சா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 1
சா_குரல் 1
சாக்காடும் 1
சாக்கிய 1
சாக்கியர் 1
சாக்கியனார் 1
சாக்கிர 1
சாக்கிரத்தை 2
சாக்கிரம் 3
சாக்கிரமாக 1
சாக்கிரமும் 1
சாக்கிராதீத 2
சாக்கிராதீதம் 1
சாக்கொடுத்த 1
சாக 2
சாக_மாட்டேன் 2
சாகரம் 1
சாகரம்-தனில் 1
சாகரமாம் 1
சாகலை 1
சாகவும் 1
சாகா 36
சாகா_கல்வி 3
சாகா_கல்வியின் 1
சாகா_கலை 1
சாகா_வரத்தை 2
சாகா_வரத்தையும் 3
சாகா_வரம் 11
சாகா_வரமும் 5
சாகாத 28
சாகாமல் 1
சாகாயோ 1
சாகான் 1
சாகின்றார்கள் 1
சாகும் 1
சாகேன் 1
சாகை 1
சாங்க 1
சாஸ்வத 1
சாக்ஷாகார 1
சாக்ஷாத்கார 2
சாக்ஷியாகிய 1
சாக்ஷியே 1
சாட்சி 3
சாட்சி-அதாய் 1
சாட்சியாய் 30
சாட்சியே 1
சாடி 1
சாண் 3
சாத்த 1
சாத்தமங்கை 1
சாத்தி 1
சாத்திய 3
சாத்தியது 1
சாத்திர 6
சாத்திரங்கள் 3
சாத்திரத்தை 1
சாத்திரம் 2
சாத்திரமும் 1
சாத்தினீர் 1
சாத்து 2
சாத்து_உடையாய் 1
சாத்தும் 1
சாதகத்தோர்கட்குத்தான் 1
சாதகம் 4
சாதகமோ 1
சாதம் 1
சாதமும் 1
சாதல் 9
சாதலை 1
சாதனங்களை 1
சாதனம் 5
சாதனமாம் 1
சாதனையோ 1
சாதி 26
சாதிக்கும் 3
சாதிகளும் 1
சாதிட்டான 1
சாதித்தார் 1
சாதித்திருந்தனர் 1
சாதித்து 2
சாதிப்பர் 1
சாதியிலே 2
சாதியினர் 1
சாதியும் 6
சாதியே 1
சாதியை 1
சாது 1
சாதுக்கள் 4
சாதுர் 1
சாதே 1
சாந்த 21
சாந்தப்பதம் 2
சாந்தம் 13
சாந்தமாம் 2
சாந்தமும் 1
சாந்தமுறும் 2
சாந்தி 1
சாந்தியுடனே 1
சாப்பிள்ளை 1
சாபமுறா 1
சாபமே 1
சாபமோ 1
சாம் 3
சாம்_பிணத்தார் 1
சாம்பர் 1
சாம்பலை 2
சாம்பவ 1
சாம்பி 1
சாம்பிராச்சியம் 1
சாமகண்ட 1
சாமகீத 1
சாமகீதங்கள் 1
சாமகீதனை 1
சாமத்திலே 1
சாமத்தின் 1
சாமத்து 1
சாமர்த்திய 1
சாமாந்தர் 2
சாமாறு 3
சாமி 30
சாமி-தனை 2
சாமி_அப்பா 1
சாமிக்கு 1
சாமிநாதன் 2
சாமிநாதனை 1
சாமியடி 2
சாமியவர்கள் 1
சாமியும் 3
சாமியே 12
சாமியை 3
சாய்க்காடு 1
சாய்க்கும் 2
சாய்த்த 2
சாய்த்தார் 1
சாய்த்திடுவேன் 1
சாய்ந்த 2
சாய்ந்தது 1
சாய்ந்து 2
சாய்ப்பது 1
சாயக 1
சாயா 3
சாயாத 1
சாயாது 1
சாயாமல் 1
சாயும் 1
சாயை 4
சாயை-தனை 1
சாயையா 1
சார் 47
சார்க 1
சார்கின்ற 1
சார்கின்ற-தோறும் 2
சார்கின்றது 1
சார்குவர் 2
சார்குவேம் 1
சார்த்தி 1
சார்த்தியேல் 1
சார்தரும் 1
சார்தி 2
சார்ந்த 26
சார்ந்தது 2
சார்ந்தவர் 2
சார்ந்தவர்க்கு 2
சார்ந்தவர்க்கும் 1
சார்ந்தவர்கள் 1
சார்ந்தவரும் 1
சார்ந்தவரே 1
சார்ந்தவரை 1
சார்ந்தன 1
சார்ந்தனன் 1
சார்ந்தனையே 1
சார்ந்தார் 1
சார்ந்தால் 3
சார்ந்திட 3
சார்ந்திடல் 1
சார்ந்திடா 1
சார்ந்திடில் 1
சார்ந்திடு-மின் 1
சார்ந்திடும் 4
சார்ந்திடுமாறு 1
சார்ந்திடுவள் 2
சார்ந்திருந்தனன் 1
சார்ந்திருப்பவனே 1
சார்ந்திலரே 3
சார்ந்திலனே 1
சார்ந்திலேன் 2
சார்ந்திலையே 2
சார்ந்து 40
சார்ந்தும் 1
சார்ந்துளோர்களும் 1
சார்ந்தே 3
சார்ந்தேன் 3
சார்ந்தேனோ 1
சார்ந்தோய் 1
சார்ந்தோர்-தம் 1
சார்ந்தோர்க்கு 1
சார்பாக 2
சார்பாம் 1
சார்பாய 1
சார்பால் 1
சார்பில் 5
சார்பின் 1
சார்பு 16
சார்பும் 6
சார்புற 2
சார்பே 1
சார்பை 2
சார்வதற்கே 1
சார்வது 1
சார்வன் 1
சார்வார் 1
சார்வால் 2
சார்வினை 1
சார்வீர் 1
சார்வீரே 4
சார்வு 1
சார்வேன் 1
சார்வை 1
சார்வையும் 1
சார 4
சாரம் 2
சாரமும் 1
சாரமே 5
சாரல் 1
சாரவும் 1
சாரவைத்து 1
சாரா 2
சாராதால் 1
சாராது 1
சாராதே 2
சாராமல் 1
சாரும் 11
சாருவன் 1
சாருறு 1
சாரேனோ 3
சால் 3
சால்கொளும் 1
சால்பு 3
சால்பு_உடையவர்-தம் 1
சால்புற 1
சால 16
சாலகத்து 1
சாலத்தால் 1
சாலத்தான் 1
சாலத்தில் 1
சாலத்தை 1
சாலம் 7
சாலவும் 2
சாலவே 1
சாலா 1
சாலாது 1
சாலாதே 5
சாலார் 1
சாலியும் 1
சாலிலே 1
சாலும் 6
சாலை 4
சாலையிலே 4
சாவ 1
சாவகாசனே 1
சாவதற்கு 1
சாவது 1
சாவா 4
சாவா_வரம் 2
சாவா_வரமும் 1
சாவாத 2
சாவாமல் 1
சாவியே 1
சாவீரால் 1
சாவுகினும் 1
சாவும் 1
சாவுறா 2
சாவுறாது 1
சாவே 1
சாவேனும் 1
சாவையும் 2
சாளிகை 2
சாற்ற 8
சாற்றவே 1
சாற்றவைத்தனை 1
சாற்றற்கு 1
சாற்றா 2
சாற்றாய் 2
சாற்றி 2
சாற்றிட 4
சாற்றிட_மாட்டேன் 1
சாற்றிடாத 1
சாற்றிடாய் 1
சாற்றிடில் 1
சாற்றிடு 1
சாற்றிடுதி 1
சாற்றிடும் 4
சாற்றிய 4
சாற்றியே 1
சாற்றிலே 1
சாற்றின் 2
சாற்றினர் 2
சாற்றினில் 1
சாற்று 6
சாற்று-தொறும் 1
சாற்றுகவே 4
சாற்றுகிற்பாம் 1
சாற்றுகின்ற 5
சாற்றுகின்றேன் 3
சாற்றுதல் 2
சாற்றுதியே 1
சாற்றும் 16
சாற்றுமாறு 1
சாற்றுவது 8
சாற்றுவதே 2
சாற்றுவர் 2
சாற்றுவனே 1
சாற்றுவனேல் 1
சாற்றுவேன் 1
சாற்றுவையே 1
சாற்றை 1
சாறு 6
சாறும் 3
சாறே 4
சான்ற 12
சான்றதால் 1
சான்றது 2
சான்றவர் 1
சான்றவர்கள்-தம் 1
சான்றவனே 1
சான்றாக 1
சான்று 4
சான்றுகொள்வாய் 1
சான்றுகொளும் 1
சான்றோர் 4
சான்றோர்-தம் 1

சா (1)

தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 24/2

மேல்


சா_குரல் (1)

தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 24/2

மேல்


சாக்காடும் (1)

கோடும் பிறை_சடையோய் கோளும் குறும்பும் சாக்காடும்
பிணி மூப்பும் காணார் காண் நீடு நினை – திருமுறை1:4 76/1,2

மேல்


சாக்கிய (1)

சாக்கிய வேதம் தேக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/1

மேல்


சாக்கியர் (1)

வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த – திருமுறை2:6 3/3

மேல்


சாக்கியனார் (1)

சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – தனிப்பாசுரம்:16 7/1

மேல்


சாக்கிர (1)

தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன் – திருமுறை6:106 96/1

மேல்


சாக்கிரத்தை (2)

துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:106 95/1
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:106 95/2

மேல்


சாக்கிரம் (3)

தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:106 74/2
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:106 74/3
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:106 75/2

மேல்


சாக்கிரமாக (1)

பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:106 74/3

மேல்


சாக்கிரமும் (1)

தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்த சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம் – திருமுறை1:5 63/1

மேல்


சாக்கிராதீத (2)

சாக்கிராதீத தனி வெளியாய் நிறை – திருமுறை6:65 1/71
சாக்கிராதீத சபேச மருந்து – கீர்த்தனை:21 29/4

மேல்


சாக்கிராதீதம் (1)

தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:106 75/4

மேல்


சாக்கொடுத்த (1)

ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – தனிப்பாசுரம்:15 9/3

மேல்


சாக (2)

சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 1/4
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:79 1/4

மேல்


சாக_மாட்டேன் (2)

சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 1/4
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:79 1/4

மேல்


சாகரம் (1)

சந்தமாம் புகழ் அடியரில் கூடி சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி – திருமுறை2:2 8/3

மேல்


சாகரம்-தனில் (1)

சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனை குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி – திருமுறை2:17 8/1

மேல்


சாகரமாம் (1)

தருவே தணிகை தயாநிதியே துன்ப சாகரமாம்
கரு வேரறுத்து இ கடையனை காக்க கடன் உனக்கே – திருமுறை5:5 12/3,4

மேல்


சாகலை (1)

சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ – திருமுறை6:54 9/3

மேல்


சாகவும் (1)

சாகவும் விடாள் அவள் சார் பழி தளராள் – திருமுகம்:4 1/120

மேல்


சாகா (36)

சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை – திருமுறை6:32 8/1
சாகா அருள் அமுதம் தான் அருந்தி நான் களிக்க – திருமுறை6:38 3/1
தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம் – திருமுறை6:39 7/3
சாகா_வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும் – திருமுறை6:43 2/3
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:47 2/2
பவமே தவிர்ப்பது சாகா_வரமும் பயப்பது நல் – திருமுறை6:56 4/1
சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும் – திருமுறை6:65 1/51
கல்வியும் சாகா கல்வியும் அழியா – திருமுறை6:65 1/955
சாகா கல்வியின் தரம் எலாம் கற்பித்து – திருமுறை6:65 1/1065
சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும் – திருமுறை6:65 1/1267
சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்தி – திருமுறை6:65 1/1567
சாகா_வரத்தையும் தந்து மேன்மேலும் – திருமுறை6:65 1/1568
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/2
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:66 10/2
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி – திருமுறை6:69 5/1
அன்றே என்றும் சாகா_வரமும் உவந்து அளித்தாய் – திருமுறை6:73 12/3
சாகா_வரம் தந்த தயாநிதி தந்தையே நின் – திருமுறை6:75 2/2
வயத்தொடு சாகா_வரமும் என்றனக்கே வழங்கிட பெற்றனன் மரண – திருமுறை6:77 5/3
சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே – திருமுறை6:78 8/4
தடுத்த தடையை தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம் – திருமுறை6:82 2/3
தண் ஏர் மதியின் அமுது அளித்து சாகா_வரம் தந்து ஆட்கொண்ட – திருமுறை6:82 15/3
தனை யான் புணர்ந்திட சாகா_வரத்தையும் தந்தனனே – திருமுறை6:84 9/4
இன்று கண்டேன் என்றும் சாகா_வரத்தை எனக்கு அருள – திருமுறை6:84 11/3
தாங்கினேன் சாகா தனி வடிவம் பெற்று ஒளியால் – திருமுறை6:85 16/3
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:86 14/1
சாகா_வரம் எனக்கே தந்திட்டான் ஏகா அனேகா – திருமுறை6:93 24/2
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை – திருமுறை6:93 31/2,3
சித்தாடுகின்றனன் சாகா_வரமும் சிறக்கப்பெற்றேன் – திருமுறை6:108 19/3
வாடல் அற சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 4/1
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – கீர்த்தனை:11 5/2
தந்தையை கண்டேன் நான் சாகா_வரம் பெற்றேன் – கீர்த்தனை:12 9/1
சாகா_வரம் தந்த தாரக பாதம் – கீர்த்தனை:24 9/1
சாகா கலையை எனக்கு பயிற்றி தந்த தயவையே – கீர்த்தனை:29 15/3
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே – கீர்த்தனை:29 30/4
சாகா_கல்வி எனக்கு பயிற்றி தந்த சோதியே – கீர்த்தனை:29 99/1
வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க – கீர்த்தனை:38 9/3

மேல்


சாகா_கல்வி (3)

தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/2
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே – கீர்த்தனை:29 30/4
சாகா_கல்வி எனக்கு பயிற்றி தந்த சோதியே – கீர்த்தனை:29 99/1

மேல்


சாகா_கல்வியின் (1)

சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்தி – திருமுறை6:65 1/1567

மேல்


சாகா_கலை (1)

சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும் – திருமுறை6:65 1/51

மேல்


சாகா_வரத்தை (2)

சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை
வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 8/1,2
இன்று கண்டேன் என்றும் சாகா_வரத்தை எனக்கு அருள – திருமுறை6:84 11/3

மேல்


சாகா_வரத்தையும் (3)

சாகா_வரத்தையும் தந்து மேன்மேலும் – திருமுறை6:65 1/1568
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி – திருமுறை6:69 5/1
தனை யான் புணர்ந்திட சாகா_வரத்தையும் தந்தனனே – திருமுறை6:84 9/4

மேல்


சாகா_வரம் (11)

தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம் – திருமுறை6:39 7/3
சாகா_வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும் – திருமுறை6:43 2/3
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:66 10/2
சாகா_வரம் தந்த தயாநிதி தந்தையே நின் – திருமுறை6:75 2/2
சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே – திருமுறை6:78 8/4
தண் ஏர் மதியின் அமுது அளித்து சாகா_வரம் தந்து ஆட்கொண்ட – திருமுறை6:82 15/3
சாகா_வரம் எனக்கே தந்திட்டான் ஏகா அனேகா – திருமுறை6:93 24/2
வாடல் அற சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில் – கீர்த்தனை:6 4/1
தந்தையை கண்டேன் நான் சாகா_வரம் பெற்றேன் – கீர்த்தனை:12 9/1
சாகா_வரம் தந்த தாரக பாதம் – கீர்த்தனை:24 9/1
வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க – கீர்த்தனை:38 9/3

மேல்


சாகா_வரமும் (5)

பவமே தவிர்ப்பது சாகா_வரமும் பயப்பது நல் – திருமுறை6:56 4/1
சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும் – திருமுறை6:65 1/1267
அன்றே என்றும் சாகா_வரமும் உவந்து அளித்தாய் – திருமுறை6:73 12/3
வயத்தொடு சாகா_வரமும் என்றனக்கே வழங்கிட பெற்றனன் மரண – திருமுறை6:77 5/3
சித்தாடுகின்றனன் சாகா_வரமும் சிறக்கப்பெற்றேன் – திருமுறை6:108 19/3

மேல்


சாகாத (28)

கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை4:1 7/2
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை4:1 10/3
சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 8/1
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 9/1
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:25 6/3
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 24/4
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:25 28/1
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:26 7/1
சாகாத வரம் தந்து இங்கு எனை காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 25/4
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:44 7/1
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே – திருமுறை6:60 56/1
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:66 3/3
தான் அந்தம் இல்லாத தன்மையை காட்டும் சாகாத கல்வியை தந்து எனக்கு உள்ளே – திருமுறை6:69 3/1
சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:79 2/1
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:79 8/2
மலையை காட்டி அதன் அடியில் வயங்க இருத்தி சாகாத
கலையை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 10/3,4
சாகாத கல்வி தரம் அறிதல் வேண்டும் என்றும் – திருமுறை6:93 31/1
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 8/3
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ – திருமுறை6:106 86/2
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:106 87/2
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி சாகாத கல்வி கற்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/2
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி சாகாத கல்வி கற்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/2
கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன் – கீர்த்தனை:6 1/1
ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என்றே – கீர்த்தனை:17 79/1
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 7/1
சாகாத நல் வரம் தந்த மருந்து – கீர்த்தனை:21 26/2
சாகாத வரம் தந்த ஜோதி என்னை – கீர்த்தனை:22 32/3
மேதியில் சாகாத வித்தையை கற்றது – கீர்த்தனை:25 9/3

மேல்


சாகாமல் (1)

உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் – திருமுறை6:78 9/2

மேல்


சாகாயோ (1)

தாழும்படி என்றனை அலைத்தாய் சவலை மனம் நீ சாகாயோ – திருமுறை5:19 3/4

மேல்


சாகான் (1)

சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ – திருமுறை1:3 1/903

மேல்


சாகின்றார்கள் (1)

பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/2

மேல்


சாகும் (1)

பிணம் கழுவி எடுத்துப்போய் சுடுகின்றீர் இனி சாகும் பிணங்களே நீர் – திருமுறை6:99 6/2

மேல்


சாகேன் (1)

தரியேன் தணிகை-தனை காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே – திருமுறை5:15 8/3

மேல்


சாகை (1)

சாகை நீத்து அருள் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 9/4

மேல்


சாங்க (1)

பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம் – திருமுறை1:1 2/23

மேல்


சாஸ்வத (1)

சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – தனிப்பாசுரம்:13 1/2

மேல்


சாக்ஷாகார (1)

சச்சிதாநந்த சாக்ஷாகார
நித்திய நிரஞ்சன நிமல நிராமய – திருமுகம்:1 1/4,5

மேல்


சாக்ஷாத்கார (2)

பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம் – திருமுறை1:1 2/16
சச்சிதானந்த சாக்ஷாத்கார
சொச்ச நித்திய சுயம்பிரகாச – திருமுகம்:2 1/3,4

மேல்


சாக்ஷியாகிய (1)

சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம் – திருமுறை1:1 2/58

மேல்


சாக்ஷியே (1)

தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்ப – திருமுறை1:2 1/408

மேல்


சாட்சி (3)

சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை1:5 3/3
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணை தடம் கடலே – திருமுறை1:6 120/4
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி – கீர்த்தனை:1 178/2

மேல்


சாட்சி-அதாய் (1)

இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே – திருமுறை6:108 22/3

மேல்


சாட்சியாய் (30)

தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 1/4
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 2/4
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 3/4
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 4/4
சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 5/4
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 6/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 7/4
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 8/4
சாயாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 9/4
தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 10/4
தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 11/4
தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 12/4
தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 13/4
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 14/4
தாழாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 15/4
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 16/4
சல்லாப வள தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 17/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 18/4
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 19/4
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 20/4
தள்ள அரிய புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 21/4
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 22/4
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 23/4
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 24/4
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 25/4
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 26/4
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 27/4
அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 28/4
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:76 3/2
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – கீர்த்தனை:41 12/4

மேல்


சாட்சியே (1)

தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய் – திருமுறை1:5 30/1

மேல்


சாடி (1)

சாடி என்பாய் நீ அயலோர் தாது கடத்து இடும் மேல் – திருமுறை1:3 1/669

மேல்


சாண் (3)

மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண்
கந்தைக்கும் வழியில்லை அரகர கஞ்சிக்கும் வழியில்லை இங்கு ஐயனே – திருமுறை5:52 3/3,4
மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண்
கந்தைக்கும் வழியில்லை அரகர கஞ்சிக்கும் வழியில்லை இங்கு ஐயனே – தனிப்பாசுரம்:9 3/3,4
இழிவினும் இழிவது எண்_சாண் உள்ளது – திருமுகம்:4 1/336

மேல்


சாத்த (1)

தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே – திருமுறை1:7 0/3

மேல்


சாத்தமங்கை (1)

சாத்தமங்கை கங்கை சடா_முடியோய் தூ தகைய – திருமுறை1:2 1/292

மேல்


சாத்தி (1)

மயிலை முதல் பூ_மாலை சாத்தி
தூய வாச தூப தீப – திருமுகம்:1 1/18,19

மேல்


சாத்திய (3)

பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம் – திருமுறை1:1 2/29
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:35 3/1
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்திய கனலே – திருமுறை6:42 4/1

மேல்


சாத்தியது (1)

தரை படா கந்தை சாத்தியது என்-கொலோ – திருமுறை2:14 1/4

மேல்


சாத்திர (6)

சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 7/1
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திர குப்பையும் தணந்தேன் – திருமுறை6:58 7/1
இருள் சாதி தத்துவ சாத்திர குப்பை இரு வாய்ப்பு புன்செயில் எரு ஆக்கி போட்டு – திருமுறை6:69 10/1
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே – திருமுறை6:97 1/1
சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே – திருமுறை6:106 92/1
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே – கீர்த்தனை:41 38/1

மேல்


சாத்திரங்கள் (3)

மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:60 65/1
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி – திருமுறை6:93 29/1
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:97 5/1

மேல்


சாத்திரத்தை (1)

சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தை தமியனேன் மீளவும் கண்டே – திருமுறை6:13 42/3

மேல்


சாத்திரம் (2)

தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன் – திருமுறை6:15 19/3
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ – கீர்த்தனை:11 5/1

மேல்


சாத்திரமும் (1)

பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:66 8/2

மேல்


சாத்தினீர் (1)

பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர்
யாரும் அற்றவரோ சொலும் ஐயரே – திருமுறை2:14 9/3,4

மேல்


சாத்து (2)

சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனை தாங்குதற்கு ஓர் – திருமுறை1:6 147/3
என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்கு சாத்து திரு இண்டை மாலை – தனிப்பாசுரம்:3 36/2

மேல்


சாத்து_உடையாய் (1)

சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனை தாங்குதற்கு ஓர் – திருமுறை1:6 147/3

மேல்


சாத்தும் (1)

திண்ணப்பர் சாத்தும் செருப்பு அடி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய் – திருமுறை2:6 2/2

மேல்


சாதகத்தோர்கட்குத்தான் (1)

சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன் எனில் தாழ்ந்திடு மா – திருமுறை1:6 20/1

மேல்


சாதகம் (4)

தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் – திருமுறை1:2 1/678
சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில் – திருமுறை1:3 1/888
தரு மொழியாம் என்னில் இனி சாதகம் ஏன் சஞ்சலம் ஏன் – திருமுறை4:12 8/3
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 2/3

மேல்


சாதகமோ (1)

சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன் – திருமுறை1:2 1/647

மேல்


சாதம் (1)

சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன் – திருமுறை6:19 7/3

மேல்


சாதமும் (1)

பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – தனிப்பாசுரம்:15 5/2

மேல்


சாதல் (9)

சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி – திருமுறை2:77 2/1
சாதல் போக்கும் நல் தணிகை நேயனே – திருமுறை5:12 26/4
சாதல் அகற்றும் திரு_தணிகை சைவ கனியே தற்பரமே – திருமுறை5:25 4/2
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 6/4
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 9/4
சாதல் எனும் ஓர் சங்கடத்தை தவிர்த்து என் உயிரில் தான் கலந்த – திருமுறை6:82 20/3
சாதல் ஒழித்து என்னை தான் ஆக்கி பூதலத்தில் – திருமுறை6:85 11/2
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/3
சாதல் பிறத்தல் என்னும் அவத்தை தவிர்த்து காலையே – கீர்த்தனை:29 61/1

மேல்


சாதலை (1)

தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலை தவிர்த்தே – கீர்த்தனை:11 6/1

மேல்


சாதனங்களை (1)

அவ சாதனங்களை கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ – திருமுறை1:6 89/3

மேல்


சாதனம் (5)

பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இ பாரிடை நல் – திருமுறை1:6 89/1
அன்று நீ அடிமை சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னை – திருமுறை2:44 7/1
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம்
அ தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/249,250
சிவ சாதனம் பெறார் பவ சாதனம் பெறுவர் தெளிக எனும் அளி கொள் குருவே – திருமுகம்:3 1/34
சிவ சாதனம் பெறார் பவ சாதனம் பெறுவர் தெளிக எனும் அளி கொள் குருவே – திருமுகம்:3 1/34

மேல்


சாதனமாம் (1)

கிளக்கின்ற மறை அளவை ஆகம பேர்_அளவை கிளந்திடும் மெய் சாதனமாம் அளவை அறிவு அளவை – திருமுறை6:104 14/1

மேல்


சாதனையோ (1)

சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன் – திருமுறை1:2 1/647

மேல்


சாதி (26)

சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக – திருமுறை1:3 1/1157
சாதி உருவாக்கும் தளை அவிழ்த்து தன்மயமாம் – திருமுறை1:4 5/3
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை1:8 125/2
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை1:8 125/2
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார் – திருமுறை3:9 9/2
சாதி வான் பொழில் தணிகை நாதனே – திருமுறை5:12 15/3
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 7/1
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:59 8/3
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:60 23/1
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் என சண்டை இட்ட கலக – திருமுறை6:64 40/2
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:68 3/4
இருள் சாதி தத்துவ சாத்திர குப்பை இரு வாய்ப்பு புன்செயில் எரு ஆக்கி போட்டு – திருமுறை6:69 10/1
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:69 10/2
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:80 8/2
சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப – திருமுறை6:93 22/1
சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே – திருமுறை6:106 92/1
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:106 97/2
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:106 97/3
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:108 53/3
நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி – கீர்த்தனை:1 147/1
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 7/1
சாதி சமய சழக்கு எலாம் அற்றது – கீர்த்தனை:25 9/1
சாதி சமய சழக்கை விட்டேன் அருள் – கீர்த்தனை:27 3/1
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக – கீர்த்தனை:28 2/1
சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு – கீர்த்தனை:36 9/2
தேம் கமழ் பொன் கொன்றை நறும் பாடலம் மாலதி வகுளம் சிறந்த சாதி
கோங்கு வழை மயிலை நறு மல்லிகை ஒண் தளவ மலர் குரவம் தும்பை – தனிப்பாசுரம்:3 35/1,2

மேல்


சாதிக்கும் (3)

மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார் – திருமுறை3:13 8/1
வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார் – திருமுறை3:13 8/2
நிலம் சாதிக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல் – திருமுறை3:13 8/3

மேல்


சாதிகளும் (1)

கேட்ட பொழுது அங்கு இருந்த கீழ் பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான – திருமுறை4:12 10/2,3

மேல்


சாதிட்டான (1)

தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் – திருமுறை1:1 2/33

மேல்


சாதித்தார் (1)

சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 8/4

மேல்


சாதித்திருந்தனர் (1)

வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் – திருமுறை3:3 21/2

மேல்


சாதித்து (2)

வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்து
சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான – திருமுறை1:3 1/1264,1265
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செய தக்கது என்னே – திருமுறை6:41 5/4

மேல்


சாதிப்பர் (1)

போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை5:55 11/2

மேல்


சாதியிலே (2)

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே – திருமுறை6:97 1/1
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே – கீர்த்தனை:41 38/1

மேல்


சாதியினர் (1)

இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன் – திருமுறை1:8 125/1

மேல்


சாதியும் (6)

சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 20/4
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திர குப்பையும் தணந்தேன் – திருமுறை6:58 7/1
சாதியும் மதமும் சமயமும் காணா – திருமுறை6:65 1/115
சாதியும் மதமும் சமயமும் பொய் என – திருமுறை6:65 1/211
சாதியும் பேத சமயமும் நீங்கி தனித்தனனே – திருமுறை6:78 6/4
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க – திருமுறை6:108 21/3

மேல்


சாதியே (1)

மானம் மேலிட சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் – திருமுறை6:5 9/2

மேல்


சாதியை (1)

சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான – திருமுறை6:71 10/1

மேல்


சாது (1)

சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன் – திருமுறை2:74 7/2

மேல்


சாதுக்கள் (4)

பங்கம் அடைந்தார் அவையை பாராது சாதுக்கள்
சங்கம் அடைந்தால் அன்றி சாராதால் இங்கு அதனால் – திருமுறை1:3 1/1257,1258
சாதுக்கள் ஆம் அவர்-தம் சங்க மகத்துவத்தை – திருமுறை1:3 1/1397
சாதுக்கள் அன்றி எவர்தாம் அறிவார் நீ துக்கம் – திருமுறை1:3 1/1398
சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் காண சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 8/2

மேல்


சாதுர் (1)

சரியை ஆதிய சாதுர் பாதமும் – திருமுகம்:2 1/47

மேல்


சாதே (1)

சாதே மகிழ்வார் அடியாரை தம் போல் நினைப்பார் என்றாலும் – திருமுறை3:17 11/2

மேல்


சாந்த (21)

சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை1:5 43/4
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை1:5 64/4
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான் – திருமுறை1:6 49/1
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் – திருமுறை1:6 136/3
தவள நீற்று மெய் சாந்த வினோதரே – திருமுறை2:19 2/1
தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை5:6 5/4
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை5:8 1/2
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை5:55 5/3
பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 10/2
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 5/4
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே – திருமுறை6:65 1/1048
பொருள் நெறி சற்குண சாந்த புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை – திருமுறை6:108 9/3
தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்தரே – கீர்த்தனை:29 91/3
திரு அலகிட்டு அணி சாந்த திரு மெழுக்கிட்டு அன்பினொடும் திரு_வாயற்கண் – தனிப்பாசுரம்:3 32/3
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – தனிப்பாசுரம்:13 4/3
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – தனிப்பாசுரம்:13 7/3
தன்_போன்றவர் இலா சாந்த வேந்தன் – தனிப்பாசுரம்:30 2/63
சர்வ வல்லப சாந்த சித்த – திருமுகம்:1 1/11
நவமே சாந்த நகை முக மதியே – திருமுகம்:2 1/52
சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் – திருமுகம்:3 1/58
சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் – திருமுகம்:3 1/58

மேல்


சாந்தப்பதம் (2)

தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம் – திருமுறை1:1 2/57
தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம் – திருமுறை1:1 2/57

மேல்


சாந்தம் (13)

படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம்
பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம் – திருமுறை1:1 2/7,8
சாந்தம் எனை கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் – திருமுறை1:2 1/698
தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த – திருமுறை1:3 1/87
பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம்
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை1:5 11/3,4
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற – திருமுறை1:5 23/3
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை1:5 44/1
சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன் – திருமுறை2:59 7/3
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை2:78 9/1
தவள மலர் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையை சாந்தம் பூத்த – திருமுறை2:101 1/1
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட – திருமுறை6:65 1/1458
தவ நெறி தழைத்து மெய் சாந்தம் பூத்து வன் – தனிப்பாசுரம்:2 4/1
தண் தமிழ் கவிதை போல் சாந்தம் மிக்கது – தனிப்பாசுரம்:2 14/2
தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி – தனிப்பாசுரம்:19 1/1

மேல்


சாந்தமாம் (2)

பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:34 1/3
நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை5:55 7/1

மேல்


சாந்தமும் (1)

பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை2:100 4/1

மேல்


சாந்தமுறும் (2)

ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை5:55 28/2
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – கீர்த்தனை:41 7/2

மேல்


சாந்தி (1)

சாந்தியுடனே சரிப்போரும் சாந்தி பெற – திருமுறை1:3 1/1378

மேல்


சாந்தியுடனே (1)

சாந்தியுடனே சரிப்போரும் சாந்தி பெற – திருமுறை1:3 1/1378

மேல்


சாப்பிள்ளை (1)

சாப்பிள்ளை ஆதல் எண்ணி சார்ந்திலையே மேல் பிள்ளை – திருமுறை1:3 1/978

மேல்


சாபமுறா (1)

சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:86 18/4

மேல்


சாபமே (1)

சாபமே அனைய தடை மதம் வருமோ தாமத பாவி வந்திடுமோ – திருமுறை6:13 38/2

மேல்


சாபமோ (1)

காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை2:100 6/2

மேல்


சாம் (3)

நெஞ்சோ கல்லாம் அ சாம்_பிணத்தார் வன் நெஞ்சில் – திருமுறை1:4 39/2
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3
சாம் அத்தம் நீக்கினீர் வாரீர் – கீர்த்தனை:17 100/3

மேல்


சாம்_பிணத்தார் (1)

நெஞ்சோ கல்லாம் அ சாம்_பிணத்தார் வன் நெஞ்சில் – திருமுறை1:4 39/2

மேல்


சாம்பர் (1)

தெய்வ வடிவாம் சாம்பர் சேர்ந்து – திருமுறை1:4 41/4

மேல்


சாம்பலை (2)

எணம் கெழு சாம்பலை கண்டீர் அது புன்செய் எருவுக்கும் இயலாது அன்றே – திருமுறை6:99 6/4
படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – தனிப்பாசுரம்:15 5/1

மேல்


சாம்பவ (1)

சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – தனிப்பாசுரம்:13 1/2

மேல்


சாம்பி (1)

தனியே துயரில் வருந்தி மனம் சாம்பி வாழ்க்கை தளை பட்டு இங்கு – திருமுறை5:13 6/1

மேல்


சாம்பிராச்சியம் (1)

பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம் – திருமுறை1:1 2/10

மேல்


சாமகண்ட (1)

சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை1:1 2/37,38

மேல்


சாமகீத (1)

சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை1:1 2/37

மேல்


சாமகீதங்கள் (1)

தாதா என்று அன்புடனே சாமகீதங்கள் முதல் – திருமுறை1:3 1/1335

மேல்


சாமகீதனை (1)

நாதனை பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனை சாமகீதனை
ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனை கிளர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 4/1,2

மேல்


சாமத்திலே (1)

ஓமத்திலே நடு_சாமத்திலே எனை – கீர்த்தனை:17 100/1

மேல்


சாமத்தின் (1)

இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:22 3/3

மேல்


சாமத்து (1)

சாமத்து இரவில் எழுந்தருளி தமியேன் தூக்கம் தடுத்து மயல் – திருமுறை6:19 9/1

மேல்


சாமர்த்திய (1)

தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/56

மேல்


சாமாந்தர் (2)

சாமாந்தர் ஆகா தரம் பெறவே காமாந்தகாரத்தை – திருமுறை6:93 44/2
சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர் – திருமுறை6:96 4/1

மேல்


சாமாறு (3)

சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே – திருமுறை6:65 1/205
சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ – திருமுறை6:86 11/3
சாமாறு இலை எனக்கு-தான் – திருமுறை6:93 11/4

மேல்


சாமி (30)

தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம் – திருமுறை1:3 1/270
தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை1:8 12/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை1:8 50/1
தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு – திருமுறை2:73 6/2
தரும வெள் விடை சாமி நின் நாமமே – திருமுறை2:76 1/4
தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோக – திருமுறை5:6 1/3
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ – திருமுறை5:9 25/2
சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை5:10 5/1
தன்னால் உலகை நடத்தும் அருள்_சாமி தணிகை சாராமல் – திருமுறை5:19 6/1
தணிகை மலையை சாரேனோ சாமி அழகை பாரேனோ – திருமுறை5:22 1/1
தணிகாசலம் போய் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ – திருமுறை5:22 9/1
தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி – திருமுறை5:50 13/4
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை6:22 10/2
அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும் – திருமுறை6:24 16/2
சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள் – திருமுறை6:61 4/3
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு – திருமுறை6:64 31/3
தரமானது சற்றும் குறித்திலை சாமி நின்னை – திருமுறை6:75 8/3
சிரம் நெளிக்க சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி
உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர் – திருமுறை6:99 9/2,3
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 25/4
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 29/4
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 30/4
என் சாமி எனது துரை என் உயிர்_நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் – திருமுறை6:108 53/1
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர் – கீர்த்தனை:25 6/3
சாமி அறிவாரடி அம்மா – கீர்த்தனை:26 33/2
சாமி அறிவாரடி – கீர்த்தனை:26 33/3
சபையில் நடம் செயும் சாமி பதத்திற்கே – கீர்த்தனை:34 2/2
தற்பர சண்முக சாமி போற்றியே – தனிப்பாசுரம்:5 3/2
மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி
நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள் – தனிப்பாசுரம்:7 8/1,2
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – தனிப்பாசுரம்:10 6/1
சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – தனிப்பாசுரம்:13 8/1

மேல்


சாமி-தனை (2)

பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற – கீர்த்தனை:15 4/1
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற – தனிப்பாசுரம்:6 4/1

மேல்


சாமி_அப்பா (1)

அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும் – திருமுறை6:24 16/2

மேல்


சாமிக்கு (1)

தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே – திருமுறை2:22 4/2

மேல்


சாமிநாதன் (2)

சற்குரு என் சாமிநாதன் – திருமுறை5:52 6/4
சற்குரு என் சாமிநாதன் – தனிப்பாசுரம்:9 8/4

மேல்


சாமிநாதனை (1)

சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனை தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 8/4

மேல்


சாமியடி (2)

சண்முகன் நம் குரு சாமியடி – திருமுறை5:53 7/4
சண்முகன் நம் குரு சாமியடி – கீர்த்தனை:10 7/4

மேல்


சாமியவர்கள் (1)

தயாநிதி என வளர் சாமியவர்கள்
ஸ்ரீதிவ்வியோபய செந்தாமரையாம் – திருமுகம்:1 1/12,13

மேல்


சாமியும் (3)

தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே – திருமுறை5:29 6/3
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் – திருமுறை6:30 8/1
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர் – திருமுறை6:76 6/2

மேல்


சாமியே (12)

சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் – திருமுறை1:5 30/2
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 1/4
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 3/4
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 4/4
சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 6/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 7/4
சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 8/4
தையலார் இருவோரும் மேவு தோள் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 9/4
தணிகை மேவிய சாமியே நினை – திருமுறை5:12 21/1
அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனை காப்பது உன் தன்மையே – திருமுறை5:20 7/4
தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்தி – திருமுறை5:31 1/1
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:42 17/3

மேல்


சாமியை (3)

தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியை தயாநிதி-தன்னை – திருமுறை6:49 7/2
சதம் தரும் சச்சிதானந்த நிறைவை சாமியை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 16/4
தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான் – திருமுறை6:64 34/3

மேல்


சாய்க்காடு (1)

சாய்க்காடு மேவும் தடம் கடலே வாய்க்கு அமைய – திருமுறை1:2 1/20

மேல்


சாய்க்கும் (2)

சாந்தம் எனை கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் – திருமுறை1:2 1/698
சாய்க்கும் இரா_பகலும்-தான் ஒழிந்து நீக்கு ஒழிந்து – திருமுறை1:3 1/108

மேல்


சாய்த்த (2)

வாய்த்த வரம் எல்லாம் வழங்கினையே சாய்த்த மன – திருமுறை1:2 1/746
காலனை சாய்த்த மருந்து தேவர் – கீர்த்தனை:20 8/3

மேல்


சாய்த்தார் (1)

தரையில் கீறி சலந்தரனை சாய்த்தார் அந்த சக்கரம் மால் – திருமுறை3:10 24/1

மேல்


சாய்த்திடுவேன் (1)

சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ – திருமுறை6:86 11/3

மேல்


சாய்ந்த (2)

சாய்ந்த இ செவிலி கையிலே என்னை தந்தது சாலும் எந்தாயே – திருமுறை6:14 9/4
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 8/3

மேல்


சாய்ந்தது (1)

வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசார கொதிப்பு எல்லாம் ஒழிந்தது – கீர்த்தனை:40 3/2,3

மேல்


சாய்ந்து (2)

சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:3 7/2
சலமே ஒழுக்கு பொத்தரிடை சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன் – திருமுறை2:43 5/3

மேல்


சாய்ப்பது (1)

தண்மை இன்று இதற்கு இது என துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் – திருமுறை2:38 10/2

மேல்


சாயக (1)

ஜால கோல கனகாம்பர சாயக
காலகால வனகாம்பர நாயக – கீர்த்தனை:1 43/1,2

மேல்


சாயா (3)

தந்திரத்தும் சாயா சழக்கு அன்றோ மந்திரத்தில் – திருமுறை1:3 1/610
சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றி தற்பரையே – திருமுறை1:7 95/3
இவள் முன் நம் செபம் என்றும் சாயா
அரகர என்றே அரற்றி மெலிவேன் – திருமுகம்:4 1/278,279

மேல்


சாயாத (1)

சாயாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 9/4

மேல்


சாயாது (1)

மாயா விகாரம் மகிழ்ந்தனையே சாயாது
நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினை பெற்ற – திருமுறை1:3 1/890,891

மேல்


சாயாமல் (1)

தங்கும் உலகங்கள் சாயாமல் செம் சடை மேல் – திருமுறை1:3 1/273

மேல்


சாயும் (1)

சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 8/4

மேல்


சாயை (4)

சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம – திருமுறை1:3 1/705
சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர் – திருமுறை1:3 1/706
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 25/4
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே – திருமுறை6:86 10/2

மேல்


சாயை-தனை (1)

சாயை-தனை காட்டும் சதுரன் எவன் நேயமுடன் – திருமுறை1:3 1/222

மேல்


சாயையா (1)

சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 5/2

மேல்


சார் (47)

தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில் – திருமுறை1:2 1/551
செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற – திருமுறை1:3 1/5
சார் உருவின் நல் அருளே சத்தியாய் மெய் அறிவின் – திருமுறை1:3 1/235
சார் வரத ஒண் கைத்தலத்து அழகும் பேர் அரவ – திருமுறை1:3 1/450
சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார்
மேவி பலவாய் விரிகின்றாய் பாவித்து – திருமுறை1:3 1/553,554
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான் – திருமுறை1:3 1/680
சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம – திருமுறை1:3 1/705
ஒன்று ஒரு சார் நில் என்றால் ஓடுகின்ற நீ அதனை – திருமுறை1:3 1/805
தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன் – திருமுறை1:3 1/1308
பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கை – திருமுறை1:6 197/3
தாயே கருணை தடம் கடலே ஒற்றி சார் குமுத – திருமுறை1:7 26/3
தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையை பாரேனோ – திருமுறை2:45 29/4
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை2:94 39/1
தலனே அடியர் தனி மனமாம் புகழ் சார் தணிகாசலனே – திருமுறை5:5 22/1
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 23/4
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை5:39 10/3
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3/1
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை6:3 1/1
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 7/4
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார்
பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் – திருமுறை6:8 2/1,2
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் – திருமுறை6:12 21/2
தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியை கை தொட சார்ந்தேன் – திருமுறை6:13 43/2
நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 4/4
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார்
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 8/1,2
தார் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரை – திருமுறை6:15 18/1
தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே – திருமுறை6:17 3/4
பொன்மை சார் கனக பொதுவொடு ஞான பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 11/4
சார் கலாந்தாதி சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியை – திருமுறை6:49 21/1
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:62 9/2
அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் – திருமுறை6:65 1/3
சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை – திருமுறை6:65 1/227
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:66 4/1
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/2
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:66 4/3
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:66 4/4
தனியே என் அன்பு உடை தாயே சிற்றம்பலம் சார் தந்தையே – திருமுறை6:72 5/3
மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலம் சார்
தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது – திருமுறை6:77 1/1,2
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்தனையே – திருமுறை6:81 1/3
அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கு ஒரு சார்
பஞ்சின் உழந்தே படுத்து அயர்ந்தேன் விஞ்சி அங்கு – திருமுறை6:81 8/1,2
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்து அமுது – திருமுறை6:81 8/3
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:97 5/1
சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை – திருமுறை6:98 28/1
சார் மணி மேடை மேல் தான் வைத்த ஜோதி – கீர்த்தனை:22 22/2
சார் உயிர்க்கு இன்பம் தருகின்ற பாதம் – கீர்த்தனை:24 12/3
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – தனிப்பாசுரம்:16 5/4
சார் புல கள்வர் வரின் அஞ்சுவர் நின் அடியர் யான் தனி வரினும் மிக அஞ்சுவேன் – திருமுகம்:3 1/61
சாகவும் விடாள் அவள் சார் பழி தளராள் – திருமுகம்:4 1/120

மேல்


சார்க (1)

தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை4:2 7/3

மேல்


சார்கின்ற (1)

சார்கின்ற சிற்றம்பல பெரும் சீரினை சாற்று-தொறும் – திருமுறை6:73 2/2

மேல்


சார்கின்ற-தோறும் (2)

தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:25 31/2
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – கீர்த்தனை:41 29/4

மேல்


சார்கின்றது (1)

புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 11/4

மேல்


சார்குவர் (2)

அகம் மாறிய நெறி சார்குவர் அறிவாம் உரு அடைவார் – திருமுறை5:32 8/1
முத்தி சார்குவர் என மொழிதல் கேட்டு நல் – திருமுறை5:51 10/3

மேல்


சார்குவேம் (1)

தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:66 6/3

மேல்


சார்த்தி (1)

சித்தம் திறமுற திரு_அருள் சார்த்தி
சின்மய வடிவில் சிதாகாயத்திடை – தனிப்பாசுரம்:30 2/6,7

மேல்


சார்த்தியேல் (1)

தஞ்சம் என்று அருள் தணிகை சார்த்தியேல்
கஞ்ச மா மலர் கழல் கிடைக்குமே – திருமுறை5:12 4/3,4

மேல்


சார்தரும் (1)

தவமே தவத்தில் சார்தரும் பயனே – திருமுகம்:2 1/51

மேல்


சார்தி (2)

பயன் அறியாய் நெஞ்சே பவம் சார்தி மாலோடு – திருமுறை2:30 23/1
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:104 11/2

மேல்


சார்ந்த (26)

சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலா – திருமுறை1:1 2/34
சார்ந்த வடதளி வாழ் தற்பரமே சேர்ந்த – திருமுறை1:2 1/178
சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு – திருமுறை1:3 1/590
செம்பொருளை சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய் – திருமுறை1:3 1/1384
தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசும் – திருமுறை1:7 56/1
தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 4/4
என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினை பயனால் – திருமுறை2:37 1/1
தண்மை மேவிய சடை உடை பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:37 5/3
சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் – திருமுறை2:38 5/1
சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் – திருமுறை2:46 1/1
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா – திருமுறை2:48 6/1
சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே – திருமுறை2:50 6/4
துளங்கு பெரும் சிவ நெறியை சார்ந்த ஞான துணையே நம் துரையே நல் சுகமே என்றும் – திருமுறை4:10 8/3
சார்ந்த அடியார்க்கு அருள் அளிக்கும் தரும_கடலே தற்பரமே – திருமுறை5:16 7/1
சார்ந்த பேர்_இன்ப தனி அரசு இயற்றும் தந்தையே தனி பெரும் தலைவா – திருமுறை6:13 83/3
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை – திருமுறை6:13 124/2
தருண சுவையே சுவை அனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே – திருமுறை6:24 56/2
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 2/4
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே – திருமுறை6:42 6/2
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே – திருமுறை6:42 6/2
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை – திருமுறை6:49 19/2
சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ – திருமுறை6:54 9/3
கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண – திருமுறை6:77 4/1
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:104 9/2
உளத்திடை சார்ந்த மருந்து – கீர்த்தனை:20 9/2
தருண சுவையை அ சுவையில் சார்ந்த பயனை தனி சுகத்தை – தனிப்பாசுரம்:12 7/2

மேல்


சார்ந்தது (2)

தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் – திருமுறை1:8 165/2
ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது – கீர்த்தனை:25 4/1,2

மேல்


சார்ந்தவர் (2)

சாரேனோ நின் அடியர் சமுகம் அதை சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ – திருமுறை5:18 3/4
தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே – திருமுறை6:9 1/1

மேல்


சார்ந்தவர்க்கு (2)

தாயை அப்பனை தமரினை விட்டு உனை சார்ந்தவர்க்கு அருள்கின்றோய் – திருமுறை5:11 10/3
தடுமாற்றத்தொடும் புலைய உடலை ஓம்பி சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் தான் ஈயாது – திருமுறை5:27 6/2

மேல்


சார்ந்தவர்க்கும் (1)

சார்ந்தவர்க்கும் மற்று அவரை தான் நோக்கி வார்த்தை சொல – திருமுறை1:4 39/3

மேல்


சார்ந்தவர்கள் (1)

சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் – திருமுறை6:60 81/1

மேல்


சார்ந்தவரும் (1)

சாவா_வரம் எனை போல் சார்ந்தவரும் தேவா நின் – திருமுறை6:100 11/2

மேல்


சார்ந்தவரே (1)

தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:60 74/1

மேல்


சார்ந்தவரை (1)

சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை4:8 9/4

மேல்


சார்ந்தன (1)

பாம்பு எலாம் ஓடின பறவை உள் சார்ந்தன
தீம் பலா வாழை மா தென்னை சிறந்தன – திருமுறை6:94 2/1,2

மேல்


சார்ந்தனன் (1)

தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே – திருமுறை5:3 5/1

மேல்


சார்ந்தனையே (1)

தண்டாது ஒளித்திடவும் சார்ந்தனையே அண்டாது – திருமுறை1:3 1/688

மேல்


சார்ந்தார் (1)

தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை3:4 8/3

மேல்


சார்ந்தால் (3)

சார்ந்தால் வினை நீக்கி தாங்கு திருவக்கரையுள் – திருமுறை1:2 1/537
சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான் – திருமுறை1:2 1/696
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 10/4

மேல்


சார்ந்திட (3)

தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ – திருமுறை6:13 68/1
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் – திருமுறை6:96 8/2
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர் – திருமுறை6:102 5/1

மேல்


சார்ந்திடல் (1)

சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:7 7/4

மேல்


சார்ந்திடா (1)

சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடா கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் – திருமுறை2:52 9/1

மேல்


சார்ந்திடில் (1)

சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:42 7/3

மேல்


சார்ந்திடு-மின் (1)

சன்மார்க்க சங்கத்தை சார்ந்திடு-மின் சத்தியம் நீர் – திருமுறை6:93 42/3

மேல்


சார்ந்திடும் (4)

தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் – திருமுறை1:4 61/2
சரதத்தால் அன்பர் சார்ந்திடும் நின் திரு – திருமுறை2:72 1/1
தையல் நாயகி சார்ந்திடும் நாயக – திருமுறை2:72 6/2
சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:98 21/4

மேல்


சார்ந்திடுமாறு (1)

தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய் – திருமுறை1:6 139/2

மேல்


சார்ந்திடுவள் (2)

தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனி பரை சார்ந்திடுவள் – திருமுறை6:101 40/3
தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனி பரை சார்ந்திடுவள்
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:101 40/3,4

மேல்


சார்ந்திருந்தனன் (1)

தூணியே என சார்ந்திருந்தனன் சோற்று சுகத்தினால் சோம்பினேன் உதவா – திருமுறை6:15 22/2

மேல்


சார்ந்திருப்பவனே (1)

சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே
தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள் – திருமுறை2:22 10/2,3

மேல்


சார்ந்திலரே (3)

சந்திப்பு அரியார் என் அருமை தலைவர் இன்னும் சார்ந்திலரே
அந்தி பொழுதோ வந்தது இனி அந்தோ மதியம் அனல் சொரியும் – திருமுறை3:10 4/2,3
தட்டில் பொருந்தார் ஒற்றியில் வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை3:10 8/2,3
தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னை சார்ந்திலரே
துவளும் இடை தான் இற முலைகள் துள்ளாநின்றது என்னளவோ – திருமுறை3:10 20/2,3

மேல்


சார்ந்திலனே (1)

தன் செய்கை என்பது அற்றே தணிகாசலம் சார்ந்திலனே – திருமுறை5:5 23/4

மேல்


சார்ந்திலேன் (2)

தாள் தாமரை அன்றி துணை ஒன்றும் சார்ந்திலேன் என் – திருமுறை2:87 8/3
தழிக்கொண்டு அன்பரை சார்ந்திலேன் இவண் – திருமுறை5:12 6/3

மேல்


சார்ந்திலையே (2)

சாப்பிள்ளை ஆதல் எண்ணி சார்ந்திலையே மேல் பிள்ளை – திருமுறை1:3 1/978
தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே – திருமுறை2:16 5/4

மேல்


சார்ந்து (40)

சார்ந்து மகிழ் அமுத சாரமே தேர்ந்து உலகர் – திருமுறை1:2 1/516
சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில் – திருமுறை1:2 1/572
சார்ந்து இலங்கும் கொன்றை மலர் தார் அழகும் அ தார் மேல் – திருமுறை1:3 1/417
தாள்_கோல் இடுவாரை சார்ந்து உறையேல் நீள் கோல – திருமுறை1:3 1/1292
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை1:5 93/1
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே – திருமுறை1:6 154/3
தண் மதியோ அதன் தண் அமுதோ என சார்ந்து இருள் நீத்து – திருமுறை1:6 155/1
கோலம் சார்ந்து பிச்சை கொள குறித்து வருவீர் என் என்றேன் – திருமுறை1:8 154/2
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:7 3/2
சாரா வறும் சார்பில் சார்ந்து அரைசே உன்னுடைய – திருமுறை2:16 6/1
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:20 13/2
தாம் மாந்தி நின் அடி கீழ் சார்ந்து நின்றார் ஐயோ நான் – திருமுறை2:20 14/2
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:27 7/3
அன்பர்-தம் சங்கம் சார்ந்து நான் – திருமுறை2:32 11/3
தார் புகழும் நல் தொழும்பு சார்ந்து உன்-பால் நண்ணேனோ – திருமுறை2:45 31/4
சற்ப அணியாய் நின்றன் ஒற்றி தலத்தை சார்ந்து நின் புகழை – திருமுறை2:77 3/3
தணியா காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ – திருமுறை3:11 4/3
தம் அடியார் வருந்தில் அது சகியாது அ கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே – திருமுறை4:2 78/1
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள் – திருமுறை4:10 10/2
தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 12/3,4
மெய்யாவோ நல் தணிகை மலையை சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன் – திருமுறை5:27 2/1
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து
ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை5:27 9/2,3
தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்க தகுந்த திரு_நாள் – திருமுறை5:36 3/3
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:59 7/4
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:62 10/2
சாவுறாது இன்பமே சார்ந்து வாழலாம் – திருமுறை6:64 39/2
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:64 46/4
சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய் – திருமுறை6:65 1/1097
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:66 4/2
தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலா – திருமுறை6:74 6/2
சந்தோடமாய் இரு-மின் சார்ந்து – திருமுறை6:93 4/4
தானே வந்து என் உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் – திருமுறை6:93 7/1
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:98 13/3
சால கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவ கொடியே – திருமுறை6:107 4/2
தரு வளர் மகத்தனும் சார்ந்து நாள்-தொறும் – தனிப்பாசுரம்:2 2/2
சந்நிதியை சார்ந்து விழி ஆனந்த நீர் வெள்ளம் ததும்ப பல் கால் – தனிப்பாசுரம்:3 14/2
தடை பொழில் ஆச்சிரமத்தில் சார்ந்து அவண் – தனிப்பாசுரம்:3 54/3
சார்ந்து வலம்செய் கால்கள் தாம் – தனிப்பாசுரம்:16 4/4
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – தனிப்பாசுரம்:16 7/1
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – தனிப்பாசுரம்:20 3/1

மேல்


சார்ந்தும் (1)

தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலா தற்பரம் பொருளை – திருமுறை2:2 9/3

மேல்


சார்ந்துளோர்களும் (1)

தவம் அலாது இலை என சார்ந்துளோர்களும்
அவம் எலாம் அகன்ற பின் அனுபவிப்பது – தனிப்பாசுரம்:2 17/2,3

மேல்


சார்ந்தே (3)

சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு – திருமுறை1:7 25/1
ஆசு இல் தவ பேறு அளிக்க வள்ளிமலை-தனை சார்ந்தே அங்கு கூடி – தனிப்பாசுரம்:7 11/2
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் – தனிப்பாசுரம்:18 9/1

மேல்


சார்ந்தேன் (3)

தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியை கை தொட சார்ந்தேன்
குனித்த மற்று அவரை தொட்டனன் அன்றி கலப்பு_இலேன் மற்று இது குறித்தே – திருமுறை6:13 43/2,3
ஓர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் சார்ந்தேன் சிற்றம்பலத்தில் – திருமுறை6:74 7/2
தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன்
கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:106 96/1,2

மேல்


சார்ந்தேனோ (1)

தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை1:5 89/2

மேல்


சார்ந்தோய் (1)

சாரும் தணிகையில் சார்ந்தோய் நின் தாமரை தாள் துணையை – திருமுறை5:5 24/1

மேல்


சார்ந்தோர்-தம் (1)

அங்கணனே நின் அடிக்கு ஓர் அன்பு_இலரை சார்ந்தோர்-தம்
வங்கணமே வைப்பு-அதில் நான் வைத்தேனேல் அங்கணத்தில் – திருமுறை1:4 36/1,2

மேல்


சார்ந்தோர்க்கு (1)

கற்பகமே உனை சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம் – திருமுறை1:6 51/2

மேல்


சார்பாக (2)

வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை – திருமுறை2:60 2/3
எண்ணாது உழல்வோர் சார்பாக இருக்க தரியேன் எளியேனே – திருமுறை2:60 7/4

மேல்


சார்பாம் (1)

தாக்கு ஒழிந்து தத்துவத்தின் சார்பாம் தனு ஒழிந்து – திருமுறை1:3 1/105

மேல்


சார்பாய (1)

சார்பால் மயங்கா தகையினராய் சார்பாய
ஓர் இடத்தில் தண்மையும் மற்று ஓர் இடத்தில் வெம் சினமும் – திருமுறை1:3 1/84,85

மேல்


சார்பால் (1)

சார்பால் மயங்கா தகையினராய் சார்பாய – திருமுறை1:3 1/84

மேல்


சார்பில் (5)

சார்பில் ஒன்று விட்டு ஒழிந்தால் சால மகிழ்கிற்பேன் நான் – திருமுறை1:3 1/1117
சாரா வறும் சார்பில் சார்ந்து அரைசே உன்னுடைய – திருமுறை2:16 6/1
நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட – திருமுறை2:59 4/2
அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறை சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று இருந்து என இருந்தன மிடைந்தே – திருமுறை6:46 1/2,3
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:106 97/4

மேல்


சார்பின் (1)

தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:89 5/2

மேல்


சார்பு (16)

சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும் – திருமுறை1:3 1/1118
சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான – திருமுறை1:3 1/1265
சத்திகளே வத்து என்போர் சார்பு அடையேல் பொத்திய இ – திருமுறை1:3 1/1278
கொண்டு இகவா சார்பு குறித்தாரும் தொண்டுடனே – திருமுறை1:3 1/1306
தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும் – திருமுறை2:4 9/3
சலமே ஒழுக்கு பொத்தரிடை சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன் – திருமுறை2:43 5/3
மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திட தக்கது அன்று இலை காண் – திருமுறை2:57 2/3
நஞ்சம்_அனையார் சார்பு ஒரு பால் நலியும் வாழ்க்கை துயர் ஒரு பால் – திருமுறை2:60 10/2
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை6:22 1/3
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே – திருமுறை6:22 2/4
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:50 8/3
சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த – திருமுறை6:65 1/293
தளர்ந்த-தோறு அடியேன் சார்பு அணைந்து என்னை – திருமுறை6:65 1/1079
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:98 7/2
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – கீர்த்தனை:1 221/2
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 8/4

மேல்


சார்பும் (6)

தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே – திருமுறை5:29 6/3
வன் நோயும் வஞ்சகர்-தம் வன் சார்பும் வன் துயரும் – திருமுறை5:30 5/1
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:30 17/1
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:59 8/2
புண்ணியம் புரியும் புனிதர்-தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய் – தனிப்பாசுரம்:21 4/1
தம்-பால் சார்பும் தணப்புறா தன்மையன் – திருமுகம்:1 1/36

மேல்


சார்புற (2)

சார்புற நடத்தும் சர ஒளி மணியே – திருமுறை6:65 1/1300
தகு வழக்கிட்டெனினும் நின்-பால் எனக்கும் ஒரு சார்புற செய்குவேனே – திருமுகம்:3 1/64

மேல்


சார்பே (1)

சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே
பித்துறு சமய பிணக்குறும் அவர்க்கு பெறல் அரிது ஆகிய பேறே – திருமுறை6:42 6/2,3

மேல்


சார்பை (2)

பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பை பெற்றால் – திருமுறை1:6 149/3
மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன் – திருமுறை2:31 2/2

மேல்


சார்வதற்கே (1)

சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:97 3/4

மேல்


சார்வது (1)

தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும் – திருமுறை5:32 3/1

மேல்


சார்வன் (1)

சால் வள திரு_தணிகை சார்வன் என் – திருமுறை5:12 30/2

மேல்


சார்வார் (1)

தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ – திருமுறை3:16 8/3

மேல்


சார்வால் (2)

தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால்
இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 2/1,2
ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் – திருமுறை2:38 3/3

மேல்


சார்வினை (1)

சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய் பார் வினையில் – திருமுறை1:3 1/82

மேல்


சார்வீர் (1)

சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்து இனி இங்கு – திருமுறை6:93 41/3

மேல்


சார்வீரே (4)

நடம் புரி என் தனி தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே – திருமுறை6:97 6/4
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:98 27/4
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:108 40/4
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – கீர்த்தனை:41 37/4

மேல்


சார்வு (1)

சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 77/2

மேல்


சார்வேன் (1)

தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்-பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால் – திருமுறை5:13 4/1

மேல்


சார்வை (1)

தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை – திருமுறை6:49 19/2

மேல்


சார்வையும் (1)

சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 77/2

மேல்


சார (4)

தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:66 6/4
நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருற புரிந்து – திருமுறை6:69 8/2
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:86 18/3
சேர் இகார சார வார சீர் அகார ஊரனே – கீர்த்தனை:1 61/1

மேல்


சாரம் (2)

பகரனந்தானந்தம் அமலம் உசிதம் சிற்பதம் சதானந்த சாரம்
பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம் – திருமுறை1:1 2/22,23
சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன் – திருமுறை2:59 7/3

மேல்


சாரமும் (1)

காரமும் மிகு புளி சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி – கீர்த்தனை:11 10/2

மேல்


சாரமே (5)

தங்கும் சிவபோக சாரமே புங்கவர்கள் – திருமுறை1:2 1/514
சார்ந்து மகிழ் அமுத சாரமே தேர்ந்து உலகர் – திருமுறை1:2 1/516
சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் – திருமுறை1:2 1/518
தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை1:5 26/3
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே – திருமுறை5:2 4/3

மேல்


சாரல் (1)

சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர் – திருமுறை5:49 2/3

மேல்


சாரவும் (1)

தாமன் என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே – திருமுறை6:78 10/4

மேல்


சாரவைத்து (1)

பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:69 8/1

மேல்


சாரா (2)

சாரா வறும் சார்பில் சார்ந்து அரைசே உன்னுடைய – திருமுறை2:16 6/1
புந்தியிலும் கார் இருப்பு பொருப்பு உலக்கை கொழுந்து ஆனான் போதம் சாரா
மந்தன் என பயின்ற கலைச்சாலையின்-நின்று அகற்றி அவ்வை வாக்கு நாடி – தனிப்பாசுரம்:2 36/2,3

மேல்


சாராதால் (1)

சங்கம் அடைந்தால் அன்றி சாராதால் இங்கு அதனால் – திருமுறை1:3 1/1258

மேல்


சாராது (1)

இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது
அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய் துணையே – திருமுறை6:65 1/1175,1176

மேல்


சாராதே (2)

பாரும் விசும்பும் பதம் சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே – திருமுறை5:16 6/4
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே – கீர்த்தனை:1 148/3

மேல்


சாராமல் (1)

தன்னால் உலகை நடத்தும் அருள்_சாமி தணிகை சாராமல்
பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல் நெஞ்சே – திருமுறை5:19 6/1,2

மேல்


சாரும் (11)

தத்தமது மதியால் சாரும் அரசிலியூர் – திருமுறை1:2 1/539
சாரும் முத்தியே – திருமுறை2:8 2/4
சாரும் நல் பொருளாம் வலிதாய நீர் – திருமுறை2:14 9/2
சாரும் தணிகையில் சார்ந்தோய் நின் தாமரை தாள் துணையை – திருமுறை5:5 24/1
பாரும் விசும்பும் பதம் சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே – திருமுறை5:16 6/4
தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும்
எமராஜனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும் – திருமுறை5:32 6/2,3
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:44 1/2
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:69 10/3
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:108 53/2
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:108 53/4
சாரும் இறைகள் சராசரங்கள் – திருமுகம்:4 1/70

மேல்


சாருவன் (1)

சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும் – திருமுகம்:4 1/202

மேல்


சாருறு (1)

சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/2

மேல்


சாரேனோ (3)

சாரேனோ நின் அடியர் சமுகம் அதை சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ – திருமுறை5:18 3/4
தள்ளேனோ நின் அடி கீழ் சாரேனோ துணை இல்லா தனியனேனே – திருமுறை5:18 4/4
தணிகை மலையை சாரேனோ சாமி அழகை பாரேனோ – திருமுறை5:22 1/1

மேல்


சால் (3)

சிறியேனை தள்ளிவிடேல் சால் உலக – திருமுறை1:2 1/830
சால் வள திரு_தணிகை சார்வன் என் – திருமுறை5:12 30/2
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே – தனிப்பாசுரம்:11 7/4

மேல்


சால்கொளும் (1)

சால்கொளும் கடவுள் தனி அருள் மகனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை5:40 1/4

மேல்


சால்பு (3)

சால்பு உடைய நல்லோர்க்கு தண் அருள்தந்து ஆட்கொள ஓர் – திருமுறை1:3 1/309
அந்தணர் அறு_தொழில் ஆற்றும் சால்பு அது – தனிப்பாசுரம்:2 6/1
தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம் – திருமுகம்:1 1/40

மேல்


சால்பு_உடையவர்-தம் (1)

தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம்
கண் களிப்புறவும் காது இசை பெறவும் – திருமுகம்:1 1/40,41

மேல்


சால்புற (1)

சால்புற சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும் – திருமுறை1:4 11/3

மேல்


சால (16)

ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய் காண் சால உறு – திருமுறை1:3 1/362
சார்பில் ஒன்று விட்டு ஒழிந்தால் சால மகிழ்கிற்பேன் நான் – திருமுறை1:3 1/1117
படி பட்ட மாயையின்-பால் பட்ட சால பரப்பில் பட்டே – திருமுறை1:6 76/1
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமை பாலர் யாம் என்றே – திருமுறை1:8 85/3
சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ – திருமுறை2:48 1/2
அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல் – திருமுறை2:74 3/3
சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது – திருமுறை3:3 15/2
சால மாலும் மேலும் இடந்தாலும் அறியா தழல்_உருவார் – திருமுறை3:4 6/1
சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 10/4
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 10/4
சால நின்றவன் தணிகை நாயகன் – திருமுறை5:12 3/3
கன்று நெஞ்சு அக கள்வனேன் அன்பினை கருத்திடை எணில் சால
நன்று நன்று எனக்கு எவ்வணம் பொன் அருள் நல்குவை அறிகில்லேன் – திருமுறை5:17 10/2,3
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 9/3
சால கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவ கொடியே – திருமுறை6:107 4/2
ஓல கபாடத்தை சால திறந்து அருள் – கீர்த்தனை:17 98/1
சால வித்தைகள் சதுரில் கொண்டது – திருமுகம்:4 1/344

மேல்


சாலகத்து (1)

மருளும் அ பொருளை சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால் – திருமுறை6:13 45/3

மேல்


சாலத்தால் (1)

சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தை தாவி நான் பெரும் பாவி ஆயினன் – திருமுறை2:90 2/3

மேல்


சாலத்தான் (1)

சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தை தாவி நான் பெரும் பாவி ஆயினன் – திருமுறை2:90 2/3

மேல்


சாலத்தில் (1)

சாலத்தை மெய்யாய் தருக்கினையே சாலத்தில்
கண்மை அகன்று ஓங்கும் அந்தகாரத்தில் செம்மாப்புற்று – திருமுறை1:3 1/1070,1071

மேல்


சாலத்தை (1)

சாலத்தை மெய்யாய் தருக்கினையே சாலத்தில் – திருமுறை1:3 1/1070

மேல்


சாலம் (7)

சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆலகாலம் – திருமுறை1:3 1/781
சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:54 9/3
சாலம் கடந்த மனம் துணையாய் தனியே நின்று வருந்தல் அல்லால் – திருமுறை3:10 29/3
சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கி சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞான – திருமுறை5:44 8/3
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2
தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:60 88/1

மேல்


சாலவும் (2)

சூலை என நோவாரை சூழ்ந்திலையோ சாலவும் இ – திருமுறை1:3 1/910
மற்றும் அ திறமே காண்குவையேல் சாலவும் உன் – திருமுறை1:3 1/1100

மேல்


சாலவே (1)

சாலவே இனிக்கும் சர்க்கரை திரளே – திருமுறை6:65 1/1411

மேல்


சாலா (1)

அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே – கீர்த்தனை:29 53/4

மேல்


சாலாது (1)

தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு – திருமுறை6:64 31/3

மேல்


சாலாதே (5)

தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே
ஈடு அறியா சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே – திருமுறை6:106 9/3,4
மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே
அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ – திருமுறை6:106 11/3,4
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:106 24/4
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:106 32/4
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – கீர்த்தனை:41 31/4

மேல்


சாலார் (1)

சாற்ற புகினும் சாலார் அருளின் பெருமை உன்னவே – கீர்த்தனை:29 53/2

மேல்


சாலியும் (1)

சாலியும் போலிய தழை கொள் கன்னலின் – தனிப்பாசுரம்:2 8/1

மேல்


சாலிலே (1)

சாலிலே அடைக்க தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின் – திருமுறை6:9 6/2

மேல்


சாலும் (6)

ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும்
சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 2/3,4
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 8/4
சாய்ந்த இ செவிலி கையிலே என்னை தந்தது சாலும் எந்தாயே – திருமுறை6:14 9/4
சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள் – திருமுறை6:103 10/3
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:106 18/2
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:108 23/3

மேல்


சாலை (4)

சாலை ஓங்கிய தணிகை_வெற்பனே – திருமுறை5:12 25/3
சாலை அப்பா எனை தந்த அப்பா வந்து தாங்கிக்கொள்ளே – திருமுறை6:64 9/4
சாலை விளக்கு மருந்து சுத்த – கீர்த்தனை:21 19/3
தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன் – திருமுகம்:3 1/60

மேல்


சாலையிலே (4)

சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் ஞாலம் மிசை – திருமுறை6:43 2/2
சாலையிலே வா என்றான் தான் – திருமுறை6:55 5/4
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:60 92/3
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:106 72/4

மேல்


சாவ (1)

சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:38 4/3

மேல்


சாவகாசனே (1)

சாவகாசனே தணிகை_வாசனே – திருமுறை5:12 19/3

மேல்


சாவதற்கு (1)

முடுகாட்டு கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர் – திருமுறை6:24 66/3

மேல்


சாவது (1)

சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி – திருமுறை6:10 6/1

மேல்


சாவா (4)

சாவா நிலை இது தந்தனம் உனக்கே – திருமுறை6:65 1/209
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:66 7/2
சாவா_வரம் எனை போல் சார்ந்தவரும் தேவா நின் – திருமுறை6:100 11/2
சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே – கீர்த்தனை:11 12/3

மேல்


சாவா_வரம் (2)

சாவா_வரம் எனை போல் சார்ந்தவரும் தேவா நின் – திருமுறை6:100 11/2
சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே – கீர்த்தனை:11 12/3

மேல்


சாவா_வரமும் (1)

சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:66 7/2

மேல்


சாவாத (2)

சாவாத வரம் கொடுத்து தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 7/4
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே – திருமுறை6:68 1/2

மேல்


சாவாமல் (1)

சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே – கீர்த்தனை:11 12/4

மேல்


சாவியே (1)

பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன – திருமுறை6:15 13/1

மேல்


சாவீரால் (1)

முடுகாட்டு கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர் – திருமுறை6:24 66/3

மேல்


சாவுகினும் (1)

மார்பு அடைத்து சாவுகினும் மா நன்றே சீர் படைக்க – திருமுறை1:4 31/2

மேல்


சாவும் (1)

சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் ஓவல் இன்றி – திருமுறை1:3 1/1390

மேல்


சாவுறா (2)

சாவுறா வகைக்கு என் செய கடவேன் தந்தையே எனை தாங்கிக்கொண்டு அருளே – திருமுறை6:5 1/4
நன்றுற மகிழ்க எந்நாளும் சாவுறா
வென்றியும் அளித்தனம் என்று மேவினான் – திருமுறை6:24 11/3,4

மேல்


சாவுறாது (1)

சாவுறாது இன்பமே சார்ந்து வாழலாம் – திருமுறை6:64 39/2

மேல்


சாவே (1)

தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலை தவிர்த்தே – கீர்த்தனை:11 6/1

மேல்


சாவேனும் (1)

சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ – திருமுறை5:9 8/2

மேல்


சாவையும் (2)

சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் – திருமுறை6:77 10/2
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் – திருமுறை6:96 8/2

மேல்


சாளிகை (2)

மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் – கீர்த்தனை:41 15/3

மேல்


சாற்ற (8)

சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/51
சாற்ற அனேக நல் நா உள்ளதாயினும் சாற்ற அரிதாம் – திருமுறை1:6 198/1
சாற்ற அனேக நல் நா உள்ளதாயினும் சாற்ற அரிதாம் – திருமுறை1:6 198/1
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை4:2 72/4
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:79 8/2
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:101 10/4
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 29/4
சாற்ற புகினும் சாலார் அருளின் பெருமை உன்னவே – கீர்த்தனை:29 53/2

மேல்


சாற்றவே (1)

அற்பனேன் துயர்க்கு அளவு சாற்றவே – திருமுறை5:12 11/4

மேல்


சாற்றவைத்தனை (1)

சாற்றவைத்தனை நின் புகழ் தன்மையை – திருமுறை2:28 11/2

மேல்


சாற்றற்கு (1)

சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே – கீர்த்தனை:29 15/4

மேல்


சாற்றா (2)

சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே – திருமுறை1:8 64/3
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 20/3

மேல்


சாற்றாய் (2)

தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய் – திருமுறை2:94 23/4
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:101 43/4

மேல்


சாற்றி (2)

சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில் – திருமுறை1:3 1/511
ஐயனே இவர் மீதில் குறை ஒன்றும் இலை இவர்கட்கு அறிவு சாற்றி
செய்யும் ஆசிரியர் செயல் உரைக்கில் பிணமும் நின்று சிரிக்கும் மிக சிறியர் நின்று – தனிப்பாசுரம்:28 1/2,3

மேல்


சாற்றிட (4)

தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:25 31/2
தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 4/1
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – கீர்த்தனை:41 29/4
தடை பல உள அவை சாற்றிட என்றால் – திருமுகம்:4 1/19

மேல்


சாற்றிட_மாட்டேன் (1)

தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 4/1

மேல்


சாற்றிடாத (1)

சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:28 9/3

மேல்


சாற்றிடாய் (1)

சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 10/4

மேல்


சாற்றிடில் (1)

தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் என சாற்றிடில் தரியேன் – திருமுறை2:51 10/3

மேல்


சாற்றிடு (1)

சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:104 9/2

மேல்


சாற்றிடுதி (1)

சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:89 8/4

மேல்


சாற்றிடும் (4)

சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே – திருமுறை2:71 3/4
சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமை – திருமுறை2:94 37/3
சாற்றிடும் பெருமைக்கு அளவு_இலாது ஓங்கும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 8/4
சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகம் ஓர் நான்கும் – திருமுறை6:12 14/1

மேல்


சாற்றிய (4)

தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 24/4
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை – திருமுறை6:36 11/3
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 89/4
சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும் – திருமுறை6:65 1/1303

மேல்


சாற்றியே (1)

தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே – கீர்த்தனை:29 49/4

மேல்


சாற்றிலே (1)

சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 2/4

மேல்


சாற்றின் (2)

சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:7 2/3
இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பத பாகொடு தேனும் – திருமுறை6:29 10/1

மேல்


சாற்றினர் (2)

தான் ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் காண் – திருமுறை1:8 77/2
ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் நான் – தனிப்பாசுரம்:11 2/3

மேல்


சாற்றினில் (1)

பாசுறு முருங்கைப்பட்டை சாற்றினில் – திருமுகம்:5 10/11

மேல்


சாற்று (6)

தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறை – திருமுறை2:86 4/1
சாற்று பேர்_அண்ட பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பி – திருமுறை6:13 85/1
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 1/4
சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:97 3/4
ஏற்ற பறவை இருமைக்கும் சாற்று அமை – தனிப்பாசுரம்:14 3/2
தாங்கு சும்மாடு ஆயினேன் நவ விராக முதல் சாற்று சும்மாடு மட்டும் – திருமுகம்:3 1/51

மேல்


சாற்று-தொறும் (1)

சார்கின்ற சிற்றம்பல பெரும் சீரினை சாற்று-தொறும்
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே – திருமுறை6:73 2/2,3

மேல்


சாற்றுகவே (4)

தருண கருணை அளித்த புகழ் என்னாம் இ நாள் சாற்றுகவே – திருமுறை2:80 6/4
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 6/4
தான் நேர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 8/4
சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே – திருமுறை6:78 8/4

மேல்


சாற்றுகிற்பாம் (1)

தங்க மலை முலையாளை கலையாளை தொழுது புகழ் சாற்றுகிற்பாம் – திருமுறை2:101 2/4

மேல்


சாற்றுகின்ற (5)

தான் ஏயும் புவியே அ புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை1:5 25/2,3
சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி – திருமுறை6:10 6/1
வானோர்க்கு அரிது எனவே மா மறைகள் சாற்றுகின்ற
ஞானோதய அமுதம் நான் அருந்த ஆனா – திருமுறை6:38 5/1,2
சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே – திருமுறை6:60 33/1
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:60 90/1

மேல்


சாற்றுகின்றேன் (3)

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கி சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் – திருமுறை6:64 46/1
யான் மதித்து இங்கு பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன்
வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்து – திருமுறை6:84 9/2,3
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:108 53/3

மேல்


சாற்றுதல் (2)

தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:104 8/4
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் – திருமுறை6:108 41/1

மேல்


சாற்றுதியே (1)

சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர் – திருமுறை1:3 1/706

மேல்


சாற்றும் (16)

சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் – திருமுறை1:2 1/518
நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த – திருமுறை1:3 1/1200
பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கை – திருமுறை1:6 197/3
தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல் – திருமுறை1:8 15/3
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் – திருமுறை1:8 165/2
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:88 7/3
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்காய் – திருமுறை6:24 53/2
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 1/4
சத்திய ஞானானந்த சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 32/4
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்க பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 65/4
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 84/4
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 89/4
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 90/4
சத்த தலைவரை சாற்றும் அண்டங்களை – திருமுறை6:65 1/597
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:106 94/4
சைவ யாகங்களும் சாற்றும் மற்றைய – தனிப்பாசுரம்:2 13/1

மேல்


சாற்றுமாறு (1)

சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி – திருமுறை2:79 7/4

மேல்


சாற்றுவது (8)

சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர் – திருமுறை1:3 1/956
தன்மை அன்று அது தருமமும் அன்றால் தமியனேன் இன்னும் சாற்றுவது என்னே – திருமுறை2:46 4/3
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:91 8/4
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 3/4
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 25/4
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 29/4
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:101 30/4
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:106 36/4

மேல்


சாற்றுவதே (2)

அவலம் என்றால் என் சாற்றுவதே நான் இவணம் – திருமுறை1:3 1/1176
சனியாம் என் வல்_வினை போதனையோ என்-கொல் சாற்றுவதே – திருமுறை1:6 1/4

மேல்


சாற்றுவர் (2)

தாயே மிகவும் தயவு_உடையாள் என சாற்றுவர் இ – திருமுறை1:7 79/1
சமய நூல்களை சாற்றுவர் சில பேர் – திருமுகம்:4 1/377

மேல்


சாற்றுவனே (1)

தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:39 8/4

மேல்


சாற்றுவனேல் (1)

தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல்
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 15/3,4

மேல்


சாற்றுவேன் (1)

சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே – திருமுறை6:39 9/1

மேல்


சாற்றுவையே (1)

தமலம் அகன்ற குற பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே – திருமுறை3:11 8/4

மேல்


சாற்றை (1)

கரும்பில் இன் சாற்றை கனிந்த முக்கனியை கருது கோல்_தேன் நறும் சுவையை – திருமுறை6:49 14/1

மேல்


சாறு (6)

சாறு சேர் திரு_தணிகை எந்தை நின் – திருமுறை5:12 12/1
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும் – திருமுறை6:24 2/3
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 6/4
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 1/4
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:89 8/4
தாழைப்பழம் பிழி பாலொடு சர்க்கரை சாறு அளிந்த – திருமுறை6:108 2/1

மேல்


சாறும் (3)

கரும்புறு சாறும் கனிந்த முக்கனியின் – திருமுறை6:65 1/1255
பால் கலந்து அளி முக்கனி சாறும் எடுத்து அளவி – திருமுறை6:108 3/2
கொவ்வை சாறும் கோள் வெடியுப்பும் – திருமுகம்:5 10/8

மேல்


சாறே (4)

குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:64 52/4
மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:64 53/4
இதம் தரு கரும்பில் எடுத்த தீம் சாறே
பதம் தரு வெல்ல பாகினின் சுவையே – திருமுறை6:65 1/1409,1410
பனித்த உலகவர் அறிந்தே உய்யும் வகை இன்னே பகர்ந்திடுக நாளை அருள் பரம சுக சாறே – திருமுறை6:89 10/4

மேல்


சான்ற (12)

சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம் – திருமுறை1:3 -1/1
பேர் சான்ற இன்பம் பெரிது – திருமுறை1:3 -1/2
சீர் சான்ற வேத செழும் பொருளே சிற்சொருப – திருமுறை1:4 1/1
பேர் சான்ற உண்மை பிரமமே நேர் சான்றோர் – திருமுறை1:4 1/2
தந்தையாய் என்னுடைய தாயாய் தகை சான்ற
சிந்தையாய் என் அருமை தேசிகனாய் முந்தையாய் – திருமுறை1:4 14/1,2
சான்ற சுத்தாத்துவிதமாய் சுத்தம் தோய்ந்த சமரசாத்துவிதமுமாய் தன்னை அன்றி – திருமுறை1:5 5/2
சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத். தேவே – திருமுறை1:5 63/4
வேட்டு கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே – திருமுறை1:6 73/4
தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும் – திருமுறை2:4 9/3
மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம் – திருமுறை2:64 4/1
வலம் சான்ற நல் துணை மற்று அறியேன் ஒற்றி வானவனே – திருமுறை2:64 4/3
நலம் சான்ற ஞான தனி முதலே தெய்வ நாயகனே – திருமுறை2:64 4/4

மேல்


சான்றதால் (1)

சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே – திருமுறை2:64 4/2

மேல்


சான்றது (2)

காணுற கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 3/2
நா எலாம் புகழ்வது நன்மை சான்றது – தனிப்பாசுரம்:2 7/4

மேல்


சான்றவர் (1)

சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:42 7/3

மேல்


சான்றவர்கள்-தம் (1)

தோன்றும் அவிநாசி சுயம்புவே சான்றவர்கள்-தம்
உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற – திருமுறை1:2 1/416,417

மேல்


சான்றவனே (1)

சான்றவனே சிவனே ஒற்றி மேவிய சங்கரனே – திருமுறை2:58 6/4

மேல்


சான்றாக (1)

கண்ணீர் தரும் பருவாய் கட்டுரைப்பார் சான்றாக
வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மை – திருமுறை1:3 1/667,668

மேல்


சான்று (4)

சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே – திருமுறை2:50 6/4
சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசை தயவுகொண்டு என்னை – திருமுறை2:66 3/3
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:101 16/2
ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன் – கீர்த்தனை:17 56/1

மேல்


சான்றுகொள்வாய் (1)

சான்றுகொள்வாய் நினை நம்பி நின்றேன் இ தமி அடியேன் – திருமுறை2:73 2/2

மேல்


சான்றுகொளும் (1)

சான்றுகொளும் நின்னை சரணடைந்தேன் நாயேனை – திருமுறை2:74 6/3

மேல்


சான்றோர் (4)

சான்றோர் வணங்கும் நொடித்தான்மலையில் வாழ்கின்ற – திருமுறை1:2 1/553
பேர் சான்ற உண்மை பிரமமே நேர் சான்றோர்
நாடும் பரசிவமே நாயேனுக்கு அன்பு நின்-பால் – திருமுறை1:4 1/2,3
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றே – திருமுறை1:8 55/3
சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார் – தனிப்பாசுரம்:10 11/3

மேல்


சான்றோர்-தம் (1)

சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மல – திருமுறை1:3 1/104

மேல்