வெ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃக 1
வெஃகினையால் 1
வெகு 1
வெகுண்டிடில் 1
வெகுண்டே 1
வெகுளி 6
வெகுளி_கடலை 1
வெகுளி_உடையான் 1
வெகுளியினால் 1
வெகுளியேன் 1
வெச்சென்ற 3
வெச்சென்றே 1
வெஞ்சமாக்கூடல் 1
வெஞ்சன் 1
வெட்கம் 6
வெட்கம்_இலேன் 1
வெட்கிலையே 2
வெட்கினாய் 1
வெட்டல் 1
வெட்டவெளி 2
வெட்டவெளி-அது 1
வெட்டவெளியா 2
வெட்டவெளியில் 1
வெட்டவெறுவெளி 1
வெட்டி 2
வெட்டிப்போட்டாலும் 1
வெட்டியில் 1
வெட்டியே 1
வெட்டினும் 1
வெட்டுண்ட 1
வெட்டுவல் 10
வெட்டை 1
வெடிக்க 1
வெடித்த 1
வெடித்திடல் 1
வெடித்து 2
வெடிப்பினிடை 1
வெடிப்பு-அதனில் 1
வெடிப்பும் 1
வெண் 89
வெண்_குணத்தான்_அல்லன் 1
வெண்_நகை 2
வெண்_நகையார் 1
வெண்_நகையால் 1
வெண்_நிறத்தனை 1
வெண்_நிறத்தாய் 1
வெண்_நீற்றன் 1
வெண்_நீற்றானை 1
வெண்_பொடி 1
வெண்காட்டில் 1
வெண்காடு 1
வெண்ணிலா 1
வெண்ணிலாவே 46
வெண்ணிற 1
வெண்ணிற_மெய்யாளும் 1
வெண்ணெய் 1
வெண்ணெய்நல்லூர் 1
வெண்துறை 1
வெண்பட்டு 1
வெண்பா 2
வெண்பாக்கத்து 1
வெண்மை 12
வெண்மை-அதாய் 1
வெண்மைகொண்டு 1
வெண்மையானை 1
வெண்மையேன் 1
வெதிர் 1
வெதுப்பல் 1
வெதுப்பை 1
வெதும்ப 1
வெதும்பி 5
வெதும்பிய 2
வெதும்பினேன் 1
வெதும்புகின்றேன் 1
வெதும்புதடா 1
வெதும்புதே 1
வெந்தது 2
வெந்ததே 2
வெந்திட 2
வெந்து 3
வெந்நிட 1
வெந்நீரில் 1
வெப்பகத்தே 1
வெப்பம் 1
வெப்பாய 1
வெப்பான 1
வெப்பானது 1
வெப்பானவை 1
வெப்பில் 2
வெப்பின் 1
வெப்பு 8
வெப்பும் 1
வெப்புற்ற 1
வெம் 114
வெம்_மால் 1
வெம்பலம் 1
வெம்பாது 2
வெம்பி 1
வெம்பிட 1
வெம்பினேன் 1
வெம்புகின்றேன் 1
வெம்பும் 2
வெம்புறு 2
வெம்புறேல் 1
வெம்மை 5
வெம்மையால் 1
வெம்மையே 2
வெம்மையை 1
வெய் 1
வெய்து 3
வெய்ய 33
வெய்யர் 1
வெய்யர்-தமையும் 1
வெய்யல் 2
வெய்யலிலே 1
வெய்யலின் 1
வெய்யன் 1
வெய்யனாய் 1
வெய்யனேன் 3
வெய்யில் 2
வெய்யிலில் 1
வெய்யிலுக்கு 1
வெயில் 5
வெயிலால் 1
வெயிலின் 1
வெயிற்கு 1
வெருக்கு 1
வெருட்சி 1
வெருட்சியே 1
வெருட்டிய 1
வெருண்டேன் 1
வெருவல் 1
வெருவவைத்த 1
வெருவற்க 1
வெருவா 1
வெருவாத 1
வெருவாமல் 1
வெருவி 3
வெருவிக்கும் 1
வெருவிடத்து 1
வெருவியிடேல் 1
வெருவினேன் 4
வெருவு 1
வெருவும் 1
வெருவுவர் 1
வெருவுறுகின்றேன் 1
வெருவேன் 2
வெருள் 5
வெருளும் 2
வெல் 4
வெல்க 2
வெல்கவே 2
வெல்ல 1
வெல்லவும் 1
வெல்லாரோ 1
வெல்லுகின்ற 2
வெல்லுகின்றனர் 1
வெல்லுகின்றோர் 2
வெல்லும் 3
வெல்லுமோ 1
வெல்வது 1
வெல்வதே 1
வெல்வாயோ 1
வெவ் 16
வெவ்வியல் 1
வெவ்வினையேன் 1
வெவ்வேறு 4
வெள் 22
வெள்_அமுதும் 1
வெள்_இருக்கின்றவர் 1
வெள்_உணர்வேன் 1
வெள்_ஏற்றர் 1
வெள்ள 10
வெள்ள_மகள் 1
வெள்ள_வெளி 1
வெள்ளடை 1
வெள்ளத்தில் 2
வெள்ளத்தினால் 1
வெள்ளத்து 4
வெள்ளத்துள் 1
வெள்ளத்தே 2
வெள்ளத்தை 2
வெள்ளம் 25
வெள்ளமே 15
வெள்ளி 12
வெள்ளி_மலையானே 1
வெள்ளிடை 1
வெள்ளிமலை 1
வெள்ளியங்கிரியை 1
வெள்ளியாம் 2
வெள்ளியும் 1
வெள்ளியோ 1
வெள்ளுண்ட 1
வெள்ளெருக்கம் 1
வெள்ளென்ற 1
வெள்ளை 11
வெள்ளை_விடையோனே 1
வெளி 143
வெளி-கண் 1
வெளி-தனில் 1
வெளி-தனிலே 2
வெளி-அதனை 4
வெளிக்க 1
வெளிக்கு 10
வெளிக்குள் 10
வெளிக்கே 4
வெளிக்கொள் 1
வெளிகள் 3
வெளிகளுக்குள் 1
வெளிகளுள்ளே 1
வெளிகளை 1
வெளிது 1
வெளிப்பட்டு 1
வெளிப்பட 5
வெளிப்படவும் 1
வெளிப்படுத்தி 1
வெளிப்படுத்தும் 1
வெளிப்படையால் 1
வெளியதாகிய 1
வெளியாக 2
வெளியாகும் 1
வெளியாம் 5
வெளியாய் 32
வெளியான 2
வெளியானை 2
வெளியிட்டதற்கே 1
வெளியிடை 11
வெளியில் 53
வெளியிலே 7
வெளியின் 10
வெளியினிடை 1
வெளியினில் 3
வெளியினூடு 1
வெளியும் 7
வெளியுள் 1
வெளியுறு 2
வெளியூடு 1
வெளியே 38
வெளியேன் 1
வெளியை 11
வெளியோ 1
வெளிற்றரை 1
வெளிற்று 1
வெளுக்கின்றாய் 1
வெளுத்த 2
வெளுத்தது 4
வெளுத்தனர் 1
வெளுத்து 4
வெளுத்துவிடும் 1
வெற்பவனே 1
வெற்பனே 4
வெற்பாம் 1
வெற்பாளுடனே 1
வெற்பாளோடும் 1
வெற்பிடை 1
வெற்பில் 2
வெற்பின் 1
வெற்பினில் 2
வெற்பினுள் 1
வெற்பு 15
வெற்பு_உடையாய் 2
வெற்பு_உடையாள் 1
வெற்புறு 1
வெற்பே 4
வெற்பை 1
வெற்றருள் 1
வெற்றரை 2
வெற்றனேன் 1
வெற்றார் 1
வெற்றி 8
வெற்றியினான் 1
வெற்று 5
வெறி 4
வெறி-அது 1
வெறி_நாய் 2
வெறிக்கும் 1
வெறிகொண்டதேனும் 1
வெறிகொண்டாய் 1
வெறித்த 2
வெறித்து 2
வெறிப்பாயோ 1
வெறிபிடிக்கினும் 1
வெறிபிடித்த 1
வெறியர் 1
வெறியார் 1
வெறியிலே 2
வெறியேற்கு 1
வெறியேன் 8
வெறியேன்-தன் 2
வெறியொடு 1
வெறு 3
வெறு_வாய் 1
வெறுக்க 2
வெறுக்க_மாட்டேன் 1
வெறுக்கச்செய் 1
வெறுக்கினும் 1
வெறுத்தனையேல் 1
வெறுத்தால் 1
வெறுத்தாலும் 1
வெறுத்திட்ட 1
வெறுத்திடுதல் 1
வெறுத்து 6
வெறுத்து_உரைத்தேன் 1
வெறுத்துநிற்பேன் 1
வெறுத்தேன் 4
வெறுத்தோர் 1
வெறுப்ப 7
வெறுப்பதில் 1
வெறுப்பாயோ 1
வெறுப்பில் 1
வெறுப்பு 4
வெறுப்பும் 3
வெறுப்பை 1
வெறுப்பொடும் 1
வெறும் 14
வெறும்_பாட்டு 1
வெறும்_வார்த்தை 1
வெறுமரம் 1
வெறுமரம்_அனையேன் 1
வெறுவயிற்றொடும் 1
வெறுவியது 1
வெறுவெளி 4
வெறுவெளியாய் 1
வெறுவெளியில் 1
வெறுவெளியிலே 1
வெறுவெளியின் 1
வெறுவெளியே 1
வென்ற 5
வென்றல் 1
வென்றனர் 1
வென்றாண்டி 1
வென்றாரின் 1
வென்றி 5
வென்றிடு 1
வென்றிடுமோ 1
வென்றியும் 1
வென்றியே 1
வென்றியொடு 1
வென்று 4
வென்றே 1

வெஃக (1)

மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரம – திருமுறை3:3 1965/453

மேல்


வெஃகினையால் (1)

மெய் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால் – திருமுறை3:3 1965/639

மேல்


வெகு (1)

சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக – திருமுறை3:2 1962/652

மேல்


வெகுண்டிடில் (1)

வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே – திருமுறை2:37 991/2

மேல்


வெகுண்டே (1)

இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3512/3,4

மேல்


வெகுளி (6)

அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை1:1 13/3
பாப கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளி
கோப_கடலில் குளித்தனையே தாபம் உற – திருமுறை3:3 1965/863,864
ஓரா வெகுளி_உடையான் தவம் அடையான் – திருமுறை3:3 1965/873
இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய் – திருமுறை3:3 1965/876
பொங்குறு வெகுளி புடைப்புகள் எல்லாம் – திருமுறை6:81 4615/793
காம_கடலை கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் – திருமுறை6:112 5025/1

மேல்


வெகுளி_கடலை (1)

காம_கடலை கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் – திருமுறை6:112 5025/1

மேல்


வெகுளி_உடையான் (1)

ஓரா வெகுளி_உடையான் தவம் அடையான் – திருமுறை3:3 1965/873

மேல்


வெகுளியினால் (1)

மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன் – திருமுறை4:38 3015/2

மேல்


வெகுளியேன் (1)

வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் – திருமுறை6:15 3566/2

மேல்


வெச்சென்ற (3)

எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே வெச்சென்ற
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை3:3 1965/834,835
பச்சென்று இருக்க பகர்வார் காண் வெச்சென்ற
நஞ்சு_அனையேன் குற்றம் எலாம் நாடாது நாத எனை – திருமுறை3:4 2023/2,3
வெச்சென்ற மாயை வினை ஆதியால் வந்த – திருமுறை6:69 4347/1

மேல்


வெச்சென்றே (1)

சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4116/3

மேல்


வெஞ்சமாக்கூடல் (1)

வெஞ்சமாக்கூடல் விரி சுடரே துஞ்சல் எனும் – திருமுறை3:2 1962/422

மேல்


வெஞ்சன் (1)

வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 698/2

மேல்


வெட்கம் (6)

என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்து கேட்டாலும் – திருமுறை2:94 1711/2
ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன் – திருமுறை3:4 2060/1
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/1
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/1
ஆசை வெட்கம் அறியாது நான் அவரை தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார் – திருமுறை6:142 5763/3
அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி – திருமுறை6:142 5790/2

மேல்


வெட்கம்_இலேன் (1)

ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன்
வீணே நல் நாளை விடுகின்றேன் காணேன் நின் – திருமுறை3:4 2060/1,2

மேல்


வெட்கிலையே (2)

வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மை – திருமுறை3:3 1965/668
என கேட்டும் வெட்கிலையே தட்டாமல் – திருமுறை3:3 1965/952

மேல்


வெட்கினாய் (1)

விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ – திருமுறை2:20 788/1

மேல்


வெட்டல் (1)

வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா – திருமுறை3:6 2274/2

மேல்


வெட்டவெளி (2)

வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி – திருமுறை6:123 5292/2
பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:142 5803/4

மேல்


வெட்டவெளி-அது (1)

வெட்டவெளி-அது ஆகி விளங்க கண்டேன் முற்றுமே – திருமுறை6:112 5037/2

மேல்


வெட்டவெளியா (2)

வெளி சுத்த வெறுவெளி வெட்டவெளியா நவில்கின்ற வெளிகள் எலாம் நடிக்கும் அடி வருந்த – திருமுறை5:2 3148/3
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே – திருமுறை6:57 4154/3

மேல்


வெட்டவெளியில் (1)

வெட்டவெளியில் விளங்கிய ஜோதி – திருமுறை6:79 4566/4

மேல்


வெட்டவெறுவெளி (1)

உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த – திருமுறை6:43 3933/2

மேல்


வெட்டி (2)

வெட்டி என்கோ அருள் பெட்டியில் ஓங்கி விளங்கும் தங்கக்கட்டி – திருமுறை6:125 5305/3
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:133 5567/1

மேல்


வெட்டிப்போட்டாலும் (1)

ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்போட்டாலும்
வேறு இடம் கேளேன் என் நாணை புறம்விடுத்து – திருமுறை3:6 2201/1,2

மேல்


வெட்டியில் (1)

வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குற கிடைத்த ஓர் வயிர – திருமுறை6:51 4025/2

மேல்


வெட்டியே (1)

வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குற கிடைத்த ஓர் வயிர – திருமுறை6:51 4025/2

மேல்


வெட்டினும் (1)

விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன் – திருமுறை3:6 2276/3

மேல்


வெட்டுண்ட (1)

திட்டுண்ட பேய் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே – திருமுறை3:6 2329/4

மேல்


வெட்டுவல் (10)

ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1007/4
ஒடிவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1008/4
ஓதும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1009/4
ஓவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1010/4
ஓர்ந்த ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1011/4
ஓகை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1012/4
உதவும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1013/4
உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1014/4
ஒருமை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1015/4
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1016/4

மேல்


வெட்டை (1)

வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை4:15 2777/1

மேல்


வெடிக்க (1)

வெடிக்க பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினை துயர்கள் – திருமுறை6:7 3332/1

மேல்


வெடித்த (1)

வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3446/4

மேல்


வெடித்திடல் (1)

வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:96 4766/2

மேல்


வெடித்து (2)

வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – திருமுறை6:137 5630/1
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:142 5752/1

மேல்


வெடிப்பினிடை (1)

வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை1:25 325/1

மேல்


வெடிப்பு-அதனில் (1)

எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில்
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:34 936/3,4

மேல்


வெடிப்பும் (1)

பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் – திருமுறை4:38 3016/3

மேல்


வெண் (89)

உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை1:1 20/1
ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 211/3
உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 212/3
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 213/3
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 214/3
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 215/3
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 216/3
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 217/3
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 218/3
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 219/3
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 220/3
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 356/4
நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 365/2
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 366/2
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 367/2
எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை1:33 372/4
துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்தி – திருமுறை2:18 764/1
நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே – திருமுறை2:18 770/3
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:18 772/2
ஓடு_உடையார் ஒற்றியூர்_உடையார் புகழ் ஓங்கிய வெண்
காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:24 824/3,4
உணங்கு வெண் தலை தார் புனை திரு புயனே ஒற்றியூர் உத்தம தேவே – திருமுறை2:27 858/4
நிலவு வெண் மதி சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் – திருமுறை2:29 882/3
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:29 885/2
குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்து கோதையர் குறும் குழி அளற்றில் – திருமுறை2:35 949/2
பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி – திருமுறை2:35 949/3
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றை பாரேனோ – திருமுறை2:36 971/4
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:37 992/2
ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க – திருமுறை2:38 1005/2
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் – திருமுறை2:43 1051/3
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:50 1119/3
விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே – திருமுறை2:54 1170/1
தோலானை சீர் ஒற்றி சுண்ண வெண்_நீற்றானை – திருமுறை2:65 1287/3
தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:70 1340/3
ஊற்றம் உற்று வெண்_நீற்றன் – திருமுறை2:71 1355/1
அடையாளம் என்ன ஒளிர் வெண் நீற்றுக்கும் அன்பு_இலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ – திருமுறை2:73 1370/2
விருப்புறு நாயகன் பாம்பாபரணமும் வெண் தலையும் – திருமுறை2:75 1407/2
வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும் – திருமுறை2:78 1510/1
துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர் – திருமுறை2:79 1518/1
உந்தாநின்ற வெண்_நகையார் ஒற்றி தியாகர் பவனி இங்கு – திருமுறை2:80 1545/2
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார் – திருமுறை2:85 1603/2
விடையார் விடங்க பெருமானார் வெள்ள சடையார் வெண்_நகையால் – திருமுறை2:92 1686/1
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை2:98 1802/2
வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட – திருமுறை3:2 1962/101
தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும் – திருமுறை3:2 1962/317
புரத்தை வெண்_நகை தீயால் அழித்தாய் என்று தொழ – திருமுறை3:2 1962/439
ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண்
சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண் வீறுகின்ற – திருமுறை3:2 1962/675,676
மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி – திருமுறை3:2 1962/827
வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அ பசுவை – திருமுறை3:3 1965/171
வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்ப – திருமுறை3:3 1965/245
வாழ்ந்து ஒளிரும் அன்பர் மனம் போலும் வெண் நீறு – திருமுறை3:3 1965/441
பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணி தார் – திருமுறை3:3 1965/451
வெண் பிறை அன்றே அதனை விண்டிலையே கண் புருவம் – திருமுறை3:3 1965/634
வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால் – திருமுறை3:3 1965/635
மெய் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால் – திருமுறை3:3 1965/639
வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மை – திருமுறை3:3 1965/668
வெண் தாமரை என்று மேவுதியோ வண்டு ஆரா – திருமுறை3:3 1965/696
வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியா – திருமுறை3:3 1965/1259
சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான – திருமுறை3:3 1965/1265
கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய் – திருமுறை3:3 1965/1305
நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில் – திருமுறை3:4 2000/3
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே – திருமுறை3:5 2161/2
பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் – திருமுறை3:6 2297/1
மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண்
காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியை கண்டு தொழ – திருமுறை3:6 2298/1,2
மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம் – திருமுறை3:6 2359/1
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின் – திருமுறை3:6 2366/2
வீற்றவனே வெள்ளி வெற்பவனே அருள் மேவிய வெண்
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள் – திருமுறை3:6 2368/2,3
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண்
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – திருமுறை3:14 2484/2,3
இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் – திருமுறை3:16 2496/2
வம்பு ஒன்று பூம் குழல் வல்லபையோடு வயங்கிய வெண்
கொம்பு ஒன்று கொண்டு எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சரமே – திருமுறை3:25 2555/3,4
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை4:1 2571/1
கைதட்டி வெண் நகைசெய்வர் கண்டாய் அருள் கற்பகமே – திருமுறை4:6 2630/4
செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண்
பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே – திருமுறை4:10 2678/3,4
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை4:15 2732/3
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – திருமுறை4:15 2779/4
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை4:39 3022/4
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை5:1 3049/2
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3209/4
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன் – திருமுறை6:13 3461/2
வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே – திருமுறை6:63 4254/1
தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே – திருமுறை6:64 4264/2
செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4266/3
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4666/3
ஓர் நிலை-தன்னில் ஒளிர் முத்து வெண் மணி – திருமுறை6:109 4920/1
வெண் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4924/2
வெண் மணி ஆச்சுதடி – திருமுறை6:109 4924/3
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:125 5396/3
பாத வரை வெண் நீறு படிந்து இலங்க சோதி படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் – திருமுறை6:137 5632/3

மேல்


வெண்_குணத்தான்_அல்லன் (1)

வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை4:39 3022/4

மேல்


வெண்_நகை (2)

தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:70 1340/3
புரத்தை வெண்_நகை தீயால் அழித்தாய் என்று தொழ – திருமுறை3:2 1962/439

மேல்


வெண்_நகையார் (1)

உந்தாநின்ற வெண்_நகையார் ஒற்றி தியாகர் பவனி இங்கு – திருமுறை2:80 1545/2

மேல்


வெண்_நகையால் (1)

விடையார் விடங்க பெருமானார் வெள்ள சடையார் வெண்_நகையால்
அடையார் புரங்கள் எரித்து அழித்தார் அவரே இந்த அகிலம் எலாம்_உடையார் – திருமுறை2:92 1686/1,2

மேல்


வெண்_நிறத்தனை (1)

செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4666/3

மேல்


வெண்_நிறத்தாய் (1)

செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4266/3

மேல்


வெண்_நீற்றன் (1)

ஊற்றம் உற்று வெண்_நீற்றன்
ஒற்றியூர் – திருமுறை2:71 1355/1,2

மேல்


வெண்_நீற்றானை (1)

தோலானை சீர் ஒற்றி சுண்ண வெண்_நீற்றானை
மேலானை நெஞ்சே விரும்பு – திருமுறை2:65 1287/3,4

மேல்


வெண்_பொடி (1)

துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்தி – திருமுறை2:18 764/1

மேல்


வெண்காட்டில் (1)

வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே தண் காட்டி – திருமுறை3:2 1962/24

மேல்


வெண்காடு (1)

மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு
ஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே – திருமுறை2:81 1562/3,4

மேல்


வெண்ணிலா (1)

வெண்ணிலா முடி புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2547/4

மேல்


வெண்ணிலாவே (46)

தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு – திருமுறை4:27 2847/1
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே – திருமுறை4:27 2847/2
நாத முடி மேல் இருந்த வெண்ணிலாவே அங்கே – திருமுறை4:27 2848/1
நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2848/2
சச்சிதானந்த கடலில் வெண்ணிலாவே நானும் – திருமுறை4:27 2849/1
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2849/2
இரா_பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே நானும் – திருமுறை4:27 2850/1
இருக்க எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2850/2
தேசு நிறமாய் நிறைந்த வெண்ணிலாவே நானும் – திருமுறை4:27 2851/1
சிவமயம்-அதாய் விழைந்தேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2851/2
போத நடு ஊடு இருந்த வெண்ணிலாவே மல – திருமுறை4:27 2852/1
போதம் அற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2852/2
ஆரும் அறியாமல் இங்கே வெண்ணிலாவே அருளாளர் – திருமுறை4:27 2853/1
வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2853/2
அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே எங்கள் – திருமுறை4:27 2854/1
ஐயர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2854/2
வேத முடி மேல் இருந்த வெண்ணிலாவே மல – திருமுறை4:27 2855/1
வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2855/2
குண்டலி-பால் நின்று இலங்கும் வெண்ணிலாவே அந்த – திருமுறை4:27 2856/1
குண்டலி பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2856/2
ஆதி அந்தம் என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – திருமுறை4:27 2857/1
ஆதி அந்தம் ஆவது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2857/2
வித்து இலாமலே விளைந்த வெண்ணிலாவே நீ-தான் – திருமுறை4:27 2858/1
விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2858/2
முப்பொருளும் ஒன்று அது என்பார் வெண்ணிலாவே அந்த – திருமுறை4:27 2859/1
மூன்றும் ஒன்றாய் முடிந்தது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2859/2
நான் அதுவாய் நிற்கும் வண்ணம் வெண்ணிலாவே ஒரு – திருமுறை4:27 2860/1
ஞான நெறி சொல்லு கண்டாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2860/2
ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே என்னை – திருமுறை4:27 2861/1
நான் அறிய சொல்லு கண்டாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2861/2
வாசி வாசி என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – திருமுறை4:27 2862/1
வாசி என்ன பேசு கண்டாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2862/2
ஐந்தலை பாம்பு ஆட்டுகின்றார் வெண்ணிலாவே அவர் – திருமுறை4:27 2863/1
அம்பலத்தில் நின்றது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2863/2
ஓர் எழுத்தில் ஐந்து உண்டு என்பார் வெண்ணிலாவே அது – திருமுறை4:27 2864/1
ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2864/2
அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர் – திருமுறை4:27 2865/1
ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2865/2
அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர் – திருமுறை4:27 2866/1
ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே – திருமுறை4:27 2866/2
அணுவில் அணுவாய் இருந்தார் வெண்ணிலாவே எங்கும் – திருமுறை4:27 2867/1
ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2867/2
அண்ட பகிரண்டம் எல்லாம் வெண்ணிலாவே ஐயர் – திருமுறை4:27 2868/1
ஆட்டம் என்று சொல்வது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2868/2
அம்பரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே என்னை – திருமுறை4:27 2869/1
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே – திருமுறை4:27 2869/2

மேல்


வெண்ணிற (1)

செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எ தவம் செய்தனரோ – திருமுறை2:75 1401/2

மேல்


வெண்ணிற_மெய்யாளும் (1)

செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எ தவம் செய்தனரோ – திருமுறை2:75 1401/2

மேல்


வெண்ணெய் (1)

நல் வெண்ணெய் உண்டு ஒளித்த நாரணன் வந்து ஏத்துகின்ற – திருமுறை3:2 1962/447

மேல்


வெண்ணெய்நல்லூர் (1)

சொல் ஊரன்-தன்னை தொழும்புகொளும் சீர் வெண்ணெய்நல்லூர்
அருள் துறையின் நல் பயனே மல் ஆர்ந்து – திருமுறை3:2 1962/455,456

மேல்


வெண்துறை (1)

ஆய் வெண்துறை மாசு இலா மணியே தோய்வுண்ட – திருமுறை3:2 1962/352

மேல்


வெண்பட்டு (1)

வெண்பட்டு உடுக்க விரைந்தனையே பண்பட்ட – திருமுறை3:3 1965/998

மேல்


வெண்பா (2)

வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார் – திருமுறை2:96 1748/3
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே – திருமுறை2:98 1836/3

மேல்


வெண்பாக்கத்து (1)

வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே பண்பார்க்கு – திருமுறை3:2 1962/506

மேல்


வெண்மை (12)

வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை – திருமுறை2:3 592/3
வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய் – திருமுறை2:39 1016/1
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே – திருமுறை2:42 1041/2
உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே – திருமுறை2:51 1132/2
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் – திருமுறை2:55 1172/1
வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை2:91 1683/1
வெண்மை முதல் ஐவணமும் மேவி ஐந்து தேவர்களாய் – திருமுறை3:2 1962/575
ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் வெண்மை இலா – திருமுறை3:3 1965/88
வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய் – திருமுறை3:3 1965/161
தீயினில் வெண்மை திகழ் இயல் பலவாய் – திருமுறை6:81 4615/433
வெண்மை திரையால் மெய் பதி வெளியை – திருமுறை6:81 4615/823
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:137 5651/1

மேல்


வெண்மை-அதாய் (1)

வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய்
திண்மை பெற செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா – திருமுறை3:3 1965/161,162

மேல்


வெண்மைகொண்டு (1)

பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலக பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் – திருமுறை2:66 1308/2

மேல்


வெண்மையானை (1)

செய்யானை கரியானை பசுமையானை திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை
மெய்யானை பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்கு – திருமுறை6:44 3939/1,2

மேல்


வெண்மையேன் (1)

மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய் நோயை – திருமுறை2:63 1257/2

மேல்


வெதிர் (1)

வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே – திருமுறை1:26 332/1

மேல்


வெதுப்பல் (1)

விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் – திருமுறை6:13 3464/3

மேல்


வெதுப்பை (1)

வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 3419/3,4

மேல்


வெதும்ப (1)

நள் எரிய நட்பின் நலம் வெதும்ப விள்வது இன்றி – திருமுறை3:3 1965/586

மேல்


வெதும்பி (5)

பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திட காண்கின்றேன் – திருமுறை1:15 223/2
துன்பினால் அகம் வெதும்பி நைந்து அயர்ந்து நின் துணை அடி_மலர் ஏத்தும் – திருமுறை1:15 224/1
வெம் கொளி தேள் போன்ற வினையால் வெதும்பி மனம் – திருமுறை2:16 750/1
தும்மினேன் வெதும்பி தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும் – திருமுறை6:14 3549/1
வெய்யில் கிடைத்த புழு போல வெதும்பி கிடந்த வெறியேற்கு – திருமுறை6:98 4795/2

மேல்


வெதும்பிய (2)

வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 3419/3
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3446/4

மேல்


வெதும்பினேன் (1)

விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் – திருமுறை6:13 3464/3

மேல்


வெதும்புகின்றேன் (1)

வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே – திருமுறை3:6 2204/3,4

மேல்


வெதும்புதடா (1)

விள்ளுகின்ற-தோறும் உள்ளம் வெந்து வெதும்புதடா – திருமுறை4:28 2938/2

மேல்


வெதும்புதே (1)

என்னே பிறர்-தம் வரவு நோக்க கண்கள் வெதும்புதே
எந்தாய் வரவை நினைக்க களிப்பு பொங்கி ததும்புதே – திருமுறை6:112 5050/3,4

மேல்


வெந்தது (2)

வெவ் வினை காடு எலாம் வேரொடு வெந்தது
வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது – திருமுறை6:108 4912/1,2
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:142 5784/1

மேல்


வெந்ததே (2)

உயங்கும் மலங்கள் ஐந்தும் பசை அற்று ஒழிந்து வெந்ததே
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே – திருமுறை6:112 5000/3,4
மலமும் மாயை குலமும் வினையும் முழுதும் வெந்ததே
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே – திருமுறை6:112 5032/2,3

மேல்


வெந்திட (2)

கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே காமன் வெந்திட கண்விழித்தவனே – திருமுறை2:18 767/1
பாறு உண்ட காட்டில் பலர் வெந்திட கண்டும் – திருமுறை3:3 1965/1007

மேல்


வெந்து (3)

விள்ளுகின்ற-தோறும் உள்ளம் வெந்து வெதும்புதடா – திருமுறை4:28 2938/2
ஐந்து மலங்களும் வெந்து விழ எழுத்து – திருமுறை6:70 4435/1
வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது – திருமுறை6:76 4504/3

மேல்


வெந்நிட (1)

கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை1:8 136/2

மேல்


வெந்நீரில் (1)

வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம் – திருமுறை3:3 1965/365

மேல்


வெப்பகத்தே (1)

விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே – திருமுறை6:131 5554/4

மேல்


வெப்பம் (1)

வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும் – திருமுறை3:3 1965/1243

மேல்


வெப்பாய (1)

வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:4 602/2

மேல்


வெப்பான (1)

வெப்பான நஞ்சன வஞ்சகர்-பால் செலும் வெம் துயர் நீத்து – திருமுறை1:34 374/3

மேல்


வெப்பானது (1)

வெப்பானது தவிர்த்து ஐந்தொழில் செய்ய விதித்தனையே – திருமுறை6:100 4807/4

மேல்


வெப்பானவை (1)

வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன் – திருமுறை6:16 3589/3

மேல்


வெப்பில் (2)

வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற – திருமுறை2:27 862/2
வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 3521/4

மேல்


வெப்பின் (1)

நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை – திருமுறை3:3 1965/583

மேல்


வெப்பு (8)

வெப்பு ஆர்தரு துயரால் மெலிகின்றனன் வெற்று அடியேன் – திருமுறை2:2 581/3
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:32 911/2
வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை – திருமுறை2:63 1256/2
வெப்பு இருந்த காடோ வினை சுமையோ செப்ப அறியேன் – திருமுறை3:4 1987/2
வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின் – திருமுறை3:6 2318/1
வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை – திருமுறை4:28 2889/1
வெப்பு ஆர் உள்ள கலக்கம் எலாம் இற்றை பொழுதே விலக்கி ஒழித்து – திருமுறை6:16 3590/1
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:125 5396/3

மேல்


வெப்பும் (1)

வெப்பும் கலைய நல்லோர் மென் மதுர சொல்_மாலை – திருமுறை3:2 1962/265

மேல்


வெப்புற்ற (1)

வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை1:1 17/2

மேல்


வெம் (114)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை1:1 6/1
சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை1:1 22/2
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை1:1 22/3
வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை1:3 57/2
மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால் – திருமுறை1:7 112/1
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே – திருமுறை1:13 205/3
வெம் சக போரினை விட்டுளோர் புகழ் – திருமுறை1:24 311/3
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை1:25 323/1
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை1:25 325/1
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 339/2
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 342/2
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 342/2
தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில் – திருமுறை1:32 369/3
வெப்பான நஞ்சன வஞ்சகர்-பால் செலும் வெம் துயர் நீத்து – திருமுறை1:34 374/3
வீணனேன் இன்னும் எத்தனை நாள் செல்லும் வெம் துயர்_கடல் நீத்த – திருமுறை1:39 427/1
அலகில் வெம் துயர் கிளைத்து அழுங்கு நெஞ்சமே – திருமுறை1:45 480/2
யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர் – திருமுறை1:46 490/1
ஆருக சமய காட்டை அழித்த வெம் கனலே போற்றி – திருமுறை1:48 512/3
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ – திருமுறை2:5 611/3
துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால் – திருமுறை2:16 739/2
வெம் கொளி தேள் போன்ற வினையால் வெதும்பி மனம் – திருமுறை2:16 750/1
சண்ட வெம் பவ பிணியினால் தந்தை தாய் இலார் என தயங்குகின்றாயே – திருமுறை2:20 787/1
மணி தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:27 861/1
விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை – திருமுறை2:32 912/1
அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன் – திருமுறை2:57 1196/3
முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான் – திருமுறை2:63 1255/1
வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை – திருமுறை2:63 1256/2
கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை – திருமுறை2:63 1258/2
விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியை – திருமுறை2:63 1259/2
தரை சேரும் துன்ப தடம் கடலேன் வெம் பிணியை – திருமுறை2:63 1260/2
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே – திருமுறை2:75 1443/3
வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார் – திருமுறை2:85 1600/2
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து – திருமுறை3:1 1959/3
வெம் கருவூர் வஞ்ச வினை தீர்த்தவர் சூழ்ந்த – திருமுறை3:2 1962/427
வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண் – திருமுறை3:2 1962/693
வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும் – திருமுறை3:2 1962/735
போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின் – திருமுறை3:2 1962/819
ஓர் இடத்தில் தண்மையும் மற்று ஓர் இடத்தில் வெம் சினமும் – திருமுறை3:3 1965/85
வெம் பாம்பை மேல் அணிந்து ஓர் வெம் புற்றின் உள் இருந்தே – திருமுறை3:3 1965/133
வெம் பாம்பை மேல் அணிந்து ஓர் வெம் புற்றின் உள் இருந்தே – திருமுறை3:3 1965/133
வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அ பசுவை – திருமுறை3:3 1965/171
வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும் – திருமுறை3:3 1965/363
வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-தம் – திருமுறை3:3 1965/601
வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய் – திருமுறை3:3 1965/692
வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில் – திருமுறை3:3 1965/721
சென்றால் அவர் பின்னர் செல்கின்றாய் வெம் புலி பின் – திருமுறை3:3 1965/723
பார்த்து ஆடி_ஓடி படர்கின்றாய் வெம் நரகை – திருமுறை3:3 1965/735
வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் – திருமுறை3:3 1965/813
பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும – திருமுறை3:3 1965/987
மண்பட்டு வெம் தீ மரம் பட்டிட கண்டும் – திருமுறை3:3 1965/997
வெம் சஞ்சலமா விகாரம் எனும் பேய்க்கு – திருமுறை3:4 1971/1
வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் – திருமுறை3:4 1976/3
வெம் கோடை ஆதபத்தின் வீழ் நீர் வறந்து உலர்ந்தும் – திருமுறை3:4 1990/1
வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக – திருமுறை3:4 1991/1
வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையை – திருமுறை3:4 2000/1
தேவை விட்டு வெம் பிறவி தேவர்களை கோவையிட்டு – திருமுறை3:4 2004/2
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்கு – திருமுறை3:6 2202/2
மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில் – திருமுறை3:6 2240/1
வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே – திருமுறை3:6 2276/4
தோயா கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லை சொல்லி – திருமுறை3:6 2281/2
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம் – திருமுறை3:6 2300/3
பூட்டு தலை வெம் புலை தலை நாற்ற புழு தலையே – திருமுறை3:6 2310/4
பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே – திருமுறை3:6 2338/4
சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றி சூழ்ந்திடு வெம்
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரிதாபம் – திருமுறை3:6 2343/1,2
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர் – திருமுறை3:6 2351/2
வெம் பெரு மானுக்கு கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை – திருமுறை3:6 2367/1
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் – திருமுறை3:22 2526/1
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம்
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/2,3
ஊன் செய்த வெம் புலை கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து – திருமுறை4:11 2690/1
பொங்கு அரா திங்கள் பொலிந்தோனே வெம் கரா – திருமுறை4:14 2717/2
மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை – திருமுறை4:15 2739/1
வெம் மால் மனத்து வினையேன் புகன்றது எலாம் – திருமுறை4:28 2896/1
வெம் நரகில் வீழும் விளைவால் விளம்பியதை – திருமுறை4:28 2933/1
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3189/2
கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் – திருமுறை6:5 3307/1
போகமே விழைந்தேன் புலை மன சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன் – திருமுறை6:8 3343/1
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் – திருமுறை6:8 3344/1
உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன் – திருமுறை6:8 3346/3
குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 3349/2
குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 3349/2
வெம் மதி கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரிய – திருமுறை6:12 3388/1
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே – திருமுறை6:13 3427/3
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 3432/3
சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 3434/2
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 3434/3
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே – திருமுறை6:13 3444/2
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3446/4
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார் – திருமுறை6:13 3463/4
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம் – திருமுறை6:13 3466/1
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன் – திருமுறை6:13 3472/4
தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காம – திருமுறை6:13 3511/1
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை – திருமுறை6:13 3529/2
இதுவரை அடியேன் அடைந்த வெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம் – திருமுறை6:13 3536/1
பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அற தவிர்த்து அருள் இனி நான் – திருமுறை6:13 3542/1
கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ – திருமுறை6:14 3546/4
துனித்த வெம் மடவார் பகல் வந்த போது துறவியின் கடுகடுத்திருந்தேன் – திருமுறை6:15 3569/1
சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர் பாவி – திருமுறை6:17 3602/3
வெருளும் கொடு வெம் புலையும் கொலையும் விடுமாறு அருள்வாய் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/3
மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே – திருமுறை6:38 3865/1
வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால் – திருமுறை6:53 4054/2
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4117/4
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:57 4165/1
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4194/4
பவனே வெம் பவ நோய்-தனை தீர்க்கும் பரஞ்சுடரே – திருமுறை6:64 4273/1
வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில் – திருமுறை6:81 4615/1529
எய்யேன் இனி வெம் மல கூட்டில் இருந்து என் உள்ளம் – திருமுறை6:91 4715/3
வெம் தொழில் தீர்ந்து ஓங்கிய நின் மெய் அடியார் சபை நடுவே – திருமுறை6:99 4802/2
வெம் தொழில் போய் நீங்க விரைந்து – திருமுறை6:101 4828/4
வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – திருமுறை6:111 4957/1
அஞ்சோடு அஞ்சு அவை ஏலாதே அங்கோடு இங்கு எனல் ஆகாதே அந்தோ வெம் துயர் சேராதே அஞ்சோகம்சுகம் ஓவாதே – திருமுறை6:114 5167/1
வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா – திருமுறை6:119 5251/3
உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால் – திருமுறை6:125 5382/1
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:138 5676/1
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:138 5676/1

மேல்


வெம்_மால் (1)

வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-தம் – திருமுறை3:3 1965/601

மேல்


வெம்பலம் (1)

வெம்பலம் தரும் வெய்ய நெஞ்சமே – திருமுறை2:17 757/2

மேல்


வெம்பாது (2)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 3380/2
அம்பார தென்கிழக்கே அம்பலத்தான் வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியும் சிதம்பரம் நீ – திருமுறை6:61 4240/2,3

மேல்


வெம்பி (1)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 3380/2

மேல்


வெம்பிட (1)

நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிட செயினும் – திருமுறை2:68 1320/3

மேல்


வெம்பினேன் (1)

வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 699/2

மேல்


வெம்புகின்றேன் (1)

மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும் – திருமுறை2:16 735/1

மேல்


வெம்பும் (2)

வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல் – திருமுறை1:49 520/1
இன்பு அற்ற இ சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும்
என்பு அற்ற புன் புழு போல் தளர் ஏழை எனினும் இவன் – திருமுறை3:6 2363/1,2

மேல்


வெம்புறு (2)

வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3512/4
வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள் என்றார் மெய் பொது நடத்து இறையவரே – திருமுறை6:103 4855/4

மேல்


வெம்புறேல் (1)

விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:37 992/3

மேல்


வெம்மை (5)

வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை – திருமுறை2:63 1256/2
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் – திருமுறை2:98 1924/1
வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால் – திருமுறை3:3 1965/875
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை3:5 2163/2
மேலிடத்தே வைத்தனை நான் வெம்மை எலாம் தீர்ந்தேன் நின் – திருமுறை6:97 4772/3

மேல்


வெம்மையால் (1)

மிக்க காமத்தின் வெம்மையால் வரும் – திருமுறை2:17 754/3

மேல்


வெம்மையே (2)

தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன் – திருமுறை6:15 3571/3
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல – திருமுறை6:93 4735/1

மேல்


வெம்மையை (1)

வெம்மையை தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவை – திருமுறை6:46 3978/2

மேல்


வெய் (1)

வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திருவையாற்றின் – திருமுறை3:2 1962/103

மேல்


வெய்து (3)

வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே – திருமுறை4:6 2630/3
வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை4:36 2996/4
மின்னும் இடை பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிக பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்து போனாள் – திருமுறை6:60 4221/3

மேல்


வெய்ய (33)

விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை1:1 20/2
வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே – திருமுறை1:19 267/1
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை1:25 322/1
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே – திருமுறை1:39 423/3
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன் – திருமுறை1:40 435/1
வெம்பலம் தரும் வெய்ய நெஞ்சமே – திருமுறை2:17 757/2
மேலை அந்தகன் வெய்ய தூதுவர் – திருமுறை2:17 761/1
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:21 796/1
வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து – திருமுறை2:25 836/1
வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே – திருமுறை2:37 991/2
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே – திருமுறை2:46 1087/3
வெய்ய நெஞ்சக பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் – திருமுறை2:51 1130/2
வெய்ய நோய்கள் விலகுவது இல்லையே – திருமுறை2:64 1269/4
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவ குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய
மறம் பழுக்கும் இலங்கை இராவணனை பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மை – திருமுறை2:101 1945/2,3
வெய்ய வலி வலத்தை வீட்டி அன்பர்க்கு இன் அருள்செய் – திருமுறை3:2 1962/369
வெய்ய வினை குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை – திருமுறை3:2 1962/612
பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறுநீர் – திருமுறை3:2 1962/689
வேய் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும் – திருமுறை3:2 1962/745
வில்வ கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையை – திருமுறை3:2 1962/761
வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூதாள் – திருமுறை3:3 1965/701
நாள் என்கோ வெய்ய நமன் என்கோ கோள் என்கோ – திருமுறை3:3 1965/780
பைய நடப்பவரை பார்த்திலையோ வெய்ய நமன் – திருமுறை3:3 1965/898
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை3:5 2146/3
உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய
விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இ – திருமுறை3:6 2352/1,2
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை5:2 3156/1
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா – திருமுறை5:5 3181/3
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை5:7 3212/2
வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 3434/1
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன் – திருமுறை6:13 3539/2
வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது – திருமுறை6:108 4912/2
வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே – திருமுறை6:115 5195/1
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:137 5629/2
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:142 5784/1

மேல்


வெய்யர் (1)

வெய்யர் உளத்தே புகுத போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம் – திருமுறை6:142 5780/2

மேல்


வெய்யர்-தமையும் (1)

வெடிக்க பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினை துயர்கள் – திருமுறை6:7 3332/1

மேல்


வெய்யல் (2)

வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன் – திருமுறை2:36 986/2
புடை என்று வெய்யல் உறும் புழு போன்று புழுங்குகின்றேன் – திருமுறை3:6 2388/3

மேல்


வெய்யலிலே (1)

வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே – திருமுறை6:57 4158/1

மேல்


வெய்யலின் (1)

குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன் – திருமுறை6:5 3306/3

மேல்


வெய்யன் (1)

வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 694/2

மேல்


வெய்யனாய் (1)

வெய்யனாய் உலகு அழித்தலின் விசுவசங்காரி – திருமுறை4:24 2815/1

மேல்


வெய்யனேன் (3)

வெய்யனேன் என வெறுத்து விட்டிடேல் – திருமுறை1:10 152/3
குழியை தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் – திருமுறை6:5 3305/2
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் – திருமுறை6:15 3566/2

மேல்


வெய்யில் (2)

உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில்
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே – திருமுறை1:7 118/1,2
வெய்யில் கிடைத்த புழு போல வெதும்பி கிடந்த வெறியேற்கு – திருமுறை6:98 4795/2

மேல்


வெய்யிலில் (1)

பயந்த அ பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை – திருமுறை6:13 3460/2

மேல்


வெய்யிலுக்கு (1)

வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர் – திருமுறை6:125 5302/1

மேல்


வெயில் (5)

உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை1:1 15/2
வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே – திருமுறை1:19 267/1
முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை3:6 2267/1
இன்பு அற்ற இ சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும் – திருமுறை3:6 2363/1
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை4:3 2598/1

மேல்


வெயிலால் (1)

வஞ்சகராம் கானினிடை அடைந்தே நெஞ்சம் வருந்தி உறுகண் வெயிலால் மாழாந்து அந்தோ – திருமுறை1:7 116/1

மேல்


வெயிலின் (1)

வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார் – திருமுறை2:85 1603/2

மேல்


வெயிற்கு (1)

வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் – திருமுறை2:86 1619/3

மேல்


வெருக்கு (1)

திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் – திருமுறை6:5 3310/3

மேல்


வெருட்சி (1)

வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா – திருமுறை3:6 2274/2

மேல்


வெருட்சியே (1)

வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடிய கண்டிலேன் வினையினேன் உள்ளம் – திருமுறை2:49 1113/1

மேல்


வெருட்டிய (1)

வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:137 5644/2

மேல்


வெருண்டேன் (1)

வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 3469/4

மேல்


வெருவல் (1)

வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் – திருமுறை2:98 1786/2

மேல்


வெருவவைத்த (1)

வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த
வாடா_மலர் குழலாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1416/3,4

மேல்


வெருவற்க (1)

வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை3:6 2383/4

மேல்


வெருவா (1)

வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்கு கண்டாய் – திருமுறை3:7 2408/2

மேல்


வெருவாத (1)

வெருவாத வைதிக பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற – திருமுறை3:6 2304/2

மேல்


வெருவாமல் (1)

வெருவாமல் ஐயோ விளம்பிய சொல் எல்லாம் – திருமுறை4:28 2884/1

மேல்


வெருவி (3)

வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை4:36 2996/4
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன் – திருமுறை6:13 3461/2
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 3506/2

மேல்


வெருவிக்கும் (1)

வெருவிக்கும் வஞ்ச வெறும் சொல் எலாம் நெஞ்சில் – திருமுறை4:28 2920/1

மேல்


வெருவிடத்து (1)

வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:32 3808/4

மேல்


வெருவியிடேல் (1)

வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை5:2 3127/4

மேல்


வெருவினேன் (4)

வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 3434/1
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி – திருமுறை6:13 3460/3
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 3474/4
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 3474/4

மேல்


வெருவு (1)

விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:31 3793/3

மேல்


வெருவும் (1)

வெருவும் சிந்தை விலக கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2541/4

மேல்


வெருவுவர் (1)

வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3455/3

மேல்


வெருவுறுகின்றேன் (1)

வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை4:19 2796/3

மேல்


வெருவேன் (2)

பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன்
பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமை சேவடி பிடிக்கவும் தளரேன் – திருமுறை2:56 1183/1,2
தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீரெனில் சலித்து உளம் வெருவேன்
துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1184/3,4

மேல்


வெருள் (5)

வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:73 1373/3
வெருள் உறு சமயத்து அறியொணா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2526/4
வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம் – திருமுறை4:22 2806/3
வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 3299/3
வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள் – திருமுறை6:81 4615/327

மேல்


வெருளும் (2)

வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன் – திருமுறை3:6 2204/3
வெருளும் கொடு வெம் புலையும் கொலையும் விடுமாறு அருள்வாய் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/3

மேல்


வெல் (4)

வெல் நஞ்சு அணி மிடற்றை மிக்கு வந்து வாழ்த்தேனோ – திருமுறை2:36 974/4
வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும் – திருமுறை3:3 1965/571
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே – திருமுறை3:6 2398/4
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் – திருமுறை6:125 5336/3

மேல்


வெல்க (2)

வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1575
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1575

மேல்


வெல்கவே (2)

சூது இலா மெய் சிற்றம்பலத்து சோதி வெல்கவே
துலங்க பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே – திருமுறை6:112 5062/3,4
துலங்க பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே – திருமுறை6:112 5062/4

மேல்


வெல்ல (1)

பதம் தரு வெல்ல பாகினின் சுவையே – திருமுறை6:81 4615/1410

மேல்


வெல்லவும் (1)

கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் – திருமுறை2:69 1337/1

மேல்


வெல்லாரோ (1)

முந்து அ மதனை வெல்லாரோ மோகம் தீர புல்லாரோ – திருமுறை1:20 275/2

மேல்


வெல்லுகின்ற (2)

வெல்லுகின்ற தும்பை என்றே மேல் அணிந்தான் வல்லி சிவகாம – திருமுறை6:52 4035/2
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:125 5441/2

மேல்


வெல்லுகின்றனர் (1)

வெல்லுகின்றனர் வினை புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம் – திருமுறை2:46 1080/1

மேல்


வெல்லுகின்றோர் (2)

வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே – திருமுறை3:3 1965/1237
வெல்லுகின்றோர் இன்றி சும்மா அலையும் என் வேட நெஞ்சம் – திருமுறை3:6 2336/2

மேல்


வெல்லும் (3)

எமராஜனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும் – திருமுறை1:30 360/3
மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து – திருமுறை2:20 792/1
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – திருமுறை3:8 2421/2

மேல்


வெல்லுமோ (1)

கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ – திருமுறை6:112 5018/4

மேல்


வெல்வது (1)

இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே – திருமுறை3:6 2376/4

மேல்


வெல்வதே (1)

சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே – திருமுறை6:112 4988/4

மேல்


வெல்வாயோ (1)

செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – திருமுறை6:65 4283/2

மேல்


வெவ் (16)

காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை1:1 23/3
ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் – திருமுறை2:56 1190/2
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில் – திருமுறை2:101 1942/2
பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னை புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ – திருமுறை2:101 1946/3
வஞ்சம் என்கோ வெவ் வினையாம் வல்லியம் என்கோ பவத்தின் – திருமுறை3:3 1965/777
வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால் – திருமுறை3:3 1965/875
வெவ் வழி நீர் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே – திருமுறை3:6 2278/4
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய – திருமுறை3:6 2338/2
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை4:3 2598/1
வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் – திருமுறை4:15 2747/1
இ பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து – திருமுறை5:7 3206/2
முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றி – திருமுறை6:13 3452/1
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3666/4
வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது – திருமுறை6:76 4504/3
வெவ் வினை காடு எலாம் வேரொடு வெந்தது – திருமுறை6:108 4912/1
வெவ் வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே – திருமுறை6:129 5495/1

மேல்


வெவ்வியல் (1)

ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே – திருமுறை6:70 4454/1

மேல்


வெவ்வினையேன் (1)

விரி துயரால் தடுமாறுகின்றேன் இந்த வெவ்வினையேன்
பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான் – திருமுறை2:2 588/1,2

மேல்


வெவ்வேறு (4)

மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/395,396
வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற – திருமுறை6:81 4615/699
வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற – திருமுறை6:81 4615/699
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் – திருமுறை6:81 4615/827

மேல்


வெள் (22)

வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை1:37 402/4
நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே – திருமுறை1:37 404/4
பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார் – திருமுறை1:41 440/1
மேனியும் பாருங்கள் வெள் வளைகாள் – திருமுறை1:50 528/4
நிறையும் வெள் நீற்று கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே – திருமுறை2:35 949/4
அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும் – திருமுறை2:37 994/3
விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக்கண்ணவனே – திருமுறை2:58 1205/3
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார் – திருமுறை2:85 1603/2
வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை2:91 1683/1
மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாய – திருமுறை3:2 1962/242
விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள்
நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை3:2 1962/578,579
மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் – திருமுறை3:3 1965/654
வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின் – திருமுறை3:4 2007/1
பண்ணால் உன் சீரினை சம்பந்தர் சொல வெள் எலும்பு – திருமுறை3:4 2008/1
வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன் – திருமுறை3:6 2230/3
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள்
ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே – திருமுறை3:6 2368/3,4
வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை – திருமுறை4:5 2617/1
தரும வெள் விடை சாமி நின் நாமமே – திருமுறை4:9 2651/4
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை4:15 2743/3
என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை4:15 2750/4
வெள் ஒளி காட்டிய மெய் அருள் கனலே – திருமுறை6:81 4615/1540
ஆங்கு அவர் வண்ணம் வெள் வண்ணம் செவ் வண்ணம் முன் – திருமுறை6:109 4937/1

மேல்


வெள்_அமுதும் (1)

வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின் – திருமுறை3:4 2007/1

மேல்


வெள்_இருக்கின்றவர் (1)

வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன் – திருமுறை3:6 2230/3

மேல்


வெள்_உணர்வேன் (1)

வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை4:15 2743/3

மேல்


வெள்_ஏற்றர் (1)

வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை2:91 1683/1

மேல்


வெள்ள (10)

வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை1:27 344/3
வெள்ள சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம் – திருமுறை2:80 1544/1
விடையார் விடங்க பெருமானார் வெள்ள சடையார் வெண்_நகையால் – திருமுறை2:92 1686/1
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை2:98 1875/2
வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் – திருமுறை2:98 1878/2
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை3:5 2122/2
வெள்ள கருணை இறையேனும் மேவி இடவும் பெற்று அறியேன் – திருமுறை3:10 2467/2
வெள்ள வேணி பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2546/4
வரை இலா வெள்ள பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே – திருமுறை6:22 3664/2
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:47 3986/2

மேல்


வெள்ள_மகள் (1)

வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை2:98 1875/2

மேல்


வெள்ள_வெளி (1)

வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:47 3986/2

மேல்


வெள்ளடை (1)

குருகாவூர் வெள்ளடை எம் கோவே அருகாத – திருமுறை3:2 1962/28

மேல்


வெள்ளத்தில் (2)

போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடை புனித நின் அடியை – திருமுறை2:61 1237/1
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:73 1373/3

மேல்


வெள்ளத்தினால் (1)

வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை – திருமுறை3:3 1965/1085

மேல்


வெள்ளத்து (4)

ஆழும் பரமானந்த வெள்ளத்து அழுந்தி களிக்கும்படி வாய்ப்ப – திருமுறை1:19 263/2
வெள்ளத்து அழுந்தும் அன்பர் விழி விருந்தே தணிகை வெற்பு அரசே – திருமுறை1:23 309/2
வெள்ளத்து அழுத்தும் மருந்து – திருமுறை3:9 2439/2
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:59 4200/2

மேல்


வெள்ளத்துள் (1)

வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள் – திருமுறை1:32 369/1

மேல்


வெள்ளத்தே (2)

வெள்ளத்தே இழுக்கும் மருந்து – திருமுறை3:9 2457/4
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – திருமுறை6:11 3376/4

மேல்


வெள்ளத்தை (2)

வெள்ளத்தை எல்லாம் மிக உண்டேன் உள்ளத்தே – திருமுறை6:40 3892/2
தெள்ள தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன் – திருமுறை6:125 5316/2

மேல்


வெள்ளம் (25)

விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ – திருமுறை1:16 233/3
வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையை – திருமுறை1:38 419/3
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம்
திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை1:52 562/2,3
கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு – திருமுறை2:36 972/1
அரந்தையோடு ஒரு வழிச்செல்வோன்-தனை ஓர் ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட அவனும் – திருமுறை2:55 1175/1
வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன் – திருமுறை2:75 1419/1
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை2:91 1685/2
ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும் – திருமுறை3:3 1965/1089
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை3:5 2082/4
வெள்ளம் அணி சடை கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனை – திருமுறை3:5 2154/1
வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும் – திருமுறை3:22 2521/3
வெள்ளம் மருவும் விரி சடையாய் என்னுடைய – திருமுறை4:8 2647/1
வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும் – திருமுறை4:15 2758/1
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை5:1 3047/3
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை5:6 3201/3
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – திருமுறை6:11 3376/3
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:28 3762/2
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:28 3763/2
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:30 3788/3
இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே – திருமுறை6:112 4966/1
என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே – திருமுறை6:112 4972/2
ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர் அகங்கார பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் – திருமுறை6:133 5568/1
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:142 5727/2
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:142 5745/2

மேல்


வெள்ளமே (15)

தடையிலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே – திருமுறை1:9 142/4
வெள்ளமே மனம் விள்ளச்செய்வையே – திருமுறை1:10 172/4
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை1:18 253/3
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை1:42 450/3
இல்லை என்பது இலா அருள்_வெள்ளமே – திருமுறை2:5 616/1
அணை_இலாது அன்பர் உள்ளகத்து ஓங்கும் ஆனந்த_வெள்ளமே அரசே – திருமுறை2:27 863/3
இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே – திருமுறை2:53 1149/3
எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே – திருமுறை2:53 1157/3
எல்லை இன்றி எழும் இன்ப_வெள்ளமே – திருமுறை2:64 1270/2
வேதிக்குடி இன்ப_வெள்ளமே கோது இயலும் – திருமுறை3:2 1962/156
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – திருமுறை3:5 2128/4
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி – திருமுறை4:2 2585/3
ஆடும் முக்கண் அருள் பெரு வெள்ளமே – திருமுறை4:9 2657/4
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
அமர்ந்த துணைவ எனக்கு கிடைத்த அமுத வெள்ளமே
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே – திருமுறை6:112 5014/2,3

மேல்


வெள்ளி (12)

பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே வெள்ளி பருப்பதம் வாழ் – திருமுறை1:19 266/3
புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளி பொருப்பினும் பொதுவினும் நிறைந்து – திருமுறை2:6 624/3
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:11 674/1
வேதியனே வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே – திருமுறை2:58 1204/1
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை2:92 1695/2
வந்து இறைஞ்சும் வெள்ளி_மலையானே தந்திடும் நல் – திருமுறை3:2 1962/556
தாம் அலையா வண்ணம் தகை அருளி ஓங்கு வெள்ளி
மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே – திருமுறை3:3 1965/311,312
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை3:6 2176/1
வீற்றவனே வெள்ளி வெற்பவனே அருள் மேவிய வெண் – திருமுறை3:6 2368/2
மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர் – திருமுறை3:6 2387/2
இலை கலங்கார் அ இயமன் வந்தால் என் இசைப்பர் வெள்ளி
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே – திருமுறை3:6 2392/3,4
வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த – திருமுறை3:7 2406/2

மேல்


வெள்ளி_மலையானே (1)

வந்து இறைஞ்சும் வெள்ளி_மலையானே தந்திடும் நல் – திருமுறை3:2 1962/556

மேல்


வெள்ளிடை (1)

கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான் – திருமுறை3:2 1962/354

மேல்


வெள்ளிமலை (1)

மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான் – திருமுறை2:19 777/3

மேல்


வெள்ளியங்கிரியை (1)

வீர மாந்தரும் முனிவரும் சுரரும் மேவுதற்கொணா வெள்ளியங்கிரியை
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே – திருமுறை2:37 995/1,2

மேல்


வெள்ளியாம் (2)

பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார் – திருமுறை2:96 1756/2
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல் – திருமுறை2:98 1843/2

மேல்


வெள்ளியும் (1)

கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை1:1 14/1

மேல்


வெள்ளியோ (1)

வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:40 1021/3

மேல்


வெள்ளுண்ட (1)

வெள்ளுண்ட நந்தி விடை மீதில் காணேனோ – திருமுறை2:36 972/4

மேல்


வெள்ளெருக்கம் (1)

பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் – திருமுறை2:98 1859/2

மேல்


வெள்ளென்ற (1)

வெள்ளென்ற வன்மை விளங்காதோ நள் ஒன்ற – திருமுறை3:4 2030/2

மேல்


வெள்ளை (11)

விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே – திருமுறை2:1 577/2
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:3 595/4
நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே – திருமுறை2:14 709/3
சோடு இல்லை மேல் வெள்ளை சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை – திருமுறை2:26 847/1
பொடி கொள் வெள்ளை பூச்சு அணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றி – திருமுறை2:33 919/3
பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை
எருதில் வருவார் மகளே நீ ஏது கவரை விழைந்தனையே – திருமுறை2:83 1578/3,4
உள்ளும் நரம்பின் புனைவும் உண்டேயோ வெள்ளை நகை – திருமுறை3:3 1965/642
வெள்ளை பிறை அணிந்த வேணி_பிரானே நான் – திருமுறை3:4 2034/1
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலை பெம்மானே செங்கமல பிரானே இந்த – திருமுறை3:5 2103/2,3
கூறு உகந்தாய் சிவகாமக்கொடியை கொடியில் வெள்ளை
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:100 4810/1,2
விடய காட்டில் ஓடி திரிந்த வெள்ளை நாயினேன் – திருமுறை6:112 5030/3

மேல்


வெள்ளை_விடையோனே (1)

விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே
தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும் வண்ணம் – திருமுறை2:1 577/2,3

மேல்


வெளி (143)

ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை1:1 14/3
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை1:1 20/2
பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம் – திருமுறை1:30 357/3
போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றி புண்ணியர்-தம் – திருமுறை2:75 1396/2
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து – திருமுறை3:1 1959/3
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை3:1 1960/65
மெய் தானம் நின்றோர் வெளி தானம் மேவு திருநெய்த்தானத்துள் – திருமுறை3:2 1962/105
இவ்வண்ணம் என்னை வெளி இட்டனையே தெவ் என்ன – திருமுறை3:3 1965/872
மெய்_ஒழுக்கத்தார் போல் வெளி நின்று அகத்து ஒழியா – திருமுறை3:3 1965/1293
நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி – திருமுறை3:5 2074/2
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை3:5 2083/4
நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே – திருமுறை3:5 2086/4
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை3:5 2096/1
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை3:5 2115/4
மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும் – திருமுறை3:5 2122/1
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை3:5 2128/3
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை3:5 2131/3
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை3:5 2134/3
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த – திருமுறை3:6 2205/3
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2
உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை4:3 2595/3
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் – திருமுறை4:22 2804/2
வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம் – திருமுறை4:22 2806/3
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை5:2 3060/1
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை5:2 3061/1
விடையம் ஒன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை5:2 3113/1
உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவது ஒன்று ஆகி உற்ற அதன் வெளி புறத்தே ஓங்குவது ஒன்று ஆகி – திருமுறை5:2 3130/1
உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளி புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் – திருமுறை5:2 3136/2
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை5:2 3148/1
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை5:2 3148/1
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை5:2 3148/1
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை5:2 3148/1
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை5:2 3148/1
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை5:2 3148/2
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை5:2 3148/2
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை5:2 3148/2
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை5:2 3148/2
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை5:2 3148/2
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை5:2 3148/2
வெளி சுத்த வெறுவெளி வெட்டவெளியா நவில்கின்ற வெளிகள் எலாம் நடிக்கும் அடி வருந்த – திருமுறை5:2 3148/3
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே – திருமுறை5:3 3161/4
சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே – திருமுறை5:8 3225/3
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 3271/1
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 3271/1
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 3271/1
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 3271/2
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 3271/2
சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய் துரிய வெளி கடந்த – திருமுறை6:2 3274/2
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 3377/2
நாதாந்த திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ – திருமுறை6:11 3378/1
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3378/3
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால் – திருமுறை6:13 3495/2
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:22 3651/1
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:22 3675/2
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3681/4
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3682/4
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3683/4
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3684/4
நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே – திருமுறை6:23 3703/1
வெளி புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே – திருமுறை6:34 3831/2
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத – திருமுறை6:39 3878/1
ஒரு தனி தலைமை அருள் வெளி நடுவே உவந்து அரசு அளிக்கின்ற அரசே – திருமுறை6:42 3915/3
கதி தரு துரிய தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே – திருமுறை6:42 3916/3
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே – திருமுறை6:42 3920/3
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே – திருமுறை6:42 3920/3
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே – திருமுறை6:42 3922/3
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:47 3986/2
விடை அறியா தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:47 3987/2
உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே – திருமுறை6:57 4109/1
உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே – திருமுறை6:57 4109/1
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4127/2
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் – திருமுறை6:57 4146/1
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் – திருமுறை6:57 4146/1
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:57 4169/3
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:57 4169/3
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:57 4169/3
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:57 4169/3
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே – திருமுறை6:57 4184/2
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே – திருமுறை6:62 4244/2
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே – திருமுறை6:62 4244/2
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4251/4
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4251/4
ஏக வெளி நின்றீர் வாரீர் – திருமுறை6:70 4428/2
நவ வெளி நால் வகை ஆதி ஒரு – திருமுறை6:80 4596/1
திரு நிலை தனி வெளி சிவ வெளி எனும் ஓர் – திருமுறை6:81 4615/27
திரு நிலை தனி வெளி சிவ வெளி எனும் ஓர் – திருமுறை6:81 4615/27
அருள் வெளி பதி வளர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/28
சுத்த சன்மார்க்க சுக தனி வெளி எனும் – திருமுறை6:81 4615/29
சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளி எனும் – திருமுறை6:81 4615/31
தூய கலாந்த சுகம் தரு வெளி எனும் – திருமுறை6:81 4615/33
ஞான யோகாந்த நட திரு_வெளி எனும் – திருமுறை6:81 4615/35
விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும் – திருமுறை6:81 4615/37
பெரிய நாதாந்த பெரு நிலை வெளி எனும் – திருமுறை6:81 4615/39
சுத்த வேதாந்த துரிய மேல் வெளி எனும் – திருமுறை6:81 4615/41
தத்துவாதீத தனி பொருள் வெளி எனும் – திருமுறை6:81 4615/47
சச்சிதானந்த தனி பர வெளி எனும் – திருமுறை6:81 4615/49
சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும் – திருமுறை6:81 4615/51
காரண காரியம் காட்டிடு வெளி எனும் – திருமுறை6:81 4615/53
ஏகம் அனேகம் என பகர் வெளி எனும் – திருமுறை6:81 4615/55
சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும் – திருமுறை6:81 4615/73
எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல் – திருமுறை6:81 4615/137
அகல் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/554
உயிர் வெளி இடையே உரைக்க அரும் பகுதி – திருமுறை6:81 4615/555
அய வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/556
அலர் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/560
சுத்த நல் வெளியை துரிசு_அறு பர வெளி
அத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/561,562
காலமே முதலிய கருவிகள் கலை வெளி
ஆலுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/575,576
இ வெளி எல்லாம் இலங்க அண்டங்கள் – திருமுறை6:81 4615/579
திரையோதச நிலை சிவ வெளி நடுவே – திருமுறை6:81 4615/891
இடு வெளி அனைத்தும் இயல் ஒளி விளங்கிட – திருமுறை6:81 4615/1501
நடு வெளி நடுவே நாட்டிய விளக்கே – திருமுறை6:81 4615/1502
கரு வெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட – திருமுறை6:81 4615/1503
உரு வெளி நடுவே ஒளி தரு விளக்கே – திருமுறை6:81 4615/1504
மேல் வெளி விளங்க விளங்கிய மதியே – திருமுறை6:81 4615/1518
நவ நிலை தருவது நவ வடிவு உறுவது நவ வெளி நடுவது நவநவ நவம் அது – திருமுறை6:114 5171/1
மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/4
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/3,4
மலை வளர்கின்றது அருள் வெளி நடுவே வயங்குவது இன்பமே மயமாய் – திருமுறை6:125 5380/3
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2
சொன்ன அலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை – திருமுறை6:129 5516/3
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:137 5633/1
சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம் – திருமுறை6:137 5637/1
சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம் – திருமுறை6:137 5637/1
சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம் – திருமுறை6:137 5637/1
சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம் – திருமுறை6:137 5637/1
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில் – திருமுறை6:137 5637/2
எண் பூதத்து அ ஒளிக்குள் இலங்கு வெளியாய் அ இயல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்த வெளி நடுவே – திருமுறை6:137 5648/2
வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே – திருமுறை6:140 5697/2
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:140 5700/3
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:140 5702/1
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:140 5702/3
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:140 5702/3
துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளி வரையேனும் துணிந்து அளக்கப்படுமோ – திருமுறை6:140 5703/4
அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே – திருமுறை6:142 5791/4

மேல்


வெளி-கண் (1)

எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:137 5660/4

மேல்


வெளி-தனில் (1)

துரிய வெளி-தனில் பரம நாத அணை நடுவே சுயம் சுடரில் துலங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3078/1

மேல்


வெளி-தனிலே (2)

நாதாந்த வெளி-தனிலே நடந்து அருளும் அது போல் நடந்து அருளி கடை நாயேன் நண்ணும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3091/2
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் – திருமுறை6:140 5702/2

மேல்


வெளி-அதனை (4)

உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில் – திருமுறை6:81 4615/557
கலை வெளி-அதனை கலப்பு_அறு சுத்த – திருமுறை6:81 4615/559
பர வெளி-அதனை பரம்பர வெளியில் – திருமுறை6:81 4615/563
பச்சை திரையால் பர வெளி-அதனை
அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/817,818

மேல்


வெளிக்க (1)

பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/3

மேல்


வெளிக்கு (10)

அறிவாய் அ அறிவாம் வெளிக்கு அப்புறத்து நின்றாய் – திருமுறை2:75 1425/2
கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார் – திருமுறை2:83 1578/1
துனியும் பிறவி தொடு வழக்கும் சோர்ந்துவிடவும் துரிய வெளிக்கு
இனியும் பருக்கும் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும் – திருமுறை3:13 2479/1,2
கரு வெளிக்கு உள் புறன் ஆகி கரணம் எலாம் கடந்துநின்ற – திருமுறை5:12 3258/1
ஆலுறும் உபசாந்த பர வெளிக்கு அப்பால் அரசாள்கின்ற அரசே – திருமுறை6:42 3919/3
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே – திருமுறை6:42 3921/3
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:57 4157/1
ஏக பராபர யோக வெளிக்கு அப்பால் – திருமுறை6:70 4428/1
சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றி – திருமுறை6:80 4586/2
நடு வெளிக்கு உள்ளே நடத்திய நீதி – திருமுறை6:80 4596/2

மேல்


வெளிக்குள் (10)

வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய் சிவமே நிறைந்த – திருமுறை2:75 1432/1
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து – திருமுறை3:1 1959/3
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள் – திருமுறை3:4 1973/3
விண்டு அலறி ஓலமிட்டு புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே – திருமுறை3:5 2113/2
துப்பு ஆடு திரு_மேனி சோதி மணி சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3033/1
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை5:2 3068/3
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 3377/2
வெளிக்குள் வெளியாம் மருந்து எல்லா – திருமுறை6:78 4548/1
அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவன் ஆகியே – திருமுறை6:112 5012/1
எண் பூதத்து அ ஒளிக்குள் இலங்கு வெளியாய் அ இயல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்த வெளி நடுவே – திருமுறை6:137 5648/2

மேல்


வெளிக்கே (4)

சூதாந்தம் அனைத்தினுக்கும் அப்பாற்பட்டு இருந்த துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருள்_குருவே – திருமுறை5:2 3091/4
குரு வெளிக்கே நின்று உழல கோது அற நீ கலந்த தனி – திருமுறை5:12 3258/3
உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே – திருமுறை5:12 3258/4
துரிய வெளிக்கே உரிய பொன் பாதம் – திருமுறை6:68 4327/1

மேல்


வெளிக்கொள் (1)

வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன் – திருமுறை2:98 1862/2

மேல்


வெளிகள் (3)

வெளி சுத்த வெறுவெளி வெட்டவெளியா நவில்கின்ற வெளிகள் எலாம் நடிக்கும் அடி வருந்த – திருமுறை5:2 3148/3
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 3271/1
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:57 4169/3

மேல்


வெளிகளுக்குள் (1)

உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளை தன்னுள் அடக்கும் வெளியாய் – திருமுறை6:57 4157/3

மேல்


வெளிகளுள்ளே (1)

இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில் – திருமுறை6:137 5637/2

மேல்


வெளிகளை (1)

உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளை தன்னுள் அடக்கும் வெளியாய் – திருமுறை6:57 4157/3

மேல்


வெளிது (1)

கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3

மேல்


வெளிப்பட்டு (1)

சுதையில் திகழ்வாய் அறிந்து அன்றோ துறந்து வெளிப்பட்டு எதிர் அடைந்தாம் – திருமுறை2:98 1919/3

மேல்


வெளிப்பட (5)

உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல் – திருமுறை2:98 1788/3
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:30 3788/4
வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே – திருமுறை6:81 4615/1101
சித்தி எலாம் செயச்செய்வித்து சத்தும் சித்தும் வெளிப்பட சுத்த நாதாந்த – திருமுறை6:85 4649/3
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே – திருமுறை6:103 4859/4

மேல்


வெளிப்படவும் (1)

தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல் – திருமுறை6:137 5660/3

மேல்


வெளிப்படுத்தி (1)

அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதி தனி அரசே ஆங்காங்கும் ஓங்க – திருமுறை6:125 5364/2

மேல்


வெளிப்படுத்தும் (1)

மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5662/4

மேல்


வெளிப்படையால் (1)

தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல் – திருமுறை2:98 1786/3

மேல்


வெளியதாகிய (1)

வெளியதாகிய வத்துவே முத்தியின் மெய் பயன் தரு வித்தே – திருமுறை1:39 425/3

மேல்


வெளியாக (2)

வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:57 4133/2
தெருளாம் ஒளியே வெளியாக சிற்றம்பலத்தே நடிக்கின்றோய் – திருமுறை6:125 5351/3

மேல்


வெளியாகும் (1)

மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:144 5818/4

மேல்


வெளியாம் (5)

கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3276/3,4
மேலை வெளியாம் மருந்து நான் – திருமுறை6:78 4536/1
வெளிக்குள் வெளியாம் மருந்து எல்லா – திருமுறை6:78 4548/1
சிவ வெளியாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4596/3
மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/81,82

மேல்


வெளியாய் (32)

வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய் சிவமே நிறைந்த – திருமுறை2:75 1432/1
வெளியாய் பர_வெளியாய் மேவு பர விந்தின் – திருமுறை3:3 1965/59
வெளியாய் பர_வெளியாய் மேவு பர விந்தின் – திருமுறை3:3 1965/59
மறைவாய் வெளியாய் மனுவாய் மறையாத – திருமுறை3:3 1965/66
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள் – திருமுறை3:4 1973/3
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள் – திருமுறை3:4 1973/3
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை3:5 2076/2
விண்டு அலறி ஓலமிட்டு புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே – திருமுறை3:5 2113/2
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய்
அண்ணுறு சிற்பர வெளியாய் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய் – திருமுறை6:2 3271/2,3
அண்ணுறு சிற்பர வெளியாய் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய் – திருமுறை6:2 3271/3
அண்ணுறு சிற்பர வெளியாய் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய் – திருமுறை6:2 3271/3
அண்ணுறு சிற்பர வெளியாய் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய்
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3271/3,4
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் – திருமுறை6:2 3276/3
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால் – திருமுறை6:13 3495/2
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம் – திருமுறை6:18 3611/1
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:33 3811/3
ஏகாந்தம் ஆகி வெளியாய் இருந்தது இங்கு என்னை முன்னே – திருமுறை6:53 4056/1
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4131/4
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/1,2
உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளை தன்னுள் அடக்கும் வெளியாய் – திருமுறை6:57 4157/3
உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளை தன்னுள் அடக்கும் வெளியாய்
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4157/3,4
சமயம் கடந்த தனி பொருள் வெளியாய்
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/61,62
சாக்கிராதீத தனி வெளியாய் நிறை – திருமுறை6:81 4615/71
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய்
அளி ஆகி அது ஆகி அதுவும் அல்லாது ஆகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் – திருமுறை6:127 5474/2,3
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:137 5625/2
எண் பூதத்து அ ஒளிக்குள் இலங்கு வெளியாய் அ இயல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்த வெளி நடுவே – திருமுறை6:137 5648/2
எண் பூதத்து அ ஒளிக்குள் இலங்கு வெளியாய் அ இயல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்த வெளி நடுவே – திருமுறை6:137 5648/2
தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில் – திருமுறை6:137 5659/3
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:142 5747/2

மேல்


வெளியான (2)

கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3271/4

மேல்


வெளியானை (2)

மெய்யானை பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்கு – திருமுறை6:44 3939/2
காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண – திருமுறை6:45 3947/2

மேல்


வெளியிட்டதற்கே (1)

இடைவரும் உன்றன் இரக்கத்தை தான் வெளியிட்டதற்கே – திருமுறை3:6 2303/4

மேல்


வெளியிடை (11)

சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4278/1
வெளியிடை பகுதியின் விரிவு இயல் அணைவு இயல் – திருமுறை6:81 4615/493
வெளியிடை பூ எலாம் வியப்புறு திறன் எலாம் – திருமுறை6:81 4615/495
வெளியிடை கரு நிலை விரி நிலை அரு நிலை – திருமுறை6:81 4615/499
வெளியிடை முடி நிலை விளங்குற வகுத்தே – திருமுறை6:81 4615/501
வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல – திருமுறை6:81 4615/505
வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல – திருமுறை6:81 4615/507
வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல் – திருமுறை6:81 4615/509
மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/573,574
துரிசு_அறு கருவிகள் சுத்த நல் வெளியிடை
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/577,578
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2

மேல்


வெளியில் (53)

விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை3:5 2129/4
அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த – திருமுறை3:5 2150/1
ஞான வெளியில் நடிக்கும் மருந்து – திருமுறை3:9 2435/2
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – திருமுறை3:15 2489/1
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3190/2
வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும் – திருமுறை6:7 3329/2
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லை பர வெளியில்
ஆடும் செல்வ திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே – திருமுறை6:7 3342/3,4
பரை தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே – திருமுறை6:13 3420/1
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:22 3668/3
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3713/4
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3714/3
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்க பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3715/3
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3716/3
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால் – திருமுறை6:24 3717/3
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:24 3718/3
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:24 3719/3
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3911/4
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/2
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே – திருமுறை6:42 3921/3
முளையானை சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானை – திருமுறை6:45 3949/1
உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3966/4
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே – திருமுறை6:47 3989/2
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே – திருமுறை6:47 3990/2
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:47 3991/2
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள் – திருமுறை6:47 3992/2
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகி பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே – திருமுறை6:47 3993/2,3
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4125/2
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4126/2
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4127/2
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/3
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய் – திருமுறை6:57 4170/3
தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4277/1
வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4281/1
இந்த வெளியில் நடமிட துணிந்தீரே அங்கே – திருமுறை6:73 4484/3
ஞான வெளியில் நடிக்கும் மருந்து – திருமுறை6:78 4524/2
பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத – திருமுறை6:81 4615/553
உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில்
அயல்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/557,558
பர வெளி-அதனை பரம்பர வெளியில்
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/563,564
பரம்பர வெளியை பராபர வெளியில்
அரம் தெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/565,566
பெருவெளி அதனை பெரும் சுக வெளியில்
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/569,570
துரிய மேல் வெளியில் சோதி மா மலையே – திருமுறை6:81 4615/1386
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:83 4634/3
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:83 4634/3
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும் – திருமுறை6:112 5010/2
நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமுமே – திருமுறை6:112 5010/3
உரிய துரிய பெரிய வெளியில் ஒளியில் ஒளி செய் நடனனே – திருமுறை6:115 5197/1
அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே – திருமுறை6:115 5205/2
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே – திருமுறை6:125 5432/1
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில்
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:137 5637/2,3
தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில்
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:137 5659/3,4
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:140 5702/3
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:142 5744/2

மேல்


வெளியிலே (7)

வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம் – திருமுறை4:22 2806/3
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:22 3666/2
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் – திருமுறை6:26 3731/3
தனிப்படு ஞான வெளியிலே இன்ப தனி நடம் புரி தனி தலைவா – திருமுறை6:34 3822/3
மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய் மெய்யனே ஐயனே எனக்கு – திருமுறை6:34 3824/1
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத – திருமுறை6:39 3878/1
துரிய மேல் பர வெளியிலே சுக நடம் புரியும் – திருமுறை6:131 5548/1

மேல்


வெளியின் (10)

விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் – திருமுறை1:2 33/2
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை4:1 2578/3
இ துணை வெளியின் என்னை என்னிடத்தே இருந்தவாறு அளித்தனை அன்றோ – திருமுறை5:9 3228/3
தனி பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கி – திருமுறை5:9 3229/1
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:22 3668/3
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும் – திருமுறை6:81 4615/511
பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும் – திருமுறை6:112 5010/1
பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும் – திருமுறை6:112 5010/1
துரிய வெளியின் நடு நின்று ஓங்கும் சோதி வாழியே – திருமுறை6:112 5062/2

மேல்


வெளியினிடை (1)

ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய் ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே – திருமுறை5:1 3049/1

மேல்


வெளியினில் (3)

பிரம வெளியினில் பேர்_அருளாலே – திருமுறை6:80 4602/2
வெளியினில் ஒலி நிறை வியன் நிலை அனைத்தும் – திருமுறை6:81 4615/497
வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள் – திருமுறை6:81 4615/503

மேல்


வெளியினூடு (1)

நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் – திருமுறை3:5 2111/2

மேல்


வெளியும் (7)

உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மை தேவே – திருமுறை3:5 2122/4
உருவாய் அருவும் ஒளியும் வெளியும் என்று ஓத நின்ற – திருமுறை3:7 2408/3
வெளியும் கடந்து விளங்கும் மருந்து – திருமுறை6:78 4548/2
விந்தோநாத வெளியும் கடந்து மேலும் நீளுதே – திருமுறை6:112 5019/1
மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே – திருமுறை6:112 5019/2
வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும் – திருமுறை6:142 5756/3
வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும் – திருமுறை6:142 5756/3

மேல்


வெளியுள் (1)

போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும் – திருமுறை6:112 5010/2

மேல்


வெளியுறு (2)

அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே – திருமுறை6:117 5233/1
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே – திருமுறை6:117 5235/1

மேல்


வெளியூடு (1)

வழியாலும் கண்டுகொளற்கு அரிதாய் சுத்த மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே – திருமுறை3:5 2109/4

மேல்


வெளியே (38)

விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் – திருமுறை1:2 33/2
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை1:52 564/4
அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே – திருமுறை2:3 593/4
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை3:5 2096/1
விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் – திருமுறை3:5 2096/1
மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும் – திருமுறை3:5 2122/1
வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே – திருமுறை3:5 2130/4
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை4:1 2578/3
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – திருமுறை4:4 2609/2
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை5:1 3030/1,2
துப்பு ஆடு திரு_மேனி சோதி மணி சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை5:1 3033/1,2
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/3,4
வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும் – திருமுறை6:7 3329/2
தெருள் நாடு ஒளியே வெளியே மெய் சிவமே சித்த சிகாமணியே – திருமுறை6:17 3605/2
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3663/3,4
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:22 3671/1,2
உருவே உணர்வே ஒளியே வெளியே
திருவே கதவை திற – திருமுறை6:35 3839/3,4
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே – திருமுறை6:39 3880/1
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே
பூ இயல் அளித்த புனித சற்குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3883/3,4
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே
ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே – திருமுறை6:42 3917/2,3
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4143/3,4
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:57 4157/1
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:57 4157/1
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:57 4157/1
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:57 4157/1
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4157/4
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:57 4180/3
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே – திருமுறை6:62 4244/2
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4251/4
வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேல் நிலையே – திருமுறை6:63 4254/2
வெளியே எவ்வெளியும் அடங்கின்ற வெறுவெளியே – திருமுறை6:64 4270/2
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என் – திருமுறை6:104 4864/3
பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5232/1,2
அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே – திருமுறை6:117 5233/1
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே – திருமுறை6:117 5235/1
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/1,2
உரையே பொருளே ஒளியே வெளியே
ஒன்றே என்றே நன்றே தந்தாய் – திருமுறை6:119 5253/2,3
சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம் – திருமுறை6:137 5637/1

மேல்


வெளியேன் (1)

வெளியேன் வெறியேன்-தன் மெய் பிணியை ஒற்றியில் வாழ் – திருமுறை2:63 1254/3

மேல்


வெளியை (11)

ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3961/4
சிதம்பர ஒளியை சிதம்பர வெளியை சிதம்பர நடம் புரி சிவத்தை – திருமுறை6:46 3969/1
வித்த மா வெளியை சுத்த சிற்சபையின் மெய்மையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3971/4
சார் கலாந்தாதி சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியை
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய் துலங்கிய ஜோதியை சோதி – திருமுறை6:46 3974/1,2
சுத்த நல் வெளியை துரிசு_அறு பர வெளி – திருமுறை6:81 4615/561
பரம்பர வெளியை பராபர வெளியில் – திருமுறை6:81 4615/565
பராபர வெளியை பகர் பெருவெளியில் – திருமுறை6:81 4615/567
செம்மை திரையால் சித்து உறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/819,820
பொன்மை திரையால் பொருள் உறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/821,822
வெண்மை திரையால் மெய் பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/823,824
துரிய வெளியை கடந்து அப்பாலும் துலங்கும் சோதியே – திருமுறை6:112 5058/2

மேல்


வெளியோ (1)

யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர் – திருமுறை6:82 4622/3

மேல்


வெளிற்றரை (1)

மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப – திருமுறை2:31 900/3

மேல்


வெளிற்று (1)

மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே – திருமுறை1:19 264/1

மேல்


வெளுக்கின்றாய் (1)

வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே – திருமுறை2:42 1041/2

மேல்


வெளுத்த (2)

விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:125 5386/4
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:125 5386/4

மேல்


வெளுத்தது (4)

கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:125 5387/1
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் என சண்டை இட்ட கலக – திருமுறை6:125 5387/2
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/3
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:125 5387/4

மேல்


வெளுத்தனர் (1)

விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:125 5386/4

மேல்


வெளுத்து (4)

பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – திருமுறை3:8 2423/2
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/3
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/3
அகத்தே கறுத்து புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் – திருமுறை6:128 5485/1

மேல்


வெளுத்துவிடும் (1)

விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:142 5759/4

மேல்


வெற்பவனே (1)

வீற்றவனே வெள்ளி வெற்பவனே அருள் மேவிய வெண் – திருமுறை3:6 2368/2

மேல்


வெற்பனே (4)

தள்ள அரும் பொழில் தணிகை வெற்பனே – திருமுறை1:10 160/4
வெற்பனே திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 161/1
சாலை ஓங்கிய தணிகை_வெற்பனே – திருமுறை1:10 175/3
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/3

மேல்


வெற்பாம் (1)

வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வட பொன்_வெற்பாம் – திருமுறை2:24 826/2

மேல்


வெற்பாளுடனே (1)

வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே
காழியில் தன் உரு காட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:24 827/3,4

மேல்


வெற்பாளோடும் (1)

வெற்றி படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 780/1

மேல்


வெற்பிடை (1)

வேதியனே வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே – திருமுறை2:58 1204/1

மேல்


வெற்பில் (2)

மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே – திருமுறை1:26 327/3
மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை – திருமுறை4:5 2614/3

மேல்


வெற்பின் (1)

வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை1:22 296/2

மேல்


வெற்பினில் (2)

விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை1:35 383/4
மின் உடை பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன் – திருமுறை1:38 412/3

மேல்


வெற்பினுள் (1)

வீழ்வனோ இஃதென்று அறிகிலேன் தணிகை வெற்பினுள் ஒளிர் அருள் விளக்கே – திருமுறை1:32 369/4

மேல்


வெற்பு (15)

வெள்ளத்து அழுந்தும் அன்பர் விழி விருந்தே தணிகை வெற்பு அரசே – திருமுறை1:23 309/2
மெய்யும் வண்ண மாணிக்க வெற்பு அருள் – திருமுறை2:17 758/3
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1953/4
வேய் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும் – திருமுறை3:2 1962/745
வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும் – திருமுறை3:3 1965/569
வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை – திருமுறை3:3 1965/621
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும் – திருமுறை3:3 1965/622
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை3:4 1967/1
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை3:6 2176/1
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள் – திருமுறை3:6 2211/3
வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த – திருமுறை3:7 2406/2
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3
வெற்பு அனையும் இன்றி ஒரு தனியாக நடந்து விரைந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3104/2
மேரு வெற்பு உச்சியின்-பாலே நின்று – திருமுறை6:80 4597/1
வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும் – திருமுறை6:98 4785/2

மேல்


வெற்பு_உடையாய் (2)

வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய்
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை3:4 1967/1,2
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை3:6 2176/1

மேல்


வெற்பு_உடையாள் (1)

விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள்
இடம் கொண்ட தெய்வ தனி முதலே எம் இறையவனே – திருமுறை3:6 2211/3,4

மேல்


வெற்புறு (1)

வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே – திருமுறை6:39 3881/1

மேல்


வெற்பே (4)

வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல் – திருமுறை3:2 1962/88
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை – திருமுறை3:4 1980/1
வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா – திருமுறை3:4 2056/1
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு – திருமுறை3:6 2383/2

மேல்


வெற்பை (1)

வெற்பை வளைத்தார் திருவொற்றி மேவி அமர்ந்தார் அவர் எனது – திருமுறை2:79 1535/1

மேல்


வெற்றருள் (1)

வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன் – திருமுறை2:27 865/1

மேல்


வெற்றரை (2)

வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரை கண்டு உளம் பதைத்தேன் – திருமுறை6:13 3471/2
உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே – திருமுறை6:36 3846/3

மேல்


வெற்றனேன் (1)

விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் – திருமுறை2:14 710/2

மேல்


வெற்றார் (1)

வெற்றார் புரம்_எரித்தார் தரும் மேலார் மயில் மேலே – திருமுறை1:41 449/1

மேல்


வெற்றி (8)

மேல் குறிப்பனால் வெற்றி சங்கமே – திருமுறை1:10 180/4
வெற்றி படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 780/1
விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக்கண்ணவனே – திருமுறை2:58 1205/3
வெற்றி துணையை நெஞ்சே வேண்டு – திருமுறை2:65 1289/4
வெற்றி மதனன் வீறு அடங்க மேவி அணைந்தார்_அல்லரடி – திருமுறை2:79 1519/3
வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார் – திருமுறை2:81 1558/1
தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – திருமுறை2:101 1942/1
வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த – திருமுறை3:2 1962/511

மேல்


வெற்றியினான் (1)

வில்லாம்படி பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:72 1366/1,2

மேல்


வெற்று (5)

வெப்பு ஆர்தரு துயரால் மெலிகின்றனன் வெற்று அடியேன் – திருமுறை2:2 581/3
வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புல சேட்டை – திருமுறை2:52 1147/2
சிற்றம்பலம் உறையும் சிற்பரனே வெற்று அம்பல் – திருமுறை3:4 2039/2
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3285/2
வெற்று அம்பல் செய்தவர் எல்லாம் விரைந்துவிரைந்து வந்தே – திருமுறை6:100 4816/3

மேல்


வெறி (4)

வெறி கொள் நாயினை வேண்டி ஐய நீ – திருமுறை1:10 170/2
வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே – திருமுறை3:4 1991/2
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல் – திருமுறை3:6 2310/3
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:142 5773/2

மேல்


வெறி-அது (1)

வெறிபிடிக்கினும் மகன்-தனை பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் – திருமுறை2:51 1138/1

மேல்


வெறி_நாய் (2)

வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே – திருமுறை3:4 1991/2
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல் – திருமுறை3:6 2310/3

மேல்


வெறிக்கும் (1)

வெறிக்கும் சமய குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை – திருமுறை6:126 5464/1

மேல்


வெறிகொண்டதேனும் (1)

வெறிகொண்டதேனும் விட துணியார் இ வியன் நிலத்தே – திருமுறை3:6 2206/4

மேல்


வெறிகொண்டாய் (1)

கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னை கடந்தோர்கள் – திருமுறை1:17 250/3

மேல்


வெறித்த (2)

வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது – திருமுறை6:76 4504/3
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:134 5595/2

மேல்


வெறித்து (2)

விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்ப பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை – திருமுறை2:73 1375/2
நள் உணர்வேன் சிறிதேனும் நலம் அறியேன் வெறித்து உழலும் நாயின் பொல்லேன் – திருமுறை4:15 2743/2

மேல்


வெறிப்பாயோ (1)

கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – திருமுறை6:65 4286/2

மேல்


வெறிபிடிக்கினும் (1)

வெறிபிடிக்கினும் மகன்-தனை பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் – திருமுறை2:51 1138/1

மேல்


வெறிபிடித்த (1)

வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி – திருமுறை1:52 567/2

மேல்


வெறியர் (1)

போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில் – திருமுறை6:8 3348/2

மேல்


வெறியார் (1)

வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே – திருமுறை4:8 2650/4

மேல்


வெறியிலே (2)

வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடி துணை ஏத்தும் – திருமுறை2:35 950/3
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய் – திருமுறை6:9 3356/4

மேல்


வெறியேற்கு (1)

வெய்யில் கிடைத்த புழு போல வெதும்பி கிடந்த வெறியேற்கு
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் – திருமுறை6:98 4795/2,3

மேல்


வெறியேன் (8)

என்று அறியேன் வெறியேன் இங்கு அந்தோஅந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 296/4
பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 343/2
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:32 915/3
தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய் – திருமுறை2:34 931/1
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன்
அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே – திருமுறை2:47 1097/3,4
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன்
களக்கு அறியா புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே – திருமுறை6:4 3294/3,4
போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில் – திருமுறை6:8 3348/2
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே – திருமுறை6:15 3566/2,3

மேல்


வெறியேன்-தன் (2)

வெளியேன் வெறியேன்-தன் மெய் பிணியை ஒற்றியில் வாழ் – திருமுறை2:63 1254/3
வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய் பிணியை – திருமுறை2:63 1261/2

மேல்


வெறியொடு (1)

வெறியொடு மலைந்து இடர் விளைக்கும் நெஞ்சமே – திருமுறை1:45 486/2

மேல்


வெறு (3)

எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை1:1 18/1
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை1:1 26/3
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – திருமுறை3:8 2418/3

மேல்


வெறு_வாய் (1)

யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – திருமுறை3:8 2418/3

மேல்


வெறுக்க (2)

தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே – திருமுறை4:38 3015/3
வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பி பிடித்தேன் துயர் சிறிதும் – திருமுறை6:19 3623/1

மேல்


வெறுக்க_மாட்டேன் (1)

வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பி பிடித்தேன் துயர் சிறிதும் – திருமுறை6:19 3623/1

மேல்


வெறுக்கச்செய் (1)

பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய்
எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3351/3,4

மேல்


வெறுக்கினும் (1)

வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் – திருமுறை2:5 612/2

மேல்


வெறுத்தனையேல் (1)

மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே – திருமுறை2:101 1947/4

மேல்


வெறுத்தால் (1)

வெறுத்தால் இனி என் செய்வேன் – திருமுறை3:4 2034/4

மேல்


வெறுத்தாலும் (1)

வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை – திருமுறை3:6 2249/3

மேல்


வெறுத்திட்ட (1)

எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் – திருமுறை4:18 2794/3

மேல்


வெறுத்திடுதல் (1)

தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே – திருமுறை4:38 3015/3

மேல்


வெறுத்து (6)

வெய்யனேன் என வெறுத்து விட்டிடேல் – திருமுறை1:10 152/3
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை1:22 298/3
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3007/1
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடி பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்தி – திருமுறை6:57 4172/1

மேல்


வெறுத்து_உரைத்தேன் (1)

வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3007/1

மேல்


வெறுத்துநிற்பேன் (1)

கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன்
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை1:1 4/2,3

மேல்


வெறுத்தேன் (4)

மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை1:25 323/1
புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே – திருமுறை3:5 2159/4
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3818/1
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3818/1

மேல்


வெறுத்தோர் (1)

மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை1:44 473/3

மேல்


வெறுப்ப (7)

விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்ப பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை – திருமுறை2:73 1375/2
சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3510/2
தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காம – திருமுறை6:13 3511/1
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 3511/3
அம் புவி-தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவருடனே – திருமுறை6:13 3512/1
வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே – திருமுறை6:13 3513/1
நின் மனம் வெறுப்ப பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3520/4

மேல்


வெறுப்பதில் (1)

வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே – திருமுறை2:42 1041/2

மேல்


வெறுப்பாயோ (1)

விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – திருமுறை6:65 4281/2

மேல்


வெறுப்பில் (1)

திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன் – திருமுறை6:12 3397/2

மேல்


வெறுப்பு (4)

வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:56 1182/3
தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே – திருமுறை4:38 3015/3
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே – திருமுறை6:57 4105/2
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4153/4

மேல்


வெறுப்பும் (3)

ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும் – திருமுறை3:3 1965/83
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அற திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே – திருமுறை3:19 2504/3
விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே – திருமுறை6:81 4615/331

மேல்


வெறுப்பை (1)

அறிவு இலா சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பை
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே – திருமுறை6:12 3393/1,2

மேல்


வெறுப்பொடும் (1)

திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன் – திருமுறை6:12 3397/2

மேல்


வெறும் (14)

வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை1:1 17/2
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை1:40 431/4
நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய – திருமுறை2:98 1893/1
ஆக்கமே சேராது அற துரத்துகின்ற வெறும்
தூக்கமே என்றனக்கு சோபனம் காண் ஊக்கம் மிகும் – திருமுறை3:2 1962/673,674
இ பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்கு – திருமுறை3:3 1965/539
மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய் – திருமுறை3:3 1965/745
ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும்
துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதை சூழ்ந்து கற்று – திருமுறை3:6 2331/1,2
புல்லுகின்றோர்-தமை கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய் – திருமுறை3:6 2336/3
ஐ தட்டிடும் நெஞ்சகத்தேன் பிழைகளை ஆய்ந்து வெறும்
பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் – திருமுறை4:6 2630/1,2
வெருவிக்கும் வஞ்ச வெறும் சொல் எலாம் நெஞ்சில் – திருமுறை4:28 2920/1
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண் – திருமுறை6:9 3357/1
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:96 4766/2
ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு – திருமுறை6:113 5096/2
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:125 5441/2

மேல்


வெறும்_பாட்டு (1)

ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு – திருமுறை6:113 5096/2

மேல்


வெறும்_வார்த்தை (1)

வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:125 5441/2

மேல்


வெறுமரம் (1)

கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் – திருமுறை6:15 3580/1

மேல்


வெறுமரம்_அனையேன் (1)

கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் – திருமுறை6:15 3580/1

மேல்


வெறுவயிற்றொடும் (1)

துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன் – திருமுறை6:13 3439/2

மேல்


வெறுவியது (1)

வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5422/2

மேல்


வெறுவெளி (4)

வெளி சுத்த வெறுவெளி வெட்டவெளியா நவில்கின்ற வெளிகள் எலாம் நடிக்கும் அடி வருந்த – திருமுறை5:2 3148/3
விள்ளொணா அப்பால் அப்படிக்கு அப்பால் வெறுவெளி சிவ அனுபவம் என்று – திருமுறை5:9 3230/3
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த – திருமுறை6:43 3933/2
மெய் வைத்து அழியா வெறுவெளி நடுவுறு – திருமுறை6:81 4615/951

மேல்


வெறுவெளியாய் (1)

வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய் சிவமே நிறைந்த – திருமுறை2:75 1432/1

மேல்


வெறுவெளியில் (1)

வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3378/3

மேல்


வெறுவெளியிலே (1)

பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – திருமுறை3:8 2423/1

மேல்


வெறுவெளியின் (1)

வீறி திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை – திருமுறை2:83 1583/2

மேல்


வெறுவெளியே (1)

வெளியே எவ்வெளியும் அடங்கின்ற வெறுவெளியே
தளியே அம்பலத்தே நடம் செய்யும் தயாநிதியே – திருமுறை6:64 4270/2,3

மேல்


வென்ற (5)

வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை1:9 150/1
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை2:75 1463/1
விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல தேவே – திருமுறை3:5 2136/4
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:22 3678/1
செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ – திருமுறை6:125 5304/2

மேல்


வென்றல் (1)

வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2524/4

மேல்


வென்றனர் (1)

சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர் – திருமுறை6:108 4910/4

மேல்


வென்றாண்டி (1)

வேடர்-தனை எலாம் வென்றாண்டி
தீங்கு செய் சூரனை கொன்றாண்டி அந்த – திருமுறை1:50 526/2,3

மேல்


வென்றாரின் (1)

ஒன்றாத மன பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4232/4

மேல்


வென்றி (5)

வென்றி மழு கை உடைய வித்தகனே என்றென்று – திருமுறை2:16 733/2
வென்றி மழு படையின் மேன்மை-தனை பாடேனோ – திருமுறை2:36 976/4
வென்றி கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால் – திருமுறை2:79 1539/1
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே – திருமுறை2:101 1939/2
நன்றை மறைக்கின்றாய் நலிகின்றாய் வென்றி பெறும் – திருமுறை3:3 1965/552

மேல்


வென்றிடு (1)

ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1842/4

மேல்


வென்றிடுமோ (1)

வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே – திருமுறை6:11 3383/4

மேல்


வென்றியும் (1)

வென்றியும் அளித்தனம் என்று மேவினான் – திருமுறை6:125 5310/4

மேல்


வென்றியே (1)

வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 3579/2

மேல்


வென்றியொடு (1)

என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய் வென்றியொடு
பேர்த்து புரட்டி பெரும் சினத்தால் மாற்றலர்கள் – திருமுறை3:3 1965/806,807

மேல்


வென்று (4)

வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை1:22 296/2
அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில் – திருமுறை2:75 1428/1
மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால் – திருமுறை2:79 1533/1
கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ – திருமுறை3:25 2552/2

மேல்


வென்றே (1)

வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார் – திருமுறை3:6 2182/1

மேல்