வே – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 1
வேக_மாட்டேன் 1
வேகம் 2
வேகம்-அது 1
வேகா 1
வேகாத 9
வேகாத_கால் 3
வேகாத_காலாம் 1
வேகாத_காலின் 1
வேகாத_காலினீர் 1
வேகாத_காலே 1
வேகாத_காலை 1
வேகின்றது 1
வேங்கை 2
வேங்கையும் 1
வேங்கையை 1
வேசறிக்கையும் 1
வேசாறல் 1
வேசு 1
வேட்களம் 1
வேட்கை 3
வேட்கையர்க்கு 1
வேட்கையில் 1
வேட்கையின் 1
வேட்கையும் 2
வேட்ட 5
வேட்டக்குடி 1
வேட்டமுறும் 1
வேட்டவர் 1
வேட்டவை 1
வேட்டவையை 1
வேட்டாசை 1
வேட்டாண்டியாய் 1
வேட்டு 12
வேட்டுநின்று 1
வேட்டுநின்றேன் 1
வேட்டுவ 1
வேட்டுவனால் 1
வேட்டுவனே 1
வேட்டேன் 2
வேட 3
வேடங்கள் 1
வேடத்தை 1
வேடம் 6
வேடம்கட்ட 1
வேடம்கட்டி 2
வேடர் 3
வேடர்-தனை 1
வேடர்க்கு 1
வேடர்கள் 1
வேடருக்கு 1
வேடருக்கும் 1
வேடரை 2
வேடன் 4
வேடனேன் 2
வேடிக்கை 1
வேடிக்கையாய் 1
வேண்ட 6
வேண்டல் 3
வேண்டவர் 1
வேண்டா 6
வேண்டாத 2
வேண்டாதார் 1
வேண்டாது 4
வேண்டாம் 3
வேண்டாமை 6
வேண்டாமை_இல்லார் 1
வேண்டாயேல் 1
வேண்டார் 2
வேண்டார்க்கே 1
வேண்டாவிடினும் 1
வேண்டாவோ 2
வேண்டி 32
வேண்டிக்கொடு 1
வேண்டிக்கொண்ட 1
வேண்டிக்கொண்டது 1
வேண்டிக்கொண்டனை 1
வேண்டிக்கொள்க 1
வேண்டிடில் 4
வேண்டிடினும் 1
வேண்டிய 18
வேண்டியது 3
வேண்டியவர் 1
வேண்டியவாறு 2
வேண்டியும் 2
வேண்டியே 3
வேண்டில் 3
வேண்டிலன் 1
வேண்டிலேன் 5
வேண்டிவேண்டி 1
வேண்டினம் 1
வேண்டினரால் 1
வேண்டினும் 10
வேண்டினேன் 7
வேண்டினை 2
வேண்டினையோ 4
வேண்டு 4
வேண்டுகிலேன் 1
வேண்டுகின்றேன் 9
வேண்டுகின்றோர் 1
வேண்டுகினும் 4
வேண்டுதல் 13
வேண்டுதல்_இல்லார் 1
வேண்டுதி 1
வேண்டுதியேல் 1
வேண்டுதியோ 1
வேண்டும் 250
வேண்டும்-கொல் 1
வேண்டும்-கொலோ 1
வேண்டும்-தோறு 1
வேண்டும்-தோறும் 1
வேண்டும்-அவை 1
வேண்டுமால் 1
வேண்டுமே 3
வேண்டுமேல் 2
வேண்டுமோ 5
வேண்டுவ 2
வேண்டுவது 8
வேண்டுவதே 1
வேண்டுவதோ 2
வேண்டுவல் 1
வேண்டுவன் 1
வேண்டுவன 1
வேண்டுவனே 12
வேண்டுவார் 1
வேண்டுற்றாய் 1
வேண்டுற்று 1
வேண்டேன் 13
வேண்டேனே 1
வேணி 28
வேணி-கண் 1
வேணி_பிரான் 1
வேணி_பிரானே 1
வேணி_உடையீராம் 1
வேணிக்கு 2
வேணியனே 2
வேணியனை 1
வேணியில் 1
வேணியிலே 1
வேணியின் 1
வேணியினார் 2
வேணியும் 4
வேணு 1
வேத்து 1
வேத்து_உடையார் 1
வேத 61
வேத_நாயகனே 1
வேதக 1
வேதகமே 1
வேதங்கள் 5
வேதங்களாய் 1
வேதங்களை 1
வேதண்டன் 1
வேதத்திற்கு 1
வேதத்தின் 4
வேதத்து 1
வேதம் 33
வேதமாய் 1
வேதமுடன் 1
வேதமும் 9
வேதமே 3
வேதர் 1
வேதன் 5
வேதன 1
வேதனத்து 1
வேதனாம் 1
வேதனும் 1
வேதனே 1
வேதனேனும் 1
வேதனை 6
வேதனை-தனக்கு 1
வேதனைக்கு 1
வேதனைப்பட 1
வேதனைபட 1
வேதனையா 1
வேதனையால் 2
வேதனையும் 4
வேதனையை 2
வேதா 2
வேதாகம 2
வேதாகமங்கள் 6
வேதாகமங்களின் 1
வேதாகமங்களை 1
வேதாகமத்தின் 10
வேதாகமத்தும் 1
வேதாகமத்தை 2
வேதாகமம் 4
வேதாதி 1
வேதாந்த 29
வேதாந்தத்தின் 1
வேதாந்தம் 4
வேதாந்தமொடு 1
வேதார்த்தம் 1
வேதார்த்தனே 1
வேதி 3
வேதிக்குடி 1
வேதித்த 1
வேதியர் 1
வேதியரும் 1
வேதியரே 2
வேதியன் 1
வேதியன்-தன்னை 1
வேதியனும் 3
வேதியனே 6
வேதியின் 1
வேதியும் 1
வேது 2
வேதை 1
வேந்தர் 3
வேந்தர்களும் 1
வேந்தன் 1
வேப்பங்கனியை 1
வேம் 1
வேம்படி 1
வேம்பு 3
வேம்புக்கும் 1
வேய் 9
வேய்க்கு 3
வேய்ந்த 6
வேய்ந்தவரே 1
வேய்ந்தாங்கு 1
வேய்ந்தால் 1
வேய்ந்தானை 1
வேய்ந்து 3
வேயும் 1
வேயை 1
வேயோடு 1
வேர் 4
வேர்க்கின்ற 1
வேர்த்த 1
வேர்த்து 3
வேர்ப்பார்-தமக்கும் 1
வேர்வினில் 1
வேர்வுற 1
வேர்வையில் 1
வேர்வையினும் 1
வேரற்றிடவே 1
வேரற 1
வேரறுத்த 1
வேரறுத்திடுவேன் 1
வேரறுத்து 1
வேரினை 1
வேரை 1
வேரொடு 1
வேல் 89
வேல்_கண்ணார் 1
வேல்_கணார் 3
வேல்_கரத்தீரே 1
வேல்_கரனை 1
வேல்_கையானே 1
வேல்_உடையாய் 1
வேல 2
வேலரே 1
வேலவன் 1
வேலவனே 1
வேலன் 1
வேலனே 6
வேலனை 2
வேலாயுத 1
வேலாயுதத்தோரே 1
வேலார் 8
வேலி 1
வேலின் 1
வேலினை 1
வேலும் 5
வேலை 27
வேலை_இலாதவள் 1
வேலைக்கு 1
வேலையிட்டால் 1
வேலையில் 1
வேலையை 1
வேலொடு 1
வேலோய் 3
வேலோனே 5
வேழ்வி 1
வேழ்விக்குடி 1
வேழ 2
வேழ_முகன்-தன் 1
வேழத்தின் 2
வேழத்தோலும் 1
வேழமே 1
வேள் 7
வேள்_ஆனோன் 1
வேள்வி 6
வேள்வி_இலார் 1
வேளாண்மையே 1
வேளிலே 1
வேளூர் 2
வேளூரில் 12
வேளே 1
வேளை 7
வேளை-தோறும் 1
வேளையில் 2
வேளையோ 1
வேற்றரை 1
வேற்றவர்-தம் 1
வேற்றவர்-பால் 1
வேற்றாலே 1
வேற்று 12
வேற்றுமை 1
வேற்றோர் 1
வேறாக்கிட 1
வேறு 150
வேறுபட்டது 2
வேறுபட்டாள் 1
வேறுபடா 1
வேறும் 3
வேறுவேறா 1
வேறுற்று 1
வேறொன்று 2

வேக (1)

வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 3621/2

மேல்


வேக_மாட்டேன் (1)

வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 3621/2

மேல்


வேகம் (2)

வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக – திருமுறை3:6 2244/3
வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன் – திருமுறை4:7 2631/1

மேல்


வேகம்-அது (1)

வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே – திருமுறை6:81 4615/1508

மேல்


வேகா (1)

பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:44 3935/1,2

மேல்


வேகாத (9)

சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 3320/1
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:22 3678/2
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:23 3691/1
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:57 4143/2
வேகாத_காலினீர் வாரீர் – திருமுறை6:70 4431/3
கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை – திருமுறை6:98 4781/3
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5291/1
வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5291/2
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:129 5517/2

மேல்


வேகாத_கால் (3)

வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:22 3678/2
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5291/1
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:129 5517/2

மேல்


வேகாத_காலாம் (1)

சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:23 3691/1

மேல்


வேகாத_காலின் (1)

சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 3320/1

மேல்


வேகாத_காலினீர் (1)

வேகாத_காலினீர் வாரீர் – திருமுறை6:70 4431/3

மேல்


வேகாத_காலே (1)

பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே – திருமுறை6:57 4143/2,3

மேல்


வேகாத_காலை (1)

கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை
கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4781/3,4

மேல்


வேகின்றது (1)

விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை3:3 1965/1081

மேல்


வேங்கை (2)

வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த – திருமுறை1:50 526/1
தாம் சியத்தை வேங்கை தலையால் தடுக்கின்ற – திருமுறை3:2 1962/269

மேல்


வேங்கையும் (1)

பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர் – திருமுறை1:33 372/1

மேல்


வேங்கையை (1)

தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் – திருமுறை1:27 343/1

மேல்


வேசறிக்கையும் (1)

வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும் – திருமுறை3:3 1965/363

மேல்


வேசாறல் (1)

அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:142 5757/4

மேல்


வேசு (1)

வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:102 4848/2

மேல்


வேட்களம் (1)

வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை – திருமுறை3:2 1962/6

மேல்


வேட்கை (3)

மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது – திருமுறை2:90 1666/3
நான் காணா இடத்து அதனை காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை3:5 2119/2,3
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
அஞ்சு அடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம் அடைய நெடும் துயர் அடைய அகன்ற பாவி – திருமுறை3:5 2141/2,3

மேல்


வேட்கையர்க்கு (1)

விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:23 815/2

மேல்


வேட்கையில் (1)

கள்ளம் ஓதிலேன் நும் அடி அறிய காம வேட்கையில் கடலினும் பெரியேன் – திருமுறை2:55 1174/2

மேல்


வேட்கையின் (1)

வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே – திருமுறை6:81 4615/1058

மேல்


வேட்கையும் (2)

விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:44 1063/2
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் – திருமுறை2:55 1172/1

மேல்


வேட்ட (5)

நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை1:44 472/1
இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து – திருமுறை2:12 686/1
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 686/3
கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:12 686/4
விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார் – திருமுறை2:81 1560/1

மேல்


வேட்டக்குடி (1)

வேட்டக்குடி மேவும் மேலவனே நாட்டமுற்ற – திருமுறை3:2 1962/228

மேல்


வேட்டமுறும் (1)

வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான – திருமுறை5:12 3266/3

மேல்


வேட்டவர் (1)

காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் – திருமுறை3:2 1962/241

மேல்


வேட்டவை (1)

வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3674/4

மேல்


வேட்டவையை (1)

வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது – திருமுறை3:3 1965/431

மேல்


வேட்டாசை (1)

வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:49 4012/3

மேல்


வேட்டாண்டியாய் (1)

வேட்டாண்டியாய் உலகில் ஓட்டாண்டி ஆக்குவார்க்கு – திருமுறை4:33 2984/4

மேல்


வேட்டு (12)

நச்சிலே பழகிய கரும் கண்ணார் நலத்தை வேட்டு நல் புலத்தினை இழந்தேன் – திருமுறை1:40 434/1
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:4 602/2
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும் – திருமுறை2:12 686/2
நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் – திருமுறை2:16 739/3
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:18 772/2
புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் – திருமுறை2:40 1025/1
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1144/4
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1496/3,4
வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின் – திருமுறை3:2 1962/384
வேட்டு கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே – திருமுறை3:6 2243/4
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை4:16 2789/3
வேட்டு கலந்து அமர்ந்தான் நேமி – திருமுறை6:61 4242/2

மேல்


வேட்டுநின்று (1)

ஐவணம் காட்டும் நும் மெய் வணம் வேட்டுநின்று
ஐவணர் ஏத்துவீர் வாரீர் – திருமுறை6:70 4438/1,2

மேல்


வேட்டுநின்றேன் (1)

மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன்
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை1:7 128/1,2

மேல்


வேட்டுவ (1)

கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை4:1 2574/1

மேல்


வேட்டுவனால் (1)

அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன் – திருமுறை2:57 1196/3

மேல்


வேட்டுவனே (1)

கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே – திருமுறை2:39 1008/2

மேல்


வேட்டேன் (2)

வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன் – திருமுறை1:5 89/1
பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் – திருமுறை1:25 318/3

மேல்


வேட (3)

வெல்லுகின்றோர் இன்றி சும்மா அலையும் என் வேட நெஞ்சம் – திருமுறை3:6 2336/2
முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன் – திருமுறை5:7 3214/2
பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால் – திருமுறை6:14 3551/2

மேல்


வேடங்கள் (1)

பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு – திருமுறை3:2 1962/610

மேல்


வேடத்தை (1)

வேடத்தை பூட்டினீர் வாரீர் – திருமுறை6:70 4451/3

மேல்


வேடம் (6)

வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை1:1 17/2
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:26 846/2
மெள்ள கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை – திருமுறை2:98 1876/3
வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற – திருமுறை3:3 1965/1227
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல் – திருமுறை3:6 2340/2
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை3:6 2340/4

மேல்


வேடம்கட்ட (1)

இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ – திருமுறை3:6 2214/3

மேல்


வேடம்கட்டி (2)

நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்ச – திருமுறை3:4 2031/1
கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு – திருமுறை4:33 2978/2

மேல்


வேடர் (3)

ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன் – திருமுறை2:14 708/3
வெல்லுகின்றனர் வினை புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம் – திருமுறை2:46 1080/1
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 3384/3

மேல்


வேடர்-தனை (1)

வேடர்-தனை எலாம் வென்றாண்டி – திருமுறை1:50 526/2

மேல்


வேடர்க்கு (1)

அஞ்சு_புல வேடர்க்கு அறிவை பறிகொடுத்தென் – திருமுறை3:4 1982/3

மேல்


வேடர்கள் (1)

கடும் புல வேடர்கள் ஓர் ஐவர் இந்திய கள்வர் ஐவர் – திருமுறை3:6 2376/1

மேல்


வேடருக்கு (1)

பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ள தவ வேடருக்கு – திருமுறை4:33 2981/4

மேல்


வேடருக்கும் (1)

வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும் – திருமுறை3:2 1962/735

மேல்


வேடரை (2)

மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து – திருமுறை2:20 792/1
வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச – திருமுறை2:31 898/3

மேல்


வேடன் (4)

வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 696/2
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:18 772/2
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும் – திருமுறை2:93 1699/1
ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணியெண்ணி – திருமுறை4:6 2629/3

மேல்


வேடனேன் (2)

வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை1:22 296/2
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 3307/3

மேல்


வேடிக்கை (1)

வேடிக்கை என்றால் விடுவதிலை நாடு அயலில் – திருமுறை3:2 1962/660

மேல்


வேடிக்கையாய் (1)

வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே – திருமுறை4:6 2621/3,4

மேல்


வேண்ட (6)

வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை1:27 344/3
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்ட கிளர்ந்த நல் சீர் – திருமுறை2:24 827/2
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை3:6 2322/2
வேண்ட அனேக வரம் கொடுத்து ஆட்கொண்ட மேலவனே – திருமுறை6:100 4811/4
வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்க காட்டாது என் மொழியை – திருமுறை6:104 4869/2

மேல்


வேண்டல் (3)

விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண – திருமுறை3:3 1965/846
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல்
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 3597/2,3
விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் – திருமுறை6:45 3949/3

மேல்


வேண்டவர் (1)

வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1950/4

மேல்


வேண்டா (6)

விமலை இடத்தார் இன்ப_துன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும் – திருமுறை2:93 1703/1
மேதையர்கள் வேண்டா விலங்காய் திரிகின்ற – திருமுறை3:2 1962/737
எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில் – திருமுறை3:3 1965/52
நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ – திருமுறை3:3 1965/1214
இனி சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:31 3790/3
தேன்குழல் இங்கு இனி எனக்கு பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
ஏங்கல் அற நீ அவர்க்கு தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே – திருமுறை6:142 5743/3,4

மேல்


வேண்டாத (2)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1
இம்மையினோடு அம்மையினும் எய்துகின்ற இன்பம் எனைத்தொன்றும் வேண்டாத இயற்கை வரும் தருணம் – திருமுறை5:2 3122/1

மேல்


வேண்டாதார் (1)

வேண்டாதார் வீழ்ந்து விரைந்து – திருமுறை3:4 2001/4

மேல்


வேண்டாது (4)

வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை – திருமுறை2:98 1907/3
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – திருமுறை3:8 2427/2
வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை4:13 2711/3
வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே – திருமுறை6:112 5009/4

மேல்


வேண்டாம் (3)

ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:56 1182/2
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை4:38 3011/3
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம்
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4717/3,4

மேல்


வேண்டாமை (6)

வேண்டாமை வேண்டுவது மேவா தவம்_உடையோர் – திருமுறை2:65 1290/1
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமை – திருமுறை3:3 1965/123
வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை4:12 2697/1
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 3281/3
விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் – திருமுறை6:45 3949/3
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:56 4085/3

மேல்


வேண்டாமை_இல்லார் (1)

வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 3281/3

மேல்


வேண்டாயேல் (1)

என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை4:15 2762/4

மேல்


வேண்டார் (2)

மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை3:5 2169/3
வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றி கீழோரும் – திருமுறை6:17 3597/1

மேல்


வேண்டார்க்கே (1)

அடையார்க்கு அரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும் – திருமுறை2:93 1707/2

மேல்


வேண்டாவிடினும் (1)

வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:6 626/4

மேல்


வேண்டாவோ (2)

வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை1:44 478/2,3
விரிந்த மனத்து சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ – திருமுறை6:17 3596/4

மேல்


வேண்டி (32)

மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான் – திருமுறை1:3 46/1
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை1:8 131/1
வெறி கொள் நாயினை வேண்டி ஐய நீ – திருமுறை1:10 170/2
தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை1:22 291/3
பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டி போற்றாது வீணே நாள் போக்குகின்ற – திருமுறை1:25 323/3
மான் வழி வரும் என் அம்மையை வேண்டி வண் புனத்து அடைந்திட்ட மணியே – திருமுறை1:35 386/3
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:20 791/1
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 791/2
அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறா பவத்தை – திருமுறை2:20 791/3
தடுக்க வேண்டி நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 791/4
அந்தமட்டினில் இருத்தியோ அன்றி அடிமை வேண்டி நின் அருள் பெரும் புணையை – திருமுறை2:49 1115/3
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய – திருமுறை2:56 1190/1
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே – திருமுறை2:76 1487/4
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ – திருமுறை2:98 1800/1,2
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன் – திருமுறை2:98 1907/2
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – திருமுறை2:101 1941/2
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – திருமுறை2:101 1944/1,2
வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள் – திருமுறை3:2 1962/754
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை3:3 1965/815
மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை – திருமுறை3:3 1965/845
வான் வேண்டி கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை – திருமுறை3:6 2227/1
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன் – திருமுறை3:6 2297/3
என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின்றன்னை – திருமுறை3:24 2543/1
வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் – திருமுறை3:24 2543/2
அன்னை வேண்டி அழும் மக போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே – திருமுறை3:24 2543/3
விஞ்ச நல் அருள் வேண்டி தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2545/4
வீழாத வண்ணம் கருணைசெய்வாய் என்னை வேண்டி அ நாள் – திருமுறை4:11 2689/2
வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை4:15 2777/1
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை4:15 2777/2
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை5:5 3185/2
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 3627/1
நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:142 5793/1,2

மேல்


வேண்டிக்கொடு (1)

வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ் – திருமுறை3:2 1962/425

மேல்


வேண்டிக்கொண்ட (1)

தான் வேண்டிக்கொண்ட அடிமைக்கு கூழ் இட தாழ்ப்பது உண்டே – திருமுறை3:6 2227/4

மேல்


வேண்டிக்கொண்டது (1)

நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது – திருமுறை3:6 2227/2

மேல்


வேண்டிக்கொண்டனை (1)

ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய் – திருமுறை3:6 2227/3

மேல்


வேண்டிக்கொள்க (1)

விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் – திருமுறை2:40 1022/1

மேல்


வேண்டிடில் (4)

மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 787/2
வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 790/2
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 791/2
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – திருமுறை6:111 4955/3

மேல்


வேண்டிடினும் (1)

பார் நின்ற நாம் கிடையா பண்டம் எது வேண்டிடினும்
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் – திருமுறை3:3 1965/397,398

மேல்


வேண்டிய (18)

பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன் – திருமுறை1:9 143/1
நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே – திருமுறை2:29 878/4
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:29 879/1
மாது வேண்டிய நடன நாயகனார் வள்ளலார் அங்கு வாழ்கின்றார் கண்டாய் – திருமுறை2:29 879/3
குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே – திருமுறை2:29 882/4
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:29 886/4
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:29 887/4
நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 987/4
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 1180/1
சித்தி வேண்டிய முனிவரர் பரவி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1235/4
மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் – திருமுறை2:68 1324/1
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – திருமுறை2:76 1492/4
இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே – திருமுறை3:6 2275/4
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2543/4
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை – திருமுறை3:24 2547/1
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3770/4
வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே – திருமுறை6:81 4615/1173
வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே – திருமுறை6:81 4615/1173

மேல்


வேண்டியது (3)

ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:20 785/1
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 879/4
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:29 881/1

மேல்


வேண்டியவர் (1)

தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர்
வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர் – திருமுறை3:3 1965/750,751

மேல்


வேண்டியவாறு (2)

அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில் – திருமுறை5:1 3047/1
மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:57 4186/2

மேல்


வேண்டியும் (2)

விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:37 987/3
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:37 987/3

மேல்


வேண்டியே (3)

மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
இருளுறு துயர்_கடல் இழியும் நெஞ்சமே – திருமுறை1:45 481/1,2
மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன் – திருமுறை2:41 1035/3
அண்ட பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே
ஆசைப்பட்டது அறிந்து தெரித்தாய் அறிவை தூண்டியே – திருமுறை6:112 4994/1,2

மேல்


வேண்டில் (3)

தூய நெஞ்சமே சுகம் பெற வேண்டில் சொல்லுவாம் அது சொல் அளவு அன்றால் – திருமுறை2:50 1128/1
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் – திருமுறை2:98 1885/3
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் – திருமுறை6:111 4953/3

மேல்


வேண்டிலன் (1)

வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை1:3 65/4

மேல்


வேண்டிலேன் (5)

கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:35 944/2
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 1180/2
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் – திருமுறை2:76 1492/3
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3770/3
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3776/2

மேல்


வேண்டிவேண்டி (1)

வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி
மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை1:52 567/2,3

மேல்


வேண்டினம் (1)

பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை2:98 1796/2

மேல்


வேண்டினரால் (1)

ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல் – திருமுறை6:17 3597/2

மேல்


வேண்டினும் (10)

வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:6 626/4
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 883/3
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 884/2
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலா சுகமாம் – திருமுறை2:76 1492/1
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலா சுகமாம் – திருமுறை2:76 1492/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர் – திருமுறை2:76 1492/2
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம் – திருமுறை6:29 3770/1
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம் – திருமுறை6:29 3770/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே – திருமுறை6:29 3770/2
எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கங்கிருந்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/169,170

மேல்


வேண்டினேன் (7)

நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ – திருமுறை1:8 138/3
ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர் – திருமுறை2:56 1185/3
மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே – திருமுறை5:10 3239/4
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3772/2
வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3777/2
மேதினி மேல் நான் உண்ண வேண்டினேன் ஓத அரிய – திருமுறை6:35 3841/2
தேன் வேண்டினேன் இ தருணத்து அருள்செய்க செய்திலையேல் – திருமுறை6:125 5358/2

மேல்


வேண்டினை (2)

மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:37 992/1
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:42 1045/1

மேல்


வேண்டினையோ (4)

மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ – திருமுறை2:29 883/1
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:29 883/1,2
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:29 883/2
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 883/2,3

மேல்


வேண்டு (4)

வெற்றி துணையை நெஞ்சே வேண்டு – திருமுறை2:65 1289/4
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2544/4
வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே – திருமுறை6:67 4314/1
வான் வேண்டு சிற்றம்பலத்தே வயங்கி வளர் அமுத – திருமுறை6:125 5358/1

மேல்


வேண்டுகிலேன் (1)

வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:134 5595/2

மேல்


வேண்டுகின்றேன் (9)

நாள் வருந்த வேண்டுகின்றேன் நான் – திருமுறை3:4 2009/4
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும் – திருமுறை3:6 2261/3
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன்
பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று – திருமுறை4:13 2713/2,3
நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2848/2
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2849/2
போதம் அற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2852/2
குண்டலி பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2856/2
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை5:1 3058/4
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் – திருமுறை6:72 4481/1

மேல்


வேண்டுகின்றோர் (1)

வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை4:12 2697/1

மேல்


வேண்டுகினும் (4)

மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் – திருமுறை2:29 884/1
மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும்
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 884/1,2
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 884/2
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம் – திருமுறை3:1 1960/110

மேல்


வேண்டுதல் (13)

வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 3281/3
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:56 4079/1
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் – திருமுறை6:56 4080/1
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4081/1
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/1
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/1
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4084/1
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:56 4085/1
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:56 4085/3
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/1
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும் – திருமுறை6:56 4087/1
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் – திருமுறை6:56 4088/1
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:56 4089/1

மேல்


வேண்டுதல்_இல்லார் (1)

வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 3281/3

மேல்


வேண்டுதி (1)

யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து – திருமுறை2:29 879/2

மேல்


வேண்டுதியேல் (1)

உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல்
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை4:8 2648/2,3

மேல்


வேண்டுதியோ (1)

என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை4:15 2762/4

மேல்


வேண்டும் (250)

ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை1:1 8/1
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை1:1 8/1,2
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை1:1 29/2
போற்றேன்எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம் – திருமுறை1:3 51/1
மேலை வானவர் வேண்டும் நின் திரு_காலை – திருமுறை1:10 175/1
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும்
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 458/3,4
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை1:48 516/1
கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை1:48 516/2
நதி ஏர் சடையோய் இன் அருள் நீ நல்கல் வேண்டும் நாயேற்கே – திருமுறை2:1 575/4
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது – திருமுறை2:2 590/2
புத்து அக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்து அருள்பவனே – திருமுறை2:6 631/4
வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர் – திருமுறை2:17 759/1
நாட நாடிய நலம் பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1062/3,4
இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும்
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1076/3,4
உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையை தேடல் – திருமுறை2:46 1079/1
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:46 1086/3
இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் – திருமுறை2:49 1115/2
பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1138/3,4
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 1158/3
வண்ண பால் வேண்டும் மதலையை பால்_வாரிதியை – திருமுறை2:54 1159/2
ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த – திருமுறை2:62 1247/3
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1300/4
வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும்
ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தம பொருளே – திருமுறை2:66 1304/3,4
நாய் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின் – திருமுறை2:75 1414/2
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நல் நறவே – திருமுறை2:75 1456/2
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே – திருமுறை2:76 1491/4
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1799/2
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை2:98 1813/3
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1868/2
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை2:98 1871/2
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1872/2
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1892/2
நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன் – திருமுறை2:98 1898/2
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1921/2
உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை2:98 1923/2
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் – திருமுறை2:98 1924/1
அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும்
நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – திருமுறை2:103 1955/2,3
திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும்
வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே – திருமுறை2:103 1956/2,3
கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை3:2 1962/505
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் – திருமுறை3:2 1962/645
வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்தால் – திருமுறை3:3 1965/291
ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம் – திருமுறை3:3 1965/800
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை3:3 1965/839
பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது – திருமுறை3:3 1965/1247
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு – திருமுறை3:4 2032/3
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை3:5 2169/3
நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னை – திருமுறை3:6 2231/2
கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்று கொட்ட கொள்ளி – திருமுறை3:6 2233/1
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை3:6 2233/4
முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை3:6 2267/1
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள் – திருமுறை3:6 2368/3
வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய் – திருமுறை3:6 2372/1
நானே நினக்கு பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர் தாள் – திருமுறை3:7 2407/1
தானே எனக்கு துணைசெயல் வேண்டும் தயாநிதியே – திருமுறை3:7 2407/2
மேல் விடை ஈந்திட வேண்டும் கண்டாய் இதுவே சமயம் – திருமுறை3:7 2417/2
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – திருமுறை3:8 2424/2
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – திருமுறை3:8 2424/2
என்பு உளம் உருக துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே – திருமுறை3:16 2491/4
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும்
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/2,3
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை4:1 2576/3
அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த – திருமுறை4:2 2581/1
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை4:2 2581/2
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை4:2 2581/3
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை4:2 2581/4
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை4:2 2582/3
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை4:2 2583/1
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை4:2 2583/2
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை4:2 2583/3
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/4
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை4:3 2600/2
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2605/4
செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் – திருமுறை4:9 2652/2
பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே – திருமுறை4:10 2665/4
புரியும் இனத்தாரொடும் கூடி புனிதனாக வேண்டும் என – திருமுறை4:10 2670/2
ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட – திருமுறை4:11 2693/1
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை4:12 2695/2
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் – திருமுறை4:12 2696/4
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் – திருமுறை4:12 2702/2
கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும்
அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே – திருமுறை4:12 2704/3,4
அண்ணா எனை ஆட்கொள வேண்டும் அகற்றுவாயேல் – திருமுறை4:13 2707/2
பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும்
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்ப சச்சிதானந்த தனி நடம் புரியும் – திருமுறை4:15 2764/2,3
மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே – திருமுறை4:15 2766/3
வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை4:19 2796/3,4
கிட்ட வர வேண்டும் என்றார் பாங்கிமாரே நான் – திருமுறை4:26 2835/1
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே – திருமுறை4:27 2847/2
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3007/1
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3008/1
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும்
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை4:38 3009/1,2
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை4:38 3010/1
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை5:1 3032/3
இ பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய் – திருமுறை5:1 3033/3
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை5:1 3046/4
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும்
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை5:1 3051/2,3
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை5:1 3054/4
பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும்
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை5:1 3055/3,4
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை5:1 3056/4
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை5:1 3057/4
எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை5:1 3059/4
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை5:3 3161/3
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை5:8 3216/2
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா – திருமுறை5:8 3217/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா – திருமுறை5:8 3219/2
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை5:8 3220/2
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே – திருமுறை5:8 3221/2
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே – திருமுறை5:8 3222/2
புற படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரை புணருவித்த புனிதா – திருமுறை5:8 3223/2
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை5:8 3224/2
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான் – திருமுறை5:8 3225/2
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை5:10 3240/2
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் – திருமுறை5:10 3241/3
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும்
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லை பர வெளியில் – திருமுறை6:7 3342/2,3
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன் – திருமுறை6:12 3386/4
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை – திருமுறை6:12 3409/3
இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புற பயிற்றுதல் வேண்டும்
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ – திருமுறை6:13 3500/3,4
வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும்
உய தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே – திருமுறை6:13 3538/3,4
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 3540/3
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3541/3,4
கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலை குடிப்பித்திடல் வேண்டும்
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 3582/2,3
வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன் – திருமுறை6:16 3589/3
திடம் புரிந்து அருளி காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே – திருமுறை6:20 3632/4
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும்
கோழை மானிட பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே – திருமுறை6:25 3720/3,4
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
இன்ன என் உடை தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே – திருமுறை6:25 3721/3,4
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும்
துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடா சுக உடல் கொளுமாறே – திருமுறை6:25 3722/3,4
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே – திருமுறை6:25 3723/3,4
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே – திருமுறை6:25 3724/3,4
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும்
பிறந்த இ உடல் இம்மையே அழிவுறா பெரு நலம் பெறுமாறே – திருமுறை6:25 3725/3,4
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறா தொல் உடல் உறுமாறே – திருமுறை6:25 3726/3,4
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே – திருமுறை6:25 3727/3,4
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே – திருமுறை6:25 3728/3,4
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும்
வாட்டும் இ உடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே – திருமுறை6:25 3729/3,4
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான் – திருமுறை6:27 3743/2
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் – திருமுறை6:27 3744/3
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் – திருமுறை6:27 3755/1
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3769/4
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும் – திருமுறை6:29 3771/3
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3780/3,4
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:30 3784/3
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும்
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:30 3786/2,3
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றி கனவிடையாயினுமே – திருமுறை6:30 3787/4
செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனை சேர்ந்திடல் வேண்டும்
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3799/3,4
இந்து ஆர் அருள் அமுதம் யான் அருந்தல் வேண்டும் இங்கே – திருமுறை6:35 3833/1
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:47 3985/2
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:56 4079/1
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் – திருமுறை6:56 4079/1,2
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:56 4079/2,3
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4079/3,4
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4079/4
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் – திருமுறை6:56 4080/1
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் – திருமுறை6:56 4080/1,2
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் – திருமுறை6:56 4080/2
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:56 4080/2,3
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:56 4080/3
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:56 4080/3,4
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:56 4080/4
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4081/1
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும்
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4081/1,2
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4081/2
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும்
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:56 4081/2,3
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:56 4081/3
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும்
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:56 4081/3,4
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:56 4081/4
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/1
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/1,2
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/2
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/2,3
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே – திருமுறை6:56 4082/3,4
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/1
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும்
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/1,2
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/2
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும்
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/2,3
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4083/3,4
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4084/1
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும்
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:56 4084/1,2
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:56 4084/2,3
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும்
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4084/3,4
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:56 4085/1
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்
இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும் – திருமுறை6:56 4085/1,2
இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும்
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:56 4085/2,3
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:56 4085/3
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும்
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:56 4085/3,4
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/1
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும்
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:56 4086/1,2
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:56 4086/2
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும்
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/2,3
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும்
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4086/3,4
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும் – திருமுறை6:56 4087/1
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும்
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/1,2
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/2
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும்
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/2,3
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/3
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும்
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:56 4087/3,4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:56 4087/4
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் – திருமுறை6:56 4088/1
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:56 4088/1,2
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4088/2,3
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4088/3
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4088/3
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும்
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:56 4088/3,4
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:56 4089/1
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும்
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/1,2
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/2
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும்
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/2,3
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும்
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4089/3,4
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/4
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும்
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4206/3,4
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4207/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4208/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும்
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – திருமுறை6:65 4276/1,2
தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும்
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி – திருமுறை6:65 4277/1,2
சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும்
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி – திருமுறை6:65 4278/1,2
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும்
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – திருமுறை6:65 4279/1,2
ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும்
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி – திருமுறை6:65 4280/1,2
வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும்
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – திருமுறை6:65 4281/1,2
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும்
சூதாம் தற்போதத்தை சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி – திருமுறை6:65 4282/1,2
அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு_நடம் நான் காணல் வேண்டும்
செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – திருமுறை6:65 4283/1,2
என்னை தன்னோடே இருத்தும் பொதுவில் இன்ப திரு_நடம் நான் காணல் வேண்டும்
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – திருமுறை6:65 4284/1,2
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதி திரு_நடம் நான் காணல் வேண்டும்
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – திருமுறை6:65 4285/1,2
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும்
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – திருமுறை6:65 4286/1,2
கட்டிக்கொண்டு உம்மை கலந்துகொளல் வேண்டும்
காரணரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4457/1,2
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:95 4753/4
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:95 4755/3
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:106 4885/2
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:106 4894/3
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும்
உன்பாடு நான் உரைத்தேன் நீ இனி சும்மா இருக்க ஒண்ணாது அண்ணா – திருமுறை6:125 5338/3,4
என் நாணை காத்து அருளி இ தினமே அருள் சோதி ஈதல் வேண்டும்
அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை – திருமுறை6:125 5340/2,3
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:125 5341/3
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:125 5358/3
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும்
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:125 5363/3,4
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:125 5364/3,4
வழியாம் உயிர்க்கு இன்பம் புரிந்து வயங்கல் வேண்டும்
இழியாது அருள்வாய் பொது மேவிய எந்தை நீயே – திருமுறை6:125 5375/3,4
செய் வகை தெரிவித்து என்னை சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும்
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று – திருமுறை6:125 5383/2,3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:125 5450/3
சாகாத கல்வி தரம் அறிதல் வேண்டும் என்றும் – திருமுறை6:129 5517/1
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:129 5517/2
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை – திருமுறை6:129 5517/3
நிலை அடைதல் வேண்டும் நிலத்து – திருமுறை6:129 5517/4
ஞான நாடக காட்சியே நாம் பெறல் வேண்டும்
ஊன நாடக காட்சியால் காலத்தை ஒழிக்கும் – திருமுறை6:131 5550/2,3
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்க சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் – திருமுறை6:135 5610/2
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால் – திருமுறை6:142 5730/2,3
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:142 5782/2

மேல்


வேண்டும்-கொல் (1)

யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை – திருமுறை6:129 5525/1

மேல்


வேண்டும்-கொலோ (1)

வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை3:6 2194/3

மேல்


வேண்டும்-தோறு (1)

வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து – திருமுறை6:78 4536/2

மேல்


வேண்டும்-தோறும் (1)

தகும் ஐந்தொழிலும் வேண்டும்-தோறும் தருதல் வல்லையே – திருமுறை6:112 4971/2

மேல்


வேண்டும்-அவை (1)

அன்பர்கள் வேண்டும்-அவை அளிப்பானை அம்பலத்தே நடம் ஆடுகின்றானை – திருமுறை4:5 2615/1

மேல்


வேண்டுமால் (1)

பத்தி வேண்டுமால்
சத்தியம் இது – திருமுறை2:71 1352/2,3

மேல்


வேண்டுமே (3)

ஒல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே – திருமுறை2:5 616/4
பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே – திருமுறை2:17 758/4
மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே
வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே – திருமுறை6:112 5009/3,4

மேல்


வேண்டுமேல் (2)

முத்தி வேண்டுமேல்
பத்தி வேண்டுமால் – திருமுறை2:71 1352/1,2
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை3:6 2233/4

மேல்


வேண்டுமோ (5)

தேள் வேண்டுமோ சுட தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர் – திருமுறை3:6 2233/2
தேள் வேண்டுமோ சுட தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர் – திருமுறை3:6 2233/2
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய் – திருமுறை3:6 2233/3
நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே – திருமுறை6:125 5358/4
நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே – திருமுறை6:125 5358/4

மேல்


வேண்டுவ (2)

மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – திருமுறை3:8 2425/3
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – திருமுறை3:8 2425/3

மேல்


வேண்டுவது (8)

வேண்டாமை வேண்டுவது மேவா தவம்_உடையோர் – திருமுறை2:65 1290/1
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமை காட்டி – திருமுறை2:98 1808/3
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமை – திருமுறை3:3 1965/123
வாட வேண்டுவது என்னை எம் வள்ளலே – திருமுறை4:9 2661/4
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:142 5779/2
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:142 5780/3
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:142 5783/2
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:142 5784/3

மேல்


வேண்டுவதே (1)

எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே – திருமுறை4:8 2648/4

மேல்


வேண்டுவதோ (2)

விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:30 3786/4
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:142 5737/3

மேல்


வேண்டுவல் (1)

மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி – திருமுறை4:2 2582/1

மேல்


வேண்டுவன் (1)

நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி – திருமுறை4:2 2590/1

மேல்


வேண்டுவன (1)

வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை4:12 2697/1

மேல்


வேண்டுவனே (12)

ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே – திருமுறை6:19 3630/4
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4079/4
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:56 4080/4
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:56 4081/4
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே – திருமுறை6:56 4082/4
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4083/4
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4084/4
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:56 4085/4
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4086/4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:56 4087/4
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:56 4088/4
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4089/4

மேல்


வேண்டுவார் (1)

வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை4:12 2697/1

மேல்


வேண்டுற்றாய் (1)

குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய்
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1868/3,4

மேல்


வேண்டுற்று (1)

காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்று
பூமி எங்கும் வாழ்த்தி புகழ்வார் விரும்பும் இட்ட – திருமுறை3:3 1965/264,265

மேல்


வேண்டேன் (13)

விருப்பேன் அயன் மால் முதலோரை வேண்டேன் அருளவேண்டாயோ – திருமுறை1:11 188/2
யார் புகழும் வேண்டேன் அடியேன் அடி நாயேன் – திருமுறை2:36 981/2
மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையா – திருமுறை2:46 1078/1
நாக_நாட்டதின் நலம்பெற வேண்டேன் நரகில் ஏகு என நவிலினும் அமைவேன் – திருமுறை2:49 1118/1
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – திருமுறை2:101 1941/1
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன்
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – திருமுறை2:101 1941/1,2
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – திருமுறை2:101 1941/2
தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ – திருமுறை3:4 2009/3
வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே – திருமுறை4:8 2650/4
நின்னால் அன்றி பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே – திருமுறை4:10 2683/4
நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற – திருமுறை4:12 2699/2
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை4:15 2757/3,4
ஆர் துணையும் வேண்டேன் என் அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2956/2

மேல்


வேண்டேனே (1)

வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே – திருமுறை4:8 2650/4

மேல்


வேணி (28)

தென் அளவும் வேணி சிவமே என ஒருகால் – திருமுறை2:16 734/2
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் – திருமுறை2:25 842/2
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:40 1025/3
ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால் – திருமுறை2:42 1043/3
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:43 1050/3
வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணி பெருமான் ஒற்றி நகர் – திருமுறை2:72 1360/1
அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன் – திருமுறை2:98 1862/1,2
மேவ குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன் – திருமுறை2:98 1930/2
எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு – திருமுறை3:2 1962/311
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை3:4 2029/3
வெள்ளை பிறை அணிந்த வேணி_பிரானே நான் – திருமுறை3:4 2034/1
செம் கேச வேணி சிவனே என் ஆணவத்திற்கு – திருமுறை3:4 2062/3
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை3:6 2210/2
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே – திருமுறை3:6 2238/1
விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணி பதி – திருமுறை3:6 2254/1
வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு – திருமுறை3:6 2265/1
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே – திருமுறை3:6 2315/3
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை3:6 2345/1
மதி கண்ணி வேணி பெருந்தகையே நின் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2401/1
தரும் கங்கை வேணி மருந்து – திருமுறை3:9 2452/4
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – திருமுறை3:13 2481/2
வெள்ள வேணி பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2546/4
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2609/4
மின்னை நாடும் நல் வேணி பிரான் இங்கே – திருமுறை4:9 2659/3
வீழாக ஞான்ற செவ் வேணி பிரான் என் வினை இரண்டும் – திருமுறை4:15 2730/1
செம் கேழ் வேணி திங்கள் அணிந்து அருள் சிவனேயோ – திருமுறை6:125 5344/4
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்ச பொன் மன்றில் வேணி
சந்திரன் ஆட இன்ப தனி நடம் புரியும் தேவே – திருமுறை6:125 5352/3,4

மேல்


வேணி-கண் (1)

வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் – திருமுறை3:6 2294/1

மேல்


வேணி_பிரான் (1)

வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை3:4 2029/3

மேல்


வேணி_பிரானே (1)

வெள்ளை பிறை அணிந்த வேணி_பிரானே நான் – திருமுறை3:4 2034/1

மேல்


வேணி_உடையீராம் (1)

மேவ குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன் – திருமுறை2:98 1930/2

மேல்


வேணிக்கு (2)

வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா – திருமுறை3:4 2056/1
வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு – திருமுறை3:6 2265/1

மேல்


வேணியனே (2)

கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:12 686/4
மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே – திருமுறை2:58 1203/4

மேல்


வேணியனை (1)

கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 902/2

மேல்


வேணியில் (1)

அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதி – திருமுறை2:58 1211/3

மேல்


வேணியிலே (1)

கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை – திருமுறை3:6 2308/1

மேல்


வேணியின் (1)

தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையை பாரேனோ – திருமுறை2:36 979/4

மேல்


வேணியினார் (2)

மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனை – திருமுறை2:79 1522/1
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை2:91 1685/2

மேல்


வேணியும் (4)

ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு – திருமுறை3:6 2283/1
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் – திருமுறை3:6 2324/1
குரு மா மலர் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து – திருமுறை3:25 2556/3
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் – திருமுறை4:15 2729/1

மேல்


வேணு (1)

காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னை காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4494/2

மேல்


வேத்து (1)

வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை3:6 2317/4

மேல்


வேத்து_உடையார் (1)

வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை3:6 2317/4

மேல்


வேத (61)

வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் – திருமுறை1:2 41/1
வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம் – திருமுறை1:10 176/1
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை1:44 477/3
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – திருமுறை1:50 530/1
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – திருமுறை1:50 530/1
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:3 598/4
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:23 815/2
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:32 916/3
தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:35 948/4
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே – திருமுறை2:53 1156/3
பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி – திருமுறை2:75 1442/2
தேனே நல் வேத தெளிவே கதிக்கு செலு நெறியே – திருமுறை2:75 1465/3
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீத பெருமானார் – திருமுறை2:81 1561/1
வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை2:91 1683/1
வேத சமரசமே நம்பு விடை – திருமுறை3:2 1962/436
சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் – திருமுறை3:2 1962/518
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை3:2 1962/524
கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார் திரண்டு – திருமுறை3:2 1962/526
சீர் சான்ற வேத செழும் பொருளே சிற்சொருப – திருமுறை3:4 1968/1
வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ – திருமுறை3:4 2013/1
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை3:5 2091/2,3
வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை3:5 2098/2
அருள் அருவி வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும் ஆனந்த தனி மலையே அமல வேத
பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கி பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி – திருமுறை3:5 2105/1,2
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – திருமுறை3:8 2418/2
வித்தகமான மருந்து சதுர்_வேத – திருமுறை3:9 2433/1
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை4:2 2586/4
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை4:3 2598/1
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – திருமுறை4:4 2609/2
வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை – திருமுறை4:5 2617/1
வேத முடி மேல் இருந்த வெண்ணிலாவே மல – திருமுறை4:27 2855/1
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை5:1 3034/2
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை5:1 3058/2
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை5:2 3061/1
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை5:2 3079/4
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3085/1
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை5:2 3148/2
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை5:8 3222/4
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை5:10 3241/1,2
முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா – திருமுறை6:26 3731/1
சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே – திருமுறை6:26 3736/4
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:28 3767/1
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:39 3878/1,2
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே – திருமுறை6:39 3887/1,2
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:47 3986/2
சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது – திருமுறை6:53 4055/1
வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4474/1
வேத கீதத்தில் விளை திரு_பாட்டே – திருமுறை6:81 4615/1428
தேற்றிய வேத திரு_முடி விளங்கிட – திருமுறை6:81 4615/1505
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:87 4665/1,2
அருள் பெரும் சிற்சோதி திரு_அம்பலத்தான் வேத
பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து – திருமுறை6:101 4831/3,4
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:106 4885/3
சிறியேன் அறிய காட்டி தெரித்தாய் வேத கலையுமே – திருமுறை6:112 4993/4
அகண்ட வேத சிரகர தர பலிதா – திருமுறை6:113 5137/2
ஆதவாத வேத கீத வாதவாத வாதியே – திருமுறை6:115 5186/1
துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே – திருமுறை6:117 5230/1
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே – திருமுறை6:118 5241/1
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்க – திருமுறை6:125 5302/3
தற்பரம் பொருளே வேத தலை நின்ற ஒளியே மோன – திருமுறை6:125 5308/1
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே – திருமுறை6:125 5439/3

மேல்


வேத_நாயகனே (1)

தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:35 948/4

மேல்


வேதக (1)

சத்ய வேதக பூரண சின்மய – திருமுறை6:113 5141/2

மேல்


வேதகமே (1)

ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – திருமுறை6:118 5245/1

மேல்


வேதங்கள் (5)

ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 817/3,4
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா – திருமுறை2:23 819/3
செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_அறிவே – திருமுறை6:64 4267/3
பாடிய வேதங்கள் தேடிய பாதம் – திருமுறை6:68 4321/1
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய் சத்தே – திருமுறை6:81 4615/1212

மேல்


வேதங்களாய் (1)

வேதங்களாய் ஒற்றி மேவும் சிவத்தின் விளைவு அருளாய் – திருமுறை2:75 1459/1

மேல்


வேதங்களை (1)

கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை3:5 2130/3

மேல்


வேதண்டன் (1)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை3:1 1960/45

மேல்


வேதத்திற்கு (1)

ஈது இயல் என்று நின்று ஓதிய வேதத்திற்கு
எட்டாது இருந்தீரே வாரீர் – திருமுறை6:70 4388/1,2

மேல்


வேதத்தின் (4)

வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை3:5 2098/2
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:23 3700/1
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் – திருமுறை6:94 4737/1
ஆகமாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் – திருமுறை6:131 5549/1

மேல்


வேதத்து (1)

விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை5:10 3244/1

மேல்


வேதம் (33)

கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம்
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 404/1,2
வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை1:44 478/2
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:18 769/3
ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக்காட்டில் – திருமுறை2:24 828/3
கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம்
நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே – திருமுறை2:26 856/3,4
நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் – திருமுறை2:58 1203/1
வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர் – திருமுறை2:65 1291/3
விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே – திருமுறை2:98 1870/1
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி – திருமுறை2:102 1950/2
அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம்
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை3:5 2079/1,2
அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம்
விண்டு அலறி ஓலமிட்டு புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே – திருமுறை3:5 2113/1,2
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம்
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை3:5 2115/3,4
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே – திருமுறை3:5 2124/4
மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த – திருமுறை3:6 2265/2
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – திருமுறை3:14 2485/2
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – திருமுறை3:15 2489/2
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2542/4
போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம்
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை4:15 2742/3,4
வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை – திருமுறை5:11 3250/1
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 3627/1
அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற – திருமுறை6:21 3646/3
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:45 3945/1
மேயானை கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன – திருமுறை6:45 3951/2
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம்
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியை சோதியாது என்னை – திருமுறை6:46 3958/1,2
ஆகம வேதம் அனேக முகம் கொண்டு – திருமுறை6:70 4365/1
ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4490/2
என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம்
சொன்னவா கருணை தூயவா பெரியர் துதியவா அம்பலத்து அமுதம் – திருமுறை6:86 4663/1,2
தயாநிதி போதம் சதோதய வேதம் – திருமுறை6:113 5120/2
நீடிய வேதம் தேடிய பாதம் – திருமுறை6:116 5218/1
சாக்கிய வேதம் தேக்கிய பாதம் – திருமுறை6:116 5219/1
ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:125 5319/2,3
வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை – திருமுறை6:131 5545/3
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க – திருமுறை6:131 5547/3

மேல்


வேதமாய் (1)

வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பரநாதமாய் – திருமுறை3:3 1965/15

மேல்


வேதமுடன் (1)

வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:142 5758/4

மேல்


வேதமும் (9)

வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை1:4 73/3
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி – திருமுறை1:48 519/1
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2522/4
வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் – திருமுறை4:22 2805/3
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான – திருமுறை6:34 3828/3
வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும் – திருமுறை6:39 3884/1
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் – திருமுறை6:81 4615/1319
வேதமும் ஆகம விரிவும் பரம்பர – திருமுறை6:81 4615/1543
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் – திருமுறை6:94 4737/1

மேல்


வேதமே (3)

வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை3:5 2098/2
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – திருமுறை4:4 2609/2
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல – திருமுறை6:93 4735/1

மேல்


வேதர் (1)

வேதர் அனந்தர் மால் அனந்தர் மேவி வணங்க காண்ப அரியார் – திருமுறை2:85 1594/2

மேல்


வேதன் (5)

வேலன் மாதவன் வேதன் ஏத்திடும் – திருமுறை1:10 153/1
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:18 766/1
மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்கோல் – திருமுறை3:4 2044/1
வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய் – திருமுறை3:6 2372/1
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – திருமுறை4:4 2608/3

மேல்


வேதன (1)

பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம் – திருமுறை3:1 1960/28

மேல்


வேதனத்து (1)

தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுத – திருமுறை3:7 2416/3

மேல்


வேதனாம் (1)

பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – திருமுறை3:8 2425/1

மேல்


வேதனும் (1)

களி வேதனும் அந்த காலனும் என்னை கருத ஒட்டா – திருமுறை3:7 2416/1

மேல்


வேதனே (1)

ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே – திருமுறை6:120 5257/1

மேல்


வேதனேனும் (1)

வேதனேனும் விலக்குதற்பாலனோ – திருமுறை2:64 1265/1

மேல்


வேதனை (6)

வேதனை சிறைக்குள் வேதனைபட செய் விமலனை அமலனை அற்பர் – திருமுறை1:38 416/1
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:42 1045/1
கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றி – திருமுறை2:75 1447/1
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை2:98 1871/2
பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை – திருமுறை3:3 1965/1345
தடம் பார் சிறு நடை துன்பம் செய் வேதனை தாங்க அரிது என் – திருமுறை3:6 2352/3

மேல்


வேதனை-தனக்கு (1)

ஒல்லை படுகின்ற ஒறு வேதனை-தனக்கு ஓர் – திருமுறை2:16 740/3

மேல்


வேதனைக்கு (1)

வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற – திருமுறை2:27 862/2

மேல்


வேதனைப்பட (1)

பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே – திருமுறை3:6 2348/4

மேல்


வேதனைபட (1)

வேதனை சிறைக்குள் வேதனைபட செய் விமலனை அமலனை அற்பர் – திருமுறை1:38 416/1

மேல்


வேதனையா (1)

வேதனையா மதுசூதனையா என்று வேதனையால் – திருமுறை3:6 2362/1

மேல்


வேதனையால் (2)

வேதனையால் ஈங்கு விரியும் சக பழக்க – திருமுறை3:3 1965/1249
வேதனையா மதுசூதனையா என்று வேதனையால்
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள் – திருமுறை3:6 2362/1,2

மேல்


வேதனையும் (4)

ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே – திருமுறை1:11 184/3
வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும் – திருமுறை3:3 1965/363
ஏழ் வேதனையும் தவிர்ந்தேன் உனையே அடைந்தேன் – திருமுறை6:91 4709/2
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ – திருமுறை6:112 5052/3

மேல்


வேதனையை (2)

மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 334/4
மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் – திருமுறை3:3 1965/719,720

மேல்


வேதா (2)

வேதா நந்தனொடு போற்றி மேவப்படும் நின் பதம் மறந்தே – திருமுறை1:26 335/1
படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா – திருமுறை6:113 5071/1,2

மேல்


வேதாகம (2)

ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின் – திருமுறை6:46 3979/2
குறித்த வேதாகம கூச்சலும் அடங்கிற்று – திருமுறை6:76 4504/1

மேல்


வேதாகமங்கள் (6)

வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம் – திருமுறை3:3 1965/1336
இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார் – திருமுறை6:57 4176/1
வேதாகமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன்றாகவே – திருமுறை6:112 4995/1
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் – திருமுறை6:129 5516/1
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:140 5697/4
ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:140 5698/1

மேல்


வேதாகமங்களின் (1)

வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம் – திருமுறை6:81 4615/57

மேல்


வேதாகமங்களை (1)

ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும் – திருமுறை6:17 3604/1

மேல்


வேதாகமத்தின் (10)

சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:47 3991/1
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:49 4007/2
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை – திருமுறை6:49 4009/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:57 4177/2
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:83 4632/3
வேதாகமத்தின் அடியும் நடுவும் முடியும் மற்றுமே – திருமுறை6:112 5037/1
அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ – திருமுறை6:125 5298/4
வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் – திருமுறை6:125 5317/2
அளந்திடு வேதாகமத்தின் அடியும் நடு முடியும் அப்புறமும் அப்பாலும் அதன் மேலும் விளங்கி – திருமுறை6:127 5469/1
வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாக – திருமுறை6:129 5516/2

மேல்


வேதாகமத்தும் (1)

வேதாகமத்தும் விளங்கும் மருந்து – திருமுறை6:78 4533/2

மேல்


வேதாகமத்தை (2)

தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:57 4177/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:57 4177/2

மேல்


வேதாகமம் (4)

வேதாகமம் என்றே மேல் அணிந்தான் பாதாரவிந்தம் – திருமுறை6:52 4036/2
எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம்
அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/201,202
வேதாகமம் கடந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5292/3
அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:127 5467/4

மேல்


வேதாதி (1)

ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:41 3911/3

மேல்


வேதாந்த (29)

வேதாந்த உண்மையே பூ தவிசின் – திருமுறை3:2 1962/488
வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பரநாதமாய் – திருமுறை3:3 1965/15
வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை3:5 2074/1
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை3:5 2115/3
வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3091/1
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் – திருமுறை6:6 3317/1
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3378/3
ஆர்ந்த வேதாந்த பதி முதல் யோகாந்த பதி வரையும் அப்பாலும் – திருமுறை6:13 3492/1
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:22 3667/1
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:44 3942/2
சுத்த வேதாந்த பிரம ராசியத்தை சுத்த சித்தாந்த ராசியத்தை – திருமுறை6:46 3971/1
நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும் – திருமுறை6:49 4012/1
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/2
இல் ஆர்ந்த வேதாந்த பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/3
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:57 4179/1
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4276/1
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி – திருமுறை6:79 4569/2
சுத்த வேதாந்த துரிய மேல் வெளி எனும் – திருமுறை6:81 4615/41
பரம வேதாந்த பரம்பரம் சுடரே – திருமுறை6:81 4615/1550
சுத்த வேதாந்த மவுனமோ அலது சுத்த சித்தாந்த ராசியமோ – திருமுறை6:82 4621/1
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்று சுத்த வேதாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4647/3,4
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த – திருமுறை6:95 4749/1
வேதாந்த பராம்பர ஜயஜய – திருமுறை6:113 5124/1
வேதாந்த சித்தாந்த சின்னம் பிடி – திருமுறை6:123 5292/4
வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தம் – திருமுறை6:131 5552/2
துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே துரிய முடி அனுபவமே சுத்த சித்தாந்தம்-அதாய் – திருமுறை6:134 5578/2
வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும் – திருமுறை6:142 5756/3
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலா சோதி மன்றில் கண்டேன் – திருமுறை6:142 5778/2
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:142 5806/3

மேல்


வேதாந்தத்தின் (1)

துணிவுறு சித்தாந்த பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே – திருமுறை6:42 3914/3

மேல்


வேதாந்தம் (4)

வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம்
சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று – திருமுறை3:3 1965/1336,1337
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே – திருமுறை6:47 3989/2
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே – திருமுறை6:125 5322/2
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:134 5590/1

மேல்


வேதாந்தமொடு (1)

திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:49 4005/1

மேல்


வேதார்த்தம் (1)

பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1

மேல்


வேதார்த்தனே (1)

விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/3,4

மேல்


வேதி (3)

உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவ பெருவாதி – திருமுறை6:114 5160/1
ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே – திருமுறை6:118 5244/1
ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே – திருமுறை6:118 5246/1

மேல்


வேதிக்குடி (1)

வேதிக்குடி இன்ப_வெள்ளமே கோது இயலும் – திருமுறை3:2 1962/156

மேல்


வேதித்த (1)

என்னை வேதித்த என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1480

மேல்


வேதியர் (1)

வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் – திருமுறை1:51 545/1

மேல்


வேதியரும் (1)

விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:125 5386/4

மேல்


வேதியரே (2)

வேதியரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4371/3
ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை – திருமுறை6:70 4414/1

மேல்


வேதியன் (1)

சொற்றுணை வேதியன் என்னும் பதிக சுருதியை நின் – திருமுறை3:6 2302/1

மேல்


வேதியன்-தன்னை (1)

வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1951/4

மேல்


வேதியனும் (3)

மண் அளித்த வேதியனும் மண் விருப்பம்கொள்ளானேல் – திருமுறை3:3 1965/859
ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார் ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் – திருமுறை6:74 4492/1
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5668/4

மேல்


வேதியனே (6)

உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை1:52 564/4
விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே
மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே – திருமுறை2:54 1170/1,2
மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே – திருமுறை2:58 1203/4
வேதியனே வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே – திருமுறை2:58 1204/1
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன் – திருமுறை4:13 2713/2
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே – திருமுறை6:118 5248/1

மேல்


வேதியின் (1)

உபரச வேதியின் உபயமும் பரமும் – திருமுறை6:81 4615/175

மேல்


வேதியும் (1)

சோதியும் வேதியும் நான் அறிந்தேன் இ செகதலத்தில் – திருமுறை6:94 4742/3

மேல்


வேது (2)

வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை3:5 2104/3
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – திருமுறை6:111 4959/3

மேல்


வேதை (1)

வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2855/2

மேல்


வேந்தர் (3)

வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை2:98 1886/2
மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி – திருமுறை2:102 1951/1
உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் – திருமுறை3:5 2130/1

மேல்


வேந்தர்களும் (1)

மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப்பால் – திருமுறை3:3 1965/855

மேல்


வேந்தன் (1)

விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை1:8 131/1

மேல்


வேப்பங்கனியை (1)

சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1

மேல்


வேம் (1)

வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையை – திருமுறை3:4 2000/1

மேல்


வேம்படி (1)

விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் – திருமுறை2:58 1212/2

மேல்


வேம்பு (3)

கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை1:22 298/3
கவ்வுகின்றாய் அ இதழை கார் மதுகம் வேம்பு இவற்றை – திருமுறை3:3 1965/743
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா – திருமுறை3:6 2274/2

மேல்


வேம்புக்கும் (1)

வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் – திருமுறை4:15 2747/1

மேல்


வேய் (9)

மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல் – திருமுறை1:13 207/3
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை1:25 325/1
குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும் – திருமுறை1:46 491/3
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை2:98 1870/2
வேய் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும் – திருமுறை3:2 1962/745
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:49 4009/2
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4062/3
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:54 4062/4
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:57 4133/2

மேல்


வேய்க்கு (3)

பழி அன்று அணங்கே அ வேய்க்கு படு முத்து ஒரு வித்து அன்று அதனால் – திருமுறை2:98 1870/3
தோள் என்று உரைத்து துடிக்கின்றாய் அ வேய்க்கு
மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் – திருமுறை3:3 1965/653,654
வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள் – திருமுறை3:6 2292/1

மேல்


வேய்ந்த (6)

நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை1:52 557/1
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை1:52 557/3
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 557/4
திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடை கொழுந்தே போற்றி – திருமுறை3:25 2551/1
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே – திருமுறை6:57 4127/4
பொதுவே நடிக்கும் புனிதா விது வேய்ந்த
சென்னியனே சுத்த சிவனே உனக்கு அடியேன் – திருமுறை6:125 5369/2,3

மேல்


வேய்ந்தவரே (1)

புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் – திருமுறை6:72 4474/3

மேல்


வேய்ந்தாங்கு (1)

பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு
சென்றால் அவர் பின்னர் செல்கின்றாய் வெம் புலி பின் – திருமுறை3:3 1965/722,723

மேல்


வேய்ந்தால் (1)

வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில் – திருமுறை3:3 1965/721

மேல்


வேய்ந்தானை (1)

வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:44 3942/2

மேல்


வேய்ந்து (3)

தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து
பாடு ஏந்தும் அறிஞர் தமிழ் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்று – திருமுறை1:52 556/1,2
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை1:52 557/2
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/2

மேல்


வேயும் (1)

பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எ புவியும் ஓங்க – திருமுறை1:6 102/3

மேல்


வேயை (1)

வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை1:9 150/1

மேல்


வேயோடு (1)

வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை1:37 402/4

மேல்


வேர் (4)

வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை1:48 512/2
வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து – திருமுறை2:25 836/1
வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய் – திருமுறை4:29 2949/1
வேர் விளை பலவின் மென் சுவை சுளையே – திருமுறை6:81 4615/1404

மேல்


வேர்க்கின்ற (1)

வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்கு – திருமுறை3:6 2202/2

மேல்


வேர்த்த (1)

வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 3419/3

மேல்


வேர்த்து (3)

வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:14 708/2
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 3470/4
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:57 4115/3

மேல்


வேர்ப்பார்-தமக்கும் (1)

வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த – திருமுறை3:7 2406/2

மேல்


வேர்வினில் (1)

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/721,722

மேல்


வேர்வுற (1)

வேர்வுற உதித்த மிகும் உயிர் திரள்களை – திருமுறை6:81 4615/729

மேல்


வேர்வையில் (1)

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் – திருமுறை6:81 4615/691

மேல்


வேர்வையினும் (1)

மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும் – திருமுறை3:3 1965/145

மேல்


வேரற்றிடவே (1)

கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே – திருமுறை6:63 4259/2

மேல்


வேரற (1)

வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை – திருமுறை1:52 563/1

மேல்


வேரறுத்த (1)

இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம் – திருமுறை4:15 2781/1

மேல்


வேரறுத்திடுவேன் (1)

ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:102 4838/3

மேல்


வேரறுத்து (1)

கரு வேரறுத்து இ கடையனை காக்க கடன் உனக்கே – திருமுறை1:3 53/4

மேல்


வேரினை (1)

களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:49 1117/3

மேல்


வேரை (1)

சொல்லி அடங்கா துயர் இயற்றும் துகள் சேர் சனன பெரு வேரை
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 302/3,4

மேல்


வேரொடு (1)

வெவ் வினை காடு எலாம் வேரொடு வெந்தது – திருமுறை6:108 4912/1

மேல்


வேல் (89)

வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 34/2
அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 40/3
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் – திருமுறை1:3 52/1
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே – திருமுறை1:3 53/2
அயன் அரி ஆதியர் வாழ்ந்திட தாங்கு அயில் வேல்
வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்திலனேல் – திருமுறை1:3 63/2,3
அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும் – திருமுறை1:4 72/1
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை1:4 73/3
விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே – திருமுறை1:4 76/3
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே – திருமுறை1:4 81/4
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 88/4
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை1:6 93/2
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை1:6 96/4
மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை1:9 144/1
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை1:11 184/4
போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை1:13 206/3
யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை1:15 222/4
புண்ணில் நண்ணிய வேல் என துயருறில் புலையன் என் செய்கேனே – திருமுறை1:15 226/4
தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை1:20 277/4
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை1:21 283/4
மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல்
கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ – திருமுறை1:21 285/3,4
எல்லின் இலங்கு நெட்டு இலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே – திருமுறை1:23 302/2
செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை1:26 328/3
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள – திருமுறை1:28 347/2
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 356/4
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால் – திருமுறை1:33 372/3
மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை1:35 381/1
இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை1:35 382/1
பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே – திருமுறை1:35 383/3
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை1:35 386/1
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 391/4
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 397/4
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 399/4
வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக – திருமுறை1:38 410/1
கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை – திருமுறை1:38 411/1
மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல்
தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச – திருமுறை1:38 415/1,2
மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே – திருமுறை1:39 420/2
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே – திருமுறை1:39 423/3
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை1:42 450/2
ஞாலம் எலாம் படைத்தவனை படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் – திருமுறை1:42 457/1
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை1:43 460/2
புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே – திருமுறை1:43 461/1
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை1:43 465/2
வலத்தால் வடி வேல் கரத்து ஏந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற – திருமுறை1:43 466/1
வன்பர்க்கு அரிதாம் பரஞ்சோதி வடி வேல் மணியே அணியே என் – திருமுறை1:43 467/3
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை1:46 491/1
தூ வடி வேல் கை கொண்ட சுந்தர வடிவே போற்றி – திருமுறை1:48 509/4
சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி – திருமுறை1:48 514/2
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் – திருமுறை1:50 527/3
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – திருமுறை1:51 538/1
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 557/4
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய் – திருமுறை1:52 559/1
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:13 694/3
போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர் பொருளே – திருமுறை2:13 700/4
கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 774/1
பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 776/1
மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற – திருமுறை2:19 777/1
அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 778/1
சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 779/1
வெற்றி படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 780/1
வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 781/1
தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் – திருமுறை2:19 783/1
உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 952/3
ஒண் கிடந்த மு தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன் – திருமுறை2:36 977/3
நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி – திருமுறை2:37 989/1
சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:38 1003/4
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் – திருமுறை2:51 1131/3
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:61 1237/3
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1428/4
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1520/4
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1529/4
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1533/4
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1536/4
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் – திருமுறை2:81 1559/1
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான் – திருமுறை2:86 1622/3
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை2:96 1750/2
வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – திருமுறை2:96 1757/3
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை2:98 1838/2
வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று – திருமுறை2:98 1845/3
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1861/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1868/4
வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன் – திருமுறை3:2 1962/523
வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்தால் – திருமுறை3:3 1965/291
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை3:4 1967/1
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை3:4 2024/3
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூம் – திருமுறை3:6 2195/3
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை3:6 2323/1
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2528/4
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – திருமுறை4:4 2610/2

மேல்


வேல்_கண்ணார் (1)

மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை1:35 381/1

மேல்


வேல்_கணார் (3)

மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை1:9 144/1
இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை1:35 382/1
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை1:46 491/1

மேல்


வேல்_கரத்தீரே (1)

யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை1:15 222/4

மேல்


வேல்_கரனை (1)

கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை
பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம் – திருமுறை1:38 411/1,2

மேல்


வேல்_கையானே (1)

விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை1:6 96/4

மேல்


வேல்_உடையாய் (1)

வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை3:4 1967/1

மேல்


வேல (2)

மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி – திருமுறை1:52 550/4

மேல்


வேலரே (1)

பொன்னான வேலரே வாரும் – திருமுறை1:51 540/2

மேல்


வேலவன் (1)

கூர் இலை வேலவன் ஆதியர் சூழ – திருமுறை3:2 1962/359

மேல்


வேலவனே (1)

மேல் தேன் பெருகு பொழில் தணிகாசல வேலவனே – திருமுறை1:3 51/4

மேல்


வேலன் (1)

வேலன் மாதவன் வேதன் ஏத்திடும் – திருமுறை1:10 153/1

மேல்


வேலனே (6)

மெய்யனே திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 152/4
வெற்பனே திரு_தணிகை வேலனே
பொற்பனே திரு_போரி நாதனே – திருமுறை1:10 161/1,2
வித்தனே மயில் மேற்கொள் வேலனே
பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில் – திருமுறை1:10 164/2,3
தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே
திண்ணம் ஈது அருள்செய்யும் காலமே – திருமுறை1:10 179/3,4
மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே தணிகாசல மேலனே – திருமுறை1:18 255/3
விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை1:18 259/4

மேல்


வேலனை (2)

தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் – திருமுறை1:38 417/3
தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிர தூணே – திருமுறை2:13 699/3

மேல்


வேலாயுத (1)

விரை சேர் கடம்ப மலர் புயனே வேலாயுத கை மேலோனே – திருமுறை1:11 185/2

மேல்


வேலாயுதத்தோரே (1)

வேலாயுதத்தோரே வாரும் – திருமுறை1:51 545/2

மேல்


வேலார் (8)

தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார்
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை1:37 402/3,4
எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார்
நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே – திருமுறை1:37 404/3,4
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார்
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை1:37 406/3,4
மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார்
தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் – திருமுறை1:37 407/1,2
அருத்தம் பகர்வார் அருமை புதல்வர் அறு மா முகனார் அயில் வேலார்
திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின் – திருமுறை1:37 408/2,3
திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார்
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை1:37 409/2,3
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை1:47 495/3
சேதன நந்தார் சென்று வணங்கும் திறல்_வேலார் – திருமுறை1:47 504/1

மேல்


வேலி (1)

நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி – திருமுறை3:2 1962/411

மேல்


வேலின் (1)

வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை – திருமுறை1:52 561/3

மேல்


வேலினை (1)

வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை1:3 57/2

மேல்


வேலும் (5)

கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
கூர் கொண்ட வேலும் மயிலும் நல் கோழிக்கொடியும் அருள் – திருமுறை1:3 42/3
வீறு மயிலும் தனி கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே – திருமுறை1:43 469/2
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை1:44 477/3
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே – திருமுறை3:6 2327/4

மேல்


வேலை (27)

விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை1:6 100/2
வேலை ஏந்து கை விமல நாதனே – திருமுறை1:10 175/4
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4
வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே – திருமுறை2:8 645/1
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:56 1182/3
சுக வேலை மூழ்க திருவொற்றியூரிடம் துன்னி பெற்ற – திருமுறை2:75 1458/3
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை2:75 1463/1
எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண் – திருமுறை2:75 1463/2
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை – திருமுறை2:75 1463/3
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை – திருமுறை2:75 1463/3
வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும் – திருமுறை2:78 1510/1
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்கோலை – திருமுறை2:85 1597/3
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும் – திருமுறை2:96 1731/1
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற – திருமுறை2:98 1819/1
தெழிப்பால் ஐ வேலை திரை ஒலி போல் ஆர்க்கும் – திருமுறை3:2 1962/9
நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை
நஞ்சை களத்து வைத்த நாத என தொண்டர் தொழ – திருமுறை3:2 1962/412,413
வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு – திருமுறை3:3 1965/537
நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை
நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான் – திருமுறை3:3 1965/1346,1347
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்ப – திருமுறை3:6 2348/3
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2429/4
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:22 3677/3
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:30 3786/4
வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர் – திருமுறை6:125 5302/1
வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர் – திருமுறை6:125 5302/1
பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே – திருமுறை6:125 5330/4
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:142 5783/2

மேல்


வேலை_இலாதவள் (1)

வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:142 5783/2

மேல்


வேலைக்கு (1)

வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில் – திருமுறை6:98 4781/2

மேல்


வேலையிட்டால் (1)

வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரி – திருமுறை2:75 1398/2

மேல்


வேலையில் (1)

பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – திருமுறை4:4 2607/1

மேல்


வேலையை (1)

உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:56 1184/1

மேல்


வேலொடு (1)

வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே – திருமுறை2:52 1146/3

மேல்


வேலோய் (3)

விடலை என மூவரும் புகழும் வேலோய் தணிகை மேலோயே – திருமுறை1:23 310/2
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை1:48 508/4
வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை1:48 512/2

மேல்


வேலோனே (5)

விஞ்சை புலவர் புகழ் தணிகை விளக்கே துளக்கு இல் வேலோனே
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே – திருமுறை1:13 205/2,3
விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை1:23 308/1,2
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை1:39 426/4
வண் குணத்தில் புரத்தியிலையேனும் எனை கைவிடேல் வடி_வேலோனே – திருமுறை1:52 558/4
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை1:52 564/1

மேல்


வேழ்வி (1)

வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை1:15 229/4

மேல்


வேழ்விக்குடி (1)

வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே சூழ்வுற்றோர் – திருமுறை3:2 1962/48

மேல்


வேழ (2)

செல் இடிக்கும் குரல் கார் மத வேழ சின உரியார் – திருமுறை2:24 826/1
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – திருமுறை3:21 2507/3

மேல்


வேழ_முகன்-தன் (1)

மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – திருமுறை3:21 2507/3

மேல்


வேழத்தின் (2)

மா வேழத்தின் உரி புனைந்த வள்ளற்கு இனிய மகப்பேறே – திருமுறை1:26 334/3
அச்சம்_கொண்டேனை நினக்கு அன்பன் என்பர் வேழத்தின்
எச்சம் கண்டால் போலவே – திருமுறை3:4 2030/3,4

மேல்


வேழத்தோலும் (1)

வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று – திருமுறை2:98 1845/3

மேல்


வேழமே (1)

வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை3:5 2104/3

மேல்


வேள் (7)

வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் – திருமுறை2:86 1619/3
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை2:98 1892/3
நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர் – திருமுறை3:2 1962/206
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை3:2 1962/313
வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூதாள் – திருமுறை3:3 1965/701
வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் – திருமுறை3:3 1965/702
வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய் – திருமுறை4:6 2621/3

மேல்


வேள்_ஆனோன் (1)

வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன்
காகளமாய் இன் குரலை கட்டுரைத்தாய் காலன் என்போன் – திருமுறை3:3 1965/702,703

மேல்


வேள்வி (6)

தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் – திருமுறை3:2 1962/678
வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் – திருமுறை3:2 1962/747
வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை3:3 1965/536
வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை3:3 1965/536
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை4:12 2695/2
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை4:12 2695/2

மேல்


வேள்வி_இலார் (1)

வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை3:3 1965/536

மேல்


வேளாண்மையே (1)

ஆரூர் அரனெறி வேளாண்மையே ஏர் ஆர்ந்த – திருமுறை3:2 1962/306

மேல்


வேளிலே (1)

வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2549/4

மேல்


வேளூர் (2)

புள்ளிருக்கு வேளூர் புனிதா அடியேன்-தன் – திருமுறை1:52 553/3
எம் பலம் ஆகும் மருந்து வேளூர்
என்னும் தலத்தில் இருக்கும் மருந்து – திருமுறை3:9 2439/3,4

மேல்


வேளூரில் (12)

வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2418/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2419/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2420/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2421/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2422/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2423/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2424/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2425/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2426/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2427/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2428/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2429/4

மேல்


வேளே (1)

குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை1:52 567/4

மேல்


வேளை (7)

வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே – திருமுறை1:9 141/4
இ வேளை அருள் தணிகை அமர்ந்து அருளும் தேவை எனது இரு கண்ணாய – திருமுறை1:16 236/1
வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல் – திருமுறை1:49 520/1
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே – திருமுறை2:34 935/4
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன் – திருமுறை2:96 1730/1
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன் – திருமுறை2:98 1816/1
ஆளை சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண – திருமுறை3:3 1965/976

மேல்


வேளை-தோறும் (1)

அ வேளை-தோறும் அழுங்குற்றேன் செவ்வேளை – திருமுறை3:4 2045/2

மேல்


வேளையில் (2)

விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை5:6 3200/2
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:138 5671/2

மேல்


வேளையோ (1)

வேளையோ தூதுவிடில் அவர்கள் கேள் ஐயோ – திருமுறை3:3 1965/1188

மேல்


வேற்றரை (1)

மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப – திருமுறை2:31 900/3

மேல்


வேற்றவர்-தம் (1)

வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம்
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை3:6 2255/3,4

மேல்


வேற்றவர்-பால் (1)

போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் – திருமுறை4:15 2742/3

மேல்


வேற்றாலே (1)

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:125 5450/3

மேல்


வேற்று (12)

நடமே உடையோய் நினையன்றி வேற்று தெய்வம் நயவேற்கு – திருமுறை2:1 572/3
மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் – திருமுறை2:1 575/2
அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்று
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:68 1326/2,3
வேற்று துறையுள் விரவாதவர் புகழும் – திருமுறை3:2 1962/153
விள்ளும் இறை நாம் அன்பு மேவல் அன்றி வேற்று அரசர் – திருமுறை3:3 1965/403
வேற்று உரைத்தேன்_இல்லை விரித்து – திருமுறை3:4 2068/4
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர் – திருமுறை3:6 2270/2
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 3517/2
வேற்று அறியாத சிற்றம்பல கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே – திருமுறை6:23 3685/3
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/1
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:133 5568/3
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:137 5638/2

மேல்


வேற்றுமை (1)

ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் – திருமுறை6:81 4615/647

மேல்


வேற்றோர் (1)

வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை – திருமுறை3:6 2249/3

மேல்


வேறாக்கிட (1)

வீறாப்பொடு வரு சூர் முடி வேறாக்கிட வரும் ஓர் – திருமுறை1:30 359/3

மேல்


வேறு (150)

கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/2
நாம் பிரமம் நமையன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை1:1 11/1
சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை1:1 26/2
வீணே துயரத்து அழுந்துகின்றேன் வேறு ஓர் துணை நின் அடி அன்றி – திருமுறை1:5 82/2
அண்ணாவே நின் அடியை அன்றி வேறு ஓர் ஆதரவு இங்கு அறியேன் நெஞ்சு அழிந்து துன்பால் – திருமுறை1:6 101/1
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் – திருமுறை1:7 129/3
வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் – திருமுறை2:5 612/2
மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 693/2
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 694/2
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 695/2
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 696/2
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 697/2
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 698/2
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 699/2
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 700/2
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 701/2
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 702/2
மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே – திருமுறை2:14 704/2
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:14 707/3
விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் – திருமுறை2:30 895/1
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:40 1025/3
விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:44 1063/2
வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புல சேட்டை – திருமுறை2:52 1147/2
விரதத்தால் அன்றி வேறு ஒன்றில் தீருமோ – திருமுறை2:64 1264/2
ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப்போவான் – திருமுறை2:65 1277/2
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர் – திருமுறை2:76 1492/2
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை2:98 1780/2
பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை2:98 1802/1
ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை2:98 1869/1
சூழ்கின்றாய் வேறு ஒன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில் – திருமுறை3:3 1965/547
வித்தம் இலா நாயேற்கும் வேறு – திருமுறை3:4 2031/4
மெய்யாக நின்னைவிட வேறு ஓர் துணை_இல்லேன் – திருமுறை3:4 2049/1
துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினும் மற்றை – திருமுறை3:4 2068/1
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை3:5 2075/3
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை3:5 2123/1
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை3:6 2194/3
வேறு இடம் கேளேன் என் நாணை புறம்விடுத்து – திருமுறை3:6 2201/2
வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை – திருமுறை3:6 2249/3
ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே – திருமுறை3:6 2258/4
குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இ குவலையத்தே – திருமுறை3:6 2345/4
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – திருமுறை3:8 2421/3
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை4:2 2586/4
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:3 2594/2
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை4:3 2597/2
உய்ய வேறு புகல் இலை உண்மையே – திருமுறை4:9 2652/4
நாட வேறு மனையிடை நண்ணி நான் – திருமுறை4:9 2661/3
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை4:12 2702/4
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை4:15 2735/3
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை4:15 2741/2
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை4:15 2743/3
மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும் – திருமுறை4:28 2913/1
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே – திருமுறை4:38 3009/4
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை4:38 3012/2
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன் – திருமுறை4:38 3015/2
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் – திருமுறை4:38 3016/1
இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே – திருமுறை4:38 3016/4
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுறை4:41 3028/1
அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே – திருமுறை6:7 3334/4
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இ தாழ்வு அகற்றி – திருமுறை6:7 3340/3
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லை பர வெளியில் – திருமுறை6:7 3342/3
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3347/4
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3389/4
என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ – திருமுறை6:12 3391/3
எறிவு இலா சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய் – திருமுறை6:12 3393/4
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே – திருமுறை6:13 3412/2
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 3415/3
வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் – திருமுறை6:13 3433/3
வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 3434/1
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3437/4
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3449/1
ஒருவுளத்தவரே வலிந்திட வேறு ஓர் உவளகத்து ஒளித்து அயல் இருந்தேன் – திருமுறை6:13 3458/2
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 3462/2
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 3482/4
செறிவு இலா சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில் – திருமுறை6:13 3484/2
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 3488/4
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ – திருமுறை6:13 3489/3,4
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே – திருமுறை6:13 3505/2
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே – திருமுறை6:13 3507/3
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 3508/4
வைப்பில் வேறு ஒருவர் வைதிட கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் – திருமுறை6:13 3521/2
தப்பு இலாய் நினை வேறு உரைத்திட கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி – திருமுறை6:13 3521/3
சித்தம் வேறு ஆகி திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் – திருமுறை6:13 3522/2
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே – திருமுறை6:17 3591/4
தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் – திருமுறை6:18 3615/3
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் – திருமுறை6:18 3618/2
சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம் – திருமுறை6:18 3620/3
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3632/2
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3634/2
சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3635/2
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே – திருமுறை6:20 3636/1
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே – திருமுறை6:20 3636/1
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3636/2
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3639/2
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:22 3677/3
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:24 3719/2
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:27 3740/3
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:28 3763/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே – திருமுறை6:29 3770/2
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:33 3819/1
ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த – திருமுறை6:43 3932/2
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் – திருமுறை6:55 4069/3
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:55 4071/3
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:60 4218/3
பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே – திருமுறை6:64 4267/1
குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதி கொழும் சுடரே – திருமுறை6:64 4267/2
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – திருமுறை6:65 4281/2
எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர் – திருமுறை6:70 4424/1
ஏன் என்பார் வேறு இலை நான் அன்பால் கூவுகின்றேன் – திருமுறை6:70 4434/1
விளைவு பலபல வேறு என்று காட்டி – திருமுறை6:80 4587/2
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் – திருமுறை6:87 4673/1
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகி புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட – திருமுறை6:92 4723/1
இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர் – திருமுறை6:92 4724/1
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:105 4876/2
வேறு ஓர் நிலையில் மிகும் பவள திரள் – திருமுறை6:109 4924/1
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் – திருமுறை6:111 4953/2,3
உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே – திருமுறை6:112 4972/4
கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே – திருமுறை6:112 5002/2
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – திருமுறை6:112 5020/2
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:125 5340/1
மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு
தந்திரம் அறியேன் எந்த தகவு கொண்டு அடைவேன் எந்தாய் – திருமுறை6:125 5352/1,2
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:125 5365/2
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில் – திருமுறை6:125 5381/3
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று – திருமுறை6:125 5383/3
உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே – திருமுறை6:125 5443/2
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:125 5452/3
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:127 5469/4
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை – திருமுறை6:129 5527/1
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர் – திருமுறை6:131 5552/4
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர் – திருமுறை6:134 5583/1
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:134 5586/3
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:134 5586/3
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:134 5595/2
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:137 5638/2
ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை – திருமுறை6:137 5642/1
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:137 5657/2
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:137 5662/3
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி – திருமுறை6:137 5668/2
நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் – திருமுறை6:137 5669/2
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:140 5696/1
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:140 5696/3
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:140 5697/4
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் – திருமுறை6:141 5711/2
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:142 5730/4
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:142 5739/3
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:142 5754/2
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:142 5758/3
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:142 5763/4
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:142 5795/4

மேல்


வேறுபட்டது (2)

மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை4:38 3013/2
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை4:38 3016/2

மேல்


வேறுபட்டாள் (1)

விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:60 4218/3

மேல்


வேறுபடா (1)

சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடா
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை3:2 1962/320,321

மேல்


வேறும் (3)

உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை1:1 29/1
விட்டது எவ்வழி அவ்வழி அகன்றே வேறும் ஓர் வழி மேவிடப்படுமோ – திருமுறை2:68 1321/3
இச்சை நின் மேல் அன்றி எனக்கு எள்ளளவும் வேறும் ஒன்றில் – திருமுறை4:30 2958/1

மேல்


வேறுவேறா (1)

நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் – திருமுறை6:137 5669/2

மேல்


வேறுற்று (1)

கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்று கொட்ட கொள்ளி – திருமுறை3:6 2233/1

மேல்


வேறொன்று (2)

வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை1:44 478/2
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3557/4

மேல்