீ கண்டாய் ஓடி அங்கு – திருமுறை1:3 1/588
பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னை – திருமுறை1:3 1/589
செந்தீயையும் சுடும் ஓர் தீ கண்டாய் வந்து ஈங்கு – திருமுறை1:3 1/592
மேல் நாட்டும் சண்பகமே மேனி என்றாய் தீ இடும் கால் – திருமுறை1:3 1/697
தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும் – திருமுறை1:3 1/698
தெவ்வின் மடவாரை திளைக்கின்றாய் தீ விடத்தை – திருமுறை1:3 1/739
மண்பட்டு வெம் தீ மரம் பட்டிட கண்டும் – திருமுறை1:3 1/997
வன் சுவை தீ நாற்றம் மலமாய் வரல் கண்டும் – திருமுறை1:3 1/1005
கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்கு – திருமுறை1:3 1/1077
நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில் – திருமுறை1:4 33/3
தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை1:4 73/1
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை1:4 73/2
தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை1:5 86/1
தேள் வேண்டுமோ சுட தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர் – திருமுறை1:6 63/2
துண்ணெனும் தீ_சொல் ஒலியும் அ அந்தகன் தூதர்கள் மொத்துண்ணுற – திருமுறை1:6 142/3
திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்கட்டுக்கும் – திருமுறை1:6 156/2
கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனை கொளுவிய நுதல் தீ
நாட்டமுற்றதோர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 3/3,4
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:10 5/3
தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம் – திருமுறை2:20 16/2
சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் – திருமுறை2:25 1/1
தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் – திருமுறை2:30 13/2
வை ஒன்றும் தீ நாற்ற வாயார்க்கும் மேலானேன் – திருமுறை2:45 18/2
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:70 2/1
தீ அனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும் – திருமுறை2:75 6/3
பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீ
கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள – திருமுறை2:86 4/2,3
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை2:100 3/2
விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார் – திருமுறை3:6 2/3
ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார் – திருமுறை3:11 5/2
சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனை தேடி வரும் அ தீ மதியம் – திருமுறை3:13 10/3
வன்கண் அடையார் தீ கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும் – திருமுறை3:17 6/2
அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை3:17 8/2
தேனும் கடமும் திகழ் தணிகை தேவை நினையாய் தீ நரகம் – திருமுறை5:19 5/1
படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை5:46 1/3
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே – திருமுறை6:13 18/3
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள் – திருமுறை6:13 61/2
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள் – திருமுறை6:13 105/2
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன் – திருமுறை6:13 130/2
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் – திருமுறை6:19 2/1
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையை கணத்தே – திருமுறை6:24 2/1
பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல் – திருமுறை6:37 2/1
தீ இயல் பலபல செறித்து அதில் பலவும் – திருமுறை6:65 1/459
நண்ணாத தீ இனம் நண்ணுகின்றீரே நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே – திருமுறை6:96 10/2
மறந்தவரை தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன – திருமுறை6:99 5/3
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:101 36/4
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:106 79/3
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:106 87/4
தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 6/4
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 10/4
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3
பேதைமை காட்டும் பெரும் தீ பித்தன் – திருமுகம்:4 1/352

மேல்


தீ_குண (1)

தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:70 2/1

மேல்


தீ_குணத்தார் (1)

தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை1:4 73/1

மேல்


தீ_குணத்தின் (1)

தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை1:4 73/2

மேல்


தீ_குணம்_உடையேன் (1)

சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன்
வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே – திருமுறை2:25 1/1,2

மேல்


தீ_சொல் (1)

துண்ணெனும் தீ_சொல் ஒலியும் அ அந்தகன் தூதர்கள் மொத்துண்ணுற – திருமுறை1:6 142/3

மேல்


தீ_நெறியிலே (1)

குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள் – திருமுறை6:13 105/2

மேல்


தீ_மொழி (1)

தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4

மேல்


தீ_மொழிகள் (2)

அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள்
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர் – திருமுறை6:13 61/2,3
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள்
சொல்ல_மாட்டேன் இனி கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி – திருமுறை6:19 2/1,2

மேல்


தீ_வினை (2)

தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை1:5 86/1
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 10/4

மேல்


தீ_வினையின் (1)

சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன் – திருமுறை1:2 1/647

மேல்


தீக்கந்தம் (1)

கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1

மேல்


தீங்காக (1)

நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக
ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா என அருளை – திருமுறை1:3 1/388,389

மேல்


தீங்கு (24)

தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க – திருமுறை1:2 1/175
தீங்கு ஆர் பிற தெய்வ தீ குழியில் வீழ்ந்தவரை – திருமுறை1:2 1/429
ஓங்கும் தினையூர் உமாபதியே தீங்கு உறும் ஒன்னார் – திருமுறை1:2 1/438
தீங்கு நெறியில் செலுத்தற்க ஈங்கு அடங்கி – திருமுறை1:2 1/788
வாங்கும் அபய மலர் அழகும் தீங்கு அடையா – திருமுறை1:3 1/448
வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ தீங்கு அகற்ற – திருமுறை1:3 1/1020
தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள் – திருமுறை1:4 55/3
தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று – திருமுறை1:4 61/3
பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே – திருமுறை1:6 221/4
தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:12 2/3
தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் – திருமுறை2:30 13/2
செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனை திருப்புகின்றனை நீ – திருமுறை2:34 2/1
சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் – திருமுறை2:38 7/2
மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் – திருமுறை2:85 7/3
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை4:10 6/4
நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையை சற்றும் – திருமுறை5:24 6/1
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் – திருமுறை5:29 7/1
தீங்கு செய் சூரனை கொன்றாண்டி அந்த – திருமுறை5:53 4/3
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையா திருவுளம்-தான் – திருமுறை6:7 7/3
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையா திருவுளம்-தான் – திருமுறை6:7 7/3
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 4/3
தீங்கு செய் சூரனை கொன்றாண்டி அந்த – கீர்த்தனை:10 4/3
தீங்கு அகற்றும் சிவகுருவின் திருவுளத்தை நாயேன் மேல் திருப்பி இன்பம் – தனிப்பாசுரம்:3 6/3

மேல்


தீங்கு_உடையாய் (1)

தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள் – திருமுறை1:4 55/3

மேல்


தீங்கு_உடையார் (1)

தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் – திருமுறை2:30 13/2

மேல்


தீங்கும் (1)

தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்க – திருமுறை2:43 11/2

மேல்


தீங்குறும் (1)

தீங்குறும் மா_பாதகத்தை தீர்த்து ஓர் மறையவனை – திருமுறை1:3 1/501

மேல்


தீஞ்சுவைத்தாய் (1)

திண்ணப்பர் சாத்தும் செருப்பு அடி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே – திருமுறை2:6 2/2,3

மேல்


தீட்ட (1)

தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 121/3

மேல்


தீட்டல் (1)

மண்ணின் சுவர்க்கு வண் சுதை தீட்டல் போல் – திருமுகம்:4 1/399

மேல்


தீட்டு (2)

தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 9/1
தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர் திரட்கு இன்பம் – திருமுறை6:28 10/1

மேல்


தீட்டுகின்ற (2)

தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 7/4
தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 8/1

மேல்


தீட்டும் (3)

தீட்டும் புகழ் அன்றியும் உலகை சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய் – திருமுறை1:8 134/3
தீட்டும் மெய் புகழ் திசை பரந்து ஓங்க திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 9/4
தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 3/4

மேல்


தீண்ட (2)

பாண்டிக்கொடுமுடியில் பண் மயமே தீண்ட அரிய – திருமுறை1:2 1/426
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை2:98 1/2

மேல்


தீண்டாத (2)

தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 8/4
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:44 8/4

மேல்


தீண்டாது (2)

தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது – திருமுறை1:3 1/124
தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க – திருமுறை2:87 7/2

மேல்


தீண்டாதே (1)

தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை – திருமுறை2:30 17/2

மேல்


தீண்டாமை (1)

தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை – திருமுறை2:30 17/2

மேல்


தீண்டிடில் (1)

தீண்டிடில் உள் ஓங்கி சிரிக்கின்றாய் செந்தேள் முன் – திருமுறை1:3 1/749

மேல்


தீண்டிடினும் (1)

தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர் – திருமுறை1:3 1/750

மேல்


தீண்டுகின்ற (1)

தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது – திருமுறை1:3 1/124

மேல்


தீதரை (1)

தீதரை நரக செக்கரை வஞ்சத்து இருட்டரை மருட்டரை தொலையா – திருமுறை2:39 4/3

மேல்


தீதனேன் (1)

தீதனேன் துயர் தீர்க்கும் வயித்தியநாதனே – திருமுறை2:72 2/2

மேல்


தீதில் (1)

யாதில் பெரியேன் தீதில் பெரியேன் – திருமுறை6:24 27/2

மேல்


தீது (48)

தீது இ குடி என்று செப்பப்படார் மருவும் – திருமுறை1:2 1/155
ஓதும் இலம்பயம்கோட்டூர் நலமே தீது உடைய – திருமுறை1:2 1/498
பாதகம் என்றால் எனக்கு பால்_சோறு தீது அகன்ற – திருமுறை1:2 1/648
கோது அகற்றும் நெஞ்ச குகேசன் எவன் தீது அகற்றி – திருமுறை1:3 1/272
தீது என்று அறிவித்த தேசிகன் காண் கோது இன்றி – திருமுறை1:3 1/328
வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ – திருமுறை1:3 1/580
செல்லா இடத்து சினம் தீது செல்_இடத்தும் – திருமுறை1:3 1/865
யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும் – திருமுறை1:3 1/1102
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் தீது நன்றோடு – திருமுறை1:3 1/1198
தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய் பிரமன் – திருமுறை1:3 1/1207
யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற – திருமுறை1:3 1/1404
தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான் – திருமுறை1:4 82/3
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம் – திருமுறை1:6 20/3
தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று – திருமுறை1:7 64/1
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – திருமுறை1:8 56/1
தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 131/4
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 1/4
தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ் – திருமுறை2:13 9/1
தீது அறிவேன் நன்கு அணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும் – திருமுறை2:20 6/1
தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:25 10/2
தீது நெறி சேரா சிவ நெறியில் போது நெறி – திருமுறை2:30 22/2
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:36 2/1
தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் – திருமுறை2:48 5/2
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து – திருமுறை2:51 6/2
தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 4/4
தீது செய்தேற்கு அருள்செய்வான் நின் சித்தம் திரும்பிலையேல் – திருமுறை2:69 3/1
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:70 2/1
தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே – திருமுறை2:71 10/2
தீது முற்றும் நாளும் செயினும் பொறுத்து அருளும் – திருமுறை2:74 7/1
தீது ஒன்றுமே கண்டு அறிந்தது அல்லால் பலன் சேர நலம் – திருமுறை2:83 2/1
சேதப்படாதது நன்று இது தீது இது என செய்கைகளால் – திருமுறை2:86 3/2
தீது தவிர்ப்பார் திருவொற்றி தியாகர் அழியா திறத்தர் அவர் – திருமுறை3:3 26/1
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை4:1 25/3
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் – திருமுறை4:7 10/2
தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன் – திருமுறை5:34 1/3
தீது இலா சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி – திருமுறை5:50 14/2
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை என தெளிந்து – திருமுறை6:7 8/1
தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ – திருமுறை6:13 15/4
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 99/4
சுவை எலாம் விரும்பி சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன் – திருமுறை6:15 28/2
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 8/4
தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே – திருமுறை6:87 4/4
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:89 9/3
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:91 2/3
தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ – திருமுறை6:108 44/3
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – தனிப்பாசுரம்:10 12/1
தீது_இலா திரு_முக தெய்வம்-தன்னை – திருமுகம்:2 1/92

மேல்


தீது-தான் (2)

தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ – திருமுறை6:21 2/2
தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனை திருவுளத்து அடைத்திடுவாயேல் – திருமுறை6:39 2/3

மேல்


தீது_அகத்தேன் (1)

தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம் – திருமுறை1:6 20/3

மேல்


தீது_அனேன் (1)

தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ – திருமுறை6:13 15/4

மேல்


தீது_இலா (1)

தீது_இலா திரு_முக தெய்வம்-தன்னை – திருமுகம்:2 1/92

மேல்


தீது_இலாத (1)

தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ் – திருமுறை2:13 9/1

மேல்


தீதுகள் (1)

தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால் – திருமுறை1:2 1/740

மேல்


தீதும் (2)

தீதும் இலம் பயம் கோள் தீர் என்று அடியர் புகழ் – திருமுறை1:2 1/497
தீதும் சுகமும் சிவன் செயல் என்று எண்ணி வந்த – திருமுறை1:3 1/1373

மேல்


தீதே (1)

நன்று அறியார் தீதே நயப்பார் சிவதலத்தில் – திருமுறை1:3 1/775

மேல்


தீதை (2)

தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 6/4
தீதை அகற்றும் உன்றன் சீர் அருளை சேரேனோ – திருமுறை2:45 35/4

மேல்


தீதையே (1)

தீதையே நாள்-தோறும் செய்து அலைந்து வாடும் இந்த – திருமுறை2:62 6/3

மேல்


தீந்தமிழ் (1)

திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:26 6/3

மேல்


தீப (2)

தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – கீர்த்தனை:1 177/2
தூய வாச தூப தீப
நைவேத்திய முதல் நண் உபசாரம் – திருமுகம்:1 1/19,20

மேல்


தீபக (2)

சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே – திருமுறை6:41 2/2
பளித தீபக சோபித பாதா – கீர்த்தனை:1 65/1

மேல்


தீபகமாம் (1)

சித்த மனை தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் – திருமுறை2:30 21/3

மேல்


தீபத்தை (3)

தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 1/4
ஆபத்தை நீக்கி ஓர் தீபத்தை ஏற்றி என் – கீர்த்தனை:17 22/1
தீபத்தை வைத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 6/3

மேல்


தீபம் (5)

தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும் – திருமுறை1:2 1/719
இன்புடனே தீபம் முதல் எல்லா சரியைகளும் – திருமுறை1:3 1/1315
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரிதாபம் – திருமுறை1:6 173/2
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:86 18/3
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் – திருமுறை6:106 54/2

மேல்


தீபமே (3)

தெவ் வகை அமண இருள் அற எழுந்த தீபமே சம்பந்த தேவே – திருமுறை4:9 8/4
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே
கலையை காட்டும் மதி தவழ் நல் தணிகாசலத்து அமர்ந்து ஓங்கு அதிகாரனே – திருமுறை5:20 2/3,4
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 5/3,4

மேல்


தீம் (38)

இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசு தாவும் – திருமுறை1:2 1/37
தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க – திருமுறை1:3 1/427
கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை – திருமுறை1:5 22/2
தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை1:5 25/4
தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற – திருமுறை1:5 69/3
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை1:5 83/4
இல் கண்ட மெய் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம்
கற்கண்டு எனினும் அ கல் கண்ட காக்கை நிற்காது என்பரே – திருமுறை1:6 165/3,4
துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய் தொண்டர்-தங்கள் நா சுவை பெற ஊறி – திருமுறை2:2 4/3
திங்கள் விளங்கும் சடை தருவை தீம் பால் சுவையை செந்தேனை – திருமுறை2:91 1/1
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் – திருமுறை2:94 24/3
வடிக்கும் தமிழ் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில் – திருமுறை3:2 3/1
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை4:12 7/3
மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில் – திருமுறை5:37 8/1
என் உளத்து இனிக்கும் தீம் சுவை கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே – திருமுறை6:13 4/2
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 61/4
இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பத பாகொடு தேனும் – திருமுறை6:29 10/1
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட – திருமுறை6:29 10/2
தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ – திருமுறை6:36 7/2
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பக தீம் சுவை கனியே – திருமுறை6:37 10/1
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:60 2/2
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:60 17/2
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 51/4
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே – திருமுறை6:60 54/1
விரும்புறும் இரதமும் மிக்க தீம் பாலும் – திருமுறை6:65 1/1256
சேற்று நீர் இன்றி நல் தீம் சுவை தரும் ஓர் – திருமுறை6:65 1/1395
தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே – திருமுறை6:65 1/1402
கனி எலாம் கூட்டி கலந்த தீம் சுவையே – திருமுறை6:65 1/1408
இதம் தரு கரும்பில் எடுத்த தீம் சாறே – திருமுறை6:65 1/1409
சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே – திருமுறை6:65 1/1416
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:71 1/2
வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும் – திருமுறை6:82 9/2
தீம் பலா வாழை மா தென்னை சிறந்தன – திருமுறை6:94 2/2
தேனாய் தீம் பழமாய் சுவை சேர் கரும்பாய் அமுதம்-தானாய் – கீர்த்தனை:32 12/1
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – கீர்த்தனை:41 3/3
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – கீர்த்தனை:41 23/2
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – கீர்த்தனை:41 24/2
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 2/3

மேல்


தீம்பாலும் (1)

மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் – திருமுறை2:40 1/3

மேல்


தீம்பு (1)

தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:86 17/2

மேல்


தீம்புக்கும் (1)

வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ – திருமுறை2:94 19/3

மேல்


தீமூட்டி (1)

தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சை தீமூட்டி சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன் – திருமுறை2:23 10/1

மேல்


தீமை (39)

சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை
இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும் – திருமுறை1:3 1/114,115
உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன் – திருமுறை1:3 1/474
அள்ளி இடும் தீமை அறிந்திலையோ பள்ளி விடும் – திருமுறை1:3 1/974
செல்கிற்பாய் செல்லா சிறுநடையில் தீமை எலாம் – திருமுறை1:3 1/1169
திட்டுண்ட பேய் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே – திருமுறை1:6 159/4
நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை
செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னை சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் – திருமுறை2:59 5/2,3
செய்வேன் தீமை நலம் ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை – திருமுறை2:82 6/1
எனக்கு நன்மை தீமை என்பது இரண்டும் ஒத்த இடத்தே இரண்டும் ஒத்து தோன்றுகின்ற எழில் பதங்கள் வருந்த – திருமுறை4:2 62/1
எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே – திருமுறை4:7 6/2
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை4:8 8/1
சென்னி அணியாய் அடி சேரும் தீமை ஒன்றும் சேராதே – திருமுறை5:16 5/4
தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை5:27 1/2
திவசங்கள்-தொறும் கொண்டிடு தீமை பிணி தீரும் – திருமுறை5:32 1/1
தீமை இலாத புகழாண்டி அவன் – திருமுறை5:53 2/3
தீமை இல் தீரரே வாரும் – திருமுறை5:54 11/3
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை5:55 12/2
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 12/2
எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன் – திருமுறை6:3 9/2
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3/3
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டு தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன் – திருமுறை6:4 9/2
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே – திருமுறை6:13 37/1
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:60 42/2
நன்மை எலாம் தீமை என குரைத்து ஓடி திரியும் நாய் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும் – திருமுறை6:60 62/1
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:86 12/2
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 5/4
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளி சிறியேனுக்கு அருள் அமுத தெளிவு அளித்த திறத்தை – திருமுறை6:98 6/1
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:98 22/1
பற்று நினைத்து எழும் இ பாவி மன தீமை எலாம் – கீர்த்தனை:4 1/1
துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை – கீர்த்தனை:4 3/1
எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 4/1
தேர்ந்து தெளியா சிறியவனேன் தீமை எலாம் – கீர்த்தனை:4 8/1
பித்தன் என தீமை பிதற்றியது எண்ணும்-தோறும் – கீர்த்தனை:4 13/1
இ தாரணிக்குள் எங்கும் இல்லாத தீமை செய்தேன் – கீர்த்தனை:4 23/1
மருள்_உடையேன் வஞ்ச மன தீமை எல்லாம் – கீர்த்தனை:4 32/1
பொங்குகின்ற தீமை புகன்றது எலால் எண்ணிஎண்ணி – கீர்த்தனை:4 40/1
எள்ளுகின்ற தீமை எடுத்துரைத்தேன் ஆங்கு அதனை – கீர்த்தனை:4 69/1
தீமை இலாத பெண் மா மயிலே உன்னை சேர்ந்து கலந்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 4/1
தீமை இலாத புகழாண்டி அவன் – கீர்த்தனை:10 2/3
தீமை இல் தீரரே வாரும் – கீர்த்தனை:16 11/3

மேல்


தீமைக்கு (1)

படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு
இடம் புரி மனத்தேன் இரக்கம் ஒன்று இல்லேன் என்னினும் துணை எந்தவிதத்தும் – திருமுறை6:15 11/1,2

மேல்


தீமைக்கே (1)

சேயும் இரங்கும் அவர் தீமைக்கே ஆயும் செம்பொன்னால் – திருமுறை1:3 1/786

மேல்


தீமைகள் (6)

பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் – திருமுறை6:8 8/3
சிற்றறிவு உடைய நான் செய்த தீமைகள்
முற்றவும் பொறுத்து அருள் முனிந்திடேல் இன்றே – திருமுறை6:24 10/1,2
தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ – திருமுறை6:36 7/2
தீமைகள் யாவும் தொலைத்துவிட்டேன் இ தினம் தொடங்கி – திருமுறை6:78 10/1
பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன் மொழி பகருகின்றீரே – திருமுறை6:96 10/1
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – தனிப்பாசுரம்:15 11/2

மேல்


தீமைகளும் (1)

நாம் பிரமம் நமை அன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை5:55 11/1

மேல்


தீமையின் (1)

பிச்சையிட்டு உண்ணவும் பின்படுகின்றீர் பின்படு தீமையின் முன்படுகின்றீர் – திருமுறை6:96 5/3

மேல்


தீமையும் (3)

இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும் – திருமுறை6:59 7/2
எங்கு உறு தீமையும் எனை தொடரா வகை – திருமுறை6:65 1/1171
செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த – திருமுறை6:65 1/1185

மேல்


தீமையே (2)

திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை – திருமுறை2:88 13/3
செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மன செறிவு என்பது அறியேன் – திருமுறை2:92 2/1

மேல்


தீமையை (1)

நான் செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன் – திருமுறை2:83 6/2

மேல்


தீய்க்குது (1)

தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 6/4

மேல்


தீய (11)

நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை – திருமுறை1:2 1/622
கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி – திருமுறை1:5 55/1
தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:25 10/2
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை5:10 10/3
செழிப்படும் மங்கையர் தீய மாயையில் – திருமுறை5:26 5/1
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் – திருமுறை5:29 7/1
சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே – திருமுறை5:45 10/3
தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ – திருமுறை6:13 93/2
ஆயினும் தீய இவை என அறியேன் அறிவித்து திருத்துதல் அன்றி – திருமுறை6:13 93/3
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 9/3
செய்கின்றான் குரு இடித்து சிரிக்கின்றான் சீடன் மிக தீய சொல்லால் – தனிப்பாசுரம்:28 2/2

மேல்


தீயது (1)

இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெற – திருமுறை1:3 1/866

மேல்


தீயர் (1)

தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:66 5/3

மேல்


தீயரில் (1)

செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாப – திருமுறை6:3 10/3

மேல்


தீயரை (2)

சிந்தை திரிந்து உழலும் தீயரை போல் நல் தரும – திருமுறை1:2 1/683
நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரை தீயரை தரும_நாசரை – திருமுறை2:39 9/3

மேல்


தீயவர் (1)

தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை6:22 9/4

மேல்


தீயன் (2)

தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் – திருமுறை2:25 2/2
தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:66 5/3

மேல்


தீயனேன் (5)

தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:11 9/1
திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே – திருமுறை2:25 9/2
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:70 2/1
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாப – திருமுறை6:3 10/3
திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் – திருமுறை6:5 8/3

மேல்


தீயனேன்-தனை (1)

தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 8/4

மேல்


தீயால் (5)

புரத்தை வெண்_நகை தீயால் அழித்தாய் என்று தொழ – திருமுறை1:2 1/439
தீயால் சுடினும் என் அந்தோ சிறிதும் தெரிவது அன்றே – திருமுறை1:6 111/4
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 1/4
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 2/4
நஞ்சம் உண கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலிய தீயால்
எஞ்சலுற சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 3/3,4

மேல்


தீயிடை (11)

தீயிடை பூ எலாம் திகழுறு திறம் எலாம் – திருமுறை6:65 1/435
தீயிடை ஒளியே திகழுற அமைத்து அதில் – திருமுறை6:65 1/437
தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை – திருமுறை6:65 1/439
தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல – திருமுறை6:65 1/441
தீயிடை நடு நிலை திகழ் நடு நடு நிலை – திருமுறை6:65 1/443
தீயிடை பெரும் திறல் சித்திகள் பலபல – திருமுறை6:65 1/445
தீயிடை சித்துகள் செப்புறும் அனைத்தும் – திருமுறை6:65 1/447
தீயிடை சத்திகள் செறிதரு சத்தர்கள் – திருமுறை6:65 1/449
தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல – திருமுறை6:65 1/451
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன் – திருமுறை6:65 1/453
தீயிடை உருக்கு இயல் சிறப்பு இயல் பொது இயல் – திருமுறை6:65 1/457

மேல்


தீயில் (1)

வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில்
பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு – திருமுறை1:3 1/721,722

மேல்


தீயின் (1)

தீயின் மெழுகா சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ் – திருமுறை1:3 1/1311

மேல்


தீயினிடை (1)

சிந்தியா பெரும் சுமை வெம் தீயினிடை சமிதை கொடு செய்யும் செய்கை – தனிப்பாசுரம்:27 5/2

மேல்


தீயினில் (3)

தீயினில் சூட்டு இயல் சேர்தர செலவு இயல் – திருமுறை6:65 1/431
தீயினில் வெண்மை திகழ் இயல் பலவாய் – திருமுறை6:65 1/433
தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம் – திருமுறை6:65 1/455

மேல்


தீயும் (1)

சிந்தோடும் ஓர் வடவை தீயும் கரத்து அடைப்பர் – திருமுறை1:3 1/1145

மேல்


தீயேன் (1)

ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 5/4

மேல்


தீயோடு (1)

தீயோடு உறழும் திரு_அருள் வடிவ சிவனேயோ – திருமுறை6:24 25/4

மேல்


தீர் (14)

தீதும் இலம் பயம் கோள் தீர் என்று அடியர் புகழ் – திருமுறை1:2 1/497
ஐயைந்து மூர்த்தி எனும் ஐயன் எவன் ஐயம் தீர்
வல்லார் சொல் வண்ணம் எந்த வண்ணம் அந்த வண்ணங்கள் – திருமுறை1:3 1/280,281
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 6/4
வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தா – திருமுறை5:14 5/1
நல் தவர் உணரும் பரசிவத்து எழுந்த நல் அருள் சோதியே நவை தீர்
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 2/3,4
ஞால துயர் தீர் நலனே சரணம் நடு ஆகிய நல் ஒளியே சரணம் – திருமுறை5:56 6/3
மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம் – திருமுறை6:18 7/1
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 8/1
இடர் தீர் நெறியே அருள்வாய் அபயம் இனி நான் தரியேன் தரியேன் அபயம் – திருமுறை6:18 9/1
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த – திருமுறை6:29 3/1
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 6/3
ஔவியம் தீர் உள்ளத்து அறிஞர் எலாம் கண்டு உவக்க – திருமுறை6:85 12/1
புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே – தனிப்பாசுரம்:7 9/2
ஒரு வகை பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க – தனிப்பாசுரம்:32 1/1

மேல்


தீர்க்க (2)

தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க
வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை2:87 7/2,3
சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகம் தீர்க்க வந்திலரே – திருமுறை3:10 9/2

மேல்


தீர்க்கின்ற (1)

தீராத வல்_வினை தீர்க்கின்ற பாதம் – கீர்த்தனை:24 3/1

மேல்


தீர்க்கின்றிலையே (1)

தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே – திருமுறை5:15 6/2

மேல்


தீர்க்கும் (11)

தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள் – திருமுறை1:6 225/2
தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 5/4
தீதனேன் துயர் தீர்க்கும் வயித்தியநாதனே – திருமுறை2:72 2/2
சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில் – திருமுறை2:85 2/3
நல் பஞ்சகமும் ஒன்றாக கலந்து மரண நவை தீர்க்கும்
கற்பம் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 9/3,4
சஞ்சலம் தீர்க்கும் மருந்து எங்கும் – கீர்த்தனை:20 3/1
பெண்_ஆசை தீர்க்கும் மருந்து பொருள் – கீர்த்தனை:20 21/1
மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம் – கீர்த்தனை:20 21/3
ஆணவம் தீர்க்கும் மருந்து பரமானந்த – கீர்த்தனை:21 22/1
சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே – கீர்த்தனை:29 82/2
பவனே வெம் பவ நோய்-தனை தீர்க்கும் பரஞ்சுடரே – கீர்த்தனை:32 11/1

மேல்


தீர்த்த (7)

செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே – திருமுறை6:15 10/3
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:60 47/3
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:60 53/2
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:91 2/3
தீரா வினை எலாம் தீர்த்த மருந்து – கீர்த்தனை:20 19/2
திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே – கீர்த்தனை:29 31/3

மேல்


தீர்த்தம்-தன்னையே (1)

மேலை பால் சிவகங்கை என்னும் ஓர் தீர்த்தம்-தன்னையே
மேவி படியில் தவறி நீரில் விழுந்த என்னையே – கீர்த்தனை:29 5/1,2

மேல்


தீர்த்தர் (1)

பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம் – திருமுறை1:3 1/466

மேல்


தீர்த்தர்-தமக்கு (1)

தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர் சமுகம் – திருமுறை2:30 12/3

மேல்


தீர்த்தல் (1)

திடமே அருள்-தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே – திருமுறை2:84 2/4

மேல்


தீர்த்தவர் (1)

வெம் கருவூர் வஞ்ச வினை தீர்த்தவர் சூழ்ந்த – திருமுறை1:2 1/427

மேல்


தீர்த்தவரே (1)

அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 10/2

மேல்


தீர்த்தன் (1)

சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை – திருமுறை1:3 1/114

மேல்


தீர்த்தனே (1)

சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே சந்தம் மிகும் – திருமுறை1:2 1/560

மேல்


தீர்த்தனை (2)

மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியை தீர்த்தனை பெரிய – திருமுறை2:39 2/1
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை5:3 5/3

மேல்


தீர்த்தா (3)

தீர்த்தா வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 10/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 26/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – கீர்த்தனை:41 25/4

மேல்


தீர்த்தாய் (1)

தீர்த்தாய் அ நாள் அது தொடங்கி தெய்வம் துணை என்று இருக்கின்றேன் – திருமுறை6:17 12/2

மேல்


தீர்த்தார் (1)

திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை3:16 5/1

மேல்


தீர்த்தான் (2)

பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என் – திருமுறை6:74 3/2
வாட்டம் எலாம் தீர்த்தான் மகிழ்வு அளித்தான் மெய்ஞ்ஞான – திருமுறை6:93 15/1

மேல்


தீர்த்தானை (1)

தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:48 1/2

மேல்


தீர்த்து (62)

விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து உலகிடை நீ – திருமுறை1:2 1/295
நம் பசியும் தீர்த்து அருளும் நற்றாய் காண் அம்புவியில் – திருமுறை1:3 1/364
தீங்குறும் மா_பாதகத்தை தீர்த்து ஓர் மறையவனை – திருமுறை1:3 1/501
குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் என கூவிடும் என் – திருமுறை1:6 96/3
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகி – திருமுறை1:8 0/2
அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க – திருமுறை2:7 1/2
சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்து திரு_அருள் கண் – திருமுறை2:31 10/2
வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே – திருமுறை2:43 11/4
அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர் – திருமுறை2:46 5/3
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை2:79 6/2
சிந்தாகுலம் தீர்த்து அருள் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 9/1
தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார் – திருமுறை3:13 4/2
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை4:1 28/4
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 11/4
சங்கை தீர்த்து அருளும் தெய்வ சரவணபவனே போற்றி – திருமுறை5:50 1/4
துனி பெரும் பவம் தீர்த்து என்னை சுகம் பெறவைத்தோய் போற்றி – திருமுறை5:50 2/3
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமை தீர்த்து அருள்வோய் போற்றி – திருமுறை5:50 5/3
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும் – திருமுறை6:7 20/2
தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி – திருமுறை6:10 5/2
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் – திருமுறை6:13 71/3
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை – திருமுறை6:13 120/2
தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே – திருமுறை6:16 1/2
வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன் – திருமுறை6:16 9/3
தடையாயின தீர்த்து அருளாதே தாழ்க்கில் அழகோ புலை நாயில் – திருமுறை6:17 2/3
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் – திருமுறை6:17 20/3
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 2/3
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து
எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:34 9/2,3
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:35 3/1
விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம் – திருமுறை6:41 4/2
கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானை கொல்லாமை குறித்திடாரை – திருமுறை6:48 10/2
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:49 13/3
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த – திருமுறை6:49 30/1
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன் – திருமுறை6:56 11/3
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:60 50/3
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:60 73/2
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:61 5/4
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை6:64 19/3
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:64 20/3
திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே – திருமுறை6:65 1/831
சினம் முதல் அனைத்தையும் தீர்த்து எனை நனவினும் – திருமுறை6:65 1/1111
செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த – திருமுறை6:65 1/1185
கணக்கும் தீர்த்து எனை கலந்த நல் நட்பே – திருமுறை6:65 1/1190
மான் முதலா உள்ள வழக்கு எல்லாம் தீர்த்து அருளி – திருமுறை6:74 6/1
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும் – திருமுறை6:75 6/3
தூக்கி எடுத்து எனது துன்பம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:81 7/3
மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல் – திருமுறை6:82 3/1
ஆர்_அமுதம் தந்து என்னுள் அச்சம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:85 2/1
தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே – திருமுறை6:87 4/4
திரை சேர் மறைப்பை தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்து – திருமுறை6:88 2/1
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர் – திருமுறை6:98 6/2
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:108 23/1
என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி – கீர்த்தனை:17 63/1
அகமிதம் தீர்த்து அருள் ஜோதி சச்சிதானந்த – கீர்த்தனை:22 23/3
நம் துயர் தீர்த்து அருள் ஜோதி பரநாதாந்த – கீர்த்தனை:22 27/3
துட்ட வினையை தீர்த்து ஞான சுடர் உள் ஏற்றியே – கீர்த்தனை:29 49/3
அச்சம் தீர்த்து இங்கு என்னை ஆட்கொண்டு அருளும் அமுதனே – கீர்த்தனை:29 83/1
குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே – கீர்த்தனை:29 95/3
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய் – தனிப்பாசுரம்:10 27/3
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில் – தனிப்பாசுரம்:18 4/2
வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி – தனிப்பாசுரம்:19 5/3
மருகல்_இல் வசியன் வல் விடம் தீர்த்து
வரும் நெறி பற்பல மகத்துவம் புரியா – தனிப்பாசுரம்:30 2/27,28
குடிக்கூலி கடன் குறை_அற தீர்த்து
பகல்வேடத்தால் பலரை விரட்டி – திருமுகம்:4 1/407,408

மேல்


தீர்த்துவிட்டேன் (1)

சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள் – திருமுறை6:74 9/3

மேல்


தீர்த்தே (1)

தெற்றென்று அடியேன் சிந்தை-தனை தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே
இற்றை பொழுதே அருள் சோதி ஈக தருணம் இதுவாமே – திருமுறை6:24 65/3,4

மேல்


தீர்ந்த (2)

தீர்ந்த பெரு நெறி துணையே ஒப்பு_இலாத செல்வமே அப்பன் என திகழ்கின்றோனே – திருமுறை4:10 10/4
துன்பம் எலாம் தீர்ந்த சுகம் எல்லாம் கைதந்த – திருமுறை6:85 14/1

மேல்


தீர்ந்தது (2)

செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:86 17/3
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம் – திருமுறை6:106 71/2

மேல்


தீர்ந்ததுவே (1)

சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:68 2/4

மேல்


தீர்ந்தவர் (1)

கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 47/4

மேல்


தீர்ந்தன (3)

துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:25 26/1
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே – திருமுறை6:64 47/3,4
கொண்டன ஓங்கின குறை எலாம் தீர்ந்தன
பண்டங்கள் பலித்தன பரிந்து எனது உள்ளத்தில் – திருமுறை6:94 6/2,3

மேல்


தீர்ந்தனவே (2)

ஈனம் எலாம் தீர்ந்தனவே இன்பம் எலாம் எய்தினவே – திருமுறை6:85 4/1
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று – திருமுறை6:93 22/4

மேல்


தீர்ந்தனன் (1)

கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவி – திருமுறை6:77 10/1

மேல்


தீர்ந்தார் (1)

தீர்ந்தார் தலையே கலனாக செறித்து நடிக்கும் திரு_கூத்தர் – திருமுறை3:13 10/1

மேல்


தீர்ந்தால் (1)

உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே – கீர்த்தனை:29 11/2

மேல்


தீர்ந்திடும் (2)

பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய் – திருமுறை1:3 1/611
மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே – திருமுறை2:11 7/3

மேல்


தீர்ந்திடுமோ (1)

என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் – திருமுறை1:4 60/2

மேல்


தீர்ந்து (8)

மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிர – திருமுறை2:75 2/3
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் – திருமுறை4:2 79/3
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே – திருமுறை6:12 2/4
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:35 11/2
வெம் தொழில் தீர்ந்து ஓங்கிய நின் மெய் அடியார் சபை நடுவே – திருமுறை6:83 6/2
வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள் என்றார் மெய் பொது நடத்து இறையவரே – திருமுறை6:87 2/4
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:106 8/3
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – தனிப்பாசுரம்:13 9/3

மேல்


தீர்ந்தும் (1)

சேய் தடை என்றேன் இந்த சிறு தடை எல்லாம் தீர்ந்தும்
தோய் தடை சிறியேன் இன்னும் துறந்திலேன் எனை தடுக்க – திருமுறை2:94 9/2,3

மேல்


தீர்ந்தே (2)

செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:24 30/4
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:106 44/2

மேல்


தீர்ந்தேன் (8)

மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 1/3
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:68 1/4
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன் – திருமுறை6:73 4/2
மேலிடத்தே வைத்தனை நான் வெம்மை எலாம் தீர்ந்தேன் நின் – திருமுறை6:81 6/3
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன்
இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன் – திருமுறை6:91 1/1,2
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன்
தேன்குழல் இங்கு இனி எனக்கு பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா – திருமுறை6:106 30/2,3
அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் – திருமுறை6:108 46/3
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/2

மேல்


தீர்ப்பாம் (1)

நா_உலகு நயப்பு எய்த வழுத்தி எமது உறு வினையின் நவைகள் தீர்ப்பாம் – தனிப்பாசுரம்:1 1/4

மேல்


தீர்ப்பாய் (2)

தீர்ப்பாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை2:31 4/4
நம்புமவர் உய விடுத்து வந்து அருளும் நம் குகனே நலிவு தீர்ப்பாய்
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 3/3,4

மேல்


தீர்ப்பான் (1)

மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான்
பிறங்கும் சடையான் ஒற்றி தியாக_பெருமாள் பிச்சை பெருமானே – திருமுறை2:24 9/3,4

மேல்


தீர்ப்புக்கே (1)

மன் சொல்லும் மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழி நடக்கின்றீர் அ மரண தீர்ப்புக்கே
என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 7/3,4

மேல்


தீர்ப்பையோ (1)

கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
சொல்லும் இன்ப வான் சோதியே அருள் தோற்றமே சுக சொருப வள்ளலே – திருமுறை5:10 6/2,3

மேல்


தீர்வேனேல் (1)

திரிவேன் நினது புகழ் பாடி சிறியேன் இதனை தீர்வேனேல்
எரிவேன் எரிவாய்_நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே – திருமுறை5:45 5/3,4

மேல்


தீர (7)

நாய்க்கும் கடையேன் நவை தீர நல் கருணை – திருமுறை1:2 1/111
கொடை இலையோ என் குறை தீர நல்க குலவும் என் தாய் – திருமுறை1:6 64/3
கோது முற்றும் தீர குறியாயேல் நன்மை என்பது – திருமுறை2:74 7/3
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை2:78 5/2
கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில் – திருமுறை5:10 4/1
முந்து அ மதனை வெல்லாரோ மோகம் தீர புல்லாரோ – திருமுறை5:22 4/2
ஓர் உகார தேர தீர வார வார தூரனே – கீர்த்தனை:1 61/2

மேல்


தீரம் (2)

தீரம் எனை கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதை – திருமுறை1:2 1/700
தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்ச செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ – திருமுறை2:59 7/2

மேல்


தீரரே (2)

தீமை இல் தீரரே வாரும் – திருமுறை5:54 11/3
தீமை இல் தீரரே வாரும் – கீர்த்தனை:16 11/3

மேல்


தீரனை (3)

தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச – திருமுறை5:40 6/2
தீரனை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 4/4
தீரனை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 4/4

மேல்


தீரா (11)

தீரா வடு_உடையார் சேர்தற்கு அரும் தெய்வ – திருமுறை1:2 1/201
பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை1:2 1/646
தீரா இடும்பை திரிபு என்பது யாதொன்றும் – திருமுறை1:3 1/323
தீரா சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை – திருமுறை1:3 1/1267
தீரா சுயமாய் சிதானந்தமாம் ஒளியை – திருமுறை1:3 1/1367
செம் பாதமே என்றும் தீரா பொருள் என்று – திருமுறை1:4 93/3
தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார் – திருமுறை3:13 4/2
தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீரா துன்பம் – திருமுறை5:18 9/2
தீரா உலகில் அடி சிறியேன் செய்யும் பணியை தெரித்து அருளே – திருமுறை6:57 9/4
தீரா வினை எலாம் தீர்த்த மருந்து – கீர்த்தனை:20 19/2
என்றும் தீரா வழக்கு காணடி – கீர்த்தனை:39 1/2

மேல்


தீராத (2)

தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்த சேய்க்கு நீ கண்பாராத – திருமுறை5:8 2/1
தீராத வல்_வினை தீர்க்கின்ற பாதம் – கீர்த்தனை:24 3/1

மேல்


தீராய் (1)

தீராய் என்பார் அதுவும் தேர்ந்திலையே பேரா நின் – திருமுறை1:3 1/874

மேல்


தீராயோ (1)

தூய் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ – திருமுறை2:16 8/4

மேல்


தீரும் (5)

வெறிபிடிக்கினும் மகன்-தனை பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும்
நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு – திருமுறை2:27 10/1,2
திவசங்கள்-தொறும் கொண்டிடு தீமை பிணி தீரும்
பவ சங்கடம் அறும் இ இக_பரமும் புகழ் பரவும் – திருமுறை5:32 1/1,2
துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே – கீர்த்தனை:1 115/1
குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 24/2
என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன் – திருமுகம்:2 1/106

மேல்


தீருமே (2)

முறிகொளீஇ நின்ற உன் மூடம் தீருமே – திருமுறை5:47 7/4
வதிதரும் உலகில் உன் வருத்தம் தீருமே – திருமுறை5:47 9/4

மேல்


தீருமோ (12)

எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 1/2
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 2/2
இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 3/2
எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 4/2
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 5/2
எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 6/2
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 7/2
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 8/2
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 9/2
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 10/2
விரதத்தால் அன்றி வேறு ஒன்றில் தீருமோ
பரத தாண்டவனே பரிதிப்புரி – திருமுறை2:72 1/2,3
மருந்தினால் அன்றி மற்றொன்றில் தீருமோ – திருமுறை2:72 3/4

மேல்


தீரேனே (1)

பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை5:8 1/4

மேல்


தீரேனோ (3)

ஆடுகின்ற சேவடி கண்டு அல்லல் எலாம் தீரேனோ – திருமுறை2:45 5/4
தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ – திருமுறை5:18 3/3
அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறா தாகம் தீரேனோ
பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை5:22 1/3,4

மேல்


தீவகமே (1)

சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடில – திருமுறை1:2 1/440

மேல்


தீவினையை (1)

திகழ் ஏழ் உலகில் எனை போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை
அகழேன் எனினும் எனை ஆளாது அகற்றல் அருளுக்கு அழகு அன்றே – திருமுறை2:40 2/3,4

மேல்


தீவு (1)

தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/3

மேல்


தீவும் (1)

திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை5:51 13/3

மேல்


தீன (3)

சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை6:22 4/1
தீன தயாநிதியே பர தேவி உமாபதியே – கீர்த்தனை:1 106/2
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே – கீர்த்தனை:1 196/1

மேல்


தீனம் (2)

தீனம் அடையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 17/4
தீனம் தவிர்ந்தது என்று உந்தீபற – கீர்த்தனை:12 5/2

மேல்


தீனர்கட்கு (1)

சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இ தீனர்கட்கு இங்கு – திருமுறை1:6 167/1

மேல்