கா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 28
கா_ஆய்பவனும் 1
காக்க 9
காக்கவே 1
காக்கவைத்திட்ட 1
காக்கில் 1
காக்கின்ற 5
காக்கும் 20
காக்கை 3
காக்கைக்கு 2
காக்கைகள் 1
காகம் 4
காகமே 1
காகளம் 1
காகளமாய் 1
காங்கெயனே 1
காச 1
காசம் 1
காசளவில் 1
காசி 1
காசிக்-கண் 1
காசிக்கு 1
காசிபன் 1
காசியிலே 1
காசில் 1
காசிலே 2
காசு 12
காசு_அறு 1
காசுக்கும் 2
காசும் 3
காசுமே 1
காசையும் 1
காஞ்சன 1
காஞ்சனமாலையும் 1
காஞ்சி 1
காஞ்சியும் 1
காஞ்சிரங்காயில் 1
காஞ்சிரத்தை 1
காஞ்சிரமாய் 1
காட்சி 26
காட்சி-தனை 3
காட்சி-தானோ 1
காட்சிக்கு 1
காட்சிகள் 6
காட்சிகளும் 1
காட்சிதந்து 1
காட்சிதரு 1
காட்சிய 1
காட்சியடி 2
காட்சியவாய் 1
காட்சியாய் 1
காட்சியால் 1
காட்சியின் 1
காட்சியும் 7
காட்சியுற 1
காட்சியே 15
காட்சியை 5
காட்ட 9
காட்டகத்தீர் 1
காட்டகத்து 1
காட்டகத்தே 1
காட்டர் 1
காட்டா 6
காட்டாத 2
காட்டாது 5
காட்டாதே 4
காட்டாநின்றார் 1
காட்டாமல் 2
காட்டாயோ 2
காட்டாள் 1
காட்டான் 1
காட்டி 134
காட்டிக்கொடார் 1
காட்டிக்கொடுக்கற்க 1
காட்டிக்கொடுக்கில் 1
காட்டிக்கொடுத்தீர் 1
காட்டிட 1
காட்டிடாது 1
காட்டிடு 1
காட்டிடும் 2
காட்டிடை 2
காட்டிநின்றாள் 1
காட்டிய 30
காட்டியது 1
காட்டியதை 1
காட்டியும் 1
காட்டியே 10
காட்டில் 12
காட்டிலே 2
காட்டிவிட்டிருந்தாள் 1
காட்டினர் 2
காட்டினரால் 1
காட்டினீர் 3
காட்டினேன் 1
காட்டினை 2
காட்டினையே 2
காட்டு 14
காட்டுக 2
காட்டுகிலாய் 2
காட்டுகின்ற 11
காட்டுகின்றதோர் 2
காட்டுகின்றனன் 1
காட்டுகின்றனை 1
காட்டுகின்றாம் 2
காட்டுகின்றார் 3
காட்டுதல் 2
காட்டுதியேல் 1
காட்டுப்பள்ளி 1
காட்டும் 69
காட்டும்படிக்கு 1
காட்டுவது 1
காட்டுவள் 2
காட்டுவார் 1
காட்டுவாரை 1
காட்டுவிக்கின்றது 1
காட்டுவிக்கும் 5
காட்டுவித்தான் 2
காட்டுவித்தீர் 1
காட்டுவித்து 1
காட்டுவித்தே 1
காட்டுவேம் 1
காட்டுவோர்க்கு 2
காட்டுறு 1
காட்டேம் 1
காட்டை 5
காடகத்து 1
காடகத்தை 1
காடவர்கோன் 1
காடி 1
காடு 9
காடு_மேடு 1
காடு_உடையார் 1
காடே 1
காடோ 1
காண் 326
காண்-மின் 1
காண்-மினோ 6
காண்க 11
காண்கிலர் 1
காண்கிலரேனும் 1
காண்கிலன் 1
காண்கிலா 4
காண்கிலீர் 1
காண்கிலேன் 3
காண்கிலோம் 1
காண்கின்ற 6
காண்கின்றதாயினும் 2
காண்கின்றது 1
காண்கின்றாய்க்கு 1
காண்கின்றி 1
காண்கின்றிலேன் 1
காண்கின்றீர் 3
காண்கின்றேன் 7
காண்குவது 1
காண்குவரோ 1
காண்குவல் 2
காண்குவனே 1
காண்குவனோ 1
காண்குவையேல் 1
காண்டத்தில் 1
காண்டம் 1
காண்டல் 1
காண்டற்கு 11
காண்டி 6
காண்டிர் 1
காண்டும் 3
காண்ப 15
காண்பதற்கு 2
காண்பது 10
காண்பதுவும் 1
காண்பதுவே 1
காண்பதே 1
காண்பவருக்கு 1
காண்பவை 2
காண்பன 3
காண்பனோ 1
காண்பாய் 1
காண்பாயோ 1
காண்பார் 1
காண்பாரை 1
காண்பான் 2
காண்பானாய் 1
காண்பிக்கும் 1
காண்பு 5
காண்பேம் 4
காண்பேன் 1
காண்பேனோ 10
காண்போம் 1
காண்போய் 1
காண 94
காணச்செய்தாய் 1
காணடி 2
காணப்படா 1
காணப்படாதானை 1
காணப்படு 1
காணப்படு_பொருளாய் 1
காணப்பெற்றிலனே 4
காணப்பெற்றேன் 1
காணப்பெறில் 1
காணல் 13
காணலாம் 2
காணவும் 2
காணவே 2
காணவைத்த 1
காணவைத்தாய் 1
காணவொணாது 1
காணற்கு 10
காணற்கே 3
காணா 31
காணாத 25
காணாதான் 1
காணாது 16
காணாதே 10
காணாதோ 1
காணாமல் 5
காணாயே 1
காணாயேல் 1
காணாயோ 1
காணார் 3
காணார்-தம் 1
காணார்க்கும் 1
காணான் 3
காணி 10
காணி_உடையார் 1
காணிக்கு-தான் 1
காணிக்கையாக்கிக்கொண்டு 1
காணிக்கையாக 1
காணிய 1
காணியின் 1
காணியே 1
காணில் 9
காணிலேன் 1
காணின் 4
காணீரோ 1
காணுகின்ற 3
காணுகின்றனன் 1
காணுதல் 3
காணுதற்கு 1
காணுதியேல் 1
காணும் 19
காணுவது 1
காணுவாரேல் 1
காணுவீரே 1
காணுவேன் 1
காணுவேன்_இலை 1
காணுற 1
காணுறவே 1
காணுறு 2
காணே 15
காணேம் 3
காணேன் 55
காணேனே 1
காணேனையோ 1
காணேனோ 8
காத்த 13
காத்தருள் 1
காத்தல் 5
காத்தலை 1
காத்தவரே 1
காத்தவனே 2
காத்தனை 2
காத்தாலும் 1
காத்தான் 1
காத்தானை 1
காத்திடல் 2
காத்திடுதல் 1
காத்திடுபவனும் 1
காத்திருக்கலை 1
காத்திருந்தேன் 1
காத்திலை 1
காத்திலையேல் 1
காத்து 68
காத்தும் 1
காத்தேன் 1
காத்தோன் 2
காத 1
காதம் 6
காதமாம் 1
காதரவாம் 1
காதரவால் 1
காதரவு 1
காதரிப்பார்கட்கு 1
காதல் 46
காதல்கொண்டனன் 1
காதல்கொண்டேன் 2
காதலர் 1
காதலரே 1
காதலன் 1
காதலன்-தன் 1
காதலனாம் 1
காதலனே 3
காதலால் 3
காதலான 1
காதலிக்கும் 6
காதலித்தது 1
காதலித்தார் 1
காதலித்து 7
காதலித்தே 1
காதலித்தேன் 1
காதலித்தோர் 1
காதலித்தோர்-தங்கள் 1
காதலித்தோன் 1
காதலுடன் 1
காதலுடனே 1
காதலும் 1
காதலுற்று 3
காதலுற 1
காதலுறு 1
காதலை 1
காதலோடு 1
காதாரவே 1
காதில் 2
காதிலே 2
காதினையே 1
காது 8
காதுக்கு 1
காதுகின்றது 1
காதுற 1
காந்த 1
காந்தமானது 1
காந்தருவர் 3
காந்தள் 2
காந்தி 1
காந்தும் 1
காப்பது 10
காப்பதுவாய் 1
காப்பவனும் 2
காப்பன் 1
காப்பாய் 3
காப்பாய 1
காப்பான் 1
காப்பு 12
காப்பும் 1
காப்பை 2
காபாலி 3
காம் 1
காம்பு 2
காம 51
காம_கடல் 1
காம_கடலில் 1
காம_கடலை 2
காம_குழியில் 1
காம_தீ 1
காம_பயலோ 1
காம_மனத்தரை 1
காம_வலை_பயலே 1
காம_வலைக்கு 1
காம_வேட்டுவனே 1
காமத்தின் 1
காமத்தினால் 1
காமத்தினாலும் 1
காமத்து 2
காமம் 30
காமம்_இலார் 1
காமமாம் 4
காமமும் 4
காமமுற்று 1
காமமே 2
காமமோ 1
காமர் 3
காமரம்-தானும் 1
காமன் 4
காமனது 1
காமனை 3
காமாந்தகாரத்தில் 1
காமாந்தகாரத்தை 1
காமாந்தகாரம் 1
காமாந்தகாரியாய் 1
காமாலை 2
காமாலை_கண்ணர் 2
காமி 1
காமிய 1
காமியங்கள் 1
காமுகர் 1
காமுறும் 1
காய் 15
காய்-தான் 1
காய்க்கும் 2
காய்கொண்டு 1
காய்ச்சி 1
காய்ச்சிய 1
காய்ச்சு 2
காய்த்த 3
காய்த்தது 1
காய்த்து 2
காய்த்தேன் 1
காய்தரல் 1
காய்ந்தனை 1
காய்ந்திடு 1
காய்ந்திலையே 1
காய்ந்து 1
காய்நின்ற 1
காய்ப்பு 3
காய்மை 1
காய்மையில் 1
காய்மையே 1
காய 9
காய_கற்பமே 1
காயகம் 1
காயம் 3
காயமாம் 1
காயலுறாது 1
காயா 1
காயாது 2
காயாம்பூ 1
காயாமை 1
காயாரோ 1
காயினும் 1
காயும் 2
காயே 2
காயோ 2
காயோடு 1
காயோம் 1
கார் 43
கார்-கண் 1
கார்_குழலார் 1
கார்_இருள் 3
கார்_இருளில் 1
கார்ப்பாளனுக்கும் 1
கார்ப்பிலே 1
கார்ப்பு 1
கார்ப்பொடு 1
கார்முகம் 3
கார்முகமாக 1
கார 1
காரசாரம் 1
காரண 25
காரண_காரிய 1
காரண_காரியங்கள் 1
காரண_காரியம் 1
காரணத்தால் 1
காரணத்தின் 1
காரணத்து 1
காரணம் 5
காரணமாம் 3
காரணமாய் 2
காரணமும் 4
காரணமே 4
காரணர்கள் 1
காரணரே 1
காரணன் 2
காரணனே 1
காரம் 2
காரமும் 1
காராய 2
காராலும் 1
காரான் 1
காரிகை 1
காரிகை-தான் 1
காரிகையார் 1
காரிகையீர் 1
காரிட்டு 1
காரிய 6
காரிய_காரண 1
காரியங்கள் 3
காரியத்தால் 1
காரியத்தை 1
காரியம் 7
காரியமும் 4
காரியமே 1
காரிலே 1
காரின் 1
காரே 1
காரை 2
காரைக்கால் 1
காரோணம் 1
கால் 207
கால்-இடத்தே 1
கால்_கை 1
கால்_பிணியும் 1
கால்_பூ 1
கால்_மலர் 3
கால்_மலர்க்கு 1
கால்_மலர்க்கே 1
கால்_மலர்களுக்கே 1
கால்_மலரை 1
கால்_விரல்-பால் 1
கால்_இல் 1
கால்_உடையாய் 1
கால்கள் 3
கால்காள் 1
கால்கொளும் 1
கால்வாங்கிய 1
கால்வைக்குமே 1
கால 9
காலகால 1
காலகாலன் 1
காலங்கள் 2
காலத்தில் 4
காலத்திலும் 2
காலத்து 5
காலத்தும் 4
காலத்தே 3
காலத்தை 2
காலம் 58
காலமாய் 3
காலமும் 5
காலமே 4
காலவனே 1
காலவாதி 1
காலன் 8
காலனும் 1
காலனே 2
காலனை 4
காலாம் 1
காலாய் 1
காலாயுதத்தோரே 2
காலால் 2
காலாலே 1
காலானை 1
காலில் 2
காலிலே 1
காலின் 4
காலினீர் 1
காலுக்கு 1
காலும் 10
காலே 3
காலை 38
காலையில் 7
காலையிலாம் 1
காலையிலே 14
காலையினும் 1
காலையும் 5
காலையே 5
காலையோ 1
காலொடு 2
காவல் 14
காவல்_உடையீர் 1
காவல்கொள் 2
காவலர் 1
காவலர்கள் 1
காவலனார் 1
காவலனே 4
காவலாகிய 1
காவலில் 1
காவலை 1
காவாய் 3
காவி 6
காவிக்கு 1
காவிரி 3
காவில் 1
காவின் 2
காவின்_மன்னவன் 1
காவே 3
காழ் 6
காழ்கொளும் 1
காழி 8
காழி-கண் 1
காழி-தனில் 2
காழியில் 1
காள 4
காள_கண்டனே 1
காள_கண்டா 1
காளத்தி 2
காளத்தியார் 1
காளம் 2
காளமும் 1
காளி 1
காளை 4
காளையர் 1
காளையே 1
காளையொடும் 2
காற்கு 1
காற்றா 1
காற்றாய் 4
காற்றாலும் 1
காற்றாலே 2
காற்றானை 1
காற்றி 1
காற்றிடை 13
காற்றில் 5
காற்றிலே 1
காற்றின் 4
காற்றினால் 1
காற்றினில் 6
காற்றினும் 1
காற்றினுள் 1
காற்றினை 2
காற்று 9
காற்றுக்கு 1
காற்றுக்கே 1
காற்றும் 1
காற்றுள் 1
காற்றுறு 1
காற்றே 2
காற்றை 1
கான் 21
கான்_ஆறாய் 1
கான்ற 1
கான 2
கானகத்தே 1
கானத்து 1
கானத்தே 1
கானந்தமதத்தாலே 1
கானப்பேர் 1
கானம் 3
கானம்_உடையார் 1
கானமே 1
கானல் 3
கானல்_நீர் 2
கானலிடை 1
கானலினை 1
கானலும் 1
கானலை 1
கானிடை 1
கானில் 1
கானினிடை 1
கானூர் 1

கா (28)

கோலக்கா மேவும் கொடையாளா கோல கா
உள் இருக்கும் புள் இருக்கும் ஓதும் புகழ் வாய்ந்த – திருமுறை1:2 1/32,33
நாடி கா உள்ளே நமச்சிவாயம் புகலும் – திருமுறை1:2 1/75
தேனை கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும் – திருமுறை1:2 1/121
பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா
ஈட்டும் பெரு நறை ஆறு என்ன வயல் ஓடி – திருமுறை1:2 1/258,259
கூ கா என மடவார் கூடி அழல் கண்டும் – திருமுறை1:3 1/923
கா என்று வீழ்ந்து அ கணமே பிணமாக – திருமுறை1:3 1/967
மரு கா மலர் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால் – திருமுறை1:6 230/1
கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி – திருமுறை1:7 20/1
கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும் – திருமுறை1:7 35/3
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர் – திருமுறை1:7 84/3
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை1:8 50/1
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை1:8 53/1
கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை1:8 133/1
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:29 5/3
மாண் கா தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கல பொன் – திருமுறை3:2 9/1
வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர் கா வனம் சூழ் ஒற்றியினார் – திருமுறை3:3 29/1
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றி காவல் உடையார் எவ்வெவர்க்கும் – திருமுறை3:9 8/3
நாதா கா வண்ண நலம் கொள்வான் போது ஆர் – திருமுறை5:1 2/2
கள் அகத்தே மலர் கா ஆர் தணிகை எம் கண்மணியே – திருமுறை5:5 20/2
கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ – திருமுறை5:49 7/1
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை5:56 4/4
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:60 56/3
கூ கா என கூடி எடாது இ கொடியனேற்கே – திருமுறை6:75 2/1
கூ கா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம் – திருமுறை6:93 24/1
கா எலாம் சிவ மணம் கமழுகின்றது – தனிப்பாசுரம்:2 7/2
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன் – தனிப்பாசுரம்:10 2/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – தனிப்பாசுரம்:10 6/1
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – தனிப்பாசுரம்:10 9/1

மேல்


கா_ஆய்பவனும் (1)

காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர் – திருமுறை1:7 84/3

மேல்


காக்க (9)

தன்னை தான் காக்கில் சினம் காக்க என்றதனை – திருமுறை1:3 1/867
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் – திருமுறை2:85 2/4
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார் – திருமுறை3:9 2/3
கரு வேரறுத்து இ கடையனை காக்க கடன் உனக்கே – திருமுறை5:5 12/4
உண்டாய உலகு உயிர்கள் தம்மை காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும் – திருமுறை5:8 4/1
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 2/4
மார்க்கண்டரை காக்க வந்த மருந்து – கீர்த்தனை:20 8/2
காக்க கடன் உனக்கே காண் – தனிப்பாசுரம்:23 1/4
கருத்து அறியேன் எனினும் உனை கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே – தனிப்பாசுரம்:26 1/4

மேல்


காக்கவே (1)

தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே – திருமுறை2:76 4/4

மேல்


காக்கவைத்திட்ட (1)

கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை – திருமுறை5:40 2/1

மேல்


காக்கில் (1)

தன்னை தான் காக்கில் சினம் காக்க என்றதனை – திருமுறை1:3 1/867

மேல்


காக்கின்ற (5)

மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம் – திருமுறை1:1 2/82
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:36 5/1
தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகை – திருமுறை2:101 3/3
கண்ணாக காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டு கருத அறியீரே – திருமுறை6:96 10/3
ஆர்_அமுது ஆகி என் ஆவியை காக்கின்ற
ஆனந்தரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 16/1,2

மேல்


காக்கும் (20)

பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை1:5 11/3
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை1:5 68/4
கல்லா நாயேன் எனினும் எனை காக்கும் தாய் நீ என்று உலகம் – திருமுறை5:7 9/1
தஞ்சத்தால் வந்து அடைந்திடும் அன்பர்கள்-தம்மை காக்கும் தனி அருள்_குன்றமே – திருமுறை5:20 1/4
அஞ்சல் அஞ்சல் என்று அன்பரை காக்கும் அண்ணலே தணிகாசலத்து அரசே – திருமுறை5:29 2/4
சேயனே அகம் தெளிந்தவர்க்கு இனியனே செல்வனே எனை காக்கும்
தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே – திருமுறை5:41 10/3,4
காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால் – திருமுறை5:45 4/2
வரை இலா வெள்ள பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே – திருமுறை6:25 14/2
குருவாம் எனை காக்கும் கோவாம் பரு வரையின் – திருமுறை6:43 11/2
திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தம் மிகு தலைவர்களும் அடக்கிடல் வல்லவரும் அலைபுரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும் – திருமுறை6:52 7/1,2
நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:60 70/3
அருளினில் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/754
ஆகமுள் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/760
காக்கும் தலைவர்கள் கணக்கில் பல் கோடியை – திருமுறை6:65 1/855
ஆக்குற காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/856
தகவொடு காக்கும் தனி சிவ பதியே – திருமுறை6:65 1/1022
கண் என காக்கும் கருணை நல் தாயே – திருமுறை6:65 1/1104
என் உயிர் காக்கும் மருந்து என்றும் – கீர்த்தனை:21 10/3
சின்ன வயது தொடங்கி என்னை காக்கும் தெய்வமே – கீர்த்தனை:29 82/1
தெருளுறும் அ ஆச்சிரமத்து இருந்து துறவறம் காக்கும் செல்வர் எல்லாம் – தனிப்பாசுரம்:2 48/1

மேல்


காக்கை (3)

கற்கண்டு எனினும் அ கல் கண்ட காக்கை நிற்காது என்பரே – திருமுறை1:6 165/4
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை5:24 8/3
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2

மேல்


காக்கைக்கு (2)

கொண்டு காக்கைக்கு இரையாக கொடுக்க நினைக்கும் கொடியன் எனை – திருமுறை2:77 4/2
கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 1/2

மேல்


காக்கைகள் (1)

காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 24/1

மேல்


காகம் (4)

காகம் கரைந்தது காலையும் ஆயிற்று – திருமுறை5:54 4/1
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன் – திருமுறை6:5 2/3
காகம் கரைந்தது காலையும் ஆயிற்று – கீர்த்தனை:16 4/1
காகம் போல் நான்கு மறை என்னும் பேர் அவதியை நாம் கதறும் வெப்பம் – தனிப்பாசுரம்:27 6/1

மேல்


காகமே (1)

காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன் – திருமுறை6:8 1/3

மேல்


காகளம் (1)

காகளம் என்பார்க்கு என் கழறுதியே நாகு அளவும் – திருமுறை1:3 1/704

மேல்


காகளமாய் (1)

காகளமாய் இன் குரலை கட்டுரைத்தாய் காலன் என்போன் – திருமுறை1:3 1/703

மேல்


காங்கெயனே (1)

காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை5:46 6/2

மேல்


காச (1)

கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண் – திருமுறை1:6 141/2

மேல்


காசம் (1)

காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை5:20 6/1

மேல்


காசளவில் (1)

காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில்
கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி – திருமுறை3:3 22/2,3

மேல்


காசி (1)

துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண் – திருமுறை5:2 9/1

மேல்


காசிக்-கண் (1)

தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து – திருமுறை1:2 1/151

மேல்


காசிக்கு (1)

வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு
நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண் – திருமுறை1:2 1/658,659

மேல்


காசிபன் (1)

காசிபன் மனைவி முன் கடும் தவம்புரிந்து – திருமுகம்:4 1/187

மேல்


காசியிலே (1)

கச்சியிலே பிச்சைகொண்டு காசியிலே நீராடி கடிது போகி – தனிப்பாசுரம்:2 44/2

மேல்


காசில் (1)

காசில் ஆசை கலங்குறா வேசை – திருமுகம்:4 1/150

மேல்


காசிலே (2)

செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி – திருமுறை6:12 10/1
கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே காசிலே ஆசை_இல்லவன் போல் – திருமுறை6:15 21/1

மேல்


காசு (12)

காழி மிழலையரும் கண்டு தொழ காசு அளித்த – திருமுறை1:2 1/251
காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற – திருமுறை1:3 1/216
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற – திருமுறை1:5 23/3
காசு ஆர் அரவ கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்று – திருமுறை2:24 10/3
உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும் – திருமுறை3:17 12/1
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை4:4 4/3
கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி காசு புகன்றேன் கருணை தேசு அறியா கடையேன் – திருமுறை4:8 7/1
அறிவு-அது இல்லாத சிறுபருவத்தும் அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல் – திருமுறை6:12 10/2
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:62 3/3
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – கீர்த்தனை:18 6/3
மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்கு – கீர்த்தனை:36 6/2
காசு_அறு காவிரி கங்கை ஆதிய – திருமுகம்:1 1/15

மேல்


காசு_அறு (1)

காசு_அறு காவிரி கங்கை ஆதிய – திருமுகம்:1 1/15

மேல்


காசுக்கும் (2)

கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை5:55 27/3
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றி போய் அலைகின்றீர் – திருமுறை6:24 67/2

மேல்


காசும் (3)

ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும் – திருமுறை1:4 22/1
உவந்து ஒரு காசும் உதவிடா கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி – தனிப்பாசுரம்:21 2/1
சிந்தரும் வெண் மணி பந்தரும் காசும்
பரம்பரன் அளிக்க பண்புடன் பெற்றோன் – தனிப்பாசுரம்:30 2/24,25

மேல்


காசுமே (1)

மகிழ்ந்து கொடுத்து பின்னும் கொடுத்தாய் மணி பொன் காசுமே – கீர்த்தனை:29 43/4

மேல்


காசையும் (1)

காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் – திருமுறை6:34 5/1

மேல்


காஞ்சன (1)

அனம் மகிழ் நடையாய் அணி துடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய் – தனிப்பாசுரம்:21 5/3

மேல்


காஞ்சனமாலையும் (1)

மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ – திருமுறை1:7 60/1

மேல்


காஞ்சி (1)

நாகம் பராம் தொண்ட நாட்டில் உயர் காஞ்சி
ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென் – திருமுறை1:2 1/473,474

மேல்


காஞ்சியும் (1)

ஓர் உரு கரும்பும் ஓர் உரு காஞ்சியும்
ஓர் உரு அமுதமும் உண்ண அளிப்பாள் – திருமுகம்:4 1/269,270

மேல்


காஞ்சிரங்காயில் (1)

கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து – திருமுறை6:15 14/1

மேல்


காஞ்சிரத்தை (1)

காஞ்சிரத்தை கற்பகமாய் கற்பகத்தை காஞ்சிரமாய் – திருமுறை1:3 1/165

மேல்


காஞ்சிரமாய் (1)

காஞ்சிரத்தை கற்பகமாய் கற்பகத்தை காஞ்சிரமாய்
தேம் சிவண செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற – திருமுறை1:3 1/165,166

மேல்


காட்சி (26)

கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை1:5 1/2
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை1:5 2/2
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர் – திருமுறை1:6 120/3
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே – திருமுறை2:94 4/4
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை4:1 9/2
கரு வளர் உலகில் திருவிழா காட்சி காணவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 20/4
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:36 10/1
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_வாணா – திருமுறை6:43 1/3
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து – திருமுறை6:50 10/1
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 3/2
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – திருமுறை6:64 42/1
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:66 5/1
திரை_அற்ற காட்சி அளித்து இன் அமுத தெளிவு அருளி – திருமுறை6:78 4/3
காட்சி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 18/4
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் – திருமுறை6:84 8/2
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட – திருமுறை6:88 2/3
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:98 3/4
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:98 11/2
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:106 6/3
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:106 28/2
என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் – திருமுறை6:106 65/1
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் – திருமுறை6:106 91/1
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி – கீர்த்தனை:1 178/2
கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்றுமே – கீர்த்தனை:29 40/1
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – கீர்த்தனை:41 28/1
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – தனிப்பாசுரம்:15 2/1

மேல்


காட்சி-தனை (3)

கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 5/3,4
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை
என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 10/3,4
கண் கிடந்த சேவடியின் காட்சி-தனை காணேனோ – திருமுறை2:45 27/4

மேல்


காட்சி-தானோ (1)

பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:106 36/2

மேல்


காட்சிக்கு (1)

காட்சிக்கு இனிய நல் கலை உடையதுவாய் – திருமுறை6:65 1/1341

மேல்


காட்சிகள் (6)

கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் – திருமுறை6:13 88/1
காணாத காட்சிகள் காட்டுவிக்கின்றது காலம் எல்லாம் – திருமுறை6:56 9/1
காட்சிகள் பலவாய் காண்பன பலவாய் – திருமுறை6:65 1/1231
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி – கீர்த்தனை:1 178/2
ஆணி_பொன்_அம்பலத்தே கண்ட காட்சிகள்
அற்புத காட்சியடி அம்மா – கீர்த்தனை:26 1/1,2
கண்ட காட்சிகள் கன விரோதங்கள் – திருமுகம்:4 1/334

மேல்


காட்சிகளும் (1)

கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:60 84/2

மேல்


காட்சிதந்து (1)

கறை மிடற்று ஒளித்து சடை முடியோடும் காட்சிதந்து அருள் செழும் கதிரே – தனிப்பாசுரம்:30 6/3

மேல்


காட்சிதரு (1)

கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:60 84/2

மேல்


காட்சிய (1)

கார் வளர் பொழில் புடை கவின்ற காட்சிய
தேர் வளர் நலன் எலாம் என்றும் உள்ளது – தனிப்பாசுரம்:2 1/2,3

மேல்


காட்சியடி (2)

அற்புத காட்சியடி அம்மா – கீர்த்தனை:26 1/2
அற்புத காட்சியடி – கீர்த்தனை:26 1/3

மேல்


காட்சியவாய் (1)

கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:101 23/2

மேல்


காட்சியாய் (1)

காட்சியாய் காண்பானாய் காணப்படு_பொருளாய் – திருமுறை1:3 1/73

மேல்


காட்சியால் (1)

ஊன நாடக காட்சியால் காலத்தை ஒழிக்கும் – திருமுறை6:95 7/3

மேல்


காட்சியின் (1)

கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே – திருமுறை6:26 24/1

மேல்


காட்சியும் (7)

கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை – திருமுறை1:6 153/2
களம் கொண்ட ஓர் மணி காட்சியும் முச்சுடர் கண் அருளும் – திருமுறை1:6 194/1
இலகு செம் மேனி காட்சியும் இரண்டோடு இரண்டு என ஓங்கு திண் தோளும் – திருமுறை5:1 3/2
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் – திருமுறை6:13 94/1
காட்சியும் காணா காட்சியும் அது தரும் – திருமுறை6:65 1/153
காட்சியும் காணா காட்சியும் அது தரும் – திருமுறை6:65 1/153
காட்சியும் நான் காண காட்டிய ஜோதி – கீர்த்தனை:22 31/2

மேல்


காட்சியுற (1)

காட்சியுற கண்களுக்கு களிக்கும் வண்ணம் உளதாய் கையும் மெய்யும் பரிசிக்க சுக பரிசத்ததுவாய் – திருமுறை6:60 40/1

மேல்


காட்சியே (15)

அமர்ந்த என் கண் காட்சியே நீட்டும் ஒளியாம் – திருமுறை1:2 1/358
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை1:5 32/1
அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே காணாமல் காண்கின்ற காட்சியே உள் – திருமுறை1:5 46/2
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே – திருமுறை2:11 5/4
போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவ காட்சியே போற்றி – திருமுறை2:79 5/1
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை2:100 1/3
கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திரு கடைக்கண் நோக்கு அருள் நோக்கி – திருமுறை5:17 6/2
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:25 16/3
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:25 31/1
ஐம்மையே அதற்குள் அது அது ஆகும் அற்புத காட்சியே எனது – திருமுறை6:42 19/3
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ – திருமுறை6:54 9/1
ஞான நாடக காட்சியே நாம் பெறல் வேண்டும் – திருமுறை6:95 7/2
கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் – கீர்த்தனை:41 1/31
கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – கீர்த்தனை:41 29/2
கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் – தனிப்பாசுரம்:24 1/31

மேல்


காட்சியை (5)

கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை – திருமுறை2:4 5/2
காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் – திருமுறை2:94 45/2
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 40/1
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:49 20/2
மன்னும் நின் கருணை வடிவ காட்சியை
தரிசித்து இன்ப தனி கடல் ஆட – திருமுகம்:2 1/84,85

மேல்


காட்ட (9)

செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 6/3,4
கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும் – திருமுறை2:85 10/3
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன் – திருமுறை6:5 2/3
பிறர் துயர் காட்ட துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன் – திருமுறை6:13 26/3
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன் – திருமுறை6:13 52/2
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் – திருமுறை6:93 29/2
ஒத்த இடம் காட்ட வாரீர் – கீர்த்தனை:17 89/2
மற்றவர் நின்று வழி காட்ட மேல் ஓர் – கீர்த்தனை:26 27/1
அங்கு அவர் காட்ட அணுக்க திரு_வாயில் – கீர்த்தனை:26 29/1

மேல்


காட்டகத்தீர் (1)

புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:46 5/4

மேல்


காட்டகத்து (1)

கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் என கழறினன் அல்லால் – திருமுறை2:46 2/2

மேல்


காட்டகத்தே (1)

தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:86 16/2

மேல்


காட்டர் (1)

வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன் – திருமுறை1:2 1/523

மேல்


காட்டா (6)

காட்டா குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலை – திருமுறை1:3 1/761
நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் – திருமுறை1:5 8/1
தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டா சித்தகமாய் வித்தகமாய் சிறிதும் பந்தபாசம் – திருமுறை1:5 16/2
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கு அப்பாலாய் அப்பாலுக்கு அப்பாலாய் அமர்ந்த தேவே – திருமுறை1:5 20/3,4
தாவிய முதலும் கடையும் மேல் காட்டா சத்திய தனி நடு நிலையே – திருமுறை6:42 12/2
கிடைத்திட கீழ் மேல் நடு என காட்டா கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம் – திருமுறை6:51 6/2

மேல்


காட்டாத (2)

தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 51/1
எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகார குருட்டு முட_பயலே – திருமுறை6:86 13/1

மேல்


காட்டாது (5)

காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு – திருமுறை1:3 1/200
காட்டாது அடைத்த கதவு அன்றோ நாட்டு ஆதி – திருமுறை1:4 25/2
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:60 23/2
அ சுகமும் அடை அறிவும் அடைந்தவரும் காட்டாது அது தானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே – திருமுறை6:60 79/3
வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்க காட்டாது என் மொழியை – திருமுறை6:88 6/2

மேல்


காட்டாதே (4)

கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவ கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே – திருமுறை6:60 19/1
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே – திருமுறை6:60 22/2
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:60 36/2
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:60 44/2

மேல்


காட்டாநின்றார் (1)

காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்கு – திருமுறை1:3 1/766

மேல்


காட்டாமல் (2)

வாய்த்தாலும் அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல்
ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது – திருமுறை1:3 1/801,802
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 9/4

மேல்


காட்டாயோ (2)

திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:31 1/1,2
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:31 2/1,2

மேல்


காட்டாள் (1)

சிவ_பூரணத்தை சிறிதும் காட்டாள்
ஜெகம் எனும் ஏகதேசமும் தெரிக்காள் – திருமுகம்:4 1/32,33

மேல்


காட்டான் (1)

தன்னை இன்னான் என தானும் காட்டான்
என்னை இன்னான் என எண்ணவும் ஒட்டான் – திருமுகம்:4 1/45,46

மேல்


காட்டி (134)

வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே தண் காட்டி
கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ் – திருமுறை1:2 1/24,25
கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ் – திருமுறை1:2 1/25
கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ் – திருமுறை1:2 1/25
வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் – திருமுறை1:2 1/297
சுட்டு அகன்ற ஞான சுகாதீதம் காட்டி முற்றும் – திருமுறை1:3 1/117
காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு – திருமுறை1:3 1/200
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் – திருமுறை1:3 1/214
மாயை-தனை காட்டி மறைப்பித்து அ மாயையில் தன் – திருமுறை1:3 1/221
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மை தேவே – திருமுறை1:5 52/4
கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி
விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை1:5 59/3,4
பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என் – திருமுறை1:6 156/3
நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல் – திருமுறை1:6 170/1
கலை காட்டி கட்டு_மயிர் தலை காட்டி புன் கந்தை சுற்றி – திருமுறை1:6 170/3
கலை காட்டி கட்டு_மயிர் தலை காட்டி புன் கந்தை சுற்றி – திருமுறை1:6 170/3
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை1:6 170/4
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச – திருமுறை1:6 187/1
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச – திருமுறை1:6 187/1
உரம் காட்டி கோல் ஒன்று உடன் நீட்டி காட்டி உரப்பி ஒரு – திருமுறை1:6 187/3
உரம் காட்டி கோல் ஒன்று உடன் நீட்டி காட்டி உரப்பி ஒரு – திருமுறை1:6 187/3
கலந்து அங்கு இருந்த அண்டசத்தை காட்டி மூன்று விரல் நீட்டி – திருமுறை1:8 35/2
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமை காட்டி
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 37/3,4
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:2 2/3
அன்று நீ அடிமை சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னை – திருமுறை2:44 7/1
அருள் எனும் வடிவம் காட்டி ஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டி – திருமுறை2:94 46/2
அருள் எனும் வடிவம் காட்டி ஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டி
தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை2:94 46/2,3
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை2:98 1/2
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/2,3
கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார் – திருமுறை3:7 5/1
காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 2/4
வடியல் அறியா அருள் காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கை நல்லார் – திருமுறை3:12 5/3
பொற்றை மணி தோள் புயம் காட்டி போனார் என்னை புலம்பவைத்து – திருமுறை3:12 6/2
தளி தார் சோலை ஒற்றியிடை தமது வடிவம் காட்டி உடன் – திருமுறை3:12 10/2
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை4:1 9/2
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை4:1 10/2
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை4:1 10/2
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை4:1 10/2
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை4:1 10/2,3
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை4:1 10/3
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை4:1 10/3
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:1 10/3,4
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:1 10/4
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை4:1 12/3
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை4:1 12/3
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி
கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை4:1 12/3,4
கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை4:1 12/4
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை4:1 25/2,3
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை4:2 3/3,4
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 26/3
போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே – திருமுறை4:2 32/3
ஒருமையிலே இருமை என உரு காட்டி பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த – திருமுறை4:2 33/1
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 34/3
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை4:2 50/1
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை4:2 61/3
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை4:2 77/4
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை4:2 85/1
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை4:3 5/2
சைய ஆதி அந்தம் நடு காட்டி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 9/4
முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை5:20 2/1
உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன் – திருமுறை5:20 5/2
கண்ணை காட்டி இரு முலை காட்டி மோகத்தை காட்டி அகத்தை கொண்டே அழி – திருமுறை5:20 8/1
கண்ணை காட்டி இரு முலை காட்டி மோகத்தை காட்டி அகத்தை கொண்டே அழி – திருமுறை5:20 8/1
கண்ணை காட்டி இரு முலை காட்டி மோகத்தை காட்டி அகத்தை கொண்டே அழி – திருமுறை5:20 8/1
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை5:20 8/3
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை5:20 8/3
முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் – திருமுறை5:38 5/1
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை5:51 8/2
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை5:51 8/2,3
ஞாலம் மேலவர்க்கு காட்டி நான் தனித்தே நவிலும் இ நாய் வயிற்றினுக்கே – திருமுறை6:9 1/3
சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய் புறம் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக்கின்றார் ஐயவோ வஞ்சம் நின்அளவில் – திருமுறை6:13 110/2,3
பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 21/2
ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி
தே ஆர் தில்லை சிற்சபை மேவும் திருவாளர் – திருமுறை6:24 41/2,3
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:24 60/1
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:25 25/1
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:25 27/2
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:26 6/3
அடி பிடித்து திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவை காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணை – திருமுறை6:27 10/1
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே – திருமுறை6:31 8/2
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:31 10/1
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:33 1/3
கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர் – திருமுறை6:34 3/1
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உரு காட்டி
வருந்தலை என்று எனை தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 7/2,3
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:35 5/1
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத – திருமுறை6:42 7/1
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத – திருமுறை6:42 7/1
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:42 7/2
பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 13/4
காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி
ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்து ஒளிர் அற்புத சுடரே – திருமுறை6:42 20/1,2
திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:47 4/3
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு – திருமுறை6:49 29/2
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 3/4
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 6/3
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகி – திருமுறை6:60 58/1
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே – திருமுறை6:60 86/3
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:60 91/4
நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என் – திருமுறை6:65 1/269
காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல – திருமுறை6:65 1/469
காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும் – திருமுறை6:65 1/755
முழு வகை காட்டி முயங்கிய பொன்னே – திருமுறை6:65 1/1366
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில் – திருமுறை6:68 7/2
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில் – திருமுறை6:68 7/2
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:69 4/1
பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:69 8/1
கண் நிரம்ப ஒளி காட்டி கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னை – திருமுறை6:71 9/2
கொல்லா நெறி காட்டி என்றன்னை குறிப்பில்கொண்டு என் – திருமுறை6:75 7/3
சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:79 2/1
முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:80 5/2
காட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 4/4
மலையை காட்டி அதன் அடியில் வயங்க இருத்தி சாகாத – திருமுறை6:82 10/3
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:86 12/2
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட – திருமுறை6:88 2/3
நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை – திருமுறை6:98 16/1
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:108 31/3
எச்ச நீட்டி விச்சை காட்டி இச்சையூட்டும் இன்பனே – கீர்த்தனை:1 88/1
பொன் அடி காட்டி புணர்ந்த மருந்து – கீர்த்தனை:21 7/4
விளைவு பலபல வேறு என்று காட்டி
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 3/2,3
இன்று காட்டி கலக்கம் தவிர்த்து கொடுத்தாய் நன்மையே – கீர்த்தனை:29 26/2
சிறியேன் அறிய காட்டி தெரித்தாய் வேத கலையுமே – கீர்த்தனை:29 31/4
பொய்மை நீக்கி காண காட்டி தெரித்தாய் மற்றுமே – கீர்த்தனை:29 33/4
நன்று காட்டி கொடுத்தாய் என்றும் நலியா திடமுமே – கீர்த்தனை:29 48/4
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 55/2
தெருட்டி திரு_பொன்_பதத்தை காட்டி அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 72/3
என்னை காட்டி என்னுள் இலங்கும் நின்னை காட்டியே – கீர்த்தனை:29 93/1
பொன்னை காட்டி பொன்னே நினது புகழை பாடியே – கீர்த்தனை:29 93/3
சிற்றம்பலத்தின் நடனம் காட்டி சிவத்தை காட்டியே – கீர்த்தனை:29 95/1
கற்றவர் உறவினை காட்டி நின்றது – தனிப்பாசுரம்:2 3/4
நல் முறை செய் மணக்கோலம் காட்டி அருள் பெருமான் முன் நண்ணி நின்று – தனிப்பாசுரம்:3 26/2
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – தனிப்பாசுரம்:13 2/2
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 5/4
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – தனிப்பாசுரம்:13 6/2
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – தனிப்பாசுரம்:13 7/2
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – தனிப்பாசுரம்:15 6/3
அளியுறு பெண்_பனையாக காட்டி ஒண் – தனிப்பாசுரம்:30 2/32

மேல்


காட்டிக்கொடார் (1)

காதரிப்பார்கட்கு காட்டிக்கொடார் நம்மை – கீர்த்தனை:35 14/1

மேல்


காட்டிக்கொடுக்கற்க (1)

கூற்றனுக்கு காட்டிக்கொடுக்கற்க பால் தவள – திருமுறை1:2 1/782

மேல்


காட்டிக்கொடுக்கில் (1)

கண்ணால் இழுதைகள்-பால் காட்டிக்கொடுக்கில் எனை – திருமுறை1:4 98/1

மேல்


காட்டிக்கொடுத்தீர் (1)

கொடிகள் நிறை மணி மாட கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அ கோயிலிலே கோபுர வாயிலிலே – திருமுறை6:33 1/2

மேல்


காட்டிட (1)

கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:27 6/2

மேல்


காட்டிடாது (1)

காணியே கருதும் கருத்தினை பிறர்க்கு காட்டிடாது அம்பு எலாம் அடங்கும் – திருமுறை6:15 22/1

மேல்


காட்டிடு (1)

காரண காரியம் காட்டிடு வெளி எனும் – திருமுறை6:65 1/53

மேல்


காட்டிடும் (2)

மண்ணை காட்டிடும் மாய வனிதைமார் மாலை போக்கி நின் காலை பணிவனோ – திருமுறை5:20 8/2
புண்ணை கட்டிக்கொண்டே அதன் மேல் ஒரு புடவை கட்டி புதுமைகள் காட்டிடும்
பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் – திருமுறை6:24 23/1,2

மேல்


காட்டிடை (2)

கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ – திருமுறை2:42 5/1
பேய் என காட்டிடை ஓடி பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் – திருமுறை6:86 10/3

மேல்


காட்டிநின்றாள் (1)

அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள் – திருமுறை6:63 6/3

மேல்


காட்டிய (30)

நீட்டும் பரிதி நியமத்தோய் காட்டிய நம் – திருமுறை1:2 1/332
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல் – திருமுறை1:6 170/2
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே – திருமுறை1:6 187/4
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை2:98 2/1
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை2:98 2/2
கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை4:1 12/4
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 118/3
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:24 35/4
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குற காட்டிய விமலா – திருமுறை6:37 4/3
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 1/4
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:60 44/2
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:60 84/2
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 85/3
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காண காட்டிய கருத்த போற்றி வன் – திருமுறை6:64 23/3
ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/18
உபய பக்கங்களும் ஒன்று என காட்டிய
அபய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/77,78
காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின் – திருமுறை6:65 1/217
அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/262
அருள் நிலை காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/322
அத்தகை காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/868
நவ நிலை காட்டிய ஞான சற்குருவே – திருமுறை6:65 1/1052
நாயில் கடையேன் நலம் பெற காட்டிய
தாயில் பெரிதும் தயவு உடை தந்தையே – திருமுறை6:65 1/1119,1120
பண்டமும் காட்டிய பரம்பர மணியே – திருமுறை6:65 1/1292
பண்டமும் காட்டிய பராபர மணியே – திருமுறை6:65 1/1294
கரண பெரும் திறல் காட்டிய மருந்தே – திருமுறை6:65 1/1328
வெள் ஒளி காட்டிய மெய் அருள் கனலே – திருமுறை6:65 1/1540
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா – திருமுறை6:108 16/2
காட்சியும் நான் காண காட்டிய ஜோதி – கீர்த்தனை:22 31/2
பரை தூக்கி காட்டிய காலே ஆதி_பரை – கீர்த்தனை:23 10/1

மேல்


காட்டியது (1)

தருண பருவம் இஃது என்றேன் தவிர் அன்று என காட்டியது உன்றன் – திருமுறை1:8 139/3

மேல்


காட்டியதை (1)

கல் துணை ஓர் தெப்பம் என காட்டியதை இற்று என நீ – திருமுறை1:3 1/494

மேல்


காட்டியும் (1)

கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:11 7/1

மேல்


காட்டியே (10)

கரத்தை காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர் – திருமுறை5:20 5/1
தன் நிகர் இல்லா தலைவனை காட்டியே
என்னை மேல் ஏற்றிய இனிய நல் தாயே – திருமுறை6:65 1/1099,1100
நெடுநாள் முயன்றும் காண்டற்கு அரிய நிலையை காட்டியே
நிறைந்து என் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டியே – கீர்த்தனை:29 14/1,2
நடமும் நடம் செய் இடமும் எனக்கு நன்று காட்டியே
நாயினேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 20/3,4
அதுவும் அதுவும் இது என்று எனக்குள் அறிய காட்டியே
அடியனேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 21/3,4
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கி காட்டியே
அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 22/3,4
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னை காட்டியே
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 55/1,2
என்னை காட்டி என்னுள் இலங்கும் நின்னை காட்டியே
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 93/1,2
சிற்றம்பலத்தின் நடனம் காட்டி சிவத்தை காட்டியே
சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தி திறத்தை காட்டியே – கீர்த்தனை:29 95/1,2
சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தி திறத்தை காட்டியே
குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே – கீர்த்தனை:29 95/2,3

மேல்


காட்டில் (12)

கள்ளி வாய் ஓங்கு பெரும் காம கடும் காட்டில்
கொள்ளிவாய்ப்பேய் போல் குதித்தது உண்டு ஒள்ளியரால் – திருமுறை1:2 1/641,642
சேட்டை அற செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு – திருமுறை1:3 1/164
பாறு உண்ட காட்டில் பலர் வெந்திட கண்டும் – திருமுறை1:3 1/1007
மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை1:5 95/3
கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை – திருமுறை1:8 131/1
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:23 4/3
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:41 1/3
திலகம் அனையார் புறம் காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும் – திருமுறை3:17 1/3
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை5:27 6/3
உலக விடய காட்டில் செல்லாது எனது போதமே – கீர்த்தனை:29 61/4
விடய காட்டில் ஓடி திரிந்த வெள்ளை நாயினேன் – கீர்த்தனை:29 68/3
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில்
இ வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்கு இலக்கு ஆனேன் துணை ஒன்றும் இல்லேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 4/2,3

மேல்


காட்டிலே (2)

காட்டிலே பருக்கை கல்லிலே புன்செய் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை – திருமுறை6:13 58/3
காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன் கைவழக்கத்தினால் ஒடிந்த – திருமுறை6:15 16/1

மேல்


காட்டிவிட்டிருந்தாள் (1)

வலத்திலே செவிலி எடுத்திட சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள்
மலத்திலே உழைத்து கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும் – திருமுறை6:14 6/1,2

மேல்


காட்டினர் (2)

கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே – திருமுறை2:6 3/4
கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ – திருமுறை6:14 4/4

மேல்


காட்டினரால் (1)

காழியில் தன் உரு காட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:6 4/4

மேல்


காட்டினீர் (3)

ஓலக்கம் காட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 98/2
அத்தை காட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 99/2
ஊம் என்று காட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 101/2

மேல்


காட்டினேன் (1)

விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த – திருமுறை6:9 3/1

மேல்


காட்டினை (2)

முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:35 6/1
காட்டினை ஞான அமுது அளித்தாய் நல் கனகசபை – திருமுறை6:84 3/1

மேல்


காட்டினையே (2)

கதித்து அழியாமையும் இன்பமும் கைவர காட்டினையே – திருமுறை6:84 2/4
கான் வண்ண குடும்பத்திற்கு இலக்கா என்னை காட்டினையே என்னே நின் கருணை ஈதோ – தனிப்பாசுரம்:18 5/4

மேல்


காட்டு (14)

சீர்காட்டுப்பள்ளி சிவ_கொழுந்தே பார் காட்டு
உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும் – திருமுறை1:2 1/26,27
ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/467
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை1:2 1/524
காணிக்கு-தான் அரை காணி மட்டாயினும் காட்டு கண்டாய் – திருமுறை1:6 95/3
கருவாதம் நீங்கிட காட்டு கண்டாய் என் கனவினிலே – திருமுறை1:6 134/4
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை1:6 170/4
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – திருமுறை5:9 1/2
புரத்தை காட்டு நகையின் எரித்ததோர் புண்ணியற்கு புகல் குருநாதனே – திருமுறை5:20 5/3
காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்பு கண்டிடுமோ காணாதோ களிப்பாம் – திருமுறை6:11 9/2
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்க பயந்தேன் – திருமுறை6:13 67/1
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:97 2/1
ஊன நடம் தவிர்த்து ஆன நடம் காட்டு
மோன நடேசரே வாரீர் – கீர்த்தனை:17 53/1,2
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – கீர்த்தனை:41 12/2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்கு காட்டு என்றார் – தனிப்பாசுரம்:10 22/3

மேல்


காட்டுக (2)

விதிக்கு அளவா சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே – திருமுறை6:24 44/3
குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பை கோலத்தால் காட்டுக எனவே – திருமுறை6:87 1/3

மேல்


காட்டுகிலாய் (2)

கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – திருமுறை5:9 1/2
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – கீர்த்தனை:41 12/2

மேல்


காட்டுகின்ற (11)

காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில் – திருமுறை2:48 7/2
காணுகின்ற கண்களுக்கு காட்டுகின்ற ஒளியாய் காட்டுகின்ற ஒளி-தனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் – திருமுறை4:2 66/1
காணுகின்ற கண்களுக்கு காட்டுகின்ற ஒளியாய் காட்டுகின்ற ஒளி-தனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் – திருமுறை4:2 66/1
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 9/4
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 10/1
கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற
திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 7/3,4
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:60 8/1
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:98 11/2
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:101 20/2
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:106 83/3
கனத்த பணிபுரிந்தனை நின் இளைத்த உடல் ஆங்கு அதனை காட்டுகின்ற
தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 40/2,3

மேல்


காட்டுகின்றதோர் (2)

காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே – திருமுறை6:28 10/2
காட்டுகின்றதோர் கதிர் நடு விளங்கிய கடவுளே அடியேன் நான் – திருமுறை6:40 8/2

மேல்


காட்டுகின்றனன் (1)

கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்து – திருமுறை2:65 2/1

மேல்


காட்டுகின்றனை (1)

காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன் – திருமுறை2:67 3/2

மேல்


காட்டுகின்றாம் (2)

வரு காவிரி பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ் – திருமுறை1:8 47/3
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே – திருமுறை1:8 101/3

மேல்


காட்டுகின்றார் (3)

இரும் சீர் மணியை காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 34/4
நாடுறவே காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 36/4
இடையா கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 41/4

மேல்


காட்டுதல் (2)

ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:54 1/2
திரை தூக்கி காட்டுதல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 10/3

மேல்


காட்டுதியேல் (1)

பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்து காட்டுதியேல்
இசைய காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 82/3,4

மேல்


காட்டுப்பள்ளி (1)

பாற்ற கணத்தார் இவர் காட்டுப்பள்ளி தலைவர் ஒற்றியின்-நின்று – திருமுறை1:8 46/1

மேல்


காட்டும் (69)

கண் காட்டும் நெற்றி கடவுளே என்று தொழ – திருமுறை1:2 1/23
திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மரு காட்டும்
நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும் – திருமுறை1:2 1/146,147
நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும்
ஆலம்பொழில் சிவயோக பயனே சீலம் நிறைவு – திருமுறை1:2 1/147,148
நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும்
கோட்டாறு மேவும் குளிர் துறையே கூட்டா – திருமுறை1:2 1/235,236
நாட்டும் பெருநறையூர் நம்பனே காட்டும்
பரிசில் கரைப்புற்றோர் பாங்கு பெற ஓங்கும் – திருமுறை1:2 1/260,261
மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும் – திருமுறை1:2 1/315
காற்று அளி வள் பூ மணத்தை காட்டும் பொழில் கச்சி – திருமுறை1:2 1/475
ஓலம் காட்டும் பழையனூர் நீலி வாது அடக்கும் – திருமுறை1:2 1/501
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும்
ஆர்த்தி பெற்ற மாது மயிலாய் பூசித்து ஆர் மயிலை – திருமுறை1:2 1/524,525
சாயை-தனை காட்டும் சதுரன் எவன் நேயமுடன் – திருமுறை1:3 1/222
சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என – திருமுறை1:3 1/228
தூ நெறியை காட்டும் துணைவன் காண் மா நிலத்தில் – திருமுறை1:3 1/382
கல் பனையில் காய்ப்பு உளதாய் காட்டும் பிரபஞ்ச – திருமுறை1:3 1/1051
சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை1:5 43/4
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை1:5 51/2
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை1:5 57/4
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே – திருமுறை1:6 103/4
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும் – திருமுறை1:6 175/2
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றி காவலர் பால் – திருமுறை1:7 75/3
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/2
உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும் – திருமுறை2:1 3/2
சேய நல் நெறி அணித்து என காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் – திருமுறை2:9 8/2
ஓலை காட்டும் முன் ஒற்றியூரில் வாழ் – திருமுறை2:21 8/2
வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில் – திருமுறை2:45 35/1
காட்டும் கருணைசெய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 9/4
பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என் – திருமுறை3:18 3/1
பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை4:1 12/1
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை4:1 12/2
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை4:1 12/2
குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன் – திருமுறை5:20 2/2
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை5:20 2/3
கலையை காட்டும் மதி தவழ் நல் தணிகாசலத்து அமர்ந்து ஓங்கு அதிகாரனே – திருமுறை5:20 2/4
வரத்தை காட்டும் மலை தணிகேசனே வஞ்சனேற்கு அருள் வாழ்வு கிடைக்குமோ – திருமுறை5:20 5/4
குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன் – திருமுறை5:20 7/2
விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை5:20 8/4
காட்டும் அவர் தாள் கண்ணோனோ கழியா வாழ்க்கை புண்ணேனே – திருமுறை5:22 5/4
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் – திருமுறை5:27 8/1
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை5:38 5/2
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளை கண்டனன் இனி சொல்வது என்னே – திருமுறை6:12 11/4
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார் – திருமுறை6:24 9/2
புத்து எலாம் நீக்கி பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 2/4
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்த கூத்தனை அரசை – திருமுறை6:49 27/2
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய் – திருமுறை6:51 10/1
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:60 47/4
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:60 93/1
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும்
என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி – திருமுறை6:64 37/1,2
அரைசு உற காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/832
ஆற்றலை காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/834
அத்தகை காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/836
தான் அந்தம் இல்லாத தன்மையை காட்டும் சாகாத கல்வியை தந்து எனக்கு உள்ளே – திருமுறை6:69 3/1
தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 9/3,4
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 10/3,4
திண்மையே முதல் ஐங்குண கரு ஆய செல்வமே நல் வழி காட்டும்
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே – திருமுறை6:70 7/1,2
தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:76 7/1
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:101 34/3
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத – திருமுறை6:107 6/3
ஐவணம் காட்டும் நும் மெய் வணம் வேட்டுநின்று – கீர்த்தனை:17 86/1
கண் ஒளி காட்டும் மருந்து அம்மை – கீர்த்தனை:20 23/1
காணாது காட்டும் மருந்து என்றன் – கீர்த்தனை:21 4/1
கற்பூர நல் மணம் காட்டும் மருந்து – கீர்த்தனை:21 18/2
கலை நலம் காட்டும் மருந்து எங்கும் – கீர்த்தனை:21 24/3
காரணம் காட்டும் மருந்து எல்லாம் – கீர்த்தனை:21 33/3
கால முதல் காட்டும் ஜோதி கால – கீர்த்தனை:22 12/1
சமயங்கள் எல்லாம் தனித்தனி காட்டும்
தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 21/2,3
கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே – கீர்த்தனை:29 85/3
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – தனிப்பாசுரம்:10 2/2
மேவ காட்டும் பரிசு – தனிப்பாசுரம்:14 6/4
கன இருள் வடிவம் காட்டும் கொடியாள் – திருமுகம்:4 1/35
பேதைமை காட்டும் பெரும் தீ பித்தன் – திருமுகம்:4 1/352

மேல்


காட்டும்படிக்கு (1)

காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில் – திருமுறை3:3 22/2

மேல்


காட்டுவது (1)

கருவிகளை நம்முடனே கலந்து உளத்தே இயக்கி காட்டுவது ஒன்று அ கருவி கரணங்கள் அனைத்தும் – திருமுறை4:2 68/1

மேல்


காட்டுவள் (2)

இருளில் பானுவை எவர்க்கும் காட்டுவள்
அண்டம் எல்லாம் அணுவில் செறிப்பள் – திருமுகம்:4 1/96,97
காணா பல் நிலை கலையுடன் காட்டுவள்
இருளை இரிக்கும் இந்து ரவிகளை – திருமுகம்:4 1/102,103

மேல்


காட்டுவார் (1)

கற்போர் விளைக்க காட்டுவார் போல – திருமுகம்:4 1/376

மேல்


காட்டுவாரை (1)

காட்டுவாரை அறிந்திலேன் பாங்கிமாரே – கீர்த்தனை:2 15/2

மேல்


காட்டுவிக்கின்றது (1)

காணாத காட்சிகள் காட்டுவிக்கின்றது காலம் எல்லாம் – திருமுறை6:56 9/1

மேல்


காட்டுவிக்கும் (5)

கரு மால் அகற்றும் இறப்பு-அதனை களையும் நெறியும் காட்டுவிக்கும்
பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் – திருமுறை2:1 2/1,2
உண்ண முடியா செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 8/2,3
கற்ற மனத்தில் புகும் கருணை கனியை விடை மேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 11/2,3
காணுகின்ற கண்களுக்கு காட்டுகின்ற ஒளியாய் காட்டுகின்ற ஒளி-தனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் – திருமுறை4:2 66/1
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:44 3/3

மேல்


காட்டுவித்தான் (2)

காரணமும் காரியமும் காட்டுவித்தான் பூரணன் சிற்றம்பலத்தான் – திருமுறை6:74 2/2
காரணமும் காரியமும் காட்டுவித்தான் தாரணியில் – திருமுறை6:93 19/2

மேல்


காட்டுவித்தீர் (1)

வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த – திருமுறை6:79 3/1

மேல்


காட்டுவித்து (1)

காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே – திருமுறை6:65 1/1059

மேல்


காட்டுவித்தே (1)

அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே – திருமுறை6:60 5/3

மேல்


காட்டுவேம் (1)

வரு காவிரி பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார் – தனிப்பாசுரம்:10 2/3

மேல்


காட்டுவோர்க்கு (2)

குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை5:52 4/4
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – தனிப்பாசுரம்:9 4/4

மேல்


காட்டுறு (1)

காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல – திருமுறை6:65 1/465

மேல்


காட்டேம் (1)

கடையார் என கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி – திருமுறை1:8 126/3

மேல்


காட்டை (5)

நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:78 2/2
காட்டை கடந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 5/4
ஆருக சமய காட்டை அழித்த வெம் கனலே போற்றி – திருமுறை5:50 8/3
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:36 10/1
காட்டை கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் – திருமுறை6:108 4/1

மேல்


காடகத்து (1)

முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே – திருமுறை2:57 4/2

மேல்


காடகத்தை (1)

காடகத்தை வளம் செறிந்த நாடகமா புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே – திருமுறை6:68 8/4

மேல்


காடவர்கோன் (1)

ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே – திருமுறை4:8 7/3

மேல்


காடி (1)

போர் ஏர் நெற்சோறேனும் புது கஞ்சியேனும் அன்றி புளித்த காடி
நீரேனும் கூழேனும் கிடைத்தது கை ஏற்று வந்து நின்று வாங்கி – தனிப்பாசுரம்:3 38/3,4

மேல்


காடு (9)

காடு போல் ஞால கடு நடையிலே இரு கால் – திருமுறை1:2 1/639
காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும் – திருமுறை1:2 1/792
ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ – திருமுறை1:3 1/984
வஞ்ச புல காடு எறிய அருள் வாளும் அளிக்கும் மகிழ்வு அளிக்கும் – திருமுறை2:1 5/1
காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:6 1/4
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:51 9/3
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:32 5/1
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:97 2/1
வெவ் வினை காடு எலாம் வேரொடு வெந்தது – கீர்த்தனை:25 8/1

மேல்


காடு_மேடு (1)

கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:32 5/1

மேல்


காடு_உடையார் (1)

காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:6 1/4

மேல்


காடே (1)

காயோடு உடனாய் கனல் கை ஏந்தி காடே இடமா கணங்கொண்ட – திருமுறை5:39 3/1

மேல்


காடோ (1)

வெப்பு இருந்த காடோ வினை சுமையோ செப்ப அறியேன் – திருமுறை1:4 20/2

மேல்


காண் (326)

சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக – திருமுறை1:2 1/652
சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன் – திருமுறை1:2 1/670
உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும் – திருமுறை1:2 1/672
தூக்கமே என்றனக்கு சோபனம் காண் ஊக்கம் மிகும் – திருமுறை1:2 1/674
சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண் வீறுகின்ற – திருமுறை1:2 1/676
தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் – திருமுறை1:2 1/678
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை1:2 1/684
தீரம் எனை கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதை – திருமுறை1:2 1/700
நாணம் எனை கண்டு நாணும் காண் ஏண் உலகில் – திருமுறை1:2 1/702
ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு – திருமுறை1:2 1/712
இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை – திருமுறை1:2 1/716
சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற – திருமுறை1:2 1/728
மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த – திருமுறை1:2 1/736
தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால் – திருமுறை1:2 1/740
ஒப்பாரியேனும் உடையேன் காண் தப்பு ஆய்ந்த – திருமுறை1:2 1/826
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய – திருமுறை1:3 1/298
செம்மை கதி அருள் நம் தெய்வம் காண் எம்மையினும் – திருமுறை1:3 1/314
தேட கிடையா நம் தெய்வம் காண் நீட சீர் – திருமுறை1:3 1/316
செல்வம் தரும் நமது தெய்வம் காண் சொல் வந்த – திருமுறை1:3 1/318
திண்மை அளித்து அருள் நம் தெய்வம் காண் வண்மையுற – திருமுறை1:3 1/320
செப்பாது செப்புறும் நம் தேசிகன் காண் தப்பாது – திருமுறை1:3 1/322
சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது – திருமுறை1:3 1/324
சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என – திருமுறை1:3 1/326
தீது என்று அறிவித்த தேசிகன் காண் கோது இன்றி – திருமுறை1:3 1/328
ஆசையுடன் ஈன்ற அப்பன் காண் மாசு உறவே – திருமுறை1:3 1/330
அன்பாய் நமை வளர்க்கும் அப்பன் காண் இன்பு ஆக – திருமுறை1:3 1/332
அப்பா எனும் நங்கள் அப்பன் காண் செப்பாமல் – திருமுறை1:3 1/334
அள்ளி கொடுக்கும் நமது அப்பன் காண் உள்ளிக்கொண்டு – திருமுறை1:3 1/336
அன்றே அருளும் நமது அப்பன் காண் நன்றே முன் – திருமுறை1:3 1/338
ஆதரவு செய்யும் நங்கள் அப்பன் காண் கோதுறும் மா – திருமுறை1:3 1/340
அஞ்சல்அஞ்சல் என்று அருளும் அப்பன் காண் துஞ்சல் எனும் – திருமுறை1:3 1/342
அச்சம் கெடுத்து ஆண்ட அப்பன் காண் நிச்சலும் இங்கே – திருமுறை1:3 1/344
ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா – திருமுறை1:3 1/346
அன்னையினும் அன்பு உடைய அப்பன் காண் மன் உலகில் – திருமுறை1:3 1/348
நன்மை தர பெற்ற நற்றாய் காண் இம்மை-தனில் – திருமுறை1:3 1/350
நன்று இரவில் சோறு அளித்த நற்றாய் காண் என்றும் அருள் – திருமுறை1:3 1/352
நம்மை வளர்க்கின்ற நற்றாய் காண் சும்மை என – திருமுறை1:3 1/354
நாளும் பொறுத்து அருளும் நற்றாய் காண் மூளுகின்ற – திருமுறை1:3 1/356
நல் நெறியில் சேர்க்கின்ற நற்றாய் காண் செந்நெறியின் – திருமுறை1:3 1/358
நாம் தேடச்செய்கின்ற நற்றாய் காண் ஆம்-தோறும் – திருமுறை1:3 1/360
ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய் காண் சால உறு – திருமுறை1:3 1/362
நம் பசியும் தீர்த்து அருளும் நற்றாய் காண் அம்புவியில் – திருமுறை1:3 1/364
நல் நீரில் ஆட்டுகின்ற நற்றாய் காண் எந்நீரின் – திருமுறை1:3 1/366
நாலாயிரம் தாயில் நற்றாய் காண் ஏலாது – திருமுறை1:3 1/368
நாடி எடுத்து அணைக்கும் நற்றாய் காண் நீடு உலகில் – திருமுறை1:3 1/370
நான் பாட கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும் – திருமுறை1:3 1/372
ஆன மணம்செய்விக்கும் அம்மான் காண் தேனினொடும் – திருமுறை1:3 1/374
அன்பால் விருந்து அளிக்கும் அம்மான் காண் வன் பாவ – திருமுறை1:3 1/376
சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால் – திருமுறை1:3 1/378
துன்பம் துடைக்கும் துணைவன் காண் வன் பவமாம் – திருமுறை1:3 1/380
தூ நெறியை காட்டும் துணைவன் காண் மா நிலத்தில் – திருமுறை1:3 1/382
தொன்றுதொட்டு வந்த அருள் சுற்றம் காண் தொன்றுதொட்டே – திருமுறை1:3 1/384
நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என – திருமுறை1:3 1/386
நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக – திருமுறை1:3 1/388
நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில் – திருமுறை1:3 1/390
நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என் – திருமுறை1:3 1/392
நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து – திருமுறை1:3 1/394
நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலா – திருமுறை1:3 1/396
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் – திருமுறை1:3 1/398
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை1:3 1/400
கோபம்செயா நமது கோமான் காண் பாபம் அற – திருமுறை1:3 1/402
கொள்ளும் இறை வாங்கா நம் கோமான் காண் உள்ளமுற – திருமுறை1:3 1/404
கொண்டு நமக்கு இங்கு அளிக்கும் கோமான் காண் மண்டலத்தில் – திருமுறை1:3 1/406
சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி – திருமுறை1:3 1/408
தேடிவைத்த நம்முடைய செல்வம் காண் மாடு இருந்து – திருமுறை1:3 1/410
சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண் – திருமுறை1:3 1/412
ஓங்கு அருளால் நம்மை உடையவன் காண் ஆங்கு அவன்றன் – திருமுறை1:3 1/414
பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம் – திருமுறை1:3 1/466
கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து – திருமுறை1:3 1/468
கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல் – திருமுறை1:3 1/470
சொன்னால் உலக துயர் அறும் காண் எந்நாளும் – திருமுறை1:3 1/472
உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன் – திருமுறை1:3 1/474
நண்ணி தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற – திருமுறை1:3 1/594
பேர்_அறிவை கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் – திருமுறை1:3 1/596
பேதம் எலாம் ஒன்றி பிறப்பிடம் காண் ஆதலினால் – திருமுறை1:3 1/600
ஒன்றே ஒரு-புடையாய் ஒத்தது காண் ஒன்றா சொல் – திருமுறை1:3 1/700
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் – திருமுறை1:3 1/720
ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர் – திருமுறை1:3 1/774
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் – திருமுறை1:3 1/784
தேகம்-அது நலிய செய்யும் காண் உய்வு அரிதாம் – திருமுறை1:3 1/911
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு – திருமுறை1:3 1/1112
நல் நாள் அடைதற்கு நாடுதும் காண் என்னா நின்று – திருமுறை1:3 1/1196
தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று – திருமுறை1:3 1/1202
ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த – திருமுறை1:3 1/1222
மண்ணில் பழைய வழக்கம் காண் பண்ணின் சொல் – திருமுறை1:4 45/2
அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ்ஞான்று – திருமுறை1:4 53/2
பச்சென்று இருக்க பகர்வார் காண் வெச்சென்ற – திருமுறை1:4 56/2
தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் – திருமுறை1:4 61/2
ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும் – திருமுறை1:4 68/2
கைவிட்டால் என் செய்கேன் காண் – திருமுறை1:4 72/4
பிணி மூப்பும் காணார் காண் நீடு நினை – திருமுறை1:4 76/2
ஐயா அது நீ அறிந்தது காண் பொய்யான – திருமுறை1:4 82/2
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர் – திருமுறை1:4 84/2
எங்கே இடம் காண் இயம்பு – திருமுறை1:4 95/4
வண்ணம் சற்றே தெரிய வந்தது காண் எண் நெஞ்சில் – திருமுறை1:4 96/2
நெஞ்சே பிறகிடும் காண் நின்று – திருமுறை1:4 97/4
நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய் – திருமுறை1:4 101/2
அப்பா நின் தாட்கே அடைக்கலம் காண் இ பாரில் – திருமுறை1:4 102/2
சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே – திருமுறை1:6 100/4
வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே – திருமுறை1:6 106/4
மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண்
பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே – திருமுறை1:6 168/3,4
குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இ குவலையத்தே – திருமுறை1:6 175/4
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப – திருமுறை1:6 180/3
நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே – திருமுறை1:6 217/4
நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன் – திருமுறை1:6 218/2
எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண்
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை – திருமுறை1:7 78/2,3
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 21/4
வலம் சேர் இடை த வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று – திருமுறை1:8 31/3
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என் – திருமுறை1:8 40/2
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 42/4
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை1:8 49/3
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 50/4
செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும் – திருமுறை1:8 51/1
ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார் – திருமுறை1:8 51/2
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே – திருமுறை1:8 51/3
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று – திருமுறை1:8 57/3
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் – திருமுறை1:8 58/2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை1:8 64/2
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன் – திருமுறை1:8 76/3
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் காண்
ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய் – திருமுறை1:8 77/2,3
முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன் – திருமுறை1:8 78/2
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம – திருமுறை1:8 82/2
வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரை காண் போதும் – திருமுறை1:8 135/2
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண்
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:1 9/2,3
பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 1/4
ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 2/4
ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 3/4
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 4/4
அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 5/4
அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 6/4
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 7/4
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 8/4
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 9/4
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:3 10/4
அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும் – திருமுறை2:5 1/2
நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 1/4
நாவின்_மன்னரை கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 2/4
நாட்டமுற்றதோர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 3/4
நம்மை ஆளுடை நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 4/4
நாடுகின்றவர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 5/4
நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 6/4
நாலு மா மறை பரம்பொருள் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 7/4
நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 8/4
நாரம் ஆர் மதி சடையவன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 9/4
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 10/4
கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே – திருமுறை2:6 3/4
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:7 2/3
புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் – திருமுறை2:7 7/3
இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு – திருமுறை2:7 8/3
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:7 9/3
தூரம் அன்று காண்
வாரம் வைத்தியேல் – திருமுறை2:8 2/2,3
இல்லை இல்லை காண்
ஒல்லை ஒற்றியூர் – திருமுறை2:8 8/1,2
புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண்
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:12 9/3,4
இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 29/4
மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண்
தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் – திருமுறை2:25 6/1,2
மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண்
இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால் – திருமுறை2:25 8/1,2
பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே – திருமுறை2:25 10/3
ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல் – திருமுறை2:26 1/1
தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண்
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 4/3,4
முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண்
என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:34 6/2,3
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:35 6/3
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம் – திருமுறை2:35 8/3
காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண்
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:36 8/1,2
என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினை பயனால் – திருமுறை2:37 1/1
ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண்
நீக்கமுற்றிடா நின்மலன் அமர்ந்து நிகழும் ஒற்றியூர் நியமத்திற்கு இன்றே – திருமுறை2:37 10/2,3
பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண்
சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:38 4/2,3
அமைவு அறிந்திடா ஆணவ பயலே அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண்
எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம் – திருமுறை2:38 8/1,2
இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனை மதித்து நான் இழிவடைந்தனன் காண்
ஒருமை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:38 9/3,4
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:40 8/4
செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே – திருமுறை2:41 10/1
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே – திருமுறை2:41 10/2
பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண்
கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன் – திருமுறை2:42 2/2,3
வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே – திருமுறை2:43 11/4
ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து – திருமுறை2:44 7/3
உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண்
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:46 10/3,4
நீலனேன் கொடும் பொய்_அலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண்
சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ – திருமுறை2:48 1/1,2
நல்லன்_அல்லன் நான் ஆயினும் சிறியேன் நான் அறிந்ததோ நாடு அறிந்தது காண்
சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன் – திருமுறை2:48 3/1,2
வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண்
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 3/3,4
போது போகின்றதன்றி என் மாய புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண்
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 5/3,4
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 3/2
எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண்
புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 6/3,4
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண்
வருந்தனையேல் என்று உரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும் உண்டேயோ – திருமுறை2:50 3/3,4
நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே – திருமுறை2:50 8/4
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:50 9/4
உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 5/4
இளகிலா வஞ்ச நெஞ்சக பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண்
தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ – திருமுறை2:52 5/2,3
கண் இலா குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 2/2
காணுற கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 3/2
சொல்லும் சொல்லளவு அன்று காண் நெஞ்ச துடுக்கு அனைத்தும் இங்கு ஒடுக்குவது எவனோ – திருமுறை2:53 5/1
கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 6/2
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 7/2
கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 9/2
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண்
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 1/3,4
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிக தியங்குகின்றனன் காண்
துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 8/3,4
பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண்
துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 11/3,4
உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண்
நல் தவத்தர் வாழ் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 3/3,4
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண்
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 10/1,2
மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திட தக்கது அன்று இலை காண்
மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 2/3,4
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண்
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 3/3,4
தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண்
பாழ் வினை கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் – திருமுறை2:57 7/2,3
மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண்
குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ – திருமுறை2:57 8/2,3
அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண்
மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே – திருமுறை2:57 10/3,4
பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண்
குணத்தினில் கொடும் தாமதன் எனும் இ கொடிய வஞ்சகன் ஒடிய மெய் போதம் – திருமுறை2:65 2/2,3
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண்
உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 7/3,4
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலக பித்திலே இன்னும் தொத்துகின்றது காண்
வண்மை ஒன்று இலேன் எண்மையின் அந்தோ வருந்துகின்றனன் வாழ்வு அடைவேனோ – திருமுறை2:65 9/2,3
உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண்
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 4/3,4
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண்
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:67 6/2,3
நன்றி ஒன்றிய நின் அடியவர்க்கே நானும் இங்கு ஒரு நாய்_அடியவன் காண்
குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் – திருமுறை2:70 1/1,2
நையகத்தேன் எது செய்வேன் அந்தோ உள் நலிகுவன் காண்
மெய்யகத்தே நின்று ஒளிர்தரும் ஞான விரி சுடரே – திருமுறை2:73 7/3,4
தரித்தாய் அடியேன் பிழை பொறுக்க தகும் காண் துன்பம் தமியேனை – திருமுறை2:84 3/3
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடை கருத்தே – திருமுறை2:88 13/4
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை2:102 2/3
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை2:102 2/3
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண்
வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் – திருமுறை3:1 1/2,3
பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண் – திருமுறை3:1 2/2
பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண்
தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் – திருமுறை3:1 2/2,3
தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் – திருமுறை3:1 2/3
தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண்
ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 2/3,4
பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்க பெற்றேன் காண்
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 12/3,4
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண்
ஆ என்று அலறி கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி – திருமுறை3:3 21/2,3
இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது – திருமுறை3:3 24/3
மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண்
கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதை – திருமுறை3:3 28/2,3
நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர் காண்
உலமே அனைய திரு_தோளார் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை3:6 5/2,3
மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன் – திருமுறை3:7 1/1
கோல் ஏறுண்ட மதன் கரும்பை குனித்தான் அம்பும் கோத்தனன் காண்
சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 2/3,4
பொழுது வணங்கும் இருள் மாலை பொழுது முடுகி புகுந்தது காண்
செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 14/3,4
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண்
தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 23/3,4
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண்
விலங்காது அவரை தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன் – திருமுறை3:12 8/2,3
ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள் காண்
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை3:16 7/3,4
கள்ளி நெருங்கி புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ – திருமுறை3:16 10/3
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 6/3
ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணை பெருந்தகையே – திருமுறை4:11 5/4
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – திருமுறை4:11 7/4
அன்பு ஆட்டுக்கு இசைவது காண் அருள் பாட்டு பெருந்தகையே – திருமுறை4:11 8/4
வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண்
அன்னை வேண்டி அழும் மக போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே – திருமுறை5:3 3/2,3
செல்லாது காண் ஐயனே தணிகாசல சீர் அரைசே – திருமுறை5:5 30/4
தடையேன் வருவாய் வந்து உன் அருள்தருவாய் இதுவே சமயம் காண்
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 11/3,4
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை5:9 2/3
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 3/4
நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய நாயினேன் உனை நாடுவது என்று காண்
கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர் கந்த சுகந்தனே – திருமுறை5:20 3/2,3
திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ – திருமுறை5:22 9/3
பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே – திருமுறை5:22 9/4
யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண்
தாவ நாடொணா தணிகை அம் பதியில் வாழ் சண்முக பெருமானே – திருமுறை5:31 3/3,4
மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வை பெறுவார் காண்
சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன் – திருமுறை5:32 7/2,3
இன்றே சுரர்_உலகு எய்திட வந்தேன் என்றார் காண்
குன்று ஏர் முலையாய் என்னடி அவர் சொல் குறிதானே – திருமுறை5:49 11/3,4
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை – திருமுறை5:52 6/2
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை5:55 11/3
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண்
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/2,3
துடிக்க பார்த்து இங்கு இருந்தது காண் ஐயோ இதற்கும் துணிந்ததுவோ – திருமுறை6:7 10/4
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 13/4
திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 17/4
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 18/4
அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 19/4
கரு வளர் உலகில் திருவிழா காட்சி காணவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 20/4
அங்கமே குளிர நின்றனை பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 21/4
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 22/4
பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண்
மண்ணை கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடைய பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால் – திருமுறை6:24 23/2,3
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:26 7/1
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே – திருமுறை6:26 8/1
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 1/4
வள் இருந்த குண கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 2/4
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 3/4
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 4/4
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 5/4
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 6/4
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 7/4
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 8/4
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 9/4
மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 10/4
குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:33 10/3
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/4
கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும் காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க – திருமுறை6:60 9/2
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/2
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள் – திருமுறை6:61 7/2
பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:64 5/3
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 3/4
கால்-இடத்தே வாழ்கின்றேன் காண் – திருமுறை6:81 6/4
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:86 3/4
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:86 15/2
தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண்
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:86 18/2,3
ஏங்கலை இது நம் ஆணை காண் என்றார் இயல் மணி மன்று இறையவரே – திருமுறை6:87 9/4
வயங்கு நல் தருண காலை காண் நீ நல் மங்கல கோலமே விளங்க – திருமுறை6:87 10/2
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:98 25/3
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 6/4
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 9/4
ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:101 21/4
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜ பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி – திருமுறை6:101 24/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:101 28/4
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண்
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:104 13/2,3
வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனை திறந்து முகந்து அறி காண்
நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:106 1/3,4
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:106 8/4
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:106 14/3
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண்
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:106 15/2,3
பொடி திரு_மேனியர் அவரை புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ – திருமுறை6:106 39/4
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க – திருமுறை6:106 57/3
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:106 57/4
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:106 77/1
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி – திருமுறை6:106 93/4
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:108 51/1
கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே – கீர்த்தனை:2 22/2
நாக மணி மிளிர நடம் நவில்வார் காண் பெண்ணே – கீர்த்தனை:8 1/4
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – கீர்த்தனை:11 3/2
ஒப்பாரி அல்ல காண் வாரீர் – கீர்த்தனை:17 88/2
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – கீர்த்தனை:41 1/19
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – கீர்த்தனை:41 2/4
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – கீர்த்தனை:41 20/4
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – கீர்த்தனை:41 32/4
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – கீர்த்தனை:41 36/1
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை – தனிப்பாசுரம்:9 8/2
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – தனிப்பாசுரம்:10 2/2
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – தனிப்பாசுரம்:10 7/2
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார் – தனிப்பாசுரம்:10 13/3
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் – தனிப்பாசுரம்:10 14/2
உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார் – தனிப்பாசுரம்:10 19/3
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – தனிப்பாசுரம்:10 20/2
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – தனிப்பாசுரம்:10 20/2
துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என் – தனிப்பாசுரம்:11 11/3
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – தனிப்பாசுரம்:11 11/4
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண்
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 4/3,4
காக்க கடன் உனக்கே காண் – தனிப்பாசுரம்:23 1/4
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – தனிப்பாசுரம்:24 1/19
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண்
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – தனிப்பாசுரம்:25 2/1,2
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – தனிப்பாசுரம்:25 3/2
இவ்வாறு நிகழ்கின்ற மாணி சிலர் நல்லோர் காண் இவ்வாறு அன்றி – தனிப்பாசுரம்:27 14/2
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே – திருமுகம்:3 1/35

மேல்


காண்-மின் (1)

முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1

மேல்


காண்-மினோ (6)

பொருள் விளங்குதல் காண்-மினோ காண்-மினோ புவியீர் – திருமுறை6:95 12/2
பொருள் விளங்குதல் காண்-மினோ காண்-மினோ புவியீர் – திருமுறை6:95 12/2
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:103 4/3
துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே – திருமுறை6:103 6/4
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:103 8/4
தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே – திருமுறை6:108 44/3,4

மேல்


காண்க (11)

வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணி சுடரே – திருமுறை1:6 78/4
அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை – திருமுறை2:7 1/2,3
நீற்றின் மேனியர்-தங்களை கண்டால் நிற்க நிற்க அ நிமலரை காண்க
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:7 2/2,3
ஓர்ந்து இங்கு என்றனை தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க
சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 5/3,4
உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே – திருமுறை2:83 10/4
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே – திருமுறை6:60 87/3
மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே – திருமுறை6:64 33/4
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:65 1/976
பொருள் நிலை காண்க என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:65 1/996
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:106 51/3,4
அணு பக்ஷம் இது சம்பு பக்ஷம் இது காண்க என்று அன்புடன் உரைத்த பெரியோய் – திருமுகம்:3 1/9

மேல்


காண்கிலர் (1)

ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் – திருமுறை2:71 3/2

மேல்


காண்கிலரேனும் (1)

நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் – திருமுறை2:46 8/3

மேல்


காண்கிலன் (1)

ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே – திருமுறை5:35 1/4

மேல்


காண்கிலா (4)

தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலா தற்பரம் பொருளை – திருமுறை2:2 9/3
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:4 5/3
சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா
பாதம் நாள்-தொறும் பற்று அற பற்றுவோர் பாதம் நாட பரிந்து அருள் பாலிப்பாய் – திருமுறை5:3 2/1,2
தெருள் பெருவெளி மட்டு அளவு இலா காலம் தேடியும் காண்கிலா சிவமே – திருமுறை6:64 19/2

மேல்


காண்கிலீர் (1)

மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே – திருமுறை6:96 2/2

மேல்


காண்கிலேன் (3)

வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டு பின் – திருமுறை2:32 2/2,3
சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லா சூகரம் என மலம் துய்த்தேன் – திருமுறை2:50 10/2
என் செய்கேன் இனும் திரு_அருள் காண்கிலேன் எடுக்க அரும் துயருண்டேன் – திருமுறை5:17 5/1

மேல்


காண்கிலோம் (1)

ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று – திருமுறை1:5 63/3

மேல்


காண்கின்ற (6)

அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே காணாமல் காண்கின்ற காட்சியே உள் – திருமுறை1:5 46/2
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே அன்பர் – திருமுறை1:5 48/2
மாலோடு காண்கின்ற கண்களுக்கு அங்கு இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாதே – திருமுறை4:6 1/4
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை4:6 9/3
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் – திருமுறை6:13 88/1
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:89 7/4

மேல்


காண்கின்றதாயினும் (2)

காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 6/3
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை4:5 8/3

மேல்


காண்கின்றது (1)

கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை4:5 5/3

மேல்


காண்கின்றாய்க்கு (1)

உள்ளே விளங்கி காண்கின்றாய்க்கு இங்கு ஒளிப்பது என்னையே – கீர்த்தனை:29 40/4

மேல்


காண்கின்றி (1)

காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை1:3 1/1099

மேல்


காண்கின்றிலேன் (1)

காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும் – திருமுறை1:6 14/2

மேல்


காண்கின்றீர் (3)

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர் – திருமுறை6:96 1/3
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிட காண்கின்றீர்
புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே – திருமுறை6:97 7/2,3
கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ – திருமுறை6:98 26/2

மேல்


காண்கின்றேன் (7)

ஒன்று எடுக்க சென்று மற்றை ஒன்று எடுக்க காண்கின்றேன்
இன்று அடுத்த நீ எங்கு இருந்தனையே மன்று அடுத்த – திருமுறை1:3 1/1113,1114
பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திட காண்கின்றேன்
ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ – திருமுறை5:17 3/2,3
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு என காண்கின்றேன் தனித்தே – திருமுறை6:12 6/4
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_வாணா – திருமுறை6:43 1/3
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:106 63/4
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் – திருமுறை6:106 91/1
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:106 95/3

மேல்


காண்குவது (1)

எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே – திருமுறை2:5 8/2

மேல்


காண்குவரோ (1)

மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ – திருமுறை6:106 86/1,2

மேல்


காண்குவல் (2)

நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் – திருமுறை2:46 8/3
தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 18/1

மேல்


காண்குவனே (1)

கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே – திருமுறை2:94 32/4

மேல்


காண்குவனோ (1)

கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ
பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம் – திருமுறை1:6 157/2,3

மேல்


காண்குவையேல் (1)

மற்றும் அ திறமே காண்குவையேல் சாலவும் உன் – திருமுறை1:3 1/1100

மேல்


காண்டத்தில் (1)

காண்டத்தில் மேவும் உலகீர் இ தேகம் கரும் பனை போல் – திருமுறை1:6 123/1

மேல்


காண்டம் (1)

காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் – திருமுறை1:3 1/988

மேல்


காண்டல் (1)

தங்கிய பிறர்-தம் துயர்-தனை காண்டல் ஆகும் அ துயருற தரியேம் – திருமுறை6:13 27/3

மேல்


காண்டற்கு (11)

அஞ்சாலும் காண்டற்கு அரும் பதமாய் எஞ்சா – திருமுறை1:3 1/36
காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்று – திருமுறை1:3 1/264
அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் – திருமுறை1:5 43/1
அண்டம் கண்டானும் அளந்தானும் காண்டற்கு அரியவ நின் – திருமுறை1:6 72/1
அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற்கு அரிதாய – திருமுறை5:15 2/2
ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள் என் – திருமுறை6:65 1/1025
கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய் – திருமுறை6:65 1/1343
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:108 43/1
ஆதார மீதானத்து அப்பாலும் காண்டற்கு
அரும் பெரும் ஜோதியீர் வாரீர் – கீர்த்தனை:17 18/1,2
ஐவர்க்கும் காண்டற்கு அரிய மருந்து – கீர்த்தனை:21 6/2
நெடுநாள் முயன்றும் காண்டற்கு அரிய நிலையை காட்டியே – கீர்த்தனை:29 14/1

மேல்


காண்டி (6)

இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 43/4
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் – திருமுறை1:8 114/3
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 153/4
ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 10/4
வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே – திருமுறை2:26 3/2
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே – திருமுறை4:3 2/4

மேல்


காண்டிர் (1)

ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 165/4

மேல்


காண்டும் (3)

கருமங்கல் அ குடியில் காண்டும் என ஓதும் – திருமுறை1:2 1/77
காண்டும் என சூழ்வார் களித்து – திருமுறை1:4 88/4
பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் என பல் கால் மேவி – திருமுறை1:5 61/1

மேல்


காண்ப (15)

களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை1:5 9/2
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம் – திருமுறை1:5 65/3
அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 7/1
சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் – திருமுறை2:20 10/1
கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே – திருமுறை2:22 2/1
முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய் சுத்த – திருமுறை2:88 10/3
வேதர் அனந்தர் மால் அனந்தர் மேவி வணங்க காண்ப அரியார் – திருமுறை3:9 1/2
பொய்யர் உளத்து புகுந்து அறியார் போதனொடு மால் காண்ப அரிதாம் – திருமுறை3:10 3/1
கமலன் திருமால் ஆதியர்கள் கனவினிடத்தும் காண்ப அரியார் – திருமுறை3:11 8/1
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார் – திருமுறை3:16 2/1
நாரண நான்முகன் முதலோர் காண்ப அரும் அ நடத்தை நாய்_அடியேன் இதயத்தில் நவிற்றி அருள்வாயே – திருமுறை4:1 22/4
காரணன் என்று உரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்தும் காண்ப அரிய கழல் அடிகள் வருந்த – திருமுறை4:2 18/1
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் – திருமுறை6:13 111/1
தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமய – திருமுறை6:42 11/1
ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு – கீர்த்தனை:38 6/3

மேல்


காண்பதற்கு (2)

நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற்கு அரிதாம் – திருமுறை6:29 4/3
கருமை_இலா கருணை முகம் காண்பதற்கு விழைந்து அங்கே கலந்தது இங்கே – திருமுகம்:5 12/3

மேல்


காண்பது (10)

நின்றாயே நின்ற நினை காண்பது எவ்வாறோ – திருமுறை1:4 3/3
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடை கனியே – திருமுறை1:6 137/4
காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள் – திருமுறை2:18 2/1
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் – திருமுறை2:55 11/3
வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை2:87 7/3
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை2:102 4/3
என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் – திருமுறை2:102 5/3
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 2/1
போது அவரை காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி – திருமுறை6:101 8/4
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:104 9/4

மேல்


காண்பதுவும் (1)

கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை4:1 12/4

மேல்


காண்பதுவே (1)

காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை1:5 32/1

மேல்


காண்பதே (1)

கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – தனிப்பாசுரம்:15 10/1

மேல்


காண்பவருக்கு (1)

தாழ்ந்தாரை அடிக்கடி தாழ காண்பவருக்கு
தான் ஆகி நான் ஆகி தனியே நின்றவருக்கு – கீர்த்தனை:36 6/3,4

மேல்


காண்பவை (2)

கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை2:100 2/1
காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே – திருமுறை6:65 1/1059

மேல்


காண்பன (3)

கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 85/3
காட்சிகள் பலவாய் காண்பன பலவாய் – திருமுறை6:65 1/1231
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:86 7/1

மேல்


காண்பனோ (1)

களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை – திருமுறை5:6 3/1

மேல்


காண்பாய் (1)

செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:108 49/3

மேல்


காண்பாயோ (1)

கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – கீர்த்தனை:13 10/2

மேல்


காண்பார் (1)

போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய் புண்ணியர்-தம்பால் – திருமுறை1:6 176/3

மேல்


காண்பாரை (1)

அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 6/4

மேல்


காண்பான் (2)

வாம பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான்
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 9/3,4
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான்
சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 10/3,4

மேல்


காண்பானாய் (1)

காட்சியாய் காண்பானாய் காணப்படு_பொருளாய் – திருமுறை1:3 1/73

மேல்


காண்பிக்கும் (1)

உடையாத நல் நெஞ்சர்க்கு உண்மையை காண்பிக்கும் உத்தமனே – திருமுறை5:5 27/3

மேல்


காண்பு (5)

காணி குழி வீழ் கடையர்க்கு காண்பு அரிய – திருமுறை1:2 1/461
கோ பலத்தில் காண்பு அரிய கோகரணம் கோயில்கொண்ட – திருமுறை1:2 1/543
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் – திருமுறை1:2 1/564
மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய – திருமுறை1:3 1/461
அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறை சார்பில் – திருமுறை6:46 1/2

மேல்


காண்பேம் (4)

நான் காணா இடத்து அதனை காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை – திருமுறை1:5 49/2
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 10/4
இசைய காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 82/4
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:27 3/2

மேல்


காண்பேன் (1)

என் மார்க்கம் காண்பேன் இனி – திருமுறை6:93 28/4

மேல்


காண்பேனோ (10)

இரு_வாதனை அற்று அந்தோ நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 1/4
என் நாயகனார் அவர் கழலை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 2/4
ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 3/4
என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 4/4
இன்புற்று அடியேன் அவர் நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 5/4
எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 6/4
எறியேன் அந்தோ அவர்-தம்மை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 7/4
இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 8/4
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 9/4
என்னென்று உரைப்பேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 10/4

மேல்


காண்போம் (1)

காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 24/2

மேல்


காண்போய் (1)

பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ – திருமுறை5:9 23/2

மேல்


காண (94)

கட்டி நின்று உள் சோதி ஒன்று காண தொடங்குகின்றோர் – திருமுறை1:3 1/101
யாவர் இருந்தார் அவர் காண வீற்றிருக்கும் – திருமுறை1:3 1/229
காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும் – திருமுறை1:3 1/268
சிங்கம் எனில் காண திரும்பினையே இங்கு சிறு – திருமுறை1:3 1/624
மண் காணி என்று மதித்தனையே கண் காண
மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை – திருமுறை1:3 1/844,845
விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண
அந்தரத்தில் நின்றாய் நீ அந்தோ நினைவிட மண் – திருமுறை1:3 1/846,847
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை1:8 30/3
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை1:8 42/2
காண பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:6 7/4
பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காண பகர்செய் மன்றில் – திருமுறை2:6 9/3
உனை காண வந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:13 7/3
காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே – திருமுறை2:17 5/3
ஈசா என நின்று ஏத்தி காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 10/2
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:25 5/3
கோதை நீக்கிய முனிவர்கள் காண கூத்து உகந்து அருள் குண பெரும் குன்றே – திருமுறை2:27 6/3
கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகி காலில் போந்து முன் காண அரும் முடியார் – திருமுறை2:35 6/1
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:35 6/2
திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:40 7/2
ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 3/3
கண்ணே உன் பொன்_முகத்தை காண கிடைத்திலனே – திருமுறை2:61 1/4
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:67 4/1
நல்லார்-தமை காண நாணுகின்றேன் ஆனாலும் – திருமுறை2:75 3/2
காண பணித்த அருளினுக்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 10/4
முன் இருவர் காணாமல் அலைந்தனரால் இனும் காண முயலாநின்றார் – திருமுறை2:94 44/2
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காண கிடையா கழல்_உடையார் – திருமுறை3:2 1/1
வந்தார் என்றார் அந்தோ நான் மகிழ்ந்து காண வரும் முன்னம் – திருமுறை3:4 2/3
காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை – திருமுறை3:4 4/1
மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன் நான் – திருமுறை3:4 4/3
கருதற்கு அரியார் கரியார் முன் காண கிடையா கழல்_அடியார் – திருமுறை3:5 3/1
மடன் நாம் அகன்று காண வந்தால் மலர் கை வளைகளினை கவர்ந்து – திருமுறை3:19 1/2
துக்கம் அகன்று காண வந்தால் துகிலை கவர்ந்து துணிவுகொண்டே – திருமுறை3:19 2/2
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து – திருமுறை3:19 3/2
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனை காண
நல ஆதரவின் வந்து நின்றால் நங்காய் எனது நாண் கவர்ந்து – திருமுறை3:19 4/1,2
நாடார் வளம் கொள் ஒற்றி நகர் நாதர் பவனி-தனை காண
நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து – திருமுறை3:19 5/1,2
அழியா வளத்தார் திருவொற்றி ஐயர் பவனி-தனை காண
இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து – திருமுறை3:19 6/1,2
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தை கவர்ந்துகொண்டு – திருமுறை3:19 7/2
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து – திருமுறை3:19 8/2
கல்லை உருக்கி காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி – திருமுறை3:19 9/2
மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனை காண
அடையா மகிழ்வினொடும் வந்தால் அம்மா நமது விடயம் எலாம் – திருமுறை3:19 10/1,2
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை4:2 48/4
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை4:8 5/3,4
பெருமணநல்லூர் திருமணம் காண பெற்றவர்-தமை எலாம் ஞான – திருமுறை4:9 10/3
வான் காண இந்திரனும் மாலையனும் மா தவரும் – திருமுறை4:11 6/1
தான் காண இறை அருளால் தனி தவள யானையின் மேல் – திருமுறை4:11 6/2
கோன் காண எழுந்தருளி குலவிய நின் கோலம்-அதை – திருமுறை4:11 6/3
யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன் – திருமுறை5:7 2/3
குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன் – திருமுறை5:20 2/2
காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே – திருமுறை5:41 8/2
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை5:44 10/3
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 2/4
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:25 32/2
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:31 6/1
கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:36 3/3
யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை – திருமுறை6:43 3/2
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:47 3/1
காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண
தோற்றானை நான் காண தோற்றினானை சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம் – திருமுறை6:48 4/2,3
தோற்றானை நான் காண தோற்றினானை சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம் – திருமுறை6:48 4/3
மேயானை கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன – திருமுறை6:48 8/2
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:60 51/1
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:60 73/3,4
இன்னும் அவர் வதன இளநகை காண செல்வேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 12/2
காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 14/1
எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 15/2
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காண காட்டிய கருத்த போற்றி வன் – திருமுறை6:64 23/3
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும் – திருமுறை6:64 37/1
சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட – திருமுறை6:65 1/1468
சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் காண சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:76 8/2
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:76 10/3
செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:86 8/2
இகம் காண அடங்குக நீ அடங்காயேல் கணத்தே இருந்த இடம் தெரியாதே எரிந்திடச்செய்திடுவேன் – திருமுறை6:86 8/3
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:86 8/4
எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான் காண
இ உலகில் எந்தை எனக்கு அளித்தான் எவ்வுயிரும் – திருமுறை6:93 28/1,2
காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை – திருமுறை6:106 13/1
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:106 56/4
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:106 58/2
காண விழைந்தேன் அவரை பாங்கிமாரே கொண்டு – கீர்த்தனை:2 15/1
மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 1/1
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – கீர்த்தனை:11 4/1
தவமே புரிகின்றார் எல்லாரும் காண தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி – கீர்த்தனை:11 8/3
துதி செயும் முத்தரும் சித்தரும் காண சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞான – கீர்த்தனை:11 11/1
காண வந்தேன் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 22/3
கண்_அனையீர் உம்மை காண என் ஆசை – கீர்த்தனை:17 103/1
காட்சியும் நான் காண காட்டிய ஜோதி – கீர்த்தனை:22 31/2
கருணாநிதி நின்றன்னை காண கண்கள் துடிக்குதே – கீர்த்தனை:29 24/1
பொய்மை நீக்கி காண காட்டி தெரித்தாய் மற்றுமே – கீர்த்தனை:29 33/4
பொதுவை காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே – கீர்த்தனை:29 88/2
பிண்ட கோடி முழுதும் காண பெற்று நின்னையே – கீர்த்தனை:29 94/3
காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 8/4
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – கீர்த்தனை:41 27/1
கண்டல் சூழ் கடற்கரை காண உள்ளது – தனிப்பாசுரம்:2 9/4
பொடித்து கைகுவித்து கருத்து உருகி கண்களில் நீர் காண நின்றே – தனிப்பாசுரம்:3 11/4
நெல் மலி உலகில் நின் கண் காண
ஒரு மணம் செய்தோர்க்கு உறு துயர் பல உள – திருமுகம்:1 1/60,61
இவ்வுலகு-அதனில் என் கண் காண
ஆய்_இழையாளை ஆய்ந்து மணந்த – திருமுகம்:4 1/295,296

மேல்


காணச்செய்தாய் (1)

தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே – கீர்த்தனை:29 39/4

மேல்


காணடி (2)

சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:106 26/2
என்றும் தீரா வழக்கு காணடி – கீர்த்தனை:39 1/2

மேல்


காணப்படா (1)

காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படா
சேமம் படர் செல்வ பொன்னே மதுர செழும் கனியே – திருமுறை1:7 9/1,2

மேல்


காணப்படாதானை (1)

மால் அயனும் காணப்படாதானை
எண்ணாரை எண்ணாதே என்று – திருமுறை2:30 10/3,4

மேல்


காணப்படு (1)

காட்சியாய் காண்பானாய் காணப்படு_பொருளாய் – திருமுறை1:3 1/73

மேல்


காணப்படு_பொருளாய் (1)

காட்சியாய் காண்பானாய் காணப்படு_பொருளாய்
சூட்சியாய் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெற – திருமுறை1:3 1/73,74

மேல்


காணப்பெற்றிலனே (4)

பொன் நேர் இதழி புயம் காணப்பெற்றிலனே – திருமுறை2:61 5/4
செவ் வண்ண மேனி திறம் காணப்பெற்றிலனே – திருமுறை2:61 7/4
செல்வ திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே – திருமுறை2:61 8/4
நான் காணப்பெற்றிலனே நாவலூர் பெருந்தகையே – திருமுறை4:11 6/4

மேல்


காணப்பெற்றேன் (1)

ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம் – திருமுறை6:106 92/3

மேல்


காணப்பெறில் (1)

இன்றே காணப்பெறில் எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே – திருமுறை5:13 7/4

மேல்


காணல் (13)

கயல் சூழ் விழியாய் தனத்தவரை காணல் இரப்போர் எதற்கு என்றார் – திருமுறை1:8 113/2
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ – திருமுறை6:23 3/3
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 1/1
தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 2/1
சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 3/1
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 4/1
ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 5/1
வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 6/1
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 7/1
அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 8/1
என்னை தன்னோடே இருத்தும் பொதுவில் இன்ப திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 9/1
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதி திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 10/1
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 11/1

மேல்


காணலாம் (2)

கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே – திருமுறை6:64 35/4
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் – திருமுறை6:64 36/2

மேல்


காணவும் (2)

ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 9/4
கரு வளர் உலகில் திருவிழா காட்சி காணவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 20/4

மேல்


காணவே (2)

மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2
என் கண்மணியுள் இருக்கும் தலைவ நின்னை காணவே
என்ன தவம் செய்தேன் முன் அயனும் அரியும் நாணவே – கீர்த்தனை:29 29/1,2

மேல்


காணவைத்த (1)

காணவைத்த செங்கமல கை அழகும் நாணமுற்றே – திருமுறை1:3 1/446

மேல்


காணவைத்தாய் (1)

கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை5:44 4/1

மேல்


காணவொணாது (1)

மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:101 11/4

மேல்


காணற்கு (10)

காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும் – திருமுறை1:6 14/2
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை1:6 188/1
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 121/2
கஞ்சத்தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும் – திருமுறை2:1 5/2
கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற – திருமுறை6:56 7/3
கல் வந்த நெஞ்சினர் காணற்கு அரியது காமம்_இலார் – திருமுறை6:56 10/2
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ – திருமுறை6:63 15/1
காலம் கடந்த கடவுளை காணற்கு
காலம் கருதுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 3/1,2
ஆலம் அமுது ஆக்கும் அண்ணலை காணற்கு
காலம் கருதுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 4/1,2
தத்துவாதீத தலைவனை காணற்கு
தத்துவம் உன்னுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 9/1,2

மேல்


காணற்கே (3)

அடங்கும் நாள் இல்லாது அமர்ந்தானை காணற்கே
தொடங்கும் நாள் நல்லது அன்றோ நெஞ்சே – கீர்த்தனை:14 1/1,2
வல்லவாறு எல்லாமும் வல்லானை காணற்கே
நல்ல நாள் எண்ணிய நாள் நெஞ்சே – கீர்த்தனை:14 2/1,2
தடை யாதும் இல்லா தலைவனை காணற்கே
தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே – கீர்த்தனை:14 5/1,2

மேல்


காணா (31)

மண்ணில் தனை காணா வண்ணம் நினைத்தாலும் – திருமுறை1:3 1/593
பண்டு கண்டும் காணா பரிசினராய் பொன்_மேனி – திருமுறை1:3 1/1325
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை1:5 49/1
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை1:5 49/1
நான் காணா இடத்து அதனை காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை – திருமுறை1:5 49/2
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை1:5 49/3
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை1:5 49/4
இம்மையிலே எம்மையினும் காணா சுத்த இன்ப நிலை அடைவேனோ ஏழையேனே – திருமுறை1:5 93/4
வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே – திருமுறை2:16 10/4
செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ – திருமுறை2:22 1/2
கோலமாக மால் உருக்கொண்டும் காணா குரை கழல் பத கோமள கொழுந்தே – திருமுறை2:22 5/2
அன்புடன் நின் பதம் புகழா பாவி நாவை அற துணியேன் நின் அழகை அமர்ந்து காணா
துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் – திருமுறை2:23 9/1,2
மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை – திருமுறை2:33 3/1
மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ – திருமுறை2:45 32/4
மாலொடு நான்கு_வதனனும் காணா மலர்_அடிக்கு அடிமைசெய்து இனிப்பாம் – திருமுறை2:52 8/1
மால் அயர்ந்தும் காணா மலர்_அடியாய் வஞ்ச வினை – திருமுறை2:56 9/1
வஞ்சரை யான் காணா வகை வதைத்தான் ஓர் அரையோடு – திருமுறை5:1 1/3
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை5:6 2/3
போதில் நான்முகனும் காணா பூரண வடிவ போற்றி – திருமுறை5:50 14/3
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே – திருமுறை6:22 2/2
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை6:24 38/4
அடி பிடித்து திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவை காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணை – திருமுறை6:27 10/1
வரத்தவா உண்மை வரத்தவா ஆகமங்களும் மறைகளும் காணா
தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே – திருமுறை6:29 1/3,4
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே – திருமுறை6:42 3/2
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/115,116
காட்சியும் காணா காட்சியும் அது தரும் – திருமுறை6:65 1/153
காணும் கனவினும் காணா மருந்து – கீர்த்தனை:20 8/4
மூவரும் காணா முழு_முதல் பாதம் – கீர்த்தனை:24 7/3
நேடியும் காணா நீள் பத முடியனாம் – திருமுகம்:4 1/61
காணா பல் நிலை கலையுடன் காட்டுவள் – திருமுகம்:4 1/102
வரு சுகம் காணா வைச்சுமை நேர்ந்தேன் – திருமுகம்:4 1/181

மேல்


காணாத (25)

மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம் – திருமுறை1:1 2/76
கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக – திருமுறை1:3 1/202
மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி – திருமுறை1:5 19/1
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே அன்பர் – திருமுறை1:5 48/2
பெற்றவளை காணாத பிள்ளை போல பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி – திருமுறை1:5 81/3
கல்லாம் கொடிய மனம் கரைய கண்டேன் பண்டு காணாத
எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 7/3,4
நீர் கொண்டும் காணாத நித்தன் ஒற்றியூரன் அடி – திருமுறை2:30 15/3
காணாத நின் உருவை கண்டு களியேனோ – திருமுறை2:45 6/4
காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் – திருமுறை2:94 45/2
நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே – திருமுறை3:12 5/2
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை4:1 9/2
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 52/2
விடையம் ஒன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை4:2 54/1
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை5:27 10/2
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை5:55 18/2
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:25 3/3
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_வாணா – திருமுறை6:43 1/3
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 8/4
காணாத காட்சிகள் காட்டுவிக்கின்றது காலம் எல்லாம் – திருமுறை6:56 9/1
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 3/2
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் – திருமுறை6:84 8/2
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:86 12/1
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:98 3/4
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:98 11/2
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் – திருமுறை6:106 91/1

மேல்


காணாதான் (1)

கற்றை சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான்
பெற்றத்து இவர்வான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:24 7/3,4

மேல்


காணாது (16)

காணாது வீழ் நாள் கழித்தது உண்டு மாணாத – திருமுறை1:2 1/638
உண்மை ஒன்றும் காணாது உழன்றனையே வண்மை_இலாய் – திருமுறை1:3 1/1072
எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ – திருமுறை1:5 81/2
அன்னை போன்று அடியர்க்கு அருத்தியில் அருத்தும் அப்ப நின் அடியினை காணாது
என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:47 2/1,2
சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி – திருமுறை2:77 2/1
அம்பலத்து ஆடும் அழகனை காணாது அருந்தவும் பொருந்துமோ என்பாள் – திருமுறை2:102 9/1
கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார் – திருமுறை3:7 5/1
காணாது அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 1/4
மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனை கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 38/2
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது
என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ – திருமுறை5:9 18/1,2
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – திருமுறை6:11 1/3
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து – திருமுறை6:50 10/1
எண் அடங்கா பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார் – திருமுறை6:106 2/2
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – கீர்த்தனை:13 10/2
காணாது காட்டும் மருந்து என்றன் – கீர்த்தனை:21 4/1
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – கீர்த்தனை:41 19/3

மேல்


காணாதே (10)

ஆயிரமாயிரம் முகங்களாலும் பல் நாள் அளந்தளந்து ஓர் அணுத்துணையும் அளவு காணாதே
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை1:5 61/2,3
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை1:5 80/2,3
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:27 3/2
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:60 15/4
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:60 68/2
துதிப்பதுவே நலம் என கொண்டு இற்றை வரை ஏற்ற சொல் பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் – திருமுறை6:91 7/3
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:106 63/4
எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்தி – திருமுறை6:106 76/2
எ கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு – கீர்த்தனை:28 11/1
கைக்கூட்ட காணாதே ஆயினும் மற்று அது குருவின் கழல்கள் ஏத்தி – தனிப்பாசுரம்:3 41/3

மேல்


காணாதோ (1)

காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்பு கண்டிடுமோ காணாதோ களிப்பாம் – திருமுறை6:11 9/2

மேல்


காணாமல் (5)

அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே காணாமல் காண்கின்ற காட்சியே உள் – திருமுறை1:5 46/2
வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை1:6 212/2
முன் இருவர் காணாமல் அலைந்தனரால் இனும் காண முயலாநின்றார் – திருமுறை2:94 44/2
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே – திருமுறை6:26 24/1
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகி பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில் – திருமுறை6:50 10/2

மேல்


காணாயே (1)

காணாயே நெஞ்சே களித்து – தனிப்பாசுரம்:14 4/4

மேல்


காணாயேல் (1)

காணாயேல் உண்மை கதி நிலையை கை கணியா – தனிப்பாசுரம்:14 4/3

மேல்


காணாயோ (1)

கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய் – திருமுறை5:8 4/2

மேல்


காணார் (3)

பிணி மூப்பும் காணார் காண் நீடு நினை – திருமுறை1:4 76/2
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றி கண்_நுதல்-பால் – திருமுறை1:7 39/3
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார்
எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் – திருமுறை4:1 16/1,2

மேல்


காணார்-தம் (1)

தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு – திருமுறை1:6 141/1

மேல்


காணார்க்கும் (1)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே – திருமுறை6:60 39/1

மேல்


காணான் (3)

வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை1:5 49/1
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை1:5 49/1
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான்
நான் காணா இடத்து அதனை காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை – திருமுறை1:5 49/1,2

மேல்


காணி (10)

காணி குழி வீழ் கடையர்க்கு காண்பு அரிய – திருமுறை1:2 1/461
ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த – திருமுறை1:2 1/732
கண்காணியாய் நீயே காணி அல்லாய் நீ இருந்த – திருமுறை1:3 1/843
மண் காணி என்று மதித்தனையே கண் காண – திருமுறை1:3 1/844
மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை – திருமுறை1:3 1/845
விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண – திருமுறை1:3 1/846
மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுன காணி
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த அறிவே மெய் அன்பே தெள் அமுதே நல்ல – திருமுறை1:5 32/2,3
காணிக்கு-தான் அரை காணி மட்டாயினும் காட்டு கண்டாய் – திருமுறை1:6 95/3
காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 6/2
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே – திருமுறை6:13 109/2

மேல்


காணி_உடையார் (1)

காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 6/2

மேல்


காணிக்கு-தான் (1)

காணிக்கு-தான் அரை காணி மட்டாயினும் காட்டு கண்டாய் – திருமுறை1:6 95/3

மேல்


காணிக்கையாக்கிக்கொண்டு (1)

காணிக்கையாக்கிக்கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே – திருமுறை1:6 124/4

மேல்


காணிக்கையாக (1)

காணிக்கையாக கருத்து அளித்தார்-தம் மொழியை – திருமுறை1:3 1/305

மேல்


காணிய (1)

கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்ப – திருமுறை2:65 8/1

மேல்


காணியின் (1)

காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் – திருமுறை6:34 5/1

மேல்


காணியே (1)

காணியே கருதும் கருத்தினை பிறர்க்கு காட்டிடாது அம்பு எலாம் அடங்கும் – திருமுறை6:15 22/1

மேல்


காணில் (9)

காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற – திருமுறை1:2 1/701
கொல்லா விரதம்-அது கொள்ளாரை காணில் ஒரு – திருமுறை1:3 1/1299
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த – திருமுறை1:6 35/3
கூர்ந்தே குலாவும் அ கொள்கையை காணில் கொதிப்பள் என்று – திருமுறை1:7 25/2
வாதம் ஓதிய வஞ்சரை காணில் ஓர் – திருமுறை2:28 4/1
தடி எடுக்க காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இ தரத்தேன் இங்கே – திருமுறை6:10 3/2
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ – திருமுறை6:13 28/2
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – கீர்த்தனை:1 179/2
கபடரை காணில் காதம் போவான் – திருமுகம்:4 1/199

மேல்


காணிலேன் (1)

காணிலேன் ஒரு பாவியை இ பெரும் கள்ள நெஞ்ச கடையனை மாயையாம் – திருமுறை5:3 8/2

மேல்


காணின் (4)

வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று – திருமுறை1:3 1/581
கால் வருமே இளம் கன்று அழ தாய்ப்பசு காணின் மடி – திருமுறை1:6 80/3
நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரை காணின் அது – திருமுறை1:8 69/2
வாட்டமே உடையார்-தங்களை காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன் – திருமுறை6:3 7/1

மேல்


காணீரோ (1)

வரன் அளிக்க புதைத்த நிலை காணீரோ கண் கெட்ட மாட்டினீரே – திருமுறை6:99 9/4

மேல்


காணுகின்ற (3)

காணுகின்ற கண்களுக்கு காட்டுகின்ற ஒளியாய் காட்டுகின்ற ஒளி-தனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் – திருமுறை4:2 66/1
காணுகின்ற ஐங்கருவின் வித்தின் இயல் பலவும் கருதுறும் அங்குரத்தின் இயல் பற்பலவும் அடியின் – திருமுறை6:101 31/1
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:101 34/4

மேல்


காணுகின்றனன் (1)

காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன் – திருமுறை2:67 3/2

மேல்


காணுதல் (3)

கடவுள் நீறு இடா கடையரை கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக – திருமுறை2:7 1/1
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:7 2/4
கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:36 3/3

மேல்


காணுதற்கு (1)

காணுதற்கு உனை காதல்கொண்டனன் – திருமுறை5:12 28/2

மேல்


காணுதியேல் (1)

பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:106 90/4

மேல்


காணும் (19)

நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற – திருமுறை1:2 1/191
காணும் அரும் துறை இ காமர் தலம் என்று எவரும் – திருமுறை1:2 1/257
கற்பகமாய் காணும் சங்கற்ப விகற்பமாய் – திருமுறை1:3 1/61
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலை தலை மேல் – திருமுறை1:6 113/3
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே – திருமுறை1:7 90/2
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை – திருமுறை2:47 3/1
பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே – திருமுறை4:6 4/4
இருப்பேன் துயர் வாழ்வினில் எனினும் எந்தாய் நினது பதம் காணும்
விருப்பேன் அயன் மால் முதலோரை வேண்டேன் அருளவேண்டாயோ – திருமுறை5:13 8/1,2
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 2/3
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் – திருமுறை6:13 94/1
உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா – திருமுறை6:24 38/3
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே – திருமுறை6:26 24/1
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:58 9/1
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:60 28/2
திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:106 63/3
காணும் கனவினும் காணா மருந்து – கீர்த்தனை:20 8/4
கஞ்ச மலர் மிசை காணும் மருந்து – கீர்த்தனை:20 24/2
கண் ஆகி காணும் கனத்த மருந்து – கீர்த்தனை:21 24/4
அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே – கீர்த்தனை:29 94/1

மேல்


காணுவது (1)

திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே – திருமுகம்:3 1/35

மேல்


காணுவாரேல் (1)

கடவுளர் இவன் செயல் காணுவாரேல்
இமையா கண்களை இமைத்திடுவாரால் – திருமுகம்:4 1/185,186

மேல்


காணுவீரே (1)

கரும்பு இயைந்த சுவை பாட்டில் ஒன்று அவைக்கு முன் பாடி காணுவீரே – தனிப்பாசுரம்:31 1/4

மேல்


காணுவேன் (1)

காணுவேன்_இலை அருள் இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன் – திருமுறை5:31 1/2

மேல்


காணுவேன்_இலை (1)

காணுவேன்_இலை அருள் இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன் – திருமுறை5:31 1/2

மேல்


காணுற (1)

காணுற கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 3/2

மேல்


காணுறவே (1)

எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 51/4

மேல்


காணுறு (2)

கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை5:55 14/1
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 60/1

மேல்


காணே (15)

காயினும் என்னை கனியினும் நின்னை கனவினும் விட்டிடேன் காணே – திருமுறை2:18 1/4
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை4:1 26/4
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை4:1 28/4
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை4:1 29/4
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை4:1 30/4
எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை4:1 31/4
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/4
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:86 8/4
ஆமாறு சிற்சபையில் அருள் நடனம் புரிவார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 11/4
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:86 20/4
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:89 2/4
உனை அணைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் காணே – திருமுறை6:106 16/4
விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:106 46/4
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:106 72/4
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:106 86/4

மேல்


காணேம் (3)

எஞ்ஞானம் அற தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்ப தேவே – திருமுறை1:5 50/4
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை1:5 60/3
ஏதம் இலா பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனி செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே – திருமுறை6:101 15/2

மேல்


காணேன் (55)

வீணே நல் நாளை விடுகின்றேன் காணேன் நின் – திருமுறை1:4 93/2
காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும் – திருமுறை1:6 14/2
உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படா – திருமுறை1:7 6/1
என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 12/4
காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன்
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:60 4/1,2
அன்பு-அது என்பதை கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரை போல – திருமுறை2:65 6/1
திருப்பில் சுழன்று நான் ஒருவன் திகைக்கின்றேன் ஓர் துணை காணேன்
விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே – திருமுறை2:80 10/3,4
பிறியேன் என்னை பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே – திருமுறை2:82 12/4
காணேன் நினது திரு_அருளை கண்டார்-தமது கழல் தலை மேல் – திருமுறை2:82 13/1
பவனி வர கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன்
போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன் – திருமுறை3:1 3/2,3
தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன்
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன் – திருமுறை3:1 6/2,3
ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன்
காதல் ஒழியாது என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 3/3,4
கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 4/4
கோலம் நிகழ கண்டேன் பின் குறிக்க காணேன் கூட்டுவிக்கும் – திருமுறை3:12 7/3
விலங்காது அவரை தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன் – திருமுறை3:12 8/3
உலக நிகழ்வை காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி – திருமுறை3:14 8/3
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன்
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை4:1 7/2,3
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன்
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 6/3,4
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன்
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை4:5 8/3,4
கடியேன் தணிகையை காணேன் என் செய்வேன் எம் காதலனே – திருமுறை5:5 21/4
காணேன் அமுதே பெரும் கருணை கடலே கனியே கரும்பே நல் – திருமுறை5:7 1/3
இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே – திருமுறை5:7 5/2
எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் – திருமுறை5:7 6/2
களிக்கும் மறை கருத்தே மெய்ஞ்ஞான நீதி கடவுளே நின் அருளை காணேன் இன்னும் – திருமுறை5:8 3/2
நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை5:8 6/2
சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ – திருமுறை5:9 8/2
புண்ணியா நின் அருளை இன்னும் காணேன் பொறுத்து முடியேன் துயரம் புகல்வது என்னே – திருமுறை5:9 13/2
தரியேன் தணிகை-தனை காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே – திருமுறை5:15 8/3
இனி ஏது செய்வேன் மற்று ஒரு துணையும் காணேன் இ ஏழையேனே – திருமுறை5:18 5/4
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையை காணேன்
இரப்பவர்க்கு ஓர் அணுவளவும் ஈயேன் பேயேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 2/3,4
நின்னை பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன்
மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே – திருமுறை5:28 1/2,3
துக்க_கடலில் வீழ்ந்து மனம் சோர்கின்றேன் ஓர் துணை காணேன்
செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை5:28 2/2,3
துன்பின் உடையோர்-பால் அணுகி சோர்ந்தேன் இனி ஓர் துணை காணேன்
என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே – திருமுறை5:28 3/2,3
உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றி துணை காணேன்
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே – திருமுறை5:28 4/2,3
கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன்
மின் நின்று இலங்கு சடை கனியுள் விளைந்த நறவே மெய் அடியார் – திருமுறை5:28 5/2,3
அதிரும் கழல் சேவடி மறந்தேன் அந்தோ இனி ஓர் துணை காணேன்
எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின் – திருமுறை5:28 6/2,3
ஞான திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன்
தான தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே – திருமுறை5:28 7/2,3
கோவே நின்றன் திரு_தாளை குறிக்க மறந்தேன் துணை காணேன்
மா வேழத்தின் உரி புனைந்த வள்ளற்கு இனிய மகப்பேறே – திருமுறை5:28 8/2,3
கொடியாரிடம் போய் குறையிரந்தேன் கொடியேன் இனி ஓர் துணை காணேன்
அடியார்க்கு எளிய முக்கண் உடை அம்மான் அளித்த அரு_மருந்தே – திருமுறை5:28 10/2,3
துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணை அன்றி துணை ஒன்றும் காணேன்
அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே – திருமுறை5:38 10/2,3
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம் – திருமுறை5:43 8/3
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம் – திருமுறை5:43 8/3
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன்
என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் – திருமுறை5:44 3/1,2
பரிவேன் பாவம் பரிவேன் இ பரிசால் ஒன்றும் பயன் காணேன்
திரிவேன் நினது புகழ் பாடி சிறியேன் இதனை தீர்வேனேல் – திருமுறை5:45 5/2,3
வந்தார் அந்தோ கண்டனன் அங்கை வளை காணேன்
சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர் – திருமுறை5:49 2/2,3
வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே – திருமுறை6:21 8/4
என் செயல் ஆக காணேன் எனை கலந்து ஒன்றாய் நின்றோய் – திருமுறை6:21 9/3
ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால் – திருமுறை6:22 5/1
கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வர காணேன்
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை6:23 7/2,3
இன்னும் வர காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ – திருமுறை6:35 6/2
இதுவரையும் வர காணேன் தடை செய்தார் எவரோ என புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 8/2
இன்று ஆவி_அன்னவர்க்கு தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 23/2
கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே – கீர்த்தனை:29 40/2
ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன் – தனிப்பாசுரம்:18 10/2
செவ்வகையும் பருவம் அதில் இ சடங்கின் விதி ஒன்றும் செய்ய காணேன்
உவ்வகையோர் நரை தலைக்கு விளக்கெண்ணெய் கிடைத்த பரிசு ஒத்து மேவும் – தனிப்பாசுரம்:27 2/2,3

மேல்


காணேனே (1)

கந்த குழல் வாய் பெண்ணே நான் கண்ணீர் ஒழிய காணேனே – திருமுறை3:8 7/4

மேல்


காணேனையோ (1)

கேட்டுவர காணேனையோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 18/2

மேல்


காணேனோ (8)

அடைவே பாடி தழும்பேற காணேனோ – திருமுறை2:45 12/4
வெள்ளுண்ட நந்தி விடை மீதில் காணேனோ – திருமுறை2:45 22/4
நீர் ஆர் சடை மேல் நிலவொளியை காணேனோ – திருமுறை2:45 23/4
கண் கிடந்த சேவடியின் காட்சி-தனை காணேனோ – திருமுறை2:45 27/4
தில்லை பொதுவின் திரு_நடனம் காணேனோ – திருமுறை2:45 33/4
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – திருமுறை5:18 1/2
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை5:18 2/2
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – கீர்த்தனை:41 13/2

மேல்


காத்த (13)

பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் – திருமுறை1:6 88/2
போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இ – திருமுறை1:6 163/3
தேவரை காத்த செல்வனை ஒற்றி தியாகனை நினைந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 2/2
கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த
தஞ்சனை ஒற்றி_தலத்தனை சைவ தலைவனை தாழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 7/1,2
உண்டு நஞ்சு அமரர் உயிர்பெற காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னை – திருமுறை2:44 6/1
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த
உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 4/3,4
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே – திருமுறை6:26 4/1
சாகாத வரம் தந்து இங்கு எனை காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 25/4
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3
காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 6/4
தாயே என வந்து என்னை காத்த தரும சோதியே – கீர்த்தனை:29 98/3
அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்கு – கீர்த்தனை:36 7/2
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – தனிப்பாசுரம்:15 8/2

மேல்


காத்தருள் (1)

அலம்பெற காத்தருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/728

மேல்


காத்தல் (5)

கடனே அடியர்-தமை காத்தல் என்றால் கடையேன் அடியன் அன்றோ – திருமுறை2:40 9/1
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை4:1 30/4
கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ – திருமுறை5:7 11/2
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி – திருமுறை6:13 132/1
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்து காத்தல்
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா – திருமுறை6:64 2/3,4

மேல்


காத்தலை (1)

ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2

மேல்


காத்தவரே (1)

அனை மாலை காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதி பதியீர் அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/2

மேல்


காத்தவனே (2)

எனை காத்தவனே ஒற்றி காவலனே – திருமுறை2:58 3/4
நஞ்சு உண்டு உயிர்களை காத்தவனே நட நாயகனே – திருமுறை6:24 37/1

மேல்


காத்தனை (2)

இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 10/2
முன்றில் காத்தனை அவ்வளவேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில் – திருமுறை2:34 9/3

மேல்


காத்தாலும் (1)

காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் – திருமுறை1:3 1/760

மேல்


காத்தான் (1)

என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 163/1

மேல்


காத்தானை (1)

களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:48 6/2

மேல்


காத்திடல் (2)

கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை5:50 12/2
திடம் புரிந்து அருளி காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே – திருமுறை6:20 2/4

மேல்


காத்திடுதல் (1)

நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:59 2/4

மேல்


காத்திடுபவனும் (1)

பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உரு கொடு நேடி – திருமுறை2:71 3/1

மேல்


காத்திருக்கலை (1)

கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையை காத்திருக்கலை கடுகி இ பொழுதும் – திருமுறை2:3 9/1

மேல்


காத்திருந்தேன் (1)

செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:33 3/3

மேல்


காத்திலை (1)

முன்றில் காத்தனை அவ்வளவேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில் – திருமுறை2:34 9/3

மேல்


காத்திலையேல் (1)

புன்கண் உழல்வை புகல்கின்றேன் காத்திலையேல்
என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை2:74 5/3,4

மேல்


காத்து (68)

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது – திருமுறை1:3 1/759
கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனை காத்து அருளே – திருமுறை1:6 75/4
இ நாள் நையா வகை என் நாணை காத்து அருள் ஏழைக்கு நின்றன் – திருமுறை1:6 88/3
கைவிட்டிடான் என கைவிட்டிடேல் வந்து காத்து அருளே – திருமுறை1:6 130/4
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனை காத்து அருளே – திருமுறை1:6 182/4
மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ – திருமுறை2:3 4/1
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:35 3/2
அணங்கு_அனார் களப தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும் – திருமுறை2:41 1/1
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னை காத்து அருள்செய்வது உன் கடனே – திருமுறை2:41 9/4
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை2:75 8/3
குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டை காத்து குணம்_இலியாய் – திருமுறை2:77 1/1
நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே – திருமுறை2:94 36/2
என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை2:94 36/4
நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ – திருமுறை3:2 9/2
பூண் காத்து அளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன் மால் ஆதியராம் – திருமுறை3:2 9/3
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே – திருமுறை3:2 9/4
மாணி உயிர் காத்து அந்தகனை மறுத்தார் ஒற்றி மா நகரார் – திருமுறை3:10 6/1
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை4:2 33/4
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை4:8 3/4
வனம் காத்து நீர் அளித்த வள்ளலே அன்பால் – திருமுறை5:1 2/3
இனம் காத்து அருளாய் எனை – திருமுறை5:1 2/4
கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை5:2 6/1,2
கரு புகா-வணம் காத்து அருள் ஐயனே கருணை அம் கடலே என் – திருமுறை5:6 5/2
நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை5:46 3/1
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 1/4
கூப்பினும் கூப்பா கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 2/4
இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3/4
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 4/4
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 5/4
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 6/4
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 7/4
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 8/4
எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 9/4
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே – திருமுறை6:8 10/4
என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா – திருமுறை6:13 4/1
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:25 22/4
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:26 18/2
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் – திருமுறை6:56 3/2
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளி காத்து அளித்த துரையே – திருமுறை6:60 69/3
என் நாணை காத்து அருளி இ தினமே அருள் சோதி ஈதல் வேண்டும் – திருமுறை6:64 3/2
ஆய்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/724
அட்டமே காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/726
ஆர்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/730
அடலுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/732
அசைவு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/734
அயர்வு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/736
ஆடுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/738
அச்சு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/740
ஆன் அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/742
அன்புற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/744
அண் உயிர் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/746
அண்டுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/748
ஆவகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/750
அகப்பட காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/752
ஆலுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/756
அச்சு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/758
அலைவு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/762
அடைவுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/764
அன்புற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/766
அல்லலில் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/776
அ தகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/778
ஆய்ந்துற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/780
அவை எலாம் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/782
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:106 40/2
இரவும்_பகலும் என்னை காத்து உள் இருக்கும் இறைவனே – கீர்த்தனை:29 85/1
காதலுறு சிறியேனை காத்து அருள வேண்டும் என கழறினானே – தனிப்பாசுரம்:2 40/4
இருளுறும் ஓர் சிறுவனையும் காத்து அருள வேண்டும் என இரந்தார் ஐயன் – தனிப்பாசுரம்:2 48/4
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே – தனிப்பாசுரம்:18 1/2

மேல்


காத்தும் (1)

காத்தும் படைத்தும் கலைத்தும் நிற்போர் நாள்-தோறும் – திருமுறை1:2 1/99

மேல்


காத்தேன் (1)

செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை5:24 9/2

மேல்


காத்தோன் (2)

காயலுறாது அன்று வந்து காத்தோன் புகழ் முல்லைவாயிலின் – திருமுறை1:2 1/15
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை5:46 7/2

மேல்


காத (1)

காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 3/4

மேல்


காதம் (6)

காதம் ஓடும் கடியனை ஆள்வது – திருமுறை2:28 4/2
காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார் – திருமுறை3:18 2/1
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை5:46 6/2
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1
கபடரை காணில் காதம் போவான் – திருமுகம்:4 1/199

மேல்


காதமாம் (1)

ஆறாயிரம் காதமாம் கண்டாய் மாறான – திருமுறை1:2 1/662

மேல்


காதரவாம் (1)

காதரவாம் துன்ப கவலை கடல் வீழ்ந்தே – திருமுறை1:2 1/797

மேல்


காதரவால் (1)

காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள் – திருமுறை1:7 97/1

மேல்


காதரவு (1)

காதரவு செய்து நலம் கற்பித்து பின் பெரிய – திருமுறை1:3 1/339

மேல்


காதரிப்பார்கட்கு (1)

காதரிப்பார்கட்கு காட்டிக்கொடார் நம்மை – கீர்த்தனை:35 14/1

மேல்


காதல் (46)

கங்கை சடை அழகும் காதல் மிகும் அ சடை மேல் – திருமுறை1:3 1/415
நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல் – திருமுறை1:3 1/924
நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல்
பெண்டு இருந்து மாழ்க பிணம் கொண்டுசெல்வாரை – திருமுறை1:3 1/924,925
விண் அம் காதல் அன்பர்-தம் அன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி – திருமுறை1:7 48/1
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் – திருமுறை1:8 144/2
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை1:8 144/3
காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:24 6/2
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:51 4/2
காதல் அறிவித்து ஆண்டதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 2/4
வாடா காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன் – திருமுறை3:1 9/3
வாடா காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி – திருமுறை3:3 13/3
கரையில் புணர்ந்த நாரைகளை கண்டேன் கண்டவுடன் காதல்
திரையில் புணர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 24/3,4
தணியா காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ – திருமுறை3:11 4/3
காதல் ஒழியாது என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 3/4
கலக விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 1/4
கருமை விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 2/4
கல்லாம் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 3/4
கன்னி இது கேள் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 4/4
கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 5/4
கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 6/4
காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 7/4
கமலை_அனையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 8/4
கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 9/4
கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 10/4
காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 11/4
கடையா அமுதே நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 12/4
பல் காதல் நீக்கிய நல்லோர்க்கு அருளும் பரஞ்சுடரே – திருமுறை5:5 6/3
காதல் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 4/4
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 8/3
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல்
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் – திருமுறை6:13 125/1,2
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 7/4
ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புற புரிகின்ற இயல்பு உடை இறையே – திருமுறை6:26 25/3
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:30 16/2
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:31 2/3
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:31 3/2
கண்டதும் கருதி களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே – திருமுறை6:58 4/2,3
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 56/4
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் – திருமுறை6:61 1/1
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:79 2/2
காதல் அரசே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 20/4
அறம் காதல் செய்தேனை ஆண்டுகொண்டு இங்கே அருள்_பெரும்_சோதியாய் ஆடும் அழகர் – திருமுறை6:102 3/1
புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:102 3/3
கண்டு அணைந்தால் அன்றி காதல் அடங்காது என் – கீர்த்தனை:17 104/1
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/1
உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே – கீர்த்தனை:29 11/2
பொய்படா காதல் ததும்பி மேல் பொங்கிற்று – கீர்த்தனை:40 6/4

மேல்


காதல்கொண்டனன் (1)

காணுதற்கு உனை காதல்கொண்டனன்
ஏணுதற்கு எனது எண்ணம் முற்றுமோ – திருமுறை5:12 28/2,3

மேல்


காதல்கொண்டேன் (2)

காதலுற்று தொண்டு செய காதல்கொண்டேன் எற்கு அருள் நீ – திருமுறை1:4 80/3
ஈதல் கண்டே மிக காதல்கொண்டேன் எனக்கு – கீர்த்தனை:17 40/1

மேல்


காதலர் (1)

கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி காதலர் நீர் – திருமுறை1:8 89/1

மேல்


காதலரே (1)

கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 3/2

மேல்


காதலன் (1)

மா காதலன் ஆகினன் நான் இங்கு வாழ்கின்றேன் என் – திருமுறை6:75 2/3

மேல்


காதலன்-தன் (1)

காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற – திருமுறை4:12 6/3

மேல்


காதலனாம் (1)

மா காதலனாம் மகிழ்ந்து – திருமுறை6:93 24/4

மேல்


காதலனே (3)

கடியேன் தணிகையை காணேன் என் செய்வேன் எம் காதலனே – திருமுறை5:5 21/4
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை5:46 6/2,3
கண் ஆர் மெய் கனலே சிவகாம பெண் காதலனே
அண்ணா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 2/3,4

மேல்


காதலால் (3)

காதலால் ஆடல் கருதிலேன் விடய கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்போது – திருமுறை6:13 99/2
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:44 7/2
காதலால் சொன்னீர் வாரீர் – கீர்த்தனை:17 79/2

மேல்


காதலான (1)

நம் காதலான நயப்பு உணர்வே சிங்காது – திருமுறை1:2 1/550

மேல்


காதலிக்கும் (6)

மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே – திருமுறை1:8 50/3
சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்கு தாதையனார் – திருமுறை3:12 8/1
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண் – திருமுறை3:12 8/2
மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார் – திருமுறை3:18 9/1
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றி தேவர் அவர்-பால் – திருமுறை3:18 9/2
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் – தனிப்பாசுரம்:10 6/3

மேல்


காதலித்தது (1)

மணம் காதலித்தது அறியார் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 48/4

மேல்


காதலித்தார் (1)

கடு காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை – திருமுறை3:19 8/1

மேல்


காதலித்து (7)

குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் என கூறுவர் உன் – திருமுறை1:7 48/3
கல்லையும் பசும்பொன் என புரிந்த கருணை கேட்டு உமை காதலித்து இங்கு – திருமுறை2:15 6/1
ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து
மற்று இசைப்பது எல்லாம் வரும் – திருமுறை2:30 3/3,4
கல்_நெஞ்ச பாவியன் யான் காதலித்து நெக்குருகி – திருமுறை2:45 24/2
காதலித்து சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு – திருமுறை3:18 9/3
பணி காதலித்து பிழையேனோ பாடி மனது குழையேனோ – திருமுறை5:22 9/2
கள்ள வாதனையை களைந்து அருள் நெறியை காதலித்து ஒருமையில் கலந்தே – திருமுறை6:58 10/1

மேல்


காதலித்தே (1)

கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:59 11/3

மேல்


காதலித்தேன் (1)

வரம் காதலித்தேன் தணிகை மலை வாழ்வே இன்று வருவாயோ – திருமுறை5:15 2/4

மேல்


காதலித்தோர் (1)

உரம் காதலித்தோர் சிரிப்பார் நான் உலக துயரம் நடிக்கின்ற – திருமுறை2:80 2/3

மேல்


காதலித்தோர்-தங்கள் (1)

சிவபுரத்தை காதலித்தோர்-தங்கள் துதி – திருமுறை1:2 1/263

மேல்


காதலித்தோன் (1)

தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 10/4

மேல்


காதலுடன் (1)

காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான் – திருமுறை6:64 51/3

மேல்


காதலுடனே (1)

கள்ளமுடனே புணர்வாரோ காதலுடனே கலப்பாரோ – திருமுறை3:15 10/3

மேல்


காதலும் (1)

மா காதலும் சிவ வல்லப சத்தியும் – திருமுறை6:65 1/1268

மேல்


காதலுற்று (3)

காதலுற்று தொண்டு செய காதல்கொண்டேன் எற்கு அருள் நீ – திருமுறை1:4 80/3
காதலுற்று செய்தல் கடன் – திருமுறை1:4 80/4
கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்று போற்றேனோ – திருமுறை2:45 11/4

மேல்


காதலுற (1)

மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:25 28/3

மேல்


காதலுறு (1)

காதலுறு சிறியேனை காத்து அருள வேண்டும் என கழறினானே – தனிப்பாசுரம்:2 40/4

மேல்


காதலை (1)

காதலை கண்டு அறிவாரோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 13/2

மேல்


காதலோடு (1)

கண் அகன்ற பேர்_அருளின் கருணையினால் குஞ்சரியை காதலோடு
மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் – தனிப்பாசுரம்:7 10/2,3

மேல்


காதாரவே (1)

காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/2

மேல்


காதில் (2)

காதில் கடுக்கன் கழற்றும் என கேட்டு நின்றும் – திருமுறை1:3 1/1001
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:106 70/1

மேல்


காதிலே (2)

கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 55/2
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் – திருமுறை6:13 122/1

மேல்


காதினையே (1)

காதினையே கொண்ட மணி கடுக்கன் இட்ட முகம் அன்றி கருணை அன்பு – தனிப்பாசுரம்:28 5/3

மேல்


காது (8)

வள்ளை என்றாய் வார் காது வள்ளை-தனக்கு உள் புழையோடு – திருமுறை1:3 1/641
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றி கருத்தர் நட – திருமுறை1:7 85/3
காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி – திருமுறை2:16 3/1
காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்கு கால் வருந்த – திருமுறை3:5 1/1
காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 11/4
கண் களிப்புறவும் காது இசை பெறவும் – திருமுகம்:1 1/41
சிவ மான்மியம் புகா காது காது என்னும் தெலுங்கமொழி என்ற ஒன்றே – திருமுகம்:3 1/38
சிவ மான்மியம் புகா காது காது என்னும் தெலுங்கமொழி என்ற ஒன்றே – திருமுகம்:3 1/38

மேல்


காதுக்கு (1)

காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை5:56 10/4

மேல்


காதுகின்றது (1)

காதுகின்றது என் வஞ்சக நெஞ்சம் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 4/2

மேல்


காதுற (1)

கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுற கேட்டிருக்கின்றாள் – திருமுறை6:14 7/2

மேல்


காந்த (1)

பூந்துருத்தி மேவு சிவ புண்ணியமே காந்த அருவ – திருமுறை1:2 1/150

மேல்


காந்தமானது (1)

மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன் – திருமுறை6:56 11/3

மேல்


காந்தருவர் (3)

மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை1:1 2/87
உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் – திருமுறை1:5 60/1
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3

மேல்


காந்தள் (2)

செங்கை அம் காந்தள் அனைய மின்னார்-தம் திறத்து உழன்றே – திருமுறை5:5 16/1
தண் தணி காந்தள் ஓர் சண்பக மலரின் தளர்வு எய்த – திருமுறை5:49 6/1

மேல்


காந்தி (1)

காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் – திருமுறை6:13 19/3

மேல்


காந்தும் (1)

காந்தும் விழி புலியை கண்டது போல் நல்ல குண – திருமுறை1:2 1/697

மேல்


காப்பது (10)

மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய – திருமுறை1:6 168/2
தந்து காப்பது உன்றன் கடன் ஆகுமே – திருமுறை2:76 8/4
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை5:17 5/2
அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனை காப்பது உன் தன்மையே – திருமுறை5:20 7/4
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 13/4
நாட்டமும் கொடுத்து காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 7/4
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 6/4
காப்பது சித்தாடுகின்றது மேதினி மேல் – திருமுறை6:56 5/3
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – கீர்த்தனை:41 1/32
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – தனிப்பாசுரம்:24 1/32

மேல்


காப்பதுவாய் (1)

பூப்பதுவாய் காப்பதுவாய் போக்குவதாய் தேக்குவதாய் – திருமுறை1:3 1/53

மேல்


காப்பவனும் (2)

படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை4:2 29/1
எடுப்பவனும் காப்பவனும் இன்ப அனுபவ உருவாய் என்னுள் ஓங்கி – திருமுறை6:10 5/3

மேல்


காப்பன் (1)

காப்பன் ஊரு இல்லா கருணையால் என்று புகும் – திருமுறை1:2 1/389

மேல்


காப்பாய் (3)

காப்பாய் இஃது என் கருத்து – திருமுறை1:4 79/4
கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே – திருமுறை1:7 99/2
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 11/3,4

மேல்


காப்பாய (1)

பூ போலும் தன் தாள் புணை பற்றி காப்பாய
வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்ப – திருமுறை1:3 1/244,245

மேல்


காப்பான் (1)

காப்பான் புகழ் உன் கழல் புகழை கேட்பித்து – திருமுறை1:4 79/3

மேல்


காப்பு (12)

காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியை கண்டு தொழ – திருமுறை1:6 128/2
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 1/3
பூத முடி மேல் நடந்து நான் இருக்கும் இடத்தே போந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 26/2
வெற்பு அனையும் இன்றி ஒரு தனியாக நடந்து விரைந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 45/2
பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணி கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 47/2
பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெரு காப்பு அவிழ்க்க புரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை4:2 56/2
தெரு அடைந்து நான் இருக்கும் மனை காப்பு திறக்கச்செய்து அருளி பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் – திருமுறை4:2 57/3
வர யோகர் வியப்ப அடியேன் இருக்கும் இடத்தே வந்து தெரு கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 59/2
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 62/3
கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 78/3
பாதி_இரவிடை நடந்து நான் இருக்கும் இடத்தே படர்ந்து தெரு கதவம் காப்பு அவிழ்த்திடவும் புரிந்து – திருமுறை4:2 86/3
ஆடுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் அடையும் இடத்து அடைந்து இரவில் காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 87/2

மேல்


காப்பும் (1)

நால்-வயின் படைப்பும் நால்-வயின் காப்பும்
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/803,804

மேல்


காப்பை (2)

ஏர் ஓங்கு காப்பை திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே – திருமுறை1:6 191/4
கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளி கதவம் கொழும் காப்பை அவிழ்வித்து கொடியேனை அழைத்து – திருமுறை4:2 60/2

மேல்


காபாலி (3)

ஆல மிடற்றார் காபாலி ஆகி திரிவார் அணைவிலரே – திருமுறை3:16 6/3
அலகு_இல் புகழார் காபாலி ஆக திரிந்தார் என்றாலும் – திருமுறை3:17 1/2
தேன் மலர் பொன் கரத்து ஏந்தும் காபாலி முன் பணிந்து திருமால் வேதன் – தனிப்பாசுரம்:3 27/2

மேல்


காம் (1)

வம்பு இயற்ற காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய் – திருமுறை1:5 87/4

மேல்


காம்பு (2)

காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற – திருமுறை1:2 1/247
தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை1:6 104/4

மேல்


காம (51)

கள்ளி வாய் ஓங்கு பெரும் காம கடும் காட்டில் – திருமுறை1:2 1/641
நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை – திருமுறை1:3 1/583
பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னை – திருமுறை1:3 1/589
போர் உறும் உள் காம புது மயக்கம் நின்னுடைய – திருமுறை1:3 1/595
கள் அடைக்கும் காம கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர் – திருமுறை1:3 1/597
வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடை சிக்கிய என் – திருமுறை1:4 69/1
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம
பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்து காட்டுதியேல் – திருமுறை1:8 82/2,3
விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:5 6/3
காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி – திருமுறை2:16 3/1
பித்தளைக்கும் காம பெரும் பேய் மயக்கும் மயல் – திருமுறை2:20 29/1
கயவர் இல்லிடை கலங்கலை நெஞ்சே காம ஐம்புல கள்வரை வீட்டி – திருமுறை2:26 3/1
கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே – திருமுறை2:38 2/2
வஞ்சரை கடைய மடையரை காம_மனத்தரை சினத்தரை வலிய – திருமுறை2:39 7/3
துள்ளி வாய் மடுக்கும் காளையர் ஆட்ட துடுக்கினை ஒடுக்குறும் காம
கொள்ளிவாய் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் – திருமுறை2:44 1/1,2
கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு – திருமுறை2:45 22/1
பேராத காம பிணி கொண்ட நெஞ்சகனேன் – திருமுறை2:45 23/1
கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால் – திருமுறை2:49 6/1
கள்ளம் ஓதிலேன் நும் அடி அறிய காம வேட்கையில் கடலினும் பெரியேன் – திருமுறை2:55 4/2
அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன் – திருமுறை2:57 4/3
காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் – திருமுறை2:60 4/1
களியேன் கொடும் காம கல்_மனத்தேன் நன்மை இலா – திருமுறை2:63 1/2
புரை சேரும் நெஞ்ச புலையனேன் வன் காம
தரை சேரும் துன்ப தடம் கடலேன் வெம் பிணியை – திருமுறை2:63 7/1,2
பொய் கண்டாய் காம புது மயக்கில் போய் உழல – திருமுறை2:89 11/1
நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே – திருமுறை3:2 3/4
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 9/4
தரும் தார் காம மருந்து ஆர் இ தரணி இடத்தே தருவாரே – திருமுறை3:6 2/4
காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை3:10 27/3
காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொள புரிந்தாள் – திருமுறை4:6 12/1
கல்லா கொடிய மடவார்-தம் காம குழி-கண் வீழாமே – திருமுறை5:21 8/1
காம பயலை தடுப்பாரோ கடப்ப மலர் தார் கொடுப்பாரோ – திருமுறை5:22 6/1
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை5:55 22/1
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காம
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லா – திருமுறை6:3 10/1,2
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3/2
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 6/2
தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காம
சிந்தையர் ஆகி திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 102/1,2
கள் அருந்துதல் சூதாடுதல் காம கடை-தொறும் மயங்குதல் பொய்யே – திருமுறை6:13 104/2
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 12/2
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 13/3,4
தேடினேன் காம சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து – திருமுறை6:15 15/2
காம_கடலை கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய் – திருமுறை6:19 9/2
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/2
காம புடைப்பு உயிர்-கண் தொடரா வகை – திருமுறை6:65 1/791
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:86 18/1
சோற்று ஆசையொடு காம சேற்று ஆசைப்படுவாரை துணிந்து கொல்ல – திருமுறை6:99 3/1
தொண்டாள பணம் தேடும் துறை ஆள உலகு ஆள சூழ்ந்த காம
பெண்டாள திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரை பிடிக்க நாளை – திருமுறை6:99 4/1,2
ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே – கீர்த்தனை:1 189/1
காம_கடலை கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் – கீர்த்தனை:29 63/1
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காம
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார் – தனிப்பாசுரம்:11 5/2,3
காம_குழியில் கடுகி படு_குழி – திருமுகம்:4 1/137
காம நூலை கழறுவர் சில பேர் – திருமுகம்:4 1/382

மேல்


காம_கடல் (1)

கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 6/2

மேல்


காம_கடலில் (1)

காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் – திருமுறை2:60 4/1

மேல்


காம_கடலை (2)

காம_கடலை கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய் – திருமுறை6:19 9/2
காம_கடலை கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் – கீர்த்தனை:29 63/1

மேல்


காம_குழியில் (1)

காம_குழியில் கடுகி படு_குழி – திருமுகம்:4 1/137

மேல்


காம_தீ (1)

பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னை – திருமுறை1:3 1/589

மேல்


காம_பயலோ (1)

காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை3:10 27/3

மேல்


காம_மனத்தரை (1)

வஞ்சரை கடைய மடையரை காம_மனத்தரை சினத்தரை வலிய – திருமுறை2:39 7/3

மேல்


காம_வலை_பயலே (1)

கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:86 18/1

மேல்


காம_வலைக்கு (1)

காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி – திருமுறை2:16 3/1

மேல்


காம_வேட்டுவனே (1)

கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே
இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய் – திருமுறை2:38 2/2,3

மேல்


காமத்தின் (1)

மிக்க காமத்தின் வெம்மையால் வரும் – திருமுறை2:21 1/3

மேல்


காமத்தினால் (1)

காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம் – திருமுறை1:6 189/2

மேல்


காமத்தினாலும் (1)

சினத்தாலும் காமத்தினாலும் என்றன்னை திகைப்பிக்கும் இ – திருமுறை1:6 66/1

மேல்


காமத்து (2)

கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் – திருமுறை5:21 9/1
கான் அறா அளகத்தியர் அளக்கர் காமத்து ஆழ்ந்து அகம் கலங்குற நின்றேன் – திருமுறை5:42 10/1

மேல்


காமம் (30)

உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர் காமம் எனும் – திருமுறை1:2 1/793
சந்தீ என வருவார்-தம்மை சுடும் காமம்
செந்தீயையும் சுடும் ஓர் தீ கண்டாய் வந்து ஈங்கு – திருமுறை1:3 1/591,592
ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின் – திருமுறை1:3 1/599
ஏகா பெரும் காமம் என் சொல்கேன் போகாத – திருமுறை1:3 1/862
வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும் – திருமுறை1:6 188/3
காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படா – திருமுறை1:7 9/1
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர் – திருமுறை1:8 83/1
கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் – திருமுறை2:10 8/1
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:25 2/3
இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில் – திருமுறை2:40 10/1
காமம் என்பதோர் உரு கொடு இ உலகில் கலங்குகின்ற இ கடையனேன்-தனக்கு – திருமுறை2:51 3/1
காணுற கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 3/2
காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை2:57 5/1
மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண் – திருமுறை2:57 8/2
சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே – திருமுறை2:57 9/1
நையுமாறு எனை காமம் ஆதிகள் தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின்றது நான் – திருமுறை2:65 10/1
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம்
பழுத்தார்-தம்மை கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே – திருமுறை3:6 6/3,4
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற – திருமுறை4:12 6/3
அளியேன் பேர் நெஞ்சு இருப்பாரோ அழியா காமம் திருப்பாரோ – திருமுறை5:22 2/2
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம்
கொண்டேன் துயில் விண்டேன் ஒன்றும் கூறேன் வருமாறே – திருமுறை5:43 8/3,4
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை5:55 13/3
கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் – திருமுறை6:5 9/1
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளை செறிந்தவர்-தங்களை கண்டே – திருமுறை6:13 39/3
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம் – திருமுறை6:14 9/1
கல் வந்த நெஞ்சினர் காணற்கு அரியது காமம்_இலார் – திருமுறை6:56 10/2
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் – திருமுறை6:59 10/1
காமம் அகற்றிய தூயன் அடி சிவகாம – கீர்த்தனை:9 3/1
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணையீர் – தனிப்பாசுரம்:11 6/1
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – தனிப்பாசுரம்:15 11/2
காமம் வெகுளி மயக்கு எனும் கரிசினை – தனிப்பாசுரம்:30 2/54

மேல்


காமம்_இலார் (1)

கல் வந்த நெஞ்சினர் காணற்கு அரியது காமம்_இலார்
நல் வந்தனை செய நண்ணிய பேறது நன்று எனக்கே – திருமுறை6:56 10/2,3

மேல்


காமமாம் (4)

ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி – திருமுறை2:38 1/3
வாதையுற்றிடவைத்தனை ஐயோ மதி இல் காமமாம் வஞ்சக முறியா – திருமுறை2:38 3/2
எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன் – திருமுறை2:57 3/1
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் – திருமுறை6:13 39/1

மேல்


காமமும் (4)

சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை1:6 86/3
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன் – திருமுறை6:73 4/2
கோபமும் காமமும் குடிகெட்டு போயிற்று – கீர்த்தனை:40 5/1
காமமும் வெகுளியும் கடும் சொல் ஆதிய – தனிப்பாசுரம்:3 56/1

மேல்


காமமுற்று (1)

காமமுற்று என்னை கலந்துகொண்டு ஆட கருணை நட – திருமுறை6:78 10/3

மேல்


காமமே (2)

கோபமே வருமோ காமமே வருமோ கொடிய மோகங்களே வருமோ – திருமுறை6:13 38/1
கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து – திருமுறை6:15 14/1

மேல்


காமமோ (1)

தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் – திருமுறை2:57 7/2

மேல்


காமர் (3)

காணும் அரும் துறை இ காமர் தலம் என்று எவரும் – திருமுறை1:2 1/257
காவாய் இமய பொன் பாவாய் அருள் ஒற்றி காமர் வல்லி – திருமுறை1:7 45/3
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர்
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை5:51 6/2,3

மேல்


காமரம்-தானும் (1)

தணி வளர் விராகம்-அது பெற்றிலேன் காமரம்-தானும் அறியேன் துன்பினை – திருமுகம்:3 1/49

மேல்


காமன் (4)

காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் – திருமுறை2:5 2/1
கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே காமன் வெந்திட கண்விழித்தவனே – திருமுறை2:22 4/1
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரிய கண் விழித்தார் – திருமுறை3:9 6/2
கால் கொண்ட வீர கழலும் கண்டாலன்றி காமன் எய்யும் – திருமுறை5:5 11/3

மேல்


காமனது (1)

காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த – திருமுறை1:2 1/283

மேல்


காமனை (3)

கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனை கொளுவிய நுதல் தீ – திருமுறை2:5 3/3
கணம் கொள் காமனை காய்ந்து உயிர் ஈந்த நீர் – திருமுறை2:19 6/3
காமனை கண்ணால் எரித்தார் பாங்கிமாரே என்றன் – கீர்த்தனை:2 13/1

மேல்


காமாந்தகாரத்தில் (1)

காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது – திருமுறை6:96 4/3

மேல்


காமாந்தகாரத்தை (1)

சாமாந்தர் ஆகா தரம் பெறவே காமாந்தகாரத்தை
விட்டு கருது-மினோ இ தருணம் – திருமுறை6:93 44/2,3

மேல்


காமாந்தகாரம் (1)

காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி – திருமுறை2:20 14/3

மேல்


காமாந்தகாரியாய் (1)

காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் – திருமுறை5:24 5/1

மேல்


காமாலை (2)

காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:106 60/1
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:106 61/1

மேல்


காமாலை_கண்ணர் (2)

காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:106 60/1
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:106 61/1

மேல்


காமி (1)

காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:61 4/2

மேல்


காமிய (1)

உலவுறு காமிய ஒண்_தொடி என்னும் – திருமுகம்:4 1/255

மேல்


காமியங்கள் (1)

காமியங்கள் ஈயும் கணேசன் எவன் நாம் இயங்க – திருமுறை1:3 1/266

மேல்


காமுகர் (1)

கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை5:20 10/1

மேல்


காமுறும் (1)

உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும் – திருமுறை5:15 2/3

மேல்


காய் (15)

காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும் – திருமுறை1:2 1/375
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை1:5 10/2
கல்லை புறம்கண்ட காய் மனத்து கைதவனேன் – திருமுறை2:45 33/1
காய் ஆர் சரிகை கலிங்கம் உண்டேல் இ கலிங்கம் கண்டால் – திருமுறை2:88 7/1
காய் கொண்டு வாழை கனியை கைவிட்ட கடையவனே – திருமுறை2:94 35/4
தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன் – திருமுறை6:9 9/1
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 8/2
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய் – திருமுறை6:13 21/4
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 61/4
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 26/3
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:25 31/1
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே – திருமுறை6:26 4/1
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே – திருமுறை6:60 44/3
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:63 19/4
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு – கீர்த்தனை:41 29/1

மேல்


காய்-தான் (1)

களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான்
விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 5/1,2

மேல்


காய்க்கும் (2)

காய்க்கும் வண்ணம் செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 5/4
காய்க்கும் பருவம்-தன்னை பழுத்த பருவம் ஆக்கியே – கீர்த்தனை:29 59/1

மேல்


காய்கொண்டு (1)

காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை5:55 23/3

மேல்


காய்ச்சி (1)

கவ்வ கலந்து காய்ச்சி பூசுக – திருமுகம்:5 10/9

மேல்


காய்ச்சிய (1)

பதம் பெற காய்ச்சிய பசு நறும் பாலே – திருமுறை6:65 1/1417

மேல்


காய்ச்சு (2)

யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்தாதோ – திருமுறை1:4 38/1
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 24/2

மேல்


காய்த்த (3)

காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை6:23 2/4
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றி காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டா – திருமுறை6:101 10/3
பூவாமலே நிதம் காய்த்த இடத்தும் – கீர்த்தனை:11 12/1

மேல்


காய்த்தது (1)

களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 5/1

மேல்


காய்த்து (2)

பூத்த சுடர் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிக காய்த்து மதி அமுது ஒழுக பழுத்து – திருமுறை6:101 41/1
பவ நெறி காய்த்து அருள் பழம் பழுத்திடும் – தனிப்பாசுரம்:2 4/2

மேல்


காய்த்தேன் (1)

காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 26/3

மேல்


காய்தரல் (1)

காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 6/4

மேல்


காய்ந்தனை (1)

காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் – திருமுறை1:3 1/878

மேல்


காய்ந்திடு (1)

காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம் – திருமுறை6:14 9/1

மேல்


காய்ந்திலையே (1)

காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்கு – திருமுறை1:3 1/766

மேல்


காய்ந்து (1)

கணம் கொள் காமனை காய்ந்து உயிர் ஈந்த நீர் – திருமுறை2:19 6/3

மேல்


காய்நின்ற (1)

காய்நின்ற நெஞ்ச கடையேன் திரு_தணிகை – திருமுறை5:30 3/1

மேல்


காய்ப்பு (3)

கல் பனையில் காய்ப்பு உளதாய் காட்டும் பிரபஞ்ச – திருமுறை1:3 1/1051
கார்ப்பு இலதாய் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய் சிறிதும் கசப்பு இலதாய் புளிப்பு இலதாய் காய்ப்பு இலதாய் பிறவில் – திருமுறை6:60 42/1
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றி காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டா – திருமுறை6:101 10/3

மேல்


காய்மை (1)

வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும் – திருமுறை1:2 1/650

மேல்


காய்மையில் (1)

வன் சொல்லின் அல்லது வாய்திறப்பு அறியீர் வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர் – திருமுறை6:96 7/1

மேல்


காய்மையே (1)

காய்மையே தவிர்த்து கருணையே கனிந்த கற்பக தனி பெரும் தருவே – திருமுறை6:70 8/1

மேல்


காய (9)

காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் – திருமுறை1:2 1/241
நெஞ்சாலும் காய நிலையாலும் அ நிலைக்குள் – திருமுறை1:3 1/35
காய வித்தையால் அ கடவுள் இயற்றும் இந்த – திருமுறை1:3 1/1057
அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியா காய_கற்பமே – திருமுறை1:3 1/1275
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:25 2/3
காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரை கைவிடுத்ததன் மேல் – திருமுறை2:34 10/2
ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:34 10/4
தூயவாய காய தேய தோய மேய ஜோதியே – கீர்த்தனை:1 52/2
ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 190/2

மேல்


காய_கற்பமே (1)

அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியா காய_கற்பமே
வத்து என்பார் கண் அடையேல் சிற்சிலவாம் – திருமுறை1:3 1/1275,1276

மேல்


காயகம் (1)

காயகம் அறியோய் கால் பங்கேனும் – திருமுகம்:1 1/70

மேல்


காயம் (3)

காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன் – திருமுறை2:9 8/1
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 8/1

மேல்


காயமாம் (1)

காயமாம் கானலை கருதி நாள்-தொறும் – திருமுறை5:47 8/1

மேல்


காயலுறாது (1)

காயலுறாது அன்று வந்து காத்தோன் புகழ் முல்லைவாயிலின் – திருமுறை1:2 1/15

மேல்


காயா (1)

காயா கனியை மறந்து அவ_நாள் கழிக்கின்றதுவும் போதாமல் – திருமுறை5:19 2/2

மேல்


காயாது (2)

காயாது அளிய கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மன கவலை அகற்றும் கற்பகமே – திருமுறை5:46 2/1
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:44 3/3

மேல்


காயாம்பூ (1)

காயாம்பூ வண்ண மருந்து ஒரு – கீர்த்தனை:20 24/1

மேல்


காயாமை (1)

காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடி திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு – திருமுறை6:96 3/3

மேல்


காயாரோ (1)

மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தை காயாரோ
இன்னும் கோபம் ஓயாரோ என் தாய்-தனக்கு தாயாரோ – திருமுறை5:22 10/1,2

மேல்


காயினும் (1)

காயினும் என்னை கனியினும் நின்னை கனவினும் விட்டிடேன் காணே – திருமுறை2:18 1/4

மேல்


காயும் (2)

கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம் – திருமுறை1:6 13/1
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலை பட்டேன் – திருமுறை5:29 6/1

மேல்


காயே (2)

காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே – திருமுறை6:17 14/4
காயே கனியாக கருதும் கருத்தனே நின் – திருமுறை6:75 9/3

மேல்


காயோ (2)

காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் – திருமுறை6:24 25/3
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:62 3/3

மேல்


காயோடு (1)

காயோடு உடனாய் கனல் கை ஏந்தி காடே இடமா கணங்கொண்ட – திருமுறை5:39 3/1

மேல்


காயோம் (1)

காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகை கற்பகத்தை – திருமுறை5:19 4/1

மேல்


கார் (43)

கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ் – திருமுறை1:2 1/25
கார் காழ் இல் நெஞ்ச கவுணியர்க்கு போதம் அருள் – திருமுறை1:2 1/29
காழ் கொள் இரு மனத்து கார்_இருள் நீத்தோர் மருவும் – திருமுறை1:2 1/59
கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும் – திருமுறை1:2 1/71
பாகை கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா – திருமுறை1:2 1/293
கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் – திருமுறை1:2 1/305
கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார் திரண்டு – திருமுறை1:2 1/526
கார் ஆழிகளை கரை இன்றி எல்லை இலா – திருமுறை1:3 1/151
கார்_இருளில் செல்ல கலங்குகின்றாய் மாதர் சூழல் – திருமுறை1:3 1/615
கவ்வுகின்றாய் அ இதழை கார் மதுகம் வேம்பு இவற்றை – திருமுறை1:3 1/743
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச – திருமுறை1:6 23/2
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே – திருமுறை1:6 99/4
கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும் – திருமுறை1:6 121/1
கார் தரு மாயை சமணால் மன கருங்கல்லில் கட்டி – திருமுறை1:6 135/2
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் – திருமுறை1:6 154/2
தாமம் அமை கார் மலர் கூந்தல் பிடி மென் தனி நடையாய் – திருமுறை1:7 59/3
செல் இடிக்கும் குரல் கார் மத வேழ சின உரியார் – திருமுறை2:6 3/1
கார் சொரிந்து என கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே – திருமுறை2:10 10/3
கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன் – திருமுறை2:16 7/3
கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 1/1
கார் துணையா நாடும் கலாபி என நாடுகின்றேன் – திருமுறை2:75 5/3
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 4/4
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை2:94 1/4
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் – திருமுறை2:94 3/1
துங்கும் அருள் கார் முகில்_அனையார் சொல்லும் நமது சொல் கேட்டே – திருமுறை3:7 8/2
கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 10/4
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை4:4 8/4
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை4:9 11/2
கார் கொண்ட வண்மை தணிகாசலமும் என் கண்ணுற்றதே – திருமுறை5:5 1/4
கார் பூத்த கண்டத்தொடு மேவு முக்கண் கனி கனிந்து – திருமுறை5:35 1/1
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை5:39 6/1
பேர் வளர் மகனார் கார் வளர் தணிகை பெருமானார் – திருமுறை5:49 1/2
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை5:55 28/1
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:63 14/3
பொருள் பெரும் சோதி புணை தந்து இருள் பெரும் கார்
அள்ளல்_கடல் கடத்தி அக்கரை மேல் ஆனந்தம் – திருமுறை6:85 1/2,3
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1
கார் அளக பெண் சிகாமணியே உன்றன் கற்பை அழித்தவர் ஆரேடி – கீர்த்தனை:7 6/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – கீர்த்தனை:41 7/1
கார் வளர் பொழில் புடை கவின்ற காட்சிய – தனிப்பாசுரம்:2 1/2
புந்தியிலும் கார் இருப்பு பொருப்பு உலக்கை கொழுந்து ஆனான் போதம் சாரா – தனிப்பாசுரம்:2 36/2
அண் கார் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 6/4
கார் நிகர் வண்கையும் கல்வி பெருக்கும் – திருமுகம்:1 1/31
எழு மலை எழு கடல் எழு புவி எழு கார்
ஆன எவையும் அளித்து நோக்குவனாம் – திருமுகம்:4 1/62,63

மேல்


கார்-கண் (1)

கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே – திருமுறை2:29 3/3

மேல்


கார்_குழலார் (1)

கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும் – திருமுறை1:2 1/71

மேல்


கார்_இருள் (3)

காழ் கொள் இரு மனத்து கார்_இருள் நீத்தோர் மருவும் – திருமுறை1:2 1/59
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச – திருமுறை1:6 23/2
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:106 71/1

மேல்


கார்_இருளில் (1)

கார்_இருளில் செல்ல கலங்குகின்றாய் மாதர் சூழல் – திருமுறை1:3 1/615

மேல்


கார்ப்பாளனுக்கும் (1)

கார்ப்பாளனுக்கும் கருணைசெய்தாய் கடையேன் துயரும் – திருமுறை2:31 4/3

மேல்


கார்ப்பிலே (1)

கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த – திருமுறை6:24 63/3

மேல்


கார்ப்பு (1)

கார்ப்பு இலதாய் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய் சிறிதும் கசப்பு இலதாய் புளிப்பு இலதாய் காய்ப்பு இலதாய் பிறவில் – திருமுறை6:60 42/1

மேல்


கார்ப்பொடு (1)

கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த – திருமுறை6:24 63/3

மேல்


கார்முகம் (3)

சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து – திருமுறை1:6 23/1
எண் கார்முகம் மா பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார் – திருமுறை1:8 50/2
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார் – தனிப்பாசுரம்:10 6/2

மேல்


கார்முகமாக (1)

கார்முகமாக பொன் கல் வளைத்தோய் இ கடையவனேன் – திருமுறை1:6 163/1

மேல்


கார (1)

காரண எண்_குணா கார அகண்ட – தனிப்பாசுரம்:30 2/9

மேல்


காரசாரம் (1)

போற்றிலேன் உன்னை போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர் – திருமுறை6:9 2/3

மேல்


காரண (25)

கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை1:5 89/1
தற்பர நடம்செய் தாணுவே அகில சராசர காரண பொருளே – திருமுறை2:68 7/2
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை4:8 5/4
ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய் – திருமுறை6:2 8/2
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி – திருமுறை6:13 81/2
காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரிய கரு இது பலவாய் – திருமுறை6:26 11/1
காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி – திருமுறை6:42 20/1
காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி – திருமுறை6:42 20/1
காரண வரத்தை காரிய தரத்தை காரிய_காரண கருவை – திருமுறை6:49 17/2
காரண வரத்தை காரிய தரத்தை காரிய_காரண கருவை – திருமுறை6:49 17/2
காரண காரியம் காட்டிடு வெளி எனும் – திருமுறை6:65 1/53
காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே – திருமுறை6:65 1/1510
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை – திருமுறை6:69 1/1
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:80 2/2
சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண – கீர்த்தனை:1 16/1,2
அபய வரத கரதல புரி காரண
உபய பரத பத பர பரிபூரண – கீர்த்தனை:1 71/1,2
பதி காரண நாத பரம்பர – கீர்த்தனை:1 206/2
பூரணமாய் ஒளிர் காரண ஜோதி – கீர்த்தனை:22 21/4
காரண முக்கண் கொளும் செங்கரும்பே செங்கனியே என் கண்ணே மேலை – தனிப்பாசுரம்:3 20/1
காரண எண்_குணா கார அகண்ட – தனிப்பாசுரம்:30 2/9
தத்துவ காரண தத்துவரகித – திருமுகம்:2 1/12
விச்சுவ சொரூப விச்சுவ காரண
விச்சுவ ரகித விச்சுவாதீத – திருமுகம்:2 1/13,14
பிரணவ சொரூப பிரணவ காரண
பிரணவ ரகித பிரணவாதீத – திருமுகம்:2 1/15,16
ஆகம நிலய ஆகம காரண
சைவ சித்தாந்த ஸ்தாபகம் செய்த – திருமுகம்:2 1/26,27
ஞான காரண ஞான மெய் சொருப – திருமுகம்:2 1/29

மேல்


காரண_காரிய (1)

காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரிய கரு இது பலவாய் – திருமுறை6:26 11/1

மேல்


காரண_காரியங்கள் (1)

காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:80 2/2

மேல்


காரண_காரியம் (1)

கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை1:5 89/1

மேல்


காரணத்தால் (1)

உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3

மேல்


காரணத்தின் (1)

ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய் – திருமுறை6:2 8/2

மேல்


காரணத்து (1)

காரணத்து அப்பால் கடந்து ஒளிர் ஜோதி – கீர்த்தனை:22 12/2

மேல்


காரணம் (5)

ஐவர்களுக்கு ஐந்தொழிலும் அளித்திடுவது ஒன்றாம் அ தொழில் காரணம் புரிந்து களித்திடுவது ஒன்றாம் – திருமுறை4:2 72/1
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 11/3
காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரிய கரு இது பலவாய் – திருமுறை6:26 11/1
அடைத்த காரணமாய் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன் – திருமுறை6:51 6/3
காரணம் காட்டும் மருந்து எல்லாம் – கீர்த்தனை:21 33/3

மேல்


காரணமாம் (3)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் – திருமுறை6:44 2/3
படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம் – திருமுறை6:101 19/1
வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம்
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:101 25/1,2

மேல்


காரணமாய் (2)

ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய் – திருமுறை6:2 8/2
அடைத்த காரணமாய் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன் – திருமுறை6:51 6/3

மேல்


காரணமும் (4)

காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்கு கைம்மாறு ஒன்று அறியேன் – திருமுறை4:1 22/2
காரணமும் காரியமும் காட்டுவித்தான் பூரணன் சிற்றம்பலத்தான் – திருமுறை6:74 2/2
காரணமும் காரியமும் காட்டுவித்தான் தாரணியில் – திருமுறை6:93 19/2
காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னை – கீர்த்தனை:38 8/3

மேல்


காரணமே (4)

காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற – திருமுறை1:5 23/3
கல்லாமை ஒன்று மற்று இல்லாமை ஒன்று இரு காரணமே – திருமுறை1:6 174/4
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:80 2/2
நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 191/2

மேல்


காரணர்கள் (1)

வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் – திருமுறை6:104 1/3

மேல்


காரணரே (1)

காரணரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 105/2

மேல்


காரணன் (2)

சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன் – திருமுறை1:1 2/47
காரணன் என்று உரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்தும் காண்ப அரிய கழல் அடிகள் வருந்த – திருமுறை4:2 18/1

மேல்


காரணனே (1)

நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 197/2

மேல்


காரம் (2)

கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 7/2
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 7/2

மேல்


காரமும் (1)

காரமும் மிகு புளி சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி – கீர்த்தனை:11 10/2

மேல்


காராய (2)

காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் – கீர்த்தனை:41 6/1
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் – தனிப்பாசுரம்:17 1/1

மேல்


காராலும் (1)

காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் – திருமுறை6:68 2/2

மேல்


காரான் (1)

காற்றினும் விரைந்தே காரான் பாலை – திருமுகம்:4 1/308

மேல்


காரிகை (1)

காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை – திருமுறை6:106 13/1

மேல்


காரிகை-தான் (1)

கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 6/2

மேல்


காரிகையார் (1)

கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு – திருமுறை1:3 1/629

மேல்


காரிகையீர் (1)

காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 14/1

மேல்


காரிட்டு (1)

காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை2:100 6/2

மேல்


காரிய (6)

காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரிய கரு இது பலவாய் – திருமுறை6:26 11/1
காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி – திருமுறை6:42 20/1
காரண வரத்தை காரிய தரத்தை காரிய_காரண கருவை – திருமுறை6:49 17/2
காரண வரத்தை காரிய தரத்தை காரிய_காரண கருவை – திருமுறை6:49 17/2
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை – திருமுறை6:69 1/1
வர கேசாந்த மகோதய காரிய
பர பாசாந்த சுகோதய சூரிய – கீர்த்தனை:1 64/1,2

மேல்


காரிய_காரண (1)

காரண வரத்தை காரிய தரத்தை காரிய_காரண கருவை – திருமுறை6:49 17/2

மேல்


காரியங்கள் (3)

தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ – திருமுறை6:13 93/2
அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியனேன்-தன்னை – திருமுறை6:39 5/1
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:80 2/2

மேல்


காரியத்தால் (1)

உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:104 10/3

மேல்


காரியத்தை (1)

காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் – திருமுறை1:3 1/1054

மேல்


காரியம் (7)

கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை1:5 89/1
காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண் – திருமுறை2:36 8/1
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 43/3
காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரிய கரு இது பலவாய் – திருமுறை6:26 11/1
காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி – திருமுறை6:42 20/1
காரண காரியம் காட்டிடு வெளி எனும் – திருமுறை6:65 1/53
காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே – திருமுறை6:65 1/1510

மேல்


காரியமும் (4)

காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்கு கைம்மாறு ஒன்று அறியேன் – திருமுறை4:1 22/2
காரணமும் காரியமும் காட்டுவித்தான் பூரணன் சிற்றம்பலத்தான் – திருமுறை6:74 2/2
காரணமும் காரியமும் காட்டுவித்தான் தாரணியில் – திருமுறை6:93 19/2
காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னை – கீர்த்தனை:38 8/3

மேல்


காரியமே (1)

காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:80 2/2

மேல்


காரிலே (1)

காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:25 7/3

மேல்


காரின் (1)

காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அ காலன் வந்திடில் எது செய்வேன் – திருமுறை2:42 3/3

மேல்


காரே (1)

காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி – திருமுறை1:6 115/1

மேல்


காரை (2)

காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை – திருமுறை1:8 156/3
காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர் கதிரவன் இவர் ஆழி – திருமுறை5:48 1/3

மேல்


காரைக்கால் (1)

அம்மை ஆர் வாமத்தோய் ஆயினும் உன் காரைக்கால்
அம்மையார் போல் நடந்தார் ஆர் – திருமுறை1:4 45/3,4

மேல்


காரோணம் (1)

காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும் – திருமுறை1:2 1/186

மேல்


கால் (207)

இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை1:1 2/108
கலிக்காமூர் மேவும் கரும்பே வலி கால்_இல் – திருமுறை1:2 1/18
கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும் – திருமுறை1:2 1/493
காடு போல் ஞால கடு நடையிலே இரு கால்
மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற – திருமுறை1:2 1/639,640
செல் என்றால் அன்றி சிவசிவா என்று ஒரு கால்
சொல் என்றால் என்றனக்கு துக்கம் வரும் நல்ல நெறி – திருமுறை1:2 1/667,668
முன் நகையா நின்றதொரு முப்புரத்தை அன்று ஒரு கால்
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் – திருமுறை1:3 1/177,178
ஒன்னார் புரம் பொடித்த உத்தமனே என்று ஒரு கால்
சொன்னால் உலக துயர் அறும் காண் எந்நாளும் – திருமுறை1:3 1/471,472
பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால்
உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன் – திருமுறை1:3 1/473,474
ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன் – திருமுறை1:3 1/475
நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் – திருமுறை1:3 1/476
வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு – திருமுறை1:3 1/537
ஓலை வரும் கால் இங்கு ஒளிப்பாயே மாலை உறும் – திருமுறை1:3 1/538
கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு – திருமுறை1:3 1/629
வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால்
சொல் என்றால் சொல்ல துணியாயே வல் அம்பில் – திருமுறை1:3 1/635,636
வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய் – திருமுறை1:3 1/692
மேல் நாட்டும் சண்பகமே மேனி என்றாய் தீ இடும் கால்
தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும் – திருமுறை1:3 1/697,698
கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி – திருமுறை1:3 1/809
வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் – திருமுறை1:3 1/813
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர் – திருமுறை1:3 1/814
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை1:3 1/839
கால் நடுங்க நிற்பவரை கண்டிலையோ ஊன் ஒடுங்க – திருமுறை1:3 1/896
குட்டம் உற கை_கால் குறுக்கும் இது பொல்லாத – திருமுறை1:3 1/907
கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை1:3 1/915
முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை1:3 1/917
பெற்றார் மகிழ்வு எய்த பேசி விளையாடும் கால்
அற்று ஆவி போவது அறிந்திலையோ கற்று ஆய – திருமுறை1:3 1/971,972
பள்ளி இடும் கால் அவனை பார நமன் வாயில் – திருமுறை1:3 1/973
மாடை ஏர் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம் – திருமுறை1:3 1/979
துற்கந்தமாக சுடும் கால் முகர்ந்திருந்தும் – திருமுறை1:3 1/1003
கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன் – திருமுறை1:3 1/1123
நன்று என்று ஒருப்படுவாய் நண்ணும் கால் தொன்று எனவே – திருமுறை1:3 1/1168
ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால்
என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின் – திருமுறை1:3 1/1205,1206
கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால் – திருமுறை1:4 11/4
கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால் – திருமுறை1:4 11/4
காலாய் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகி – திருமுறை1:4 21/2
கண்டே வலம்செய்யா கால் – திருமுறை1:4 21/4
அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ்ஞான்று – திருமுறை1:4 53/2
கண்டம் அங்கே நீலம் உறா கால் – திருமுறை1:4 77/4
மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும் – திருமுறை1:4 78/3
எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி – திருமுறை1:4 87/1
அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும் அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும் – திருமுறை1:5 41/1
பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் என பல் கால் மேவி – திருமுறை1:5 61/1
உருள் சகட கால் போலும் சுழலாநின்றேன் உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே – திருமுறை1:5 80/4
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை1:5 92/1
கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே – திருமுறை1:6 25/4
கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே – திருமுறை1:6 25/4
வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட – திருமுறை1:6 46/1
தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிட சென்ற அந்த – திருமுறை1:6 48/2
கால் வருமே இளம் கன்று அழ தாய்ப்பசு காணின் மடி – திருமுறை1:6 80/3
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் – திருமுறை1:6 92/2
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கிய கால்
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை1:6 97/3,4
மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண் – திருமுறை1:6 106/2
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை – திருமுறை1:6 109/1
கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார் – திருமுறை1:6 112/2
கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்கு கனிவு இரக்கம் – திருமுறை1:6 119/2
கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி – திருமுறை1:6 133/2
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை – திருமுறை1:6 153/2
ஆட்டுக்கு கால் எடுத்தாய் நினை பாடலர் ஆங்கு இயற்றும் – திருமுறை1:6 160/1
கால் வரும் ஆயினும் இன்புருவாகி கனி மனம் அப்பால் – திருமுறை1:6 162/3
கால் அறியாதவன் என்றால் அ காலை எ காலை எமை – திருமுறை1:6 176/2
முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால்
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே – திருமுறை1:6 215/3,4
ஒரு கால் உரைக்கில் பெருக்காகும் நல் இன்பம் ஓங்கிடுமே – திருமுறை1:6 230/4
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ – திருமுறை1:8 29/2
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை1:8 37/2
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/2
ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – திருமுறை1:8 47/2
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 47/4
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை1:8 74/2
தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை – திருமுறை1:8 118/1
மனம் சூழ் தகர கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறிய – திருமுறை1:8 119/2
அங்கே ஆட்டு கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல் – திருமுறை1:8 120/2
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே – திருமுறை2:6 9/4
கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே – திருமுறை2:6 10/4
கால் கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ – திருமுறை2:13 6/4
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:23 7/3
கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம் – திருமுறை2:30 19/3
என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர் – திருமுறை2:54 11/1
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் – திருமுறை2:56 9/2
அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே – திருமுறை2:60 5/2
இரு_வாதனை அற்று அந்தோ நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 1/4
என் நாயகனார் அவர் கழலை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 2/4
ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 3/4
என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 4/4
இன்புற்று அடியேன் அவர் நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 5/4
எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 6/4
எறியேன் அந்தோ அவர்-தம்மை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 7/4
இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 8/4
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 9/4
என்னென்று உரைப்பேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 10/4
கண்ணி நலிய படும் பறவை கால் போல் மன கால் கட்டுண்ண – திருமுறை2:82 7/3
கண்ணி நலிய படும் பறவை கால் போல் மன கால் கட்டுண்ண – திருமுறை2:82 7/3
கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே – திருமுறை2:83 4/4
கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம் – திருமுறை2:88 12/3
பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு – திருமுறை2:89 13/2
என்னை நான் பல கால் இங்கு இயம்பலே – திருமுறை2:94 40/4
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை2:100 8/2
காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்கு கால் வருந்த – திருமுறை3:5 1/1
தெற்றி மணி கால் விளங்கு தில்லை சிற்றம்பலமோ அன்றி இந்த – திருமுறை3:15 2/3
கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை4:1 12/4
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை4:4 7/3
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை4:4 7/3
இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன் – திருமுறை4:6 10/2
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை4:8 6/3
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால்
படியுற வருந்தி இருந்த என் வருத்தம் பார்த்து அருளால் எழுந்தருளி – திருமுறை4:9 7/1,2
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால்
அன்புறு நிலையால் திரு_நெறி தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே – திருமுறை4:9 9/1,2
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை4:10 2/1
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே – திருமுறை4:12 7/2
எமராஜன் வந்திடும் கால் ஐயனே எனை ஏன்றுகொள்ளே – திருமுறை5:5 7/4
கால் கொண்ட வீர கழலும் கண்டாலன்றி காமன் எய்யும் – திருமுறை5:5 11/3
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை5:6 2/4
கால் குறித்த என் கருத்து முற்றியே – திருமுறை5:12 30/1
பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை5:22 3/4
கால் எடுத்து அம்பலத்து ஆடும் பிரான் திரு கண்மணியே – திருமுறை5:35 3/2
கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை – திருமுறை5:44 9/1
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை5:52 4/1
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை5:55 16/3
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை5:55 20/3
பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை5:55 27/1
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடும் கால் அரியதுவாய் பெரியதுவாய் அணுவும் – திருமுறை6:2 5/3
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன் – திருமுறை6:3 9/3
ஓவுறாது உழல் ஈ என பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் – திருமுறை6:5 1/3
வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன் – திருமுறை6:7 15/2
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் – திருமுறை6:8 2/1
கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால்
இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3/3,4
உடம்பு ஒரு வயிறாய் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால்
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த – திருமுறை6:9 7/1,2
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 8/2
காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்பு கண்டிடுமோ காணாதோ களிப்பாம் – திருமுறை6:11 9/2
பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அ பணங்களை பல கால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் – திருமுறை6:12 11/1,2
தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில் – திருமுறை6:13 36/1
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தை தமியனேன் மீளவும் கண்டே – திருமுறை6:13 42/3
பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால்
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் என கருதி – திருமுறை6:13 46/1,2
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் என கருதி – திருமுறை6:13 46/2
உரவிலே ஒருவர் திடுக்கென வர கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால் – திருமுறை6:13 55/4
உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால்
கரத்தினால் உரத்து கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில் – திருமுறை6:13 56/1,2
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்க பயந்தேன் – திருமுறை6:13 67/1
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குற களித்து கால் கீழே – திருமுறை6:13 67/3
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால்
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே – திருமுறை6:13 96/1,2
பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால்
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 9/2,3
ஆய கால் இருந்தும் நடந்திட வலி இல்லாமையால் அழுங்குவார் என உன் – திருமுறை6:15 9/1
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன் – திருமுறை6:15 9/2
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை6:23 6/4
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை6:23 10/4
இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர் – திருமுறை6:24 7/1
இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ – திருமுறை6:24 7/3
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே – திருமுறை6:24 7/4
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன் – திருமுறை6:24 8/2
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே – திருமுறை6:24 8/3
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை6:24 8/4
மண்ணை கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடைய பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால்
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை6:24 23/3,4
ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம் – திருமுறை6:24 34/1
அரங்கு ஆய மனம் மாயை அளக்கர் ஆழம் அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்துகின்றேன் – திருமுறை6:24 38/1
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:24 46/2
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத – திருமுறை6:33 5/2
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே – திருமுறை6:35 1/1
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:36 8/3
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே – திருமுறை6:45 6/2
இடை உறா திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் – திருமுறை6:46 2/3
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:47 2/2
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:60 46/3
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால்
தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:60 51/1,2
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 85/3
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:60 100/1
எம்பலத்தே மலர் அணையை புனைக என பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம் – திருமுறை6:62 10/3
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டு – திருமுறை6:64 1/2
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே – திருமுறை6:64 4/2
காற்றுறு காற்றாய் கால் நிலை காற்றாய் – திருமுறை6:65 1/343
பல் கால் எனக்கு பகர்ந்த மெய் சிவமே – திருமுறை6:65 1/968
உணவு என பல கால் உரைக்கினும் நிகரா – திருமுறை6:65 1/1259
கண்ணில் நீர் பெருகி கால் வழிந்து ஓடிட – திருமுறை6:65 1/1460
கை எலாம் குவிந்திட கால் எலாம் சுலவிட – திருமுறை6:65 1/1464
பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:68 8/3
சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:79 2/1
சேட்டித்து உலக சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல் – திருமுறை6:82 4/1
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:86 7/1
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால்
துணிந்துதுணிந்து எழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந்து அடிகள் சுமந்துசுமந்து இளைத்திளைத்து சொல்லிய அல்லன என்று – திருமுறை6:91 6/2,3
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:91 7/2
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:93 31/2
கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியை போற்ற விரும்பீரே – திருமுறை6:97 3/2
கவ்வை அற்ற அம்பலத்தான் கால் – திருமுறை6:100 10/4
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில் – திருமுறை6:106 14/1
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:106 14/4
சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால்
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:106 17/3,4
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் – திருமுறை6:106 56/3
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:106 58/3
தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே – திருமுறை6:106 81/1
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/1
மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே – கீர்த்தனை:29 38/2
மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே – கீர்த்தனை:29 38/2
சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே – கீர்த்தனை:29 71/1
வானாய் கால் அனலாய் புனலாய் அதில் வாழ் புவியாய் – கீர்த்தனை:32 12/3
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே – கீர்த்தனை:41 3/2
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – கீர்த்தனை:41 18/3
சந்நிதியை சார்ந்து விழி ஆனந்த நீர் வெள்ளம் ததும்ப பல் கால்
நல் நிதி பெற்றிட பணிந்து கரம் குவித்து படம்பக்கநாதன் என்னும் – தனிப்பாசுரம்:3 14/2,3
மன பருவ மலர் மலர கண் குளிர கண்டு மிக வணங்கி பல் கால்
இன பெரியார்க்கு இன்பு அருளும் கூத்து உடைய மா மணியே இன்ப வாழ்வே – தனிப்பாசுரம்:3 19/3,4
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – தனிப்பாசுரம்:9 4/1
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – தனிப்பாசுரம்:10 2/2
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்து காட்டும் என்றேன் – தனிப்பாசுரம்:10 2/2
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/2
கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்கு – தனிப்பாசுரம்:14 4/1
பெரும் சவுசம் செய்தல் எனும் சங்கடத்துக்கு என் செய்வோம் பேய் போல் பல் கால்
வரும் குள நீர் கொண்டு அலம்பல் அமையாதே மண் எடுத்து வருந்தி தேய்த்து – தனிப்பாசுரம்:27 3/1,2
காயகம் அறியோய் கால் பங்கேனும் – திருமுகம்:1 1/70
போற்றி நின் தாள்_மலர் போற்றி நின் கழல் கால்
குற்றமும் குணமா கொண்டு அருள்புரியும் – திருமுகம்:2 1/70,71
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் – திருமுகம்:3 1/56
மாற்று காலுக்கு மறு கால் ஆக – திருமுகம்:4 1/259
பல கால் புணர்ந்து பயன் வலி போக்கி – திருமுகம்:4 1/268

மேல்


கால்-இடத்தே (1)

கால்-இடத்தே வாழ்கின்றேன் காண் – திருமுறை6:81 6/4

மேல்


கால்_கை (1)

இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே – திருமுறை6:24 8/3

மேல்


கால்_பிணியும் (1)

கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை1:3 1/915

மேல்


கால்_பூ (1)

ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன் – திருமுறை1:3 1/475

மேல்


கால்_மலர் (3)

கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை4:8 6/3
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை5:55 20/3
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:24 46/2

மேல்


கால்_மலர்க்கு (1)

கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்கு
கை தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல் – தனிப்பாசுரம்:14 4/1,2

மேல்


கால்_மலர்க்கே (1)

தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே
அடுக்கின்றோர்க்கு அருள் அளிக்கும் ஊன்றிய சேவடிக்கே அ அடிகள் அணிந்த திரு அலங்கார கழற்கே – திருமுறை6:106 81/1,2

மேல்


கால்_மலர்களுக்கே (1)

ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம் – திருமுறை6:24 34/1

மேல்


கால்_மலரை (1)

கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர் – திருமுறை1:6 109/1,2

மேல்


கால்_விரல்-பால் (1)

கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால் – திருமுறை1:4 11/4

மேல்


கால்_இல் (1)

கலிக்காமூர் மேவும் கரும்பே வலி கால்_இல்
பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் – திருமுறை1:2 1/18,19

மேல்


கால்_உடையாய் (1)

கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே – திருமுறை2:83 4/4

மேல்


கால்கள் (3)

பொங்கு மணி கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர் – திருமுறை1:2 1/513
சொல்_பூவை தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:63 11/4
சார்ந்து வலம்செய் கால்கள் தாம் – தனிப்பாசுரம்:16 4/4

மேல்


கால்காள் (1)

கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:7 9/3

மேல்


கால்கொளும் (1)

கால்கொளும் குகனை எந்தையை எனது கருத்தனை அயன் அரி அறியா – திருமுறை5:40 1/3

மேல்


கால்வாங்கிய (1)

கால்வாங்கிய உள் கதவம் கொளும் அகத்தின் – திருமுறை2:89 13/1

மேல்


கால்வைக்குமே (1)

கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே – திருமுறை1:6 43/3

மேல்


கால (9)

இந்தியமாய் கரணாதி அனைத்தும் ஆகி இயல் புருடனாய் கால பரமும் ஆகி – திருமுறை1:5 7/1
கால நிரம்ப அவர் புயத்தை கட்டி அணைந்தது இல்லையடி – திருமுறை3:3 15/3
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை4:2 12/2
காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை5:55 23/3
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:31 10/3
கால கருவை கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற – திருமுறை6:107 4/3
கால கணக்கு_இல்லீர் வாரீர் – கீர்த்தனை:17 98/3
கால முதல் காட்டும் ஜோதி கால – கீர்த்தனை:22 12/1
கால முதல் காட்டும் ஜோதி கால
காரணத்து அப்பால் கடந்து ஒளிர் ஜோதி – கீர்த்தனை:22 12/1,2

மேல்


காலகால (1)

காலகால வனகாம்பர நாயக – கீர்த்தனை:1 43/2

மேல்


காலகாலன் (1)

சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன் – திருமுறை1:1 2/47

மேல்


காலங்கள் (2)

குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்து கோதையர் குறும் குழி அளற்றில் – திருமுறை2:44 9/2
காணுவேன்_இலை அருள் இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன் – திருமுறை5:31 1/2

மேல்


காலத்தில் (4)

துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில்
கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி – திருமுறை1:2 1/665,666
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே – திருமுறை1:6 128/4
அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடா காலத்தில் சிறிதே – திருமுறை6:13 37/2
கரு உள சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் – திருமுறை6:13 49/3

மேல்


காலத்திலும் (2)

கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன் – திருமுறை6:13 63/4
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்க கண்ட காலத்திலும் பதைத்தேன் – திருமுறை6:13 64/2

மேல்


காலத்து (5)

அல்லல் உறும் காலத்து அறை கண்டாய் அல்ல எலாம் – திருமுறை1:3 1/1110
சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை3:1 5/1
ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய – திருமுறை4:1 17/1
விலகுறும் காலத்து அடிக்கடி ஏறவிடுத்து பின் விலகுறாது அளித்தாய் – திருமுறை4:9 1/3
என்னை கண்டுகொண்ட காலத்து இறைவ நின்னையே – கீர்த்தனை:29 66/3

மேல்


காலத்தும் (4)

சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும்
கோலம் சார்ந்து பிச்சை கொள குறித்து வருவீர் என் என்றேன் – திருமுறை1:8 154/1,2
களிப்புறு சுகமாம் உணவினை கண்ட காலத்தும் உண்ட காலத்தும் – திருமுறை6:13 29/1
களிப்புறு சுகமாம் உணவினை கண்ட காலத்தும் உண்ட காலத்தும்
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் – திருமுறை6:13 29/1,2
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன் – திருமுறை6:58 5/1

மேல்


காலத்தே (3)

வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை4:6 6/2
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:63 19/3
அருள் ஆர் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்தே
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே – கீர்த்தனை:29 25/1,2

மேல்


காலத்தை (2)

காலத்தை வீணில் கழிக்கும்படி மேக – திருமுறை1:3 1/1069
ஊன நாடக காட்சியால் காலத்தை ஒழிக்கும் – திருமுறை6:95 7/3

மேல்


காலம் (58)

காலமாய் காலம் கடந்த கருத்தாய் நல் – திருமுறை1:3 1/19
காலம் அறிந்தே கனிவோடு நல் அருள்_பால் – திருமுறை1:3 1/361
என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் – திருமுறை1:3 1/782
காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை1:3 1/1099
காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை1:3 1/1099
தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம் – திருமுறை1:3 1/1151
அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம் – திருமுறை1:5 9/1
காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை1:5 29/2
மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே – திருமுறை1:5 56/1
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை1:8 73/3
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ – திருமுறை1:8 154/3
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி – திருமுறை2:3 3/2
கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:9 3/1
பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக – திருமுறை2:26 6/1
காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண் – திருமுறை2:36 8/1
வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும் – திருமுறை2:45 28/2
காலம் அற பேசி கழிக்கின்றேன் வானவர்-தம் – திருமுறை2:45 30/2
வெல்லுகின்றனர் வினை புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம்
செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 4/1,2
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார் – திருமுறை3:10 29/1
காலம் அறியேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை3:12 7/4
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை4:1 19/3
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை4:2 8/1
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை4:2 33/4
இலகு மனை கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம்
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை4:2 100/3,4
அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார் – திருமுறை4:6 2/3
நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் – திருமுறை4:6 6/3
மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம்
பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை4:6 7/3,4
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம்
அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே – திருமுறை4:6 11/3,4
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 1/1
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து – திருமுறை4:7 2/1
பெருவெளிக்கு நெடும் காலம் பித்தாகி திரிகின்றோர் – திருமுறை4:12 2/2
மன் புருவ நடு முதலா மனம் புதைத்து நெடும் காலம்
என்பு உருவாய் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க – திருமுறை4:12 3/1,2
கற்பம் மேல் பல காலம் செல்லுமால் – திருமுறை5:12 11/3
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 11/3
அளக்க அறியா துயர் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிக துரும்பேன் – திருமுறை6:4 2/2
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 33/4
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:25 20/1
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:27 4/1
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:33 3/1
காணாத காட்சிகள் காட்டுவிக்கின்றது காலம் எல்லாம் – திருமுறை6:56 9/1
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:58 6/3
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே – திருமுறை6:60 52/1
தெருள் பெருவெளி மட்டு அளவு இலா காலம் தேடியும் காண்கிலா சிவமே – திருமுறை6:64 19/2
காற்றினில் காலம் கருதுறு வகை எலாம் – திருமுறை6:65 1/489
யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் – திருமுறை6:95 6/4
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 10/4
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம் – திருமுறை6:98 9/1
விளக்கும் இந்த அளவைகளை கொண்டு நெடும் காலம் மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே – திருமுறை6:104 14/2
அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம்
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் – திருமுறை6:106 78/1,2
பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம்
விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ – கீர்த்தனை:11 11/2,3
காலம் கடந்த கடவுளை காணற்கு – கீர்த்தனை:14 3/1
காலம் கருதுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 3/2
காலம் கருதுவது ஏன் – கீர்த்தனை:14 3/3
காலம் கருதுவது ஏன் நெஞ்சே – கீர்த்தனை:14 4/2
காலம் கருதுவது ஏன் – கீர்த்தனை:14 4/3
தொல்லை குடும்ப துயர்-அதனில் தொலைத்தேன் அந்தோ காலம் எலாம் – தனிப்பாசுரம்:8 2/1
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – தனிப்பாசுரம்:10 28/3
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – தனிப்பாசுரம்:18 6/1

மேல்


காலமாய் (3)

காலமாய் காலம் கடந்த கருத்தாய் நல் – திருமுறை1:3 1/19
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – கீர்த்தனை:41 8/2
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – தனிப்பாசுரம்:15 12/2

மேல்


காலமும் (5)

காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை1:3 1/1099
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:11 6/4
நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ – திருமுறை2:70 8/2
காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும் – திருமுறை6:65 1/755
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:66 9/2

மேல்


காலமே (4)

காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை1:5 29/2
திண்ணம் ஈது அருள்செய்யும் காலமே – திருமுறை5:12 29/4
காலமே முதலிய கருவிகள் கலை வெளி – திருமுறை6:65 1/575
கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே
எந்தஎந்த சந்தம் முந்தும் அந்த வந்த கோலமே – கீர்த்தனை:1 58/1,2

மேல்


காலவனே (1)

காலவனே கனல் கையவனே நுதல் கண்ணவனே – திருமுறை6:84 6/2

மேல்


காலவாதி (1)

வாது செய்திடும் வண் காலவாதி
பெருகுறு கள்ளினும் பெரிது உறு மயக்கம் – திருமுகம்:4 1/350,351

மேல்


காலன் (8)

காகளமாய் இன் குரலை கட்டுரைத்தாய் காலன் என்போன் – திருமுறை1:3 1/703
காலன் உயிர்குடிக்க கண்டிலையோ மேல் உவந்து – திருமுறை1:3 1/970
காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை – திருமுறை2:33 3/3
காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண் – திருமுறை2:36 8/1
காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அ காலன் வந்திடில் எது செய்வேன் – திருமுறை2:42 3/3
ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:48 6/3
காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 7/4
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை5:56 6/4

மேல்


காலனும் (1)

களி வேதனும் அந்த காலனும் என்னை கருத ஒட்டா – திருமுறை2:31 14/1

மேல்


காலனே (2)

காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் – திருமுறை2:5 2/1
காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 7/4

மேல்


காலனை (4)

பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனை பாற்றிய பதத்தார் – திருமுறை2:35 10/1
தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் – திருமுறை5:40 8/3
தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் – திருமுறை5:40 8/3
காலனை சாய்த்த மருந்து தேவர் – கீர்த்தனை:20 8/3

மேல்


காலாம் (1)

சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:26 7/1

மேல்


காலாய் (1)

காலாய் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகி – திருமுறை1:4 21/2

மேல்


காலாயுதத்தோரே (2)

காலாயுதத்தோரே வாரும் – திருமுறை5:54 8/3
காலாயுதத்தோரே வாரும் – கீர்த்தனை:16 8/3

மேல்


காலால் (2)

இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம் – திருமுறை1:7 17/1
பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க – திருமுறை2:7 7/2

மேல்


காலாலே (1)

கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை4:1 12/4

மேல்


காலானை (1)

காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:47 2/2

மேல்


காலில் (2)

காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே – திருமுறை2:22 8/3
கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகி காலில் போந்து முன் காண அரும் முடியார் – திருமுறை2:35 6/1

மேல்


காலிலே (1)

காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின் – திருமுறை6:77 1/3

மேல்


காலின் (4)

காலின் ஈற்று கதி பெற ஏழையேன் – திருமுறை2:28 2/2
சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 8/1
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்க பயந்தேன் – திருமுறை6:13 67/1
திறத்தர் மகிழ்ந்து ஏத்துகின்ற திரு_மாடவீதியினும் தெரிந்து காலின்
உறத்தரு முள் கல்லொடு புல் ஆதிகளை நீக்கி நலமுறுத்தி பாசம் – தனிப்பாசுரம்:3 33/2,3

மேல்


காலினீர் (1)

வேகாத_காலினீர் வாரீர் – கீர்த்தனை:17 79/3

மேல்


காலுக்கு (1)

மாற்று காலுக்கு மறு கால் ஆக – திருமுகம்:4 1/259

மேல்


காலும் (10)

ஆற்றில் ஒரு காலும் அடங்கா சமுசார – திருமுறை1:2 1/815
சேற்றில் ஒரு காலும் வைத்து தேய்கின்றேன் தோற்றும் மயல் – திருமுறை1:2 1/816
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே – திருமுறை1:6 157/4
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை2:94 1/4
தனி பெரும் சோதி தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும் – திருமுறை6:13 106/1,2
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும்
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே – திருமுறை6:17 1/3,4
செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:86 8/2
கொடுத்தான் குணம் கொடுத்தான் காலும்
தலையும் அறியும் தரமும் கொடுத்தான் – திருமுறை6:93 8/2,3
தலையும் காலும் திரித்து நோக்கி தருக்கினேனையே – கீர்த்தனை:29 17/1
இ பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே – கீர்த்தனை:29 54/3

மேல்


காலே (3)

கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ – திருமுறை5:49 7/1
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:60 54/2
பரை தூக்கி காட்டிய காலே ஆதி_பரை – கீர்த்தனை:23 10/1

மேல்


காலை (38)

அல் விரவும் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர் – திருமுறை1:3 1/141
கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி – திருமுறை1:5 55/1
கால் அறியாதவன் என்றால் அ காலை எ காலை எமை – திருமுறை1:6 176/2
கால் அறியாதவன் என்றால் அ காலை எ காலை எமை – திருமுறை1:6 176/2
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்கு காலை கொடுத்து அருளே – திருமுறை1:6 181/4
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம் – திருமுறை1:6 189/2
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்ப – திருமுறை1:6 190/3
காலை நாடி நற்கதியின் நிற்பையே – திருமுறை2:21 8/4
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே – திருமுறை3:2 8/4
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை3:10 9/1
மேலை வானவர் வேண்டும் நின் திரு_காலை – திருமுறை5:12 25/1
மண்ணை காட்டிடும் மாய வனிதைமார் மாலை போக்கி நின் காலை பணிவனோ – திருமுறை5:20 8/2
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 1/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 2/4
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 3/4
செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 4/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை5:44 5/4
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 6/4
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 7/4
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 8/4
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 9/4
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 10/4
காலை ஆதிய முப்போதினும் சோற்று கடன் முடித்து இருந்தனன் எந்தாய் – திருமுறை6:9 1/4
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் – திருமுறை6:34 10/1
கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை – திருமுறை6:82 5/3
வயங்கு நல் தருண காலை காண் நீ நல் மங்கல கோலமே விளங்க – திருமுறை6:87 10/2
கண்டே களிக்கும் பின்பாட்டு காலை இது என்று அருள் உணர்த்த – திருமுறை6:92 4/1
இளைவு அடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிது புனைந்து அலங்கரிப்பாய் காலை இது கண்டாய் – திருமுறை6:105 7/3
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் – திருமுறை6:105 8/2
இடை புகல்கின்றார் அது கேட்டு ஐயமுறேல் இங்கே இரவு விடிந்தது காலை எய்தியதால் இனியே – திருமுறை6:105 10/2
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:106 24/3
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:106 77/4
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர் – கீர்த்தனை:18 9/1
பின்பாட்டு காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 8/3
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலை தூக்கியே – கீர்த்தனை:29 59/2
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலை தூக்கியே – கீர்த்தனை:29 60/2
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – கீர்த்தனை:41 31/3

மேல்


காலையில் (7)

வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் – திருமுறை6:105 6/3
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய் – திருமுறை6:106 67/1
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:106 76/4
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:106 77/1
காலையில் நான் கண்ட ஜோதி எல்லா – கீர்த்தனை:22 31/1

மேல்


காலையிலாம் (1)

கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:105 4/2

மேல்


காலையிலே (14)

பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே
காலன் உயிர்குடிக்க கண்டிலையோ மேல் உவந்து – திருமுறை1:3 1/969,970
காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொள புரிந்தாள் – திருமுறை4:6 12/1
கலை நாடு மதி அணிந்த கன பவள சடையாய் கருத்து அறியா காலையிலே கருணை அளித்தவனே – திருமுறை4:8 2/3
காலையிலே நின்றன்னை கண்டுகொண்டேன் சன்மார்க்க – திருமுறை6:43 2/1
காலையிலே வந்து கருணை அளித்தே தரும – திருமுறை6:55 5/3
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:60 6/1
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:60 92/1
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே
வந்தே இங்கு அமர்ந்து அருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்கு – திருமுறை6:105 1/2,3
முன் பாட்டு காலையிலே வருகுவர் மாளிகையை முழுதும் அலங்கரித்திடுக ஐயுறவோடு ஒரு நீ – திருமுறை6:105 2/3
முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:105 3/1
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:105 3/2
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:106 70/1
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:106 72/2
காலையிலே எழுந்து ஏகி கங்கையிலே மிக்கது என கருதி மேலோர் – தனிப்பாசுரம்:3 2/3

மேல்


காலையினும் (1)

மாலையினும் காலையினும் மத்தியினும் குத்தும் இது – திருமுறை1:3 1/909

மேல்


காலையும் (5)

காகம் கரைந்தது காலையும் ஆயிற்று – திருமுறை5:54 4/1
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் – திருமுறை6:34 9/1
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:108 51/4
காகம் கரைந்தது காலையும் ஆயிற்று – கீர்த்தனை:16 4/1
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – கீர்த்தனை:41 36/4

மேல்


காலையே (5)

பன்னுவது என்னே இதில் அருவருப்பு பால் உணும் காலையே உளதால் – திருமுறை6:12 7/3
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:37 3/4
யோக பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே
திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே – கீர்த்தனை:29 31/2,3
புனைந்து என் உளத்தில் இருக்க புரிந்தாய் நின் பொன் காலையே – கீர்த்தனை:29 60/4
சாதல் பிறத்தல் என்னும் அவத்தை தவிர்த்து காலையே
தனித்து உன் அருளின் அமுதம் புகட்டி கொடுத்தாய் மேலையே – கீர்த்தனை:29 61/1,2

மேல்


காலையோ (1)

வள்ளலை புணர்ந்தேன் அம்மவோ இது-தான் மாலையோ காலையோ என்றாள் – திருமுறை6:103 6/1

மேல்


காலொடு (2)

காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 8/4
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – தனிப்பாசுரம்:16 7/2

மேல்


காவல் (14)

பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து – திருமுறை1:3 1/811
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் – திருமுறை1:3 1/812
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல்
வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் – திருமுறை1:3 1/812,813
பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே – திருமுறை1:6 168/4
கற்றை சடையீர் திருவொற்றி காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர் – திருமுறை1:8 130/1
காவல் அமுதும் நறும் தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழே – திருமுறை2:40 1/4
கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ – திருமுறை2:51 6/3
காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:77 7/4
கஞ்சற்கு அரியார் திருவொற்றி காவல் உடையார் இன் மொழியால் – திருமுறை3:9 7/3
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றி காவல் உடையார் எவ்வெவர்க்கும் – திருமுறை3:9 8/3
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே – திருமுறை5:15 7/2
காவல் செய் தலைவரை காவல் அண்டங்களை – திருமுறை6:65 1/585
காவல் செய் தலைவரை காவல் அண்டங்களை – திருமுறை6:65 1/585
கங்குலும் பகலும் மெய் காவல் செய் துணையே – திருமுறை6:65 1/1172

மேல்


காவல்_உடையீர் (1)

கற்றை சடையீர் திருவொற்றி காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர் – திருமுறை1:8 130/1

மேல்


காவல்கொள் (2)

கற்பது கற்றோர் புகழ் திருவொற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 2/4
கறை மணி மிடற்று தெய்வமே ஒற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 10/4

மேல்


காவலர் (1)

கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றி காவலர் பால் – திருமுறை1:7 75/3

மேல்


காவலர்கள் (1)

வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை1:1 2/85

மேல்


காவலனார் (1)

கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றி காவலனார்
இரும்பின் மனத்தேன்-தனை மாலையிட்டார் இட்ட அன்று அலது – திருமுறை3:3 25/1,2

மேல்


காவலனே (4)

கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றி காவலனே – திருமுறை2:43 4/4
எனை காத்தவனே ஒற்றி காவலனே – திருமுறை2:58 3/4
காவலனே அன்று மாணிக்கு பொற்கிழி கட்டு அவிழ்த்த – திருமுறை2:58 4/1
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:35 9/3

மேல்


காவலாகிய (1)

காவலாகிய கடும் பிணி துயரம் இ கடையனேன்-தனக்கு இன்னும் – திருமுறை5:17 2/3

மேல்


காவலில் (1)

காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை2:57 5/1

மேல்


காவலை (1)

காவலை எல்லாம் கடந்து பாங்கிமாரே என்னை – கீர்த்தனை:2 14/1

மேல்


காவாய் (3)

காவாய் இமய பொன் பாவாய் அருள் ஒற்றி காமர் வல்லி – திருமுறை1:7 45/3
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர் – திருமுறை1:7 84/3
ஒட்டாதார் வலி அடக்கி அன்பர் துதி ஏற்று அருளும் ஒருவ காவாய்
தெட்டாதார்க்கு அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 8/3,4

மேல்


காவி (6)

காவி களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என் – திருமுறை1:8 140/1
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:25 5/3
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார் – திருமுறை3:13 7/1
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை5:3 10/3
காவி மலை-கண் வதியேனோ கண்ணுள் மணியை துதியேனோ – திருமுறை5:22 7/1
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே – திருமுறை6:13 14/1

மேல்


காவிக்கு (1)

காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை1:6 195/1

மேல்


காவிரி (3)

வரு காவிரி பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ் – திருமுறை1:8 47/3
வரு காவிரி பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார் – தனிப்பாசுரம்:10 2/3
காசு_அறு காவிரி கங்கை ஆதிய – திருமுகம்:1 1/15

மேல்


காவில் (1)

காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற – திருமுறை1:2 1/247

மேல்


காவின் (2)

காவின் மருவும் கனமும் திசை மணக்கும் – திருமுறை1:2 1/35
காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் – திருமுறை2:5 2/1

மேல்


காவின்_மன்னவன் (1)

காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் – திருமுறை2:5 2/1

மேல்


காவே (3)

காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை1:5 24/2
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை1:5 45/2,3
நன்று உற விளங்கிய நந்தன காவே
சேற்று நீர் இன்றி நல் தீம் சுவை தரும் ஓர் – திருமுறை6:65 1/1394,1395

மேல்


காழ் (6)

கார் காழ் இல் நெஞ்ச கவுணியர்க்கு போதம் அருள் – திருமுறை1:2 1/29
காழ் கொள் இரு மனத்து கார்_இருள் நீத்தோர் மருவும் – திருமுறை1:2 1/59
காழ் கோட்டம் நீங்க கருதும் குடமூக்கில் – திருமுறை1:2 1/183
என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ – திருமுறை1:4 29/2
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ்
இரும் சீர் மணியை காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 34/3,4
காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 7/4

மேல்


காழ்கொளும் (1)

துருக்கலோ கொடும் கருங்கலோ வயிர சூழ் கலோ என காழ்கொளும் மனத்தேன் – திருமுறை6:5 8/1

மேல்


காழி (8)

சீர்காழி ஞான திரவியமே ஓர் காழி
பாலற்கா அன்று பசும்பொன் தாளம் கொடுத்த – திருமுறை1:2 1/30,31
காழி மிழலையரும் கண்டு தொழ காசு அளித்த – திருமுறை1:2 1/251
முத்து சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு – திருமுறை1:3 1/299
மா நந்தம் ஆர் வயல் காழி கவுணியர் மா மணிக்கு அன்று – திருமுறை1:7 35/1
முன்னம் காழி வள்ளலுக்கு முத்து சிவிகை குடையொடு பொன் – திருமுறை2:29 10/1
எங்கள் காழி கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர் – திருமுறை3:13 6/1
திலக நல் காழி ஞானசம்பந்த தெள் அமுதாம் சிவ குருவே – திருமுறை4:9 1/4
சித்த நல் காழி ஞானசம்பந்த செல்வமே எனது சற்குருவே – திருமுறை4:9 3/4

மேல்


காழி-கண் (1)

தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞான பால் உண்ட செம்மணியை – திருமுறை1:6 191/1

மேல்


காழி-தனில் (2)

காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – கீர்த்தனை:41 1/26
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – தனிப்பாசுரம்:24 1/26

மேல்


காழியில் (1)

காழியில் தன் உரு காட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:6 4/4

மேல்


காள (4)

கல்லாக தோன்றுவனேல் காள_கண்டா நாயேனுக்கு – திருமுறை1:4 71/3
காள மகிழ் நின் கள கருணை எண்ணு-தொறும் – திருமுறை1:4 87/3
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே – திருமுறை2:48 4/3
இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் – திருமுறை2:71 7/2

மேல்


காள_கண்டனே (1)

கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே – திருமுறை2:48 4/3

மேல்


காள_கண்டா (1)

கல்லாக தோன்றுவனேல் காள_கண்டா நாயேனுக்கு – திருமுறை1:4 71/3

மேல்


காளத்தி (2)

கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_காளத்தி – திருமுறை1:2 1/509
கண்ணப்பா என்று அருளும் காளத்தி அப்பா முன் – திருமுறை2:56 1/1

மேல்


காளத்தியார் (1)

கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி – திருமுறை1:7 71/1

மேல்


காளம் (2)

மா காளம் கொள்ள மதனை துரத்துகின்ற – திருமுறை1:2 1/239
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில் – திருமுறை2:48 7/2

மேல்


காளமும் (1)

சுந்தர காளமும் சந்த நல் தாரையும் – தனிப்பாசுரம்:30 2/23

மேல்


காளி (1)

சயம் காளி கோயிலை கண்டு அஞ்சி மனம் தழுதழுத்து தளர்ந்தேன் இந்த – திருமுறை6:64 5/2

மேல்


காளை (4)

காளை பருவம்-அதில் கண்டார் இரங்கிட அ – திருமுறை1:3 1/975
கடு காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை – திருமுறை3:19 8/1
அகங்காரம் எனும் அடங்கா காளை
அவனி மூன்றும் அதிர்ந்து கவிழ – திருமுகம்:4 1/225,226
இளையவன் காளை எனும் இலக்கியமாய் – திருமுகம்:4 1/231

மேல்


காளையர் (1)

துள்ளி வாய் மடுக்கும் காளையர் ஆட்ட துடுக்கினை ஒடுக்குறும் காம – திருமுறை2:44 1/1

மேல்


காளையே (1)

கானப்பேர் ஆனந்த காளையே மோனர் உளே – திருமுறை1:2 1/404

மேல்


காளையொடும் (2)

கரும் புலி ஊர் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் – திருமுறை1:2 1/107
கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 1/1

மேல்


காற்கு (1)

இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன் – திருமுறை6:24 7/2

மேல்


காற்றா (1)

பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 8/1

மேல்


காற்றாய் (4)

காற்றினுள் காற்றாய் காற்றிடை காற்றாய் – திருமுறை6:65 1/341
காற்றினுள் காற்றாய் காற்றிடை காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/341,342
காற்றுறு காற்றாய் கால் நிலை காற்றாய் – திருமுறை6:65 1/343
காற்றுறு காற்றாய் கால் நிலை காற்றாய்
ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/343,344

மேல்


காற்றாலும் (1)

காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் – திருமுறை6:68 2/2

மேல்


காற்றாலே (2)

காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே – திருமுறை6:108 40/1
காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே – கீர்த்தனை:41 37/1

மேல்


காற்றானை (1)

காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண – திருமுறை6:48 4/2

மேல்


காற்றி (1)

காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:7 2/4

மேல்


காற்றிடை (13)

வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே – திருமுறை6:60 56/1
காற்றினுள் காற்றாய் காற்றிடை காற்றாய் – திருமுறை6:65 1/341
காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல் – திருமுறை6:65 1/461
காற்றிடை பூ இயல் கருதுறு திற இயல் – திருமுறை6:65 1/463
காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல – திருமுறை6:65 1/469
காற்றிடை சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல – திருமுறை6:65 1/475
காற்றிடை சத்தர்கள் கணிதம் கடந்தன – திருமுறை6:65 1/477
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல – திருமுறை6:65 1/479
காற்றிடை நால் நிலை கருவிகள் அனைத்தையும் – திருமுறை6:65 1/481
காற்றிடை உணர் இயல் கருது இயல் ஆதிய – திருமுறை6:65 1/483
காற்றிடை செயல் எலாம் கருதிய பயன் எலாம் – திருமுறை6:65 1/485
வானிடை காற்றும் காற்றிடை நெருப்பும் – திருமுறை6:65 1/545

மேல்


காற்றில் (5)

காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவை கலித்திடும் நீர் – திருமுறை1:6 190/2
துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் – திருமுறை5:55 13/2
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே – திருமுறை6:28 9/4
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – திருமுறை6:60 2/3
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – கீர்த்தனை:41 23/3

மேல்


காற்றிலே (1)

அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:25 9/1

மேல்


காற்றின் (4)

வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை1:5 25/1
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:25 9/1
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2

மேல்


காற்றினால் (1)

காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை5:55 23/3

மேல்


காற்றினில் (6)

காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல – திருமுறை6:65 1/465
காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல – திருமுறை6:65 1/467
காற்றினில் இடை நடு கடை நடு அக புறம் – திருமுறை6:65 1/471
காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல – திருமுறை6:65 1/473
காற்றினில் பக்குவ கதி எலாம் விளைவித்து – திருமுறை6:65 1/487
காற்றினில் காலம் கருதுறு வகை எலாம் – திருமுறை6:65 1/489

மேல்


காற்றினும் (1)

காற்றினும் விரைந்தே காரான் பாலை – திருமுகம்:4 1/308

மேல்


காற்றினுள் (1)

காற்றினுள் காற்றாய் காற்றிடை காற்றாய் – திருமுறை6:65 1/341

மேல்


காற்றினை (2)

கலை நிறை மதியை கனலை செங்கதிரை ககனத்தை காற்றினை அமுதை – திருமுறை6:49 24/1
காற்றினை ஒருசிறு கரகத்து அடைப்பள் – திருமுகம்:4 1/91

மேல்


காற்று (9)

காற்று அளி வள் பூ மணத்தை காட்டும் பொழில் கச்சி – திருமுறை1:2 1/475
சுலவு காற்று அனல் தூய மண் விண் புனல் – திருமுறை2:19 8/1
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:25 9/1
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 5/4
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காண காட்டிய கருத்த போற்றி வன் – திருமுறை6:64 23/3
காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும் – திருமுறை6:65 1/491
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:101 14/1
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் – திருமுறை6:106 54/2

மேல்


காற்றுக்கு (1)

காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்க சென்றே – திருமுறை1:6 100/1

மேல்


காற்றுக்கே (1)

காற்றுக்கே கறங்காய் சுழன்றேனை கருதுதியோ – திருமுறை2:90 1/4

மேல்


காற்றும் (1)

வானிடை காற்றும் காற்றிடை நெருப்பும் – திருமுறை6:65 1/545

மேல்


காற்றுள் (1)

உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை5:55 15/2

மேல்


காற்றுறு (1)

காற்றுறு காற்றாய் கால் நிலை காற்றாய் – திருமுறை6:65 1/343

மேல்


காற்றே (2)

வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை1:5 25/1
மேடை-வாய் வீசிய மெல்லிய காற்றே
களைப்பு அற கிடைத்த கருணை நல் நீரே – திருமுறை6:65 1/1398,1399

மேல்


காற்றை (1)

நில்லாத காற்றை நிலையா கடத்து அடைத்து – திருமுறை1:3 1/131

மேல்


கான் (21)

மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல – திருமுறை1:2 1/822
ஆறா சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் – திருமுறை1:3 1/681
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்கல் – திருமுறை1:4 29/1
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் – திருமுறை1:6 9/3
கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே – திருமுறை1:6 15/4
கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே – திருமுறை1:6 201/1
கான் ஏர் அளக பசும் குயிலே அருள் கண் கரும்பே – திருமுறை1:7 3/2
கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில் – திருமுறை2:20 18/1
காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரை கைவிடுத்ததன் மேல் – திருமுறை2:34 10/2
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 10/4
கான் ஆர் அலங்கல் பெண்ணே நான் கண்கள் உறக்கம்கொள்ளேனே – திருமுறை3:8 1/4
கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை3:17 9/4
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை5:21 1/3
கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ – திருமுறை5:37 7/2
கான் அறா அளகத்தியர் அளக்கர் காமத்து ஆழ்ந்து அகம் கலங்குற நின்றேன் – திருமுறை5:42 10/1
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 9/3
கான் பாடி சிவகாமவல்லி மகிழ்கின்ற திரு கணவா நல்ல – திருமுறை6:24 20/2
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:86 9/3
கான் வளர்த்த மலர் கோதை கனியே முக்கனியே பைங்கரும்பே செங்கை – தனிப்பாசுரம்:3 29/2
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – தனிப்பாசுரம்:11 2/1
கான் வண்ண குடும்பத்திற்கு இலக்கா என்னை காட்டினையே என்னே நின் கருணை ஈதோ – தனிப்பாசுரம்:18 5/4

மேல்


கான்_ஆறாய் (1)

ஆறா சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் – திருமுறை1:3 1/681

மேல்


கான்ற (1)

கான்ற சோறு அருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன் சுகத்தையே விரும்பும் – திருமுறை2:42 7/1

மேல்


கான (2)

கான முயல்_கொம்பாய் கழிகின்றது என்கின்றேன் – திருமுறை1:3 1/1083
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 6/4

மேல்


கானகத்தே (1)

கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:66 5/1,2

மேல்


கானத்து (1)

உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை5:9 7/2

மேல்


கானத்தே (1)

கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை1:5 95/1,2

மேல்


கானந்தமதத்தாலே (1)

கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 7/2

மேல்


கானப்பேர் (1)

கானப்பேர் ஆனந்த காளையே மோனர் உளே – திருமுறை1:2 1/404

மேல்


கானம் (3)

கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 17/2
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமர கனி போல இச்சை கனிந்து உழல்வேன் – திருமுறை6:6 2/2
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – தனிப்பாசுரம்:18 2/1

மேல்


கானம்_உடையார் (1)

கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை3:10 17/2

மேல்


கானமே (1)

கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் – திருமுறை6:5 9/1

மேல்


கானல் (3)

ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் – திருமுறை2:52 7/1
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை5:1 11/1
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை5:44 4/1

மேல்


கானல்_நீர் (2)

ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் – திருமுறை2:52 7/1
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை5:1 11/1

மேல்


கானலிடை (1)

கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை5:55 14/1

மேல்


கானலினை (1)

கானலினை நீராய் களித்தனையே ஆன கிரியா – திருமுறை1:3 1/1062

மேல்


கானலும் (1)

பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம் – திருமுறை1:6 13/2

மேல்


கானலை (1)

காயமாம் கானலை கருதி நாள்-தொறும் – திருமுறை5:47 8/1

மேல்


கானிடை (1)

மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே – திருமுறை5:47 8/2

மேல்


கானில் (1)

பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின் – திருமுறை2:16 10/1

மேல்


கானினிடை (1)

வஞ்சகராம் கானினிடை அடைந்தே நெஞ்சம் வருந்தி உறுகண் வெயிலால் மாழாந்து அந்தோ – திருமுறை5:9 14/1

மேல்


கானூர் (1)

கானூர் உயர் தங்கக்கட்டியே நானூறு – திருமுறை1:2 1/114

மேல்