கை – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 156
கை-கண் 1
கை-தனில் 7
கை-தனிலே 11
கை-இடத்து 1
கை_கன்று 1
கை_கால் 2
கை_கோல் 1
கை_படை 1
கை_பிடி 1
கை_பிணியும் 1
கை_மலர் 1
கை_மலரின் 1
கை_வண்ண 1
கை_வளைகள் 1
கை_விளக்கு 1
கைஎழுத்து 1
கைக்கடன் 1
கைக்கின்ற 2
கைக்கு 2
கைக்கும் 2
கைக்கூட்ட 1
கைக்கொண்டேன் 1
கைக்கொளும் 1
கைகட்டி 1
கைகண்ட 2
கைகண்டாய் 1
கைகலந்த 1
கைகள் 4
கைகளை 1
கைகாட்டி 1
கைகுவித்து 4
கைகுவியேன் 1
கைகூடும் 2
கைகொட்டி 2
கைகொடுத்தீர் 1
கைகொடுத்து 2
கைச்சினத்தின் 1
கைஞ்ஞானம் 1
கைத்தடி 1
கைத்தல 1
கைத்தலத்தில் 1
கைத்தலத்து 1
கைத்தலம் 1
கைத்தலம்_உடையார் 1
கைத்தலை 1
கைத்தாளம் 1
கைத்திடும் 1
கைத்து 2
கைதட்டி 1
கைதந்த 1
கைதலத்து 1
கைதவத்தர்-தம் 1
கைதவம் 1
கைதவமே 1
கைதவர் 1
கைதவரை 1
கைதவனேன் 4
கைதேர்ந்தவர் 1
கைநழுவவிடுவாரோ 1
கைப்ப 1
கைப்படான் 1
கைப்பானேன் 1
கைப்பிள்ளை 3
கைப்பு 1
கைப்பொருள் 1
கைப்பொருளாம் 1
கைப்பொருளே 1
கைப்போடே 1
கைபடா 2
கைபிடித்த 1
கைபிடித்தால் 1
கைபூசி 1
கைம்மலை 1
கைம்மலை_மான் 1
கைம்மாற்றை 1
கைம்மாறு 39
கைம்மான் 1
கைம்மிகுந்தது 1
கைம்மை 1
கைம்மையே 1
கைமையே 1
கைமையே_அனையர்-தம் 1
கையகத்தே 3
கையகம் 1
கையகன்று 1
கையடை 1
கையர் 2
கையவனே 2
கையறவால் 2
கையறவு 5
கையறை 1
கையறையை 1
கையனேன் 1
கையனேன்-தன்னை 1
கையனை 1
கையாத 4
கையாதானை 1
கையாது 1
கையாம் 2
கையாமல் 1
கையால் 6
கையாலும் 1
கையாவோ 1
கையாளும் 1
கையானே 1
கையானை 2
கையிட்ட 1
கையிடத்து 1
கையிடல் 1
கையில் 58
கையிலே 5
கையின் 2
கையினார் 2
கையினால் 1
கையினில் 1
கையீர் 10
கையுடனே 1
கையுடையார் 1
கையும் 6
கையுள் 2
கையுற 1
கையுறல் 1
கையேன் 2
கையை 3
கையோ 1
கையோங்கி 1
கையோட 1
கையோட_வல்லவர் 1
கைலை 4
கைவகைப்படல் 1
கைவசம் 1
கைவந்த 2
கைவர 3
கைவரச்செய்து 1
கைவரும் 1
கைவல்ய 2
கைவழக்கத்தினால் 1
கைவழக்கம் 1
கைவிட்ட 1
கைவிட்டாயோ 1
கைவிட்டால் 3
கைவிட்டிட 2
கைவிட்டிடாது 1
கைவிட்டிடான் 1
கைவிட்டிடில் 1
கைவிட்டிடேல் 3
கைவிட்டு 2
கைவிட்டுவிடேல் 1
கைவிட 2
கைவிடவும் 1
கைவிடாது 1
கைவிடார் 2
கைவிடில் 17
கைவிடுகின்றியோ 1
கைவிடுத்ததன் 1
கைவிடுதல் 2
கைவிடுவார் 2
கைவிடேல் 37
கைவிடேன் 1
கைவிடோம் 3

கை (156)

மா தமம் கை உள்ளம் மருவி பிரியாத – திருமுறை1:2 1/291
சன்னிதியில் கை கூப்பி தாழ்ந்தது இலை புன் நெறி சேர் – திருமுறை1:2 1/598
கை குடையவே எழுதி கட்டிவைத்த இ உலக – திருமுறை1:2 1/723
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை – திருமுறை1:3 1/136
கை கலந்த வண்மை கருப்பாசய பையுள் – திருமுறை1:3 1/143
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற – திருமுறை1:3 1/196
அண்ணல் திரு_மலர் கை ஆழி பெற கண் இடந்த – திருமுறை1:3 1/287
காணவைத்த செங்கமல கை அழகும் நாணமுற்றே – திருமுறை1:3 1/446
உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டு – திருமுறை1:3 1/673
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி – திருமுறை1:3 1/730
பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே சேர்த்தார் கை
தொட்டால் களித்து சுகிக்கின்றாய் வன் பூதம் – திருமுறை1:3 1/736,737
கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி – திருமுறை1:3 1/809
மான் ஒரு கை ஏந்திநின்ற வள்ளல் அன்பர்-தங்களுளே – திருமுறை1:3 1/885
கூனொடும் கை_கோல் ஊன்றி குந்தி நடை தளர்ந்து – திருமுறை1:3 1/895
கை உலர்ந்து நிற்பவரை கண்டிலையோ மெய் உலர்ந்தும் – திருமுறை1:3 1/902
குட்டம் உற கை_கால் குறுக்கும் இது பொல்லாத – திருமுறை1:3 1/907
கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை1:3 1/915
முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/917
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று – திருமுறை1:3 1/922
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை1:3 1/1081
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து – திருமுறை1:3 1/1296
பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த – திருமுறை1:4 22/2
கண்டும் சிரம் குவியா கை – திருமுறை1:4 22/4
கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே – திருமுறை1:5 52/3
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை1:5 79/3
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை என குலையாநின்றேன் – திருமுறை1:5 82/2
சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட – திருமுறை1:6 101/2
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என் – திருமுறை1:6 181/3
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே – திருமுறை1:6 184/2,3
வெம் பெரு மானுக்கு கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை – திருமுறை1:6 197/1
பெருமான் எம்மான் ஒற்றி பெம்மான் கை மான் கொளும் பித்தன் மலை – திருமுறை1:7 5/3
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன் – திருமுறை1:8 5/2
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை1:8 9/3
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை1:8 18/1
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 20/4
ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றி தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 28/1
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 28/4
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 33/4
நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார் – திருமுறை1:8 38/2
இன் தாமரை கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 38/4
ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து – திருமுறை1:8 39/3
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை
எண் கார்முகம் மா பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார் – திருமுறை1:8 50/1,2
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை1:8 52/2
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – திருமுறை1:8 57/1
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – திருமுறை1:8 57/2
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – திருமுறை1:8 57/2
முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன் – திருமுறை1:8 78/2
பொற்றை தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய் புத்தமுதம் – திருமுறை1:8 130/3
உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது – திருமுறை1:8 158/3
கண்ணப்ப நிற்க என கை தொட்டார் எம் கடவுளரே – திருமுறை2:6 2/4
கை படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ – திருமுறை2:20 4/2
வென்றி மழு கை உடைய வித்தகனே என்றென்று – திருமுறை2:20 11/2
கை வாய் புதைத்து பணிகேட்க மேவும் முக்கண் அரசே – திருமுறை2:31 8/2
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:35 3/1
மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ – திருமுறை2:45 2/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 10/4
கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே – திருமுறை2:60 8/3
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை2:78 4/2
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை2:85 9/4
மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பண – திருமுறை2:88 5/2
கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை2:102 9/2
கூசாது ஓடி கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள் – திருமுறை3:1 8/2
வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர் கை மழுவினொடு – திருமுறை3:3 8/1
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் – திருமுறை3:5 6/1
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை3:8 2/3
பந்து ஆர் மலர் கை பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே – திருமுறை3:8 9/4
ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடி கை
களி தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 10/3,4
வல கை குவித்து பாடும் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 8/2
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை3:18 6/1
மடன் நாம் அகன்று காண வந்தால் மலர் கை வளைகளினை கவர்ந்து – திருமுறை3:19 1/2
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை4:2 65/3
பொருத்தமுற உழவாரப்படை கை கொண்ட புண்ணியனே நண்ணிய சீர் புனிதனே என் – திருமுறை4:10 1/3
தடக்கை மா முகமும் முக்கணும் பவள சடிலமும் சதுர் புயங்களும் கை
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறை பொழுதேனும் யான் மறவேன் – திருமுறை5:2 10/1,2
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை5:8 1/2
வேலை ஏந்து கை விமல நாதனே – திருமுறை5:12 25/4
விரை சேர் கடம்ப மலர் புயனே வேலாயுத கை மேலோனே – திருமுறை5:13 5/2
போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை5:15 6/3
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை5:23 2/4
கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ – திருமுறை5:23 4/4
செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை5:28 2/3
மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளி பிழம்பே – திருமுறை5:29 10/3
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 8/4
காயோடு உடனாய் கனல் கை ஏந்தி காடே இடமா கணங்கொண்ட – திருமுறை5:39 3/1
மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் – திருமுறை5:39 8/1
ஞாலம் எலாம் படைத்தவனை படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் – திருமுறை5:44 8/1
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 1/4
சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை5:46 3/2
தூ வடி வேல் கை கொண்ட சுந்தர வடிவே போற்றி – திருமுறை5:50 5/4
வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை – திருமுறை5:51 12/3
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/3
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 18/3,4
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் – திருமுறை6:6 5/1
தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 13/3
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 6/1
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் – திருமுறை6:12 4/3
தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியை கை தொட சார்ந்தேன் – திருமுறை6:13 43/2
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி – திருமுறை6:13 51/3
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனை கை பிடித்து இழுத்தும் – திருமுறை6:13 53/1
கை கலப்பு அறியேன் நடுங்கினேன் அவரை கடிந்ததும் இல்லை நீ அறிவாய் – திருமுறை6:13 53/4
கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்கு – திருமுறை6:16 4/2
கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் – திருமுறை6:19 8/2
இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர் – திருமுறை6:24 7/1
இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ – திருமுறை6:24 7/3
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே – திருமுறை6:24 7/4
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன் – திருமுறை6:24 8/2
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே – திருமுறை6:24 8/3
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 8/4
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:25 4/3
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:25 33/2
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:35 11/1
மோகம் வந்து அடுத்த போது கை பிடித்த முக நகை கணவனே என்கோ – திருமுறை6:54 7/2
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 9/1
கை எலாம் குவிந்திட கால் எலாம் சுலவிட – திருமுறை6:65 1/1464
நல் சபை சித்திகள் எல்லாம் என் கை வசம் நண்ணப்பெற்றேன் – திருமுறை6:78 3/3
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:97 4/2
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:97 5/2
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 1/4
இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 2/4
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 3/4
இ நாளே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 4/4
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 5/4
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/4
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/4
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 8/4
இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 9/4
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 10/4
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள் – திருமுறை6:103 1/3
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:106 8/1
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் – திருமுறை6:106 56/3
திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே – திருமுறை6:106 57/2
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 58/3
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:106 59/4
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 10/1
கை வண்ண நெல்லி கனி ஆகும் பாதம் – கீர்த்தனை:24 11/3
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே – கீர்த்தனை:29 8/3
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே – கீர்த்தனை:32 4/2
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – கீர்த்தனை:41 1/27
தொல் நகருக்கு எய்துதி என்று உரைத்து அருள சஞ்சலன் கை தொழுது சொல்வான் – தனிப்பாசுரம்:2 41/4
கள் புனலில் குளித்து இரண்டு கை குளிர தொழுது இறைஞ்சி கருணைசெய்யும் – தனிப்பாசுரம்:3 10/2
ஒன்றும் மனத்து அன்புடன் கீழ் விழுந்து பணிந்து எழுந்து இரு கை உச்சி கூப்பி – தனிப்பாசுரம்:3 23/2
அயில் ஏறும் கதிர் வேல் கை ஐயா என் அப்பா என் அரசே அன்பர் – தனிப்பாசுரம்:3 24/2
நீரேனும் கூழேனும் கிடைத்தது கை ஏற்று வந்து நின்று வாங்கி – தனிப்பாசுரம்:3 38/4
பாங்கு அமர் சிவ_பரம்பரையை வாழ்த்தி கை
ஓங்கு அயில் பிள்ளையை உவந்து போற்றி நின்றாங்கு – தனிப்பாசுரம்:3 50/1,2
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார் – தனிப்பாசுரம்:10 6/1,2
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – தனிப்பாசுரம்:10 8/2
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – தனிப்பாசுரம்:10 13/1
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – தனிப்பாசுரம்:10 13/2
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – தனிப்பாசுரம்:10 13/2
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – தனிப்பாசுரம்:11 2/1
கை தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல் – தனிப்பாசுரம்:14 4/2
காணாயேல் உண்மை கதி நிலையை கை கணியா – தனிப்பாசுரம்:14 4/3
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கை புனிதா போற்றி – தனிப்பாசுரம்:19 5/2
இரும் தடம் கை வைத்திடுவார் ஆசிரியர் சித்திரம் பேசிடுவார் கேட்டு உள் – தனிப்பாசுரம்:28 4/3
அநநிய பரிக்கிரக சத்தி விளைவு எல்லாம் கை ஆமலகம் என இசைத்தோய் – திருமுகம்:3 1/14
வரு கடிதம்-தனை எதிர்கொண்டு இரு கை விரித்து அன்பினொடு வாங்கிநின்றேன் – திருமுகம்:5 9/2

மேல்


கை-கண் (1)

கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை1:8 102/2

மேல்


கை-தனில் (7)

ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை4:2 4/3
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை4:2 7/3
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை4:2 15/3
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை4:2 20/3
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை4:2 24/3
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 36/2
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை4:2 42/3

மேல்


கை-தனிலே (11)

கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை4:2 5/2
தொல் மயமாம் இரவினிடை கதவு திறப்பித்து துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து – திருமுறை4:2 14/2
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை4:2 16/3
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை4:2 18/2
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை4:2 25/3
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 26/3
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 44/3
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3
மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் – திருமுறை4:2 70/3
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை4:2 71/3
வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 75/3

மேல்


கை-இடத்து (1)

தட்டு இல் மலர் கை-இடத்து எது ஓதனத்தை பிடியும் என்று உரைத்தேன் – திருமுறை1:8 3/2

மேல்


கை_கன்று (1)

முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன் – திருமுறை1:8 78/2

மேல்


கை_கால் (2)

குட்டம் உற கை_கால் குறுக்கும் இது பொல்லாத – திருமுறை1:3 1/907
முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/917

மேல்


கை_கோல் (1)

கூனொடும் கை_கோல் ஊன்றி குந்தி நடை தளர்ந்து – திருமுறை1:3 1/895

மேல்


கை_படை (1)

திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:35 3/1

மேல்


கை_பிடி (1)

கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3

மேல்


கை_பிணியும் (1)

கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை1:3 1/915

மேல்


கை_மலர் (1)

இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:25 33/2

மேல்


கை_மலரின் (1)

மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ – திருமுறை2:45 2/4

மேல்


கை_வண்ண (1)

கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ – திருமுறை5:23 4/4

மேல்


கை_வளைகள் (1)

கூசாது ஓடி கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள்
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்கா பெண் எனவே – திருமுறை3:1 8/2,3

மேல்


கை_விளக்கு (1)

கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:97 4/2

மேல்


கைஎழுத்து (1)

கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3

மேல்


கைக்கடன் (1)

மாதுலன் ஆதலின் வலிவு_இல் கைக்கடன்
வாதுற கேட்டலும் வாங்கலும் ஈனம் – திருமுகம்:1 1/55,56

மேல்


கைக்கின்ற (2)

கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம் – திருமுறை1:6 13/1
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 3/4

மேல்


கைக்கு (2)

கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:33 3/1
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:60 15/1

மேல்


கைக்கும் (2)

தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 10/4
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே – திருமுறை5:11 7/1

மேல்


கைக்கூட்ட (1)

கைக்கூட்ட காணாதே ஆயினும் மற்று அது குருவின் கழல்கள் ஏத்தி – தனிப்பாசுரம்:3 41/3

மேல்


கைக்கொண்டேன் (1)

நாட்டை எலாம் கைக்கொண்டேன் நான் – திருமுறை6:74 9/4

மேல்


கைக்கொளும் (1)

பிறவி கண்_இலான் கைக்கொளும் கோலை பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ – திருமுறை2:55 6/1

மேல்


கைகட்டி (1)

கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை கண்டே கைகொட்டி சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் – திருமுறை6:96 9/3

மேல்


கைகண்ட (2)

கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே – திருமுறை1:6 94/2
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை5:55 2/3

மேல்


கைகண்டாய் (1)

கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட – திருமுறை2:89 11/2

மேல்


கைகலந்த (1)

கைகலந்த கள்ளர் அவர் பாங்கிமாரே – கீர்த்தனை:2 14/2

மேல்


கைகள் (4)

ஏறிட்ட கைகள் கண்டு ஆணவ பேய்கள் இறங்கிடுமே – திருமுறை1:6 113/4
கைகள் கூப்பி ஆடேனோ கருணை கடலில் நீடேனோ – திருமுறை5:22 3/2
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை5:55 19/3
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள்
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 19/3,4

மேல்


கைகளை (1)

கையுற வீசி நடப்பதை நாணி கைகளை கட்டியே நடந்தேன் – திருமுறை6:13 52/1

மேல்


கைகாட்டி (1)

கள்ள வினைக்கு என் உளத்தை கைகாட்டி நின்றனையே – திருமுறை2:75 7/4

மேல்


கைகுவித்து (4)

கண்டு நெஞ்சு உருகி கண்கள் நீர் சோர கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் – திருமுறை2:44 6/2
வாய் நின்று உனது புகழ் வாய் பாட கைகுவித்து
தூய் நின்றே தாளை தொழுது ஆடி துன்பம் எலாம் – திருமுறை5:30 3/2,3
பொடித்து கைகுவித்து கருத்து உருகி கண்களில் நீர் காண நின்றே – தனிப்பாசுரம்:3 11/4
கைகுவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – தனிப்பாசுரம்:24 1/27

மேல்


கைகுவியேன் (1)

கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை5:24 10/2

மேல்


கைகூடும் (2)

நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை4:2 42/3
எண்ணும் எண்ணத்தாலே நம் எண்ணம் எலாம் கைகூடும்
நண்ணும் இன்ப தேன் என்று நான் – திருமுறை6:93 26/3,4

மேல்


கைகொட்டி (2)

கூசுவரே கைகொட்டி கூடி சிரித்து அடியார் – திருமுறை2:20 20/3
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை கண்டே கைகொட்டி சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் – திருமுறை6:96 9/3

மேல்


கைகொடுத்தீர் (1)

கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத – திருமுறை6:33 5/2

மேல்


கைகொடுத்து (2)

கைகொடுத்து போவதனை கண்டிலையோ மெய் கொடுத்த – திருமுறை1:3 1/894
வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்து தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து – திருமுறை4:1 17/2

மேல்


கைச்சினத்தின் (1)

கைச்சினத்தின் உள் கரையா கற்கண்டே நெல் சுமக்க – திருமுறை1:2 1/372

மேல்


கைஞ்ஞானம் (1)

கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை1:5 50/3

மேல்


கைத்தடி (1)

தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2

மேல்


கைத்தல (1)

மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே – திருமுறை5:41 1/2

மேல்


கைத்தலத்தில் (1)

ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை1:8 36/3

மேல்


கைத்தலத்து (1)

சார் வரத ஒண் கைத்தலத்து அழகும் பேர் அரவ – திருமுறை1:3 1/450

மேல்


கைத்தலம் (1)

உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு – திருமுறை3:3 12/1

மேல்


கைத்தலம்_உடையார் (1)

உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு – திருமுறை3:3 12/1

மேல்


கைத்தலை (1)

கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்கு – தனிப்பாசுரம்:14 4/1

மேல்


கைத்தாளம் (1)

தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – கீர்த்தனை:1 179/2

மேல்


கைத்திடும் (1)

பொருந்து உளம் கைத்திடும் போதும்போதும் – திருமுகம்:4 1/128

மேல்


கைத்து (2)

தேம் மேல் அலங்கல் முலை அழுந்த சேர்ந்தால் அன்றி சித்தசன் கைத்து
ஆம் மேல் அழல் பூ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 2/3,4
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை5:55 18/2

மேல்


கைதட்டி (1)

கைதட்டி வெண் நகைசெய்வர் கண்டாய் அருள் கற்பகமே – திருமுறை2:69 10/4

மேல்


கைதந்த (1)

துன்பம் எலாம் தீர்ந்த சுகம் எல்லாம் கைதந்த
அன்பர் எலாம் போற்ற அருள் நடம் செய் இன்பன் – திருமுறை6:85 14/1,2

மேல்


கைதலத்து (1)

கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ – திருமுறை6:13 71/1

மேல்


கைதவத்தர்-தம் (1)

கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:9 3/1

மேல்


கைதவம் (1)

கண்டன எல்லாம் நிலையா கைதவம் என்கின்றேன் நீ – திருமுறை1:3 1/1087

மேல்


கைதவமே (1)

நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ – திருமுறை2:94 16/3

மேல்


கைதவர் (1)

கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய் – திருமுறை6:65 1/1343

மேல்


கைதவரை (1)

கலக அமண கைதவரை கழுவில் ஏற்றும் கழுமலத்தோன் – திருமுறை3:14 8/1

மேல்


கைதவனேன் (4)

கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய் – திருமுறை2:20 19/2,3
கல்லை புறம்கண்ட காய் மனத்து கைதவனேன்
தொல்லை பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே – திருமுறை2:45 33/1,2
கடையவனேன் கல்_மனத்தேன் கைதவனேன் வஞ்ச – திருமுறை2:45 34/1
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:60 64/1

மேல்


கைதேர்ந்தவர் (1)

தந்திரத்தில் கைதேர்ந்தவர் இல்லை எந்தை இனி – திருமுறை1:2 1/726

மேல்


கைநழுவவிடுவாரோ (1)

கைநழுவவிடுவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 11/2

மேல்


கைப்ப (1)

காவல் அமுதும் நறும் தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழே – திருமுறை2:40 1/4

மேல்


கைப்படான் (1)

இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை5:55 22/3

மேல்


கைப்பானேன் (1)

பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:102 2/3

மேல்


கைப்பிள்ளை (3)

வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே – திருமுறை6:64 5/4
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே – திருமுறை6:68 6/3
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 2/4

மேல்


கைப்பு (1)

கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:25 32/2

மேல்


கைப்பொருள் (1)

கைப்பொருள் ஆன மருந்து மூன்று – கீர்த்தனை:21 16/3

மேல்


கைப்பொருளாம் (1)

கைப்பொருளாம் தங்கக்கட்டி மருந்து – கீர்த்தனை:21 27/2

மேல்


கைப்பொருளே (1)

மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:98 2/3

மேல்


கைப்போடே (1)

காரமும் மிகு புளி சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி – கீர்த்தனை:11 10/2

மேல்


கைபடா (2)

கைபடா கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே – திருமுறை6:13 116/2
கைபடா பெரும் சீர் கடவுள் வான் அமுதே – திருமுறை6:65 1/1284

மேல்


கைபிடித்த (1)

காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 3/4

மேல்


கைபிடித்தால் (1)

காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/3

மேல்


கைபூசி (1)

வாய்பூசி கைபூசி வந்து சிவகுருவின் அடி வணங்கி நின்றான் – தனிப்பாசுரம்:3 42/1

மேல்


கைம்மலை (1)

வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே – திருமுறை1:6 11/4

மேல்


கைம்மலை_மான் (1)

வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே – திருமுறை1:6 11/4

மேல்


கைம்மாற்றை (1)

எனக்கு அருள் புரிந்த நினக்கு அடியேன் கைம்மாற்றை
அறிந்திலன் போற்றி நின் அருளே – திருமுறை6:24 26/3,4

மேல்


கைம்மாறு (39)

கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி – திருமுறை1:6 133/2
நன்னர் செய்கின்றோய் என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேனே – திருமுறை2:18 10/4
முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு – திருமுறை2:20 3/3
கடி கொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 1/4
காதல் அறிவித்து ஆண்டதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 2/4
கற்ப அருள்செய்தனை அதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 3/4
கண்டு வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 4/4
காய்க்கும் வண்ணம் செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 5/4
கருதி வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 6/4
காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 7/4
கள்ள பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 8/4
காட்டும் கருணைசெய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 9/4
காண பணித்த அருளினுக்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 10/4
கண்ணும் களிக்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 11/4
கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை4:1 12/4
காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்கு கைம்மாறு ஒன்று அறியேன் – திருமுறை4:1 22/2
தானே மகிழ்ந்து தந்தாய் இ தருணம் கைம்மாறு அறியேனே – திருமுறை6:17 17/4
கொடையே கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 1/4
கொடுத்த குருவே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 2/4
குருவும் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 3/4
காட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 4/4
கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 5/4
கட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 6/4
கதியை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 7/4
கருணை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 8/4
கற்பம் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 9/4
கலையை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 10/4
கருணாநிதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 11/4
கண்ணுள் மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 12/4
கலந்த பதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 13/4
கனியே கரும்பே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 14/4
கண்ணே மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 15/4
கருத்தில் கலந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 16/4
கண்ணுக்கு இசைந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 17/4
காட்சி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 18/4
கையில் கிடைத்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 19/4
காதல் அரசே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 20/4
மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே – கீர்த்தனை:29 47/3
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/2

மேல்


கைம்மான் (1)

கவசாதனம் என கைம்மான் உரியை களித்தவனே – திருமுறை1:6 89/4

மேல்


கைம்மிகுந்தது (1)

காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் – திருமுறை6:61 1/1

மேல்


கைம்மை (1)

கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 6/2

மேல்


கைம்மையே (1)

கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலா களிப்பே – திருமுறை6:42 19/2

மேல்


கைமையே (1)

கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும் – திருமுறை2:32 10/3

மேல்


கைமையே_அனையர்-தம் (1)

கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும் – திருமுறை2:32 10/3

மேல்


கையகத்தே (3)

கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 221/2
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:60 8/2
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:106 31/3

மேல்


கையகம் (1)

கையகம் ஓங்கும் கனியே தனி மெய் கதி நெறியே – திருமுறை1:7 55/3

மேல்


கையகன்று (1)

கரு நெறி தமிழ் எலாம் கையகன்று மெய் – தனிப்பாசுரம்:2 21/1

மேல்


கையடை (1)

கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி காசு புகன்றேன் கருணை தேசு அறியா கடையேன் – திருமுறை4:8 7/1

மேல்


கையர் (2)

வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த – திருமுறை2:6 3/3
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:65 10/3

மேல்


கையவனே (2)

கண்ணவனே தணிகாசலனே அயில்_கையவனே – திருமுறை5:5 28/2
காலவனே கனல் கையவனே நுதல் கண்ணவனே – திருமுறை6:84 6/2

மேல்


கையறவால் (2)

ஏட்டில் அடங்கா கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உரு – திருமுறை3:12 2/3
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளி காத்து அளித்த துரையே – திருமுறை6:60 69/3

மேல்


கையறவு (5)

விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே – திருமுறை2:49 11/3
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளி காத்து அளித்த துரையே – திருமுறை6:60 69/3
கையறவு அனைத்தும் கடிந்து எனை தேற்றி – திருமுறை6:65 1/1031
கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கல கோலம் – திருமுறை6:87 8/3
கையறவு இலாது நடு கண் புருவ பூட்டு கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு – கீர்த்தனை:1 157/1

மேல்


கையறை (1)

மறவி கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ – திருமுறை2:55 6/2

மேல்


கையறையை (1)

பிணி கையறையை பேரேனோ பேரா அன்பு கூரேனோ – திருமுறை5:22 1/2

மேல்


கையனேன் (1)

கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னை காத்து அருள்செய்வது உன் கடனே – திருமுறை2:41 9/4

மேல்


கையனேன்-தன்னை (1)

கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை5:50 12/2

மேல்


கையனை (1)

வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக – திருமுறை5:40 1/1

மேல்


கையாத (4)

கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி – திருமுறை4:4 5/3
கையாத துன்ப_கடல் மூழ்கி நெஞ்சம் கலங்கி என்றன் – திருமுறை5:5 15/1
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும் – திருமுறை5:8 5/1
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே – திருமுறை6:60 54/1

மேல்


கையாதானை (1)

கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 6/3,4

மேல்


கையாது (1)

கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 8/3

மேல்


கையாம் (2)

கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை – திருமுறை2:63 5/2
கையாம் வகை ஒன்றும் தெரியாமே சொல புகுந்த பேதையேனை – தனிப்பாசுரம்:1 3/2

மேல்


கையாமல் (1)

பொய்யோ நாம் என்று புகன்றதுவே கையாமல்
ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால் – திருமுறை1:3 1/1204,1205

மேல்


கையால் (6)

மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை1:1 2/91
கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும் – திருமுறை1:3 1/769
தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை2:94 46/3
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – கீர்த்தனை:29 58/2
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – தனிப்பாசுரம்:13 4/3
துன்பு அடைவார் குரு தாம் போய் சுகித்திடுவார் சீடர் பின் சுளித்து கையால்
முன் படுவார் குரு அவரை மொத்திடுவார் சீடர் இந்த முறைமை அன்றோ – தனிப்பாசுரம்:28 3/2,3

மேல்


கையாலும் (1)

பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின் – திருமுறை1:6 183/3

மேல்


கையாவோ (1)

கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள – திருமுறை5:30 1/2

மேல்


கையாளும் (1)

கையாளும் நின் அடி குற்றேவல் செய்ய கடைக்கணித்தாய் – திருமுறை1:7 16/3

மேல்


கையானே (1)

விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4

மேல்


கையானை (2)

கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை – திருமுறை6:47 6/3
கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை – திருமுறை6:47 6/3

மேல்


கையிட்ட (1)

கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ – திருமுறை1:6 157/2

மேல்


கையிடத்து (1)

போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே – திருமுறை4:2 32/3

மேல்


கையிடல் (1)

கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது – திருமுறை1:3 1/768

மேல்


கையில் (58)

தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை1:8 66/1
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை1:8 66/2
வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான் – திருமுறை2:35 5/1
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – திருமுறை2:88 3/2
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 1/3
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் – திருமுறை4:2 2/3
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 8/3
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 12/2
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 17/2
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை4:2 19/3
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 27/2
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 34/3
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 43/3
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை4:2 52/3
கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க – திருமுறை4:2 54/2
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை – திருமுறை4:2 55/3
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை4:2 58/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை4:2 60/3
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 62/3
முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே – திருமுறை4:2 64/4
துருவி அடியேன் இருக்கும் இடத்து இரவில் அடைந்து துணிந்து எனது கையில் ஒன்று சோதியுற கொடுத்து – திருமுறை4:2 68/3
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 72/3
கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 78/3
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 82/3
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 83/3
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை4:2 91/3
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை4:8 3/3
கையில் ஏறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால் – திருமுறை5:32 4/2
அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே – திருமுறை5:38 10/3
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ – திருமுறை6:14 2/1
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து – திருமுறை6:14 3/1
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் – திருமுறை6:14 4/1
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் – திருமுறை6:14 4/1
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே – திருமுறை6:14 4/3
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான் – திருமுறை6:14 5/1
கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் – திருமுறை6:19 8/2
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:48 9/2
தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை – திருமுறை6:65 1/1143
என் கையில் கொடுத்த என் தனி தந்தையே – திருமுறை6:65 1/1144
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 1/2
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:72 2/2
கையில் கிடைத்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 19/4
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:106 81/4
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:108 31/4
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:108 48/2
கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து – கீர்த்தனை:21 4/2
கையில் கிடைத்த மருந்து சிவகாமக்கொடியை – கீர்த்தனை:21 21/3
மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்கு – கீர்த்தனை:36 6/2
யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை – கீர்த்தனை:39 3/2
இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே – கீர்த்தனை:39 3/3
கையில் ஏறும் கனியே முக்கண் ஏறு பெற்ற இளங்காளாய் நீல – தனிப்பாசுரம்:3 24/3
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – தனிப்பாசுரம்:10 22/1
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – தனிப்பாசுரம்:10 22/2
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 2/3
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே – தனிப்பாசுரம்:16 1/2
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – தனிப்பாசுரம்:16 2/2
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – திருமுகம்:5 5/2

மேல்


கையிலே (5)

வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 60/4
சாய்ந்த இ செவிலி கையிலே என்னை தந்தது சாலும் எந்தாயே – திருமுறை6:14 9/4
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:33 2/2
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பக தீம் சுவை கனியே – திருமுறை6:37 10/1
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே – திருமுறை6:42 1/2

மேல்


கையின் (2)

ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை4:2 89/4
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே – திருமுறை6:40 10/1

மேல்


கையினார் (2)

ஈதல் ஒழியா வண்_கையினார் எல்லாம்_வல்ல சித்தர் அவர் – திருமுறை3:12 3/1
மட்டுக்கு அடங்கா வண் கையினார் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை3:16 3/1

மேல்


கையினால் (1)

கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே – திருமுறை2:10 9/3

மேல்


கையினில் (1)

கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:106 57/4

மேல்


கையீர் (10)

மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1/4
மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 2/4
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 3/4
வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 4/4
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 5/4
வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 6/4
வாழ்வினை தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 7/4
வறிப்பு இலா வயல் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 8/4
மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 9/4
மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே – திருமுறை2:57 10/4

மேல்


கையுடனே (1)

தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை – திருமுறை1:8 28/3

மேல்


கையுடையார் (1)

மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல் – திருமுறை5:43 6/1

மேல்


கையும் (6)

துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும் – திருமுறை1:6 83/2
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை1:6 153/1
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய் – திருமுறை1:7 22/3
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் – திருமுறை5:5 11/1
காட்சியுற கண்களுக்கு களிக்கும் வண்ணம் உளதாய் கையும் மெய்யும் பரிசிக்க சுக பரிசத்ததுவாய் – திருமுறை6:60 40/1
வேத புத்தகம் திகழ் மென் கையும் திரு – தனிப்பாசுரம்:2 28/1

மேல்


கையுள் (2)

கையுள் அமுதத்தை வாயுள் அமுது ஆக்க – கீர்த்தனை:14 6/1
புண்ணியர் கையுள் பொருள் ஆகும் பாதம் – கீர்த்தனை:24 14/3

மேல்


கையுற (1)

கையுற வீசி நடப்பதை நாணி கைகளை கட்டியே நடந்தேன் – திருமுறை6:13 52/1

மேல்


கையுறல் (1)

எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3

மேல்


கையேன் (2)

கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் – திருமுறை5:24 7/3
கூப்பினும் கூப்பா கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 2/4

மேல்


கையை (3)

பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையை
சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழ கண்டும் திகழ் முலையை – திருமுறை1:6 62/2,3
துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் – திருமுறை2:23 9/2
மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல் – திருமுறை2:46 10/2

மேல்


கையோ (1)

கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – தனிப்பாசுரம்:15 11/2

மேல்


கையோங்கி (1)

செல் நதி கையோங்கி திலதவதியார் பரவும் – திருமுறை1:2 1/441

மேல்


கையோட (1)

கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று – திருமுறை1:6 10/3

மேல்


கையோட_வல்லவர் (1)

கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று – திருமுறை1:6 10/3

மேல்


கைலை (4)

கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை – திருமுறை2:5 8/1
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:7 2/4
பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலை பெருமானார் – திருமுறை5:39 7/2
ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/1

மேல்


கைவகைப்படல் (1)

கைவகைப்படல் எ கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்க – திருமுறை6:13 114/3

மேல்


கைவசம் (1)

வஞ்சம் எலாம் என் கைவசம் கண்டாய் அஞ்ச வரும் – திருமுறை1:2 1/730

மேல்


கைவந்த (2)

கன்னமிட கைவந்த கள்வன் எவன் மன் உலகை – திருமுறை1:3 1/208
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான் – திருமுறை1:6 137/2

மேல்


கைவர (3)

கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 72/3
கைவர புரிந்த கதி சிவ பதியே – திருமுறை6:65 1/1026
கதித்து அழியாமையும் இன்பமும் கைவர காட்டினையே – திருமுறை6:84 2/4

மேல்


கைவரச்செய்து (1)

கைவரச்செய்து உண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:83 4/2

மேல்


கைவரும் (1)

நைவது எல்லாம் கண்டு நடந்தனையே கைவரும் இ – திருமுறை1:3 1/1184

மேல்


கைவல்ய (2)

பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் – திருமுறை1:1 2/3
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – தனிப்பாசுரம்:13 1/1

மேல்


கைவழக்கத்தினால் (1)

காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன் கைவழக்கத்தினால் ஒடிந்த – திருமுறை6:15 16/1

மேல்


கைவழக்கம் (1)

கற்பகமே உனை சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம்
அற்பம் அன்றே பல அண்டங்களின் அடங்காதது என்றே – திருமுறை1:6 51/2,3

மேல்


கைவிட்ட (1)

காய் கொண்டு வாழை கனியை கைவிட்ட கடையவனே – திருமுறை2:94 35/4

மேல்


கைவிட்டாயோ (1)

கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு – திருமுறை5:27 4/2

மேல்


கைவிட்டால் (3)

கைவிட்டால் என் செய்கேன் காண் – திருமுறை1:4 72/4
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:40 8/3
களியேன் எனை நீ கைவிட்டால் கருணைக்கு இயல்போ கற்பகமே – திருமுறை5:13 10/2

மேல்


கைவிட்டிட (2)

கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே – திருமுறை1:6 70/4
கலகம் பரவும் மனத்தேனை கைவிட்டிட நீ கருதுதியோ – திருமுறை2:82 1/3

மேல்


கைவிட்டிடாது (1)

கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே – திருமுறை1:7 99/2

மேல்


கைவிட்டிடான் (1)

கைவிட்டிடான் என கைவிட்டிடேல் வந்து காத்து அருளே – திருமுறை1:6 130/4

மேல்


கைவிட்டிடில் (1)

களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே – திருமுறை2:60 3/2

மேல்


கைவிட்டிடேல் (3)

ஒறுத்தாலும் நன்று இனி கைவிட்டிடேல் என்னுடையவன் நீ – திருமுறை1:6 79/2
கைவிட்டிடான் என கைவிட்டிடேல் வந்து காத்து அருளே – திருமுறை1:6 130/4
எணி கைவிட்டிடேல் என்று தோத்திரம் – திருமுறை5:12 21/2

மேல்


கைவிட்டு (2)

கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட – திருமுறை1:3 1/242
ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர் – திருமுறை6:85 4/2

மேல்


கைவிட்டுவிடேல் (1)

விட்டுவிடேன் என்றனை கைவிட்டுவிடேல் துட்டன் என – திருமுறை1:2 1/828

மேல்


கைவிட (2)

நீயும் கைவிட என்னை நினைத்தியோ – திருமுறை2:94 41/4
கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே கனகசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 159/1

மேல்


கைவிடவும் (1)

கைவிடவும் துணிவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 10/2

மேல்


கைவிடாது (1)

கரும்பொன்னை செம்பொன்னில் கைவிடாது இருக்கின்றார் கடையனேற்கே – திருமுறை2:94 17/3

மேல்


கைவிடார் (2)

நாயாகினும் கைவிடார் உலகோர் உனை நான் அடுத்தேன் – திருமுறை2:64 3/3
போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை5:55 11/2

மேல்


கைவிடில் (17)

மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 1/2
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 2/2
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 3/2
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 4/2
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 5/2
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 6/2
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 7/2
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 8/2
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 9/2
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 10/2
விண்டனன் என்னை கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ – திருமுறை2:50 4/3
கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே – திருமுறை2:75 9/4
ஏதிலார் என எண்ணி கைவிடில்
நீதியோ எனை நிலைக்கவைத்தவா – திருமுறை5:12 15/1,2
செய்வது ஓர்கிலேன் கைவிடில் என் செய்கேன் தெளிவு இலா சிறியேனே – திருமுறை5:17 8/4
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் – திருமுறை5:23 9/3
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
கண்ணாளா சுடர் கமல கண்ணா என்னை கைவிடில் என் செய்வேனே கடையனேனே – தனிப்பாசுரம்:18 3/4

மேல்


கைவிடுகின்றியோ (1)

கைவிடுகின்றியோ கடையனேன்-தனை – திருமுறை2:32 1/2

மேல்


கைவிடுத்ததன் (1)

காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரை கைவிடுத்ததன் மேல் – திருமுறை2:34 10/2

மேல்


கைவிடுதல் (2)

மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள் – திருமுறை1:7 73/1
எடுக்கின்றோர் என இடையில் கைவிடுதல் இரக்கம்_உள்ளவர்க்கு இயல்பு அன்று கண்டீர் – திருமுறை2:55 1/2

மேல்


கைவிடுவார் (2)

கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனை – திருமுறை1:3 1/687
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே – திருமுறை2:85 6/2

மேல்


கைவிடேல் (37)

என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனை கைவிடேல் இனியே – திருமுறை2:44 7/4
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை5:9 2/3
சேவியேன் எனினும் எனை கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே – திருமுறை5:18 2/4
வண் குணத்தில் புரத்தியிலையேனும் எனை கைவிடேல் வடி_வேலோனே – திருமுறை5:51 9/4
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 13/4
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 13/4
நாடக கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 1/4
நட்டமே புரியும் பேர்_அருள் அரசே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 2/4
நல்லவா எல்லாம்_வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3/4
நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 4/4
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 5/4
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 6/4
நாட்டமும் கொடுத்து காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 7/4
நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 8/4
நாயகா உயிர்க்கு நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 9/4
நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 10/4
நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 11/4
நடித்தனன் எனினும் நின் அடி துணையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 12/4
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 13/4
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 14/4
நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 15/4
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 16/4
நனி தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 17/4
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 18/4
நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 19/4
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 20/4
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 21/4
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 22/4
நடு தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 23/4
நளிர் என சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 24/4
நலை அல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 25/4
நாய் என திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 26/4
நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 27/4
நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 28/4
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:32 8/3
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/2
தமியனேன்-தன்னை நீ கைவிடேல் விடினும் நின்றன்னை நான் விடுவன்_அல்லேன் – திருமுகம்:3 1/63

மேல்


கைவிடேன் (1)

கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை5:55 17/3

மேல்


கைவிடோம் (3)

அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:25 26/3
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:25 26/3
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் – திருமுறை6:106 56/3

மேல்