தா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 35
தா_இல் 1
தாக்க 1
தாக்கவர்க்காய் 1
தாக்காத 1
தாக்கிய 2
தாக்கு 2
தாக 1
தாகம் 11
தாகம்-அது 1
தாகமுற்றேன் 1
தாகமுற 1
தாகோதரம் 1
தாங்க 4
தாங்கல் 1
தாங்கா 1
தாங்காதே 2
தாங்கி 13
தாங்கிக்கொண்ட 1
தாங்கிக்கொண்டு 3
தாங்கிக்கொள்வாய் 1
தாங்கிக்கொள்ளும் 1
தாங்கிக்கொள்ளே 3
தாங்கிநின்ற 2
தாங்கிய 5
தாங்கினேன் 3
தாங்கு 5
தாங்குக 2
தாங்குகின்ற 4
தாங்குகின்றது 1
தாங்குகின்றீரே 1
தாங்குகின்றோர் 1
தாங்குதற்கு 1
தாங்கும் 19
தாங்குவார் 1
தாங்குற 1
தாசர் 1
தாட்கு 12
தாட்கே 2
தாண் 1
தாண்டகம் 1
தாண்டவ 3
தாண்டவம் 16
தாண்டவமும் 1
தாண்டவராய 3
தாண்டவராயமணி 1
தாண்டவரே 1
தாண்டவன் 1
தாண்டவனார் 1
தாண்டவனே 6
தாண்டவா 2
தாண்டி 2
தாண்டிடுமே 1
தாணு 4
தாணுவாம் 1
தாணுவே 2
தாணுவை 1
தாத்விக 1
தாதனை 1
தாதா 6
தாதாதாதாதாதாதா 3
தாதியே 1
தாதிற்கு 1
தாது 18
தாது_செய்பவன் 1
தாதும் 1
தாதை 5
தாதையனார் 1
தாதையாம் 1
தாதையே 2
தாதையை 1
தாப 3
தாபம் 3
தாபமும் 1
தாபரமாய் 1
தாபரமே 2
தாம் 52
தாம்பாயினும் 1
தாம்பாலே 1
தாம்பு 1
தாம்பூல 1
தாம்பூலம் 1
தாம 5
தாமத்தினால் 1
தாமத 2
தாமதம் 2
தாமதமாம் 1
தாமதமே 3
தாமதன் 1
தாமம் 7
தாமமும் 1
தாமரை 16
தாமரைக்கு 1
தாமரைகள் 1
தாமரைகளுக்கு 1
தாமரையான் 2
தாமரையில் 1
தாமரையின் 1
தாமரையை 1
தாமரையோன் 1
தாமன் 1
தாமனை 1
தாமாய் 1
தாமும் 1
தாமே 9
தாமேயும் 1
தாமோ 1
தாமோதரனும் 1
தாமோதராய 2
தாய் 93
தாய்-தன் 1
தாய்-தனக்கு 1
தாய்-தனை 2
தாய்-அவள் 1
தாய்-அவன்றன்னை 1
தாய்_தந்தை 2
தாய்_பாலை 2
தாய்_போல்வாய் 1
தாய்_அனையவனே 1
தாய்_அனையாய் 5
தாய்_அனையார் 2
தாய்_அனையீர் 1
தாய்_இலார் 1
தாய்க்கு 9
தாய்க்கும் 6
தாய்ப்பசு 1
தாய்ப்பட்ட 1
தாய்மட்டில் 1
தாய 3
தாயகனே 1
தாயம் 1
தாயர் 12
தாயர்கள் 1
தாயவரே 1
தாயனே 2
தாயாகும் 1
தாயாம் 4
தாயாய் 4
தாயார் 1
தாயாரோ 1
தாயானவனே 1
தாயானானை 1
தாயானை 1
தாயில் 11
தாயின் 7
தாயினும் 9
தாயுடன் 1
தாயுடனும் 1
தாயும் 25
தாயே 82
தாயே_அனையாய் 1
தாயே_அனையான் 1
தாயை 16
தாயொடும் 2
தாயோடு 1
தாயோடும் 1
தார் 48
தார்_உடையாய் 1
தாரக 3
தாரகம் 3
தாரகமாம் 1
தாரகமாய் 2
தாரகமே 1
தாரகையாய் 1
தாரண 2
தாரணமும் 1
தாரணி 2
தாரணி-தனில் 1
தாரணிக்கு 1
தாரணிக்குள் 1
தாரணியிடை 1
தாரணியில் 10
தாரணியோர் 1
தாரம் 5
தாரமே 1
தாரனை 2
தாரா 1
தாராது 1
தாராய் 1
தாராய 2
தாராயேல் 1
தாரார் 3
தாரானொடும் 1
தாருக 1
தாருகன் 1
தாருகனை 2
தாருவே 1
தாரை 4
தாரை-தன்னையும் 1
தாரையும் 1
தால 1
தாவ 3
தாவகன்றோர் 1
தாவலம் 1
தாவா 1
தாவாத 1
தாவாயானால் 1
தாவி 11
தாவிய 1
தாவியே 1
தாவு 3
தாவுகின்றோரில் 1
தாவும் 4
தாவுமோ 1
தாவுறும் 1
தாழ் 29
தாழ்_குழல் 2
தாழ்_சடையார் 3
தாழ்க்கலை 1
தாழ்க்கில் 6
தாழ்க்கேல் 3
தாழ்க 1
தாழ்கின்ற 1
தாழ்குவர் 1
தாழ்த்தனன் 1
தாழ்த்தனை 3
தாழ்த்தாமல் 1
தாழ்த்தாலும் 1
தாழ்த்திடல் 1
தாழ்த்திடில் 2
தாழ்த்திடேல் 1
தாழ்த்தியேல் 1
தாழ்த்திருத்தல் 1
தாழ்த்திருப்பீர் 2
தாழ்த்து 1
தாழ்த்துகின்றது 1
தாழ்த்துகின்றேன் 1
தாழ்த்தும் 1
தாழ்த்தேன் 2
தாழ்தல் 1
தாழ்ந்த 4
தாழ்ந்தது 2
தாழ்ந்தவராய் 1
தாழ்ந்தாரும் 1
தாழ்ந்தாரை 1
தாழ்ந்திடு 1
தாழ்ந்திடேனே 1
தாழ்ந்திலவாய் 2
தாழ்ந்து 14
தாழ்ந்தேன் 1
தாழ்ப்பது 1
தாழ்ப்பாரோ 1
தாழ்பவர் 1
தாழ்வது 1
தாழ்வனோ 1
தாழ்விக்கும் 1
தாழ்விப்பேன் 1
தாழ்விலே 1
தாழ்வினை 1
தாழ்வு 18
தாழ்வு_இல் 1
தாழ்வும் 1
தாழ்வுறு 1
தாழ்வேன் 4
தாழ்வேனே 1
தாழ்வை 2
தாழ்வோர் 1
தாழ 1
தாழலர்-தம் 1
தாழா 1
தாழாத 4
தாழாது 4
தாழும் 5
தாழும்_தன்மையோர் 1
தாழும்படி 1
தாழேன் 1
தாழை 2
தாழைகள் 1
தாழைப்பழம் 1
தாள் 170
தாள்-கண் 1
தாள்_கமலங்களை 1
தாள்_கமலம் 2
தாள்_கோல் 1
தாள்_மலர் 14
தாள்_மலர்க்கு 1
தாள்_மலர்கள் 7
தாள்_மலரை 5
தாள்_உடையாய் 3
தாள்_உடையார் 1
தாள்கள் 2
தாள்களும் 2
தாள்கோலை 1
தாளம் 1
தாளமும் 1
தாளரே 2
தாளனே 1
தாளாகும் 1
தாளாளர் 1
தாளிக்க 1
தாளில் 7
தாளிலே 1
தாளினை 1
தாளுக்கு 1
தாளும் 1
தாளே 2
தாளை 11
தாறு 2
தான் 212
தான்_அல்லன் 1
தான்_ஆனானை 1
தான்தானே 1
தான 4
தானத்தவர்க்கும் 1
தானத்து 1
தானதாய் 1
தானம் 11
தானவர்-தம் 1
தானவராய் 1
தானா 2
தானாக்கிக்கொண்ட 1
தானாக 2
தானாம் 3
தானாய் 11
தானானானை 1
தானும் 10
தானே 57
தானை 4

தா (35)

தா இல் வலம்கொண்டு சஞ்சரித்தேன் அல்லது நின் – திருமுறை1:2 1/595
தா என்றால் நல் அருள் இந்தா என்பான் நம் பெருமான் – திருமுறை1:3 1/529
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை1:6 125/2
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை1:6 125/2
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா
போகல் ஐயா என பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ – திருமுறை1:6 125/2,3
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை1:8 6/3
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன் – திருமுறை1:8 8/2
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 11/4
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – திருமுறை1:8 61/2
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை1:8 62/2
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – திருமுறை1:8 71/1
எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 107/4
உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும் – திருமுறை1:8 132/1
தா_இல் வான் சுடரை கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர் – திருமுறை2:41 2/3
தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா – திருமுறை2:89 10/2
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 8/4
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 24/4
தா அரும் பொழில் தணிகை அம் கடவுளே சரவணபவ கோவே – திருமுறை5:11 9/4
தா இல் சுகத்தை மதியேனோ சற்றும் பயன் இல் ஒதியேனே – திருமுறை5:22 7/4
மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா
ஆதனம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை5:49 12/3,4
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 108/2
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 108/2
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா
ஏற்ற ஆபரணம் தா என கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன் – திருமுறை6:13 108/2,3
ஏற்ற ஆபரணம் தா என கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன் – திருமுறை6:13 108/3
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 7/4
தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:106 61/3
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – தனிப்பாசுரம்:5 4/3
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் – தனிப்பாசுரம்:10 9/3
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – தனிப்பாசுரம்:10 17/2
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – தனிப்பாசுரம்:10 18/2
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – தனிப்பாசுரம்:10 27/1
தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதம் – தனிப்பாசுரம்:16 21/2
தா தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதத்து – தனிப்பாசுரம்:16 21/3
தா தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதத்து – தனிப்பாசுரம்:16 21/3
ஆதனத்தத்தை தா என்று அரங்கு அன்று அனம் சொல்லுமே – தனிப்பாசுரம்:16 21/4

மேல்


தா_இல் (1)

தா_இல் வான் சுடரை கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர் – திருமுறை2:41 2/3

மேல்


தாக்க (1)

தாக்க எண்ணியே தாமத பாவி தலைப்பட்டான் அவன்றனை அகற்றுதற்கே – திருமுறை2:65 1/3

மேல்


தாக்கவர்க்காய் (1)

நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே தாக்கவர்க்காய்
தேட்டாண்மை செய்வாய் அ தேட்டாண்மையை தெருவில் – திருமுறை1:3 1/752,753

மேல்


தாக்காத (1)

சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 49/1

மேல்


தாக்கிய (2)

தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 24/2
தாக்கிய ஏதம் போக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/2

மேல்


தாக்கு (2)

தாக்கு ஒழிந்து தத்துவத்தின் சார்பாம் தனு ஒழிந்து – திருமுறை1:3 1/105
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:86 16/2

மேல்


தாக (1)

உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை1:8 152/2

மேல்


தாகம் (11)

மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ – திருமுறை1:7 85/2
அடுத்தார்க்கு அருளும் ஒற்றி நகர் ஐயர் இவர்-தாம் மிக தாகம்
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் – திருமுறை1:8 10/1,2
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – திருமுறை1:8 71/1
தாகம் உடையார் இவர்-தமக்கு தண்ணீர் தர நின்றனை அழைத்தேன் – திருமுறை1:8 151/2
தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் என சாற்றிடில் தரியேன் – திருமுறை2:51 10/3
தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 9/4
தணியேன் தாகம் நின் அருளை தருதல் இலையேல் தாழ்வேனே – திருமுறை5:13 3/4
அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறா தாகம் தீரேனோ – திருமுறை5:22 1/3
வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே – திருமுறை6:26 24/3
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ – திருமுறை6:54 7/1
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – தனிப்பாசுரம்:10 27/1

மேல்


தாகம்-அது (1)

தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில் – திருமுறை1:2 1/818

மேல்


தாகமுற்றேன் (1)

தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர் தாகமுற்றேன் தயை செய்வாயோ – திருமுறை5:9 14/2

மேல்


தாகமுற (1)

மேகம் இஃது என்பாரை மேவிலையோ தாகமுற
சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை1:3 1/912,913

மேல்


தாகோதரம் (1)

தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 14/4

மேல்


தாங்க (4)

தடம் பார் சிறு நடை துன்பம் செய் வேதனை தாங்க அரிது என் – திருமுறை1:6 182/3
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து – திருமுறை6:14 3/1
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:31 2/3
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:31 3/3

மேல்


தாங்கல் (1)

தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 64/1

மேல்


தாங்கா (1)

தாங்கா அரத்துறையில் தாணுவே பூம் குழலார் – திருமுறை1:2 1/430

மேல்


தாங்காதே (2)

தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே – திருமுறை6:64 4/4
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:80 10/1

மேல்


தாங்கி (13)

தளைக்கின்ற மாய குடும்ப பெரும் துயர் தாங்கி அந்தோ – திருமுறை1:6 215/1
தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 2/4
தனக்கு நல்ல வண்ணம் ஒன்று தாங்கி நடந்து அருளி தனித்து இரவில் கடை புலையேன் தங்கும் இடத்து அடைந்து – திருமுறை4:2 62/2
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை4:3 5/1
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை4:3 8/1
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை4:8 9/4
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
தருண கொடியே என்றன்னை தாங்கி ஓங்கும் தனி கொடியே – திருமுறை6:107 2/3
தாங்கி எனை பெற்ற தாய் ஆகும் பாதம் – கீர்த்தனை:24 13/1
தாங்கி தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே – கீர்த்தனை:29 17/2
தவ நேயம் பெறுவார்-தமை தாங்கி அருள் செய வல்லவனே – கீர்த்தனை:32 11/3
தாமமும் மணியும் போல் தாங்கி ஓங்கியும் – தனிப்பாசுரம்:3 56/4

மேல்


தாங்கிக்கொண்ட (1)

தருவாய் இது நல் தருணம் கண்டாய் என்னை தாங்கிக்கொண்ட
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனை கூடி இன்ப – திருமுறை6:24 58/1,2

மேல்


தாங்கிக்கொண்டு (3)

சாவுறா வகைக்கு என் செய கடவேன் தந்தையே எனை தாங்கிக்கொண்டு அருளே – திருமுறை6:5 1/4
தனி துணையாய் என்றன்னை தாங்கிக்கொண்டு என்றன் – திருமுறை6:64 26/1
தடை யாவும் தவிர்த்தே எனை தாங்கிக்கொண்டு ஆண்டவனே – கீர்த்தனை:31 8/1

மேல்


தாங்கிக்கொள்வாய் (1)

தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனை தாங்கிக்கொள்வாய்
சூழாதவரிடம் சூழாத ஒற்றி சுடர்_குன்றமே – திருமுறை2:64 8/3,4

மேல்


தாங்கிக்கொள்ளும் (1)

வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் – திருமுறை5:3 3/2

மேல்


தாங்கிக்கொள்ளே (3)

தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை1:6 22/4
சாலை அப்பா எனை தந்த அப்பா வந்து தாங்கிக்கொள்ளே – திருமுறை6:64 9/4
தருணா இது-தான் தருணம் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை6:75 1/4

மேல்


தாங்கிநின்ற (2)

மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி – திருமுறை1:5 4/3
அருளும் திறம் நின் குற்றேவலை தாங்கிநின்ற
பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திட பேசுக நீ – திருமுறை1:7 19/2,3

மேல்


தாங்கிய (5)

தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால் – திருமுறை6:13 66/2
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னை தாங்கிய நல் துணையே – திருமுறை6:60 3/1
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:60 45/3
சற்றும் அஞ்சேல் என தாங்கிய துணையே – திருமுறை6:65 1/1166
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:101 35/2

மேல்


தாங்கினேன் (3)

தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை5:42 8/3
தாங்கினேன் சத்தியமாத்தான் – திருமுறை6:85 15/4
தாங்கினேன் சாகா தனி வடிவம் பெற்று ஒளியால் – திருமுறை6:85 16/3

மேல்


தாங்கு (5)

சார்ந்தால் வினை நீக்கி தாங்கு திருவக்கரையுள் – திருமுறை1:2 1/537
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை1:6 7/2
அயன் அரி ஆதியர் வாழ்ந்திட தாங்கு அயில் வேல் – திருமுறை5:5 22/2
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று – திருமுறை6:65 1/143
தாங்கு சும்மாடு ஆயினேன் நவ விராக முதல் சாற்று சும்மாடு மட்டும் – திருமுகம்:3 1/51

மேல்


தாங்குக (2)

தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை2:79 2/4
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை4:2 15/3

மேல்


தாங்குகின்ற (4)

ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற
தூண தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை – திருமுறை2:77 10/1,2
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை4:4 10/1
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:44 3/1
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:98 27/1

மேல்


தாங்குகின்றது (1)

தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும் – திருமுறை2:93 2/1

மேல்


தாங்குகின்றீரே (1)

சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதி தந்தையரே எனை தாங்குகின்றீரே
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:76 1/1,2

மேல்


தாங்குகின்றோர் (1)

தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர்
தேனே நல் வேத தெளிவே கதிக்கு செலு நெறியே – திருமுறை1:7 80/2,3

மேல்


தாங்குதற்கு (1)

சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனை தாங்குதற்கு ஓர் – திருமுறை1:6 147/3

மேல்


தாங்கும் (19)

சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை1:1 2/61
தாயின் உலகு அனைத்தும் தாங்கும் திருப்புலியூர் – திருமுறை1:2 1/3
தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம் – திருமுறை1:2 1/268
தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய் ஓங்கு புத்திமான்கள் – திருமுறை1:2 1/336
அகழ்வாரை தாங்கும் நிலம் போல என்னும் – திருமுறை1:3 1/869
ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும்
தூணே சிற்சுகமே அ சுகம் மேல் பொங்கும் சொரூபானந்த கடலே சோதி தேவே – திருமுறை1:5 27/3,4
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை1:5 61/4
தண் ஆர் மலரை மதி நதியை தாங்கும் சடையார் இவர்-தமை நான் – திருமுறை1:8 2/1
தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னை கலந்தும் திருவொற்றி – திருமுறை1:8 142/1
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் – திருமுறை1:8 165/2
தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவை சிவ தருமத்தின் பயனை – திருமுறை2:4 3/2
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 5/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 3/4
தன் நிகர் அறியா தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே – திருமுறை6:13 117/1
தாங்கும் ஓர் நீதி தனி பெரும் கருணை தலைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 11/4
ஓங்கும் பிண்டாண்டங்கள் தாங்கும் பெருவெளி – கீர்த்தனை:17 94/1
தாங்கும் அவள் அருளாலே நடராஜர் – கீர்த்தனை:26 32/1
சற்றும் வருந்த பாராது என்னை தாங்கும் நேயனே – கீர்த்தனை:29 86/1
தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – தனிப்பாசுரம்:12 3/1

மேல்


தாங்குவார் (1)

தண்டாயுத_போர் தாங்குவார் போல – திருமுகம்:4 1/372

மேல்


தாங்குற (1)

நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன் – திருமுறை5:43 5/2

மேல்


தாசர் (1)

வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே – கீர்த்தனை:1 63/2

மேல்


தாட்கு (12)

அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன் – திருமுறை1:6 59/3
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே – திருமுறை1:6 60/4
நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல் – திருமுறை1:6 170/1
முத்து_அனையாய் உன்றன் முளரி தாட்கு ஆளாக்க – திருமுறை2:20 2/3
உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற்றெள் – திருமுறை2:20 26/3
தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:41 8/2
தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:41 8/2
அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ – திருமுறை2:52 9/3
இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலா கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு – திருமுறை2:52 10/2
அன்னே அப்பா என நின் தாட்கு ஆர்வம் கூர்ந்து இங்கு அலைகின்றேன் – திருமுறை5:7 10/1
திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – தனிப்பாசுரம்:8 3/3
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – தனிப்பாசுரம்:13 9/3

மேல்


தாட்கே (2)

அப்பா நின் தாட்கே அடைக்கலம் காண் இ பாரில் – திருமுறை1:4 102/2
நல்லான்-தன் தாட்கே நயந்து – திருமுறை6:55 1/4

மேல்


தாண் (1)

தாண் நிற்கிலேன் நினை தாழாத வஞ்சர்-தமது இடம் போய் – திருமுறை5:5 3/3

மேல்


தாண்டகம் (1)

சோனை முகத்து அருள் திரு_தாண்டகம் புனைந்த அப்பனை வன் தொண்ட தேவை – தனிப்பாசுரம்:1 2/3

மேல்


தாண்டவ (3)

அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள் ஆனந்த தாண்டவ ராஜனடி – கீர்த்தனை:7 2/2
ஆனந்த தாண்டவ ராஜனடி நமை – கீர்த்தனை:9 4/1
தரும் துக்க ஊழ் விட_மாட்டாது தாண்டவ – திருமுகம்:5 2/4

மேல்


தாண்டவம் (16)

வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் – திருமுறை1:1 2/68
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய – திருமுறை1:3 1/298
தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்ப தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள் – திருமுறை1:5 97/3
மறை முடி தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன் – திருமுறை1:6 40/3
தேவர்க்கு அரிய ஆனந்த திரு_தாண்டவம் செய் பெருமான் நீர் – திருமுறை1:8 159/1
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 29/4
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 36/4
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 60/4
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 61/4
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை4:2 95/4
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/4
தாமம் முடிக்கு அணிந்து அம்பலத்தே இன்ப தாண்டவம் செய்யும் சதுரரடி – கீர்த்தனை:7 4/2
தாண்டவம் ஆடும் மருந்து – கீர்த்தனை:21 22/2
ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே – கீர்த்தனை:34 6/2
அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்த தாண்டவம்
ஆடிக்கொண்டே என்னை ஆட்டம் கண்டாருக்கு – கீர்த்தனை:36 3/3,4
சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு – கீர்த்தனை:36 9/2

மேல்


தாண்டவமும் (1)

உரு ஓங்கும் ஆனந்த தாண்டவமும் கண்டு இனிது ஆங்கு உறைக யானும் – திருமுகம்:5 7/2

மேல்


தாண்டவராய (3)

செய்ய தாண்டவராய தூய வாழ்வே நினது திரு_அடிக்கு அன்பு கொண்டே – திருமுகம்:3 1/48
தாண்டவராய பெருமான்-தான் – திருமுகம்:3 2/4
மின் நேர் சடை முடி தாண்டவராய வியன் தவ நின்று – திருமுகம்:5 3/1

மேல்


தாண்டவராயமணி (1)

மான் நேர் துறைசை நல் தாண்டவராயமணி எனது – திருமுகம்:5 1/3

மேல்


தாண்டவரே (1)

தாண்டவரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 21/3

மேல்


தாண்டவன் (1)

தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன் – திருமுறை1:1 2/41

மேல்


தாண்டவனார் (1)

தாண்டவனார் என்னை தான் தடுத்து ஆட்கொண்ட – கீர்த்தனை:35 8/1

மேல்


தாண்டவனே (6)

பரத தாண்டவனே பரிதிப்புரி – திருமுறை2:72 1/3
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை2:98 1/4
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம் – திருமுறை6:36 2/3
சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே – திருமுறை6:64 11/4
தாண்டவனே எனை தந்தவனே முற்றும் தந்தவனே – திருமுறை6:84 5/2
அருள் பொது நடமிடு தாண்டவனே
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவனே – கீர்த்தனை:1 48/1,2

மேல்


தாண்டவா (2)

அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம் – திருமுறை6:70 6/3
வயங்கி நின்று துலங்கும் மன்றில் இலங்கு ஞான தாண்டவா – கீர்த்தனை:1 85/2

மேல்


தாண்டி (2)

பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:86 20/2
கடிய மயக்க_கடலை தாண்டி அடியை ஏந்தினேன் – கீர்த்தனை:29 63/2

மேல்


தாண்டிடுமே (1)

சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே – திருமுறை1:6 196/4

மேல்


தாணு (4)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/45
தாது ஒன்று தும்பை முடி தாணு அடி ஒன்றி மற்றை – திருமுறை1:3 1/1403
தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்தி – திருமுறை5:31 1/1
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 3/4

மேல்


தாணுவாம் (1)

தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 2/4

மேல்


தாணுவே (2)

தாங்கா அரத்துறையில் தாணுவே பூம் குழலார் – திருமுறை1:2 1/430
தற்பர நடம்செய் தாணுவே அகில சராசர காரண பொருளே – திருமுறை2:68 7/2

மேல்


தாணுவை (1)

தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – தனிப்பாசுரம்:12 3/1

மேல்


தாத்விக (1)

தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை1:1 2/63

மேல்


தாதனை (1)

தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 7/4

மேல்


தாதா (6)

தாதா என்று அன்புடனே சாமகீதங்கள் முதல் – திருமுறை1:3 1/1335
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை1:4 24/3
தாதா உணவு உடை தாதா என புல்லர்-தம்மிடை போய் – திருமுறை1:7 85/1
தாதா உணவு உடை தாதா என புல்லர்-தம்மிடை போய் – திருமுறை1:7 85/1
தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா – திருமுறை2:89 10/2
புத்தம் தரும் போதா வித்தம் தரும் தாதா
நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா – கீர்த்தனை:1 137/1,2

மேல்


தாதாதாதாதாதாதா (3)

தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – திருமுறை2:89 10/1
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – திருமுறை5:52 5/1
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம் – தனிப்பாசுரம்:9 5/1

மேல்


தாதியே (1)

என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்ற தாதியே – கீர்த்தனை:29 62/4

மேல்


தாதிற்கு (1)

ஏதில் பணியினிடத்து எய்தினையே தாதிற்கு
துற்கந்தமாக சுடும் கால் முகர்ந்திருந்தும் – திருமுறை1:3 1/1002,1003

மேல்


தாது (18)

தாது ஆட ஓங்கி தலை ஆட வஞ்சரொடு – திருமுறை1:2 1/681
சாடி என்பாய் நீ அயலோர் தாது கடத்து இடும் மேல் – திருமுறை1:3 1/669
தாது ஒன்று தும்பை முடி தாணு அடி ஒன்றி மற்றை – திருமுறை1:3 1/1403
பூண் தாது ஆர் கொன்றை புரி சடையோய் நின் புகழை – திருமுறை1:4 34/3
நாள்_தாது ஆர் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை – திருமுறை1:4 38/3
தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு – திருமுறை2:69 3/2
தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே – திருமுறை2:71 10/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 7/4
தாது அன வண்ணத்து உள் ஒளிர்கின்ற தணிகேசர் – திருமுறை5:49 12/2
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 16/4
தாது எலாம் கலங்க தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த – திருமுறை6:30 15/3
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு – திருமுறை6:64 31/3
தாது ஓர் எழுமையும் நன்மையுற்று ஓங்க தருவது-தான் – திருமுறை6:108 34/2
சற்றே நினைத்திடினும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 60/2
தனியே நினைத்திடினும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 61/2
தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 62/2
சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 63/2

மேல்


தாது_செய்பவன் (1)

தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே – திருமுறை2:71 10/4

மேல்


தாதும் (1)

தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:66 6/4

மேல்


தாதை (5)

தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திரு தண் அளி புரிவாய் – திருமுறை2:27 6/2
சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே – திருமுறை2:73 3/2
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை4:1 8/2
தாதை அம் சேவடி கீழ் குடியாக தயங்குவமே – திருமுறை5:36 6/4
என்னை தாதை என்று எண்ணான் சொல்லும் – திருமுகம்:4 1/176

மேல்


தாதையனார் (1)

சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்கு தாதையனார்
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண் – திருமுறை3:12 8/1,2

மேல்


தாதையாம் (1)

தாதையாம் என்னுடைய தாயாம் என் சற்குருவாம் – திருமுறை6:43 10/1

மேல்


தாதையே (2)

தாதையே ஒற்றி தலத்து அமர்ந்த சங்கரனே – திருமுறை2:62 6/2
தாயனே எனது தாதையே ஒருமை தலைவனே தலைவனே என்கோ – திருமுறை6:54 5/1

மேல்


தாதையை (1)

நாடு உடை தாதையை நயப்பித்து அருளி – தனிப்பாசுரம்:30 2/18

மேல்


தாப (3)

தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய் – திருமுறை6:13 38/4
தாப துயரம் தவிர்த்து உலகு உறும் எலா – திருமுறை6:65 1/313
தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:86 18/2

மேல்


தாபம் (3)

மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலா – திருமுறை1:2 1/544
தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றி – திருமுறை1:3 1/401
கோப_கடலில் குளித்தனையே தாபம் உற – திருமுறை1:3 1/864

மேல்


தாபமும் (1)

தாபமும் சோபமும் தான்தானே சென்றது – கீர்த்தனை:40 5/3

மேல்


தாபரமாய் (1)

சங்கம்-அதே தாபரமாய் தாபரமே சங்கம்-அதாய் – திருமுறை1:3 1/195

மேல்


தாபரமே (2)

சங்கம்-அதே தாபரமாய் தாபரமே சங்கம்-அதாய் – திருமுறை1:3 1/195
தான் ஏயும் புவியே அ புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற – திருமுறை1:5 25/2

மேல்


தாம் (52)

பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் – திருமுறை1:2 1/161
தாம் சியத்தை வேங்கை தலையால் தடுக்கின்ற – திருமுறை1:2 1/269
ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா – திருமுறை1:2 1/356
தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும் – திருமுறை1:3 1/283
தன் அன்பர் தாம் வருந்தில் சற்றும் தரியாது – திருமுறை1:3 1/307
தாம் அலையா வண்ணம் தகை அருளி ஓங்கு வெள்ளி – திருமுறை1:3 1/311
பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த – திருமுறை1:3 1/785
தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று – திருமுறை1:3 1/1193
என்றும் சொல்பவர்-பால் ஆர்ந்து உறையேல் தாம் ஒன்ற – திருமுறை1:3 1/1272
கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து – திருமுறை1:3 1/1369
தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல் – திருமுறை1:3 1/1379
அமர்ந்தோரும் தாம் நந்தா – திருமுறை1:3 1/1396
மாழையை போல் முன்னர் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள – திருமுறை1:6 55/3
வாழையை தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே – திருமுறை1:6 55/4
தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார் – திருமுறை1:6 104/3
தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார் – திருமுறை1:6 104/3
பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பை பெற்றால் – திருமுறை1:6 149/3
சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு – திருமுறை1:7 25/1
எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம்
செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றி தேவர் நல் தாம – திருமுறை1:7 37/2,3
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை1:8 6/3
தாம் மாந்தி நின் அடி கீழ் சார்ந்து நின்றார் ஐயோ நான் – திருமுறை2:20 14/2
நையுமாறு எனை காமம் ஆதிகள் தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின்றது நான் – திருமுறை2:65 10/1
ஞாலத்தார்-தமை போல தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு – திருமுறை2:90 2/1
ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம்
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றி பகை தெரிந்து – திருமுறை3:3 7/1,2
இங்கும் இருப்பார் அங்கு இருப்பார் எல்லாம் இயல்பில் தாம் உணர்ந்தே – திருமுறை3:7 8/3
அசமானம் ஆன சிவானந்த அனுபவமும் அடைவித்து அ அனுபவம் தாம் ஆகிய சேவடிகள் – திருமுறை4:2 85/2
தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியா தன்மையவாய் ஒருநாள் – திருமுறை4:2 92/1
சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் – திருமுறை5:32 8/3
போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை5:55 11/2
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/4
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 6/4
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 13/4
மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும் – திருமுறை6:12 23/1
ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக்கொண்ட – திருமுறை6:13 13/3
மங்கையர் எனை தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி – திருமுறை6:13 27/1
அமையும் நம் உயிர்க்கு துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம் – திருமுறை6:13 124/3
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:60 31/3
தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் – திருமுறை6:65 1/117
தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திட – திருமுறை6:65 1/1471
ஏன்று நிறைந்திடும் அவற்றில் கணிப்பதனுக்கு அரிதாய் இலங்கு பிரகாசிகள் தாம் இருந்தன மற்று இவற்றில் – திருமுறை6:101 37/3
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 5/2
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:104 10/4
அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம் – திருமுறை6:106 78/1
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/2
கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 81/3
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 83/2
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலை தவிர்த்தே – கீர்த்தனை:11 6/1
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – தனிப்பாசுரம்:15 6/1
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3
சார்ந்து வலம்செய் கால்கள் தாம் – தனிப்பாசுரம்:16 4/4
துன்பு அடைவார் குரு தாம் போய் சுகித்திடுவார் சீடர் பின் சுளித்து கையால் – தனிப்பாசுரம்:28 3/2

மேல்


தாம்பாயினும் (1)

தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார் – திருமுறை1:6 104/3

மேல்


தாம்பாலே (1)

தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து – திருமுறை1:5 83/2

மேல்


தாம்பு (1)

சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3

மேல்


தாம்பூல (1)

இத்தனையும் அழகுசெய்யும் தாம்பூல தாரணமும் இல்லை அந்தோ – தனிப்பாசுரம்:27 7/2

மேல்


தாம்பூலம் (1)

சீலம் எனும் தாம்பூலம் தரித்தே – திருமுகம்:4 1/12

மேல்


தாம (5)

குற்றாலத்து அன்பர் குதுகலிப்பே பொன் தாம
நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி – திருமுறை1:2 1/410,411
செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றி தேவர் நல் தாம
தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 37/3,4
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:60 4/4
தாம புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார் – திருமுறை3:10 27/1
தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை5:22 6/4

மேல்


தாமத்தினால் (1)

தாமத்தினால் தளையிட்ட நெஞ்சோ இத்தகை இரண்டின் – திருமுறை1:6 189/3

மேல்


தாமத (2)

தாக்க எண்ணியே தாமத பாவி தலைப்பட்டான் அவன்றனை அகற்றுதற்கே – திருமுறை2:65 1/3
சாபமே அனைய தடை மதம் வருமோ தாமத பாவி வந்திடுமோ – திருமுறை6:13 38/2

மேல்


தாமதம் (2)

தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று – திருமுறை1:3 1/1202
பெரும் தாமதம் என்று இராக்கத பேயும் பிடித்தது எந்தாய் – திருமுறை1:6 117/3

மேல்


தாமதமாம் (1)

ஏற்ற அடி_நாள் உறவாம் என்னை விட்டு தாமதமாம்
நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த – திருமுறை1:3 1/1199,1200

மேல்


தாமதமே (3)

தாமதமே ஓர் அவித்தை தாமதமே ஆவரணம் – திருமுறை1:3 1/1201
தாமதமே ஓர் அவித்தை தாமதமே ஆவரணம் – திருமுறை1:3 1/1201
தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று – திருமுறை1:3 1/1202

மேல்


தாமதன் (1)

குணத்தினில் கொடும் தாமதன் எனும் இ கொடிய வஞ்சகன் ஒடிய மெய் போதம் – திருமுறை2:65 2/3

மேல்


தாமம் (7)

தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி – திருமுறை1:2 1/808
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவள தனி மலையின் – திருமுறை1:7 9/3
தாமம் அமை கார் மலர் கூந்தல் பிடி மென் தனி நடையாய் – திருமுறை1:7 59/3
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச – திருமுறை1:8 100/1
தாமம் அருள்வீர் என்கினும் இ தருணத்து இசையாது என்பாரேல் – திருமுறை3:18 5/3
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 6/4
தாமம் முடிக்கு அணிந்து அம்பலத்தே இன்ப தாண்டவம் செய்யும் சதுரரடி – கீர்த்தனை:7 4/2

மேல்


தாமமும் (1)

தாமமும் மணியும் போல் தாங்கி ஓங்கியும் – தனிப்பாசுரம்:3 56/4

மேல்


தாமரை (16)

என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை1:1 2/117
தண் தாமரை என்றாய் தன்மை விளர்ப்பு அடைந்தால் – திருமுறை1:3 1/695
வெண் தாமரை என்று மேவுதியோ வண்டு ஆரா – திருமுறை1:3 1/696
இன் தாமரை கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 38/4
வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம் – திருமுறை1:8 108/3
தாள் ஆகும் தாமரை பொன் தண் மலர்க்கே ஆளாகும் – திருமுறை2:30 12/2
தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:45 25/4
தாள் தாமரை அன்றி துணை ஒன்றும் சார்ந்திலேன் என் – திருமுறை2:87 8/3
தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும் ஓர் – திருமுறை5:5 1/2
சாரும் தணிகையில் சார்ந்தோய் நின் தாமரை தாள் துணையை – திருமுறை5:5 24/1
தவம் பெறு முனிவர் உள்ள தாமரை அமர்ந்தோய் போற்றி – திருமுறை5:50 4/1
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 16/2
அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது மாயை மால் இரவு – திருமுறை6:90 3/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:106 15/2
அன்பர்-பால் நீங்கா என் அம்மையே தாமரை மேல் – தனிப்பாசுரம்:23 1/1
மதியை தாமரை மலராய் மதித்து அதில் – திருமுகம்:4 1/215

மேல்


தாமரைக்கு (1)

நெறி கொண்ட நின் அடி தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னை – திருமுறை1:6 36/1

மேல்


தாமரைகள் (1)

சத்த உருவாம் மறை பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த – திருமுறை4:2 21/1

மேல்


தாமரைகளுக்கு (1)

பரிந்திடும் மனத்தோர்க்கு அருள்செயும் நினது பாத_தாமரைகளுக்கு அன்பு – திருமுறை5:14 9/1

மேல்


தாமரையான் (2)

சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் – திருமுறை2:20 10/1
அம் தாமரையான் நெடுமாலவன் ஆதி வானோர் – திருமுறை6:75 3/3

மேல்


தாமரையில் (1)

சடையானே அன்பர் உள தாமரையில் அமர்ந்த பெருந்தகையே வெள்ளை – தனிப்பாசுரம்:3 16/2

மேல்


தாமரையின் (1)

தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி – திருமுறை1:2 1/808

மேல்


தாமரையை (1)

பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:42 6/1

மேல்


தாமரையோன் (1)

தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று – திருமுறை1:3 1/1193

மேல்


தாமன் (1)

தாமன் என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே – திருமுறை6:78 10/4

மேல்


தாமனை (1)

தாமனை மழு மான் தரித்த செங்கரனை தகையனை சங்கரன்-தன்னை – திருமுறை2:39 8/1

மேல்


தாமாய் (1)

பார் எலாம் தாமாய் பரவும் இவர்-தாம் – திருமுகம்:4 1/289

மேல்


தாமும் (1)

வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன் – திருமுறை1:6 60/3

மேல்


தாமே (9)

தாமோதரனும் சதுமுகனும் தாமே
அடி ஆதரிக்கும் அரசே நின் ஏவல் – திருமுறை1:4 16/2,3
தாவ குகுகுகுகுகுகுகு தாமே ஐந்தும் விளங்க அணி – திருமுறை1:8 159/3
சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்கு தாதையனார் – திருமுறை3:12 8/1
புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி – திருமுறை6:2 11/2
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே – திருமுறை6:60 69/2
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:66 6/4
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே
இ திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 7/3,4
பொன் புடை விளங்க புனைந்துகொள் என்றார் பொது நடம் புரிகின்றார் தாமே – திருமுறை6:87 3/4
தகும் ஐந்தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்தரே – கீர்த்தனை:29 91/4

மேல்


தாமேயும் (1)

நேர்ந்தார்க்கு அருள் புரியும் நின் அடியர் தாமேயும்
சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான் – திருமுறை1:2 1/695,696

மேல்


தாமோ (1)

அணியே நின்னை பாடும் அடியர் தாமோ மூவரே – கீர்த்தனை:29 89/3

மேல்


தாமோதரனும் (1)

தாமோதரனும் சதுமுகனும் தாமே – திருமுறை1:4 16/2

மேல்


தாமோதராய (2)

தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – கீர்த்தனை:41 6/3
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – தனிப்பாசுரம்:17 1/3

மேல்


தாய் (93)

என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை1:1 2/119
தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு – திருமுறை1:2 1/621
சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு – திருமுறை1:2 1/680
தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக – திருமுறை1:3 1/290
பார் அறியா தாய் ஆகி பன்றி_குருளைகட்கு – திருமுறை1:3 1/505
தாய் இளமை எத்தனை நாள் தங்கியதே ஆ இளமை – திருமுறை1:3 1/892
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு – திருமுறை1:3 1/1029
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை1:3 1/1035
தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து – திருமுறை1:4 12/3
வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே – திருமுறை1:4 24/2
பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது – திருமுறை1:4 50/1
ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை1:5 5/4
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை1:5 10/3
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை1:5 61/4
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை1:5 95/2
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ – திருமுறை1:6 16/3
தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம் – திருமுறை1:6 29/1
தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே – திருமுறை1:6 62/4
கொடை இலையோ என் குறை தீர நல்க குலவும் என் தாய்
புடை இலையோ என்றனக்காக பேச எம் புண்ணியனே – திருமுறை1:6 64/3,4
வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற – திருமுறை1:6 99/1
சும்மா அ சேய் முகம் தாய் பார்த்து இருக்க துணிவள்-கொலோ – திருமுறை1:6 110/2
சேய் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக என செப்புவள் இ – திருமுறை1:7 29/1
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை1:7 100/2
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – திருமுறை2:4 7/1
தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:15 10/1
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:20 13/2
என் அருமை தாய் நீ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 15/4
சண்ட வெம் பவ பிணியினால் தந்தை தாய் இலார் என தயங்குகின்றாயே – திருமுறை2:26 4/1
தொழும் மன்றில் புண்ணியனை ஒற்றியில் தாய்
ஆவான் திரு_அடி அல்லால் – திருமுறை2:30 4/3,4
தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில் – திருமுறை2:45 17/1
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 9/1
சண்ட பவ நோயால் தாய் இலா பிள்ளை என – திருமுறை2:56 6/3
சேய் பிழையை தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ – திருமுறை2:62 9/1
கோடாமே பன்றி தரும் குட்டிகட்கு தாய் ஆகி – திருமுறை2:74 9/1
தாய்_அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே – திருமுறை2:75 6/4
ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு – திருமுறை2:77 9/3
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே – திருமுறை2:83 7/2
தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே – திருமுறை2:94 3/4
தாய் தடை என்றேன் பின்னர் தாரமே தடை என்றேன் நான் – திருமுறை2:94 9/1
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை2:94 13/1
மின் உடற்கு தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ – திருமுறை2:94 13/3
நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை3:7 7/3
குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார் – திருமுறை3:10 22/3
ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார் – திருமுறை3:13 7/2
தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமை புரப்பார் – திருமுறை3:15 5/1
இன்பு அருளும் பெரும் தாய் என் இதயத்தே இருந்தாள் இறைவியொடும் அம்பலத்தே இலங்கிய நின் வடிவை – திருமுறை4:6 2/1
கல்லா நாயேன் எனினும் எனை காக்கும் தாய் நீ என்று உலகம் – திருமுறை5:7 9/1
தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை5:9 9/3
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 5/4
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை5:27 9/2
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 9/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 23/4
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 8/1
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – திருமுறை6:12 1/1
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – திருமுறை6:12 1/1
சம்மதிக்கின்றார் அவன்றனை பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே – திருமுறை6:12 3/2
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 16/2
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் – திருமுறை6:13 21/1
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 31/2
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ – திருமுறை6:14 2/1
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து – திருமுறை6:14 3/1
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் – திருமுறை6:14 4/1
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை6:24 38/4
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்காய் – திருமுறை6:24 53/2
விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:24 54/2
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:25 31/2
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 4/4
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே – திருமுறை6:37 9/2
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:44 3/1
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:53 6/3
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:60 44/1
தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை – திருமுறை6:65 1/723
தாய் ஆகி என் உயிர் தந்தையும் ஆகி என் சற்குருவாய் – திருமுறை6:78 5/1
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:79 5/4
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:99 1/3
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/4
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 59/4
தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 62/2
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/3
தாங்கி எனை பெற்ற தாய் ஆகும் பாதம் – கீர்த்தனை:24 13/1
தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்கு – கீர்த்தனை:36 9/1
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/1
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – கீர்த்தனை:41 17/1
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – கீர்த்தனை:41 17/1
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை – கீர்த்தனை:41 29/3
குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிக குடித்து நாக்கு – தனிப்பாசுரம்:2 35/1
வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே – தனிப்பாசுரம்:2 42/1
தாய் பூசித்து எதிர் நிற்கும் தனையனை பார்த்து உரைப்பது போல் தயவால் நோக்கி – தனிப்பாசுரம்:3 42/2
குவளை விழி தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியை – தனிப்பாசுரம்:12 3/2
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
இவன் செயல் நிற்க இவன் தாய் வயிற்றில் – திருமுகம்:4 1/222
நாய் மட்டுமோ தந்தை_தாய் மட்டுமாம் சைவ – திருமுகம்:5 4/4

மேல்


தாய்-தன் (1)

தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே – திருமுறை6:42 1/2

மேல்


தாய்-தனக்கு (1)

இன்னும் கோபம் ஓயாரோ என் தாய்-தனக்கு தாயாரோ – திருமுறை5:22 10/2

மேல்


தாய்-தனை (2)

பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – திருமுறை2:4 7/1
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/1

மேல்


தாய்-அவள் (1)

தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து – திருமுறை6:14 3/1

மேல்


தாய்-அவன்றன்னை (1)

நம்பிடில் அணைக்கும் எம் பெருமானை நாயகன்-தன்னை தாய்-அவன்றன்னை
பம்புற பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 5/3,4

மேல்


தாய்_தந்தை (2)

சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு – திருமுறை1:2 1/680
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ – திருமுறை1:6 16/3

மேல்


தாய்_பாலை (2)

தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை5:27 9/2
விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:24 54/2

மேல்


தாய்_போல்வாய் (1)

தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:20 13/2

மேல்


தாய்_அனையவனே (1)

நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான் – திருமுறை6:37 9/2,3

மேல்


தாய்_அனையாய் (5)

தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு – திருமுறை1:2 1/621
தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து – திருமுறை1:4 12/3
தாய்_அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே – திருமுறை2:75 6/4
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:79 5/4
தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 62/2

மேல்


தாய்_அனையார் (2)

ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார் – திருமுறை3:13 7/2
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 59/4

மேல்


தாய்_அனையீர் (1)

என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 12/3

மேல்


தாய்_இலார் (1)

தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:15 10/1

மேல்


தாய்க்கு (9)

தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலை – திருமுறை1:6 92/3
தாய்க்கு கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த – திருமுறை1:6 122/2
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு என பேசுவர் நீ – திருமுறை1:7 15/1
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் – திருமுறை6:13 21/1
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:24 14/4
தாய்க்கு தனி இயற்கை தான் – திருமுறை6:43 3/4
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:108 31/3
அண்ணுறும் என் தந்தை_தாய்க்கு அடியனேன் கடைப்பிள்ளை ஆனது ஒன்றோ – தனிப்பாசுரம்:2 37/1
மன் நகருக்கு ஏகி அவண் தந்தை_தாய்க்கு உரைத்து அவர் சம்மதம் பெற்று ஈண்டு இ – தனிப்பாசுரம்:2 41/3

மேல்


தாய்க்கும் (6)

தாய்க்கும் கிடையாத தண் அருள் கொண்டு அன்பர் உளம் – திருமுறை1:2 1/557
தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது – திருமுறை2:16 8/1
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா – திருமுறை2:48 6/1
என் உரிமை தாய்க்கும் இனியாய் நின் ஐந்தெழுத்தை – திருமுறை2:75 8/1
தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் – திருமுறை2:82 3/2
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே – கீர்த்தனை:29 9/1

மேல்


தாய்ப்பசு (1)

கால் வருமே இளம் கன்று அழ தாய்ப்பசு காணின் மடி – திருமுறை1:6 80/3

மேல்


தாய்ப்பட்ட (1)

தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 25/4

மேல்


தாய்மட்டில் (1)

தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர் – திருமுறை6:76 6/2

மேல்


தாய (3)

தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க – திருமுறை2:7 4/2
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை4:2 70/4
தாய நின் கடன் தணிகை_வாணனே – திருமுறை5:12 27/4

மேல்


தாயகனே (1)

நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் – திருமுறை6:36 2/2

மேல்


தாயம் (1)

தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 7/4

மேல்


தாயர் (12)

தாயர் என மாதர்-தம்மை எண்ணி பாலர் பித்தர் – திருமுறை1:3 1/1385
தங்கை என்கோ அன்றி தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை – திருமுறை1:7 12/3
தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனை தழுவுதல் ஒழிவார் – திருமுறை2:66 5/1
அங்கண் களிக்க பவனி வந்தான் அது போய் கண்டேன் தாயர் எலாம் – திருமுறை3:1 7/2
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்கா பெண் எனவே – திருமுறை3:1 8/3
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்க போதுகிலேன் – திருமுறை3:1 10/3
இலமே செறித்தார் தாயர் இனி என் செய்குவது என்று இருந்தேற்கு – திருமுறை3:6 5/1
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை4:2 70/2
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டு உடன்பிறந்தோர் அயலவர் எனும் இ குறிப்பினர் முகங்களில் இளைப்பை – திருமுறை6:13 9/2,3
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:62 2/2
பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:106 2/4
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3

மேல்


தாயர்கள் (1)

அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும் – திருமுறை1:2 1/773

மேல்


தாயவரே (1)

தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:34 1/1

மேல்


தாயனே (2)

தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே – திருமுறை5:41 10/4
தாயனே எனது தாதையே ஒருமை தலைவனே தலைவனே என்கோ – திருமுறை6:54 5/1

மேல்


தாயாகும் (1)

ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை – திருமுறை2:45 28/3

மேல்


தாயாம் (4)

உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம்
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 1/3,4
தாதையாம் என்னுடைய தாயாம் என் சற்குருவாம் – திருமுறை6:43 10/1
தாயாம் கருணை மருந்து சித். – கீர்த்தனை:20 24/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம்
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – தனிப்பாசுரம்:16 9/3,4

மேல்


தாயாய் (4)

தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்கு – திருமுறை1:2 1/752
தந்தையாய் என்னுடைய தாயாய் தகை சான்ற – திருமுறை1:4 14/1
தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை – திருமுறை3:19 3/1
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 2/4

மேல்


தாயார் (1)

தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:88 7/3

மேல்


தாயாரோ (1)

இன்னும் கோபம் ஓயாரோ என் தாய்-தனக்கு தாயாரோ
துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ – திருமுறை5:22 10/2,3

மேல்


தாயானவனே (1)

தாயானவனே என் தந்தையே அன்பர்-தமை – திருமுறை2:61 4/2

மேல்


தாயானானை (1)

சகத்தானை அண்டம் எலாம் தானானானை தனி அருளாம் பெரும் கருணை தாயானானை
இகத்தானை பரத்தானை பொதுவில் ஆடும் எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 5/3,4

மேல்


தாயானை (1)

தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:48 8/1

மேல்


தாயில் (11)

நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக்காறாயில் – திருமுறை1:2 1/365
நாலாயிரம் தாயில் நற்றாய் காண் ஏலாது – திருமுறை1:3 1/368
தாயில் வளர்க்கும் தயவு உடைய நம் பெருமான் – திருமுறை1:3 1/1313
பொறுத்தாள் அ தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான் – திருமுறை1:4 67/3
ஈசனை தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியா – திருமுறை2:39 9/1
தாம புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார் – திருமுறை3:10 27/1
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர் – திருமுறை6:17 5/3
தாயில் பெரிதும் தயவு உடை தந்தையே – திருமுறை6:65 1/1120
ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால் – கீர்த்தனை:4 17/1
நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 5/3
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – தனிப்பாசுரம்:25 2/3

மேல்


தாயின் (7)

தாயின் உலகு அனைத்தும் தாங்கும் திருப்புலியூர் – திருமுறை1:2 1/3
தாயின் மேவிய தற்பரமே முல்லைவாயில் – திருமுறை2:13 1/1
தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார் – திருமுறை2:81 3/1
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:24 14/4
இனிய நல் தாயின் இனிய என் அரசே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:30 7/1
எல்லாம் செய வல்லவனே எனை ஈன்ற தாயின்
நல்லாய் சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே – திருமுறை6:75 7/1,2
தாயின் மிக்க நல்லவா சர்வ சித்தி வல்லவா – கீர்த்தனை:1 93/2

மேல்


தாயினும் (9)

எனை பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும் – திருமுறை1:6 149/1
தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன் – திருமுறை2:18 1/2
தாயினும் நல்லவனே ஒற்றி மேவும் தயாநிதியே – திருமுறை2:64 5/4
நாடும் தாயினும் நல்லவன் நமது நாதன் என்று உனை நாடும் அப்பொழுதே – திருமுறை2:67 6/1
தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் – திருமுறை2:67 9/1
தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 5/3
ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு – திருமுறை6:65 1/107
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:106 99/1
தாயினும் கொடியன் ஆயினும் என்றன் – திருமுகம்:4 1/48

மேல்


தாயுடன் (1)

பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னை – திருமுறை6:21 3/3

மேல்


தாயுடனும் (1)

சொன்னது அலால் தாயுடனும் சொன்னேனோ இன்னும் இந்த – திருமுறை2:89 7/2

மேல்


தாயும் (25)

ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட ஓர் – திருமுறை1:3 1/799
தாயும் செயாள் இந்த நன்றி கண்டாய் செஞ்சடையவனே – திருமுறை1:6 47/4
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:66 3/1
தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும் – திருமுறை2:93 2/1
தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய் – திருமுறை2:94 23/4
தாயும் தந்தையும் சற்குரு_நாதனும் – திருமுறை2:94 41/1
ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன் – திருமுறை3:10 5/3
தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 11/4
பாரும் விசும்பும் அறிய எனை பயந்த தாயும் தந்தையும் நீ – திருமுறை5:7 2/1
தாயும் அப்பனும் தமரும் நட்புமாய் தண் அருள்_கடல் தந்த வள்ளலே – திருமுறை5:10 8/2
தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே – திருமுறை5:29 6/3
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும்
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – திருமுறை6:12 1/2,3
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே – திருமுறை6:13 78/3
மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனை பார்த்திலை அந்தோ – திருமுறை6:14 1/3
கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ – திருமுறை6:14 2/3
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும் – திருமுறை6:14 3/3
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 6/2
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில் – திருமுறை6:20 4/1
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் – திருமுறை6:30 8/1
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ – திருமுறை6:30 10/4
தாயும் என் ஒருமை தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் – திருமுறை6:30 11/1
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:63 1/3
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:63 2/3
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:106 25/4
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும்
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – கீர்த்தனை:41 17/2,3

மேல்


தாயே (82)

தந்தையே என் அருமை தந்தையே தாயே என் – திருமுறை1:2 1/559
என் தாயே என் தந்தையே – திருமுறை1:4 3/4
என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே – திருமுறை1:5 76/1
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இ தன்மையினால் – திருமுறை1:6 33/2
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை1:7 18/3
தாயே கருணை தடம் கடலே ஒற்றி சார் குமுத – திருமுறை1:7 26/3
அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர் – திருமுறை1:7 54/1
தகவே எனக்கு நல் தாயே அகில சராசரமும் – திருமுறை1:7 73/2
தாயே மிகவும் தயவு_உடையாள் என சாற்றுவர் இ – திருமுறை1:7 79/1
சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றி தற்பரையே – திருமுறை1:7 95/3
தந்தையே தாயே தமரே என் சற்குருவே – திருமுறை2:62 4/2
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை2:79 1/2
தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ – திருமுறை2:84 6/3
இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் – திருமுறை5:7 5/2,3
இலங்கி எங்கணும் நிறைந்து அருள் இன்பமே எந்தையே எம் தாயே
நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே – திருமுறை5:17 7/3,4
சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே – திருமுறை5:25 6/2
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே – திருமுறை5:44 10/2
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை5:46 6/1,2
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை5:55 4/3
தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல் – திருமுறை6:7 13/3
தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 5/4
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால் – திருமுறை6:13 66/2
தன் நிகர் அறியா தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே – திருமுறை6:13 117/1
தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 13/1
சகம் மேல் இருக்க புரிந்தாயே தாயே என்னை தந்தாயே – திருமுறை6:17 19/4
தருண சுடரே எனை ஈன்ற தாயே என்னை தந்தோனே – திருமுறை6:19 4/2
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/2
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/2
குருவே ஆதி தனி தாயே குலவும் பரையாம் பெரும் தாயே – திருமுறை6:24 28/3
குருவே ஆதி தனி தாயே குலவும் பரையாம் பெரும் தாயே
மருவே மலரே சிவகாமவல்லி மணியே வந்து அருளே – திருமுறை6:24 28/3,4
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை6:24 38/4
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:25 32/3
இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது – திருமுறை6:36 4/2
தனி துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே – திருமுறை6:37 5/1
இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்ற நல் தந்தையே தாயே
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:37 6/2,3
சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே – திருமுறை6:39 9/1
நால் வகை பயனும் அளித்து எனை வளர்க்கும் நாயக கருணை நல் தாயே
போல் உயிர்க்குயிராய் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 7/3,4
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே
புத பெரு வரமே புகற்கு அரும் தரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 17/3,4
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ – திருமுறை6:53 10/2
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ – திருமுறை6:54 1/2
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:60 43/2,3
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/3
பேர் உற என்னை பெற்ற நல் தாயே
பொருந்திய அருள் பெரும் போகமே உறுக என – திருமுறை6:65 1/1072,1073
பெரும் தயவால் எனை பெற்ற நல் தாயே
ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான் – திருமுறை6:65 1/1074,1075
ஈன்று அமுது அளித்த இனிய நல் தாயே
பசித்திடு-தோறும் என்-பால் அணைந்து அருளால் – திருமுறை6:65 1/1076,1077
வசித்து அமுது அருள் புரி வாய்மை நல் தாயே
தளர்ந்த-தோறு அடியேன் சார்பு அணைந்து என்னை – திருமுறை6:65 1/1078,1079
உளம் தெளிவித்த ஒருமை நல் தாயே
அருள் அமுதே முதல் ஐ வகை அமுதமும் – திருமுறை6:65 1/1080,1081
தெருளுற எனக்கு அருள் செல்வ நல் தாயே
இயல் அமுதே முதல் எழு வகை அமுதமும் – திருமுறை6:65 1/1082,1083
உயலுற எனக்கு அருள் உரிய நல் தாயே
நண்புறும் எண் வகை நவ வகை அமுதமும் – திருமுறை6:65 1/1084,1085
பண்புற எனக்கு அருள் பண்பு உடை தாயே
மற்று உள அமுத வகை எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1086,1087
உற்று உணவு அளித்து அருள் ஓங்கு நல் தாயே
கலக்கமும் அச்சமும் கடிந்து எனது உளத்தே – திருமுறை6:65 1/1088,1089
அலக்கணும் தவிர்த்து அருள் அன்பு உடை தாயே
துய்ப்பினில் அனைத்தும் சுகம் பெற அளித்து எனக்கு – திருமுறை6:65 1/1090,1091
எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடை தாயே
சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே – திருமுறை6:65 1/1092,1093
சத்தியை அளித்த தயவு உடை தாயே
சத்தினிபாதம்-தனை அளித்து எனை மேல் – திருமுறை6:65 1/1094,1095
வைத்து அமுது அளித்த மரபு உடை தாயே
சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய் – திருமுறை6:65 1/1096,1097
சித்தியை அளித்த தெய்வ நல் தாயே
தன் நிகர் இல்லா தலைவனை காட்டியே – திருமுறை6:65 1/1098,1099
என்னை மேல் ஏற்றிய இனிய நல் தாயே
வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1100,1101
அளித்து அளித்து இன்பு செய் அன்பு உடை தாயே
எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும் – திருமுறை6:65 1/1102,1103
கண் என காக்கும் கருணை நல் தாயே
இன் அருள் அமுது அளித்து இறவா திறல் புரிந்து – திருமுறை6:65 1/1104,1105
என்னை வளர்த்திடும் இன்பு உடை தாயே
என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம் – திருமுறை6:65 1/1106,1107
தன்ன என்று ஆக்கிய தயவு உடை தாயே
தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திட – திருமுறை6:65 1/1108,1109
தரியாது அணைத்த தயவு உடை தாயே
சினம் முதல் அனைத்தையும் தீர்த்து எனை நனவினும் – திருமுறை6:65 1/1110,1111
கனவினும் பிரியா கருணை நல் தாயே
தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும் – திருமுறை6:65 1/1112,1113
ஏக்கமும் நீக்கிய என் தனி தாயே
துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப – திருமுறை6:65 1/1114,1115
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:66 1/4
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:66 3/1
தனியே என் அன்பு உடை தாயே சிற்றம்பலம் சார் தந்தையே – திருமுறை6:72 5/3
தாயே எனை தந்த தயாநிதி தந்தையே இ – திருமுறை6:75 9/1
தருண நிதியே என் ஒருமை தாயே என்னை தடுத்தாண்டு – திருமுறை6:82 8/1
தாயே_அனையான் தனித்து – திருமுறை6:93 23/4
அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 2/1,2
அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – கீர்த்தனை:8 3/1,2
தாயே எனக்கு தயவு புரிந்த தருண தந்தையே – கீர்த்தனை:29 18/1
தாயே என வந்து என்னை காத்த தரும சோதியே – கீர்த்தனை:29 98/3
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – கீர்த்தனை:41 1/23
தலையால் மெய்யுற வணங்கி உலகம் எலாம் அளித்த பெரும் தாயே மேரு – தனிப்பாசுரம்:3 28/2
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் – தனிப்பாசுரம்:18 1/3
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – தனிப்பாசுரம்:20 3/1
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/1,2
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – தனிப்பாசுரம்:22 1/4
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – தனிப்பாசுரம்:24 1/23
என் ஒரு தாயே என்னை ஈன்றோனே – திருமுகம்:2 1/57

மேல்


தாயே_அனையாய் (1)

தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ – திருமுறை2:84 6/3

மேல்


தாயே_அனையான் (1)

தாயே_அனையான் தனித்து – திருமுறை6:93 23/4

மேல்


தாயை (16)

அற_தாயை ஓர் புடை கொண்டு ஓர் புடை மண் அளந்த முகில்_நிறத்தாயை – திருமுறை2:31 11/1
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை2:33 2/2,3
தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகை – திருமுறை2:101 3/3
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன் – திருமுறை3:1 6/3
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ – திருமுறை5:9 25/2
தாயை அப்பனை தமரினை விட்டு உனை சார்ந்தவர்க்கு அருள்கின்றோய் – திருமுறை5:11 10/3
தன்னுடை தேவை தந்தையை தாயை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 3/4
ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியை – திருமுறை6:49 11/1,2
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியை பாவியேன் உளத்தை – திருமுறை6:49 12/1,2
தலைவனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 29/4
தனியனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 30/4
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:52 10/2,3
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:71 6/3
தாயை மகிழ் அம்பலவன் தான் – திருமுறை6:74 4/4
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:98 14/1,2
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:98 16/2

மேல்


தாயொடும் (2)

எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:34 9/3
தாயொடும் பழகான் தமையனோடு அணையான் – திருமுகம்:4 1/192

மேல்


தாயோடு (1)

தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் – திருமுறை5:39 3/3

மேல்


தாயோடும் (1)

தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 2/1

மேல்


தார் (48)

சார்ந்து இலங்கும் கொன்றை மலர் தார் அழகும் அ தார் மேல் – திருமுறை1:3 1/417
சார்ந்து இலங்கும் கொன்றை மலர் தார் அழகும் அ தார் மேல் – திருமுறை1:3 1/417
பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணி தார்
மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர் – திருமுறை1:3 1/451,452
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை1:6 7/2
தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே – திருமுறை1:7 0/3
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை1:8 64/2
தார் சிறக்கும் சடை கனியே உன்றன் – திருமுறை2:13 5/3
ஊன் தார் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன் – திருமுறை2:16 2/3
தேன் தார் சடையாய் உன் சித்தம் இரங்காதோ – திருமுறை2:16 2/4
தார் ஆர் மலர்_அடியை தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:16 6/2
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:22 9/2
உணங்கு வெண் தலை தார் புனை திரு புயனே ஒற்றியூர் உத்தம தேவே – திருமுறை2:41 1/4
தார் புகழும் நல் தொழும்பு சார்ந்து உன்-பால் நண்ணேனோ – திருமுறை2:45 31/4
தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் – திருமுறை2:86 1/2
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் – திருமுறை3:1 2/3
அம் தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரம் மூன்று அவை அனலின் – திருமுறை3:4 2/1
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 7/4
பொருந்தார் கொன்றை பொலன் பூம் தார் புனைந்தார் தம்மை புகழ்ந்தார்-கண் – திருமுறை3:6 2/2
தரும் தார் காம மருந்து ஆர் இ தரணி இடத்தே தருவாரே – திருமுறை3:6 2/4
தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்க தந்தார் அல்லர் தயை_உடையார் – திருமுறை3:6 4/2
செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:6 6/2
தங்கும் மருப்பார் கண்மணியை தரிப்பார் என்பின் தார் புனைவார் – திருமுறை3:7 8/1
மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார் – திருமுறை3:9 2/2
சிரம் தார் ஆக புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர் – திருமுறை3:12 9/2
தளி தார் சோலை ஒற்றியிடை தமது வடிவம் காட்டி உடன் – திருமுறை3:12 10/2
களி தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 10/4
அம் கள் அணி பூ தார் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்-தங்கள் – திருமுறை3:13 6/3
தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும் – திருமுறை3:17 10/3
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை5:2 6/4
தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும் ஓர் – திருமுறை5:5 1/2
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 7/4
காம பயலை தடுப்பாரோ கடப்ப மலர் தார் கொடுப்பாரோ – திருமுறை5:22 6/1
விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே – திருமுறை5:25 8/1
என்பு இணை தார் வள்ளற்கு இனிமை பெறும் மணியே – திருமுறை5:30 4/3
பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனை போல – திருமுறை5:43 10/3
சீர் வளர் குவளை தார் வளர் புயனார் சிவனார்-தம் – திருமுறை5:49 1/1
தம் தார் என்-பால் தந்தார் என்னை தந்தாரே – திருமுறை5:49 2/4
மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி – திருமுறை5:49 4/2
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை5:51 8/2
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 12/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 28/4
தார் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரை – திருமுறை6:15 18/1
பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க – திருமுறை6:81 1/2
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – கீர்த்தனை:41 7/4
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 36/4
தார் இரண்டார் போல் நின்ற தையன்மீர் வார் இரண்டா – தனிப்பாசுரம்:9 6/2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – தனிப்பாசுரம்:10 20/2

மேல்


தார்_உடையாய் (1)

சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை1:6 7/2

மேல்


தாரக (3)

ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:101 37/4
சபள யோக சர பூரக தாரக – கீர்த்தனை:1 208/2
சாகா_வரம் தந்த தாரக பாதம் – கீர்த்தனை:24 9/1

மேல்


தாரகம் (3)

பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய் திருந்தாத – திருமுறை1:3 1/22
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் – திருமுறை6:2 6/3
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 8/4

மேல்


தாரகமாம் (1)

சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை – திருமுறை6:65 1/227

மேல்


தாரகமாய் (2)

மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மை தனி அறிவாய் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் – திருமுறை6:2 6/2,3
தடை அறியா தகையினதாய் தன் நிகர் இல்லதுவாய் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு – திருமுறை6:50 4/1

மேல்


தாரகமே (1)

தண் ஆர் நெடுங்கள மெய் தாரகமே எண்ணார் – திருமுறை1:2 1/144

மேல்


தாரகையாய் (1)

வளம் பெறு விண் அணுக்குள் ஒரு மதி இரவி அழலாய் வயங்கிய தாரகையாய் இவ்வகை அனைத்தும் தோற்றும் – திருமுறை6:101 42/1

மேல்


தாரண (2)

தாரண நிலையை தத்துவ பதியை சத்திய நித்திய தலத்தை – திருமுறை6:49 17/3
சத்வ போதக தாரண தன்மய – கீர்த்தனை:1 209/1

மேல்


தாரணமும் (1)

இத்தனையும் அழகுசெய்யும் தாம்பூல தாரணமும் இல்லை அந்தோ – தனிப்பாசுரம்:27 7/2

மேல்


தாரணி (2)

இ தாரணி முதல் வானும் உடுத்தது – கீர்த்தனை:25 3/3
காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னை – கீர்த்தனை:38 8/3

மேல்


தாரணி-தனில் (1)

தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 11/4

மேல்


தாரணிக்கு (1)

இ தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் – திருமுறை6:56 6/3

மேல்


தாரணிக்குள் (1)

இ தாரணிக்குள் எங்கும் இல்லாத தீமை செய்தேன் – கீர்த்தனை:4 23/1

மேல்


தாரணியிடை (1)

தாரணியிடை இ துன்பம் ஆதிகளால் தனையனேன் தளருதல் அழகோ – திருமுறை6:13 81/4

மேல்


தாரணியில் (10)

தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இ தாரணியில்
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள் – திருமுறை1:6 3/1,2
இ தாரணியில் எளியோரை கண்டு மிக – திருமுறை2:63 8/1
தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை4:4 9/4
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள் – திருமுறை6:13 31/1
இ தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே – திருமுறை6:16 5/1
இ தாரணியில் அருள்_பெரும்_சோதி எனக்கு அளித்தாய் – திருமுறை6:41 6/2
காரணமும் காரியமும் காட்டுவித்தான் தாரணியில்
கண்டேன் களிக்கின்றேன் கங்குல் பகல் அற்ற இடத்து – திருமுறை6:93 19/2,3
இ தாரணியில் இருந்து ஒளிர்க சுத்த சிவ – திருமுறை6:100 7/2
இ தாரணியில் எனக்கு இணை யார் என்று இயம்புவனே – திருமுறை6:108 19/4
இ தாரணியில் என்று சின்னம் பிடி இதுவே தருணம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 220/2

மேல்


தாரணியோர் (1)

பெரும் தாரணியோர் புகழ் ஒற்றி பெருமான் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 128/1

மேல்


தாரம் (5)

தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத – திருமுறை1:4 62/1
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 11/4
தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில் – திருமுறை2:45 17/1
அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழை – திருமுறை2:89 13/3
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே – தனிப்பாசுரம்:11 7/4

மேல்


தாரமே (1)

தாய் தடை என்றேன் பின்னர் தாரமே தடை என்றேன் நான் – திருமுறை2:94 9/1

மேல்


தாரனை (2)

சடையனை எவர்க்கும் தலைவனை கொன்றை_தாரனை சராசர சடத்துள் – திருமுறை2:39 6/1
தாரனை குகன் என் பேர் உடையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 6/4

மேல்


தாரா (1)

தாரா வரங்கள் எலாம் தந்து – திருமுறை6:55 7/4

மேல்


தாராது (1)

தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை3:6 7/4

மேல்


தாராய் (1)

தகை பாரிடை இ தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம் – திருமுறை6:17 4/3

மேல்


தாராய (2)

தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – கீர்த்தனை:41 6/3
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – தனிப்பாசுரம்:17 1/3

மேல்


தாராயேல் (1)

தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்க துணிவேனே – திருமுறை6:7 13/3,4

மேல்


தாரார் (3)

கொண்டார் என கேட்டும் கூசிலையே வண் தாரார்
நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று – திருமுறை1:3 1/954,955
தாரார் இன்னும் என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 4/4
வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே – திருமுறை5:39 9/4

மேல்


தாரானொடும் (1)

தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 2/1

மேல்


தாருக (1)

தாருக பதகன்-தன்னை தடிந்து அருள்செய்தோய் போற்றி – திருமுறை5:50 8/1

மேல்


தாருகன் (1)

தாருகன் என்னும் தறுகண் களிற்றை – திருமுகம்:4 1/223

மேல்


தாருகனை (2)

திருமாலை பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனை செறித்து வாகை – திருமுறை5:51 6/1
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் – திருமுறை5:55 21/3

மேல்


தாருவே (1)

தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே – திருமுறை5:6 3/4

மேல்


தாரை (4)

போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே வாள் தாரை
கொண்டாருடன் உணவு கொள்கின்றாய் குக்கலுடன் – திருமுறை1:3 1/754,755
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் – திருமுறை1:7 43/2
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 43/4
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – கீர்த்தனை:1 180/2

மேல்


தாரை-தன்னையும் (1)

தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ – திருமுறை5:48 1/2

மேல்


தாரையும் (1)

சுந்தர காளமும் சந்த நல் தாரையும்
சிந்தரும் வெண் மணி பந்தரும் காசும் – தனிப்பாசுரம்:30 2/23,24

மேல்


தால (1)

தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே – திருமுறை6:9 1/1

மேல்


தாவ (3)

தாவ குகுகுகுகுகுகுகு தாமே ஐந்தும் விளங்க அணி – திருமுறை1:8 159/3
தாவ நாடொணா தணிகை அம் பதியில் வாழ் சண்முக பெருமானே – திருமுறை5:31 3/4
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான் – திருமுறை6:98 22/2

மேல்


தாவகன்றோர் (1)

தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 19/4

மேல்


தாவலம் (1)

தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 26/4

மேல்


தாவா (1)

ஓவா அறையணி நல்லூர் உயர்வே தாவா
கடை ஆற்றின் அன்பர்-தமை கல் ஆற்றின் நீக்கும் – திருமுறை1:2 1/452,453

மேல்


தாவாத (1)

தாவாத வசியர் குல பெண்ணினுக்கு ஓர் கரம் அளித்த சதுரன் அன்றே – தனிப்பாசுரம்:7 6/1

மேல்


தாவாயானால் (1)

வா என்றே புலம்புற்றேன் நீ தாவாயானால்
உன் சித்தம் அறியேன் உடம்பு ஒழிந்துபோனால் – திருமுறை1:4 59/2,3

மேல்


தாவி (11)

சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி
நாடி வைக்கும் நல் அறிவோர் நாளும் தவம் புரிந்து – திருமுறை1:3 1/408,409
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி
மெய் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ – திருமுறை1:3 1/730,731
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே கோள் தாவி
ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ம் கடலில் – திருமுறை1:3 1/762,763
தேற்றார் சிவ_பூசைசெய்யாராய் பூ தாவி
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய் – திருமுறை1:3 1/1288,1289
தாவி வயங்கு சுத்த தத்துவத்தில் மேவி அகன்று – திருமுறை1:3 1/1364
சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தை தாவி நான் பெரும் பாவி ஆயினன் – திருமுறை2:90 2/3
சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 10/4
தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 7/4
தாவி நடந்து இரவின் மனை கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்து தக்கது ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 94/3
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 4/4
தாவி போகப்போக நூலின் தரத்தில் நின்றதே – கீர்த்தனை:29 2/2

மேல்


தாவிய (1)

தாவிய முதலும் கடையும் மேல் காட்டா சத்திய தனி நடு நிலையே – திருமுறை6:42 12/2

மேல்


தாவியே (1)

தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையா – திருமுறை2:42 2/1

மேல்


தாவு (3)

வளரும் இன்ப கன சுகமே தாவு மயல் – திருமுறை1:2 1/58
பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல் – திருமுறை1:3 1/496
செய்தால் வருமோ தெரியேனே பொய் தாவு
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினை கேட்க – திருமுறை1:4 58/2,3

மேல்


தாவுகின்றோரில் (1)

தாழை கனி உண தாவுகின்றோரில் சயிலம் பெற்ற – திருமுறை2:88 6/2

மேல்


தாவும் (4)

இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசு தாவும்
கடைமுடியின் மேவும் கருத்தா கொடை முடியா – திருமுறை1:2 1/37,38
மெய் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ – திருமுறை1:3 1/731
நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு – திருமுறை1:3 1/1172
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 1/1

மேல்


தாவுமோ (1)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை5:55 13/1

மேல்


தாவுறும் (1)

உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு – திருமுறை1:8 53/3

மேல்


தாழ் (29)

பாழ்ங்கிணறு என்பார் அதனை பார்த்திலையே தாழ் கொடிஞ்சி – திருமுறை1:3 1/676
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் – திருமுறை1:3 1/986
தாழ் சடையும் நீறும் சரி கோவண கீளும் – திருமுறை1:3 1/1355
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை1:7 18/3
செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 64/4
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:34 3/3
தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார் – திருமுறை2:81 3/1
திரை தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே – திருமுறை2:82 5/4
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை2:82 18/1
மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் – திருமுறை2:82 18/2
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன் – திருமுறை2:87 9/2
சங்கரா முக்கண் சயம்புவே தாழ் சடை மேல் – திருமுறை2:89 2/1
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
பின் தாழ்_சடையார் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை3:4 7/1
கடு தாழ் களத்தார் கரி தோலார் கண்ணால் மதனை கரிசெய்தார் – திருமுறை3:7 3/1
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார் – திருமுறை3:9 9/2
சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்கு தாதையனார் – திருமுறை3:12 8/1
உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த – திருமுறை5:53 10/3
சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று – திருமுறை5:54 2/1
தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 16/4
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 22/4
தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 18/1
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:80 4/2
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:106 17/1
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:106 52/1
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:106 69/2
உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த – கீர்த்தனை:10 10/3
சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று – கீர்த்தனை:16 2/1
தாழ் பொறி அடக்குவர் நின் அன்பர் யான் உயர் பொறிகள்-தமை அகம் அடக்க வல்லேன் – திருமுகம்:3 1/62

மேல்


தாழ்_குழல் (2)

தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:106 52/1
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:106 69/2

மேல்


தாழ்_சடையார் (3)

பின் தாழ்_சடையார் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை3:4 7/1
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார் – திருமுறை3:9 9/2
சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்கு தாதையனார் – திருமுறை3:12 8/1

மேல்


தாழ்க்கலை (1)

இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும் – திருமுறை2:48 10/3

மேல்


தாழ்க்கில் (6)

தடையாயின தீர்த்து அருளாதே தாழ்க்கில் அழகோ புலை நாயில் – திருமுறை6:17 2/3
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய் – திருமுறை6:17 16/3
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில்
நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே நடம் புரி ஞான நாடகனே – திருமுறை6:30 5/3,4
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திட தாழ்க்கில்
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 1/2,3
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 7/4
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/3

மேல்


தாழ்க்கேல் (3)

நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் என தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நட களிப்பே – திருமுறை6:89 6/4
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல்
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:89 7/3,4
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:89 8/4

மேல்


தாழ்க (1)

தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை – திருமுறை1:6 184/2

மேல்


தாழ்கின்ற (1)

உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான – கீர்த்தனை:34 15/1

மேல்


தாழ்குவர் (1)

உச்சி தாழ்குவர் நமக்கு_உடையர் நெஞ்சமே – தனிப்பாசுரம்:16 11/4

மேல்


தாழ்த்தனன் (1)

உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ – திருமுறை6:23 8/4

மேல்


தாழ்த்தனை (3)

தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன் – திருமுறை2:18 1/2
சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் – திருமுறை2:50 7/1
நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ – திருமுறை2:70 8/2

மேல்


தாழ்த்தாமல் (1)

வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல்
பூணா எலும்பு அணியாய் பூண்டோய் நின் பொன் வடிவம் – திருமுறை1:2 1/636,637

மேல்


தாழ்த்தாலும் (1)

மேல் வரும் நீ வர தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன் – திருமுறை1:6 80/2

மேல்


தாழ்த்திடல் (1)

இனி சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:34 1/3

மேல்


தாழ்த்திடில் (2)

சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள் – திருமுறை6:61 4/3
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:64 4/3

மேல்


தாழ்த்திடேல் (1)

தடுத்திட முடியாது இனி சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் – திருமுறை6:61 5/2

மேல்


தாழ்த்தியேல் (1)

போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திட தாழ்த்தியேல் ஐயோ – திருமுறை6:39 2/1

மேல்


தாழ்த்திருத்தல் (1)

பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை6:17 11/4

மேல்


தாழ்த்திருப்பீர் (2)

முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் – திருமுறை6:62 6/3
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:98 24/1

மேல்


தாழ்த்து (1)

இன்னும் தாழ்த்து அங்கே இருப்பது அழகு அன்று – கீர்த்தனை:17 27/1

மேல்


தாழ்த்துகின்றது (1)

தடுக்கிலாது எனை சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு – திருமுறை2:55 1/3

மேல்


தாழ்த்துகின்றேன் (1)

அல் நேர் அடைதற்கு எளிதாக நான் பெற்றும் தாழ்த்துகின்றேன்
பொன்னே கொடுத்தும் எனும் நாலடியின் பொருட்கு இலக்காய் – திருமுகம்:5 3/2,3

மேல்


தாழ்த்தும் (1)

மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3

மேல்


தாழ்த்தேன் (2)

தாழ்த்தேன் என் செய்தேன் தவம் – திருமுறை2:89 5/4
செய்து பரவ தாழ்த்தேன்
குத்திர மனத்து கொடியேன் செய் பிழை – திருமுகம்:2 1/102,103

மேல்


தாழ்தல் (1)

முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு – திருமுறை1:8 127/3

மேல்


தாழ்ந்த (4)

வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே தாழ்ந்த அவை – திருமுறை1:3 1/662
தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை3:6 7/4
தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில் – திருமுறை5:34 2/3
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர் – திருமுறை6:97 7/2

மேல்


தாழ்ந்தது (2)

சன்னிதியில் கை கூப்பி தாழ்ந்தது இலை புன் நெறி சேர் – திருமுறை1:2 1/598
தஞ்சம் என தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலா – திருமுறை1:2 1/620

மேல்


தாழ்ந்தவராய் (1)

சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய் புறம் காட்டி – திருமுறை6:13 110/2

மேல்


தாழ்ந்தாரும் (1)

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – திருமுறை6:59 4/3

மேல்


தாழ்ந்தாரை (1)

தாழ்ந்தாரை அடிக்கடி தாழ காண்பவருக்கு – கீர்த்தனை:36 6/3

மேல்


தாழ்ந்திடு (1)

சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன் எனில் தாழ்ந்திடு மா – திருமுறை1:6 20/1

மேல்


தாழ்ந்திடேனே (1)

தாழ்வேன் அலது யார்க்கும் இனி சற்றும் தாழ்ந்திடேனே – திருமுறை6:75 4/4

மேல்


தாழ்ந்திலவாய் (2)

சூழ்ந்து ஒளிகொண்டு ஓங்கு திரு தோள் அழகும் தாழ்ந்திலவாய்
தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உற கூவும் ஒரு – திருமுறை1:3 1/442,443
தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்க தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம் – திருமுறை6:101 39/2

மேல்


தாழ்ந்து (14)

மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் – திருமுறை1:5 90/3
தார் ஆர் மலர்_அடியை தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:16 6/2
தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றி – திருமுறை2:30 2/3
சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் – திருமுறை2:38 5/1
தஞ்சனை ஒற்றி_தலத்தனை சைவ தலைவனை தாழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 7/2
சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி – திருமுறை2:77 2/1
தான் ஆர்வம்கொண்டு அகம் மலர தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது – திருமுறை3:8 1/3
தரம் கொள் உலக மயல் அகல தாழ்ந்து உள் உருக அழுதழுது – திருமுறை5:25 1/3
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகி தாழ்ந்து ஏவல் இயற்ற – திருமுறை6:60 67/1
தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:86 18/2
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 3/2
முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கி தூசு ஒடுக்கி முறையால் பேசும் – தனிப்பாசுரம்:2 51/3
அ கூட்டம்-தனில் உண்ணா அரும் தவரை வினவி அவர் அடியில் தாழ்ந்து
மிக்கு ஊட்டும் அன்னையினும் மிக பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம் – தனிப்பாசுரம்:3 41/1,2
மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து
தேவாதி_தேவன் என பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க – தனிப்பாசுரம்:7 6/2,3

மேல்


தாழ்ந்தேன் (1)

காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் – திருமுறை5:24 5/1

மேல்


தாழ்ப்பது (1)

தான் வேண்டிக்கொண்ட அடிமைக்கு கூழ் இட தாழ்ப்பது உண்டே – திருமுறை1:6 57/4

மேல்


தாழ்ப்பாரோ (1)

தணியா காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை3:11 4/3,4

மேல்


தாழ்பவர் (1)

தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை – திருமுறை1:6 184/2

மேல்


தாழ்வது (1)

தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:41 8/2

மேல்


தாழ்வனோ (1)

தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில் – திருமுறை5:34 2/3

மேல்


தாழ்விக்கும் (1)

தாழ்விக்கும் வஞ்ச சகமால் ஒழித்து என்னை – திருமுறை1:4 70/1

மேல்


தாழ்விப்பேன் (1)

தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே – திருமுறை2:82 14/3

மேல்


தாழ்விலே (1)

தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா – திருமுறை5:17 9/2

மேல்


தாழ்வினை (1)

தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் – திருமுறை2:57 7/2

மேல்


தாழ்வு (18)

தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/54
வாழ்கொளிபுத்தூர் மணி சுடரே தாழ்வு அகற்ற – திருமுறை1:2 1/60
தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் – திருமுறை1:2 1/678
வீழ்கின்றாய் மேல் ஒன்றில் மீள்கின்றாய் தாழ்வு ஒன்றே – திருமுறை1:3 1/548
வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் – திருமுறை1:3 1/1080
சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக – திருமுறை1:3 1/1157
தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்கு தனித்த பெரு – திருமுறை1:6 178/1
தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ என தருக்கொடும் இருந்தேன் – திருமுறை2:67 1/1
தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் – திருமுறை2:86 1/2
அரும் தாழ்வு அகல அருள்வீர் என்றாலும் ஒன்றும் அறியார் போல் – திருமுறை3:18 7/3
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை5:3 1/2
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இ தாழ்வு அகற்றி – திருமுறை6:7 18/3
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 3/4
தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா – திருமுறை6:65 1/1307
கோணாத மேல் நிலை மேல் இன்ப அனுபவத்தில் குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:106 91/2
வலது சொன்ன பேர்களுக்கு வந்தது வாய் தாழ்வு மற்றவரை சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு – கீர்த்தனை:1 182/1
வலது சொன்ன பேர்களுக்கு வந்தது வாய் தாழ்வு மற்றவரை சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு – கீர்த்தனை:1 182/1
தத்தம் தலைமையில் தாழ்வு இன்றி ஓங்குபு – தனிப்பாசுரம்:30 2/5

மேல்


தாழ்வு_இல் (1)

தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/54

மேல்


தாழ்வும் (1)

வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை2:78 9/3

மேல்


தாழ்வுறு (1)

தாழ்வுறு நாணம் தலைக்கொள நின்றேன் – திருமுகம்:2 1/90

மேல்


தாழ்வேன் (4)

தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே – திருமுறை2:82 14/3
தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள் – திருமுறை5:8 8/3
தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்-பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால் – திருமுறை5:13 4/1
தாழ்வேன் அலது யார்க்கும் இனி சற்றும் தாழ்ந்திடேனே – திருமுறை6:75 4/4

மேல்


தாழ்வேனே (1)

தணியேன் தாகம் நின் அருளை தருதல் இலையேல் தாழ்வேனே – திருமுறை5:13 3/4

மேல்


தாழ்வை (2)

தாழ்வை மறுப்பார் பூத கண தானை உடையார் என்றாலும் – திருமுறை3:17 7/2
தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை5:22 6/4

மேல்


தாழ்வோர் (1)

காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் – திருமுறை1:3 1/760

மேல்


தாழ (1)

தாழ்ந்தாரை அடிக்கடி தாழ காண்பவருக்கு – கீர்த்தனை:36 6/3

மேல்


தாழலர்-தம் (1)

சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனை தாழலர்-தம்
விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_மதி – திருமுறை2:64 6/2,3

மேல்


தாழா (1)

தல கூடல் தாழா தலை – திருமுறை1:4 28/4

மேல்


தாழாத (4)

தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனை தாங்கிக்கொள்வாய் – திருமுறை2:64 8/3
தாழாத துன்ப சமுத்திரத்தே இ தனி அடியேன் – திருமுறை2:83 5/1
தாண் நிற்கிலேன் நினை தாழாத வஞ்சர்-தமது இடம் போய் – திருமுறை5:5 3/3
தாழாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 15/4

மேல்


தாழாது (4)

தஞ்சம் என தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலா – திருமுறை1:2 1/620
ஆம் மேல் அழல் பூ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 2/4
அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 6/4
தாழாது எனை ஆட்கொண்டு அருளிய தந்தையே நின் – திருமுறை6:75 5/1

மேல்


தாழும் (5)

தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர் தலத்தினர் அவர்-தாம் – திருமுறை2:35 7/3
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய – திருமுறை5:11 6/2
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய – திருமுறை5:11 6/2
தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலா தகை அடைந்தே – திருமுறை5:21 2/1
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 10/2

மேல்


தாழும்_தன்மையோர் (1)

தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர் தலத்தினர் அவர்-தாம் – திருமுறை2:35 7/3

மேல்


தாழும்படி (1)

தாழும்படி என்றனை அலைத்தாய் சவலை மனம் நீ சாகாயோ – திருமுறை5:19 3/4

மேல்


தாழேன் (1)

தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன்
சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை – திருமுறை2:41 8/2,3

மேல்


தாழை (2)

தாழை என எண்ணி என்னை தள்ளிவிட்டால் என் செய்வேன் – திருமுறை2:20 24/3
தாழை கனி உண தாவுகின்றோரில் சயிலம் பெற்ற – திருமுறை2:88 6/2

மேல்


தாழைகள் (1)

வேலியும் முக்கனி விளைவும் தாழைகள்
கோலிய பொங்கரும் குறைவு இலாதது – தனிப்பாசுரம்:2 8/2,3

மேல்


தாழைப்பழம் (1)

தாழைப்பழம் பிழி பாலொடு சர்க்கரை சாறு அளிந்த – திருமுறை6:108 2/1

மேல்


தாள் (170)

மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும் – திருமுறை1:2 1/79
அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர் – திருமுறை1:2 1/608
ஐய நின் தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும் – திருமுறை1:2 1/707
நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் – திருமுறை1:2 1/785
கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா – திருமுறை1:2 1/795
மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி – திருமுறை1:2 1/827
வாழ்ந்திடுக நின் தாள்_மலர் – திருமுறை1:2 1/834
பூ போலும் தன் தாள் புணை பற்றி காப்பாய – திருமுறை1:3 1/244
கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு – திருமுறை1:3 1/278
தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும் – திருமுறை1:3 1/283
தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்கு – திருமுறை1:3 1/293
சம்பு நறும் கனியின்-தன் விதையை தாள் பணிந்த – திருமுறை1:3 1/295
மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும் – திருமுறை1:3 1/306
சந்ததம் நீ கேட்டும் அவன் தாள் நினையாய் அன்பு அடைய – திருமுறை1:3 1/491
சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில் – திருமுறை1:3 1/511
வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும் – திருமுறை1:3 1/517
சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார் – திருமுறை1:3 1/553
சீர் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் – திருமுறை1:3 1/822
தாள் ஆதரித்தே நின்றன்னை மறந்து உய்யாது – திருமுறை1:3 1/1115
தாள்_கோல் இடுவாரை சார்ந்து உறையேல் நீள் கோல – திருமுறை1:3 1/1292
ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ – திருமுறை1:3 1/1400
தற்பரனே நின் தாள் சரண் – திருமுறை1:4 -1/4
புதல்வா நின் தாள் என் புகல் – திருமுறை1:4 0/4
அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இ பாரில் – திருமுறை1:4 5/2
நின் தாள் நினையாத நெஞ்சு – திருமுறை1:4 29/4
எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில் – திருமுறை1:4 30/3
எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது – திருமுறை1:4 31/3
கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க – திருமுறை1:4 35/1
தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ – திருமுறை1:4 42/3
பொன்_தாள் பொறா எம் புலம்பு – திருமுறை1:4 50/4
தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் – திருமுறை1:4 61/2
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை1:4 101/3
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-பால் – திருமுறை1:4 102/3
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய் தேவே – திருமுறை1:5 21/4
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை1:5 75/1
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை1:5 78/1
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை1:5 79/2
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை1:6 8/2
வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள் – திருமுறை1:6 14/1
பொன்_தாள் அருள் புகழ் கற்று ஆய்ந்து பாட புரிந்து அருளே – திருமுறை1:6 87/4
ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே – திருமுறை1:6 88/4
தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய் – திருமுறை1:6 139/2
வீட்டு தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்மாட்டு – திருமுறை1:6 140/1
நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே – திருமுறை1:6 184/4
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள்
பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் – திருமுறை1:7 42/1,2
வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன் – திருமுறை1:7 64/2
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை1:7 101/2
கோல மலர் தாள் துணை வழுத்தும் குல தொண்டு அடைய கூட்டுவிக்கும் – திருமுறை2:1 4/1
கோயில் மேவி நின் கோ மலர் தாள் தொழாதே – திருமுறை2:13 1/3
மன் அமுதாம் உன் தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே – திருமுறை2:16 1/1
தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது – திருமுறை2:16 8/1
சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் – திருமுறை2:20 10/1
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் – திருமுறை2:20 21/1
பாடும் எம் படம்பக்கநாதன் தாள்
நாடு நாடிடில் நாடு நம்மதே – திருமுறை2:21 2/3,4
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:23 8/1
மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே – திருமுறை2:25 7/3
தாள் தலம் தரும் நமது அருள் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 1/4
தாள் தலம் தரும் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 7/4
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:27 1/1
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:27 3/1
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:29 2/2
ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து – திருமுறை2:30 3/3
தாள் ஆகும் தாமரை பொன் தண் மலர்க்கே ஆளாகும் – திருமுறை2:30 12/2
நானே நினக்கு பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர் தாள்
தானே எனக்கு துணைசெயல் வேண்டும் தயாநிதியே – திருமுறை2:31 5/1,2
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை2:31 7/1
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:34 3/3
எற்றுக்கு அடியர் நின்றது நின் இணை தாள்_மலரை ஏத்த அன்றோ – திருமுறை2:43 10/1
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் – திருமுறை2:44 8/1
இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பி – திருமுறை2:44 9/1
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய் – திருமுறை2:45 2/2
மானம்_இலார் நின் தாள் வழுத்தாத வன்_மனத்தார் – திருமுறை2:45 14/1
தூதுசென்ற நின் தாள் துணை புகழை பாடேனோ – திருமுறை2:45 20/4
தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:45 25/4
மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ – திருமுறை2:45 36/4
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா – திருமுறை2:48 6/1
நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ – திருமுறை2:49 1/3
பொன் போன்ற ஞான புது மலர் தாள் துணை போற்றுகிலேன் – திருமுறை2:58 1/2
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:59 6/1
நாம கவலை ஒழித்து உன் தாள் நண்ணும்அவர்-பால் நண்ணுவித்தே – திருமுறை2:60 4/3
அருள்கூர்ந்து எனை நின் தாள் மேவுவோர்-பால் சேர்த்து அருளே – திருமுறை2:60 6/4
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:64 8/2
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் – திருமுறை2:68 10/3
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:70 4/4
வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன் – திருமுறை2:73 5/1
கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும் – திருமுறை2:75 3/1
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் – திருமுறை2:77 7/3
சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி – திருமுறை2:79 7/4
செந்தாமரை தாள் இணை அன்றே சிக்கென்று இறுக பிடித்தேனேல் – திருமுறை2:80 9/3
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை2:82 4/3
விரை தாள்_மலரை பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் – திருமுறை2:82 5/3
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்து கருணை புரியாதேல் – திருமுறை2:82 9/2
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை2:82 11/1
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் – திருமுறை2:82 18/3
அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள்
குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே – திருமுறை2:83 1/2,3
எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன் – திருமுறை2:83 4/2
தாள் தாமரை அன்றி துணை ஒன்றும் சார்ந்திலேன் என் – திருமுறை2:87 8/3
அருள் துணை தாள்_மலர் தியானமே – திருமுறை2:94 40/2
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் – திருமுறை2:102 5/2
தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமை புரப்பார் – திருமுறை3:15 5/1
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை4:1 5/4
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை4:2 23/4
தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்த தனித்து நடந்து ஒரு நாள் – திருமுறை4:2 27/1
தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை4:2 44/1
சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 49/1
தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 51/1
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை4:2 58/2
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 74/3
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 76/3
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை4:8 3/3
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை4:10 4/3
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி – திருமுறை5:4 1/2
அடியேன் என சொல்வதல்லாமல் தாள் அடைந்தாரை கண்டே – திருமுறை5:5 21/1
சாரும் தணிகையில் சார்ந்தோய் நின் தாமரை தாள் துணையை – திருமுறை5:5 24/1
தணியாத துன்ப தடம் கடல் நீங்க நின்றன் மலர் தாள்
பணியாத பாவிக்கு அருளும் உண்டோ பசு பாசம் அற்றோர்க்கு – திருமுறை5:5 26/1,2
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை5:8 10/4
செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல் – திருமுறை5:10 6/1
பொன்னை அன்ன தாள் போற்றவைத்தனை – திருமுறை5:12 7/3
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை5:13 2/3
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே – திருமுறை5:15 5/3
சாரேனோ நின் அடியர் சமுகம் அதை சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ – திருமுறை5:18 3/4
வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 1/4
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 2/4
மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 3/4
மாறா சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 4/4
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 5/4
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 6/4
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 7/4
வல்லார்க்கு அருளும் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 8/4
வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை5:21 9/4
வாகை புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே – திருமுறை5:21 10/4
காட்டும் அவர் தாள் கண்ணோனோ கழியா வாழ்க்கை புண்ணேனே – திருமுறை5:22 5/4
இருந்து என் இடத்தே துன்னாரோ இணை_தாள் ஈய உன்னாரோ – திருமுறை5:22 8/2
தணிகாசலம் போய் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ – திருமுறை5:22 9/1
மேவி உன்றன் இரு தாள் புகழ்ந்து தரிசிப்பது என்று புகலாய் – திருமுறை5:23 2/2
அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன் – திருமுறை5:24 7/1
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை5:27 8/3
உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றி துணை காணேன் – திருமுறை5:28 4/2
பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே – திருமுறை5:28 5/1
ஞான திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 7/2
வடியா கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே – திருமுறை5:28 10/1
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 10/2
துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணை அன்றி துணை ஒன்றும் காணேன் – திருமுறை5:38 10/2
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் – திருமுறை5:44 3/1
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இ மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை5:46 7/1
வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை5:46 9/2
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 9/4
அற்புத தாள்_மலர் ஏத்துங்கடி – திருமுறை5:53 13/4
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3/3
தாள் நவ நடம் செய்கின்ற தனி பெரும் தலைவனே என் – திருமுறை6:24 5/2
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 4/4
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின் – திருமுறை6:33 8/3
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:35 1/3
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள்
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:35 11/2,3
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கி சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் – திருமுறை6:64 46/1
தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – கீர்த்தனை:1 186/3
அற்புத தாள்_மலர் ஏத்துங்கடி – கீர்த்தனை:10 13/4
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – கீர்த்தனை:41 26/3
மன்னவனே சிவகுருவாம் வள்ளலே நின் துணை பொன் மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 4/4
வாங்கி எனக்கு அளித்த அருள் மா தவரே நும்முடைய மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 6/4
கடை உடைக்கும் கழல் புனை தாள் கணபதியே போற்றி என கனிந்து-மன்னோ – தனிப்பாசுரம்:3 12/4
சிலை வளைத்து புரம் எரித்த சிறு_நகை எம் பெருமான் நின் திரு_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 17/4
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/1
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/4
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – தனிப்பாசுரம்:7 1/3
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள்
பொய் அகல போற்றுவம் இப்போது – தனிப்பாசுரம்:7 1/3,4
மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:7 6/2
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – தனிப்பாசுரம்:12 1/1
வாக்கு இறைவி நின் தாள்_மலர் சரணம் போந்தேனை – தனிப்பாசுரம்:23 1/3
போற்றி நின் தாள்_மலர் போற்றி நின் கழல் கால் – திருமுகம்:2 1/70

மேல்


தாள்-கண் (1)

வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை5:10 2/1

மேல்


தாள்_கமலங்களை (1)

கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா – திருமுறை1:2 1/795

மேல்


தாள்_கமலம் (2)

எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில் – திருமுறை1:4 30/3
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை5:13 2/3

மேல்


தாள்_கோல் (1)

தாள்_கோல் இடுவாரை சார்ந்து உறையேல் நீள் கோல – திருமுறை1:3 1/1292

மேல்


தாள்_மலர் (14)

வாழ்ந்திடுக நின் தாள்_மலர் – திருமுறை1:2 1/834
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை1:7 101/2
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை2:82 11/1
எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன் – திருமுறை2:83 4/2
அருள் துணை தாள்_மலர் தியானமே – திருமுறை2:94 40/2
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை4:1 5/4
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை4:2 23/4
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை4:8 3/3
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே – திருமுறை5:15 5/3
வடியா கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே – திருமுறை5:28 10/1
அற்புத தாள்_மலர் ஏத்துங்கடி – திருமுறை5:53 13/4
அற்புத தாள்_மலர் ஏத்துங்கடி – கீர்த்தனை:10 13/4
வாக்கு இறைவி நின் தாள்_மலர் சரணம் போந்தேனை – தனிப்பாசுரம்:23 1/3
போற்றி நின் தாள்_மலர் போற்றி நின் கழல் கால் – திருமுகம்:2 1/70

மேல்


தாள்_மலர்க்கு (1)

தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 10/2

மேல்


தாள்_மலர்கள் (7)

தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்த தனித்து நடந்து ஒரு நாள் – திருமுறை4:2 27/1
தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை4:2 44/1
சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 49/1
தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 51/1
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 74/3
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 76/3
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – கீர்த்தனை:41 26/3

மேல்


தாள்_மலரை (5)

மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும் – திருமுறை1:2 1/79
தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது – திருமுறை2:16 8/1
ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து – திருமுறை2:30 3/3
எற்றுக்கு அடியர் நின்றது நின் இணை தாள்_மலரை ஏத்த அன்றோ – திருமுறை2:43 10/1
விரை தாள்_மலரை பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் – திருமுறை2:82 5/3

மேல்


தாள்_உடையாய் (3)

தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை1:6 8/2
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய் – திருமுறை2:45 2/2
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4

மேல்


தாள்_உடையார் (1)

தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமை புரப்பார் – திருமுறை3:15 5/1

மேல்


தாள்கள் (2)

ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி – திருமுறை5:50 14/4
தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:60 51/2

மேல்


தாள்களும் (2)

தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும் ஓர் – திருமுறை5:5 1/2
பொருள் உறு சண்முக புனிதன் தாள்களும்
தெருள் உறு சிவபிரான் செம்பொன் கஞ்சமும் – தனிப்பாசுரம்:5 2/2,3

மேல்


தாள்கோலை (1)

இந்த கதவை மூடு இரட்டை தாள்கோலை போடு – கீர்த்தனை:39 5/4

மேல்


தாளம் (1)

பாலற்கா அன்று பசும்பொன் தாளம் கொடுத்த – திருமுறை1:2 1/31

மேல்


தாளமும் (1)

பொன் திரு_தாளமும் புது மணி சிவிகையும் – தனிப்பாசுரம்:30 2/21

மேல்


தாளரே (2)

பொன்_மலர்_தாளரே வாரும் – திருமுறை5:54 10/3
பொன்_மலர்_தாளரே வாரும் – கீர்த்தனை:16 10/3

மேல்


தாளனே (1)

ஒன்றாய் ஒன்றில் உபயம் ஆகி ஒளிரும் தாளனே – கீர்த்தனை:29 45/4

மேல்


தாளாகும் (1)

தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்க தகுந்த திரு_நாள் – திருமுறை5:36 3/3

மேல்


தாளாளர் (1)

தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 12/4

மேல்


தாளிக்க (1)

கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க என கழறி களிக்காநின்ற – திருமுறை6:24 66/1

மேல்


தாளில் (7)

பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில்
சூழ் திருவாய் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் – திருமுறை1:2 1/80,81
கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கண பொழுதும் – திருமுறை1:6 107/1
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 5/4
சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில் – திருமுறை6:48 5/1
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:60 9/4
துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் – திருமுறை6:101 26/3
தாளில் இட்டு தயங்கி அலைந்தேன் – திருமுகம்:4 1/299

மேல்


தாளிலே (1)

தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ – திருமுறை5:3 9/3

மேல்


தாளினை (1)

தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி – திருமுறை2:5 10/1

மேல்


தாளுக்கு (1)

சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை5:10 5/1

மேல்


தாளும் (1)

வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர் பொன்_தாளும் – தனிப்பாசுரம்:3 19/2

மேல்


தாளே (2)

தாளே வருந்த மணி கூடல் பாணன்-தனக்கு அடிமை – திருமுறை1:6 26/2
வள்ளல் மலர்_தாளே வழுத்துகின்றேன் என்னுடைய – திருமுறை2:75 4/2

மேல்


தாளை (11)

பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை1:5 96/4
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை1:6 183/4
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த – திருமுறை5:11 1/3
துள்ளேனோ நின் தாளை துதியேனோ துதித்து உலக தொடர்பை எல்லாம் – திருமுறை5:18 4/3
தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளை போற்றேன் – திருமுறை5:27 10/3
கோவே நின்றன் திரு_தாளை குறிக்க மறந்தேன் துணை காணேன் – திருமுறை5:28 8/2
தூய் நின்றே தாளை தொழுது ஆடி துன்பம் எலாம் – திருமுறை5:30 3/3
சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை – திருமுறை5:44 9/2
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று – திருமுறை6:24 44/1
விளங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற விரை மலர் திரு_தாளை – திருமுறை6:28 7/1
இவ்வண்ணம் என பகர்தல் பிறர்க்கு அரிதே ஆயினும் அ இறைவன் தாளை
வெவ்வண்ண சிறியேன் உள் அமர்த்தி ஒருசிறிது அறிய விளம்புவேனால் – தனிப்பாசுரம்:3 1/3,4

மேல்


தாறு (2)

நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும் – திருமுறை1:2 1/235
ஒன்றிரண்டு தாறு புடை ஓங்கும் பழமலையார் – தனிப்பாசுரம்:16 8/3

மேல்


தான் (212)

மண்ணார் உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி – திருமுறை1:2 1/743
வாழி என தான் வழுத்தினும் என் சொற்கு அடங்கா – திருமுறை1:2 1/789
பேறும் மிக தான் பெரிது – திருமுறை1:3 0/2
தானும் ஒழியாமல் தான் ஒழிந்து மோன நிலை – திருமுறை1:3 1/110
தான் அசைந்தால் மற்றை சகம் அசையும் என்று மறை – திருமுறை1:3 1/137
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற – திருமுறை1:3 1/220
தான் மறையும் மேன்மை சதுரன் எவன் வான் மறையா – திருமுறை1:3 1/224
தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்கு – திருமுறை1:3 1/293
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு – திருமுறை1:3 1/294
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு – திருமுறை1:3 1/294
ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா – திருமுறை1:3 1/346
தான் பாட கேட்டு தமியேன் களிக்கும் முன்னம் – திருமுறை1:3 1/371
ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த – திருமுறை1:3 1/385
வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும் – திருமுறை1:3 1/395
நாம் எத்தனை நாளும் நல்கிடினும் தான் உலவா – திருமுறை1:3 1/411
தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உற கூவும் ஒரு – திருமுறை1:3 1/443
சுந்தரர்க்கு கச்சூரில் தோழமையை தான் தெரிக்க – திருமுறை1:3 1/485
தன்னை தான் காக்கில் சினம் காக்க என்றதனை – திருமுறை1:3 1/867
சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும் – திருமுறை1:3 1/1118
தான் அடங்கின் எல்லா சகமும் அடங்கும் ஒரு – திருமுறை1:3 1/1217
மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கி தான் அற்று – திருமுறை1:3 1/1351
தான் அதுவாய் நிற்கும் தகையோரும் வானம்-அதில் – திருமுறை1:3 1/1352
நாற்றம் அறியாத நாசியும் ஓர் மாற்றமும் தான்
கேளா செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான் – திருமுறை1:4 27/2,3
தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு – திருமுறை1:4 38/2
சார்ந்தவர்க்கும் மற்று அவரை தான் நோக்கி வார்த்தை சொல – திருமுறை1:4 39/3
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை1:5 10/3
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை1:5 19/3
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை1:5 19/3
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை1:5 19/3
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா – திருமுறை1:5 20/3
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா – திருமுறை1:5 20/3
தான் ஏயும் புவியே அ புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற – திருமுறை1:5 25/2
தான் ஆகி தான் அல்லது ஒன்றும் இல்லா தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி – திருமுறை1:5 69/1
தான் ஆகி தான் அல்லது ஒன்றும் இல்லா தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி – திருமுறை1:5 69/1
தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ – திருமுறை1:6 9/2
மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே – திருமுறை1:6 10/4
தான் சொல்லும் குற்றம் குணமாக கொள்ளும் தயாளு என்றே – திருமுறை1:6 11/2
தான் வேண்டிக்கொண்ட அடிமைக்கு கூழ் இட தாழ்ப்பது உண்டே – திருமுறை1:6 57/4
தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலை – திருமுறை1:6 92/3
அடங்காது எங்கும் தான் அடங்காது என தான் அறிந்தும் – திருமுறை1:6 103/3
அடங்காது எங்கும் தான் அடங்காது என தான் அறிந்தும் – திருமுறை1:6 103/3
ஆட்சிகண்டார்க்கு உற்ற துன்பத்தை தான் கொண்டு அருள் அளிக்கும் – திருமுறை1:6 120/1
நல் அமுதம் சிவை தான் தர கொண்டு நின் நல் செவிக்கு – திருமுறை1:6 131/1
இடைவரும் உன்றன் இரக்கத்தை தான் வெளியிட்டதற்கே – திருமுறை1:6 133/4
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அ குறிப்பு எனவே – திருமுறை1:6 150/2
மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண் – திருமுறை1:6 168/3
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை – திருமுறை1:6 184/2
அடியார் தொழும் நின் அடி பொடி தான் சற்று அணியப்பெற்ற – திருமுறை1:7 44/1
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை1:8 9/2
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 76/4
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் காண் – திருமுறை1:8 77/2
ஞாலம் நிகழும் புகழ் ஒற்றி நடத்தீர் நீர் தான் நாட்டமுறும் – திருமுறை1:8 85/1
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய் – திருமுறை1:8 135/3
படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும் – திருமுறை2:4 8/2
கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 1/1
தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 2/1
பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 3/1
மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற – திருமுறை2:24 4/1
அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 5/1
சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 6/1
வெற்றி படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 7/1
வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 8/1
அறம் கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 9/1
தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் – திருமுறை2:24 10/1
தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு – திருமுறை2:73 6/2
துன் உடைய வியாக்கிரம தோல்_உடையான் தான் இருக்க – திருமுறை2:74 4/1
சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் – திருமுறை2:89 4/2
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
தான் ஆர்வம்கொண்டு அகம் மலர தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது – திருமுறை3:8 1/3
துவளும் இடை தான் இற முலைகள் துள்ளாநின்றது என்னளவோ – திருமுறை3:10 20/3
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை4:1 20/2
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி – திருமுறை4:2 58/1
சோதியிலே தான் ஆகி சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 69/2
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 74/3
தான் அதுவாய் அது தானாய் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த – திருமுறை4:2 90/2
பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் – திருமுறை4:4 9/1
பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே – திருமுறை4:6 4/4
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்தது இலையேல் – திருமுறை4:6 5/2
தான் காண இறை அருளால் தனி தவள யானையின் மேல் – திருமுறை4:11 6/2
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – திருமுறை4:11 7/4
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை5:9 26/2
தான் இரும் புகழ் கொளும் தணிகை மேல் அருள் – திருமுறை5:26 2/3
தடுமாற்றத்தொடும் புலைய உடலை ஓம்பி சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் தான் ஈயாது – திருமுறை5:27 6/2
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – திருமுறை5:52 5/3
தான் அந்தம் இல்லா சதுரனடி சிவ – திருமுறை5:53 7/3
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 31/4
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 5/1
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 9/1
தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லா தலைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3/1
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 6/2
தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை6:23 9/3
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
சோதியும் சோதியின் முதலும் தான் ஆகி சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே – திருமுறை6:26 20/3
தான் எனை புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே – திருமுறை6:30 5/1
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:35 8/1
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:35 11/2
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:35 11/3
சாகா அருள் அமுதம் தான் அருந்தி நான் களிக்க – திருமுறை6:38 3/1
தாய்க்கு தனி இயற்கை தான் – திருமுறை6:43 3/4
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகி தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம் – திருமுறை6:44 5/2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:44 6/2
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:44 10/1
தழைத்தானை தன்னை ஒப்பார்_இல்லாதானை தானே தான்_ஆனானை தமியனேனை – திருமுறை6:48 9/1
ஒத்து வந்து எனை தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ – திருமுறை6:54 8/3
தான் புனைந்தான் ஞான சபை தலைவன் தேன் புனைந்த – திருமுறை6:55 1/2
பாட்டை சத்தியமா தான் புனைந்தான் முன் பாட்டு – திருமுறை6:55 5/2
சாலையிலே வா என்றான் தான் – திருமுறை6:55 5/4
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன் – திருமுறை6:55 9/2
இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல – திருமுறை6:56 2/1
தவமே புரிந்தவர்க்கு இன்பம் தருவது தான் தனக்கே – திருமுறை6:56 4/2
தான் நேர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 8/4
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:60 12/1
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே – திருமுறை6:60 21/1
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 36/2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:60 49/1
தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:60 51/2
தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:60 51/2
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:60 58/2
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் – திருமுறை6:60 83/3
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 89/4
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:60 99/3
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:60 100/1
ஆடிய பாதத்து அழகன் என்றனை தான் அன்பினால் கூடினன் என்றாள் – திருமுறை6:61 10/1
தந்து உள் கலந்தான் தான் – திருமுறை6:64 26/4
தான் ஆடுவான் ஆகி சன்மார்க்கர் உள் இனிக்கும் – திருமுறை6:64 27/2
தான் ஒரு தானாய் தானே தானாய் – திருமுறை6:65 1/899
சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம் – திருமுறை6:65 1/959
நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே – திருமுறை6:65 1/1181
தான் அந்தம் இல்லா தத்துவ அமுதே – திருமுறை6:65 1/1280
சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே – திருமுறை6:65 1/1555
தான் அந்தம் இல்லாத தன்மையை காட்டும் சாகாத கல்வியை தந்து எனக்கு உள்ளே – திருமுறை6:69 3/1
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:71 8/1
தான் செய்த பிண்ட பகுதியும் நான் செய தந்தனனே – திருமுறை6:72 2/4
தாயை மகிழ் அம்பலவன் தான் – திருமுறை6:74 4/4
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான் – திருமுறை6:74 5/2
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான்
நான் ஆனான் என்னுடைய நாயகன் ஆனான் ஞானவான் – திருமுறை6:74 5/2,3
தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலா – திருமுறை6:74 6/2
வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து – திருமுறை6:74 10/2
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான் – திருமுறை6:74 10/3
சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தான் அறிந்த – திருமுறை6:78 3/2
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:79 1/4
சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகி தனித்து ஓங்க புரிந்தே – திருமுறை6:80 5/3
தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:80 9/3
சீர் விளங்கு சுத்த திரு_மேனி தான் தரித்து – திருமுறை6:81 1/1
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க தான் பதித்த – திருமுறை6:81 6/2
ஒளி விளங்க பெற்றேன் உடையான் எனை தான்
அளி விளங்க தூக்கி அணைத்தான் – திருமுறை6:81 9/3,4
சாதல் எனும் ஓர் சங்கடத்தை தவிர்த்து என் உயிரில் தான் கலந்த – திருமுறை6:82 20/3
தந்தான் என் உள் கலந்தான் தான் – திருமுறை6:85 10/4
சாதல் ஒழித்து என்னை தான் ஆக்கி பூதலத்தில் – திருமுறை6:85 11/2
வானே என்னை தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல்லானே – திருமுறை6:88 3/3
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:89 2/3
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய் – திருமுறை6:91 10/1
சடையான் சிற்றம்பலத்தான் தானே தான் ஆனான் – திருமுறை6:93 6/3
தான் நான் எனும் பேதம்-தன்னை தவிர்த்தான் நான் – திருமுறை6:93 16/1
வந்தான் எனை தான் வலிந்து அழைத்தே ஐந்தொழிலும் – திருமுறை6:93 23/2
தான் வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் தேன் வந்த – திருமுறை6:93 33/2
சித்தி எலாம் வல்லான் திருவாளன் நித்தியன் தான்
ஊழி பல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே – திருமுறை6:93 34/2,3
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் – திருமுறை6:93 36/1
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:97 10/4
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:98 14/1
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:98 14/1
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:98 19/4
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:98 28/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:101 6/2
பூணும் இயல் அனந்த வகை புரிந்த பலபலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையும் தான் ஆகி – திருமுறை6:101 31/3
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:104 8/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:105 6/4
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:106 28/4
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:106 32/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:106 39/2
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:106 75/4
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:106 82/3
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 83/2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:106 94/1
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:106 94/4
தனி பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் – திருமுறை6:108 17/2
நான் ஆனான் தான் ஆனான் நானும் தானும் ஆனான் – திருமுறை6:108 28/1
சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய் – திருமுறை6:108 52/1
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/2
தண் மதி ஒண் முக பெண்மணியே உன்னை தான் கொண்ட நாயகர் ஆரேடி – கீர்த்தனை:7 1/1
தான் அந்தம் இல்லா சதுரனடி சிவ – கீர்த்தனை:10 7/3
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 11/1
தானே தான் ஆகி தழைக்கும் மருந்து – கீர்த்தனை:20 3/2
என்னை தான் ஆக்கும் மருந்து இங்கே – கீர்த்தனை:21 20/1
தானே தான் ஆகி தனித்த மருந்து – கீர்த்தனை:21 25/4
ஒளியும் தான் ஆகிய உண்மை மருந்து – கீர்த்தனை:21 31/4
நான் ஆகி தான் ஆளும் நாட்டு மருந்து – கீர்த்தனை:21 34/4
தான் ஆக்கி கொண்ட தயாநிதி ஜோதி – கீர்த்தனை:22 2/4
ஐம்புலமும் தான் ஆம் ஜோதி புலத்து – கீர்த்தனை:22 8/1
என்னை தான் ஆக்கிய ஜோதி இங்கே – கீர்த்தனை:22 20/1
சார் மணி மேடை மேல் தான் வைத்த ஜோதி – கீர்த்தனை:22 22/2
தான் அன்றி ஒன்று இலா ஜோதி என்னை – கீர்த்தனை:22 28/1
நான் ஆகி தான் ஆகி நண்ணிய ஜோதி – கீர்த்தனை:22 31/4
தான் ஆக்கிக்கொண்டதோர் சத்திய ஜோதி – கீர்த்தனை:22 32/4
தான் ஆகி ஆள தயவு செய் ஜோதி – கீர்த்தனை:22 33/4
தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே – கீர்த்தனை:29 86/2
தாண்டவனார் என்னை தான் தடுத்து ஆட்கொண்ட – கீர்த்தனை:35 8/1
தான் ஆகி நான் ஆகி தனியே நின்றவருக்கு – கீர்த்தனை:36 6/4
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – கீர்த்தனை:41 2/4
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – கீர்த்தனை:41 22/1
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – கீர்த்தனை:41 26/3
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – கீர்த்தனை:41 32/2
தான் எனில் அடியேன் அவை சொல் அடக்கம் சதுர் அன்றே – தனிப்பாசுரம்:1 5/4
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – தனிப்பாசுரம்:9 5/3
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – தனிப்பாசுரம்:13 7/3
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1
தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம் – திருமுகம்:1 1/40
தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் – திருமுகம்:3 1/55
தான் மணந்தது போதாது இங்கு என்று பின் – திருமுகம்:4 1/258

மேல்


தான்_அல்லன் (1)

தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை1:5 19/3

மேல்


தான்_ஆனானை (1)

தழைத்தானை தன்னை ஒப்பார்_இல்லாதானை தானே தான்_ஆனானை தமியனேனை – திருமுறை6:48 9/1

மேல்


தான்தானே (1)

தாபமும் சோபமும் தான்தானே சென்றது – கீர்த்தனை:40 5/3

மேல்


தான (4)

கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை – திருமுறை1:5 22/2
மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை – திருமுறை2:33 1/3
தான தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே – திருமுறை5:28 7/3
தான விளையாட்டு இயற்றத்தான் – திருமுறை6:93 17/4

மேல்


தானத்தவர்க்கும் (1)

சதுமுகர்க்கும் தானத்தவர்க்கும் மற்றை – திருமுறை1:4 66/3

மேல்


தானத்து (1)

விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை1:5 2/3

மேல்


தானதாய் (1)

நள்ளதாய் எனதாய் நானதாய் தனதாய் நவிற்ற அரும் தானதாய் இன்ன – திருமுறை4:9 5/2

மேல்


தானம் (11)

மெய் தானம் நின்றோர் வெளி தானம் மேவு திருநெய்த்தானத்துள் – திருமுறை1:2 1/105
மெய் தானம் நின்றோர் வெளி தானம் மேவு திருநெய்த்தானத்துள் – திருமுறை1:2 1/105
தானம் செய்வாரை தடுத்தது உண்டு ஈனம் இலா – திருமுறை1:2 1/616
தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு – திருமுறை1:3 1/1354
ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன் – திருமுறை5:28 9/2
புரிவேன் விரதம் தவம் தானம் புரியாது ஒழிவேன் புண்ணியமே – திருமுறை5:45 5/1
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 14/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 21/4
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 24/4
தானம் ஈர்_எட்டும் தருவோர் நாண – திருமுகம்:1 1/37
நான்கில் ஓர் பாகம் நண்ணிய தானம்
தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம் – திருமுகம்:1 1/39,40

மேல்


தானவர்-தம் (1)

தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இ பிணியை தணிப்பாய் வாச – தனிப்பாசுரம்:7 7/3

மேல்


தானவராய் (1)

சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகி தானவராய் வானவராய் தயங்காநின்ற – திருமுறை1:5 20/2

மேல்


தானா (2)

தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை2:100 5/2
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:89 2/4

மேல்


தானாக்கிக்கொண்ட (1)

தானாக்கிக்கொண்ட தயாள மருந்து – கீர்த்தனை:20 4/4

மேல்


தானாக (2)

ஆலும் கதியும் சத கோடி அண்ட பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே – திருமுறை5:46 8/2
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:60 93/3

மேல்


தானாம் (3)

நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச்சியத்தை பேதையேன் பிடிப்பது எந்நாளோ – திருமுறை5:1 5/1,2
சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம்
சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே – திருமுறை6:65 1/959,960
தானாம் பரம மருந்து – கீர்த்தனை:20 7/4

மேல்


தானாய் (11)

சகமாய் சகமாயை_தானாய் சகமாயை_இல்லாதாய் – திருமுறை1:3 1/42
வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_தானாய் – திருமுறை1:3 1/47
வழிபடும் நான்-தான்_தானாய் வான் ஆதி – திருமுறை1:3 1/48
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை1:5 9/4
சகலமாய் கேவலமாய் சுத்தம் ஆகி சராசரமாய் அல்லவாய் தானே தானாய்
அகலமாய் குறுக்கமாய் நெடுமை ஆகி அவை அனைத்தும் அணுகாத அசலம் ஆகி – திருமுறை1:5 15/1,2
தான் அதுவாய் அது தானாய் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த – திருமுறை4:2 90/2
அ சுகமும் அடை அறிவும் அடைந்தவரும் காட்டாது அது தானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே – திருமுறை6:60 79/3
நான் ஆகி தானாய் நடித்து அருள்கின்றாய் அபயம் – திருமுறை6:64 15/1
தான் ஒரு தானாய் தானே தானாய் – திருமுறை6:65 1/899
தான் ஒரு தானாய் தானே தானாய்
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:65 1/899,900
நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 4/4

மேல்


தானானானை (1)

சகத்தானை அண்டம் எலாம் தானானானை தனி அருளாம் பெரும் கருணை தாயானானை – திருமுறை6:47 5/3

மேல்


தானும் (10)

தானும் ஒழியாமல் தான் ஒழிந்து மோன நிலை – திருமுறை1:3 1/110
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகர தலை கொண்டாய் – திருமுறை1:8 119/3
தானும் இழந்தாய் என்னே உன் தன்மை இழிவாம் தன்மையதே – திருமுறை5:19 5/4
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:60 66/2
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:60 99/3
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி – திருமுறை6:60 100/3
சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகி தனித்து ஓங்க புரிந்தே – திருமுறை6:80 5/3
நான் ஆனான் தான் ஆனான் நானும் தானும் ஆனான் – திருமுறை6:108 28/1
நானும் தானும் ஒன்றாய் நண்ணிய ஜோதி – கீர்த்தனை:22 25/4
தன்னை இன்னான் என தானும் காட்டான் – திருமுகம்:4 1/45

மேல்


தானே (57)

உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே
கொண்டு நமக்கு இங்கு அளிக்கும் கோமான் காண் மண்டலத்தில் – திருமுறை1:3 1/405,406
சகலமாய் கேவலமாய் சுத்தம் ஆகி சராசரமாய் அல்லவாய் தானே தானாய் – திருமுறை1:5 15/1
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை1:5 19/3
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகி – திருமுறை1:5 47/3
கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே – திருமுறை1:6 24/1
தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர் – திருமுறை1:7 80/2
தானே எனக்கு துணைசெயல் வேண்டும் தயாநிதியே – திருமுறை2:31 5/2
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை4:1 1/4
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே – திருமுறை5:23 1/3
அறிவு இலா சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பை – திருமுறை6:12 8/1
தரத்தில் என் உளத்தை கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 56/4
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 58/4
தானே மகிழ்ந்து தந்தாய் இ தருணம் கைம்மாறு அறியேனே – திருமுறை6:17 17/4
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனை தனித்து தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் – திருமுறை6:23 8/2
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:25 2/3
திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே – திருமுறை6:30 4/4
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:35 11/2
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:48 1/2
தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:48 2/3
முளையானை சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானை – திருமுறை6:48 6/1
தழைத்தானை தன்னை ஒப்பார்_இல்லாதானை தானே தான்_ஆனானை தமியனேனை – திருமுறை6:48 9/1
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:52 10/2
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே – திருமுறை6:64 4/4
தானே எனக்கு தனித்து – திருமுறை6:64 25/4
தான் ஒரு தானாய் தானே தானாய் – திருமுறை6:65 1/899
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:66 3/1
தானே அருள் ஆனான் தானே பொருள் ஆனான் – திருமுறை6:74 5/1
தானே அருள் ஆனான் தானே பொருள் ஆனான் – திருமுறை6:74 5/1
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான் – திருமுறை6:74 5/2
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான் – திருமுறை6:74 5/2
நானே களித்து நடிக்கின்றேன் தானே என் – திருமுறை6:74 8/2
தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே – திருமுறை6:87 4/4
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:89 2/3,4
சடையான் சிற்றம்பலத்தான் தானே தான் ஆனான் – திருமுறை6:93 6/3
தானே வந்து என் உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் – திருமுறை6:93 7/1
தானே எனக்கு தருகின்றான் தானே நான் – திருமுறை6:93 7/2
தானே எனக்கு தருகின்றான் தானே நான் – திருமுறை6:93 7/2
தானே வந்து என்னை தடுத்தாண்டான் ஊனே – திருமுறை6:93 12/2
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:97 9/4
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:97 10/4
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:98 13/4
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:98 14/1
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:98 25/4
தலை தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்க புரிகுவது இ தருணம் தானே – திருமுறை6:99 10/4
தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 216/1
தானே தான் ஆகி தழைக்கும் மருந்து – கீர்த்தனை:20 3/2
ஆர்க்கும் அரிதாம் மருந்து தானே
ஆதி அநாதியும் ஆன மருந்து – கீர்த்தனை:20 12/1,2
தானே தான் ஆகி தனித்த மருந்து – கீர்த்தனை:21 25/4
நலம் மிக்கு அருளும் மருந்து தானே
நான் ஆகி தான் ஆளும் நாட்டு மருந்து – கீர்த்தனை:21 34/3,4
நான் இன்று கண்டதோர் ஜோதி தானே
நான் ஆகி வாழ்ந்திட நல்கிய ஜோதி – கீர்த்தனை:22 28/3,4
மா நிலத்தே செயும் வண்ணமும் தானே
தெரிவித்து அருளிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 25/2,3
தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்கு – கீர்த்தனை:36 9/1
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4
சந்தியாவந்தனை யாம் ஏழரைநாள்சனி ஒன்றும் தானே போதும் – தனிப்பாசுரம்:27 5/1
சித்து அனையர் உளம் அமர்ந்த சிவ_கொழுந்தே இது கலியின் சீர்மை தானே – தனிப்பாசுரம்:27 7/4
தானே பிறந்த தன்மை போல் பேசுவன் – திருமுகம்:4 1/239
தானே ஒரு சிறு நாய்க்கு கிடைத்த தகவு என எம் – திருமுகம்:5 1/2

மேல்


தானை (4)

நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை – திருமுறை1:2 1/401
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:47 4/3
தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் – திருமுறை3:1 2/3
தாழ்வை மறுப்பார் பூத கண தானை உடையார் என்றாலும் – திருமுறை3:17 7/2

மேல்