சோ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோக்கிய 1
சோக 2
சோக_வாரியில் 1
சோகம் 5
சோகமுடன் 1
சோடு 3
சோடும் 1
சோடை 1
சோடைகள் 1
சோடையினால் 1
சோதனை 3
சோதனைகளும் 1
சோதனையாயினும் 1
சோதனையும் 2
சோதி 344
சோதி-தன்னையே 1
சோதிக்க 1
சோதிடம் 11
சோதிடமேனும் 1
சோதிப்பாயோ 1
சோதியர் 1
சோதியரே 3
சோதியனே 11
சோதியா 1
சோதியாகும் 1
சோதியாது 3
சோதியாம் 2
சோதியாய் 5
சோதியார் 10
சோதியால் 5
சோதியிலே 2
சோதியின் 3
சோதியினார் 3
சோதியினால் 3
சோதியினானை 1
சோதியீர் 10
சோதியும் 4
சோதியுமாய் 1
சோதியுள் 9
சோதியுற 1
சோதியே 60
சோதியேல் 3
சோதியை 32
சோதியை-தான் 1
சோபத்தை 1
சோபம் 5
சோபமும் 2
சோபன 1
சோபனம் 1
சோபனமே 1
சோபித 1
சோபுரத்தின் 1
சோம்பல் 2
சோம்பலால் 1
சோம்பலுடன் 1
சோம்பலும் 2
சோம்பற்கு 1
சோம்பன் 1
சோம்பி 1
சோம்பினேன் 1
சோம்பு 1
சோம்பும் 1
சோம்புறும் 2
சோம்பேறி 1
சோம 3
சோமசுந்தரனார் 1
சோமசேகர 1
சோமன் 4
சோமனை 2
சோமாக்கினி 1
சோர் 4
சோர்கின்றனன் 1
சோர்கின்றேன் 3
சோர்ந்த 2
சோர்ந்தது 1
சோர்ந்ததுடன் 1
சோர்ந்தாரை 1
சோர்ந்திடாது 1
சோர்ந்திடார் 1
சோர்ந்து 9
சோர்ந்துவிடவும் 1
சோர்ந்தேன் 2
சோர்பு 2
சோர்வு 6
சோர்வு_இலாள் 1
சோர்வும் 3
சோர்வுற்றிட 1
சோர்வுற்று 1
சோர்வுற்றே 1
சோர்வுற 1
சோர்வுறு 1
சோர 2
சோரி 2
சோரியே 1
சோலை 24
சோலைகள் 1
சோலையாய் 2
சோலையிட்டு 1
சோலையிலே 1
சோலையும் 1
சோலையே 2
சோழன் 1
சோற்றால் 1
சோற்றானை 1
சோற்றில் 5
சோற்றிலே 3
சோற்றினை 2
சோற்று 7
சோற்றுக்கு 3
சோற்றுக்கும் 1
சோற்றுக்கே 1
சோற்றுத்துறை 1
சோற்றுத்துறையுள் 1
சோறு 29
சோறு-அதே 1
சோறு_அறியானை 1
சோறும் 2
சோனை 1

சோக்கிய (1)

சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/3

மேல்


சோக (2)

குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளை குரங்குக்கு இங்கே – திருமுறை1:6 117/1
சோக_வாரியில் அழுந்தவும் இயற்றி சூழ்கின்றாய் எனை தொடர்ந்திடேல் தொடரில் – திருமுறை2:38 6/3

மேல்


சோக_வாரியில் (1)

சோக_வாரியில் அழுந்தவும் இயற்றி சூழ்கின்றாய் எனை தொடர்ந்திடேல் தொடரில் – திருமுறை2:38 6/3

மேல்


சோகம் (5)

மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே – திருமுறை1:6 19/4
சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருள தொடங்குகவே – திருமுறை1:6 74/4
சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகம் தீர்க்க வந்திலரே – திருமுறை3:10 9/2
சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில் ஒழியா – திருமுறை3:10 26/3
சோகம் தவிர்க்கும் மருந்து பரஞ்சோதி – கீர்த்தனை:20 17/3

மேல்


சோகமுடன் (1)

என்றால் என்னுடைய உள் நடுங்கும் சோகமுடன்
துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில் – திருமுறை1:2 1/664,665

மேல்


சோடு (3)

சோடு இல்லை மேல் வெள்ளை சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை – திருமுறை2:88 3/1
சோடு இல்லை மேல் வெள்ளை சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை – தனிப்பாசுரம்:16 2/1
சோடு இல்லை மேல் வெள்ளை சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை – திருமுகம்:5 5/1

மேல்


சோடும் (1)

எ சோடும் இல்லாது இழிந்தேன் பிழைகள் எலாம் – கீர்த்தனை:4 28/1

மேல்


சோடை (1)

தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை1:5 48/3

மேல்


சோடைகள் (1)

என் துயர் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம் – திருமுறை6:65 1/1393

மேல்


சோடையினால் (1)

துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் – திருமுறை2:20 17/2,3

மேல்


சோதனை (3)

சோதனையாயினும் சோதனை யா சிற்சுக பொருளே – திருமுறை1:6 192/4
சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விட தொடங்குவன் நான் – திருமுறை6:30 12/1
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் – கீர்த்தனை:28 4/1

மேல்


சோதனைகளும் (1)

எ சோதனைகளும் இயற்றாது எனக்கே – திருமுறை6:65 1/309

மேல்


சோதனையாயினும் (1)

சோதனையாயினும் சோதனை யா சிற்சுக பொருளே – திருமுறை1:6 192/4

மேல்


சோதனையும் (2)

எ சோதனையும் இயற்றாது என்னுள் கலந்து இன் அருளாம் – திருமுறை6:41 9/2
எ சோதனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான் – திருமுறை6:74 1/3

மேல்


சோதி (344)

கல்லூர் பெருமணத்தை கட்டுரைக்க சோதி தரும் – திருமுறை1:2 1/11
கட்டி நின்று உள் சோதி ஒன்று காண தொடங்குகின்றோர் – திருமுறை1:3 1/101
சோதி உருவாக்கும் துணை – திருமுறை1:4 5/4
பேர்_உருவோ சோதி பிழம்பாகும் சின்மயத்தின் – திருமுறை1:4 11/1
தூணே சிற்சுகமே அ சுகம் மேல் பொங்கும் சொரூபானந்த கடலே சோதி தேவே – திருமுறை1:5 27/4
சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடி சோதி தேவே – திருமுறை1:5 32/4
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை1:5 45/4
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை1:5 45/4
மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை – திருமுறை2:14 8/1
அடியர் நெஞ்சத்து அருள்_பெரும்_சோதி ஓர் – திருமுறை2:19 9/1
மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர் – திருமுறை2:20 12/1
ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:34 10/4
பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி
நிறையும் வெள் நீற்று கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே – திருமுறை2:44 9/3,4
சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் – திருமுறை2:61 10/2
துரிய பொருளே அணி ஆரூர் சோதி மணி நீ தூய அருள் – திருமுறை2:80 4/3
துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர் – திருமுறை3:3 6/1
துப்பு ஆடு திரு_மேனி சோதி மணி சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே – திருமுறை4:1 5/1
துஞ்சு ஆதி அந்தம் இலா சுத்த நடத்து அரசே துரிய நடுவே இருந்த சுயம் சோதி மணியே – திருமுறை4:1 19/4
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை4:2 27/4
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை4:2 67/4
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – திருமுறை4:2 74/1
சோதியுமாய் சோதி எலாம் தோன்று பரம் ஆகி துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 86/2
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை4:3 3/4
தம் சோதி வண பொருள் ஒன்று எனக்கு அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 2/4
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை4:10 2/2
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை5:9 16/3
துனி ஏய் பிறவி-தனை அகற்றும் துணையே சோதி சுக_குன்றே – திருமுறை5:13 6/4
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 7/3
எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை அருள் சோதி இயற்கை என்னும் – திருமுறை6:10 1/2
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 1/1
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே – திருமுறை6:13 7/4
மலைவு இலா சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமை – திருமுறை6:13 88/3
தனி பெரும் சோதி தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் – திருமுறை6:13 106/1
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே – திருமுறை6:13 126/4
எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி
அண்ணா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3/3,4
துப்பு ஆர் வண்ண சுடரே மெய் சோதி படிக வண்ணத்தாய் – திருமுறை6:16 9/2
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 7/3
சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதி திரு_பொதுவில் – திருமுறை6:17 10/3
தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே – திருமுறை6:17 15/4
அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதி
குறியே குணமே பெற என்னை குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க – திருமுறை6:17 18/1,2
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவா சுயம் சோதி
வண்ணம் பழுத்த தனி பழமே மன்றில் விளங்கு மணி சுடரே – திருமுறை6:19 5/1,2
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் – திருமுறை6:19 10/2
ஆடிய பாதம் அறிய நான் அறியேன் அம்பலத்து அரும் பெரும் சோதி
கூடிய நின்னை பிரிகிலேன் பிரிவை கூறவும் கூசும் என் நாவே – திருமுறை6:20 1/3,4
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே – திருமுறை6:21 1/4
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி
மலை வளர்கின்றது அருள் வெளி நடுவே வயங்குவது இன்பமே மயமாய் – திருமுறை6:24 1/2,3
தெற்றென அருள்_பெரும்_சோதி செல்வமும் – திருமுறை6:24 10/3
இன்று உனக்கு அருள்_பெரும்_சோதி ஈந்தனம் – திருமுறை6:24 11/2
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:24 31/2
நன்று கண்டு ஆங்கே அருள்_பெரும்_சோதி நாதனை கண்டவன் நடிக்கும் – திருமுறை6:24 55/2
இற்றை பொழுதே அருள் சோதி ஈக தருணம் இதுவாமே – திருமுறை6:24 65/4
இனியான் அருள் சோதி எந்தை என்னுள் உற்றான் – திருமுறை6:24 69/3
அருள் சபை நடம் புரி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:24 73/1
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 1/4
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 2/4
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 3/4
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 4/4
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 5/4
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 6/4
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 7/4
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 8/4
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 9/4
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 10/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 11/4
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 12/4
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 13/4
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:25 16/2
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 17/4
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:25 29/2
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 31/4
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 32/4
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 33/4
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:25 34/4
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனம் முதல் கடந்த – திருமுறை6:29 4/1
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதி பரிசு தந்திடுதும் என்று உளத்தே – திருமுறை6:29 7/2
ஆவியும் தனது மயம் பெற கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா – திருமுறை6:29 8/2
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:29 9/2
நாயினேன் இனி ஓர் கணம் தரிப்பு அறியேன் நல் அருள் சோதி தந்து அருளே – திருமுறை6:30 11/4
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:30 18/4
சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி துலங்க வந்து அருளுக விரைந்தே – திருமுறை6:30 19/4
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:31 1/1
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் – திருமுறை6:34 3/3
துப்பு ஆகி துணை ஆகி துலங்கிய மெய் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே – திருமுறை6:35 1/4
ஐவகை இ உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் அருள் சோதி பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே – திருமுறை6:35 5/4
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே – திருமுறை6:35 7/4
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:35 8/4
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:35 10/1
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே – திருமுறை6:36 1/4
சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே – திருமுறை6:36 2/1
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே – திருமுறை6:36 3/4
விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம் – திருமுறை6:36 9/3
சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம் – திருமுறை6:38 10/1
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:39 10/3
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம் – திருமுறை6:41 1/3
தன் சோதி என் உயிர் சத்திய சோதி தனி தலைமை – திருமுறை6:41 2/1
தன் சோதி என் உயிர் சத்திய சோதி தனி தலைமை – திருமுறை6:41 2/1
சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே – திருமுறை6:41 2/2
நல் சோதி ஞான நல் நாடக சோதி நலம் புரிந்த – திருமுறை6:41 2/3
நல் சோதி ஞான நல் நாடக சோதி நலம் புரிந்த – திருமுறை6:41 2/3
பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே – திருமுறை6:41 2/4
பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே – திருமுறை6:41 2/4
இ தாரணியில் அருள்_பெரும்_சோதி எனக்கு அளித்தாய் – திருமுறை6:41 6/2
மெய் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை – திருமுறை6:41 9/3
இ சோதி ஆக்கி அழியா நலம் தந்த விச்சையையே – திருமுறை6:41 9/4
அருள்_பெரும்_சோதி அமுதமே அமுதம் அளித்து எனை வளர்த்திட அருளாம் – திருமுறை6:42 1/1
அன்பு உடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருள்_பெரும்_சோதி – திருமுறை6:42 15/2
அருள் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் – திருமுறை6:44 1/1
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:44 8/3
மன் வண சோதி தம்பம் ஒன்று அது மா வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல் – திருமுறை6:46 5/2
என் வண சோதி கொடி பரநாதாந்தத்திலே இலங்கியது அதன் மேல் – திருமுறை6:46 5/3
உடையானை அருள் சோதி உருவினானை ஓவானை மூவானை உலவா இன்ப – திருமுறை6:48 10/1
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியை – திருமுறை6:49 13/2
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய் துலங்கிய ஜோதியை சோதி
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:49 21/2,3
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதி கடவுளை கண்ணினுள் மணியை – திருமுறை6:49 30/2
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:52 4/2
தோய்தரல் இல்லாத தனி சுயம் சோதி பொருளை சுத்த சிவ மயமான சுகாதீத பொருளை – திருமுறை6:52 6/3
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:52 10/4
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே – திருமுறை6:54 1/4
நிருத்தனே எனக்கு பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே – திருமுறை6:54 4/4
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 5/4
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 6/4
கரவு இலாது எனக்கு பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே – திருமுறை6:54 10/4
அருள் ஓங்குகின்றது அருள்_பெரும்_சோதி அடைந்தது என்றன் – திருமுறை6:56 1/1
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என்று அறிந்தேன் – திருமுறை6:58 7/3
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/3
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3
அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதி சிவமே அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவ பொருளே – திருமுறை6:60 1/1
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:60 9/3
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:60 10/4
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:60 11/4
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:60 18/1
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:60 20/2
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:60 20/2
சோதி மயமாய் விளங்கி தனி பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 23/4
அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே – திருமுறை6:60 24/1
சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதி சுடரே – திருமுறை6:60 29/3
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 44/4
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும் – திருமுறை6:60 90/2
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:60 91/3
அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 99/4
அலர் தலை பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 100/4
ஒன்று_இலேன் பிறிது ஒன்று உன் அருள் சோதி ஒன்றுற ஒன்றினேன் என்றாள் – திருமுறை6:61 9/1
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்து காத்தல் – திருமுறை6:64 2/3
என் நாணை காத்து அருளி இ தினமே அருள் சோதி ஈதல் வேண்டும் – திருமுறை6:64 3/2
சோதி அப்பா சுயம் சோதி அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 7/4
சோதி அப்பா சுயம் சோதி அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 7/4
அருள்_பெரும்_சோதி அபயம் அபயம் – திருமுறை6:64 13/1
அருள்_பெரும்_சோதி அபயம் அருள்_பெரும்_சோதி – திருமுறை6:64 13/2
அருள்_பெரும்_சோதி அபயம் அருள்_பெரும்_சோதி – திருமுறை6:64 13/2
சோதி அபயம் துணை – திருமுறை6:64 13/4
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம் – திருமுறை6:64 18/4
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம் – திருமுறை6:64 19/4
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம் – திருமுறை6:64 20/4
வரும் முன் வந்ததா கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:64 32/1,2
என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை – திருமுறை6:64 37/2,3
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:64 40/1
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என் – திருமுறை6:64 41/1
ஆர்ந்த அருள்_பெரும்_சோதி அப்பா நான் அடுத்தவர்-தம் – திருமுறை6:64 45/1
அருள்_பெரும்_சோதி என் அகத்தில் ஓங்கின – திருமுறை6:64 47/1
அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதி தனி அரசே ஆங்காங்கும் ஓங்க – திருமுறை6:64 49/2
அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம் – திருமுறை6:64 50/2
நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனி தலைவர் ஞான சபாபதியார் – திருமுறை6:64 51/1
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:65 1/1
அல்லதாய் விளங்கும் அருள்_பெரும்_சோதி – திருமுறை6:65 1/140
சோதி மா மகுடம் சூட்டிய தந்தையே – திருமுறை6:65 1/1130
துரிய மேல் வெளியில் சோதி மா மலையே – திருமுறை6:65 1/1386
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:66 4/3,4
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதி
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:66 7/3,4
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:66 9/3,4
அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே – திருமுறை6:66 10/4
அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 1/4
அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 2/4
அண் முதல் தடித்து படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 3/4
அசைத்திடற்கு அரிது என்று உணர்ந்துளோர் வழுத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 4/4
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 5/4
ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 6/4
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 7/4
அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:67 8/4
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 10/4
வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 1/4
வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 2/4
வந்து அருள் என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 3/4
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 4/4
வள்ளலே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 5/4
சொல்லவா எனக்கு துணையவா ஞான சுகத்தவா சோதி அம்பலவா – திருமுறை6:70 6/2
வல்லவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 6/4
வண்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 7/4
வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 8/4
மன்னவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 9/4
வரதனே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:70 10/4
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற – திருமுறை6:73 1/1
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்து அறிவாய் விளங்கும் – திருமுறை6:73 1/2
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற – திருமுறை6:73 1/3
அருள்_பெரும்_சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே – திருமுறை6:73 1/4
நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே – திருமுறை6:73 2/4
நறவே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு நடத்து அரசே – திருமுறை6:73 6/2
சிறப்பே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு செழும் சுடரே – திருமுறை6:73 7/4
தலத்தே அருள்_பெரும்_சோதி அப்பா என் தயாநிதியே – திருமுறை6:73 10/4
வாழி மன்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி நின் மன் அருளே – திருமுறை6:73 12/4
சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதி தந்தையரே எனை தாங்குகின்றீரே – திருமுறை6:76 1/1
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே – திருமுறை6:76 2/1
அகத்து ஒன்று புறத்து ஒன்று நினைத்தது இங்கு இல்லை அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே நீர் – திருமுறை6:76 3/1
நாடல் செய்கின்றேன் அருள்_பெரும்_சோதி நாதனை என் உளே கண்டு – திருமுறை6:77 6/1
துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதி
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:77 8/3,4
சுண்ண பொன் நீற்று ஒளி ஓங்கிய சோதி சுக பொருளே – திருமுறை6:78 2/2
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:79 4/3
வாழி அருள் சோதி வாழி நடராயன் – திருமுறை6:81 10/3
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய – திருமுறை6:82 12/3
ஆட்சி அடைவித்து அருள் சோதி அமுதம் அளித்தே ஆனந்த – திருமுறை6:82 18/3
உடை தனி பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய் – திருமுறை6:83 2/2
உயர்வுறு பேர்_அருள் சோதி திரு_அமுதம் உவந்து அளித்தாய் – திருமுறை6:83 3/2
மேன்மை பெறும் அருள் சோதி திரு_அமுதும் வியந்து அளித்தாய் – திருமுறை6:83 7/2
அருள்_பெரும்_சோதி அபயம் அபயம் – திருமுறை6:85 1/1
பொருள் பெரும் சோதி புணை தந்து இருள் பெரும் கார் – திருமுறை6:85 1/2
வள்ளல் பெரும் சோதி வாய்த்தனவே கள்ள – திருமுறை6:85 5/2
பொருள் பெரும் சோதி பொதுவில் விளங்கும் – திருமுறை6:85 6/3
அருள்_பெரும்_சோதி அது – திருமுறை6:85 6/4
ஒப்பு உயர்வு ஒன்று இல்லா ஒருவன் அருள் சோதி
அப்பன் எலாம் வல்ல திரு_அம்பலத்தான் இ புவியில் – திருமுறை6:85 10/1,2
ஐந்தொழில் செய் என்றே அருள் சோதி கோல் அளித்தான் – திருமுறை6:85 11/3
சோதி பிழம்பே சுக வடிவே மெய்ஞ்ஞான – திருமுறை6:85 13/1
நீதி பொதுவே நிறை நிதியே சோதி
கடவுளே மாயை இரு_கன்மம் இருள் எல்லாம் – திருமுறை6:85 13/2,3
இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனை – திருமுறை6:89 10/3
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 1/4
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 2/4
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:90 3/4
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 4/4
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 5/4
இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 6/4
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 7/4
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 8/4
இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 9/4
அலங்கரிக்கின்றோம் ஓர் திரு_சபை அதிலே அமர்ந்து அருள் சோதி கொண்டு அடி சிறியோமை – திருமுறை6:90 10/1
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 10/4
தொண்டே புரிவார்க்கு அருளும் அருள் சோதி கருணை பெருமானே – திருமுறை6:92 4/3
அருள்_பெரும்_சோதி அதனால் முடியும் – திருமுறை6:93 37/3
அருள்_பெரும்_சோதி அடைகின்ற நாள் மெய் – திருமுறை6:93 43/3
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்ததே – திருமுறை6:94 10/4
அருள் பெரும் தனி சோதி அம்பலத்திலே நடிக்கும் – திருமுறை6:95 1/1
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – திருமுறை6:97 1/4
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம் – திருமுறை6:98 9/1
ஆசை உண்டேல் வம்-மின் இங்கே அருள் சோதி பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன் – திருமுறை6:98 10/1
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம் – திருமுறை6:98 11/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:101 3/1
பாத வரை வெண் நீறு படிந்து இலங்க சோதி படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் – திருமுறை6:101 8/3
தோற்றம் ஒன்றே வடிவு ஒன்று வண்ணம் ஒன்று விளங்கும் சோதி ஒன்று மற்று அதனில் துலங்கும் இயல் ஒன்று – திருமுறை6:101 17/1
துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் – திருமுறை6:101 26/3
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:101 44/1
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:101 44/1
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:102 4/3
ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 10/1
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:106 26/3
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:106 33/4
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:106 45/4
துரிய பதம் கடந்த பெரும் சோதி வருகின்றார் சுக வடிவம் தர உயிர்க்கு துணைவர் வருகின்றார் – திருமுறை6:106 49/1
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/3
தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:106 54/3
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலா சோதி மன்றில் கண்டேன் – திருமுறை6:106 65/2
இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனி சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே – திருமுறை6:106 68/3
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:106 78/3
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:106 92/4
அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் – திருமுறை6:106 97/1
சோதி கொடியே ஆனந்த சொருப கொடியே சோதி உரு – திருமுறை6:107 1/1
சோதி கொடியே ஆனந்த சொருப கொடியே சோதி உரு – திருமுறை6:107 1/1
பாதி கொடியே சோதி வல பாக கொடியே எனை ஈன்ற – திருமுறை6:107 1/2
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:108 16/4
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:108 21/1
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் – திருமுறை6:108 22/1
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:108 23/2,3
அருள்_பெரும்_சோதி என் அம்மையினோடு அறிவு ஆனந்தமாம் – திருமுறை6:108 33/1
அருள்_பெரும்_சோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால் – திருமுறை6:108 33/2
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுதம் தந்து அழிவற்றதோர் – திருமுறை6:108 33/3
அருள்_பெரும்_சோதி செங்கோலும் கொடுத்தனன் அற்புதமே – திருமுறை6:108 33/4
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி
பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல – திருமுறை6:108 35/1,2
துன்பு_இலேன் இனி நான் அருள்_பெரும்_சோதி சூழலில் துலங்குகின்றேனே – திருமுறை6:108 36/4
துரும்பு அசைக்க முடியாதே சோதி நட பெருமானே – திருமுறை6:108 37/4
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:108 43/1
துய்யன் அருள்_பெரும்_சோதி துரிய நட நாதன் சுக அமுதன் என்னுடைய துரை அமர்ந்து இங்கு இருக்க – திருமுறை6:108 50/3
இ தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அ தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள் – திருமுறை6:108 52/2
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவனே – கீர்த்தனை:1 48/2
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி – கீர்த்தனை:1 107/1
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி – கீர்த்தனை:1 107/1
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி – கீர்த்தனை:1 107/1
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – கீர்த்தனை:1 107/1,2
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – கீர்த்தனை:1 107/2
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – கீர்த்தனை:1 107/2
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – கீர்த்தனை:1 107/2
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – கீர்த்தனை:1 107/2
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே அம்பல சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 171/2
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 173/2
ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 176/1
துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு – கீர்த்தனை:1 179/1
சொல்லால் அளப்ப அரிய சோதி வரை மீது தூய துரிய பதியில் நேய மறை ஓது – கீர்த்தனை:1 180/1
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/2
அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/1
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 2/4
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 3/4
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 4/4
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 5/4
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க சோதி என்று ஓதிய வீதியை விட்டே – கீர்த்தனை:11 6/3
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 6/4
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 7/4
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 8/4
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 9/4
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 10/4
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 11/4
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே திரு – கீர்த்தனை:17 2/1
அனை மாலை காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதி பதியீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/2
அன்பாட்டை விழைந்தவரே அணைய வாரீர் அருள் சோதி வடிவினரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/1
அருள்_பெரும்_சோதி மருந்து என்னை – கீர்த்தனை:21 2/1
சோதி மலையில் துலங்கும் மருந்து – கீர்த்தனை:21 5/2
துன்னும் மெய் சோதி மருந்து அருள் – கீர்த்தனை:21 20/3
குறிக்கப்படா சிற்குண பெரும் சோதி – கீர்த்தனை:22 12/4
எண்ணில்படா பெரும் சோதி நான் – கீர்த்தனை:22 26/3
என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது – கீர்த்தனை:25 4/4
மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது – கீர்த்தனை:25 9/4
ஆதி நடம் புரிகின்றான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 2/2
அருள்_பெரும்_சோதி பெருமான் அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 4/2
அன்பு_உடையான் அம்பலத்தான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – கீர்த்தனை:28 5/2
அருள் ஆர் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்தே – கீர்த்தனை:29 25/1
கருணை பொதுவில் பெரிய சோதி தருவில் கனித்ததே – கீர்த்தனை:29 27/1
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே – கீர்த்தனை:29 38/4
சோதி மலையில் கண்டேன் நின்னை கண் களிக்கவே – கீர்த்தனை:29 42/1
அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவன் ஆகியே – கீர்த்தனை:29 50/1
சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே – கீர்த்தனை:29 100/1
சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே – கீர்த்தனை:29 100/1
துரிய வெளியின் நடு நின்று ஓங்கும் சோதி வாழியே – கீர்த்தனை:29 100/2
சூது இலா மெய் சிற்றம்பலத்து சோதி வெல்கவே – கீர்த்தனை:29 100/3
துலங்க பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே – கீர்த்தனை:29 100/4
சுத்த சிவ சன்மார்க்க நீதி சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/1
சுக வாழ்வு அளித்த சிற்றம்பலத்து சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/2
சுத்த சுடர் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/3
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/4
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே – கீர்த்தனை:29 101/4
துப்பு ஆர் செம் சுடரே அருள் சோதி சுக கடலே – கீர்த்தனை:31 5/1
துப்பு ஆர் செம் சடையாய் அருள் சோதி சுக கடலே – கீர்த்தனை:32 3/1
குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதி கொழும் சுடரே – கீர்த்தனை:32 5/2
சோதி அருள் பெரும் சோதியார் நம்முடை – கீர்த்தனை:35 7/1
சோதி மயமாய் விளங்கும் தூய வடிவாளருக்கு – கீர்த்தனை:36 7/3
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – கீர்த்தனை:41 22/4
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – கீர்த்தனை:41 26/1
துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – கீர்த்தனை:41 30/4
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – கீர்த்தனை:41 38/4
சோதி மலையை பழமலையில் சூழ்ந்து வணங்கி கண்டேனே – தனிப்பாசுரம்:12 10/4
பெறல் அரும் சோதி பேர்_உரு அளித்து இ – தனிப்பாசுரம்:30 2/35

மேல்


சோதி-தன்னையே (1)

சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர் – திருமுறை6:95 3/2

மேல்


சோதிக்க (1)

சோதிக்க என்னை தொடங்கேல் அருள தொடங்கு கண்டாய் – திருமுறை1:6 39/3

மேல்


சோதிடம் (11)

நாய்க்கு கிடைக்கும் என ஒரு சோதிடம் நல்கில் அவர் – திருமுறை1:6 122/3
உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 1/4
ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 2/4
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 3/4
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 4/4
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 5/4
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 6/4
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 7/4
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 8/4
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 9/4
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 10/4

மேல்


சோதிடமேனும் (1)

தொண்டணிவீர் ஒரு சோதிடமேனும் சொல்லீரே – திருமுறை5:49 6/4

மேல்


சோதிப்பாயோ (1)

துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனை சோதிப்பாயோ
அப்பா நின் திருவுளத்தை அறியேன் இ அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 1/3,4

மேல்


சோதியர் (1)

ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:106 60/3

மேல்


சோதியரே (3)

எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம் – திருமுறை6:106 87/1
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/3
அல அறியா பெருமையரே அணைய வாரீர் அற்புத பொன் சோதியரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/3

மேல்


சோதியனே (11)

ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே – திருமுறை4:2 90/4
துப்பு ஊறு வண்ண செழும் சுடரே தனி சோதியனே
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:24 35/2,3
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின் – திருமுறை6:33 8/2,3
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:36 1/3
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில் – திருமுறை6:60 97/3
ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:68 3/1
தூக்கிய பாதம் அறிய சொன்னேன் அருள் சோதியனே – திருமுறை6:72 8/4
சுடரே அருள்_பெரும்_சோதியனே பெண் சுகத்தை மிக்க – திருமுறை6:73 8/1
பதியே அருள்_பெரும்_சோதியனே அம்பலம் விளங்கும் – திருமுறை6:73 11/2
துன்னிய நின் அருள் வாழ்க அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:73 13/4
தூயா திரு_நடராயா சிற்றம்பல சோதியனே – திருமுறை6:78 5/4

மேல்


சோதியா (1)

சோதியாய் சோதியா சொல் பயனாய் நீதியாய் – திருமுறை1:3 1/26

மேல்


சோதியாகும் (1)

சூரிய சந்திரர் எல்லாம் தோன்றாமை விளங்கும் சுயம் சோதியாகும் அடி துணை வருந்த நடந்து – திருமுறை4:2 43/1

மேல்


சோதியாது (3)

துரும வான் அமுதே அடியனேன்-தன்னை சோதியாது அருள்வது உன் பரமே – திருமுறை2:44 4/4
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியை சோதியாது என்னை – திருமுறை6:49 5/2
சோதியாது ஆண்ட துரிய மருந்து – கீர்த்தனை:21 8/4

மேல்


சோதியாம் (2)

சொல்_பெறும் மெய்ஞ்ஞான சுயம் சோதியாம் தில்லை – திருமுறை1:2 1/1
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:25 26/3

மேல்


சோதியாய் (5)

சோதியாய் சோதியா சொல் பயனாய் நீதியாய் – திருமுறை1:3 1/26
சுந்தர வடிவ சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே – திருமுறை6:30 20/2
சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய் சுடரே – திருமுறை6:65 1/1538
அறம் காதல் செய்தேனை ஆண்டுகொண்டு இங்கே அருள்_பெரும்_சோதியாய் ஆடும் அழகர் – திருமுறை6:102 3/1
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 10/4

மேல்


சோதியார் (10)

என்-பால் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 1/4
ஓம்பல் என் அருள்_பெரும்_சோதியார் ஓங்கவே – திருமுறை6:94 2/4
நலம் பெறும் அருள்_பெரும்_சோதியார் நண்ணவே – திருமுறை6:94 3/4
என் உளத்து அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 4/4
நடம் பெற்ற அருள்_பெரும்_சோதியார் நண்ணவே – திருமுறை6:94 5/4
எண் தகும் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 6/4
இணங்க அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 7/4
சுத்த அருள்_பெரும்_சோதியார் தோன்றவே – திருமுறை6:94 8/4
வாழி அருள்_பெரும்_சோதியார் மன்னவே – திருமுறை6:94 9/4
சோதி அருள் பெரும் சோதியார் நம்முடை – கீர்த்தனை:35 7/1

மேல்


சோதியால் (5)

தோற்று மா பிண்ட பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த – திருமுறை6:13 85/2
தாது எலாம் கலங்க தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த – திருமுறை6:30 15/3
துன்பம் தொலைத்து அருள் சோதியால் நிறைந்த – திருமுறை6:65 1/1027
விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/3
சோதியால் என்னை துலக்கும் மருந்து – கீர்த்தனை:21 20/4

மேல்


சோதியிலே (2)

சோதியிலே தான் ஆகி சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 69/2
சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம் – திருமுறை6:60 94/3

மேல்


சோதியின் (3)

சோதியும் சோதியின் முதலும் தான் ஆகி சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே – திருமுறை6:26 20/3
சோதியுள் சோதியின் சொருபமே அந்தம் – திருமுறை6:65 1/263
அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ – திருமுறை6:106 11/4

மேல்


சோதியினார் (3)

அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 13/2,3
எல்லாமும் செய வல்ல தனி தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார்
நல்லாய் நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய நண்ணி எனை மணம் புரிந்தார் புண்ணியனார் அதனால் – திருமுறை6:106 27/1,2
ஐயர் எனை ஆளுடையார் அரும் பெரும் சோதியினார் அம்பலத்தே நடம் புரியும் ஆனந்த வடிவர் – திருமுறை6:106 31/1

மேல்


சோதியினால் (3)

தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:60 89/3
அம்பலத்தே நடம் புரியும் எனது தனி தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:62 10/1
வளத்தே அருள்_பெரும்_சோதியினால் ஒளி வாய்ந்து எனது – திருமுறை6:73 3/2

மேல்


சோதியினானை (1)

அறிந்தானை அறிவறிவுக்கு அறிவானானை அருள்_பெரும்_சோதியினானை அடியேன் அன்பில் – திருமுறை6:47 1/1

மேல்


சோதியீர் (10)

அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 1/4
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 2/4
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 3/4
அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 4/4
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 5/4
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 6/4
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 7/4
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 8/4
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 9/4
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 10/4

மேல்


சோதியும் (4)

சோதியும் சோதியின் முதலும் தான் ஆகி சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே – திருமுறை6:26 20/3
எனக்கே மிகவும் அளித்து அருள் சோதியும் ஈந்து அழியா – திருமுறை6:41 4/3
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே – திருமுறை6:41 7/3
சோதியும் வேதியும் நான் அறிந்தேன் இ செகதலத்தில் – திருமுறை6:78 6/3

மேல்


சோதியுமாய் (1)

சோதியுமாய் சோதி எலாம் தோன்று பரம் ஆகி துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 86/2

மேல்


சோதியுள் (9)

துன்பம் தவிர்த்து சுகம் கொடுப்பானை சோதியை சோதியுள் சோதியை நாளும் – திருமுறை2:33 5/3
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா – திருமுறை6:37 6/1
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என் – திருமுறை6:40 5/2
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது – திருமுறை6:45 3/1
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:53 3/2
துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:54 3/1
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 5/4
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:54 6/4
சோதியுள் சோதியின் சொருபமே அந்தம் – திருமுறை6:65 1/263

மேல்


சோதியுற (1)

துருவி அடியேன் இருக்கும் இடத்து இரவில் அடைந்து துணிந்து எனது கையில் ஒன்று சோதியுற கொடுத்து – திருமுறை4:2 68/3

மேல்


சோதியே (60)

சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை1:5 22/3
சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் – திருமுறை1:5 39/1
ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின் – திருமுறை2:11 6/3
தோன்றா துணையாகும் சோதியே நின் அடிக்கே – திருமுறை2:16 2/1
சோதியே திரு_தோணிபுரத்தனே – திருமுறை2:28 3/2
தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே – திருமுறை2:71 8/2
சோதியே முத்தொழில் உடை மூவர்க்கும் – திருமுறை2:72 8/2
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்த செழும் தேனே சோதியே நீ – திருமுறை2:94 14/2
தூய் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே – திருமுறை5:8 6/4
சொல்லும் இன்ப வான் சோதியே அருள் தோற்றமே சுக சொருப வள்ளலே – திருமுறை5:10 6/3
மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே – திருமுறை5:10 9/3
நள் அகத்தினில் நடிக்கும் சோதியே
தள்ள அரும் திறல் தணிகை ஆனந்த – திருமுறை5:12 22/2,3
துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே – திருமுறை5:17 10/4
கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர் கந்த சுகந்தனே – திருமுறை5:20 3/3
நல் தவர் உணரும் பரசிவத்து எழுந்த நல் அருள் சோதியே நவை தீர் – திருமுறை5:38 2/3
மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே – திருமுறை5:41 2/2
துறை எலாம் விளங்கு ஞான சோதியே போற்றி போற்றி – திருமுறை5:50 7/4
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே – திருமுறை6:13 2/3
தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும் – திருமுறை6:13 32/1
அந்தமோடு ஆதி இல்லதோர் பொதுவில் அரும் பெரும் சோதியே அடியேன் – திருமுறை6:13 33/1
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல் – திருமுறை6:13 89/2
அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெரும் சோதியே அடியார் – திருமுறை6:13 90/1
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை – திருமுறை6:24 14/3
சோதியே எனை சோதியேல் சோதியேல் இனியே – திருமுறை6:24 17/4
துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய் சோதியே சுக வாழ்வே – திருமுறை6:24 36/3
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:25 20/4
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:25 21/3
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா – திருமுறை6:37 6/1
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என் – திருமுறை6:40 5/2
துறந்த பேர்_உளத்து அருள் பெரும் சோதியே சுக பெரு நிலையே நான் – திருமுறை6:40 6/2
அலப்பு அற விளங்கும் அருள் பெரு விளக்கே அரும் பெரும் சோதியே சுடரே – திருமுறை6:42 8/1
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது – திருமுறை6:45 3/1
அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது – திருமுறை6:45 8/1
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருள்_பெரும்_சோதியே என்கோ – திருமுறை6:53 2/1
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:53 3/2
துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:54 3/1
அன்பனே அப்பா அம்மையே அரசே அருள்_பெரும்_சோதியே அடியேன் – திருமுறை6:70 1/1
சொந்த நல் உறவே அம்பலத்து அரசே சோதியே சோதியே விரைந்து – திருமுறை6:70 3/3
சொந்த நல் உறவே அம்பலத்து அரசே சோதியே சோதியே விரைந்து – திருமுறை6:70 3/3
தூய்மையே விளக்கி துணைமையே அளித்த சோதியே தூய்மை_இல்லவர்க்கு – திருமுறை6:70 8/2
சூடாமணியே மணியுள் ஒளிர் சோதியே என் – திருமுறை6:75 6/2
துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுக பெரு வாழ்வே – திருமுறை6:108 29/2
பிண்டத்து அகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதியே
பேயேன் அளவில் விளங்குகின்றது என்ன நீதியே – கீர்த்தனை:29 23/3,4
அழியா கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதியே
அரசே எனக்குள் விளங்கும் ஆதியாம் அனாதியே – கீர்த்தனை:29 45/1,2
சுத்த நிலையின் நடு நின்று எங்கும் தோன்றும் சோதியே
துரிய வெளியை கடந்து அப்பாலும் துலங்கும் சோதியே – கீர்த்தனை:29 96/1,2
துரிய வெளியை கடந்து அப்பாலும் துலங்கும் சோதியே
சித்தர் உளத்தில் சுடர்செய்து ஓங்கும் தெய்வ சோதியே – கீர்த்தனை:29 96/2,3
சித்தர் உளத்தில் சுடர்செய்து ஓங்கும் தெய்வ சோதியே
சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே – கீர்த்தனை:29 96/3,4
சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே – கீர்த்தனை:29 96/4
அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே
அதன் பின் பிள்ளை ஆக்கி அருள் இங்கு அளித்த சோதியே – கீர்த்தனை:29 97/1,2
அதன் பின் பிள்ளை ஆக்கி அருள் இங்கு அளித்த சோதியே
நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே – கீர்த்தனை:29 97/2,3
நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே
நானும் நீயும் ஒன்று என்று உரைத்து நல்கு சோதியே – கீர்த்தனை:29 97/3,4
நானும் நீயும் ஒன்று என்று உரைத்து நல்கு சோதியே – கீர்த்தனை:29 97/4
நீயே வலிந்து இங்கு என்னை ஆண்ட நீதி சோதியே
நின்னை பாட என்னை வளர்க்கும் நிமல சோதியே – கீர்த்தனை:29 98/1,2
நின்னை பாட என்னை வளர்க்கும் நிமல சோதியே
தாயே என வந்து என்னை காத்த தரும சோதியே – கீர்த்தனை:29 98/2,3
தாயே என வந்து என்னை காத்த தரும சோதியே
தன்மை பிறரால் அறிதற்கு அரிய தலைமை சோதியே – கீர்த்தனை:29 98/3,4
தன்மை பிறரால் அறிதற்கு அரிய தலைமை சோதியே – கீர்த்தனை:29 98/4
சாகா_கல்வி எனக்கு பயிற்றி தந்த சோதியே
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே – கீர்த்தனை:29 99/1,2
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே
ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே – கீர்த்தனை:29 99/2,3
ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே
எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே – கீர்த்தனை:29 99/3,4
எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே – கீர்த்தனை:29 99/4

மேல்


சோதியேல் (3)

சோதியே எனை சோதியேல் சோதியேல் இனியே – திருமுறை6:24 17/4
சோதியே எனை சோதியேல் சோதியேல் இனியே – திருமுறை6:24 17/4
சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விட தொடங்குவன் நான் – திருமுறை6:30 12/1

மேல்


சோதியை (32)

துன்பம் தவிர்த்து சுகம் கொடுப்பானை சோதியை சோதியுள் சோதியை நாளும் – திருமுறை2:33 5/3
துன்பம் தவிர்த்து சுகம் கொடுப்பானை சோதியை சோதியுள் சோதியை நாளும் – திருமுறை2:33 5/3
அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே – திருமுறை6:26 15/1
அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருள்_பெரும்_சோதியை அன்புடன் அளித்தே – திருமுறை6:26 18/1
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது – திருமுறை6:30 20/3
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியை தந்து உலகுக்கு – திருமுறை6:41 8/2
சோதியை எனது துணையை என் சுகத்தை சுத்த சன்மார்க்கத்தின் துணிபை – திருமுறை6:49 8/2
அளவைகள் அனைத்தும் கடந்துநின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதியை உலக – திருமுறை6:49 20/1
அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதை – திருமுறை6:52 1/1
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/1
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:59 5/1
அருத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 1/4
அய்யனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 2/4
அப்பனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 3/4
அறிவனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 4/4
அன்பினை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 5/4
அத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 6/4
அம்மையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 7/4
அன்னையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 8/4
அண்ணலை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 9/4
ஆதியை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 10/4
கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியை கண்டுகொண்டே – திருமுறை6:73 4/4
கண்டேன் அருள்_பெரும்_சோதியை கண்களில் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:73 5/1
நவ நேய மன்றில் அருள்_பெரும்_சோதியை நாடிநின்ற – திருமுறை6:73 9/3
பெரியதோர் அருள் சோதியை பெறுதலே எவைக்கும் – திருமுறை6:95 5/2
ஆயாமையாலே நீர் ஆதி அனாதி ஆகிய சோதியை அறிந்துகொள்கில்லீர் – திருமுறை6:96 3/1
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர் – திருமுறை6:98 6/2
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:98 27/4
அள்ள குறையா வள்ளல் பொருளை அம்பல சோதியை எம் பெரு வாழ்வை – திருமுறை6:108 6/3
அருள்_பெரும்_சோதியை கண்டேனே ஆனந்த தெள் அமுது உண்டேனே – கீர்த்தனை:1 158/1
சோதியை கண்டேனடி அக்கச்சி – கீர்த்தனை:27 3/2
சோதியை கண்டேனடி – கீர்த்தனை:27 3/3

மேல்


சோதியை-தான் (1)

எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:60 90/3

மேல்


சோபத்தை (1)

சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ – திருமுறை6:13 12/4

மேல்


சோபம் (5)

பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை1:5 84/4
சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றி சூழ்ந்திடு வெம் – திருமுறை1:6 173/1
பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம்
தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ – திருமுறை5:18 3/2,3
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே – கீர்த்தனை:1 148/3
தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – கீர்த்தனை:1 186/3

மேல்


சோபமும் (2)

ஏதம் நேர்ந்திட கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும் – திருமுறை6:13 15/2
தாபமும் சோபமும் தான்தானே சென்றது – கீர்த்தனை:40 5/3

மேல்


சோபன (1)

மயலுறு சோபன வாசகம் ஆவது – திருமுகம்:4 1/17

மேல்


சோபனம் (1)

தூக்கமே என்றனக்கு சோபனம் காண் ஊக்கம் மிகும் – திருமுறை1:2 1/674

மேல்


சோபனமே (1)

ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே – கீர்த்தனை:1 191/1

மேல்


சோபித (1)

பளித தீபக சோபித பாதா – கீர்த்தனை:1 65/1

மேல்


சோபுரத்தின் (1)

சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடில – திருமுறை1:2 1/440

மேல்


சோம்பல் (2)

சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன் – திருமுறை1:2 1/670
சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது – திருமுறை2:49 9/1

மேல்


சோம்பலால் (1)

தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும் – திருமுறை6:13 32/1

மேல்


சோம்பலுடன் (1)

சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர் – திருமுறை1:3 1/1010

மேல்


சோம்பலும் (2)

தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையை தொட்டு வரும் – திருமுறை1:6 136/1
தூய நின் பாத துணை என பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் – திருமுறை6:30 11/2

மேல்


சோம்பற்கு (1)

தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி – திருமுறை2:11 2/1

மேல்


சோம்பன் (1)

சொல்ல_மாட்டேன் இனி கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி – திருமுறை6:19 2/2

மேல்


சோம்பி (1)

வலத்திலே செவிலி எடுத்திட சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள் – திருமுறை6:14 6/1

மேல்


சோம்பினேன் (1)

தூணியே என சார்ந்திருந்தனன் சோற்று சுகத்தினால் சோம்பினேன் உதவா – திருமுறை6:15 22/2

மேல்


சோம்பு (1)

தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே – திருமுறை2:37 10/1

மேல்


சோம்பும் (1)

தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும் – திருமுறை6:65 1/1113

மேல்


சோம்புறும் (2)

ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ – திருமுறை1:3 1/516
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன் – திருமுறை6:30 7/3

மேல்


சோம்பேறி (1)

தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:86 16/1

மேல்


சோம (3)

வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – கீர்த்தனை:1 152/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – கீர்த்தனை:1 190/1
சோம சிகாமணி வாரீர் – கீர்த்தனை:17 74/3

மேல்


சோமசுந்தரனார் (1)

துன்னும் சோமசுந்தரனார் தூய மதுரை நகர் அளித்த – திருமுறை2:29 9/1

மேல்


சோமசேகர (1)

துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா – தனிப்பாசுரம்:13 1/3

மேல்


சோமன் (4)

சோடு இல்லை மேல் வெள்ளை சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை – திருமுறை2:88 3/1
சோமன் நிலவும் தூய் சடையார் சொல்லில் கலந்த சுவையானார் – திருமுறை3:18 5/1
சோடு இல்லை மேல் வெள்ளை சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை – தனிப்பாசுரம்:16 2/1
சோடு இல்லை மேல் வெள்ளை சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை – திருமுகம்:5 5/1

மேல்


சோமனை (2)

சோமனை போல வெண் சோமனை துவைத்து – திருமுகம்:4 1/394
சோமனை போல வெண் சோமனை துவைத்து – திருமுகம்:4 1/394

மேல்


சோமாக்கினி (1)

தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள் – திருமுறை6:103 7/3

மேல்


சோர் (4)

பேர்_அறிவை கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் – திருமுறை1:3 1/596
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான் – திருமுறை1:3 1/680
சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு – திருமுறை1:6 126/3
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்து துவளுகின்றேன் – திருமுறை1:6 163/2

மேல்


சோர்கின்றனன் (1)

சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 1/2

மேல்


சோர்கின்றேன் (3)

துன்பம் பிறப்பு என்றே சோர்கின்றேன் வன்பு உடைய – திருமுறை1:3 1/1178
சொல் அளவா துன்பம் எனும் கடலில் வீழ்த்த சோர்கின்றேன் அந்தோ நல் துணை ஒன்று இல்லேன் – திருமுறை5:9 5/2
துக்க_கடலில் வீழ்ந்து மனம் சோர்கின்றேன் ஓர் துணை காணேன் – திருமுறை5:28 2/2

மேல்


சோர்ந்த (2)

துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள் – திருமுறை6:63 7/3
சோர்ந்த முகம் பார்க்க இனி துணியேன் நின் அருள் ஆணை – திருமுறை6:64 45/2

மேல்


சோர்ந்தது (1)

ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது
என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது – கீர்த்தனை:25 4/3,4

மேல்


சோர்ந்ததுடன் (1)

வாடா காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன்
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 9/3,4

மேல்


சோர்ந்தாரை (1)

கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரை
பொட்டாலும் துகிலாலும் புனைவித்து சுடுகின்றீர் புதைக்க நேரீர் – திருமுறை6:99 8/1,2

மேல்


சோர்ந்திடாது (1)

சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய் சுகம் இலாத நீ தூர நில் இன்றேல் – திருமுறை2:38 5/3

மேல்


சோர்ந்திடார் (1)

சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 5/4

மேல்


சோர்ந்து (9)

துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில் – திருமுறை1:2 1/665
மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல – திருமுறை1:2 1/822
சொல் ஒழிய பொருள் ஒழிய கரணம் எல்லாம் சோர்ந்து ஒழிய உணர்வு ஒழிய துளங்காநின்ற – திருமுறை1:5 40/1
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய் – திருமுறை1:6 143/3
துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்து உழன்றாலும் – திருமுறை2:4 10/2
வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன் – திருமுறை2:45 36/2
தும்மினேன் வெதும்பி தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும் – திருமுறை6:14 7/1
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:25 33/1
தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானை துன்பம் எலாம் தொலைத்தானை சோர்ந்து தூங்க – திருமுறை6:48 3/2

மேல்


சோர்ந்துவிடவும் (1)

துனியும் பிறவி தொடு வழக்கும் சோர்ந்துவிடவும் துரிய வெளிக்கு – தனிப்பாசுரம்:12 6/1

மேல்


சோர்ந்தேன் (2)

சோர்ந்தேன் பதைத்து துயர்_கடலை சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் – திருமுறை3:3 31/3
துன்பின் உடையோர்-பால் அணுகி சோர்ந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 3/2

மேல்


சோர்பு (2)

சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும் – திருமுறை1:3 1/1118
சோர்பு அடைத்து சோறு என்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடு – திருமுறை1:4 31/1

மேல்


சோர்வு (6)

தூய் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ – திருமுறை2:16 8/4
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை – திருமுறை6:49 12/1
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய் துலங்கிய ஜோதியை சோதி – திருமுறை6:49 21/2
துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே – திருமுறை6:103 6/4
துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில் – திருமுறை6:105 5/3
செப்பிட சோர்வு செறிவது எனக்கே – திருமுகம்:4 1/205

மேல்


சோர்வு_இலாள் (1)

துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே – திருமுறை6:103 6/4

மேல்


சோர்வும் (3)

சுளிக்கும் மிடி துயரும் யமன் கயிறும் ஈன தொடர்பும் மலத்து அடர்பும் மன சோர்வும் அந்தோ – திருமுறை5:8 3/3
துயில் ஏறிய சோர்வும் கெடும் துயரம் கெடும் நடுவன் – திருமுறை5:32 4/1
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து – கீர்த்தனை:21 28/2

மேல்


சோர்வுற்றிட (1)

சொல்லுகின்ற உள் உயிரை சோர்வுற்றிட குளிர்ந்து – திருமுறை1:4 30/1

மேல்


சோர்வுற்று (1)

சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல் – திருமுறை2:20 5/3

மேல்


சோர்வுற்றே (1)

துன்பிற்கு இடனாம் வன் பிறப்பை தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 7/3,4

மேல்


சோர்வுற (1)

துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமை துணை என நம்பி – திருமுறை2:15 7/1

மேல்


சோர்வுறு (1)

துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன் – திருமுறை6:30 7/3

மேல்


சோர (2)

கண்டு நெஞ்சு உருகி கண்கள் நீர் சோர கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் – திருமுறை2:44 6/2
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:63 14/3

மேல்


சோரி (2)

பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:23 7/3
தூண தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை – திருமுறை2:77 10/2

மேல்


சோரியே (1)

துப்புரவு_ஒழிந்தோர் உள்ளகத்து ஓங்கும் சோரியே ஒற்றியூர் துணையே – திருமுறை2:41 5/4

மேல்


சோலை (24)

வாமாம் புலி ஊர் மலர் சோலை சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/63
சோலை துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும் – திருமுறை1:2 1/165
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை
பெருவேளூர் இன்ப பெருக்கே கருமை – திருமுறை1:2 1/313,314
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன – திருமுறை1:2 1/349
அம்புலி ஊர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்தம்புலியூர் – திருமுறை1:2 1/435
வாவுகின்ற சோலை வளர் வான்மியூர் தலத்தில் – திருமுறை1:2 1/527
வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 43/1
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என – திருமுறை1:8 48/3
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 9/4
சொல்லின் ஓங்கிய சுந்தர பெருமான் சோலை சூழ் ஒற்றி தொல் நகர் பெருமான் – திருமுறை2:36 4/2
வாவி ஏர்பெற பூம் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 2/4
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 1/4
தென் ஆர் சோலை திருவொற்றி தியாக_பெருமான் பவனி வர – திருமுறை3:1 4/1
சோலை மருவும் ஒற்றியில் போய் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை3:2 8/2
தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார் – திருமுறை3:3 28/1
சந்து ஆர் சோலை வளர் ஒற்றி தலத்தார் தியாக_பெருமானார் – திருமுறை3:6 4/3
சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகம் தீர்க்க வந்திலரே – திருமுறை3:10 9/2
தளி தார் சோலை ஒற்றியிடை தமது வடிவம் காட்டி உடன் – திருமுறை3:12 10/2
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை
துய்ய நிழலாய் அமுதாய் மெலிவு அனைத்தும் தவிர்க்கும் துணை அடிகள் மிக வருந்த துணிந்து நடந்து அடியேன் – திருமுறை4:2 97/1,2
தேன் பார்க்கும் சோலை தணிகாசலத்து உன் திரு_அழகை – திருமுறை5:36 4/3
தூறு இலா வள சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மய தேவே – திருமுறை5:41 2/3
தண் அளாவிய சோலை சூழ் தணிகை தடத்து அளாவிய தரும நல் தேவே – திருமுறை5:42 9/2
சோலை அப்பா பரஞ்சோதி அப்பா சடை துன்று கொன்றை – திருமுறை6:64 9/2
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார் – தனிப்பாசுரம்:10 4/3

மேல்


சோலைகள் (1)

கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ் – திருமுறை1:2 1/25

மேல்


சோலையாய் (2)

இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – கீர்த்தனை:41 8/1
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – தனிப்பாசுரம்:15 12/1

மேல்


சோலையிட்டு (1)

சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்து தன் தொண்டர் அன்பின் – திருமுறை1:7 13/1

மேல்


சோலையிலே (1)

சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே – திருமுறை6:106 70/3

மேல்


சோலையும் (1)

சோலையும் தடங்களும் துரிசு_இலா அறச்சாலையும் – தனிப்பாசுரம்:2 5/1

மேல்


சோலையே (2)

சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என – திருமுறை1:8 48/3
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார் – தனிப்பாசுரம்:10 4/3

மேல்


சோழன் (1)

கோச்செங்கண் சோழன் என கூட்டினையே ஏச்சு அறும் நல் – திருமுறை1:2 1/766

மேல்


சோற்றால் (1)

சோற்றால் இளைத்தேம் அன்று உமது சொல்லால் இளைத்தேம் இன்று இனி நாம் – திருமுறை1:8 155/3

மேல்


சோற்றானை (1)

சோற்றானை சோற்றில் உறும் சுகத்தினானை துளக்கம் இலா பாரானை நீரானானை – திருமுறை6:48 4/1

மேல்


சோற்றில் (5)

ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில்
ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு – திருமுறை1:2 1/711,712
கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 1/2
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் – திருமுறை6:9 7/3
திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 7/4
சோற்றானை சோற்றில் உறும் சுகத்தினானை துளக்கம் இலா பாரானை நீரானானை – திருமுறை6:48 4/1

மேல்


சோற்றிலே (3)

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி – திருமுறை6:9 2/1
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 2/4
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் – திருமுறை6:9 7/3

மேல்


சோற்றினை (2)

சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தை துருத்தியில் அடைத்தனன் அதனால் – திருமுறை2:47 9/2
தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 13/3

மேல்


சோற்று (7)

சோற்றுத்துறை என்றார் நுமக்கு சோற்று கருப்பு ஏன் சொலும் என்றேன் – திருமுறை1:8 164/2
பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்று பணம் பறித்து உழல்கின்ற படிறேன் – திருமுறை6:3 9/1
காலை ஆதிய முப்போதினும் சோற்று கடன் முடித்து இருந்தனன் எந்தாய் – திருமுறை6:9 1/4
பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3/4
தூணியே என சார்ந்திருந்தனன் சோற்று சுகத்தினால் சோம்பினேன் உதவா – திருமுறை6:15 22/2
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:60 4/2
சோற்று ஆசையொடு காம சேற்று ஆசைப்படுவாரை துணிந்து கொல்ல – திருமுறை6:99 3/1

மேல்


சோற்றுக்கு (3)

ஆற்றாது சோற்றுக்கு அலைந்தது உண்டு தேற்றாமல் – திருமுறை1:2 1/628
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர் – திருமுறை1:6 100/2
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ் பள்ளி – திருமுறை1:8 46/3

மேல்


சோற்றுக்கும் (1)

துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றி போய் அலைகின்றீர் – திருமுறை6:24 67/2

மேல்


சோற்றுக்கே (1)

சோற்றுக்கே இதம் சொல்லி பேதையர் சூழல்வாய் துயர் சூழ்ந்து மேல் திசை – திருமுறை2:90 1/3

மேல்


சோற்றுத்துறை (1)

சோற்றுத்துறை என்றார் நுமக்கு சோற்று கருப்பு ஏன் சொலும் என்றேன் – திருமுறை1:8 164/2

மேல்


சோற்றுத்துறையுள் (1)

சோற்றுத்துறையுள் சுக வளமே ஆற்றல் இலா – திருமுறை1:2 1/154

மேல்


சோறு (29)

இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம் – திருமுறை1:1 2/106
பாதகம் என்றால் எனக்கு பால்_சோறு தீது அகன்ற – திருமுறை1:2 1/648
சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண் வீறுகின்ற – திருமுறை1:2 1/676
நன்று இரவில் சோறு அளித்த நற்றாய் காண் என்றும் அருள் – திருமுறை1:3 1/352
வந்து இரப்பு சோறு அளித்த வண்மை-தனை முந்து அகத்தில் – திருமுறை1:3 1/486
சோறு உண்டு இருக்க துணிந்தனையே மாறுண்டு – திருமுறை1:3 1/1008
சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில் – திருமுறை1:4 19/3
சும்மா அடைக்கின்ற சோறு – திருமுறை1:4 30/4
சோர்பு அடைத்து சோறு என்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடு – திருமுறை1:4 31/1
கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை1:5 90/2
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே – திருமுறை1:5 91/2
தொடுத்தார் ஒருவர்க்கு கச்சூரிலே பிச்சை சோறு எடுத்து – திருமுறை1:6 27/3
சுகம் இலையே உண சோறு இலையே கட்ட தூசு இலையே – திருமுறை1:6 144/2
சூடுண்ட பூஞைக்கு சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி – திருமுறை1:6 186/1
செம்மை மா மலர் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் – திருமுறை2:5 4/3
கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:6 6/4
அண்மையாகும் சுந்தரர்க்கு அன்று கச்சூர் ஆல_கோயிலில் சோறு இரந்து அளித்த – திருமுறை2:15 4/1
கான்ற சோறு அருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன் சுகத்தையே விரும்பும் – திருமுறை2:42 7/1
தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த – திருமுறை2:45 19/1
துன்னும் துவர் வாய் பெண்ணே நான் சோறு எள்ளளவும் உண்ணேனே – திருமுறை3:8 8/4
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை4:2 67/4
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1
துன்பம் முடுகி சுடச்சுடவும் சோறு உண்டு இருக்க துணிந்தேனே – திருமுறை6:7 15/4
பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்று – திருமுறை6:9 6/1
மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே – திருமுறை6:24 49/1
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம் – திருமுறை6:32 1/1
வழக்கு அறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் வடிக்கும் முன்னே சோறு எடுத்து வயிற்று அடைக்க அறிவீர் – திருமுறை6:64 52/3
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலா சுகமாம் – தனிப்பாசுரம்:16 5/1
வருந்து கனவினும் சோறு_அறியானை மணத்தி – திருமுகம்:5 2/1

மேல்


சோறு-அதே (1)

தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் – திருமுறை6:5 6/1

மேல்


சோறு_அறியானை (1)

வருந்து கனவினும் சோறு_அறியானை மணத்தி – திருமுகம்:5 2/1

மேல்


சோறும் (2)

பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும் – திருமுறை2:1 1/1
துதி செய் அடியர்-தம் பசிக்கு சோறும் இரப்பார் துய்யர் ஒரு – திருமுறை3:13 5/1

மேல்


சோனை (1)

சோனை முகத்து அருள் திரு_தாண்டகம் புனைந்த அப்பனை வன் தொண்ட தேவை – தனிப்பாசுரம்:1 2/3

மேல்