ப – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்க 2
பக்கங்களும் 1
பக்கம் 13
பக்கமும் 1
பக்கமே 1
பக்கல் 1
பக்குவ 2
பக்குவத்தால் 1
பக்குவம் 4
பக்குவன் 1
பகட்டான் 1
பகட்டின் 1
பகடு 2
பகர் 21
பகர்கின்ற 2
பகர்கின்றேன் 1
பகர்செய் 1
பகர்தல் 1
பகர்தற்கு 1
பகர்ந்த 2
பகர்ந்திட்டேனே 1
பகர்ந்திட 2
பகர்ந்திடுக 1
பகர்ந்திடுவர் 1
பகர்ந்திடுவான் 1
பகர்ந்திலேன் 1
பகர்ந்து 1
பகர்வ 1
பகர்வது 3
பகர்வர் 1
பகர்வார் 3
பகர்வாரே 1
பகர்வாரேல் 1
பகர்வேன் 1
பகர 1
பகரப்பெற்ற 1
பகரனந்தானந்தம் 1
பகராத 2
பகராது 2
பகராநின்ற 1
பகராய் 2
பகராள் 1
பகருகின்றீரே 1
பகரும் 4
பகருவது 3
பகருவதே 1
பகல் 36
பகல்வேடத்தார்க்கும் 1
பகல்வேடமோ 1
பகலாய் 1
பகலான 1
பகலில் 2
பகலின் 3
பகலினும் 1
பகலும் 19
பகலும்-தான் 1
பகலுமே 1
பகலே 1
பகலோ 1
பகவன் 2
பகவனே 2
பகவா 1
பகாதீத 1
பகாப்பொருளாய் 1
பகிரங்கம் 1
பகிரண்ட 5
பகிரண்டங்களிலும் 1
பகிரண்டத்தின் 1
பகிரண்டத்து 2
பகிரண்டம் 5
பகிரண்டாதிபர் 1
பகீர் 3
பகீரென்று 1
பகீல் 1
பகீலென 1
பகுக்கின்ற 1
பகுத்து 3
பகுதி 30
பகுதிக்கு 1
பகுதிக்குள் 1
பகுதிகள் 6
பகுதிகளின் 1
பகுதியாய 1
பகுதியால் 1
பகுதியில் 1
பகுதியிலே 1
பகுதியின் 2
பகுதியும் 3
பகுதியே 1
பகை 20
பகை-தான் 1
பகை-அது 1
பகை_இல்லார் 1
பகைகளுக்கு 1
பகைஞன் 1
பகைத்த 1
பகைத்தது 1
பகையாத 1
பகையாம் 1
பகையால் 2
பகையினில் 2
பகையும் 4
பகையே 1
பகைவர் 1
பகைவர்களால் 1
பகைவரேனும் 1
பகைவரை 1
பகைவன் 1
பங்க 1
பங்கஜ 1
பங்கம் 3
பங்கமுற்று 1
பங்கய 2
பங்கயத்தின் 1
பங்கயம் 3
பங்கயற்கும் 1
பங்கனே 1
பங்கா 4
பங்கிட்ட 1
பங்கில் 1
பங்கு 5
பங்கு_உடையாய் 1
பங்கே 1
பங்கேருக 1
பங்கையன் 1
பச்சடிசில் 1
பச்சிதாம் 1
பச்சிலை 1
பச்சிலையால் 1
பச்சென்று 1
பச்சை 18
பச்சையதாய் 1
பச்சையும் 1
பஜனம் 1
பசந்த 1
பசந்து 1
பசப்பிப்பசப்பி 1
பசி 25
பசி-அது 1
பசிக்கின்றீர் 1
பசிக்கினும் 1
பசிக்கு 5
பசிக்கும் 1
பசிக்கே 1
பசிகொண்டு 1
பசித்த 4
பசித்தது 1
பசித்தவர்-தம் 1
பசித்தவர்க்கு 1
பசித்தனர் 1
பசித்தனையோ 1
பசித்தார் 2
பசித்திடு-தோறும் 1
பசித்து 3
பசித்தே 1
பசிய 3
பசியாத 1
பசியினால் 2
பசியினுக்கு 1
பசியும் 1
பசியெடுக்கும் 1
பசியை 4
பசியோடே 1
பசு 26
பசு_நெய்யே 1
பசு_மண் 1
பசுக்கள் 1
பசுங்கன்று 1
பசுங்கிளியே 2
பசுபதி 8
பசுபதி-தான் 1
பசுபதியாம் 1
பசுபதியார் 2
பசுபதியே 10
பசுபதியை 5
பசுபாச 2
பசும் 21
பசும்_கொடி 1
பசும்_கொடியே 2
பசும்_கொடியை 1
பசும்_தேன் 1
பசும்பாலும் 2
பசும்பொன் 4
பசும்பொன்னின் 1
பசும்பொன்னே 3
பசும்பொன்னை 1
பசும்பொனே 1
பசுமையானை 1
பசுமையை 1
பசுமையொடு 1
பசுவாய் 1
பசுவான 1
பசுவில் 2
பசுவின் 3
பசுவும் 1
பசுவை 1
பசை 11
பஞ்ச 5
பஞ்ச_கிர்த்திய 1
பஞ்ச_பாதகம் 2
பஞ்ச_பொறிகளால் 1
பஞ்சக 1
பஞ்சகத்தே 1
பஞ்சகம் 1
பஞ்சகமும் 1
பஞ்சடையா 1
பஞ்சணை 2
பஞ்சத்திலே 1
பஞ்சம் 1
பஞ்சாக்கர 1
பஞ்சாக 2
பஞ்சாட்சரத்தை 1
பஞ்சில் 1
பஞ்சின் 1
பஞ்சு 12
பஞ்சு-கொலோ 1
பஞ்சு_அனையேன் 1
பட்ட 28
பட்டது 4
பட்டதோ 1
பட்டம் 3
பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு 1
பட்டமும் 1
பட்டமே 1
பட்டவர்க்கு 1
பட்டனன் 1
பட்டால் 1
பட்டாலும் 1
பட்டி 4
பட்டி_மாட்டு 1
பட்டி_மாடு 1
பட்டி_மாடு_அனையேன் 1
பட்டிட 1
பட்டிடா 1
பட்டிடும் 1
பட்டிமண்டபத்தில் 1
பட்டினி 2
பட்டினிகிடந்து 1
பட்டீச்சரத்து 1
பட்டு 14
பட்டு_உடையாய் 1
பட்டே 1
பட்டேன் 2
பட்டோடே 1
பட 18
பட_மாட்டேன் 4
படக 1
படகில் 1
படத்தார் 1
படம் 2
படம்பக்க 1
படம்பக்கநாதர்-தம் 1
படம்பக்கநாதரே 10
படம்பக்கநாதன் 1
படம்பக்கநாதனை 1
படம்பக்கன் 1
படமெடுத்து 1
படர் 7
படர்கின்றாய் 2
படர்தரு 1
படர்ந்த 6
படர்ந்தது 1
படர்ந்தனையே 1
படர்ந்து 5
படராது 1
படன் 1
படன 2
படனம் 2
படனவேதாந்தாந்தம் 1
படனனே 1
படா 4
படாத 3
படாத_பாடு 1
படாது 1
படி 42
படி_தலத்தார் 1
படி_வயிற்றில் 1
படி_உளோரும் 1
படிக்க 1
படிக்காசு 3
படிக்கின்றேன் 4
படிக்கு 3
படிக்கும் 7
படிக்குள் 1
படிக்குளே 1
படிக 9
படிகமதாச்சுதடி 2
படிகள் 2
படிகொள் 1
படித்த 4
படித்தவர்-தங்களை 1
படித்தனன் 1
படித்தாம் 1
படித்தாலும் 1
படித்திட 1
படித்திடலாம் 1
படித்து 2
படித்தேன் 2
படிந்த 3
படிந்து 5
படிந்தே 1
படிப்பிக்க 1
படிப்பித்தவாறே 3
படிப்பித்தாய் 1
படிப்பில் 2
படிப்பு 3
படிப்பும் 1
படிப்பே 1
படிப்பேன் 3
படிப்பை 1
படிப்போ 1
படிய 2
படியாத 2
படியார் 2
படியில் 4
படியின் 1
படியும் 1
படியுற 1
படியே 3
படியேன் 1
படியோ 1
படிவத்து 1
படிவம் 5
படிவுற்ற 1
படிவேனோ 1
படிற்றரை 1
படிற்று 8
படிறேன் 6
படினும் 1
படீரென்று 1
படு 15
படு_கடலாம் 1
படு_காட்டில் 1
படு_குழி 3
படு_குழியில் 1
படு_பாவி 1
படு_பாவி_பயலே 1
படுக்க 1
படுக்கவும் 3
படுக்கவும்_மாட்டேன் 1
படுக்கவோ 1
படுக்கா 1
படுக்காளி 1
படுக்கை 1
படுகின்ற 1
படுகின்றனை 1
படுத்த 9
படுத்ததும் 1
படுத்தார் 1
படுத்தாள் 1
படுத்தி 1
படுத்திட 1
படுத்திருக்க 1
படுத்திருந்தேன் 2
படுத்து 7
படுத்துகின்றதும் 1
படுத்தும் 3
படுத்துறும் 1
படுத்தே 1
படுத்தேன் 1
படுதலொடு 1
படும் 43
படுமோ 11
படுவது 1
படுவார் 1
படுவேன் 1
படுவேன்_அல்லேன் 1
படுவேனோ 1
படை 27
படை_உடையவனே 1
படை_உடையாய் 1
படை_உடையார் 1
படைக்க 1
படைக்கவைத்த 1
படைக்கவொணா 1
படைக்கின்றார் 1
படைக்கும் 3
படைக்குள் 1
படைத்த 15
படைத்தது 1
படைத்தல் 5
படைத்தவரே 1
படைத்தவனை 1
படைத்தவா 1
படைத்தாய் 1
படைத்தார்க்கு 1
படைத்தால் 1
படைத்தாள் 1
படைத்திட 1
படைத்திடல் 1
படைத்திடுக 1
படைத்திடும் 1
படைத்தீர் 4
படைத்து 5
படைத்தும் 4
படைத்தோன் 1
படைத்தோனே 1
படைப்பவனும் 1
படைப்பாரேல் 1
படைப்பு 3
படைப்பும் 1
படைப்பேன் 1
படைப்பை 1
படைமை 1
படையவரை 1
படையாத 1
படையார் 4
படையால் 1
படையாலும் 1
படையாள் 1
படையான் 1
படையின் 1
படையும் 1
படையெடுத்தவர் 1
பண் 44
பண்_உடையாய் 1
பண்கள் 2
பண்டங்கள் 2
பண்டங்களோ 1
பண்டம் 6
பண்டமும் 2
பண்டரங்கர் 1
பண்டாய 1
பண்டித 1
பண்டு 13
பண்டும் 1
பண்டுறு 1
பண்டே 1
பண்டை 3
பண்ண 2
பண்ணவர் 1
பண்ணவர்க்கும் 1
பண்ணவனும் 2
பண்ணவனே 4
பண்ணனை 1
பண்ணாத 2
பண்ணாமல் 1
பண்ணார் 1
பண்ணால் 2
பண்ணி 2
பண்ணிகாரங்கள் 2
பண்ணிய 19
பண்ணியது 1
பண்ணில் 1
பண்ணின் 3
பண்ணினுள் 1
பண்ணுகின்ற 1
பண்ணுகின்றதும் 1
பண்ணுகின்றீரே 1
பண்ணுகின்றேன் 1
பண்ணுதல் 1
பண்ணும் 3
பண்ணுவாய்-கொலோ 1
பண்ணுவித்து 1
பண்ணுறு 1
பண்ணுறும் 2
பண்ணே 1
பண்ணேன் 1
பண்ணேனோ 1
பண்ணை 1
பண்பட்ட 2
பண்படா 1
பண்பன் 1
பண்பனே 6
பண்பாய 1
பண்பார்க்கு 1
பண்பாளர் 1
பண்பின் 1
பண்பினர் 1
பண்பினனே 1
பண்பினால் 1
பண்பினில் 1
பண்பினீரே 1
பண்பு 24
பண்பு-அதனை 1
பண்பு_உடையாய் 1
பண்பு_உடையார் 1
பண்பு_உடையோய் 1
பண்பு_உடையோர் 2
பண்பு_உளர் 1
பண்பு_உளோர் 1
பண்புடனே 1
பண்பும் 1
பண்புற 4
பண்புறவும் 1
பண்புறு 1
பண்பே 1
பண்பை 2
பண்பொடு 2
பண 3
பணங்களை 1
பணத்திலும் 1
பணத்திலே 1
பணத்தினில் 1
பணத்து 2
பணத்தும் 2
பணத்தை 1
பணத்தையும் 1
பணப்பை 1
பணம் 14
பணம்-தான் 1
பணம்_விண்டாள் 1
பணம்_இலார்க்கு 1
பணமே 1
பணி 59
பணி_செய்வார் 1
பணி_புரிவார் 1
பணி_மொழியார் 1
பணிக்க 2
பணிக்கின்றேன் 1
பணிக்கு 2
பணிக்கும் 2
பணிக்கே 4
பணிகள் 7
பணிகிலேன் 1
பணிகின்றார் 1
பணிகின்றேன் 1
பணிகின்றோர்க்கு 1
பணிகேட்க 1
பணிகொண்ட 3
பணிகொண்டிலையெனில் 1
பணிகொண்டு 6
பணிகொள் 2
பணிகொள்வது 1
பணித்த 6
பணித்தன 1
பணித்தனை 1
பணித்தாய் 1
பணித்தார் 1
பணித்தான் 1
பணித்திட்டாய் 1
பணித்தீர் 1
பணித்து 2
பணித்தே 1
பணிதல் 1
பணிந்த 1
பணிந்து 11
பணிந்துபணிந்து 1
பணிந்தே 1
பணிந்தேன் 1
பணியா 3
பணியாத 1
பணியாதவர் 1
பணியாது 1
பணியாமல் 1
பணியாய் 1
பணியார் 2
பணியினிடத்து 1
பணியீர் 1
பணியும் 4
பணியே 4
பணியேன் 6
பணியை 7
பணியோடே 1
பணிலங்கள் 1
பணிவனோ 1
பணிவிடையும் 1
பணிவித்த 1
பணிவித்தால் 1
பணிவுறும் 1
பணை 20
பணைத்தே 1
பணைப்ப 1
பணையில் 1
பத்தர் 15
பத்தர்-தம் 4
பத்தர்-தமக்கு 1
பத்தர்-தமை 1
பத்தர்க்கு 3
பத்தர்கட்கு 2
பத்தர்கள் 3
பத்தர்கள்-தம் 1
பத்தரும் 1
பத்தரே 2
பத்தரொடு 1
பத்தன் 1
பத்தா 1
பத்தி 23
பத்தி_வலையுள் 1
பத்தி_உள்ளோர் 1
பத்தி_உற்றோர் 1
பத்திக்கு 2
பத்திகொண்டவர் 1
பத்திடை 1
பத்திமான்-தனக்கு 1
பத்திமையோரை 1
பத்திய 1
பத்தியம் 2
பத்தியால் 1
பத்தியில் 1
பத்தியின் 1
பத்தியும் 2
பத்தியொடு 1
பத்தியோடு 1
பத்திரமும் 1
பத்தினும் 1
பத்து 3
பத 42
பத_பூ 1
பத_மலர் 6
பத_மலர்களை 1
பத_மலரில் 1
பத_மலரோ 1
பதகர்-பால் 1
பதகன்-தன்னை 1
பதகனேன் 1
பதங்கள் 11
பதடரை 1
பதத்தர் 1
பதத்தவ 1
பதத்தவனே 1
பதத்தாய் 1
பதத்தார் 9
பதத்தாள் 9
பதத்திடை 1
பதத்தில் 4
பதத்திலே 3
பதத்திற்கு 2
பதத்திற்கே 10
பதத்தின் 2
பதத்தினுள் 1
பதத்தீர் 1
பதத்து 15
பதத்துக்கென்றே 1
பதத்தே 2
பதத்தை 23
பதத்தோய் 1
பதபாலனம் 1
பதம் 263
பதம்-தனில் 1
பதம்-அதனை 1
பதம்-அதில் 1
பதம்_உடையார் 1
பதமாம் 1
பதமாய் 2
பதமும் 11
பதமே 42
பதர் 2
பதவி 1
பதறி 1
பதறுவாள் 1
பதனே 4
பதாடக 1
பதி 132
பதி-தனக்கே 1
பதி-தனில் 1
பதி-தான் 3
பதி-பால் 1
பதி_உடையார் 3
பதி_உடையானிடம் 1
பதி_உடையீர் 3
பதிக்கு 2
பதிக்கும் 6
பதிக்கே 1
பதிக 5
பதிகம் 2
பதிகள் 7
பதித்த 10
பதித்தருளே 1
பதித்தனை 1
பதித்து 3
பதித்துவ 1
பதித்வ 1
பதிந்த 1
பதிந்தனை 1
பதிந்தாய் 1
பதிந்து 2
பதிப்பே 1
பதிபதம் 1
பதிய 1
பதியவைத்த 1
பதியவைத்தனன் 1
பதியனே 1
பதியா 2
பதியாத 1
பதியாது 1
பதியாதே 1
பதியாம் 4
பதியாய் 4
பதியார் 1
பதியானே 1
பதியில் 10
பதியிலே 2
பதியின் 1
பதியினர் 1
பதியினில் 1
பதியினை 1
பதியீர் 10
பதியும் 11
பதியுமாம் 1
பதியுறு 1
பதியுறும் 1
பதியே 184
பதியேனோ 1
பதியை 41
பதியோர் 1
பதிவித்தாய் 1
பதிவுற 1
பதிற்று 1
பதினாயிரம் 1
பதுங்கிடுகின்றார் 1
பதுங்கியது 1
பதுங்கினேன் 1
பதுங்குகின்றாய் 1
பதும 3
பதுமங்கள்-தோறும் 1
பதைக்க 3
பதைக்கின்றதே 1
பதைக்கின்றேன் 2
பதைக்கும் 1
பதைத்தது 2
பதைத்திட 1
பதைத்து 5
பதைத்தேன் 2
பதைப்ப 1
பதைப்பாள் 2
பதைப்புற்று 1
பதைபதைத்து 1
பதையாதே 1
பதையேன் 1
பந்த 6
பந்தணநல்லூர் 1
பந்தத்தாம் 1
பந்தத்து 1
பந்தபாசத்தை 1
பந்தபாசம் 1
பந்தம் 12
பந்தம்-அதில் 1
பந்தமுற்று 1
பந்தமுற 1
பந்தமே 1
பந்தராய் 1
பந்திக்கும் 1
பந்தித்து 1
பந்து 29
பந்தே 2
பந்தோ 2
பம்பரத்தின் 1
பம்பரமோ 1
பம்பு 3
பம்புகின்ற 1
பம்புற 1
பயங்காளி 1
பயங்காளி_பயல் 1
பயத்தால் 5
பயத்தின் 1
பயத்தினால் 1
பயத்தை 3
பயத்தொடு 3
பயத்தொடும் 3
பயத்தோடு 1
பயந்த 12
பயந்ததும் 1
பயந்ததை 1
பயந்தவர்கள் 1
பயந்தனர் 1
பயந்தனன் 3
பயந்திலையே 2
பயந்து 4
பயந்துளேன் 1
பயந்தே 4
பயந்தேன் 13
பயப்படவும் 1
பயப்படவும்_மாட்டேன் 1
பயப்படுமோ 1
பயப்பது 1
பயம் 25
பயம்-தான் 1
பயம்கொண்டு 1
பயமாய் 1
பயமும் 7
பயமே 1
பயல் 1
பயல்களால் 1
பயல்களினும் 2
பயல்களொடும் 1
பயலே 25
பயலை 2
பயலோ 1
பயற்றூர் 1
பயன் 57
பயன்-அதாம் 1
பயன்_இலியாய் 1
பயன்_உடையோர் 1
பயன்தரு 1
பயன்படாத 1
பயனாம் 5
பயனாய் 3
பயனால் 3
பயனும் 7
பயனுறு 1
பயனுறுவார் 1
பயனே 23
பயனை 6
பயனோ 6
பயிர் 4
பயிர்க்கே 1
பயிர்ப்புறு 1
பயிர்ப்புறும் 1
பயிராக 1
பயிரை 1
பயில் 4
பயில்கின்ற 1
பயில்கின்றதல்லாது 1
பயில்வார் 2
பயில்வாள் 1
பயில்வீரேல் 1
பயில்வேன் 1
பயிலா 1
பயிலின் 1
பயிலின்_மொழியாள் 1
பயிலும் 11
பயிலும்-அவர்க்கே 1
பயிலேனே 1
பயிற்ற 1
பயிற்றாது 1
பயிற்றி 5
பயிற்றிடலாகும் 1
பயிற்றிடும்-தோறும் 1
பயிற்றுதல் 1
பயிற்றும் 2
பயின்ற 14
பயின்றனர் 1
பயின்றார் 2
பயின்று 3
பயின்றுபயின்று 1
பயின்றே 1
பயின்றேன் 3
பர 67
பர_சாக்கிரத்தை 1
பர_சாக்கிரம் 1
பர_சாக்கிரமாக 1
பர_வீடு 1
பர_வெளியாய் 1
பரக்க 1
பரகதி 1
பரகாரக 1
பரகிதம் 1
பரகேவலாத்து 1
பரங்கள் 2
பரங்கிரி 2
பரங்குன்றில் 1
பரசி 1
பரசிவ 16
பரசிவத்தில் 1
பரசிவத்தின் 1
பரசிவத்து 2
பரசிவத்துள் 1
பரசிவம் 2
பரசிவமாய் 1
பரசிவமே 5
பரசிவன் 3
பரசிவனார் 1
பரசிவாண்டங்களை 1
பரசிவானந்த 12
பரசுக 1
பரசுகம் 1
பரசுகாரம்பம் 1
பரசுகோதயம் 1
பரசும் 1
பரசுரவர 1
பரஞ்சுடர் 8
பரஞ்சுடர்_குன்றே 1
பரஞ்சுடரானை 1
பரஞ்சுடரே 16
பரஞ்ஜோதி 4
பரஞ்சோதி 7
பரஞ்சோதியடி 1
பரஞ்சோதியாகும் 1
பரஞ்சோதியே 4
பரணமுறு 1
பரத்த 1
பரத்தது-தான் 1
பரத்தனே 1
பரத்தால் 1
பரத்தானை 1
பரத்திடு 1
பரத்தில் 3
பரத்தின் 1
பரத்தினில் 1
பரத்தினும் 2
பரத்தினுள் 1
பரத்து 3
பரத்தும் 3
பரத்துவமே 1
பரத்தே 2
பரத்தை 2
பரத்தையர் 1
பரத்தையர்-தம் 1
பரத 3
பரதத்துவத்தின் 1
பரதம் 1
பரதவிக்கின்றனர் 1
பரதவிக்கும் 2
பரதவித்து 2
பரதவிப்பதை 1
பரதவிப்பை 1
பரதுரிய 1
பரதேசி 1
பரதேவா 1
பரந்த 1
பரந்து 3
பரநாத 14
பரநாதத்தே 1
பரநாதம் 2
பரநாதம்-தனில் 1
பரநாதமாம் 1
பரநாதமாய் 1
பரநாதமும் 1
பரநாதன் 1
பரநாதாந்த 1
பரநாதாந்தத்திலே 1
பரப்பது 1
பரப்பான 1
பரப்பி 16
பரப்பிரமம் 1
பரப்பிரமம்-தானாய் 1
பரப்பிரமமே 2
பரப்பில் 1
பரப்பின் 2
பரப்பினின்று 1
பரப்பு 1
பரப்பும் 2
பரப்பையும் 1
பரபதம் 1
பரபரீணம் 1
பரபோக 1
பரம் 87
பரம்-அதனோடு 1
பரம்பர 23
பரம்பரஞ்சுடரே 1
பரம்பரத்து 1
பரம்பரத்தே 2
பரம்பரத்தை 2
பரம்பரம் 6
பரம்பரம்-தான் 1
பரம்பரமாம் 2
பரம்பரமாய் 5
பரம்பரமான 1
பரம்பரமே 4
பரம்பரரே 1
பரம்பரன் 1
பரம்பரனே 8
பரம்பரனை 1
பரம்பிரம 1
பரம்பொருள் 6
பரம்பொருளே 24
பரம்பொருளை 2
பரம 90
பரம_குருவே 3
பரம_சுழுத்தியும் 1
பரம_நாதனே 1
பரம_வெளியே 1
பரமசிவத்தை 1
பரமசேதனம் 1
பரமநிதியம் 1
பரமம் 6
பரமமே 3
பரமர் 5
பரமன் 8
பரமனே 6
பரமனை 2
பரமா 1
பரமாகாச 1
பரமாநந்த 1
பரமாம் 1
பரமாய் 3
பரமாய 1
பரமார்க்கம் 1
பரமார்த்த 2
பரமார்த்தமுக்த 1
பரமார்த்தன் 1
பரமாற்புதம் 1
பரமான 1
பரமானந்த 12
பரமானந்தத்து 1
பரமானந்தத்தை 1
பரமானந்தம் 2
பரமானந்தமே 1
பரமானந்தாதீதத்து 1
பரமானுகுண 1
பரமானுபவ 1
பரமுடன் 1
பரமும் 4
பரமே 52
பரமேச்சுரன் 1
பரமேட்டியாய் 1
பரமேட்டியே 1
பரமோ 1
பரல் 1
பரல்_கல் 1
பரலும் 1
பரவ 8
பரவசமா 1
பரவசமாய் 1
பரவசமுற்று 1
பரவப்படுவார் 1
பரவி 19
பரவிந்து 3
பரவிய 4
பரவியது 1
பரவியிட 1
பரவியே 1
பரவியோமம் 1
பரவிலேன் 1
பரவினோர்க்கு 1
பரவு 6
பரவுக 2
பரவுகின்றார் 3
பரவுதற்கு 1
பரவும் 25
பரவுவீர் 1
பரவுறுமே 1
பரவெளி 3
பரவெளியே 1
பரவை 5
பரவை-தன் 2
பரவையின்-பால் 1
பரவையுள் 1
பரன் 4
பரனே 22
பரனை 2
பரா 3
பராக்கிரமித்து 1
பராக்கில் 1
பராக்கிலே 1
பராக்கு 1
பராகரமே 1
பராசத்தி 4
பராந்தம் 1
பராபர 10
பராபரம் 4
பராபரமாய் 2
பராபரமே 7
பராபரற்கு 1
பராபரன்-தன்னை 1
பராபரனாம் 1
பராபரனே 5
பராபரனை 1
பராபரை 2
பராம் 1
பராம்பர 1
பராமுகம் 2
பராமுதம் 1
பராய் 3
பராய்த்துறை 1
பராவமுதே 1
பரானந்த 7
பரி 10
பரிக்கிரக 1
பரிக்கிலேன் 1
பரிகதம் 1
பரிகள் 1
பரிகிலீர் 1
பரிச்சிக்கும் 1
பரிசத்ததுவாய் 1
பரிசம் 2
பரிசயாதீதம் 1
பரிசளிக்கும் 1
பரிசன 1
பரிசாம் 2
பரிசால் 1
பரிசானால் 1
பரிசிக்க 1
பரிசிக்கும் 1
பரிசில் 1
பரிசினர் 1
பரிசினராய் 2
பரிசு 40
பரிசு-அதனால் 1
பரிசு-அதுதான் 1
பரிசுகள் 1
பரிசும் 6
பரிசுற 1
பரிசே 2
பரிசையும் 1
பரித்த 2
பரித்தது 1
பரித்தனையே 1
பரிதாப 1
பரிதாபம் 4
பரிதி 1
பரிதிப்புரி 2
பரிதிபுரத்து 1
பரிந்த 4
பரிந்தனையோ 1
பரிந்திடும் 1
பரிந்திலதே 1
பரிந்திலரே 1
பரிந்திலீரானால் 1
பரிந்திலேன் 2
பரிந்து 54
பரிந்துகொண்டு 2
பரிந்துநின்று 1
பரிந்தே 1
பரிபவ 1
பரிபவம் 2
பரிபாக 1
பரிபாகம் 1
பரிபூத 1
பரிபூரண 6
பரிபூரணமாக 1
பரிபூரணமாம் 2
பரிபூரணமாய் 1
பரிபூரணரே 1
பரிபூரணனே 1
பரிபூரணனை 1
பரிபூரணாகார 1
பரிமளத்தே 1
பரிமளம் 2
பரிமளமே 1
பரிமளிக்க 1
பரிமளிக்கவே 1
பரிமளிக்கும் 2
பரிமளியாநின்று 1
பரிமிதாதீதம் 1
பரியந்தம் 1
பரியாச 1
பரியாச_பயலே 1
பரியாசை 1
பரியார் 1
பரியான் 1
பரியும் 2
பரியேன் 1
பரியை 1
பரிவால் 3
பரிவில் 2
பரிவு 4
பரிவுகொண்டு 1
பரிவுடனே 1
பரிவுற்றார் 1
பரிவுற்றான் 1
பரிவுறுகின்றாய் 1
பரிவுறுகின்றேன் 1
பரிவுறும்-தோறும் 1
பரிவேத்தியம் 1
பரிவேன் 3
பரிவேன்_அல்லேன் 1
பரிவோடு 1
பரு 1
பருக்க 2
பருக்கும் 2
பருக்கை 2
பருக்கை_கல் 1
பருக 2
பருகாது 1
பருகு 1
பருகுகின்றேன் 1
பருகேன் 1
பருகேனே 1
பருத்த 4
பருத்தேன் 2
பருந்தின் 2
பருந்து 1
பருப்பதத்தில் 2
பருப்பதத்தை 1
பருப்பதம் 1
பருப்பிலே 2
பருப்பு 3
பருப்பு_இடி 1
பருப்புக்கு 1
பருப்பொடு 1
பருமன் 1
பருவ 4
பருவத்தில் 3
பருவத்தில்-தானே 2
பருவத்திலே 2
பருவத்து 12
பருவத்தும் 1
பருவத்தே 7
பருவம் 21
பருவம்-தன்னில் 1
பருவம்-தன்னை 1
பருவம்-தனிலே 7
பருவம்-அதனின் 1
பருவம்-அதில் 2
பருவம்-அதின் 1
பருவம்-இதில் 1
பருவமுடன் 1
பருவமுறு 1
பருவரல் 5
பருவாய் 1
பரை 36
பரையாதி 1
பரையாம் 3
பரையாய் 1
பரையால் 1
பரையின் 3
பரையுடன் 1
பரையும் 1
பரையே 4
பரையோ 1
பரையோடு 1
பரோகள 1
பரோக்ஷ 1
பரோக்ஷாநுபவ 1
பரோதயம் 1
பரோபரீணம் 1
பல் 84
பல்_உயிரின் 1
பல்ல 1
பல்லவனீச்சரத்து 1
பல்லாயிர 1
பல்லார் 2
பல்லாரில் 1
பல்லாரும் 3
பல்லிகள் 1
பல்லை 1
பல்லோரில் 1
பல்வேறு 1
பல 191
பலத்தவா 1
பலத்தால் 2
பலத்தில் 4
பலத்திலே 1
பலத்தினால் 1
பலத்து 4
பலத்தே 2
பலத்தை 2
பலப்படு 1
பலப்பலவும் 2
பலபல 18
பலபலவா 1
பலபலவாம் 1
பலபலவாய் 1
பலபலவும் 5
பலம் 16
பலமா 1
பலமாம் 1
பலமும் 2
பலமே 5
பலர் 10
பலர்-பால் 1
பலர்க்கும் 2
பலராய் 2
பலரால் 1
பலராலும் 1
பலரினும் 1
பலரும் 7
பலருளும் 1
பலரே 1
பலரை 1
பலரொடும் 1
பலவற்றின் 1
பலவா 3
பலவாக 1
பலவாகிய 1
பலவாம் 9
பலவாய் 24
பலவில் 1
பலவின் 1
பலவினும் 1
பலவு 1
பலவும் 16
பலவே 6
பலன் 22
பலன்கள் 1
பலனாய் 1
பலனும் 1
பலனுற்றே 1
பலனே 3
பலா 2
பலாச்சுளை 1
பலாச்சுளையினும் 1
பலி 14
பலி_கடா 1
பலிக்க 3
பலிக்கா 1
பலிக்கு 6
பலிக்கும் 3
பலிக்கும்படிக்கு 1
பலிகொண்டு 1
பலிகொள்ள 1
பலிகொள்ளும் 1
பலித்த 9
பலித்தது 9
பலித்ததுவே 11
பலித்தன 2
பலித்திடுமோ 2
பலித்து 1
பலிதம் 1
பலிதர 1
பலிதா 1
பலியாதால் 1
பவ 41
பவ_கடல் 4
பவத்தில் 2
பவத்தின் 1
பவத்தை 4
பவத்தையும் 1
பவத்தொடும் 1
பவபந்த 1
பவபவ 1
பவம் 21
பவம்-தன்னை 1
பவம்-தனில் 1
பவம்-அது 1
பவம்_உடையேன் 1
பவமாம் 1
பவமான 2
பவமும் 3
பவமே 3
பவர்-தாம் 1
பவள 32
பவள_குன்றமே 1
பவளம் 1
பவளமணி 1
பவளமதாச்சுதடி 2
பவனத்தின் 1
பவனன் 1
பவனி 43
பவனி-தனை 11
பவனே 3
பவானிக்கூடல் 1
பவுராணங்கள் 1
பவுரி 2
பழ 7
பழ_வினையின் 1
பழக்க 1
பழக்கத்தால் 1
பழக்கம் 2
பழக்கிவைப்பது 1
பழக 1
பழகா 1
பழகிப்பழகி 1
பழகிய 2
பழகியும் 1
பழகுறும் 1
பழங்கஞ்சி 1
பழங்கண் 1
பழங்கணால் 1
பழச்சாறு 2
பழத்தின் 1
பழத்தினானை 1
பழத்தை 2
பழத்தொடு 1
பழம் 26
பழம்-தனிலே 1
பழம்-தான் 1
பழமலை 2
பழமலையார் 1
பழமலையில் 6
பழமலையை 2
பழமாய் 1
பழமும் 2
பழமே 23
பழமோ 5
பழயது 1
பழரசமும் 1
பழன 3
பழனத்து 1
பழனி 1
பழி 31
பழி-தான் 1
பழி_சொற்றார் 1
பழிக்க 1
பழிக்கு 4
பழிக்குள் 1
பழிச்சல் 1
பழிச்சாமல் 1
பழிச்சினேன் 1
பழிச்சொல் 1
பழிசுமத்துவல் 1
பழித்தால் 1
பழித்திடுகின்றதல்லால் 1
பழித்து 1
பழித்தேன் 1
பழிப்படும் 1
பழிபடும்படிக்கே 1
பழியா 2
பழியாக 1
பழியை 2
பழியோ 1
பழிவைத்து 1
பழு 2
பழு_மரத்தேன் 1
பழு_மரம் 1
பழுக்க 2
பழுக்கின்ற 1
பழுக்கினும் 1
பழுக்கும் 11
பழுத்த 39
பழுத்தது 1
பழுத்தலை 1
பழுத்தவரும் 1
பழுத்தார்-தம்மை 1
பழுத்திடு 1
பழுத்திடுமோ 1
பழுத்து 16
பழுத்தே 2
பழுது 11
பழுது_உடையேன் 1
பழுதுபடா 2
பழுதே 1
பழுதை 1
பழுவூர் 1
பழைய 4
பழையமலையில் 1
பழையனூர் 1
பழையாறையில் 1
பழையேனே 1
பள்ள 1
பள்ளத்திலே 1
பள்ளத்தே 1
பள்ளம் 2
பள்ளனேன் 1
பள்ளி 20
பள்ளி-தனில் 1
பள்ளிக்குள் 1
பள்ளிகொண்டான் 2
பள்ளிகொண்டோன் 1
பள்ளித்தாமங்கள் 1
பள்ளியறைக்கு 1
பள்ளிஎழுப்பி 11
பளகு 1
பளிக்கறையினூடே 2
பளிக்கு 4
பளித 1
பளிதம் 2
பற்பல 29
பற்பலர் 2
பற்பலர்-தாம் 1
பற்பலரும் 1
பற்பலரை 1
பற்பலவா 1
பற்பலவாக 1
பற்பலவாகும் 1
பற்பலவாம் 5
பற்பலவாய் 2
பற்பலவும் 3
பற்ற 2
பற்றணுவும் 1
பற்றம் 1
பற்றவர்க்கும் 1
பற்றா 2
பற்றாத 2
பற்றாமல் 1
பற்றாயும் 1
பற்றான 1
பற்றி 20
பற்றிக்கொண்டது 1
பற்றிடலாம் 1
பற்றிடா 1
பற்றிடாமல் 1
பற்றிடும் 1
பற்றிய 7
பற்றியிடல் 1
பற்றியும் 1
பற்றியே 3
பற்றில் 2
பற்றிலேன் 1
பற்றினன் 2
பற்றினனே 1
பற்றினும் 1
பற்றினேன் 1
பற்றினையே 1
பற்று 45
பற்று-மினோ 1
பற்று-அது 1
பற்று_அற்றான் 1
பற்று_இலரை 1
பற்று_இலேன் 1
பற்று_உடையார் 1
பற்றுகள் 2
பற்றுதலும் 1
பற்றுதி 1
பற்றும் 5
பற்றுமோ 2
பற்றுருவாய் 1
பற்றுவது 1
பற்றுவன 1
பற்றுவாய் 2
பற்றுவோர் 1
பற்றுறுதியா 1
பற்றே 3
பற்றேன் 1
பற்றை 1
பற்றொடு 2
பற்றோம் 1
பறந்தேன் 3
பறப்பன 1
பறப்பு 1
பறவை 10
பறவை-தமை 1
பறவை-அதாய் 1
பறவையால் 1
பறிக்க 1
பறிக்கில் 2
பறிக்கின்ற 1
பறிக்கின்றவர்க்கு 1
பறிக்கும் 1
பறிகொடுத்து 1
பறிகொடுத்தென் 1
பறித்த 1
பறித்தது 1
பறித்தவர் 1
பறித்திடும் 1
பறித்திடுமோ 1
பறித்து 2
பறிப்பவர்க்கு 1
பறிப்பார் 1
பறியலூர் 1
பறியா 2
பறியேன் 1
பறை 3
பறைய 1
பறையடித்து 1
பறையாத 1
பறையாய் 1
பறையின் 1
பன் 1
பன்முகங்கள் 1
பன்மை 2
பன்றி 7
பன்றி_குருளைகட்கு 1
பன்றியே 1
பன்றியே_அனையேன் 1
பன்ன 4
பன்னல் 1
பன்னாரோ 1
பன்னிய 1
பன்னியருக்கு 1
பன்னிரண்டின் 1
பன்னிரண்டு 4
பன்னிரு 11
பன்னிரு_கரத்தோய் 1
பன்னிரு_தோளரே 1
பன்னிருவர் 1
பன்னு 2
பன்னுகின்ற 3
பன்னும் 8
பன்னுவது 1
பன்னுவார்க்கு 1
பன்னுறும் 2
பன 1
பனக 1
பனக_அணை 1
பனகத்தவன் 1
பனங்காட்டூர் 2
பனந்தாளில் 1
பனம் 1
பனவர் 1
பனவா 1
பனி 11
பனி_நீர் 1
பனிக்காதே 1
பனிக்குதே 1
பனித்த 3
பனித்தனன் 1
பனிப்பில் 1
பனிப்பு 5
பனிப்புற 1
பனிப்புறும் 1
பனிமை 1
பனிரண்டு 2
பனுவல் 1
பனுவலே 1
பனை 10
பனையில் 1
பனையூர் 1
பனையே 1

பக்க (2)

பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:22 3662/2
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க
வாதம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் மதித்தே – திருமுறை6:131 5547/3,4

மேல்


பக்கங்களும் (1)

உபய பக்கங்களும் ஒன்று என காட்டிய – திருமுறை6:81 4615/77

மேல்


பக்கம் (13)

ஆட்டுகின்ற நீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம் நான் ஆடுகின்றதனை – திருமுறை2:45 1073/1
நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால் – திருமுறை2:75 1402/3
பக்கம் மருவும் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1719/3
பாட்டால் அவன் புகழை பாடுகின்றோர் பக்கம் நின்று – திருமுறை3:3 1965/469
பதி ஆகும் பரசிவமாய் பரமாய் மேலாய் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகி – திருமுறை3:5 2088/3
பொன்_உடையார் பக்கம் புகுவானேன் என்று இருப்பேன் – திருமுறை4:7 2634/2
அண்ணுறு நனந்தர் பக்கம் என்று இவற்றின் அமைந்தன சத்திகள் அவற்றின் – திருமுறை6:43 3929/2
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:57 4115/1
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:57 4117/2
பக்கம் மேல் கீழ் நடு பற்றிய ஜோதி – திருமுறை6:79 4558/2
ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து – திருமுறை6:100 4809/2
கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:137 5647/2
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:142 5734/1

மேல்


பக்கமும் (1)

முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:142 5745/4

மேல்


பக்கமே (1)

பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே – திருமுறை2:7 633/3

மேல்


பக்கல் (1)

ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது – திருமுறை3:3 1965/819

மேல்


பக்குவ (2)

நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல – திருமுறை6:81 4615/427
காற்றினில் பக்குவ கதி எலாம் விளைவித்து – திருமுறை6:81 4615/487

மேல்


பக்குவத்தால் (1)

பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை5:2 3140/1

மேல்


பக்குவம் (4)

பல்லாரும் அதிசயிக்க பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய் – திருமுறை6:10 3373/2
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:30 3783/1
மண்ணிடை பக்குவம் வகுத்ததில் பயன் பல – திருமுறை6:81 4615/401
தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம் – திருமுறை6:81 4615/455

மேல்


பக்குவன் (1)

பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:85 4652/1

மேல்


பகட்டான் (1)

நாறும் பகட்டான் அதிகாரம் நடவாது உலகம் பரவுறுமே – திருமுறை1:43 469/4

மேல்


பகட்டின் (1)

பட்டி பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே – திருமுறை6:98 4782/1

மேல்


பகடு (2)

இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல – திருமுறை2:4 606/3
பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு என திரிகின்ற படிறேன் – திருமுறை6:15 3579/3

மேல்


பகர் (21)

பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை1:44 479/3
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய் – திருமுறை2:75 1469/2
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை2:98 1792/2
பகர் சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதம் அம்பராம்பர நிராலம்பனம் – திருமுறை3:1 1960/15
பஞ்சாட்சரத்தை பகர் அருளே நாவாக – திருமுறை3:3 1965/1401
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை5:4 3171/4
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 3277/1
பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 3278/2
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் – திருமுறை6:43 3929/1
ஏகம் அனேகம் என பகர் வெளி எனும் – திருமுறை6:81 4615/55
பராபர வெளியை பகர் பெருவெளியில் – திருமுறை6:81 4615/567
பகர் பரா சத்தியை பதியும் அண்டங்களும் – திருமுறை6:81 4615/601
பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி – திருமுறை6:81 4615/623
பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே – திருமுறை6:81 4615/925
பரமுடன் அபரம் பகர் நிலை இவை என – திருமுறை6:81 4615/1039
பார் பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும் – திருமுறை6:81 4615/1299
பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே பகர் பிரணவாகார பரிசும் எனக்கு அளித்தீர் – திருமுறை6:95 4749/3
பதியோர் நிலையில் பகர் மணி எல்லாம் – திருமுறை6:109 4926/1
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:140 5699/1
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3

மேல்


பகர்கின்ற (2)

பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:22 3670/1
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:59 4202/1

மேல்


பகர்கின்றேன் (1)

பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் என பகர்கின்றேன் நீர் – திருமுறை6:135 5612/1

மேல்


பகர்செய் (1)

பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காண பகர்செய் மன்றில் – திருமுறை2:24 832/3

மேல்


பகர்தல் (1)

பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே – திருமுறை2:44 1066/3

மேல்


பகர்தற்கு (1)

படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை1:44 470/3

மேல்


பகர்ந்த (2)

பல் கால் எனக்கு பகர்ந்த மெய் சிவமே – திருமுறை6:81 4615/968
பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவை தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில் – திருமுறை6:137 5664/1

மேல்


பகர்ந்திட்டேனே (1)

பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை4:12 2701/4

மேல்


பகர்ந்திட (2)

படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:24 3719/3
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:137 5669/4

மேல்


பகர்ந்திடுக (1)

பனித்த உலகவர் அறிந்தே உய்யும் வகை இன்னே பகர்ந்திடுக நாளை அருள் பரம சுக சாறே – திருமுறை6:105 4884/4

மேல்


பகர்ந்திடுவர் (1)

பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3

மேல்


பகர்ந்திடுவான் (1)

பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3

மேல்


பகர்ந்திலேன் (1)

பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசு பாதக பூனை போல் இருந்தேன் – திருமுறை6:15 3570/2

மேல்


பகர்ந்து (1)

பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே – திருமுறை6:81 4615/1049

மேல்


பகர்வ (1)

பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும் – திருமுறை6:142 5716/3

மேல்


பகர்வது (3)

பத்திமான்-தனக்கு அலால் பகர்வது எங்ஙனே – திருமுறை2:76 1489/2
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3452/4
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் – திருமுறை6:141 5711/2

மேல்


பகர்வர் (1)

பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே – திருமுறை6:112 5033/4

மேல்


பகர்வார் (3)

அருத்தம் பகர்வார் அருமை புதல்வர் அறு மா முகனார் அயில் வேலார் – திருமுறை1:37 408/2
பச்சென்று இருக்க பகர்வார் காண் வெச்சென்ற – திருமுறை3:4 2023/2
பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் – திருமுறை6:7 3324/1

மேல்


பகர்வாரே (1)

பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை5:6 3196/4

மேல்


பகர்வாரேல் (1)

பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை5:6 3196/4

மேல்


பகர்வேன் (1)

என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3070/4

மேல்


பகர (1)

பகர வரும் அண்ட வகை அனைத்தினுக்கும் பிண்ட பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும் – திருமுறை6:2 3270/2

மேல்


பகரப்பெற்ற (1)

பாலே இருந்த நினை தங்கையாக பகரப்பெற்ற
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1396/3,4

மேல்


பகரனந்தானந்தம் (1)

பகரனந்தானந்தம் அமலம் உசிதம் சிற்பதம் சதானந்த சாரம் – திருமுறை3:1 1960/22

மேல்


பகராத (2)

பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே – திருமுறை6:117 5226/1
பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன் மொழி பகருகின்றீரே – திருமுறை6:132 5565/1

மேல்


பகராது (2)

உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை3:5 2086/3
பதி ஆகும் பரசிவமாய் பரமாய் மேலாய் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகி – திருமுறை3:5 2088/3

மேல்


பகராநின்ற (1)

பந்தம் எலாம் தவிர்த்து அருளி பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற
அந்தம் எலாம் கடந்திடச்செய்து அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4512/1,2

மேல்


பகராய் (2)

பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:137 5659/4
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:140 5693/2

மேல்


பகராள் (1)

பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள்
இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம் – திருமுறை6:59 4202/1,2

மேல்


பகருகின்றீரே (1)

பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன் மொழி பகருகின்றீரே
நண்ணாத தீ இனம் நண்ணுகின்றீரே நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே – திருமுறை6:132 5565/1,2

மேல்


பகரும் (4)

பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 3432/1
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே – திருமுறை6:57 4167/1
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:95 4750/3
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு – திருமுறை6:121 5265/3

மேல்


பகருவது (3)

பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2484/4
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2485/4
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1

மேல்


பகருவதே (1)

பரியாசை செய்குவளால் அயலார் என் பகருவதே – திருமுறை4:6 2624/4

மேல்


பகல் (36)

சில் பகல் மேவும் இ தேகத்தை ஓம்பி திரு_அனையார் – திருமுறை1:3 50/1
இரா_பகல் இல்லா இடத்தாண்டி அன்பர் – திருமுறை1:50 536/1
பாய ஆணவ பகை கெட முருக்கி பகல் இரா இலா பாங்கரின் நின்றே – திருமுறை2:50 1128/3
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே – திருமுறை2:78 1510/4
இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம் – திருமுறை3:1 1960/97
அல் ஒழிய பகல் ஒழிய நடுவே நின்ற ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே – திருமுறை3:5 2110/2
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை3:5 2163/3
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – திருமுறை3:8 2424/2
இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே – திருமுறை3:18 2501/18
என் செயலில் இரவு_பகல் ஒழியாமல் போற்றியிட இரங்காது என்னே – திருமுறை3:21 2515/3
வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும் – திருமுறை3:22 2521/3
இரா_பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே நானும் – திருமுறை4:27 2850/1
பகல் ஒழிய நடு_இரவில் நடந்து அருளி அடியேன் பரியும் இடத்து அடைந்து மணி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3108/2
என்னே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இரவு_பகல் அறியாமல் இருந்த இடத்து இருந்து – திருமுறை5:7 3214/1
வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே – திருமுறை5:9 3235/1
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை5:9 3235/2
சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம் – திருமுறை6:13 3442/2
பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே – திருமுறை6:13 3444/1
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே – திருமுறை6:13 3457/3
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே – திருமுறை6:13 3457/3
நை வணம் இற்றை பகல் வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க – திருமுறை6:13 3478/2
பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றை பகல் வரை அடைந்தவை எல்லாம் – திருமுறை6:13 3535/1
துனித்த வெம் மடவார் பகல் வந்த போது துறவியின் கடுகடுத்திருந்தேன் – திருமுறை6:15 3569/1
பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 3573/2
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:22 3669/2
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:22 3672/3
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:28 3760/3
இரவு இலாது இயம்பும் பகல் இலாது இருந்த இயற்கையுள் இயற்கையே என்கோ – திருமுறை6:51 4033/1
இரவு அறியாள் பகல் அறியாள் எதிர்வருகின்றவரை இன்னவர் என்று அறியாள் இங்கு இன்னல் உழக்கின்றாள் – திருமுறை6:59 4206/2
இரவொடு பகல் இலா இயல் பொது நடமிடு – திருமுறை6:81 4615/1549
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:83 4632/2
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/2
பல்லாரும் களிப்பு அடைய பகல் இரவும் தோற்றா பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே – திருமுறை6:105 4878/3
கண்டேன் களிக்கின்றேன் கங்குல் பகல் அற்ற இடத்து – திருமுறை6:129 5505/3
எண் அடங்கா பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார் – திருமுறை6:142 5715/2
பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:142 5803/4

மேல்


பகல்வேடத்தார்க்கும் (1)

பத்தன் என்பர் என்னோ பகல்வேடத்தார்க்கும் இங்கு – திருமுறை3:4 2031/3

மேல்


பகல்வேடமோ (1)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1

மேல்


பகலாய் (1)

கங்குலினை பகலாய் கண்டனையே தங்குறும் இ – திருமுறை3:3 1965/1074

மேல்


பகலான (1)

பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1

மேல்


பகலில் (2)

அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி – திருமுறை6:13 3441/2,3
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/3

மேல்


பகலின் (3)

அறிந்த நாள்கள் தொடங்கி இற்றை பகலின் வரையுமே – திருமுறை6:112 5040/1
பனிரண்டு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – திருமுறை6:112 5041/1
ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – திருமுறை6:112 5042/1

மேல்


பகலினும் (1)

இன் அருள் புரியும் நின் அருள் பெருமை இரவினும் பகலினும் மறவேன் – திருமுறை3:23 2537/2

மேல்


பகலும் (19)

அல்லும் பகலும் நின் நாமம் அந்தோ நினைந்து உன் ஆளாகேன் – திருமுறை1:11 181/3
எஞ்சேல் இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் – திருமுறை1:31 365/3
எறியாது இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் – திருமுறை1:31 366/3
இன்றே இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் – திருமுறை1:31 367/3
அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதின் நினைவாய் – திருமுறை1:49 522/1
சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே பல் பகலும்
உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய் – திருமுறை3:3 1965/1092,1093
எள்ளும் பகலும் இரவும் இலா ஓர் இடத்தில் – திருமுறை3:3 1965/1241
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2
நன்றாய் இரவும்_பகலும் உனை நாடுமாறே – திருமுறை4:13 2713/4
அல்லும்_பகலும் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன் – திருமுறை6:7 3333/2
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட – திருமுறை6:8 3347/2,3
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3531/4
கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் – திருமுறை6:15 3556/2
இரவும்_பகலும் இதயத்தில் ஊறி – திருமுறை6:70 4378/1
கங்குலும் பகலும் மெய் காவல் செய் துணையே – திருமுறை6:81 4615/1172
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:83 4632/1
அல்லும் பகலும் எனது உளத்தே அமர்ந்தோய் யான் உன் அடைக்கலமே – திருமுறை6:104 4872/4
இரவும்_பகலும் மயங்கினேனை இனிது நண்ணியே – திருமுறை6:112 4984/2
இரவும்_பகலும் என்னை காத்து உள் இருக்கும் இறைவனே – திருமுறை6:112 5047/1

மேல்


பகலும்-தான் (1)

சாய்க்கும் இரா_பகலும்-தான் ஒழிந்து நீக்கு ஒழிந்து – திருமுறை3:3 1965/108

மேல்


பகலுமே (1)

அண்ணா எனையும் பொருள் என்று எண்ணி இரவும்_பகலுமே – திருமுறை6:112 5036/1

மேல்


பகலே (1)

இற்றை பகலே நன்று என்றேன் இற்றை இரவே நன்று எமக்கு – திருமுறை2:98 1901/2

மேல்


பகலோ (1)

இன்றோ பகலோ இரவோ வரும்_நாளில் – திருமுறை3:4 1979/1

மேல்


பகவன் (2)

சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை1:7 125/3
பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை5:6 3196/4

மேல்


பகவனே (2)

பாரையும் உயிர் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும் – திருமுறை1:4 78/3
பண்டுறு சங்க புலவர் அரும் சிறையை தவிர்த்து அருளும் பகவனே என் – திருமுறை3:21 2511/1

மேல்


பகவா (1)

பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம் – திருமுறை6:18 3617/3

மேல்


பகாதீத (1)

பரதுரிய அநுபவம் குருதுரியபதம் அம்பகம் பகாதீத விமலம் – திருமுறை3:1 1960/17

மேல்


பகாப்பொருளாய் (1)

பரமாய் பகாப்பொருளாய் பாலாய் சுவையின் – திருமுறை3:3 1965/37

மேல்


பகிரங்கம் (1)

பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம் – திருமுறை3:1 1960/8

மேல்


பகிரண்ட (5)

அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:22 3651/1
அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்ட பகிரண்ட
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:57 4114/1,2
அண்ட அப்பா பகிரண்ட அப்பா நஞ்சு அணிந்த மணி_கண்ட – திருமுறை6:125 5301/1
படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம் – திருமுறை6:142 5760/2
நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி – திருமுறை6:142 5793/1

மேல்


பகிரண்டங்களிலும் (1)

ஒளி ஒன்றே அண்ட பகிரண்டம் எலாம் விளங்கி ஓங்குகின்றது அன்றி அண்ட பகிரண்டங்களிலும்
வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே – திருமுறை6:140 5697/1,2

மேல்


பகிரண்டத்தின் (1)

எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:22 3655/1

மேல்


பகிரண்டத்து (2)

ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:22 3672/1
ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் – திருமுறை6:142 5758/2

மேல்


பகிரண்டம் (5)

அண்ட பகிரண்டம் எல்லாம் வெண்ணிலாவே ஐயர் – திருமுறை4:27 2868/1
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:57 4112/2
வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:140 5692/3
ஒளி ஒன்றே அண்ட பகிரண்டம் எலாம் விளங்கி ஓங்குகின்றது அன்றி அண்ட பகிரண்டங்களிலும் – திருமுறை6:140 5697/1
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம்
தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:142 5767/2,3

மேல்


பகிரண்டாதிபர் (1)

பார் உலகாதிபர் புவனாதிபர் அண்டாதிபர்கள் பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர் – திருமுறை6:142 5777/1

மேல்


பகீர் (3)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கி பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 3423/4
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் – திருமுறை6:13 3431/3

மேல்


பகீரென்று (1)

பாவம் நினைக்கில் பகீரென்று அலைக்குதடா – திருமுறை4:28 2935/2

மேல்


பகீல் (1)

பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:26 852/4

மேல்


பகீலென (1)

பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திட காண்கின்றேன் – திருமுறை1:15 223/2

மேல்


பகுக்கின்ற (1)

படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம் – திருமுறை6:137 5643/1

மேல்


பகுத்து (3)

பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை4:38 3008/3
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:137 5648/3
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:137 5659/4

மேல்


பகுதி (30)

பற்றுமோ வினை பகுதி என்பவை – திருமுறை1:10 163/2
சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/61
பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில் – திருமுறை4:14 2724/1
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை5:2 3148/1
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி – திருமுறை6:2 3271/1
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 3277/1
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 3277/1
அண்ட ஒருமை பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரிய பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் – திருமுறை6:22 3663/1
அண்ட ஒருமை பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரிய பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் – திருமுறை6:22 3663/1
உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள் உலப்பு இலா அண்டத்தின் பகுதி
அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறை சார்பில் – திருமுறை6:43 3924/1,2
இகத்து உழல் பகுதி தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம் – திருமுறை6:43 3927/1
தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதி தொல்லையின் எல்லையும் அவற்றின் – திருமுறை6:43 3930/1
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:57 4100/2
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி – திருமுறை6:57 4119/1
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4119/3
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4119/3
இ திசை அ திசையாக இசைக்கும் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர் திரள்கள் – திருமுறை6:57 4170/2
பருவம் இலா குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ – திருமுறை6:60 4210/1
பகுதி மூன்று ஆகிய ஜோதி மூல – திருமுறை6:79 4562/1
பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும் – திருமுறை6:79 4562/3
பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத – திருமுறை6:81 4615/553
உயிர் வெளி இடையே உரைக்க அரும் பகுதி
அய வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/555,556
குலவு பேர் அண்ட பகுதி ஓர் அனந்த கோடி கோடிகளும் ஆங்காங்கே – திருமுறை6:82 4618/1
பூதாதிகளை பொருத்தும் பகுதி பொருத்தம் முற்றுமே – திருமுறை6:112 4995/3
பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும் – திருமுறை6:112 5010/1
அமையும் அண்ட பகுதி பலவும் அணுவின் பொடியிலே – திருமுறை6:112 5015/3
ஆற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று – திருமுறை6:137 5641/2
படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம் – திருமுறை6:137 5643/1
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:137 5650/2
ஏற்றமுறும் ஐங்கருவுக்கு இயல் பகுதி கரணம் எழு கோடி ஈங்கு இவற்றுக்கு ஏழ் இலக்கம் இவைக்கே – திருமுறை6:137 5653/1

மேல்


பகுதிக்கு (1)

தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளி செங்கோல் நடத்தி தழைக்கின்ற ஒளியே – திருமுறை6:57 4119/2

மேல்


பகுதிக்குள் (1)

ஆற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று – திருமுறை6:137 5641/2

மேல்


பகுதிகள் (6)

பகர வரும் அண்ட வகை அனைத்தினுக்கும் பிண்ட பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும் – திருமுறை6:2 3270/2
சாற்று பேர்_அண்ட பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பி – திருமுறை6:13 3494/1
தோற்று மா பிண்ட பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த – திருமுறை6:13 3494/2
அண்ட ஒருமை பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரிய பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் – திருமுறை6:22 3663/1
பகுதிகள் மூன்றும் படைத்து அருள் ஜோதி – திருமுறை6:79 4562/2
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் – திருமுறை6:82 4618/2

மேல்


பகுதிகளின் (1)

சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3272/1

மேல்


பகுதியாய (1)

படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை1:44 470/3

மேல்


பகுதியால் (1)

வல்_வினை பகுதியால் மயங்கி வஞ்சர்-தம் – திருமுறை1:45 482/1

மேல்


பகுதியில் (1)

குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/571,572

மேல்


பகுதியிலே (1)

பெரிய என புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை – திருமுறை6:137 5650/1

மேல்


பகுதியின் (2)

வெளியிடை பகுதியின் விரிவு இயல் அணைவு இயல் – திருமுறை6:81 4615/493
கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால் – திருமுறை6:82 4619/1

மேல்


பகுதியும் (3)

பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:22 3670/1
தான் செய்த பிண்ட பகுதியும் நான் செய தந்தனனே – திருமுறை6:88 4676/4
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:137 5650/2

மேல்


பகுதியே (1)

அண்ட ஒருமை பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரிய பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் – திருமுறை6:22 3663/1

மேல்


பகை (20)

மால் பகை பிணி மாறி ஓடவே – திருமுறை1:10 180/3
பாவரை வரையா படிற்றரை வாத பதடரை சிதடரை பகை சேர் – திருமுறை2:31 899/3
ஊமரை நீண்ட ஒதியரை புதிய ஒட்டரை துட்டரை பகை கொள் – திருமுறை2:31 905/3
கள்ள பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 926/4
பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண் – திருமுறை2:39 1010/2
பாய ஆணவ பகை கெட முருக்கி பகல் இரா இலா பாங்கரின் நின்றே – திருமுறை2:50 1128/3
பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை2:79 1514/3
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றி பகை தெரிந்து – திருமுறை2:79 1519/2
ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார் – திருமுறை2:83 1580/1
சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை3:6 2256/3
பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை4:12 2701/4
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இ பகை எலாம் பற்று அற தவிர்த்தே – திருமுறை6:13 3540/1
மல பகை தவிர்க்கும் தனி பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே – திருமுறை6:34 3830/1
புல பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3879/4
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:60 4210/3
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:60 4211/3
மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே – திருமுறை6:81 4615/315
உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே – திருமுறை6:112 5027/1
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை6:125 5321/3
மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம் – திருமுறை6:131 5544/3

மேல்


பகை-தான் (1)

நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான்
வந்தால் அது நீக்க வல்லாரோ வந்து ஆடலுற்ற – திருமுறை3:3 1965/1015,1016

மேல்


பகை-அது (1)

பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:47 1096/4

மேல்


பகை_இல்லார் (1)

ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார்
பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார் – திருமுறை2:83 1580/1,2

மேல்


பகைகளுக்கு (1)

பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சி பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3456/4

மேல்


பகைஞன் (1)

துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின் – திருமுறை3:3 1965/1133

மேல்


பகைத்த (1)

பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சி பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3456/4

மேல்


பகைத்தது (1)

நல் அறிவே என்னை நெடுநாள் பகைத்தது அன்றி மற்றை – திருமுறை3:2 1962/733

மேல்


பகையாத (1)

பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே – திருமுறை6:117 5226/1

மேல்


பகையாம் (1)

மின்னே நினது நடை பகையாம் மிருகம் பறவை-தமை குறிக்கும் – திருமுறை2:98 1928/3

மேல்


பகையால் (2)

எஞ்சவேண்டிய ஐம்புல பகையால் இடர்கொண்டு ஓய்ந்தனை என்னினும் இனி நீ – திருமுறை2:37 987/1
மட்டுப்படாதது மா மறையாலும் மல பகையால்
கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும் – திருமுறை2:74 1381/1,2

மேல்


பகையினில் (2)

பகையினில் பகையும் பகையினில் உறவும் – திருமுறை6:81 4615/653
பகையினில் பகையும் பகையினில் உறவும் – திருமுறை6:81 4615/653

மேல்


பகையும் (4)

பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1
உறவும் பகையும் உடைய நடையில் – திருமுறை6:70 4397/1
உறவினில் உறவும் உறவினில் பகையும்
அறனுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/651,652
பகையினில் பகையும் பகையினில் உறவும் – திருமுறை6:81 4615/653

மேல்


பகையே (1)

எம் புல பகையே எம் புலத்து உறவே – திருமுறை6:116 5224/1

மேல்


பகைவர் (1)

பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ – திருமுறை2:55 1175/2

மேல்


பகைவர்களால் (1)

பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புல பகைவர்களால்
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில் – திருமுறை2:69 1338/1,2

மேல்


பகைவரேனும் (1)

பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணா பகைவரேனும் இதை – திருமுறை2:98 1871/3

மேல்


பகைவரை (1)

என் இது சிவனே பகைவரை போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 659/4

மேல்


பகைவன் (1)

உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றி பகைவன் என உன்னாதீர் உலகீர் – திருமுறை6:134 5601/1

மேல்


பங்க (1)

அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே – திருமுறை6:115 5187/1

மேல்


பங்கஜ (1)

பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – திருமுறை6:114 5174/1

மேல்


பங்கம் (3)

பங்கம் அடைந்தார் அவையை பாராது சாதுக்கள் – திருமுறை3:3 1965/1257
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3436/4
பங்கம் ஓர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே – திருமுறை6:26 3738/1

மேல்


பங்கமுற்று (1)

பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தை பற்றிலேன் அந்தோ – திருமுறை2:28 876/2

மேல்


பங்கய (2)

பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார் – திருமுறை2:30 888/2
பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர் – திருமுறை2:55 1179/3

மேல்


பங்கயத்தின் (1)

பொன் பங்கயத்தின் புது நறவும் சுத்த சலமும் புகல்கின்ற – திருமுறை6:98 4785/1

மேல்


பங்கயம் (3)

பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:66 1307/3
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை3:24 2545/3
பாராயணம் செயப்பட்ட நின் சேவடி பங்கயம் மேல் – திருமுறை4:15 2760/2

மேல்


பங்கயற்கும் (1)

பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும் – திருமுறை2:90 1672/3

மேல்


பங்கனே (1)

காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே – திருமுறை6:13 3423/1

மேல்


பங்கா (4)

சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் – திருமுறை3:6 2250/1
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை – திருமுறை3:6 2282/3
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் – திருமுறை3:6 2338/1
பஞ்சு உண்ட சிற்றடி பாவை_பங்கா நம் பராபரனே – திருமுறை6:125 5395/2

மேல்


பங்கிட்ட (1)

பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின் – திருமுறை3:6 2366/2

மேல்


பங்கில் (1)

தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை5:1 3048/3

மேல்


பங்கு (5)

பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால் – திருமுறை2:16 732/3
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:30 888/1
ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும் – திருமுறை3:2 1962/199
கோல் ஒன்று கண்ட இறை_மகன் வாழ்வினும் கோடி பங்கு
மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ்சேல் – திருமுறை3:6 2396/1,2
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:22 3675/3

மேல்


பங்கு_உடையாய் (1)

பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால் – திருமுறை2:16 732/3

மேல்


பங்கே (1)

மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை2:98 1795/2

மேல்


பங்கேருக (1)

பங்கேருக பூம் பணை ஒற்றி பதியீர் நடு அம்பரம் என்னும் – திருமுறை2:98 1891/1

மேல்


பங்கையன் (1)

பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ்சுடரே போற்றி – திருமுறை1:48 505/3

மேல்


பச்சடிசில் (1)

இளகிலா மனத்தேன் இனிய பச்சடிசில் எவற்றிலும் இச்சைவைத்து இசைத்தேன் – திருமுறை6:9 3360/3

மேல்


பச்சிதாம் (1)

பச்சிதாம் திரு_உரு பாவை நோக்கிட – திருமுறை4:15 2782/2

மேல்


பச்சிலை (1)

பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே – திருமுறை2:7 633/3

மேல்


பச்சிலையால் (1)

பச்சிலையால் பொன்னை படைப்பாரேல் மற்று அதன் மேல் – திருமுறை3:3 1965/825

மேல்


பச்சென்று (1)

பச்சென்று இருக்க பகர்வார் காண் வெச்சென்ற – திருமுறை3:4 2023/2

மேல்


பச்சை (18)

பச்சை மா மயில் பரம_நாதனே – திருமுறை1:10 166/3
பச்சை நிறம் கொண்ட பவள தனி மலையே – திருமுறை2:54 1166/2
மணம் ஒன்று பச்சை கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1446/4
மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1448/4
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம் – திருமுறை2:75 1473/2
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார் – திருமுறை2:81 1555/2
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார் – திருமுறை2:96 1756/2
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல் – திருமுறை2:98 1843/2
பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் – திருமுறை3:2 1962/19
பச்சை நிறமும் படர்ந்த மருந்து – திருமுறை3:9 2443/2
கிடந்த பச்சை பெரு மலைக்கு கேடு இல் அருள்தந்து அகம் புறமும் – திருமுறை3:13 2478/3
பனி உந்து இமயமலை பச்சை படர்ந்த பவள பருப்பதத்தை – திருமுறை3:13 2479/3
வருண பவள பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால் – திருமுறை3:13 2480/3
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3
பார் பூத்த பச்சை பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் – திருமுறை4:15 2729/3
பச்சை திரையால் பர வெளி-அதனை – திருமுறை6:81 4615/817
மற்றோர் நிலையில் மரகத பச்சை செம் – திருமுறை6:109 4922/1
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:125 5364/4

மேல்


பச்சையதாய் (1)

செக்கச்சிவந்தே திகழ் ஒருபால் பச்சையதாய்
அக்கண் பரிதிபுரத்து ஆர்ந்து ஓங்கும் முக்கண் – திருமுறை1:52 554/1,2

மேல்


பச்சையும் (1)

பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:132 5560/2

மேல்


பஜனம் (1)

சந்ததமும் சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம் – திருமுறை6:113 5086/1,2

மேல்


பசந்த (1)

தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை5:2 3062/3

மேல்


பசந்து (1)

செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை5:1 3059/1

மேல்


பசப்பிப்பசப்பி (1)

பசப்பிப்பசப்பி அன்பர் பண்டம் பறிப்பவர்க்கு – திருமுறை4:33 2980/4

மேல்


பசி (25)

முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம் – திருமுறை2:98 1783/3
இன் தொண்டர் பசி அற கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம் – திருமுறை3:1 1960/105
அன்றொருநாள் நம் பசி கண்டு அந்தோ தரியாது – திருமுறை3:3 1965/351
பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம் – திருமுறை3:3 1965/466
கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை3:5 2157/3
பார்க்க பசி போம் மருந்து தன்னை – திருமுறை3:9 2444/1
கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு – திருமுறை6:12 3397/1
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 3431/4
வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரை கண்டு உளம் பதைத்தேன் – திருமுறை6:13 3471/2
இரு நிலத்தே பசித்தவர்க்கு பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே – திருமுறை6:30 3783/2
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:31 3798/2
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:57 4160/2
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செய துணியேல் என்றே – திருமுறை6:57 4161/2
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:59 4202/1
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:96 4766/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1
உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே – திருமுறை6:112 4973/2
உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால் – திருமுறை6:125 5382/1
இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன் – திருமுறை6:127 5467/2
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:142 5719/4
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:142 5743/2
தேன்குழல் இங்கு இனி எனக்கு பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா – திருமுறை6:142 5743/3
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:142 5757/2
பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:142 5757/3
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:142 5807/1

மேல்


பசி-அது (1)

பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார் – திருமுறை2:97 1763/3

மேல்


பசிக்கின்றீர் (1)

உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புற பசிக்கின்றீர்
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றி போய் அலைகின்றீர் – திருமுறை6:125 5330/1,2

மேல்


பசிக்கினும் (1)

அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் – திருமுறை2:98 1782/3

மேல்


பசிக்கு (5)

உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும் – திருமுறை2:23 821/1
பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:28 873/1
துதி செய் அடியர்-தம் பசிக்கு சோறும் இரப்பார் துய்யர் ஒரு – திருமுறை2:89 1659/1
கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை3:5 2160/2
அரும் பசிக்கு மருந்து அளிப்பேன் அந்தோ இங்கு என்னாலே – திருமுறை6:125 5376/3

மேல்


பசிக்கும் (1)

உண்டால் குறையும் என பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்கண்டால் – திருமுறை1:5 88/1

மேல்


பசிக்கே (1)

இ பாரில் பசிக்கே தந்த இன் சுவை நல் உணவே – திருமுறை6:63 4257/3

மேல்


பசிகொண்டு (1)

பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1

மேல்


பசித்த (4)

பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:57 4093/2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:57 4138/1
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே – திருமுறை6:57 4138/2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:142 5807/1

மேல்


பசித்தது (1)

நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:57 4138/1

மேல்


பசித்தவர்-தம் (1)

பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:132 5563/3

மேல்


பசித்தவர்க்கு (1)

இரு நிலத்தே பசித்தவர்க்கு பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே – திருமுறை6:30 3783/2

மேல்


பசித்தனர் (1)

பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே – திருமுறை6:13 3431/2

மேல்


பசித்தனையோ (1)

ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:57 4132/2

மேல்


பசித்தார் (2)

சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1553/4
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:142 5807/1

மேல்


பசித்திடு-தோறும் (1)

பசித்திடு-தோறும் என்-பால் அணைந்து அருளால் – திருமுறை6:81 4615/1077

மேல்


பசித்து (3)

ஆற்ற பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன் – திருமுறை2:98 1817/2
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3361/4
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1

மேல்


பசித்தே (1)

இருள் இரவில் ஒரு மூலை திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனை தேடி வந்தே – திருமுறை6:57 4137/1

மேல்


பசிய (3)

எவ்வண பொருப்பே என் இரு கண்ணே இடையிடா பசிய செம்பொன்னே – திருமுறை2:7 641/3
பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்து காட்டுதியேல் – திருமுறை2:98 1853/3
துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே – திருமுறை4:36 3000/4

மேல்


பசியாத (1)

பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே – திருமுறை6:117 5226/1

மேல்


பசியினால் (2)

வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 3419/3
வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே – திருமுறை6:13 3471/1

மேல்


பசியினுக்கு (1)

எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே – திருமுறை2:37 990/1

மேல்


பசியும் (1)

நம் பசியும் தீர்த்து அருளும் நற்றாய் காண் அம்புவியில் – திருமுறை3:3 1965/364

மேல்


பசியெடுக்கும் (1)

பசியெடுக்கும் முன் அமுது சேகரிப்பார் பாரினோர்கள் அ பண்பு அறிந்திலையோ – திருமுறை2:20 793/1

மேல்


பசியை (4)

கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய் கண்டேன் பசியை கண்டிலனே – திருமுறை2:72 1363/3
ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியை கண்டு கட்டுச்சோறு – திருமுறை3:2 1962/767
துறுத்தலே எனக்கு தொழில் என துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியை
பொறுத்தலே அறியேன் மல புலை கூட்டை பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3362/3,4
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியை போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே – திருமுறை6:57 4137/2

மேல்


பசியோடே (1)

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் – திருமுறை6:132 5556/2

மேல்


பசு (26)

பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை1:1 2/1
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை1:1 5/1
பணியாத பாவிக்கு அருளும் உண்டோ பசு பாசம் அற்றோர்க்கு – திருமுறை1:3 67/2
பா உண்டதொர் அமுது அன்னவர் பசு மா மயில் மேல் வந்து – திருமுறை1:41 440/2
மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 441/2
கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே – திருமுறை1:41 443/4
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின் – திருமுறை1:41 444/1
பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில் – திருமுறை1:41 447/2
மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 448/1
பண்ணவனே பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே – திருமுறை2:58 1205/1
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – திருமுறை2:97 1760/1
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை2:98 1927/2
காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை – திருமுறை2:98 1927/3
சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர் – திருமுறை3:4 1993/2
வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் – திருமுறை5:2 3149/1
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை5:6 3190/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 3379/2
வல்லிய குரல் கேட்டு அயர் பசு போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3432/4
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் – திருமுறை6:81 4615/1045
பதம் பெற காய்ச்சிய பசு நறும் பாலே – திருமுறை6:81 4615/1417
இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே – திருமுறை6:81 4615/1418
பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:85 4652/1
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும் – திருமுறை6:125 5348/1
வாழைப்பழம் பசு நெய் நறும் தேனும் மருவச்செய்து – திருமுறை6:125 5415/2
பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவை தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில் – திருமுறை6:137 5664/1
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:142 5737/2

மேல்


பசு_நெய்யே (1)

இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே
உலர்ந்திடாது என்றும் ஒருபடித்து ஆகி – திருமுறை6:81 4615/1418,1419

மேல்


பசு_மண் (1)

சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர் – திருமுறை3:4 1993/2

மேல்


பசுக்கள் (1)

காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3469/1

மேல்


பசுங்கன்று (1)

கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனை காத்து அருளே – திருமுறை3:6 2245/4

மேல்


பசுங்கிளியே (2)

படை அன்ன நீள் விழி மின் நேர் இடை பொன் பசுங்கிளியே
மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1474/3,4
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – திருமுறை3:15 2489/2

மேல்


பசுபதி (8)

படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:14 707/4
தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன் – திருமுறை3:1 1960/40
பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறி – திருமுறை4:9 2656/2
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை5:2 3100/4
பாதியிலே ஒன்றான பசுபதி நின் கருணை பண்பை அறிந்தேன் ஒழியா நண்பை அடைந்தேனே – திருமுறை5:2 3128/4
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:33 3816/4
கனக_சபாபதி பசுபதி நவபதி – திருமுறை6:113 5123/1
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:142 5753/2

மேல்


பசுபதி-தான் (1)

பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான்
ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே – திருமுறை3:6 2293/3,4

மேல்


பசுபதியாம் (1)

கமல மலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரிசு அகல அருள்செய் பசுபதியாம்
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/1,2

மேல்


பசுபதியார் (2)

பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை2:85 1598/3
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார்
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக – திருமுறை2:89 1663/2,3

மேல்


பசுபதியே (10)

பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே
அச்சிலை விரும்பும்அவர் உளத்து அமுதே ஐயனே ஒற்றியூர் அரைசே – திருமுறை2:7 633/3,4
பந்தணநல்லூர் பசுபதியே கந்த மலர் – திருமுறை3:2 1962/72
பதிக்கும் பதி சித் பதி எம் பதி நம் பசுபதியே – திருமுறை3:6 2254/4
பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே – திருமுறை3:6 2342/4
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை4:2 2584/4
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை4:38 3008/3
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை5:2 3099/4
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
கதி மா நிதியே பசுபதியே – திருமுறை6:113 5119/2

மேல்


பசுபதியை (5)

நல் நிலைக்கும் நிலையாய பசுபதியை மனனே நீ நவின்றிடாயே – திருமுறை2:26 854/4
மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியை பசுபதியை
அடர்ந்த வினையின் தொடக்கை அறுத்து அருளும் அரசை அலை கடல் மேல் – திருமுறை3:13 2478/1,2
பெருமை கதியை பசுபதியை பெரியோர் எவர்க்கும் பெரியோனை – திருமுறை4:17 2792/2
பண்ணிய தவமும் பலமும் மெய் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை
நண்ணி என் உளத்தை தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை – திருமுறை6:46 3959/1,2
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:49 4006/1

மேல்


பசுபாச (2)

பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம் – திருமுறை3:1 1960/26
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை5:2 3144/1

மேல்


பசும் (21)

அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
சொல் கிலேசம் இல் அடியவர் அன்பினுள் தோய்தரு பசும் தேனே – திருமுறை1:15 221/3
துதி இராமனுக்கு அருள்செயும் தணிகை தூயனே பசும் தோகை_வாகனனே – திருமுறை1:27 340/4
கான் ஏர் அளக பசும் குயிலே அருள் கண் கரும்பே – திருமுறை2:75 1388/2
தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசும்
கரும்பே இனிய கற்கண்டே மதுர கனி நறவே – திருமுறை2:75 1441/1,2
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய் – திருமுறை2:98 1921/3
இவந்து ஒளிர் பசும் தோள் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு – திருமுறை2:103 1955/4
நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும்
பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான் – திருமுறை3:6 2293/2,3
கொங்கு இட்ட கொன்றை சடையும் நின் ஓர் பசும் கோமள பெண் – திருமுறை3:6 2366/1
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புத பசும்_தேன் – திருமுறை3:6 2395/3
ஒன்று கண்ட_மணியான் வரை பசும் தேன் கலந்த – திருமுறை3:6 2396/3
பவள இதழ் பசும் கொடியை நான்முகனார் நா ஓங்கும் பாவை-தன்னை – திருமுறை3:12 2471/3
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – திருமுறை3:15 2488/1
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
பார் பூத்த பச்சை பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் – திருமுறை4:15 2729/3
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை4:36 3003/4
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1
கற்பூர ஜோதி மருந்து பசும்
கற்பூர நல் மணம் காட்டும் மருந்து – திருமுறை6:78 4535/1,2
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும்
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய் – திருமுறை6:125 5405/3,4
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5744/3

மேல்


பசும்_கொடி (1)

பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1

மேல்


பசும்_கொடியே (2)

உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – திருமுறை3:15 2488/1
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை4:36 3003/4

மேல்


பசும்_கொடியை (1)

வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3

மேல்


பசும்_தேன் (1)

போகம் கலந்த திரு_நாள் மலை அற்புத பசும்_தேன்
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே – திருமுறை3:6 2395/3,4

மேல்


பசும்பாலும் (2)

தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:57 4106/2
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:125 5362/1

மேல்


பசும்பொன் (4)

கல்லையும் பசும்பொன் என புரிந்த கருணை கேட்டு உமை காதலித்து இங்கு – திருமுறை2:11 678/1
வண்ண பசும்பொன் வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1456/4
பாலற்கா அன்று பசும்பொன் தாளம் கொடுத்த – திருமுறை3:2 1962/31
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5772/4

மேல்


பசும்பொன்னின் (1)

பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:142 5749/2

மேல்


பசும்பொன்னே (3)

மாற்று ஒளிரும் பசும்பொன்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1426/4
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும் – திருமுறை4:15 2742/1
மாற்று அறியாத செழும் பசும்பொன்னே மாணிக்கமே சுடர் வண்ண கொழுந்தே – திருமுறை6:23 3685/1

மேல்


பசும்பொன்னை (1)

தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:49 4008/3

மேல்


பசும்பொனே (1)

இரும்பிலே பழுத்து பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ – திருமுறை6:51 4029/3

மேல்


பசுமையானை (1)

செய்யானை கரியானை பசுமையானை திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை – திருமுறை6:44 3939/1

மேல்


பசுமையை (1)

நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல – திருமுறை6:81 4615/405

மேல்


பசுமையொடு (1)

தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:137 5651/2

மேல்


பசுவாய் (1)

வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அ பசுவை – திருமுறை3:3 1965/171

மேல்


பசுவான (1)

பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – திருமுறை4:4 2607/1

மேல்


பசுவில் (2)

கூறி திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு – திருமுறை2:83 1583/3
பதம் கூறு ஒற்றி பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான் – திருமுறை2:98 1921/1

மேல்


பசுவின் (3)

பற்று முடித்தோர் புகழ் ஒற்றி பதியீர் நுமது பசுவின் இடை_கற்று – திருமுறை2:98 1849/1
வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும் – திருமுறை6:98 4785/2
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசுவின்
பால் கலந்து அளி முக்கனி சாறும் எடுத்து அளவி – திருமுறை6:125 5416/1,2

மேல்


பசுவும் (1)

உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை3:5 2086/3

மேல்


பசுவை (1)

வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அ பசுவை
செம் புலியா செய்ய வல்ல சித்தன் எவன் அம்புலியை – திருமுறை3:3 1965/171,172

மேல்


பசை (11)

பசை அறு வஞ்சகர்-பால் சென்று ஏங்கியே – திருமுறை1:45 489/1
பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய் – திருமுறை2:21 801/1
பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:43 1047/1
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – திருமுறை3:8 2423/2
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 3298/3
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3920/4
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருள பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4148/4
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருள பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4148/4
பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:102 4853/2
உயங்கும் மலங்கள் ஐந்தும் பசை அற்று ஒழிந்து வெந்ததே – திருமுறை6:112 5000/3
பல் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே – திருமுறை6:129 5507/1

மேல்


பஞ்ச (5)

பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 338/2
சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும் – திருமுறை2:98 1925/1
பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம் – திருமுறை3:1 1960/14
போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின் – திருமுறை3:2 1962/819
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை3:24 2545/3

மேல்


பஞ்ச_கிர்த்திய (1)

பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம் – திருமுறை3:1 1960/14

மேல்


பஞ்ச_பாதகம் (2)

பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 338/2
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை3:24 2545/3

மேல்


பஞ்ச_பொறிகளால் (1)

போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின் – திருமுறை3:2 1962/819

மேல்


பஞ்சக (1)

பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – திருமுறை6:114 5174/1

மேல்


பஞ்சகத்தே (1)

ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார் ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் – திருமுறை6:74 4492/1

மேல்


பஞ்சகம் (1)

வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் – திருமுறை3:1 1960/68

மேல்


பஞ்சகமும் (1)

நல் பஞ்சகமும் ஒன்றாக கலந்து மரண நவை தீர்க்கும் – திருமுறை6:98 4785/3

மேல்


பஞ்சடையா (1)

அஞ்சு அடையார் கண்கள் பஞ்சடையா முன் அறிவு_இலரே – திருமுறை3:6 2386/4

மேல்


பஞ்சணை (2)

வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே – திருமுறை3:6 2330/4
பாட்டு அயல் கேட்க பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் – திருமுறை6:13 3476/2

மேல்


பஞ்சத்திலே (1)

பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே – திருமுறை3:6 2381/4

மேல்


பஞ்சம் (1)

பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய் – திருமுறை3:6 2248/2

மேல்


பஞ்சாக்கர (1)

கன்றாப்பூர் பஞ்சாக்கர பொருளே துன்று ஆசை – திருமுறை3:2 1962/368

மேல்


பஞ்சாக (2)

பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனை – திருமுறை2:60 1224/2
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை4:1 2578/2

மேல்


பஞ்சாட்சரத்தை (1)

பஞ்சாட்சரத்தை பகர் அருளே நாவாக – திருமுறை3:3 1965/1401

மேல்


பஞ்சில் (1)

பஞ்சில் தமியேன் படும் பாட்டை பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே – திருமுறை1:13 205/4

மேல்


பஞ்சின் (1)

பஞ்சின் உழந்தே படுத்து அயர்ந்தேன் விஞ்சி அங்கு – திருமுறை6:97 4774/2

மேல்


பஞ்சு (12)

வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை1:1 17/2
வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 679/2
பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ – திருமுறை2:54 1160/4
நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு
தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ – திருமுறை3:6 2179/1,2
காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்க சென்றே – திருமுறை3:6 2270/1
அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா – திருமுறை4:12 2703/2
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு என பறந்தேன் – திருமுறை6:5 3308/3
பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன – திருமுறை6:15 3565/1
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:58 4192/2
வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா – திருமுறை6:119 5251/3
பஞ்சு உண்ட சிற்றடி பாவை_பங்கா நம் பராபரனே – திருமுறை6:125 5395/2
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:142 5718/4

மேல்


பஞ்சு-கொலோ (1)

பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே – திருமுறை3:6 2271/3,4

மேல்


பஞ்சு_அனையேன் (1)

வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 679/2

மேல்


பட்ட (28)

பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை1:1 25/1
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2
ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3
ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3
பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை1:1 27/1
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 341/2
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:26 852/4
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:42 1045/1
இட்ட மலம் பட்ட இடம் எல்லாம் பொன்னாம் என்றால் – திருமுறை3:3 1965/827
படி பட்ட மாயையின்-பால் பட்ட சால பரப்பில் பட்டே – திருமுறை3:6 2246/1
படி பட்ட மாயையின்-பால் பட்ட சால பரப்பில் பட்டே – திருமுறை3:6 2246/1
மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால் – திருமுறை3:6 2246/2
பிடிபட்ட நேர் இடை பெண் பட்ட பாக பெருந்தகையே – திருமுறை3:6 2246/4
வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின் – திருமுறை3:6 2251/1
வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின் – திருமுறை3:6 2251/1
பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம் – திருமுறை3:6 2251/2
உருமத்திலே பட்ட புன் புழு போல் இ உலக நடை – திருமுறை3:6 2378/1
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும் – திருமுறை3:6 2378/2
மருமத்திலே பட்ட வாளியை போன்று வருத்துவதே – திருமுறை3:6 2378/4
மிக புகுந்து அடித்து பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ – திருமுறை6:13 3445/4
பார்த்தார் இரங்க சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர் – திருமுறை6:17 3602/1
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையுமே – திருமுறை6:112 5040/2
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே – திருமுறை6:112 5041/2
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே – திருமுறை6:112 5042/2
மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே – திருமுறை6:112 5051/2
பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:142 5803/4

மேல்


பட்டது (4)

தருமத்திலே பட்டது இன்றே என்று எண்ணுந்தனையும் அந்தோ – திருமுறை3:6 2378/3
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும் – திருமுறை6:17 3591/3
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:32 3802/1
பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் – திருமுறை6:133 5567/3

மேல்


பட்டதோ (1)

என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே – திருமுறை3:6 2251/4

மேல்


பட்டம் (3)

பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்து காட்டுதியேல் – திருமுறை2:98 1853/3
தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானை சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:45 3945/2,3
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:102 4837/4

மேல்


பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு (1)

பண்பு உரைத்து தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு
வீட்டுக்கு ஆசைப்படுவாரை வீட்டை விட்டு துரத்தியே – திருமுறை4:33 2984/2,3

மேல்


பட்டமும் (1)

பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4736/4

மேல்


பட்டமே (1)

பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 3573/2

மேல்


பட்டவர்க்கு (1)

பிட்டுக்கு ஆசைப்பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்கு
பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ள தவ வேடருக்கு – திருமுறை4:33 2981/3,4

மேல்


பட்டனன் (1)

படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்த பாடு எலாம் நீ அறியாயோ – திருமுறை6:36 3846/4

மேல்


பட்டால் (1)

பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்க அம்பு – திருமுறை3:3 1965/747

மேல்


பட்டாலும் (1)

பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே கிட்டா மெய் – திருமுறை3:3 1965/748

மேல்


பட்டி (4)

பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை1:40 436/1
தலை பட்டி_மாட்டு தலை புன் வராக தலை – திருமுறை3:6 2310/2
கொட்டிலை அடையா பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த – திருமுறை6:8 3347/1
பட்டி பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே – திருமுறை6:98 4782/1

மேல்


பட்டி_மாட்டு (1)

தலை பட்டி_மாட்டு தலை புன் வராக தலை – திருமுறை3:6 2310/2

மேல்


பட்டி_மாடு (1)

பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை1:40 436/1

மேல்


பட்டி_மாடு_அனையேன் (1)

கொட்டிலை அடையா பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த – திருமுறை6:8 3347/1

மேல்


பட்டிட (1)

மண்பட்டு வெம் தீ மரம் பட்டிட கண்டும் – திருமுறை3:3 1965/997

மேல்


பட்டிடா (1)

தடைக்குள் பட்டிடா தணிகையான் பதத்து – திருமுறை1:10 155/3

மேல்


பட்டிடும் (1)

படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன் – திருமுறை1:10 155/2

மேல்


பட்டிமண்டபத்தில் (1)

பட்டிமண்டபத்தில் பதித்த மெய் தந்தையே – திருமுறை6:81 4615/1132

மேல்


பட்டினி (2)

பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே – திருமுறை6:13 3431/2
பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் – திருமுறை6:132 5561/3

மேல்


பட்டினிகிடந்து (1)

பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – திருமுறை3:8 2423/2

மேல்


பட்டீச்சரத்து (1)

பட்டீச்சரத்து எம் பராபரமே துட்ட மயல் – திருமுறை3:2 1962/174

மேல்


பட்டு (14)

பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை1:8 132/1
தனியே துயரில் வருந்தி மனம் சாம்பி வாழ்க்கை தளை பட்டு இங்கு – திருமுறை1:11 186/1
பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே – திருமுறை1:18 255/1
சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:14 706/1
மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடை பட்டு அவமே – திருமுறை2:16 753/2
பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ – திருமுறை2:26 848/2
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ – திருமுறை2:75 1405/3
பட்டு துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்ன பரிந்தனையோ – திருமுறை2:92 1688/2
பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – திருமுறை2:96 1730/3
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே – திருமுறை2:98 1816/3
பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை3:6 2176/3
பார் தரு பாவ கடலிடை வீழ்த்திட பட்டு உழன்றே – திருமுறை3:6 2305/3
நஞ்சத்திலே அவர் வஞ்சத்திலே பட்டு நாணுறும் புன் – திருமுறை3:6 2381/2

மேல்


பட்டு_உடையாய் (1)

பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை3:6 2176/3

மேல்


பட்டே (1)

படி பட்ட மாயையின்-பால் பட்ட சால பரப்பில் பட்டே
மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால் – திருமுறை3:6 2246/1,2

மேல்


பட்டேன் (2)

மதி இல் நெஞ்சினேன் ஒதியினை அனையேன் மாதர் கண் எனும் வலையிடை பட்டேன்
பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 340/1,2
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலை பட்டேன்
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 342/1,2

மேல்


பட்டோடே (1)

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் – திருமுறை6:132 5556/2

மேல்


பட (18)

பைச்சு ஊர் அரவ பட நடத்தான் அயன் பற்பல நாள் – திருமுறை2:24 829/1
நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி – திருமுறை2:37 989/1
கச்சை இடுவார் பட வரவை கண் மூன்று உடையார் வாமத்தில் – திருமுறை2:81 1555/1
விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் – திருமுறை2:98 1885/3
இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை3:1 1960/108
விதியா இனி பட மாட்டேன் அருள்செய் விடையவனே – திருமுறை3:6 2207/4
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன் – திருமுறை3:6 2297/3
பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் – திருமுறை3:23 2530/2
பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் – திருமுறை4:15 2748/2
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை5:2 3068/1
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை5:11 3250/3
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:32 3802/1
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:32 3802/1
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:58 4192/2
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:95 4747/1
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:95 4747/1
இனி துயர் பட_மாட்டேன் விட்டேனே – திருமுறை6:113 5102/1
இனி பாடு பட_மாட்டேன் விட்டேனே – திருமுறை6:113 5103/1

மேல்


பட_மாட்டேன் (4)

பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:95 4747/1
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:95 4747/1
இனி துயர் பட_மாட்டேன் விட்டேனே – திருமுறை6:113 5102/1
இனி பாடு பட_மாட்டேன் விட்டேனே – திருமுறை6:113 5103/1

மேல்


படக (1)

இ படக மாயை இருள் தமமே என்னும் ஒரு – திருமுறை3:3 1965/1059

மேல்


படகில் (1)

யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே – திருமுறை6:112 4966/2

மேல்


படத்தார் (1)

துத்தி படத்தார் சடை தலையார் தொலையா பலி தேர் தொன்மையினார் – திருமுறை2:83 1582/1

மேல்


படம் (2)

படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ – திருமுறை2:92 1689/3
படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு – திருமுறை6:15 3563/1

மேல்


படம்பக்க (1)

பழுது பேசினது ஒன்று இலை ஒற்றி பதியில் வாழ் படம்பக்க நாயகரே – திருமுறை2:41 1028/3

மேல்


படம்பக்கநாதர்-தம் (1)

பாலை சேர் படம்பக்கநாதர்-தம்
காலை நாடி நற்கதியின் நிற்பையே – திருமுறை2:17 761/3,4

மேல்


படம்பக்கநாதரே (10)

பாகம் கொண்ட படம்பக்கநாதரே
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின் – திருமுறை2:15 713/2,3
பவள மேனி படம்பக்கநாதரே
கவள வீற்று கரி உரி போர்த்த நீர் – திருமுறை2:15 714/2,3
பாலம் மேவும் படம்பக்கநாதரே
ஞாலம் மேவும் நவையை அகற்ற முன் – திருமுறை2:15 715/2,3
படை கொள் சூல படம்பக்கநாதரே
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர் – திருமுறை2:15 716/2,3
பறைய நின்ற படம்பக்கநாதரே
உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர் – திருமுறை2:15 717/2,3
பணம் கொள் செல்வ படம்பக்கநாதரே
கணம் கொள் காமனை காய்ந்து உயிர் ஈந்த நீர் – திருமுறை2:15 718/2,3
பாடல் கேட்கும் படம்பக்கநாதரே
வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர் – திருமுறை2:15 719/2,3
பலவும் ஆகும் படம்பக்கநாதரே
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் – திருமுறை2:15 720/2,3
படிவம் ஆகும் படம்பக்கநாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர் – திருமுறை2:15 721/2,3
பதி கொள் செல்வ படம்பக்கநாதரே
விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர் – திருமுறை2:15 722/2,3

மேல்


படம்பக்கநாதன் (1)

பாடும் எம் படம்பக்கநாதன் தாள் – திருமுறை2:17 755/3

மேல்


படம்பக்கநாதனை (1)

ஒக்க நெஞ்சமே ஒற்றியூர் படம்பக்கநாதனை
பணிந்து வாழ்த்தினால் – திருமுறை2:17 754/1,2

மேல்


படம்பக்கன் (1)

பம்பு சீர் படம்பக்கன் ஒன்னலார்-தம் – திருமுறை2:17 756/3

மேல்


படமெடுத்து (1)

படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை4:1 2575/1

மேல்


படர் (7)

படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சை பரிந்து உண்ட கருணை அம்பரமே – திருமுறை2:14 706/3
பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:69 1331/2
காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படா – திருமுறை2:75 1394/1
சேமம் படர் செல்வ பொன்னே மதுர செழும் கனியே – திருமுறை2:75 1394/2
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவள தனி மலையின் – திருமுறை2:75 1394/3
வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1394/4
படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளி தெருவில் படர் கதவம் திறப்பித்து பரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3158/2

மேல்


படர்கின்றாய் (2)

பார்த்து ஆடி_ஓடி படர்கின்றாய் வெம் நரகை – திருமுறை3:3 1965/735
பண்டு அறியார் போல படர்கின்றாய் பண்டு அறிந்து – திருமுறை3:3 1965/1096

மேல்


படர்தரு (1)

படர்தரு விந்து பிரணவ பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் – திருமுறை6:43 3926/2

மேல்


படர்ந்த (6)

பச்சை நிறமும் படர்ந்த மருந்து – திருமுறை3:9 2443/2
பனி உந்து இமயமலை பச்சை படர்ந்த பவள பருப்பதத்தை – திருமுறை3:13 2479/3
பாதி ஆகி ஒன்று ஆகி படர்ந்த வடிவை பரம்பரத்தை – திருமுறை3:13 2483/3
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை4:1 2575/1
பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத – திருமுறை6:81 4615/553
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:125 5364/4

மேல்


படர்ந்தது (1)

பட்டு துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்ன பரிந்தனையோ – திருமுறை2:92 1688/2

மேல்


படர்ந்தனையே (1)

பாசத்தின் உள்ளே படர்ந்தனையே நேசத்தின் – திருமுறை3:3 1965/1064

மேல்


படர்ந்து (5)

அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1056/4
பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் – திருமுறை3:3 1965/1260
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை5:1 3051/4
பாதி_இரவிடை நடந்து நான் இருக்கும் இடத்தே படர்ந்து தெரு கதவம் காப்பு அவிழ்த்திடவும் புரிந்து – திருமுறை5:2 3145/3

மேல்


படராது (1)

பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – திருமுறை4:4 2607/1

மேல்


படன் (1)

படன் நாக அணியர் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1718/3

மேல்


படன (2)

படன விவேக பரம்பர வேதா – திருமுறை6:113 5071/1
படன தந்திர நிகமாகம சரணா – திருமுறை6:113 5136/2

மேல்


படனம் (2)

பல நன்கு அருள் சிவ சங்கர படனம் அது படனம் – திருமுறை6:115 5179/2
பல நன்கு அருள் சிவ சங்கர படனம் அது படனம் – திருமுறை6:115 5179/2

மேல்


படனவேதாந்தாந்தம் (1)

படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம் – திருமுறை3:1 1960/7

மேல்


படனனே (1)

பிரிய அரிய பிரியம் உடைய பெரியர் இதய படனனே – திருமுறை6:115 5197/2

மேல்


படா (4)

தரை படா கந்தை சாத்தியது என்-கொலோ – திருமுறை2:8 643/4
புடம் படா தரமும் விடம் படா திறமும் – திருமுறை6:81 4615/1347
புடம் படா தரமும் விடம் படா திறமும் – திருமுறை6:81 4615/1347
வடம் படா நலமும் வாய்த்த செம்பொன்னே – திருமுறை6:81 4615/1348

மேல்


படாத (3)

திரை படாத செழும் கடலே சற்றும் – திருமுறை2:8 643/1
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்த பாடு எலாம் நீ அறியாயோ – திருமுறை6:36 3846/4
சுட்ட படாத மருந்து என்றன் – திருமுறை6:78 4545/1

மேல்


படாத_பாடு (1)

படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்த பாடு எலாம் நீ அறியாயோ – திருமுறை6:36 3846/4

மேல்


படாது (1)

கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் – திருமுறை6:15 3556/2

மேல்


படி (42)

என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை1:1 3/3
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:26 846/2
சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:43 1056/2
மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் – திருமுறை2:70 1349/3
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:76 1490/4
படி ஆல் அடியில் இருந்த மறை பண்பை உரைப்பீர் என்றேன் நின் – திருமுறை2:98 1865/2
படி பட்ட மாயையின்-பால் பட்ட சால பரப்பில் பட்டே – திருமுறை3:6 2246/1
படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – திருமுறை3:8 2422/1
படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை4:2 2589/4
ஆசும் படி இல் அகங்காரமும் உடையான் என்று எண்ணி – திருமுறை4:6 2629/1
படி மேல் அடியேன் உனை அன்றி ஓர் பற்று_இலேன் என் – திருமுறை4:13 2706/1
பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான் – திருமுறை4:15 2747/2
படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2795/4
படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளி தெருவில் படர் கதவம் திறப்பித்து பரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3158/2
படி முடிவு அழித்து கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்ச – திருமுறை6:3 3287/3
படி மேல் ஆசை பல வைத்து பணியும் அவர்க்கும் பரிந்து சுக – திருமுறை6:7 3334/1
படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலா பரிசையும் அறிவாய் – திருமுறை6:23 3697/2
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:24 3719/3
படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை – திருமுறை6:46 3975/2
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:47 3985/1
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:56 4084/3
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4185/4
படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே – திருமுறை6:62 4245/3
படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே – திருமுறை6:62 4245/3
படி அடி வான் முடி பற்றினும் தோற்றா – திருமுறை6:81 4615/129
எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என – திருமுறை6:81 4615/257
இப்படி கண்டனை இனி உறு படி எலாம் – திருமுறை6:81 4615/259
படி முடி கடந்தனை பார் இது பார் என – திருமுறை6:81 4615/261
படி நிலை பலவாய் பத நிலை பலவாய் – திருமுறை6:81 4615/1221
பொன் படி கீழ்ப்புறம் மீளவும் மேயினர் – திருமுறை6:108 4911/2
படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே – திருமுறை6:112 5035/3
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:125 5378/4
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:125 5378/4
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
விரைந்துவிரைந்து படி கடந்தேன் மேல் பால் அமுதம் வியந்து உண்டேன் – திருமுறை6:128 5482/1
இதம் மலரும் அ படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால் – திருமுறை6:137 5636/3
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் – திருமுறை6:142 5745/3
படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம் – திருமுறை6:142 5760/2
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:142 5766/2
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:142 5766/4
திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:142 5776/3
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:142 5777/2

மேல்


படி_தலத்தார் (1)

படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4185/4

மேல்


படி_வயிற்றில் (1)

சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:43 1056/2

மேல்


படி_உளோரும் (1)

படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே – திருமுறை6:112 5035/3

மேல்


படிக்க (1)

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:57 4115/1

மேல்


படிக்காசு (3)

கள்ளம் அற்ற வாக்கரசும் புத்திரரும் களிக்கவே படிக்காசு அளித்து அருளும் – திருமுறை2:11 675/1
பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர் – திருமுறை2:19 775/3
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன் – திருமுறை2:98 1907/2

மேல்


படிக்கின்றேன் (4)

பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்கு பரிந்து அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 3637/4
பம்புற பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5315/4
பள்ளிக்குள் பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5316/4
பாட்டை படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5317/4

மேல்


படிக்கு (3)

வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை – திருமுறை2:98 1907/3
நண் இ படிக்கு அரையர் நாள்-தோறும் வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/61
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:57 4113/2

மேல்


படிக்கும் (7)

பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் – திருமுறை3:2 1962/724
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – திருமுறை5:11 3253/1
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ – திருமுறை5:11 3253/2
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – திருமுறை5:11 3253/3
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – திருமுறை5:11 3253/3
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – திருமுறை5:11 3253/3
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – திருமுறை5:11 3253/4

மேல்


படிக்குள் (1)

படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும் – திருமுறை3:2 1962/345

மேல்


படிக்குளே (1)

படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன் பாவியேன்-தனக்கு அருள் புரியாய் – திருமுறை2:28 875/3

மேல்


படிக (9)

பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை5:1 3040/1
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை5:1 3059/1
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை5:3 3165/2
துப்பு ஆர் வண்ண சுடரே மெய் சோதி படிக வண்ணத்தாய் – திருமுறை6:16 3589/2
வருண படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் – திருமுறை6:19 3624/3
செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ – திருமுறை6:125 5304/2
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:125 5364/4
ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும் – திருமுறை6:137 5634/1
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:142 5749/2

மேல்


படிகமதாச்சுதடி (2)

படிகமதாச்சுதடி அம்மா – திருமுறை6:109 4926/2
படிகமதாச்சுதடி – திருமுறை6:109 4926/3

மேல்


படிகள் (2)

படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அ பதி நடுவே விளங்கும் – திருமுறை6:30 3780/1
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே – திருமுறை6:112 4981/2

மேல்


படிகொள் (1)

படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனை பரிந்து அருளி – திருமுறை2:33 919/2

மேல்


படித்த (4)

தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 3346/2
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தை தமியனேன் மீளவும் கண்டே – திருமுறை6:13 3451/3
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:83 4632/2
படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன் – திருமுறை6:125 5427/1

மேல்


படித்தவர்-தங்களை (1)

படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 3564/1

மேல்


படித்தனன் (1)

படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 3564/1

மேல்


படித்தாம் (1)

என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1240

மேல்


படித்தாலும் (1)

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:57 4115/1

மேல்


படித்திட (1)

அண் முதல் தடித்து படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4619/4

மேல்


படித்திடலாம் (1)

பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:134 5592/4

மேல்


படித்து (2)

பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை – திருமுறை6:96 4765/1
பண் கொண்ட பாடலில் பாடி படித்து பரவுகின்றார் – திருமுறை6:125 5414/2

மேல்


படித்தேன் (2)

படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை3:5 2143/1
பாட்டை படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5317/4

மேல்


படிந்த (3)

அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் அசடனேன் அறிவு_இலேன் உலகில் – திருமுறை6:8 3349/1
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2

மேல்


படிந்து (5)

காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் – திருமுறை2:3 594/1
ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே – திருமுறை2:38 1005/4
பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடி பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் – திருமுறை2:44 1061/1
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:49 1115/1
பாத வரை வெண் நீறு படிந்து இலங்க சோதி படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் – திருமுறை6:137 5632/3

மேல்


படிந்தே (1)

திரை வாய் சனன கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞான – திருமுறை1:23 308/3

மேல்


படிப்பிக்க (1)

குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை1:52 567/4

மேல்


படிப்பித்தவாறே (3)

பம்புற பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5315/4
பள்ளிக்குள் பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5316/4
பாட்டை படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5317/4

மேல்


படிப்பித்தாய் (1)

படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை3:5 2143/1

மேல்


படிப்பில் (2)

படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை3:5 2143/1
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 3451/4

மேல்


படிப்பு (3)

படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 3564/1
படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:96 4764/1
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ – திருமுறை6:111 4955/1

மேல்


படிப்பும் (1)

படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன் – திருமுறை6:125 5427/1

மேல்


படிப்பே (1)

பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே – திருமுறை6:57 4144/2

மேல்


படிப்பேன் (3)

பம்புற பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5315/4
பள்ளிக்குள் பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5316/4
பாட்டை படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5317/4

மேல்


படிப்பை (1)

பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:134 5592/4

மேல்


படிப்போ (1)

சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – திருமுறை6:111 4955/1,2

மேல்


படிய (2)

கை படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ – திருமுறை2:16 726/2
படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அற பார்த்து இருக்கின்றேன் – திருமுறை6:13 3534/3

மேல்


படியாத (2)

பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே – திருமுறை6:57 4144/2
பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:134 5592/4

மேல்


படியார் (2)

படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை1:44 470/3
படியார் பலரும் பல பேசி சிரியாநின்றார் பரந்து இரவும் – திருமுறை4:10 2681/2

மேல்


படியில் (4)

பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் – திருமுறை4:6 2629/2
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:57 4162/2
மேவி படியில் தவறி நீரில் விழுந்த என்னையே – திருமுறை6:112 4967/2
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே – திருமுறை6:112 5041/2

மேல்


படியின் (1)

படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை1:18 260/1

மேல்


படியும் (1)

மை படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ – திருமுறை2:16 726/1

மேல்


படியுற (1)

படியுற வருந்தி இருந்த என் வருத்தம் பார்த்து அருளால் எழுந்தருளி – திருமுறை5:9 3232/2

மேல்


படியே (3)

படியே அளந்த மாலவனும் பழைய மறை சொல் பண்ணவனும் – திருமுறை2:76 1490/1
படியே அறியும்படியே வருவாய் பதியே கதியே பரமே அபயம் – திருமுறை6:18 3618/3
படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே – திருமுறை6:62 4245/3

மேல்


படியேன் (1)

படியேன் பதைத்து உருகேன் பணியேன் மன பந்தம் எலாம் – திருமுறை1:3 62/3

மேல்


படியோ (1)

பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ
இதம் மலரும் அ படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால் – திருமுறை6:137 5636/2,3

மேல்


படிவத்து (1)

ஆயும் படிவத்து அந்தணனாய் ஆரூரன்-தன் அணி முடி மேல் – திருமுறை2:89 1665/1

மேல்


படிவம் (5)

படிவம் ஆகும் படம்பக்கநாதரே – திருமுறை2:15 721/2
அனத்து படிவம் கொண்டு அயனும் அளவா முடியார் வடியாத – திருமுறை2:90 1668/1
பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்த படிவம் ஆகி – திருமுறை4:15 2733/3
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 3376/2
பாத வரை வெண் நீறு படிந்து இலங்க சோதி படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் – திருமுறை6:137 5632/3

மேல்


படிவுற்ற (1)

படிவுற்ற என் உள் பயன் – திருமுறை3:4 2061/4

மேல்


படிவேனோ (1)

பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில் – திருமுறை2:34 936/2,3

மேல்


படிற்றரை (1)

பாவரை வரையா படிற்றரை வாத பதடரை சிதடரை பகை சேர் – திருமுறை2:31 899/3

மேல்


படிற்று (8)

பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 340/2
பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன் – திருமுறை1:40 438/1
பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:43 1047/1
பதியை உனை பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்ச – திருமுறை4:15 2736/3
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/3
பத்தி ஒன்றும் இல்லாத கடை புலையேன் பொருட்டா படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3120/2
பருவம் இலா குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ – திருமுறை6:60 4210/1
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:132 5563/3

மேல்


படிறேன் (6)

படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ – திருமுறை2:32 912/4
பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன்
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே – திருமுறை5:8 3221/1,2
புற படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரை புணருவித்த புனிதா – திருமுறை5:8 3223/2
பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்று பணம் பறித்து உழல்கின்ற படிறேன்
எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன் – திருமுறை6:3 3291/1,2
பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன்
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 3296/3,4
பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு என திரிகின்ற படிறேன்
நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3579/3,4

மேல்


படினும் (1)

எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன – திருமுறை3:6 2207/3

மேல்


படீரென்று (1)

பறை ஓசை அண்டம் படீரென்று ஒலிக்க – திருமுறை3:3 1965/937

மேல்


படு (15)

யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை1:6 101/3
வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை1:9 150/1
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை1:18 260/1
பள்ள உலக படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த – திருமுறை1:23 309/1
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை1:25 322/3
உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ – திருமுறை2:35 945/4
பழி அன்று அணங்கே அ வேய்க்கு படு முத்து ஒரு வித்து அன்று அதனால் – திருமுறை2:98 1870/3
பாப கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளி – திருமுறை3:3 1965/863
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் – திருமுறை3:6 2179/3
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் – திருமுறை3:6 2179/3
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே – திருமுறை6:1 3269/2
படு நிலையவரை பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம் – திருமுறை6:13 3474/3
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:24 3719/3
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:102 4843/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1

மேல்


படு_கடலாம் (1)

பாப கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளி – திருமுறை3:3 1965/863

மேல்


படு_காட்டில் (1)

படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை1:25 322/3

மேல்


படு_குழி (3)

வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை1:9 150/1
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை1:18 260/1
உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ – திருமுறை2:35 945/4

மேல்


படு_குழியில் (1)

பள்ள உலக படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த – திருமுறை1:23 309/1

மேல்


படு_பாவி (1)

யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை1:6 101/3

மேல்


படு_பாவி_பயலே (1)

பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1

மேல்


படுக்க (1)

வளத்திலே பொசித்து தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயை – திருமுறை6:8 3349/3

மேல்


படுக்கவும் (3)

பாட்டு அயல் கேட்க பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் – திருமுறை6:13 3476/2
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால் – திருமுறை6:14 3543/2
அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3793/4

மேல்


படுக்கவும்_மாட்டேன் (1)

அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3793/4

மேல்


படுக்கவோ (1)

படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான் – திருமுறை4:15 2779/2

மேல்


படுக்கா (1)

படுக்கா மதிப்பின் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1725/3

மேல்


படுக்காளி (1)

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:102 4838/1

மேல்


படுக்கை (1)

பால் ஆர் குதலை பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே – திருமுறை2:84 1586/4

மேல்


படுகின்ற (1)

ஒல்லை படுகின்ற ஒறு வேதனை-தனக்கு ஓர் – திருமுறை2:16 740/3

மேல்


படுகின்றனை (1)

ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே – திருமுறை3:6 2179/4

மேல்


படுத்த (9)

ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார் – திருமுறை2:97 1765/3
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும் – திருமுறை6:8 3347/2
பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே – திருமுறை6:13 3444/1
ஓங்கிய ஓர் துணை இன்றி பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடை சிறியேன் – திருமுறை6:57 4134/1
பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க – திருமுறை6:97 4767/2
படுத்து அயர்ந்தேன் நான் படுத்த பாய் அருகுற்று என்னை – திருமுறை6:97 4769/3
நான் படுத்த பாய் அருகில் நண்ணி எனை தூக்கி – திருமுறை6:97 4772/1
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க தான் பதித்த – திருமுறை6:97 4772/2
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவை பல நாளும் – திருமுறை6:98 4778/2

மேல்


படுத்ததும் (1)

பருத்த என் உடம்பை பார்த்திடாது அஞ்சி படுத்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 3449/4

மேல்


படுத்தார் (1)

உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம் – திருமுறை3:3 1965/953

மேல்


படுத்தாள் (1)

பல்லார் சூழ்ந்து பழி தூற்ற படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே – திருமுறை2:78 1507/4

மேல்


படுத்தி (1)

புலைய மங்கையர் புணர் முலை குவட்டில் போந்து உருண்டு எனை புலன் வழி படுத்தி
கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1156/1,2

மேல்


படுத்திட (1)

தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:57 4140/2

மேல்


படுத்திருக்க (1)

இருள் இரவில் ஒரு மூலை திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனை தேடி வந்தே – திருமுறை6:57 4137/1

மேல்


படுத்திருந்தேன் (2)

பயத்தோடு ஒரு பால் படுத்திருந்தேன் என்-பால் – திருமுறை6:97 4768/1
பண்ணிய துன்போடே படுத்திருந்தேன் நண்ணி எனை – திருமுறை6:97 4773/2

மேல்


படுத்து (7)

துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:22 3683/1
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:83 4631/1
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:96 4762/2
படுத்து அயர்ந்தேன் நான் படுத்த பாய் அருகுற்று என்னை – திருமுறை6:97 4769/3
அந்தோ படுத்து உள் அயர்வுற்றேன் எந்தாய் – திருமுறை6:97 4770/2
பஞ்சின் உழந்தே படுத்து அயர்ந்தேன் விஞ்சி அங்கு – திருமுறை6:97 4774/2

மேல்


படுத்துகின்றதும் (1)

பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று – திருமுறை2:69 1336/3

மேல்


படுத்தும் (3)

படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும் – திருமுறை2:79 1523/3
பம்பரத்தின் ஆடு இயலை படுத்தும் இந்த பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை – திருமுறை3:5 2158/3
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:59 4208/2

மேல்


படுத்துறும் (1)

பாச வினைக்குள் படுத்துறும் அ பாவையர் மேல் – திருமுறை3:3 1965/791

மேல்


படுத்தே (1)

படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ – திருமுறை2:32 912/4

மேல்


படுத்தேன் (1)

வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3442/3

மேல்


படுதலொடு (1)

பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே – திருமுறை6:57 4116/1

மேல்


படும் (43)

முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை1:7 108/2
பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய் – திருமுறை1:8 134/2
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை1:11 182/3
பஞ்சில் தமியேன் படும் பாட்டை பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே – திருமுறை1:13 205/4
பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று – திருமுறை1:16 232/1
பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம் – திருமுறை1:16 233/2
உண்மையே அறிகிலா ஒதியனேன் படும்
எண்மையே கண்டும் உள் இரக்கம் வைத்திலை – திருமுறை2:5 618/1,2
நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன் – திருமுறை2:40 1023/1
என் இனி படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செய புகுகேன் – திருமுறை2:40 1025/2
துச்சை நீ படும் துயர் உனக்கு அல்லால் சொல் இறந்த நல் சுகம் பலித்திடுமோ – திருமுறை2:42 1045/2
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை – திருமுறை2:49 1109/3
மஞ்சு படும் செம் சடில வள்ளலே உள்ளுகின்றோர் – திருமுறை2:54 1160/1
நஞ்சு படும் கண்டம் உடை நம் பரனே வன் துயரால் – திருமுறை2:54 1160/3
பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ – திருமுறை2:54 1160/4
பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ – திருமுறை2:54 1160/4
ஏல குழலார் இடை கீழ் படும் கொடிய – திருமுறை2:65 1298/1
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்து கண்டும் என் குறை அகற்றாது – திருமுறை2:67 1317/1
கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனை போல் எனை நினைத்தே – திருமுறை2:67 1319/2
நாயினும் கடையேன் படும் இடரை நாளும் கண்டனை நல் அருள்செய்யாய் – திருமுறை2:68 1328/2
சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே – திருமுறை2:75 1464/2
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை2:98 1775/3
கெடுகின்றது என்றதுவும் கேட்டாய் படும் இ – திருமுறை3:3 1965/964
நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு – திருமுறை3:6 2179/1
சூல் படும் மேக_நிறத்தோனும் நான்முகத்தோனும் என்னை – திருமுறை3:6 2195/1
போல் படும் பாடு நல்லோர் சொல கேட்கும் பொழுது மனம் – திருமுறை3:6 2195/2
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூம் – திருமுறை3:6 2195/3
கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே – திருமுறை3:6 2195/4
படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே – திருமுறை3:6 2200/4
கருத்து அறியா சிறியேன் படும் துன்ப கலக்கம் எல்லாம் – திருமுறை3:6 2226/1
மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில் – திருமுறை3:6 2240/1
பொல்லாத சூர் கிளையை தடிந்து அமரர் படும் துயர புன்மை நீக்கும் – திருமுறை3:21 2510/1
கண்ணி நலிய படும் பறவை கால் போல் மன கால் கட்டுண்ண – திருமுறை4:10 2669/3
கடையேன் படும் துயரை கண்டு – திருமுறை4:14 2723/4
பல்லார் நகைக்க பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும் – திருமுறை4:15 2749/2
இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் – திருமுறை4:15 2750/2
கண்டிலர் நான் படும் பாடு பாங்கிமாரே மூன்று – திருமுறை4:26 2627/1
செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில் – திருமுறை5:9 3233/1
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 3302/2
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 3303/1
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ – திருமுறை6:32 3803/2
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ – திருமுறை6:60 4224/1
இல் படும் இருளை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:125 5308/4
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில் – திருமுறை6:142 5727/1

மேல்


படுமோ (11)

தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ – திருமுறை3:6 2179/2
தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ – திருமுறை3:6 2179/2
தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் – திருமுறை3:6 2179/2,3
கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே – திருமுறை3:6 2195/4
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 3383/3
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 3383/3
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 3443/3,4
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ
சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே – திருமுறை6:36 3845/3,4
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்று இதை நினைத்திடும்-தோறும் – திருமுறை6:125 5382/2
துலங்கும் அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ சொல் அளவோ பொருள் அளவோ துன்னும் அறிவு அளவோ – திருமுறை6:140 5701/2
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:142 5797/4

மேல்


படுவது (1)

சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ – திருமுறை6:142 5799/2

மேல்


படுவார் (1)

பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில் – திருமுறை6:74 4490/1

மேல்


படுவேன் (1)

படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை – திருமுறை2:32 913/1

மேல்


படுவேன்_அல்லேன் (1)

படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை – திருமுறை2:32 913/1

மேல்


படுவேனோ (1)

படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ – திருமுறை2:32 912/4

மேல்


படை (27)

மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே – திருமுறை1:39 420/2
படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை1:44 470/3
அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே – திருமுறை1:44 474/3
பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி – திருமுறை1:52 550/2
நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா – திருமுறை2:13 696/3
போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர் பொருளே – திருமுறை2:13 700/4
குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:14 706/4
படை கொள் சூல படம்பக்கநாதரே – திருமுறை2:15 716/2
அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 778/1
வெற்றி படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 780/1
படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 821/2
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1
பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் – திருமுறை2:56 1183/1
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:61 1237/3
உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:73 1375/3
படை அன்ன நீள் விழி மின் நேர் இடை பொன் பசுங்கிளியே – திருமுறை2:75 1474/3
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான் – திருமுறை2:86 1622/3
பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:87 1643/2
படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சா பாசுபதரே ஆனாலும் – திருமுறை2:93 1707/3
படை அம்புயத்தோன் புகழ் ஒற்றி பதியீர் அரவ பணி சுமந்தீர் – திருமுறை2:98 1882/1
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் – திருமுறை3:6 2177/3
படை இலையோ துயர் எல்லாம் துணிக்க பதம் கொள் அருள் – திருமுறை3:6 2234/2
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன் – திருமுறை3:6 2376/3
இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே – திருமுறை3:6 2376/4
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை4:1 2579/3
அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அற கடையவரினும் கடையேன் – திருமுறை6:3 3288/1
வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர் – திருமுறை6:125 5302/1

மேல்


படை_உடையவனே (1)

குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:14 706/4

மேல்


படை_உடையாய் (1)

படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் – திருமுறை3:6 2177/3

மேல்


படை_உடையார் (1)

பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:87 1643/2

மேல்


படைக்க (1)

மார்பு அடைத்து சாவுகினும் மா நன்றே சீர் படைக்க
எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது – திருமுறை3:4 1998/2,3

மேல்


படைக்கவைத்த (1)

பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:84 4641/3

மேல்


படைக்கவொணா (1)

பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:84 4641/3

மேல்


படைக்கின்றார் (1)

அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார்
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:142 5718/3,4

மேல்


படைக்கும் (3)

பழுது இல் அவனாம் திருமாலும் படைக்கும் கமல_பண்ணவனும் – திருமுறை2:90 1669/3
படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை – திருமுறை6:81 4615/853
அடைப்புற படைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/854

மேல்


படைக்குள் (1)

படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன் – திருமுறை1:10 155/2

மேல்


படைத்த (15)

ஞாலம் எலாம் படைத்தவனை படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் – திருமுறை1:42 457/1
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை1:42 459/1
ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால் – திருமுறை2:98 1851/1
எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால் – திருமுறை3:3 1965/1045
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – திருமுறை3:8 2428/3
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன் – திருமுறை4:39 3017/1
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் – திருமுறை4:39 3017/2
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை4:39 3017/3
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை5:10 3240/3
பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அ பணங்களை பல கால் – திருமுறை6:12 3396/1
பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3733/4
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/3
படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம் – திருமுறை6:137 5643/1
பாரொடு விண்ணும் படைத்த பண்பாளர் பற்று அம்பலத்தார் சொல் சிற்றம்பலத்தார் – திருமுறை6:138 5677/1
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:142 5753/2

மேல்


படைத்தது (1)

பல் மாலை தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனை பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே – திருமுறை6:142 5792/4

மேல்


படைத்தல் (5)

ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை4:3 2599/1
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:22 3667/2
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:56 4084/3
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:56 4084/3
படைத்தல் முதல் ஐந்தொழில் செய் பணி எனக்கே பணித்திட்டாய் – திருமுறை6:99 4798/1

மேல்


படைத்தவரே (1)

பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/2

மேல்


படைத்தவனை (1)

ஞாலம் எலாம் படைத்தவனை படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் – திருமுறை1:42 457/1

மேல்


படைத்தவா (1)

பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3733/4

மேல்


படைத்தாய் (1)

சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அ திரு_இலிகள் – திருமுறை3:6 2259/2

மேல்


படைத்தார்க்கு (1)

பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:142 5802/2

மேல்


படைத்தால் (1)

பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால்
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் – திருமுறை2:98 1796/2,3

மேல்


படைத்தாள் (1)

பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள்
சொல்_பூவை தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:60 4220/3,4

மேல்


படைத்திட (1)

பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4131/3

மேல்


படைத்திடல் (1)

படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்து இலங்கும் பரம்பர ஒளி எலாம் அணுவில் – திருமுறை6:48 3999/1

மேல்


படைத்திடுக (1)

பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:22 3671/3

மேல்


படைத்திடும் (1)

பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் – திருமுறை4:15 2757/3

மேல்


படைத்தீர் (4)

சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை மிகும் – திருமுறை2:97 1765/1
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் – திருமுறை2:97 1765/2
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை_இலோர் – திருமுறை2:98 1855/1
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் – திருமுறை2:98 1855/2

மேல்


படைத்து (5)

பாரையும் உயிர் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும் – திருமுறை1:4 78/3
பண் அமர் பாடல் பரிசு அளித்தானை பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை – திருமுறை4:5 2618/3
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:30 3783/1
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் – திருமுறை6:53 4048/2
பகுதிகள் மூன்றும் படைத்து அருள் ஜோதி – திருமுறை6:79 4562/2

மேல்


படைத்தும் (4)

பார்க்கின்றிலையே பன்னிரு கண் படைத்தும் எளியேன் பாடு அனைத்தும் – திருமுறை1:13 206/1
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:30 889/2
காத்தும் படைத்தும் கலைத்தும் நிற்போர் நாள்-தோறும் – திருமுறை3:2 1962/99
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3017/4

மேல்


படைத்தோன் (1)

அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை1:44 476/2

மேல்


படைத்தோனே (1)

பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/3,4

மேல்


படைப்பவனும் (1)

படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3088/1

மேல்


படைப்பாரேல் (1)

பச்சிலையால் பொன்னை படைப்பாரேல் மற்று அதன் மேல் – திருமுறை3:3 1965/825

மேல்


படைப்பு (3)

படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:57 4139/3
விளங்க படைப்பு ஆதி மெய் தொழில் நீ-தான் – திருமுறை6:80 4591/2
படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம் – திருமுறை6:137 5643/1

மேல்


படைப்பும் (1)

நால்-வயின் படைப்பும் நால்-வயின் காப்பும் – திருமுறை6:81 4615/803

மேல்


படைப்பேன் (1)

பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 3461/4

மேல்


படைப்பை (1)

பேர் ஓங்கும் ஐந்தெழுத்து அன்றோ படைப்பை பிரமனுக்கும் – திருமுறை3:6 2361/3

மேல்


படைமை (1)

படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:14 707/4

மேல்


படையவரை (1)

கொன் ஆர் சூல படையவரை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1596/4

மேல்


படையாத (1)

படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே – திருமுறை1:3 68/4

மேல்


படையார் (4)

சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம் – திருமுறை2:80 1553/1
சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம் – திருமுறை2:80 1553/1
வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார் – திருமுறை2:81 1558/1
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை2:85 1602/3

மேல்


படையால் (1)

படையால் கவர்ந்து நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1727/3

மேல்


படையாலும் (1)

பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலா தனி வடிவம் எனக்கு அளித்த பதியே – திருமுறை6:84 4636/3

மேல்


படையாள் (1)

வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள்
ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/2,3

மேல்


படையான் (1)

மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான் – திருமுறை2:19 777/3

மேல்


படையின் (1)

வென்றி மழு படையின் மேன்மை-தனை பாடேனோ – திருமுறை2:36 976/4

மேல்


படையும் (1)

படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ – திருமுறை2:92 1689/3

மேல்


படையெடுத்தவர் (1)

படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 821/2

மேல்


பண் (44)

பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை1:7 103/1
பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன் – திருமுறை1:40 438/1
பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில் – திருமுறை1:41 447/2
பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை – திருமுறை1:52 558/3
பண் கொண்ட சண்முகத்து ஐயா அருள் மிகும் பன்னிரண்டு – திருமுறை1:52 562/1
பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர் – திருமுறை2:19 775/3
ஏழியல் பண் பெற்று அமுதோடு அளாவி இலங்கு தமிழ் – திருமுறை2:24 827/1
பண் மணம் செய் பாட்டில் பரவி துதியேனோ – திருமுறை2:36 963/4
பண் ஏயும் இன்ப பரஞ்சுடரே என் இரண்டு – திருமுறை2:59 1213/3
பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:66 1307/3
பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீ – திருமுறை2:74 1383/2
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் – திருமுறை2:75 1428/2
பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என் – திருமுறை2:94 1710/1
பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணா பகைவரேனும் இதை – திருமுறை2:98 1871/3
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை2:98 1915/3
பண் எதிர்கொள்பாடி பரம்பொருளே நண் உவணம் – திருமுறை3:2 1962/50
தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்ப – திருமுறை3:2 1962/408
பாண்டிக்கொடுமுடியில் பண் மயமே தீண்ட அரிய – திருமுறை3:2 1962/426
பண் நிறைந்த கீத பனுவலே எண் நிறைந்த – திருமுறை3:2 1962/552
பண் நீர்மை கொண்ட தமிழ் பா_மாலையால் துதித்து – திருமுறை3:2 1962/605
திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு – திருமுறை3:3 1965/120
பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்த – திருமுறை3:3 1965/1323
நினது சீர் கேட்க பண் – திருமுறை3:4 2069/4
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை3:5 2096/4
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை3:5 2096/4
பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை3:6 2176/3
பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் – திருமுறை3:6 2297/1
பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை3:6 2330/2
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை3:6 2353/4
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை3:6 2384/2
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – திருமுறை3:8 2423/2
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – திருமுறை4:4 2606/1
பண் அமர் பாடல் பரிசு அளித்தானை பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை – திருமுறை4:5 2618/3
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் – திருமுறை4:39 3017/2
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை5:10 3241/2
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:56 4081/3
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:57 4108/2
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4218/4
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3
பண் கொண்ட பாடலில் பாடி படித்து பரவுகின்றார் – திருமுறை6:125 5414/2
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:137 5648/3

மேல்


பண்_உடையாய் (1)

பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை3:6 2176/3

மேல்


பண்கள் (2)

பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார் – திருமுறை2:30 888/2
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன் – திருமுறை2:98 1779/2

மேல்


பண்டங்கள் (2)

பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை3:5 2081/3
பண்டங்கள் பலித்தன பரிந்து எனது உள்ளத்தில் – திருமுறை6:130 5539/3

மேல்


பண்டங்களோ (1)

பண்டங்களோ சிற்பரவெளியோ கண் தங்க – திருமுறை3:4 1976/2

மேல்


பண்டம் (6)

பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணைய பார்த்து அறியேன் – திருமுறை2:79 1516/3
பார் நின்ற நாம் கிடையா பண்டம் எது வேண்டிடினும் – திருமுறை3:3 1965/397
பண்டம் என்றும் சொல்ப எலாம் பன்முகங்கள் கொண்டு இருந்த – திருமுறை3:3 1965/1160
பசப்பிப்பசப்பி அன்பர் பண்டம் பறிப்பவர்க்கு – திருமுறை4:33 2980/4
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/2
தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில் – திருமுறை6:90 4701/3

மேல்


பண்டமும் (2)

பண்டமும் காட்டிய பரம்பர மணியே – திருமுறை6:81 4615/1292
பண்டமும் காட்டிய பராபர மணியே – திருமுறை6:81 4615/1294

மேல்


பண்டரங்கர் (1)

பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர்
ஆலில் தெளிய நால்வர்களுக்கு அருளும் தெருளர் ஒற்றியினார் – திருமுறை2:87 1639/1,2

மேல்


பண்டாய (1)

கண்டான் களித்தான் கலந்து இருந்தான் பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடும் திரு_பொதுவில் – திருமுறை6:40 3899/2,3

மேல்


பண்டித (1)

பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – திருமுறை6:114 5174/1

மேல்


பண்டு (13)

பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை1:7 104/1
பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன் – திருமுறை2:2 589/3
கல்லாம் கொடிய மனம் கரைய கண்டேன் பண்டு காணாத – திருமுறை2:72 1366/3
மறம் பழுக்கும் இலங்கை இராவணனை பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மை – திருமுறை2:101 1945/3
பண்டு ஈச்சுரன் இ பதியே விழைந்தது எனும் – திருமுறை3:2 1962/465
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே பண்டு இருந்த – திருமுறை3:3 1965/926
பண்டு அறியார் போல படர்கின்றாய் பண்டு அறிந்து – திருமுறை3:3 1965/1096
பண்டு அறியார் போல படர்கின்றாய் பண்டு அறிந்து – திருமுறை3:3 1965/1096
பண்டு கண்டும் காணா பரிசினராய் பொன்_மேனி – திருமுறை3:3 1965/1325
பண்டு மகிழ்ந்து எனை ஆட்கொண்டு கருணைசெய்த – திருமுறை4:34 2991/1
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3361/4
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:34 3825/1
பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:125 5355/1

மேல்


பண்டும் (1)

சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை5:1 3044/1

மேல்


பண்டுறு (1)

பண்டுறு சங்க புலவர் அரும் சிறையை தவிர்த்து அருளும் பகவனே என் – திருமுறை3:21 2511/1

மேல்


பண்டே (1)

உண்டேன் அழியா உரம் பெற்றேன் பண்டே
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-தனை – திருமுறை6:40 3900/2,3

மேல்


பண்டை (3)

பண்டை துயர்கொளும் இ பாவி முகம் பாராயோ – திருமுறை2:54 1164/4
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டை
கீழ் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் – திருமுறை3:3 1965/626,627
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை5:1 3043/2

மேல்


பண்ண (2)

பண்ண முடியா பரிபவம் கொண்டு இ உலகில் – திருமுறை2:16 749/1
சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணா – திருமுறை3:3 1965/158

மேல்


பண்ணவர் (1)

பனை உலர்ந்த ஓலை என பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4226/4

மேல்


பண்ணவர்க்கும் (1)

பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1672/3,4

மேல்


பண்ணவனும் (2)

படியே அளந்த மாலவனும் பழைய மறை சொல் பண்ணவனும்
முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே – திருமுறை2:76 1490/1,2
பழுது இல் அவனாம் திருமாலும் படைக்கும் கமல_பண்ணவனும் – திருமுறை2:90 1669/3

மேல்


பண்ணவனே (4)

படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே – திருமுறை1:3 68/4
பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் – திருமுறை1:3 69/1
பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே – திருமுறை2:58 1204/4
பண்ணவனே பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே – திருமுறை2:58 1205/1

மேல்


பண்ணனை (1)

பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம் – திருமுறை1:38 411/2

மேல்


பண்ணாத (2)

பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே – திருமுறை6:57 4144/2
பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன் மொழி பகருகின்றீரே – திருமுறை6:132 5565/1

மேல்


பண்ணாமல் (1)

பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை1:1 30/3

மேல்


பண்ணார் (1)

பண்ணார் மொழி மலையாள் அருள் பாலா பனிரண்டு – திருமுறை1:30 364/3

மேல்


பண்ணால் (2)

பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து – திருமுறை2:4 601/1
பண்ணால் உன் சீரினை சம்பந்தர் சொல வெள் எலும்பு – திருமுறை3:4 2008/1

மேல்


பண்ணி (2)

பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே – திருமுறை4:10 2669/4
பார்த்தானை பாராரை பாராதானை பார்ப்பு அறவே பார்த்திருக்க பண்ணி என்னை – திருமுறை6:45 3948/3

மேல்


பண்ணிகாரங்கள் (2)

பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன் – திருமுறை6:9 3363/1,2
பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும் – திருமுறை6:13 3459/1

மேல்


பண்ணிய (19)

பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் – திருமுறை2:75 1448/2
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம் – திருமுறை3:27 2570/2
பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள் – திருமுறை6:9 3363/1
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:34 3829/2
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/3
பண்ணிய தவமும் பலமும் மெய் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை – திருமுறை6:46 3959/1
பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே – திருமுறை6:81 4615/1360
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4727/4
பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4728/4
நின்றாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4729/4
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4730/4
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4731/4
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4732/4
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4733/4
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4734/4
பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4735/4
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4736/4
பண்ணிய துன்போடே படுத்திருந்தேன் நண்ணி எனை – திருமுறை6:97 4773/2
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம்பல நடம் கண்டு – திருமுறை6:125 5398/1

மேல்


பண்ணியது (1)

பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை – திருமுறை3:3 1965/515

மேல்


பண்ணில் (1)

எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில்
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் – திருமுறை6:129 5487/2,3

மேல்


பண்ணின் (3)

பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை2:98 1796/2
மண்ணில் பழைய வழக்கம் காண் பண்ணின் சொல் – திருமுறை3:4 2012/2
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை3:5 2096/4

மேல்


பண்ணினுள் (1)

பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட்கு அருள்செயும் பரமே – திருமுறை2:9 658/1

மேல்


பண்ணுகின்ற (1)

பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2

மேல்


பண்ணுகின்றதும் (1)

பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று – திருமுறை2:69 1336/3

மேல்


பண்ணுகின்றீரே (1)

பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன் மொழி பகருகின்றீரே – திருமுறை6:132 5565/1

மேல்


பண்ணுகின்றேன் (1)

பண்ணுகின்றேன் பண்ணுவித்து பாடுகின்றான் உண்ணுகின்றேன் – திருமுறை6:129 5489/2

மேல்


பண்ணுதல் (1)

பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:73 1371/2

மேல்


பண்ணும் (3)

நண்ணாததோர் அடி நீழலில் நண்ணும்படி பண்ணும்
பண்ணார் மொழி மலையாள் அருள் பாலா பனிரண்டு – திருமுறை1:30 364/2,3
பண்ணும் நின் அருள் பாரிடை வாழ்கவே – திருமுறை2:10 670/4
பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற – திருமுறை2:21 800/3

மேல்


பண்ணுவாய்-கொலோ (1)

பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை1:8 140/2,3

மேல்


பண்ணுவித்து (1)

பண்ணுகின்றேன் பண்ணுவித்து பாடுகின்றான் உண்ணுகின்றேன் – திருமுறை6:129 5489/2

மேல்


பண்ணுறு (1)

பண்ணுறு பயனே என்னை பணிவித்த மணியே போற்றி – திருமுறை1:48 510/3

மேல்


பண்ணுறும் (2)

பண்ணுறும் அ தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்தி கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/2
பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:142 5757/3

மேல்


பண்ணே (1)

பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை3:5 2096/4

மேல்


பண்ணேன் (1)

பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை1:22 300/1

மேல்


பண்ணேனோ (1)

கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ – திருமுறை1:20 276/2

மேல்


பண்ணை (1)

பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை1:18 259/3

மேல்


பண்பட்ட (2)

பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை1:1 25/1
வெண்பட்டு உடுக்க விரைந்தனையே பண்பட்ட
ஐயா அரைநாண் அவிழும் என கேட்டு நின்றும் – திருமுறை3:3 1965/998,999

மேல்


பண்படா (1)

பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – திருமுறை4:4 2606/1

மேல்


பண்பன் (1)

பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ – திருமுறை3:6 2372/2

மேல்


பண்பனே (6)

பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா – திருமுறை6:13 3411/2
பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில் – திருமுறை6:13 3453/1
பனிப்புற ஓடி பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்ற – திருமுறை6:13 3515/3
நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3556/4
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:34 3825/1
நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக்கொடுத்த பண்பனே
நான் செய் தவத்தால் எனக்கு கிடைத்த நல்ல நண்பனே – திருமுறை6:112 4980/3,4

மேல்


பண்பாய (1)

பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/3

மேல்


பண்பார்க்கு (1)

வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே பண்பார்க்கு
நள் இ பதியே நலம் தரும் என்று அன்பர் புகும் – திருமுறை3:2 1962/506,507

மேல்


பண்பாளர் (1)

பாரொடு விண்ணும் படைத்த பண்பாளர் பற்று அம்பலத்தார் சொல் சிற்றம்பலத்தார் – திருமுறை6:138 5677/1

மேல்


பண்பின் (1)

பல்லாரும் களிப்பு அடைய பகல் இரவும் தோற்றா பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே – திருமுறை6:105 4878/3

மேல்


பண்பினர் (1)

பாடுகின்றார்க்கு அருள் பண்பினர் ஞான கூத்தாடுகின்றார் – திருமுறை6:67 4309/1

மேல்


பண்பினனே (1)

பாலவனே எனை பாலகன் ஆக்கிய பண்பினனே – திருமுறை6:100 4812/4

மேல்


பண்பினால் (1)

பத்தியோடு அருச்சனை பயிலும் பண்பினால்
முத்தி சார்குவர் என மொழிதல் கேட்டு நல் – திருமுறை1:52 559/2,3

மேல்


பண்பினில் (1)

பண்பினில் விளங்கும் பரம சற்குருவே – திருமுறை6:81 4615/1064

மேல்


பண்பினீரே (1)

பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியை பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே – திருமுறை4:15 2770/4

மேல்


பண்பு (24)

பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலா பிழை நோக்கி – திருமுறை1:15 222/1
பசியெடுக்கும் முன் அமுது சேகரிப்பார் பாரினோர்கள் அ பண்பு அறிந்திலையோ – திருமுறை2:20 793/1
பாவம் எனும் ஓர் பெரும் சரக்கு பையை எடுத்து பண்பு அறியா – திருமுறை2:33 925/1
பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனை பரிந்திலீரானால் – திருமுறை2:41 1027/2
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:68 1325/3
பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீ – திருமுறை2:74 1383/2
பவர்-தாம் அறியா பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:91 1680/2
உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற – திருமுறை3:2 1962/102
படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும் – திருமுறை3:2 1962/345
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர் – திருமுறை3:3 1965/498
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் – திருமுறை3:6 2177/3
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1
பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் – திருமுறை4:15 2758/2
பண்பு உரைத்து தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு – திருமுறை4:33 2984/2
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் – திருமுறை5:10 3239/3
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:28 3765/3
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:28 3765/3
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:57 4132/3
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:57 4160/2
பண்புற எனக்கு அருள் பண்பு உடை தாயே – திருமுறை6:81 4615/1086
பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே – திருமுறை6:125 5407/4
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:127 5471/3
பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர் – திருமுறை6:130 5536/3
பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:132 5560/2

மேல்


பண்பு-அதனை (1)

பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர் – திருமுறை3:3 1965/502

மேல்


பண்பு_உடையாய் (1)

படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் – திருமுறை3:6 2177/3

மேல்


பண்பு_உடையார் (1)

பவர்-தாம் அறியா பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:91 1680/2

மேல்


பண்பு_உடையோய் (1)

பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:28 3765/3

மேல்


பண்பு_உடையோர் (2)

படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும் – திருமுறை3:2 1962/345
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர்
மாண உரைப்ப கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு – திருமுறை3:3 1965/498,499

மேல்


பண்பு_உளர் (1)

பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர் – திருமுறை6:130 5536/3

மேல்


பண்பு_உளோர் (1)

பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1

மேல்


பண்புடனே (1)

தண் பனையூர் மேவும் சடாதரனே பண்புடனே
எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த – திருமுறை3:2 1962/276,277

மேல்


பண்பும் (1)

பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1

மேல்


பண்புற (4)

பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய் – திருமுறை2:61 1235/2
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:22 3671/3
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே – திருமுறை6:57 4150/2
பண்புற எனக்கு அருள் பண்பு உடை தாயே – திருமுறை6:81 4615/1086

மேல்


பண்புறவும் (1)

பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:95 4750/3

மேல்


பண்புறு (1)

பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2

மேல்


பண்பே (1)

அருள் அறமே அருள் பண்பே முக்கண் கொள் அருள் சிவமே – திருமுறை3:6 2389/4

மேல்


பண்பை (2)

படி ஆல் அடியில் இருந்த மறை பண்பை உரைப்பீர் என்றேன் நின் – திருமுறை2:98 1865/2
பாதியிலே ஒன்றான பசுபதி நின் கருணை பண்பை அறிந்தேன் ஒழியா நண்பை அடைந்தேனே – திருமுறை5:2 3128/4

மேல்


பண்பொடு (2)

பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை5:2 3075/3
பாங்குற ஓங்கு மங்கல கோலம் பண்பொடு புனைந்துகொள் கடிகை – திருமுறை6:103 4862/2

மேல்


பண (3)

மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பண
பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி – திருமுறை2:26 849/2,3
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை5:8 3224/3
சுபல கரதல கண பண கங்கண – திருமுறை6:113 5132/2

மேல்


பணங்களை (1)

பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அ பணங்களை பல கால் – திருமுறை6:12 3396/1

மேல்


பணத்திலும் (1)

படி முடிவு அழித்து கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்ச – திருமுறை6:3 3287/3

மேல்


பணத்திலே (1)

பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அ பணங்களை பல கால் – திருமுறை6:12 3396/1

மேல்


பணத்தினில் (1)

பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா – திருமுறை2:28 877/3

மேல்


பணத்து (2)

மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:59 4202/3
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4463/3

மேல்


பணத்தும் (2)

பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண் – திருமுறை2:66 1301/2
நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன் – திருமுறை6:3 3286/1

மேல்


பணத்தை (1)

நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தை
கடையார் என கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி – திருமுறை2:98 1897/2,3

மேல்


பணத்தையும் (1)

காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் – திருமுறை6:31 3794/1

மேல்


பணப்பை (1)

செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்பை
கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது – திருமுறை3:3 1965/767,768

மேல்


பணம் (14)

பணம் கொள் செல்வ படம்பக்கநாதரே – திருமுறை2:15 718/2
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – திருமுறை2:26 847/2
பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிட பாலில் தெய்வ – திருமுறை2:75 1446/3
கடையார் என கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி – திருமுறை2:98 1897/3
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் – திருமுறை3:6 2296/2
பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்று பணம் பறித்து உழல்கின்ற படிறேன் – திருமுறை6:3 3291/1
பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்று பணம் பறித்து உழல்கின்ற படிறேன் – திருமுறை6:3 3291/1
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 3517/2
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே – திருமுறை6:13 3518/2
பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 3573/2
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:60 4230/3
தொண்டாள பணம் தேடும் துறை ஆள உலகு ஆள சூழ்ந்த காம – திருமுறை6:135 5607/1
பிணம் புதைக்க சம்மதியீர் பணம் புதைக்க சம்மதிக்கும் பேயரே நீர் – திருமுறை6:135 5610/3
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:137 5629/1

மேல்


பணம்-தான் (1)

உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ – திருமுறை2:98 1897/1

மேல்


பணம்_விண்டாள் (1)

குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:60 4230/3

மேல்


பணம்_இலார்க்கு (1)

பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்று பணம் பறித்து உழல்கின்ற படிறேன் – திருமுறை6:3 3291/1

மேல்


பணமே (1)

பட்டி பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே – திருமுறை6:98 4782/1

மேல்


பணி (59)

ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை1:1 28/2
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே – திருமுறை1:4 74/3
மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் – திருமுறை1:9 149/2
பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை1:20 272/4
பணி காதலித்து பிழையேனோ பாடி மனது குழையேனோ – திருமுறை1:20 280/2
தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில் – திருமுறை1:32 369/3
அன்பர் முற்று உணர அருள்செயும் தேவே அரி அயன் பணி பெரியவனே – திருமுறை1:35 388/3
நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன் – திருமுறை1:41 442/3
அழகு ஆதரவாம் பணி_புரிவார் அடியார்க்கு அடிமை ஆக்குகவே – திருமுறை1:43 462/4
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 897/4
பல் விதங்களால் பணி செயும் உரிமை பாங்கு நல்கும் அ பரம் உமக்கு அன்றே – திருமுறை2:55 1180/3
பணி கண்டாய் அன்னோன் பதம் – திருமுறை2:65 1298/4
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:68 1328/3
திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்ய தந்த – திருமுறை2:75 1447/3
பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார் – திருமுறை2:83 1575/2
பைத்த அரவ பணி அணிவார் பணை சூழ் ஒற்றி பதி மகிழ்வார் – திருமுறை2:91 1681/1
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார் – திருமுறை2:97 1763/3
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன் – திருமுறை2:98 1775/2
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை2:98 1775/3
படை அம்புயத்தோன் புகழ் ஒற்றி பதியீர் அரவ பணி சுமந்தீர் – திருமுறை2:98 1882/1
நடை அம்புயத்தும் சுமந்தனை நீ நானா அரவ பணி மற்றும் – திருமுறை2:98 1882/3
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை2:98 1883/3
பாகை கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா – திருமுறை3:2 1962/293
ஏர் நந்தன பணி கண்டு இச்சையுற நம் இறைக்கு – திருமுறை3:3 1965/1309
பை உரைத்து ஆடும் பணி புயத்தோய் தமை பாடுகின்றோர் – திருமுறை3:6 2228/1
செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்ய செய்யே – திருமுறை3:6 2367/4
நானே நினக்கு பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர் தாள் – திருமுறை3:7 2407/1
நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள் – திருமுறை3:21 2514/2
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை4:2 2582/3
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/4
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை5:2 3077/4
நாகமணி பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே – திருமுறை5:2 3124/4
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை5:11 3250/3
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 3379/3
எ பணி இட்டாய் அ பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே – திருமுறை6:12 3390/3
எ பணி இட்டாய் அ பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே – திருமுறை6:12 3390/3
பரிந்து உனை பதியா பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில் – திருமுறை6:13 3488/1
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 3510/3
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 3511/3
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3512/2
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3513/3
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3514/3
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3522/1
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான் – திருமுறை6:13 3524/2
தெய்வமே என நான் நின்னையே கருதி திரு_பணி புரிந்து இருக்கின்றேன் – திருமுறை6:13 3525/3
பாதம் தலை மேல் சூட்டி எனை பணி செய்திடவும் பணித்தனை நான் – திருமுறை6:19 3627/2
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:22 3662/2
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:22 3667/3
அறிவு_இலேன் அறிந்தார்க்கு அடி பணி புரியேன் அச்சமும் அவலமும்_உடையேன் – திருமுறை6:27 3741/1
படைத்தல் முதல் ஐந்தொழில் செய் பணி எனக்கே பணித்திட்டாய் – திருமுறை6:99 4798/1
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:106 4885/2
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:106 4886/2
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:127 5469/4
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:127 5469/4
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:127 5469/4
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:127 5470/3
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:142 5730/4
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:142 5730/4
அணவாத மனத்தவரை புற பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அக பணி செய்திடவே – திருமுறை6:142 5732/4

மேல்


பணி_செய்வார் (1)

பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார் – திருமுறை2:83 1575/2

மேல்


பணி_புரிவார் (1)

அழகு ஆதரவாம் பணி_புரிவார் அடியார்க்கு அடிமை ஆக்குகவே – திருமுறை1:43 462/4

மேல்


பணி_மொழியார் (1)

பாகை கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா – திருமுறை3:2 1962/293

மேல்


பணிக்க (2)

செல்ல பணிக்க வல்ல சித்தன் எவன் அல்லல் அற – திருமுறை3:3 1965/184
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4

மேல்


பணிக்கின்றேன் (1)

பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்கு பணிக்கின்றேன் நீ – திருமுறை6:125 5377/2

மேல்


பணிக்கு (2)

நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:140 5693/4
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:140 5694/4

மேல்


பணிக்கும் (2)

இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம் – திருமுறை2:75 1402/1
பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே – திருமுறை6:125 5330/4

மேல்


பணிக்கே (4)

பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5690/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5691/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5692/4
அணவாத மனத்தவரை புற பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அக பணி செய்திடவே – திருமுறை6:142 5732/4

மேல்


பணிகள் (7)

எவ்வேளையும் பரவி ஏத்தேனோ அவன் பணிகள் இயற்றிடேனோ – திருமுறை1:16 236/3
செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள்
தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீரெனில் சலித்து உளம் வெருவேன் – திருமுறை2:56 1184/2,3
சீர் நந்தன பணிகள் செய்வோரும் நார் நந்தா – திருமுறை3:3 1965/1310
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே – திருமுறை3:18 2501/30
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை5:8 3224/3
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:22 3673/1
படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம் – திருமுறை6:137 5643/1

மேல்


பணிகிலேன் (1)

பணிகிலேன் அகம் உருகி நின்று ஆடிலேன் பாடிலேன் மனமாயை – திருமுறை1:4 72/2

மேல்


பணிகின்றார் (1)

பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து – திருமுறை2:4 601/1

மேல்


பணிகின்றேன் (1)

பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னை – திருமுறை6:10 3369/1

மேல்


பணிகின்றோர்க்கு (1)

பழகா வண்ணம் எனக்கு அருளி பரனே நின்னை பணிகின்றோர்க்கு
அழகு ஆதரவாம் பணி_புரிவார் அடியார்க்கு அடிமை ஆக்குகவே – திருமுறை1:43 462/3,4

மேல்


பணிகேட்க (1)

கை வாய் புதைத்து பணிகேட்க மேவும் முக்கண் அரசே – திருமுறை3:7 2410/2

மேல்


பணிகொண்ட (3)

மறம் பழுக்கும் இலங்கை இராவணனை பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மை – திருமுறை2:101 1945/3
கல் நார் உரித்து பணிகொண்ட கருணை பெருக்கை கலை தெளிவை – திருமுறை3:13 2481/3
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3

மேல்


பணிகொண்டிலையெனில் (1)

ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலையெனில்
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/3,4

மேல்


பணிகொண்டு (6)

திருமாலை பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனை செறித்து வாகை – திருமுறை1:52 555/1
நம்மை பணிகொண்டு நாரணனும் நாட அரிதாம் – திருமுறை3:3 1965/313
என் பணிகொண்டு எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை4:5 2615/4
பாதா துரும்பினும் பற்றாத என்னை பணிகொண்டு எல்லாம் – திருமுறை4:15 2775/2
என்னையும் பணிகொண்டு இறவா_வரம் அளித்து – திருமுறை6:81 4615/125
என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப – திருமுறை6:81 4615/1521

மேல்


பணிகொள் (2)

பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனை பாற்றிய பதத்தார் – திருமுறை2:30 897/1
கடையார் என கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி – திருமுறை2:98 1897/3

மேல்


பணிகொள்வது (1)

உற்று ஓங்கு வஞ்ச மன கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும் – திருமுறை3:5 2169/2

மேல்


பணித்த (6)

காண பணித்த அருளினுக்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 928/4
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை5:2 3075/3
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:30 3783/1
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர் துணைவா – திருமுறை6:34 3828/2
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3910/4
பால் வகை முழுதும் பணித்த பைம்பொன்னே – திருமுறை6:81 4615/1364

மேல்


பணித்தன (1)

பண்ணுறும் அ தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்தி கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/2

மேல்


பணித்தனை (1)

பாதம் தலை மேல் சூட்டி எனை பணி செய்திடவும் பணித்தனை நான் – திருமுறை6:19 3627/2

மேல்


பணித்தாய் (1)

ஐந்தொழில் நான் செய பணித்தாய் அருள் அமுதம் உணவு அளித்தாய் – திருமுறை6:99 4802/1

மேல்


பணித்தார் (1)

அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார்
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:142 5813/1,2

மேல்


பணித்தான் (1)

சாவாத வரம் கொடுத்து தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3208/4

மேல்


பணித்திட்டாய் (1)

படைத்தல் முதல் ஐந்தொழில் செய் பணி எனக்கே பணித்திட்டாய்
உடை தனி பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய் – திருமுறை6:99 4798/1,2

மேல்


பணித்தீர் (1)

பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:30 3783/1

மேல்


பணித்து (2)

பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே – திருமுறை6:57 4150/2
பார் உய புரிக என பணித்து எனக்கு அருளி என் – திருமுறை6:81 4615/197

மேல்


பணித்தே (1)

அருள் ஒளியால் ஐந்தொழிலும் செய பணித்தே அமுது அளித்து – திருமுறை6:99 4806/2

மேல்


பணிதல் (1)

நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:32 915/4

மேல்


பணிந்த (1)

சம்பு நறும் கனியின்-தன் விதையை தாள் பணிந்த
சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில் – திருமுறை3:3 1965/295,296

மேல்


பணிந்து (11)

பணிந்து வாழ்த்தினால் – திருமுறை2:17 754/2
இன் சொலுடன் பணிந்து ஒன்று ஈந்தது இலை புன் சொல் எனும் – திருமுறை3:2 1962/584
பதிக்கு அண்ணி நின்னை பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமா – திருமுறை3:6 2401/3
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை5:2 3100/3
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3141/4
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் – திருமுறை5:10 3239/3
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:25 3723/2
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே – திருமுறை6:57 4141/3
பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை – திருமுறை6:96 4765/1
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே – திருமுறை6:127 5472/1
பத்தர்கள் பாடினர் பணிந்து நின்று ஆடினர் – திருமுறை6:130 5541/1

மேல்


பணிந்துபணிந்து (1)

பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே – திருமுறை6:134 5578/1

மேல்


பணிந்தே (1)

தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4

மேல்


பணிந்தேன் (1)

பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய் புளகம் – திருமுறை6:40 3897/1

மேல்


பணியா (3)

பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியா பரிவுற்றான் – திருமுறை2:19 781/3
பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார் – திருமுறை2:83 1575/2
புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியா கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை – திருமுறை3:5 2169/1

மேல்


பணியாத (1)

பணியாத பாவிக்கு அருளும் உண்டோ பசு பாசம் அற்றோர்க்கு – திருமுறை1:3 67/2

மேல்


பணியாதவர் (1)

பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள் – திருமுறை2:75 1413/3

மேல்


பணியாது (1)

கண்ணப்பருக்கு கனி_அனையாய் நின் பணியாது
உண்ண பருக்கும் உடம்பு – திருமுறை3:4 1987/3,4

மேல்


பணியாமல் (1)

ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல்
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3727/2,3

மேல்


பணியாய் (1)

பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே – திருமுறை2:14 704/4

மேல்


பணியார் (2)

செங்கண் பணியார் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை2:86 1633/2
பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை2:87 1637/2

மேல்


பணியினிடத்து (1)

ஏதில் பணியினிடத்து எய்தினையே தாதிற்கு – திருமுறை3:3 1965/1002

மேல்


பணியீர் (1)

துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1191/4

மேல்


பணியும் (4)

பத்திகொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின் அடி பணியும்
புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 197/1,2
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3
படி மேல் ஆசை பல வைத்து பணியும் அவர்க்கும் பரிந்து சுக – திருமுறை6:7 3334/1
பற்று அம்பலத்தில் வைத்தார்-தம்மை பணியும் பத்தரே – திருமுறை6:112 5033/3

மேல்


பணியே (4)

பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியா பரிவுற்றான் – திருமுறை2:19 781/3
பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார் – திருமுறை2:83 1575/2
பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பத பணியே
புரியும் இனத்தாரொடும் கூடி புனிதனாக வேண்டும் என – திருமுறை4:10 2670/1,2
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:127 5469/4

மேல்


பணியேன் (6)

பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே – திருமுறை1:3 46/3
படியேன் பதைத்து உருகேன் பணியேன் மன பந்தம் எலாம் – திருமுறை1:3 62/3
பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழை பரவசமாய் – திருமுறை1:13 208/2
பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்தபடியே – திருமுறை1:21 284/3
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே – திருமுறை2:75 1387/3
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 3298/3

மேல்


பணியை (7)

கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள் – திருமுறை2:75 1403/1
தடம் கொள் மார்பின் மணி பணியை தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால் – திருமுறை2:92 1689/2
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – திருமுறை4:4 2604/1,2
தீரா உலகில் அடி சிறியேன் செய்யும் பணியை தெரித்து அருளே – திருமுறை6:54 4065/4
பொய் வைப்பு அடையேன் இ உலகில் புரியும் பணியை புகன்று அருளே – திருமுறை6:54 4066/4
ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே – திருமுறை6:54 4067/2
அறம் தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே – திருமுறை6:54 4068/4

மேல்


பணியோடே (1)

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் – திருமுறை6:132 5556/2

மேல்


பணிலங்கள் (1)

பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை3:2 1962/321

மேல்


பணிவனோ (1)

மண்ணை காட்டிடும் மாய வனிதைமார் மாலை போக்கி நின் காலை பணிவனோ
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை1:18 259/2,3

மேல்


பணிவிடையும் (1)

முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:56 1187/3

மேல்


பணிவித்த (1)

பண்ணுறு பயனே என்னை பணிவித்த மணியே போற்றி – திருமுறை1:48 510/3

மேல்


பணிவித்தால் (1)

பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னை – திருமுறை6:10 3369/1

மேல்


பணிவுறும் (1)

பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3914/4

மேல்


பணை (20)

பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகை தூயாரே – திருமுறை1:20 281/4
குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடி – திருமுறை1:35 380/1
பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 882/2
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம் – திருமுறை2:30 895/3
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:35 944/3
நந்த ஒண் பணை ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1179/4
பணை ஆர் திருவொற்றியூர் அரசே எம் பரம்பொருளே – திருமுறை2:62 1252/4
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – திருமுறை2:76 1492/4
தோடு ஆர் பணை தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி – திருமுறை2:77 1501/2
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை2:79 1517/1
நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும் – திருமுறை2:79 1528/1
பயிலின்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:85 1603/3
பவர்-தாம் அறியா பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:91 1680/2
பைத்த அரவ பணி அணிவார் பணை சூழ் ஒற்றி பதி மகிழ்வார் – திருமுறை2:91 1681/1
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை2:92 1692/1
பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என் – திருமுறை2:94 1710/1
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:98 1772/1
பங்கேருக பூம் பணை ஒற்றி பதியீர் நடு அம்பரம் என்னும் – திருமுறை2:98 1891/1
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணை கதவம் திறப்பித்து பரிந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3101/2
அணைவா அபயம் அபயம் பணை வாய் – திருமுறை6:125 5324/2

மேல்


பணைத்தே (1)

வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 3529/3

மேல்


பணைப்ப (1)

நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 3528/2

மேல்


பணையில் (1)

பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே – திருமுறை2:27 863/4

மேல்


பத்தர் (15)

பாட்டுக்கு அடங்கா நின் பத்தர் அடி புகழ் போல் – திருமுறை2:16 738/3
பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற – திருமுறை2:21 800/3
பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும் – திருமுறை2:21 803/3
பத்தர் நித்தம் பயில் பரிதிப்புரி – திருமுறை2:64 1272/1
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் – திருமுறை2:75 1428/2
பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம் – திருமுறை3:6 2327/3
பத்தர் அருந்தும் மருந்து அநுபானமும் – திருமுறை3:9 2436/3
பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னை பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை – திருமுறை4:5 2614/2
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை5:2 3140/1
மன்னு வாழையின் பழ சுவை என பத்தர் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:25 3721/2
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:57 4108/2
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த – திருமுறை6:57 4154/2
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4218/4
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:95 4753/3
பாதி அப்பா நிருபாதி அப்பா சிவ பத்தர் அனுபூதி – திருமுறை6:125 5300/2

மேல்


பத்தர்-தம் (4)

பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையை பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை – திருமுறை2:23 817/2
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1325/4
பத்தர்-தம் உள்ள திரு_கோயில் மேவும் பரம் பரையே – திருமுறை2:75 1468/1
வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:25 3720/2

மேல்


பத்தர்-தமக்கு (1)

பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார் – திருமுறை2:83 1575/2

மேல்


பத்தர்-தமை (1)

பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை – திருமுறை1:52 558/3

மேல்


பத்தர்க்கு (3)

பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 776/1
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம் – திருமுறை3:27 2570/2
பத்தி செய் பத்தர்க்கு தித்திக்கும் பாதம் – திருமுறை6:68 4321/2

மேல்


பத்தர்கட்கு (2)

பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட்கு அருள்செயும் பரமே – திருமுறை2:9 658/1
எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் – திருமுறை3:1 1960/124

மேல்


பத்தர்கள் (3)

பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் – திருமுறை1:51 547/1
பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க – திருமுறை2:38 1003/2
பத்தர்கள் பாடினர் பணிந்து நின்று ஆடினர் – திருமுறை6:130 5541/1

மேல்


பத்தர்கள்-தம் (1)

புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே – திருமுறை2:83 1582/3

மேல்


பத்தரும் (1)

பழம் பிழி மதுர பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் – திருமுறை6:27 3749/1

மேல்


பத்தரே (2)

பற்று அம்பலத்தில் வைத்தார்-தம்மை பணியும் பத்தரே
பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே – திருமுறை6:112 5033/3,4
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர் என்று அறி-மின் – திருமுறை6:131 5547/2

மேல்


பத்தரொடு (1)

பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை5:2 3146/1

மேல்


பத்தன் (1)

பத்தன் என்பர் என்னோ பகல்வேடத்தார்க்கும் இங்கு – திருமுறை3:4 2031/3

மேல்


பத்தா (1)

ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமை கண்டு – திருமுறை3:2 1962/629

மேல்


பத்தி (23)

பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை1:1 2/1
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை1:18 259/3
பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 345/2
சுத்தனை பத்தி வலைப்படும் அவனை துரியனை துரியமும் கடந்த – திருமுறை1:38 418/3
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ – திருமுறை2:34 936/2
பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க – திருமுறை2:38 1003/2
பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய் – திருமுறை2:61 1235/2
பத்தி வேண்டுமால் – திருமுறை2:71 1352/2
சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர் – திருமுறை3:2 1962/172
உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே பத்தி_உள்ளோர் – திருமுறை3:2 1962/540
முத்தை தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு – திருமுறை3:3 1965/300
தொடுக்கவோ நல்ல சொல்_மலர் இல்லை நான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள் – திருமுறை4:15 2780/1
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/3
பத்தி ஒன்றும் இல்லாத கடை புலையேன் பொருட்டா படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3120/2
பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே – திருமுறை5:6 3193/4
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை5:7 3215/2
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை – திருமுறை6:29 3778/1
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/3
பத்தி செய் பத்தர்க்கு தித்திக்கும் பாதம் – திருமுறை6:68 4321/2
பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில் – திருமுறை6:74 4490/1
பத்தி நெறியில் செழித்தே அன்பில் – திருமுறை6:80 4601/1
பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகி கூத்தாடி – திருமுறை6:101 4819/3
பத்தி எலாம் பெற்ற பலன் – திருமுறை6:129 5499/4

மேல்


பத்தி_வலையுள் (1)

பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில் – திருமுறை6:74 4490/1

மேல்


பத்தி_உள்ளோர் (1)

உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே பத்தி_உள்ளோர்
எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து – திருமுறை3:2 1962/540,541

மேல்


பத்தி_உற்றோர் (1)

சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர்
முள் தீ சுரத்தின் முயலா வகை அருளும் – திருமுறை3:2 1962/172,173

மேல்


பத்திக்கு (2)

பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை1:1 30/3
பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை5:1 3040/1

மேல்


பத்திகொண்டவர் (1)

பத்திகொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின் அடி பணியும் – திருமுறை1:12 197/1

மேல்


பத்திடை (1)

பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி – திருமுறை6:81 4615/623

மேல்


பத்திமான்-தனக்கு (1)

பத்திமான்-தனக்கு அலால் பகர்வது எங்ஙனே – திருமுறை2:76 1489/2

மேல்


பத்திமையோரை (1)

பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:125 5355/1

மேல்


பத்திய (1)

துத்திய பாவே பத்திய நாவே – திருமுறை6:116 5223/2

மேல்


பத்தியம் (2)

பத்தியம் உயிரின் அனுபவம் இதனை பற்று அற பற்றுதி இதுவே – திருமுறை5:9 3231/2
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை – திருமுறை6:29 3778/1

மேல்


பத்தியால் (1)

பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்று – திருமுறை6:9 3358/1

மேல்


பத்தியில் (1)

பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை – திருமுறை6:96 4765/1

மேல்


பத்தியின் (1)

பத்தியின் விளைந்த இன்ப பரம்பர போற்றி போற்றி – திருமுறை1:48 514/4

மேல்


பத்தியும் (2)

பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே – திருமுறை2:103 1954/2
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை5:7 3215/2

மேல்


பத்தியொடு (1)

தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4

மேல்


பத்தியோடு (1)

பத்தியோடு அருச்சனை பயிலும் பண்பினால் – திருமுறை1:52 559/2

மேல்


பத்திரமும் (1)

விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ – திருமுறை2:98 1862/3

மேல்


பத்தினும் (1)

மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் – திருமுறை3:1 1960/81

மேல்


பத்து (3)

இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என – திருமுறை2:98 1866/3
வன்மை அற பத்து மாதம் சுமந்து நமை – திருமுறை3:3 1965/349
நாடி நின்றே நினை நான் கேட்டுக்கொள்வது நண்ணும் பத்து
கோடி அன்றே ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே – திருமுறை3:6 2198/1,2

மேல்


பத (42)

சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை1:1 6/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை1:1 28/3
பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் – திருமுறை1:3 69/1
வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் – திருமுறை1:4 79/2
பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பத புகழை – திருமுறை2:3 596/1
கோலமாக மால் உருக்கொண்டும் காணா குரை கழல் பத கோமள கொழுந்தே – திருமுறை2:18 768/2
விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:41 1033/1
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே – திருமுறை2:75 1443/3
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் – திருமுறை2:75 1486/1
பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை2:79 1514/3
சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் – திருமுறை3:5 2112/2
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை3:6 2345/1
பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – திருமுறை3:8 2424/3
பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பத பணியே – திருமுறை4:10 2670/1
மது வளர் மலர் பொன்_பத துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே – திருமுறை6:13 3536/3
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:22 3684/1
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:23 3705/3
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:25 3723/2
இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பத பாகொடு தேனும் – திருமுறை6:26 3739/1
பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பத சுவை அனுபவம் என்கோ – திருமுறை6:50 4019/2
மெய் சுகமும் உயிர் சுகமும் மிகும் கரண சுகமும் விளங்கு பத சுகமும் அதன் மேல் வீட்டு சுகமும் – திருமுறை6:57 4168/1
படி நிலை பலவாய் பத நிலை பலவாய் – திருமுறை6:81 4615/1221
பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:84 4641/3
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:95 4747/1
கல் பத நெஞ்ச கரிசு துறந்தது – திருமுறை6:108 4906/3
உபய பரத பத பர பரிபூரண – திருமுறை6:113 5133/2
அம்போருக பத அரகர கங்கர – திருமுறை6:113 5145/1
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத
என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக – திருமுறை6:114 5168/1,2
சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட – திருமுறை6:114 5172/1
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:125 5360/2
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
பாடுகின்றேன் எந்தை பிரான் பத புகழை அன்பினொடும் பாடிப்பாடி – திருமுறை6:125 5445/3
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:137 5648/3
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:137 5648/3
ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5655/4
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:140 5695/3
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:142 5798/3

மேல்


பத_பூ (1)

பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை2:79 1514/3

மேல்


பத_மலர் (6)

பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் – திருமுறை1:3 69/1
விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:41 1033/1
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:23 3705/3
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:25 3723/2
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:137 5648/3

மேல்


பத_மலர்களை (1)

வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் – திருமுறை1:4 79/2

மேல்


பத_மலரில் (1)

பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2

மேல்


பத_மலரோ (1)

பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2

மேல்


பதகர்-பால் (1)

பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை1:36 398/1

மேல்


பதகன்-தன்னை (1)

தாருக பதகன்-தன்னை தடிந்து அருள்செய்தோய் போற்றி – திருமுறை1:48 512/1

மேல்


பதகனேன் (1)

பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:43 1047/1

மேல்


பதங்கள் (11)

செம்மை மா மலர் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் – திருமுறை2:37 990/3
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள்
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை5:2 3067/1,2
எனக்கு நன்மை தீமை என்பது இரண்டும் ஒத்த இடத்தே இரண்டும் ஒத்து தோன்றுகின்ற எழில் பதங்கள் வருந்த – திருமுறை5:2 3121/1
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3142/2,3
பகர வரும் அண்ட வகை அனைத்தினுக்கும் பிண்ட பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும் – திருமுறை6:2 3270/2
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன் – திருமுறை6:12 3399/2
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர் பதங்கள்
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெரு நெறி மாண்பு கொண்டு – திருமுறை6:38 3871/2,3
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:57 4182/2
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த – திருமுறை6:81 4615/1159
அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே – திருமுறை6:112 4986/3
கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள் – திருமுறை6:139 5686/1

மேல்


பதடரை (1)

பாவரை வரையா படிற்றரை வாத பதடரை சிதடரை பகை சேர் – திருமுறை2:31 899/3

மேல்


பதத்தர் (1)

பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே – திருமுறை6:112 5033/4

மேல்


பதத்தவ (1)

திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே – திருமுறை3:6 2214/4

மேல்


பதத்தவனே (1)

சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே – திருமுறை6:33 3812/1

மேல்


பதத்தாய் (1)

நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே – திருமுறை2:47 1095/4

மேல்


பதத்தார் (9)

பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார்
ஒண் கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர் அமர்ந்து வாழ்வுற்றவர்க்கே நம் – திருமுறை2:30 888/2,3
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார்
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:30 889/1,2
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார்
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:30 890/1,2
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார்
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:30 893/2,3
பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனை பாற்றிய பதத்தார்
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:30 897/1,2
பழுத்தார்-தம்மை கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே – திருமுறை2:82 1569/4
பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார் – திருமுறை2:85 1596/2
வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார் – திருமுறை2:89 1662/2
கண்ணன் அறியா கழல்_பதத்தார் கண்ணார் நெற்றி கடவுள் அருள் – திருமுறை2:90 1674/1

மேல்


பதத்தாள் (9)

தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3171/2
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3172/2
மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள்
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3173/1,2
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3175/2
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3176/2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3177/2
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை5:6 3196/1
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1

மேல்


பதத்திடை (1)

வித்திடை பதமும் பதத்திடை வித்தும் – திருமுறை6:81 4615/643

மேல்


பதத்தில் (4)

முத்தி முதலே முக்கண் உடை மூரி கரும்பே நின் பதத்தில்
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ – திருமுறை2:34 936/1,2
வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர் பதத்தில்
பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய் – திருமுறை2:61 1235/1,2
செம் சுந்தர பதத்தில் சேர்த்தோரும் வஞ்சம் செய் – திருமுறை3:3 1965/1344
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/3

மேல்


பதத்திலே (3)

பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:46 3956/2
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல – திருமுறை6:93 4728/3
பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4728/4

மேல்


பதத்திற்கு (2)

ஒன்றும் பதத்திற்கு உயர் பொருள் ஆகியே – திருமுறை6:69 4341/1
பதத்திற்கு அபயம் பரிந்து என் உளத்தே நல் – திருமுறை6:125 5326/3

மேல்


பதத்திற்கே (10)

சபையில் நடம் செயும் சாமி பதத்திற்கே – திருமுறை6:69 4338/2
அம்பலத்து ஆடும் எம் ஐயர் பதத்திற்கே – திருமுறை6:69 4339/2
சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே – திருமுறை6:69 4340/2
என்றும் என் உள்ளத்து இனிக்கும் பதத்திற்கே – திருமுறை6:69 4341/2
ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே – திருமுறை6:69 4342/2
பாராயணம் செயும் பதும பதத்திற்கே – திருமுறை6:69 4343/2
இன்பம் அளிக்குநம் ஈசர் பதத்திற்கே – திருமுறை6:69 4344/2
அற்றம் தவிர்க்கு நம் அப்பர் பதத்திற்கே – திருமுறை6:69 4345/2
நம் பொருள் ஆன நடேசர் பதத்திற்கே – திருமுறை6:69 4346/2
அச்சம் தவிர்க்கும் நம் ஐயர் பதத்திற்கே – திருமுறை6:69 4347/2

மேல்


பதத்தின் (2)

பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை3:5 2076/1
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5651/4

மேல்


பதத்தினுள் (1)

பதம்-அதில் பதமும் பதத்தினுள் பதமும் – திருமுறை6:81 4615/645

மேல்


பதத்தீர் (1)

நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ – திருமுறை2:98 1790/1

மேல்


பதத்து (15)

உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை1:1 29/1
தடைக்குள் பட்டிடா தணிகையான் பதத்து
அடைக்கலம் புகுந்து அருள் செழிப்பனே – திருமுறை1:10 155/3,4
கண பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி – திருமுறை1:48 507/3
அல் விரவும் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர் – திருமுறை3:3 1965/141
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை3:6 2240/3
பொருள் பதமே அ பதத்து அரசே நின் புகழ் நினையா – திருமுறை3:6 2241/3
ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே – திருமுறை3:6 2306/4
பரம்பரமாம் துரியம் எனும் பதத்து இருந்த பரம்பொருளை – திருமுறை5:11 3255/1
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை – திருமுறை6:13 3506/4
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3514/4
நின் மனம் வெறுப்ப பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3520/4
ஆய் மதி பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே – திருமுறை6:23 3688/3
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:57 4182/4
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே – திருமுறை6:131 5544/4
மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே – திருமுறை6:137 5643/3

மேல்


பதத்துக்கென்றே (1)

பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே
தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள் – திருமுறை1:6 100/2,3

மேல்


பதத்தே (2)

சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:57 4182/1
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:125 5436/4

மேல்


பதத்தை (23)

கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/2
புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தை புகழ்கில்லேன் – திருமுறை1:11 185/3
எட்டிக்கனியாம் இ உலகத்து இடர் விட்டு அகல நின் பதத்தை
கட்டி தழுவி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 306/3,4
எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் – திருமுறை2:4 602/1
உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம் – திருமுறை2:4 609/1
புகழே விரும்பி புலன் இழந்தேன் போந்து உன் பதத்தை போற்றுகிலேன் – திருமுறை2:32 909/1
நல் பதத்தை ஏத்தி அருள் நல் நலம்-தான் நண்ணேனோ – திருமுறை2:36 966/4
இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும் – திருமுறை2:57 1200/1
ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தை
பற்றி நிற்பையாகில் பரிந்து – திருமுறை2:65 1280/3,4
தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர் கொழுந்தே நின் பதத்தை துதியேன் வாதில் – திருமுறை2:73 1375/1
உண்டு புரியும் கருணையினார் ஒற்றியூரர் ஒண் பதத்தை
கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1648/3,4
என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை
உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும் – திருமுறை3:4 2033/1,2
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை3:5 2121/2
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை4:15 2738/2
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/2
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/2
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/2
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:46 3974/3
உபய பதத்தை நம் உச்சி மேல் சூட்டிய – திருமுறை6:67 4313/1
பொன் நேர் பதத்தை புகழ் – திருமுறை6:101 4820/4
இறுக பிடித்து கொண்டேன் பதத்தை இனி நான் விடுவனோ – திருமுறை6:112 5020/1
தெருட்டி திரு_பொன்_பதத்தை காட்டி அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 5034/3
பாட்டால் உனது பதத்தை நாடி பாடும் வாயரே – திருமுறை6:112 5043/1

மேல்


பதத்தோய் (1)

அனத்தான் புகழும் பதத்தோய் இது நின் அருட்கு அழகே – திருமுறை3:6 2236/4

மேல்


பதபாலனம் (1)

பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம் – திருமுறை3:1 1960/28

மேல்


பதம் (263)

உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை1:1 1/3
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/2
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை1:1 5/3
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை1:1 19/3
கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான் – திருமுறை1:3 43/1
பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே – திருமுறை1:3 46/3
சேரும் தொழும்பர் திரு_பதம் அன்றி இ சிற்றடியேன் – திருமுறை1:3 65/2
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை1:6 96/4
கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்ச கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன் – திருமுறை1:7 110/1
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன் – திருமுறை1:8 140/1
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை1:9 142/1
ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ – திருமுறை1:9 143/2
மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை1:9 144/1
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே – திருமுறை1:9 146/1
வால நல் பதம் வைப்பென் நெஞ்சமே – திருமுறை1:10 153/4
முற்றுமோ மனம் முன்னி நின் பதம்
பற்றுமோ வினை பகுதி என்பவை – திருமுறை1:10 163/1,2
இருப்பேன் துயர் வாழ்வினில் எனினும் எந்தாய் நினது பதம் காணும் – திருமுறை1:11 188/1
பாரும் விசும்பும் பதம் சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே – திருமுறை1:14 216/4
துதி ஏர் நினது பதம் தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே – திருமுறை1:14 219/4
பாடேனோ ஆனந்த பரவசமுற்று உன் கமல பதம் நண்ணேனோ – திருமுறை1:16 240/4
வேதா நந்தனொடு போற்றி மேவப்படும் நின் பதம் மறந்தே – திருமுறை1:26 335/1
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம் – திருமுறை1:52 552/1
புத்தியோடு உன் பதம் புகழ்வர் புண்ணியர் – திருமுறை1:52 559/4
ஐயோ நினது பதம் அன்றி அறியேன் இது நீ அறியாயோ – திருமுறை2:3 598/2
ஆண்டு நின்று அருள் அரசின் பொன்_பதம் – திருமுறை2:17 759/2
துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்தி – திருமுறை2:18 764/1
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:21 795/3
எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:24 829/2
மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான் – திருமுறை2:24 833/1
மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோரால் – திருமுறை2:24 833/2
பதம் கொண்ட பல் ஆயிரம் கோடி அண்டங்கள் எல்லாம் – திருமுறை2:24 833/3
கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே – திருமுறை2:24 833/4
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை – திருமுறை2:43 1049/1
பற்று நோக்கிய பாவியேன்-தனக்கு பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே – திருமுறை2:49 1109/1
சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்கு தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ – திருமுறை2:52 1140/3
ஓர்ந்து இங்கு என்றனை தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க – திருமுறை2:56 1186/3
சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் – திருமுறை2:57 1197/2
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:61 1239/1
பணி கண்டாய் அன்னோன் பதம் – திருமுறை2:65 1298/4
பதம் தருவான் செல்வ பயன் தருவான் மன்னும் – திருமுறை2:65 1299/1
பிஞ்சகன் பதம்
தஞ்சம் என்பதே – திருமுறை2:71 1353/3,4
அன்புடன் நின் பதம் புகழா பாவி நாவை அற துணியேன் நின் அழகை அமர்ந்து காணா – திருமுறை2:73 1378/1
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம்
கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்_நுதல் சேர் – திருமுறை2:75 1428/2,3
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1453/2
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே – திருமுறை2:75 1475/2
மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1475/4
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை2:79 1517/1
பதம் கூறு ஒற்றி பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான் – திருமுறை2:98 1921/1
தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை3:1 1960/48
தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/49
தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/50
சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/51
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/52
தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/53
தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/54
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/55
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/56
தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம் – திருமுறை3:1 1960/57
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம் – திருமுறை3:1 1960/58
தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் – திருமுறை3:1 1960/59
தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை3:1 1960/60
சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/61
தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம் – திருமுறை3:1 1960/62
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/63
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம் – திருமுறை3:1 1960/64
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை3:1 1960/65
மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம்
மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் – திருமுறை3:1 1960/66,67
மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம்
வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் – திருமுறை3:1 1960/67,68
வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம்
வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை3:1 1960/68,69
வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை3:1 1960/69
வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம்
வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம் – திருமுறை3:1 1960/69,70
வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம்
மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம் – திருமுறை3:1 1960/70,71
மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம் – திருமுறை3:1 1960/71
மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம் – திருமுறை3:1 1960/71
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை3:1 1960/72
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை3:1 1960/72
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம்
மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம் – திருமுறை3:1 1960/72,73
மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம் – திருமுறை3:1 1960/73
மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம்
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை3:1 1960/73,74
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை3:1 1960/74
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம்
மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம் – திருமுறை3:1 1960/74,75
மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம்
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம் – திருமுறை3:1 1960/75,76
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம் – திருமுறை3:1 1960/76
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம்
மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் – திருமுறை3:1 1960/76,77
மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் – திருமுறை3:1 1960/77
மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம்
மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் – திருமுறை3:1 1960/77,78
மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் – திருமுறை3:1 1960/78
மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம்
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம் – திருமுறை3:1 1960/78,79
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம் – திருமுறை3:1 1960/79
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம்
மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை3:1 1960/79,80
மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை3:1 1960/80
மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை3:1 1960/80
மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம்
மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் – திருமுறை3:1 1960/80,81
மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம்
மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம் – திருமுறை3:1 1960/81,82
மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம்
வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம் – திருமுறை3:1 1960/82,83
வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம் – திருமுறை3:1 1960/83
வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம்
வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம் – திருமுறை3:1 1960/83,84
வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம்
வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை3:1 1960/84,85
வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம்
மதி இரவி ஆதி சுரர் அசுரர் அந்தரர் வானவாசிகள் வழுத்தும் பதம் – திருமுறை3:1 1960/85,86
மதி இரவி ஆதி சுரர் அசுரர் அந்தரர் வானவாசிகள் வழுத்தும் பதம்
மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை3:1 1960/86,87
மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம்
மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம் – திருமுறை3:1 1960/87,88
மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம்
மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் – திருமுறை3:1 1960/88,89
மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம்
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை3:1 1960/89,90
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம்
மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை3:1 1960/90,91
மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம்
மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலை கீழ் அடர்க்கும் பதம் – திருமுறை3:1 1960/91,92
மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலை கீழ் அடர்க்கும் பதம் – திருமுறை3:1 1960/92
மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலை கீழ் அடர்க்கும் பதம்
வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் – திருமுறை3:1 1960/92,93
வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம்
வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம் – திருமுறை3:1 1960/93,94
வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம்
மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை3:1 1960/94,95
மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம்
மற கருணையும் தனி அற கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மை பதம் – திருமுறை3:1 1960/95,96
மற கருணையும் தனி அற கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மை பதம்
இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம் – திருமுறை3:1 1960/96,97
இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம்
எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் – திருமுறை3:1 1960/97,98
எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம்
ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம் – திருமுறை3:1 1960/98,99
ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம்
ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டு பதம் – திருமுறை3:1 1960/99,100
ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டு பதம்
ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம் – திருமுறை3:1 1960/100,101
ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம்
எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை3:1 1960/101,102
எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம்
எடும் மேல் என தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம் – திருமுறை3:1 1960/102,103
எடும் மேல் என தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம்
எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் – திருமுறை3:1 1960/103,104
எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம்
இன் தொண்டர் பசி அற கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம் – திருமுறை3:1 1960/104,105
இன் தொண்டர் பசி அற கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம்
இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம் – திருமுறை3:1 1960/105,106
இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம்
எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்க பதம் – திருமுறை3:1 1960/106,107
எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்க பதம்
இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை3:1 1960/107,108
இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம்
எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மை பதம் – திருமுறை3:1 1960/108,109
எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மை பதம்
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம் – திருமுறை3:1 1960/109,110
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம்
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை3:1 1960/110,111
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம்
என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம் – திருமுறை3:1 1960/111,112
என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம் – திருமுறை3:1 1960/112
என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம்
என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமல பதம் – திருமுறை3:1 1960/112,113
என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமல பதம் – திருமுறை3:1 1960/113
என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமல பதம்
என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனக பதம் – திருமுறை3:1 1960/113,114
என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனக பதம் – திருமுறை3:1 1960/114
என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனக பதம்
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை3:1 1960/114,115
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை3:1 1960/115
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம்
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – திருமுறை3:1 1960/115,116
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – திருமுறை3:1 1960/116
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம்
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை3:1 1960/116,117
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை3:1 1960/117
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை3:1 1960/117
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை3:1 1960/118
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை3:1 1960/118
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம்
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை3:1 1960/118,119
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை3:1 1960/119
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை3:1 1960/119
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம்
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை3:1 1960/119,120
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை3:1 1960/120
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம் – திருமுறை3:1 1960/120
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வ பதம் எனது குல_தெய்வ பதம்
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை3:1 1960/120,121
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை3:1 1960/121
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை3:1 1960/121
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை3:1 1960/122
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம்
எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலா துணையாம் பதம் – திருமுறை3:1 1960/122,123
எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலா துணையாம் பதம் – திருமுறை3:1 1960/123
எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலா துணையாம் பதம் – திருமுறை3:1 1960/123
எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலா துணையாம் பதம்
எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் – திருமுறை3:1 1960/123,124
எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம்
எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம் – திருமுறை3:1 1960/124,125
எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம்
ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை3:1 1960/125,126
ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம்
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம் – திருமுறை3:1 1960/126,127
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம் – திருமுறை3:1 1960/127
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம் – திருமுறை3:1 1960/127
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம்
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை3:1 1960/127,128
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை3:1 1960/128
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை3:1 1960/128
பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்ப சென்று – திருமுறை3:2 1962/17
வருமே பதம் – திருமுறை3:4 1980/4
பாங்கான செம்பொன்_பதம் – திருமுறை3:4 2037/4
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை3:5 2087/3
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட – திருமுறை3:5 2089/2
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே_தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை3:5 2089/3
மந்திரமாய் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய் தத்துவமாய் புவனம் ஆகி – திருமுறை3:5 2090/1
சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை3:5 2099/4
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை3:5 2106/2
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கி பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயை – திருமுறை3:5 2129/2
நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே – திருமுறை3:6 2177/4
படை இலையோ துயர் எல்லாம் துணிக்க பதம் கொள் அருள் – திருமுறை3:6 2234/2
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா – திருமுறை3:6 2244/2
வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணி சுடரே – திருமுறை3:6 2248/4
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே – திருமுறை3:6 2348/4
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை – திருமுறை3:6 2354/2
தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள் – திருமுறை3:6 2395/2
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை4:2 2583/1
போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி – திருமுறை4:2 2587/1
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை4:3 2600/2
ஓர் துணையும் இல்லேன் நின் ஒண் பொன்_பதம் அறிய – திருமுறை4:8 2645/2
செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் – திருமுறை4:9 2652/2
வாடும் என்னை வருந்தல் என்று உன் பதம்
பாடும் வண்ணம் நல் பாங்கு அருள்வாய் மன்றுள் – திருமுறை4:9 2657/2,3
பொன் ஒப்பாம் துணை பூம் பதம் போற்றியே – திருமுறை4:9 2662/3
உறவு ஆகிய நின் பதம் அன்றி ஒன்று ஓர்கிலேன் நான் – திருமுறை4:13 2709/3
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை4:15 2731/2
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் – திருமுறை4:22 2804/2
கூற அரிய பதம் கண்டு பாங்கிமாரே களிகொண்டு – திருமுறை4:26 2845/1
நாடி கொம்மி அடியுங்கடி பதம்
பாடி கொம்மி அடியுங்கடி – திருமுறை4:31 2965/2,3
ஓங்காரத்து உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் உபய வடிவு ஆகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3075/1
உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3083/1
ஒருமையிலே இருமை என உரு காட்டி பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த – திருமுறை5:2 3092/1
ஒருவி அப்பாற்படுத்தி நமை ஒரு தனியாக்குவது ஒன்று பயம் என பெரியர் சொலும் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3127/2
எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய் புவனம் எல்லாமாய் தத்துவமாய் இயம்பு கலை ஆகி – திருமுறை5:2 3152/1
அழுத்துறும் இங்கு இவை எல்லாம் அல்லனவாய் அப்பால் ஆகியதற்கு அப்பாலும் ஆன பதம் வருந்த – திருமுறை5:2 3152/3
அடிநாளில் அடியேனை அறிவு குறிக்கொள்ளாது ஆட்கொண்டு என் சென்னி மிசை அமர்ந்த பதம் வருந்த – திருமுறை5:2 3158/1
நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே – திருமுறை5:6 3198/4
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 3379/2
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் – திருமுறை6:12 3389/3
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 3403/3
தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே – திருமுறை6:17 3593/4
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதி பரிசு தந்திடுதும் என்று உளத்தே – திருமுறை6:26 3736/2
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3827/4
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/2
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:46 3974/3
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ – திருமுறை6:50 4020/2
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:51 4028/3
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4029/4
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:57 4113/2
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த – திருமுறை6:57 4154/2
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த – திருமுறை6:57 4154/2
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:57 4182/3
ஆ வகை ஐந்தாய் பதம் ஆறு ஆர்ந்து – திருமுறை6:61 4234/4
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4246/4
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4246/4
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/4
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/4
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/4
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/4
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி – திருமுறை6:65 4277/2
அண்டர்க்கு அரும் பதம் தொண்டர்க்கு எளிதில் – திருமுறை6:70 4362/1
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/3
அற்புத பேர்_அழகாளர் சொல் பதம் கடந்து_நின்றார் அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் – திருமுறை6:74 4493/1
துரிய பதம் அடைந்த பெரும் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்கு – திருமுறை6:77 4509/1
அரிய பதம் எனக்கு அளித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4509/2
பந்தம் எலாம் தவிர்த்து அருளி பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற – திருமுறை6:77 4512/1
பொருள் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய – திருமுறை6:81 4615/323
அருள் பதம் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/324
பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே – திருமுறை6:81 4615/924
பரம் பராபரமே பதம் பராபரமே – திருமுறை6:81 4615/930
பரமமே பரம பதம் தரும் சிவமே – திருமுறை6:81 4615/944
அருளே நம் பதி அருளே நம் பதம்
அருளே நம் இடமாம் என்ற சிவமே – திருமுறை6:81 4615/1005,1006
மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே – திருமுறை6:81 4615/1060
வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே – திருமுறை6:81 4615/1182
மணம்கொள பதம் செய் வகையுற இயற்றிய – திருமுறை6:81 4615/1258
விண் பதம் அனைத்தும் மேல் பதம் முழுவதும் – திருமுறை6:81 4615/1297
விண் பதம் அனைத்தும் மேல் பதம் முழுவதும் – திருமுறை6:81 4615/1297
பார் பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும் – திருமுறை6:81 4615/1299
பதம் தரு வெல்ல பாகினின் சுவையே – திருமுறை6:81 4615/1410
பதம் பெற காய்ச்சிய பசு நறும் பாலே – திருமுறை6:81 4615/1417
சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண் – திருமுறை6:90 4698/1
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4733/4
தேயா பெரும் பதம் ஆகி என் சத்திய தெய்வமுமாய் – திருமுறை6:94 4741/2
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:96 4757/1
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் – திருமுறை6:106 4892/3
பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த – திருமுறை6:107 4896/1
சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது – திருமுறை6:108 4906/1
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத – திருமுறை6:114 5168/1
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ – திருமுறை6:114 5171/2
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – திருமுறை6:114 5175/1
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:125 5349/4
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை – திருமுறை6:125 5418/2
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:125 5437/2
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:125 5446/4
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:126 5461/2
துரிய பதம் கடந்த பெரும் சோதி வருகின்றார் சுக வடிவம் தர உயிர்க்கு துணைவர் வருகின்றார் – திருமுறை6:142 5762/1
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:142 5797/4
பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனை சில புகன்றார் என்றாய் – திருமுறை6:142 5799/3
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:142 5807/2

மேல்


பதம்-தனில் (1)

பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:36 3851/3

மேல்


பதம்-அதனை (1)

திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – திருமுறை3:8 2424/1

மேல்


பதம்-அதில் (1)

பதம்-அதில் பதமும் பதத்தினுள் பதமும் – திருமுறை6:81 4615/645

மேல்


பதம்_உடையார் (1)

பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை2:79 1517/1

மேல்


பதமாம் (1)

மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா – திருமுறை1:12 191/1

மேல்


பதமாய் (2)

சொல் பதமாய் அவைக்கு அப்புறமாய் நின்ற தூய் சுடரே – திருமுறை2:75 1475/3
அஞ்சாலும் காண்டற்கு அரும் பதமாய் எஞ்சா – திருமுறை3:3 1965/36

மேல்


பதமும் (11)

தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல் – திருமுறை3:16 2490/3
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறை பொழுதேனும் யான் மறவேன் – திருமுறை3:23 2539/2
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை5:6 3198/2
பல்லாரும் அதிசயிக்க பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய் – திருமுறை6:10 3373/2
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:57 4182/2
வித்தும் பதமும் விளை உபகரிப்பும் – திருமுறை6:81 4615/633
வித்திடை பதமும் பதத்திடை வித்தும் – திருமுறை6:81 4615/643
பதம்-அதில் பதமும் பதத்தினுள் பதமும் – திருமுறை6:81 4615/645
பதம்-அதில் பதமும் பதத்தினுள் பதமும்
அதிர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/645,646
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே – திருமுறை6:125 5435/2
அமைய ஆங்கு அதில் நடம் புரி பதமும் என்று அறி-மின் – திருமுறை6:131 5551/4

மேல்


பதமே (42)

பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் – திருமுறை1:42 452/3
நலன் நேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன் – திருமுறை2:32 917/4
துரும்பே என அலைகின்றேன் புணை நின் துணை பதமே
கரும்பே கருணை கடலே அருள் முக்கனி நறவே – திருமுறை2:75 1481/2,3
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை3:1 1960/128
சிவ பதமே நன்கு உடைய – திருமுறை3:2 1962/158
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை3:5 2121/2
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை3:5 2135/4
பொருள் பதமே அ பதத்து அரசே நின் புகழ் நினையா – திருமுறை3:6 2241/3
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை4:2 2582/4
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு – திருமுறை6:7 3327/3
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
அன்னையில் இனிய என் அம்பலத்து அமுதே அற்புதமே பதமே எனது அன்பே – திருமுறை6:23 3687/2
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:57 4182/1
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:57 4182/1,2
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4246/4
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/4
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/4
சத்திய பதமே சத்துவ பதமே – திருமுறை6:81 4615/931
சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே – திருமுறை6:81 4615/931,932
நித்திய பதமே நிற்குண பதமே – திருமுறை6:81 4615/932
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே – திருமுறை6:81 4615/932,933
தத்துவ பதமே தற்பத பதமே – திருமுறை6:81 4615/933
தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே – திருமுறை6:81 4615/933,934
சித்துறு பதமே சிற்சுக பதமே – திருமுறை6:81 4615/934
சித்துறு பதமே சிற்சுக பதமே
தம்பரம் பதமே தனி சுகம் பதமே – திருமுறை6:81 4615/934,935
தம்பரம் பதமே தனி சுகம் பதமே – திருமுறை6:81 4615/935
தம்பரம் பதமே தனி சுகம் பதமே
அம்பரம் பதமே அருள் பரம் பதமே – திருமுறை6:81 4615/935,936
அம்பரம் பதமே அருள் பரம் பதமே – திருமுறை6:81 4615/936
அம்பரம் பதமே அருள் பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே – திருமுறை6:81 4615/936,937
தந்திர பதமே சந்திர பதமே – திருமுறை6:81 4615/937
தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே – திருமுறை6:81 4615/937,938
மந்திர பதமே மந்தண பதமே – திருமுறை6:81 4615/938
மந்திர பதமே மந்தண பதமே
நவம் தரு பதமே நடம் தரு பதமே – திருமுறை6:81 4615/938,939
நவம் தரு பதமே நடம் தரு பதமே – திருமுறை6:81 4615/939
நவம் தரு பதமே நடம் தரு பதமே
சிவம் தரு பதமே சிவசிவ பதமே – திருமுறை6:81 4615/939,940
சிவம் தரு பதமே சிவசிவ பதமே – திருமுறை6:81 4615/940
சிவம் தரு பதமே சிவசிவ பதமே
பிரம மெய் கதியே பிரம மெய் பதியே – திருமுறை6:81 4615/940,941
சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே
பதம் பெற காய்ச்சிய பசு நறும் பாலே – திருமுறை6:81 4615/1416,1417
பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே – திருமுறை6:91 4712/4
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5237/1,2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
தருண சுவையே சுவை அனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே – திருமுறை6:125 5353/2

மேல்


பதர் (2)

கோண் பதர் நெஞ்ச கொடியனேன் எந்த கொள்கை கொண்டு அறிகுவது ஐயா – திருமுறை2:14 704/3
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை3:5 2110/3

மேல்


பதவி (1)

விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் – திருமுறை2:40 1022/1

மேல்


பதறி (1)

பொய் நூல் பதறி புலம்புகின்ற பித்தர்கள்-பால் – திருமுறை3:3 1965/1295

மேல்


பதறுவாள் (1)

பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை4:36 2997/3

மேல்


பதனே (4)

செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 767/4
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே
தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்த திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 769/3,4
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1
நாட்டும் முப்புரம் நகைத்து எரித்தவனே நண்ணி அம்பலம் நடம்செயும் பதனே
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:18 772/1,2

மேல்


பதாடக (1)

சிவ ஞான பதாடக நாடக – திருமுறை6:113 5139/1

மேல்


பதி (132)

பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை1:1 2/1
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை1:1 5/1
நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே – திருமுறை1:15 227/4
பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 340/2
அடைப்பட்டு ஓங்கிய வயல் திரு_தணிகை அம் பதி அமர்ந்திடு தேவே – திருமுறை1:29 353/4
பாலா கதிர்வேலா என பதி நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 361/4
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே – திருமுறை1:37 400/4
பதி வளர் சரவணபவ நவ சிவகுரு பதி என்கோ – திருமுறை1:52 551/2
பதி வளர் சரவணபவ நவ சிவகுரு பதி என்கோ – திருமுறை1:52 551/2
பதி கொள் செல்வ படம்பக்கநாதரே – திருமுறை2:15 722/2
பதி விரும்பி வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:54 1170/4
சீர் கொண்ட ஒற்றி பதி_உடையானிடம் சேர்ந்த மணி – திருமுறை2:75 1385/1
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே – திருமுறை2:75 1387/3
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ் – திருமுறை2:75 1391/3
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை2:79 1517/1
பயிலின்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:85 1603/3
பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை2:87 1637/2
பவர்-தாம் அறியா பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:91 1680/2
பைத்த அரவ பணி அணிவார் பணை சூழ் ஒற்றி பதி மகிழ்வார் – திருமுறை2:91 1681/1
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை2:98 1792/2
பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை2:98 1802/1
பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை2:98 1802/1
அனம் சூழ் ஒற்றி பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே – திருமுறை2:98 1890/1
கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை2:98 1904/1
மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் – திருமுறை2:98 1934/1
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் – திருமுறை2:98 1934/2
பாடும் திலதை பதி நிதியே ஆடு மயில் – திருமுறை3:2 1962/246
பாழ் வாழ்வு நீங்க பதி வாழ்வில் எஞ்ஞான்றும் – திருமுறை3:3 1965/1405
பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை3:5 2081/3
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை3:5 2086/3
பதி ஆகும் பரசிவமாய் பரமாய் மேலாய் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகி – திருமுறை3:5 2088/3
விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணி பதி – திருமுறை3:6 2254/1
விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணி பதி
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான் – திருமுறை3:6 2254/1,2
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான் – திருமுறை3:6 2254/2
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான் – திருமுறை3:6 2254/2
துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த – திருமுறை3:6 2254/3
துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த – திருமுறை3:6 2254/3
பதிக்கும் பதி சித் பதி எம் பதி நம் பசுபதியே – திருமுறை3:6 2254/4
பதிக்கும் பதி சித் பதி எம் பதி நம் பசுபதியே – திருமுறை3:6 2254/4
பதிக்கும் பதி சித் பதி எம் பதி நம் பசுபதியே – திருமுறை3:6 2254/4
பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே – திருமுறை3:6 2375/4
உரிய நாயகி ஓங்கு அதிகை பதி
துரிய நாயகி தூய வீரட்டற்கே – திருமுறை3:15 2487/1,2
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க – திருமுறை3:21 2508/2
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2538/4
பதி தரு சரவணபவன் மலர்_அடியும் – திருமுறை3:26 2559/2
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை4:2 2584/4
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2591/4
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2592/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2593/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2595/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2598/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2599/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் – திருமுறை4:15 2757/3
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2794/4
பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன் – திருமுறை5:8 3221/1
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை5:10 3240/3
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை5:10 3241/2
பார் முதல் நாத பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும் – திருமுறை6:13 3491/1
ஆர்ந்த வேதாந்த பதி முதல் யோகாந்த பதி வரையும் அப்பாலும் – திருமுறை6:13 3492/1
ஆர்ந்த வேதாந்த பதி முதல் யோகாந்த பதி வரையும் அப்பாலும் – திருமுறை6:13 3492/1
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே – திருமுறை6:13 3518/2
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் – திருமுறை6:13 3532/1
இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே – திருமுறை6:23 3693/1
படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலா பரிசையும் அறிவாய் – திருமுறை6:23 3697/2
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்க பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3715/3
சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுக பெரும் பதி நின் – திருமுறை6:29 3772/1
படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அ பதி நடுவே விளங்கும் – திருமுறை6:30 3780/1
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:31 3790/2
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3818/1
பதி மண்டலத்து அரசுபண்ண நிதிய – திருமுறை6:35 3832/2
பவம் கனிந்த இ வடிவமே அழிவுறா பதி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3852/4
பரை தரு சுத்த நிலை முதல் அதீத பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3933/1
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/2
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:47 3991/2
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே – திருமுறை6:48 3996/2
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ – திருமுறை6:50 4020/2
பேயனேன் பிழையை பொறுத்து அருள் புரிந்த பெருந்தகை பெரும் பதி என்கோ – திருமுறை6:51 4028/2
பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவை பார்ப்பதற்கு தரம்_இல்லீர் என்ற அதனாலோ – திருமுறை6:60 4231/1
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/4
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/4
அருள் வெளி பதி வளர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/28
அகர நிலை பதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/46
புவி நிலை சுத்தமாம் பொன் பதி அளவி – திருமுறை6:81 4615/365
பாதியும் முழுதும் பதி செயும் அந்தமும் – திருமுறை6:81 4615/655
வெண்மை திரையால் மெய் பதி வெளியை – திருமுறை6:81 4615/823
பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க – திருமுறை6:81 4615/919
அருளே நம் பதி அருளே நம் பதம் – திருமுறை6:81 4615/1005
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் – திருமுறை6:81 4615/1045
பதி எலாம் தழைக்க பரம் பெறும் அமுத – திருமுறை6:81 4615/1515
பரம சித்தாந்த பதி பரம் சுடரே – திருமுறை6:81 4615/1552
பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:85 4652/1
பாதியை ஒன்று_ஆனவனை பரம்பரனை பராபரனை பதி அனாதி – திருமுறை6:87 4674/3
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4733/4
பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம் – திருமுறை6:111 4961/2
பதி காரண நாத பரம்பர – திருமுறை6:113 5138/2
பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே – திருமுறை6:114 5165/1
நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி – திருமுறை6:114 5169/2
நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி
தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – திருமுறை6:114 5169/2,3
அது பரம் அது பதி அது பொருள் அது சிவம் அரஅர அரஅர அரஅர அரஅர – திருமுறை6:114 5170/2
நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5174/2
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:125 5426/4
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:126 5461/2
பாட்டை புனைந்து பரிசு அளித்த பரம ஞான பதி கொடியே – திருமுறை6:126 5466/2
பாலும் கொடுத்தான் பதி திறக்கும் ஓர் திறவுக்கோலும் – திருமுறை6:129 5494/1
பன்னு உளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின – திருமுறை6:130 5537/3
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம் – திருமுறை6:134 5586/1
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:137 5629/1
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/3
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள் – திருமுறை6:139 5681/1
சத்திய ஞான சபாபதி எனக்கே தனி பதி ஆயினான் என்றாள் – திருமுறை6:139 5683/1
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5684/1
அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5686/2
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5690/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5691/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5692/4
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:142 5734/1
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:142 5753/2
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:142 5753/2
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:142 5755/1
படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம் – திருமுறை6:142 5760/2
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:144 5816/1

மேல்


பதி-தனக்கே (1)

பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:102 4837/4

மேல்


பதி-தனில் (1)

கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை1:4 75/4

மேல்


பதி-தான் (3)

அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை2:98 1778/1
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை2:98 1788/1
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான்
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/2,3

மேல்


பதி-பால் (1)

என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:142 5753/4

மேல்


பதி_உடையார் (3)

பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார்
வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால் – திருமுறை2:79 1517/1,2
பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை2:87 1637/2
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:137 5629/1

மேல்


பதி_உடையானிடம் (1)

சீர் கொண்ட ஒற்றி பதி_உடையானிடம் சேர்ந்த மணி – திருமுறை2:75 1385/1

மேல்


பதி_உடையீர் (3)

பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை2:98 1802/1
அனம் சூழ் ஒற்றி பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே – திருமுறை2:98 1890/1
கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை2:98 1904/1

மேல்


பதிக்கு (2)

பதிக்கு அண்ணி நின்னை பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமா – திருமுறை3:6 2401/3
பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்கு பணிக்கின்றேன் நீ – திருமுறை6:125 5377/2

மேல்


பதிக்கும் (6)

விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணி பதி – திருமுறை3:6 2254/1
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான் – திருமுறை3:6 2254/2
துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த – திருமுறை3:6 2254/3
பதிக்கும் பதி சித் பதி எம் பதி நம் பசுபதியே – திருமுறை3:6 2254/4
வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே – திருமுறை6:57 4138/3
வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனை புணர்ந்த புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:142 5807/3

மேல்


பதிக்கே (1)

வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே – திருமுறை2:24 827/3

மேல்


பதிக (5)

திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:20 789/3
நாட்டில் புகழ்பெற்ற நாவுக்கரசர் முன்_நாள் பதிக
பாட்டிற்கு இரக்கம்_இல்லீர் எம்பிரான் என பாட அன்றே – திருமுறை2:24 828/1,2
ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம் – திருமுறை3:1 1960/99
சொற்றுணை வேதியன் என்னும் பதிக சுருதியை நின் – திருமுறை3:6 2302/1
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – திருமுறை3:18 2501/28

மேல்


பதிகம் (2)

பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர் – திருமுறை2:19 775/3
சொல் பதிகம் கொண்டு துதிப்போரும் சொற்பனத்தும் – திருமுறை3:3 1965/1328

மேல்


பதிகள் (7)

நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/1
நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/1
வல்லார் சொல் கலாந்த நிலை பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/2
வல்லார் சொல் கலாந்த நிலை பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/2
இல் ஆர்ந்த வேதாந்த பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/3
இல் ஆர்ந்த வேதாந்த பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/3
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/3

மேல்


பதித்த (10)

பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:23 3705/3
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:47 3985/1
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:57 4113/2
பட்டிமண்டபத்தில் பதித்த மெய் தந்தையே – திருமுறை6:81 4615/1132
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க தான் பதித்த
மேலிடத்தே வைத்தனை நான் வெம்மை எலாம் தீர்ந்தேன் நின் – திருமுறை6:97 4772/2,3
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5690/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5691/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5692/4
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:142 5807/2
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:142 5807/4

மேல்


பதித்தருளே (1)

பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை3:6 2353/4

மேல்


பதித்தனை (1)

பதித்தனை என் உள் பதிந்தனை சிற்றம்பல நடமும் – திருமுறை6:100 4808/2

மேல்


பதித்து (3)

பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3855/3
பான்மையுறு நின் அடியார் சபை நடுவே பதித்து அருளி – திருமுறை6:99 4803/3
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:142 5807/2

மேல்


பதித்துவ (1)

பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம் – திருமுறை3:1 1960/13

மேல்


பதித்வ (1)

துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா – திருமுறை4:4 2601/3

மேல்


பதிந்த (1)

படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:57 4113/2

மேல்


பதிந்தனை (1)

பதித்தனை என் உள் பதிந்தனை சிற்றம்பல நடமும் – திருமுறை6:100 4808/2

மேல்


பதிந்தாய் (1)

பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்க அம்பு – திருமுறை3:3 1965/747

மேல்


பதிந்து (2)

பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:57 4124/2
பாக்கியவான் ஆனேன் பதிந்து – திருமுறை6:97 4768/4

மேல்


பதிப்பே (1)

பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே – திருமுறை6:57 4144/2,3

மேல்


பதிபதம் (1)

பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பத சுவை அனுபவம் என்கோ – திருமுறை6:50 4019/2

மேல்


பதிய (1)

பதிய இங்ஙனே வம்-மினோ கொலை பயில்வீரேல் – திருமுறை6:131 5554/3

மேல்


பதியவைத்த (1)

மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:57 4167/2

மேல்


பதியவைத்தனன் (1)

பதியவைத்தனன் ஆயினும் அந்த பழம் கணக்கினை பார்ப்பதில் என்னே – திருமுறை2:56 1187/2

மேல்


பதியனே (1)

பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில் – திருமுறை6:13 3453/1

மேல்


பதியா (2)

பொறித்து உனை பதியா பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும் – திருமுறை6:13 3487/1
பரிந்து உனை பதியா பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில் – திருமுறை6:13 3488/1

மேல்


பதியாத (1)

பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே – திருமுறை6:57 4144/2

மேல்


பதியாது (1)

பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே – திருமுறை6:57 4167/1

மேல்


பதியாதே (1)

பழியா இன்பம் அது பதியும் பனிமை ஒன்றும் பதியாதே – திருமுறை1:14 218/4

மேல்


பதியாம் (4)

பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை3:6 2207/2
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம்
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை3:25 2554/3,4
அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/4
தெய்வ பதியாம் சிவமே சிவமே – திருமுறை6:81 4615/952

மேல்


பதியாய் (4)

பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய்
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே – திருமுறை6:47 3989/1,2
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:83 4634/3
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:134 5589/1

மேல்


பதியார் (1)

சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1553/2

மேல்


பதியானே (1)

தலைமை மேவிய சற்குருநாதனே தணிகை அம் பதியானே – திருமுறை1:9 144/4

மேல்


பதியில் (10)

தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை1:4 79/4
தாவ நாடொணா தணிகை அம் பதியில் வாழ் சண்முக பெருமானே – திருமுறை1:29 354/4
பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே – திருமுறை2:27 863/4
விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே – திருமுறை2:27 864/4
பழுது பேசினது ஒன்று இலை ஒற்றி பதியில் வாழ் படம்பக்க நாயகரே – திருமுறை2:41 1028/3
பவள நிறத்தார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பரசிவனார் – திருமுறை2:86 1623/1
பரவப்படுவார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பாசுபதர் – திருமுறை2:87 1644/2
துரிய பதியில் அது அதனாலே – திருமுறை6:80 4593/2
பாடும் மெய் அன்பர் பதியில் பழுத்தே – திருமுறை6:80 4601/2
தூய துரிய பதியில் நேய மறை ஓது – திருமுறை6:121 5264/2

மேல்


பதியிலே (2)

படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை – திருமுறை6:46 3975/2
வாய்க்க கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே – திருமுறை6:112 4997/4

மேல்


பதியின் (1)

பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:142 5754/2

மேல்


பதியினர் (1)

பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என் – திருமுறை2:94 1710/1

மேல்


பதியினில் (1)

பரை ஒளி என் மன பதியினில் விரித்தே – திருமுறை6:81 4615/277

மேல்


பதியினை (1)

பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம் – திருமுறை1:38 411/2

மேல்


பதியீர் (10)

நற இக்கு ஓங்கிய ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1176/4
நலியல் நீக்கிடும் ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1177/4
பற்று முடித்தோர் புகழ் ஒற்றி பதியீர் நுமது பசுவின் இடை_கற்று – திருமுறை2:98 1849/1
படை அம்புயத்தோன் புகழ் ஒற்றி பதியீர் அரவ பணி சுமந்தீர் – திருமுறை2:98 1882/1
பங்கேருக பூம் பணை ஒற்றி பதியீர் நடு அம்பரம் என்னும் – திருமுறை2:98 1891/1
பதம் கூறு ஒற்றி பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான் – திருமுறை2:98 1921/1
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/1
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4466/3
அனை மாலை காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதி பதியீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4474/2
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/1

மேல்


பதியும் (11)

பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1
பதியும் அப்பனும் அன்னையும் குருவும் நல் பயன்தரு பொருளாய – திருமுறை1:9 145/1
பழியா இன்பம் அது பதியும் பனிமை ஒன்றும் பதியாதே – திருமுறை1:14 218/4
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை1:47 495/3
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம் – திருமுறை2:30 895/3
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/4
பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறி – திருமுறை4:9 2656/2
பகர் பரா சத்தியை பதியும் அண்டங்களும் – திருமுறை6:81 4615/601
பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே – திருமுறை6:112 5035/4
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே – திருமுறை6:125 5435/2
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்த பதியும் புகல்கின்றார் புகலும் – திருமுறை6:142 5756/2

மேல்


பதியுமாம் (1)

பண்ணிய தவமும் பலமும் மெய் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை – திருமுறை6:46 3959/1

மேல்


பதியுறு (1)

பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே – திருமுறை6:117 5232/1

மேல்


பதியுறும் (1)

பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3916/4

மேல்


பதியே (184)

பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே – திருமுறை1:13 207/2
பதியே எங்கும் நிறைந்து அருளும் பரம சுகமே பரம் சுடரே – திருமுறை1:14 219/1
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை1:44 471/3
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை1:44 473/2,3
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
பண்டு ஈச்சுரன் இ பதியே விழைந்தது எனும் – திருமுறை3:2 1962/465
நள் இ பதியே நலம் தரும் என்று அன்பர் புகும் – திருமுறை3:2 1962/507
பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம் – திருமுறை3:6 2369/1
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே
இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே – திருமுறை3:18 2501/17,18
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை4:1 2580/2
பதியே எனது எண்ணம் பலிக்கும்படிக்கு அருளே – திருமுறை4:13 2705/4
அன்பர் உள கோயிலிலே அமர்ந்து அருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே – திருமுறை5:1 3039/1
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே
தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை5:1 3054/2,3
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே
அ வண்ண பெருந்தகையே அம்பலத்தே நடம் செய் ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல் – திருமுறை5:1 3059/2,3
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை5:2 3077/4
ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே – திருமுறை5:2 3090/4
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை5:2 3092/4
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே – திருமுறை5:2 3130/4
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை5:3 3162/4
அன்பு_உடையார் இன்பு அடையும் அழகிய அம்பலத்தே ஆத்தாளும் அப்பனுமாய் கூத்தாடும் பதியே – திருமுறை5:8 3219/4
சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே – திருமுறை5:8 3225/3,4
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை5:10 3240/3
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னை – திருமுறை6:10 3369/1
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் – திருமுறை6:18 3611/3
படியே அறியும்படியே வருவாய் பதியே கதியே பரமே அபயம் – திருமுறை6:18 3618/3
பற்றம் பலமே அலதோர் நெறியும் பதியே அறியேன் அடியேன் அபயம் – திருமுறை6:18 3620/2
பொருள் மெய் பதியே இனி துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 3624/4
பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்த பழமே மேல் – திருமுறை6:19 3626/3
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3651/4
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3653/4
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3655/4
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3656/4
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3657/4
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3658/4
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3660/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3661/4
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/4
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3663/4
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3664/4
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3665/4
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3666/4
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3669/4
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:22 3670/4
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3671/4
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:22 3672/4
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3674/4
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3675/4
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:22 3676/4
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:22 3677/4
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:22 3678/4
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:22 3679/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:22 3682/3
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:22 3684/2
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே
தேய் மதி சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே – திருமுறை6:23 3688/1,2
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே – திருமுறை6:23 3689/2,3
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3701/3,4
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே – திருமுறை6:23 3702/2,3
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3703/4
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளங்கொள் சிற்சபை நடு விளங்கு மெய் பதியே
சோதியும் சோதியின் முதலும் தான் ஆகி சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே – திருமுறை6:23 3704/2,3
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3705/3,4
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3708/4
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/3,4
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3770/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3771/4
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3772/4
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3773/4
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3774/4
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3775/4
தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3776/4
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3777/4
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3778/4
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3779/4
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3811/1
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே – திருமுறை6:33 3817/3,4
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:33 3820/4
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே – திருமுறை6:34 3829/2,3
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே – திருமுறை6:39 3877/1
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே – திருமுறை6:39 3877/1,2
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே – திருமுறை6:39 3880/1,2
பொற்புறு பதியே அற்புத நிதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3881/4
பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3886/4
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத – திருமுறை6:39 3887/1
சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவ சிவமே – திருமுறை6:39 3888/1
ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3917/3,4
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3920/3,4
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:42 3922/1,2
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3990/4
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:51 4024/3
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4059/3
தெய்வ பதியே சிவமே நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4066/2
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:57 4090/2
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:57 4092/3
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:57 4094/3,4
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே – திருமுறை6:57 4105/1,2
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:57 4110/2,3
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/2,3
வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/3,4
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4139/3,4
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே
ஏர் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே – திருமுறை6:57 4141/3,4
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே
வசை அறியா பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே – திருமுறை6:57 4148/2,3
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:57 4150/2,3
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே
இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுற பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4151/3,4
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4158/4
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4166/3,4
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் – திருமுறை6:57 4172/2,3
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4173/3,4
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4179/4
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4180/3,4
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/3
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:57 4185/2,3
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:57 4187/2,3
பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4243/4
அளி வளர் அனலே அனல் வளர் அளியே அளி அனல் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4244/4
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4245/4
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4246/4
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4247/4
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4248/4
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/4
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4250/4
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4251/4
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/4
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/4
பிரம மெய் கதியே பிரம மெய் பதியே
பிரம நிற்குணமே பிரம சிற்குணமே – திருமுறை6:81 4615/941,942
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே
நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து எனை – திருமுறை6:81 4615/1020,1021
தகவொடு காக்கும் தனி சிவ பதியே
சுத்த சன்மார்க்க சுக நிலை-தனில் எனை – திருமுறை6:81 4615/1022,1023
சத்தியன் ஆக்கிய தனி சிவ பதியே
ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள் என் – திருமுறை6:81 4615/1024,1025
கைவர புரிந்த கதி சிவ பதியே
துன்பம் தொலைத்து அருள் சோதியால் நிறைந்த – திருமுறை6:81 4615/1026,1027
இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே
சித்தமும் வாக்கும் செல்லா பெரு நிலை – திருமுறை6:81 4615/1028,1029
ஒத்து உறவு ஏற்றிய ஒரு சிவ பதியே
கையறவு அனைத்தும் கடிந்து எனை தேற்றி – திருமுறை6:81 4615/1030,1031
வையம் மேல் வைத்த மா சிவ பதியே
இன்புற சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு – திருமுறை6:81 4615/1032,1033
அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே
பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை – திருமுறை6:81 4615/1034,1035
மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே
உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது – திருமுறை6:81 4615/1036,1037
குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே
பரமுடன் அபரம் பகர் நிலை இவை என – திருமுறை6:81 4615/1038,1039
என் பெரும் பதியே என் உயிர் இயலே – திருமுறை6:81 4615/1447
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே – திருமுறை6:82 4617/3
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:83 4625/4
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:83 4634/3
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:84 4635/2,3
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலா தனி வடிவம் எனக்கு அளித்த பதியே
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:84 4636/3,4
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:84 4638/3
பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே
தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகை சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே – திருமுறை6:84 4641/3,4
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே
பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:84 4642/2,3
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே
சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:84 4644/3,4
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4658/3,4
பதியே அருள்_பெரும்_சோதியனே அம்பலம் விளங்கும் – திருமுறை6:89 4693/2
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:96 4757/1
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:96 4758/2
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:96 4760/3
கலந்த பதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4789/4
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4889/4
அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே
இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4890/3,4
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே – திருமுறை6:112 5043/2
தனி மா பதியே சபாபதியே – திருமுறை6:113 5118/2
நடு நாடி நடு நாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே – திருமுறை6:113 5153/1,2
பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே – திருமுறை6:117 5226/1
நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே – திருமுறை6:117 5228/2
நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே – திருமுறை6:117 5228/2
நதி ஆர நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே – திருமுறை6:117 5230/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/1,2
நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5249/2
அம்பல நம் பதியே – திருமுறை6:119 5252/4
அம்பல நம் பதியே – திருமுறை6:119 5254/4
அபயம் பதியே அபயம் பரமே – திருமுறை6:125 5326/1
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே – திருமுறை6:125 5341/2
பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:125 5342/3
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்து – திருமுறை6:125 5356/3
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:125 5364/4
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய் துணையே – திருமுறை6:125 5423/4
தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே – திருமுறை6:125 5448/1
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே – திருமுறை6:127 5472/1
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே
ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:127 5475/3,4
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/3
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/3
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள் – திருமுறை6:139 5681/1

மேல்


பதியேனோ (1)

ஓவு இல் அருளை பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ – திருமுறை1:20 278/3

மேல்


பதியை (41)

உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியை – திருமுறை1:23 303/1
கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே – திருமுறை2:37 994/1,2
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன் – திருமுறை2:98 1874/2
மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியை பசுபதியை – திருமுறை3:13 2478/1
பதியை உனை பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்ச – திருமுறை4:15 2736/3
படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அ பதி நடுவே விளங்கும் – திருமுறை6:30 3780/1
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை – திருமுறை6:46 3956/2,3
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை – திருமுறை6:46 3957/1
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை – திருமுறை6:46 3958/3
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியை
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:46 3962/1,2
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியை
பாங்கனில் என்னை பரிந்துகொண்டு எல்லா பரிசும் இங்கு அளித்த தற்பரத்தை – திருமுறை6:46 3964/2,3
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:46 3966/3
பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை – திருமுறை6:46 3967/3
தாரண நிலையை தத்துவ பதியை சத்திய நித்திய தலத்தை – திருமுறை6:46 3970/3
குள-வயின் நிறைந்த குரு சிவ பதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3973/4
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை
சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமை தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3974/3,4
படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணை – திருமுறை6:46 3975/2,3
உத்தர ஞான சித்திமாபுரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை – திருமுறை6:46 3981/1,2
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:49 4006/1
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:49 4006/1
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:49 4006/2
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:49 4006/2
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை – திருமுறை6:49 4006/2,3
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை – திருமுறை6:49 4006/3
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை – திருமுறை6:49 4006/3
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4006/4
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:49 4013/3
பரசிவ பதியை பரசிவாண்டங்களை – திருமுறை6:81 4615/603
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:87 4665/2
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4666/3
செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியை சிவ_கதியை சிவ போகத்தை – திருமுறை6:87 4667/2
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4670/2
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:87 4671/3
பதியை கருதி சன்மார்க்க பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் – திருமுறை6:98 4783/3
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4853/4
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை
நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே – திருமுறை6:134 5581/3,4
அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியை – திருமுறை6:134 5590/3
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:134 5602/1
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:134 5603/3,4
புண்ணிய பதியை புணர்ந்தனன் நான் செய் புண்ணியம் புகல் அரிது என்றாள் – திருமுறை6:139 5682/1
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:142 5805/4

மேல்


பதியோர் (1)

பதியோர் நிலையில் பகர் மணி எல்லாம் – திருமுறை6:109 4926/1

மேல்


பதிவித்தாய் (1)

பாழாம் உலக சிறு நடையில் பாவியேனை பதிவித்தாய்
ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் – திருமுறை4:10 2672/2,3

மேல்


பதிவுற (1)

பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:66 1307/3

மேல்


பதிற்று (1)

அடையார் புரம் செற்று அம்பலத்தே ஆடும் அழகீர் எண் பதிற்று
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன் – திருமுறை2:98 1929/1,2

மேல்


பதினாயிரம் (1)

கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று – திருமுறை3:6 2180/3

மேல்


பதுங்கிடுகின்றார் (1)

பனிப்புற ஓடி பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்ற – திருமுறை6:13 3515/3

மேல்


பதுங்கியது (1)

தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3515/4

மேல்


பதுங்கினேன் (1)

பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சி பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3456/4

மேல்


பதுங்குகின்றாய் (1)

பாம்பு என்றால் ஓடி பதுங்குகின்றாய் மாதர் அல்குல் – திருமுறை3:3 1965/625

மேல்


பதும (3)

என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதும பதம் – திருமுறை3:1 1960/112
பாராயணம் செயும் பதும பதத்திற்கே – திருமுறை6:69 4343/2
அம் பதும திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும் – திருமுறை6:137 5627/2

மேல்


பதுமங்கள்-தோறும் (1)

பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும்
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 803/3,4

மேல்


பதைக்க (3)

பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்க அம்பு – திருமுறை3:3 1965/747
பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை3:5 2154/4
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்க கண்ட காலத்திலும் பதைத்தேன் – திருமுறை6:13 3473/2

மேல்


பதைக்கின்றதே (1)

என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே – திருமுறை3:6 2202/4

மேல்


பதைக்கின்றேன் (2)

எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1336/4
எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1337/4

மேல்


பதைக்கும் (1)

பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே – திருமுறை2:26 852/4

மேல்


பதைத்தது (2)

பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 3419/4
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கி பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 3423/4

மேல்


பதைத்திட (1)

பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திட காண்கின்றேன் – திருமுறை1:15 223/2

மேல்


பதைத்து (5)

படியேன் பதைத்து உருகேன் பணியேன் மன பந்தம் எலாம் – திருமுறை1:3 62/3
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை1:6 100/2
பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருக கிட்டாது – திருமுறை1:7 109/1
இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்து
சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1077/1,2
சோர்ந்தேன் பதைத்து துயர்_கடலை சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் – திருமுறை2:79 1543/3

மேல்


பதைத்தேன் (2)

வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரை கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 3471/2,3
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்க கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3473/2,3

மேல்


பதைப்ப (1)

ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:73 1374/3

மேல்


பதைப்பாள் (2)

பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை4:36 2997/3
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:125 5336/4

மேல்


பதைப்புற்று (1)

எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன் – திருமுறை2:67 1314/2

மேல்


பதைபதைத்து (1)

பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் – திருமுறை2:28 869/2

மேல்


பதையாதே (1)

பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:102 4836/1

மேல்


பதையேன் (1)

பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்தபடியே – திருமுறை1:21 284/3

மேல்


பந்த (6)

பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய் – திருமுறை2:21 801/1
பந்த கடல் அழுந்தப்பண்ணற்க முந்தை நெறி – திருமுறை3:2 1962/784
பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும் – திருமுறை4:15 2776/2
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மை பரம் பொருளே – திருமுறை6:7 3339/4
கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே – திருமுறை6:115 5191/1
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:137 5634/4

மேல்


பந்தணநல்லூர் (1)

பந்தணநல்லூர் பசுபதியே கந்த மலர் – திருமுறை3:2 1962/72

மேல்


பந்தத்தாம் (1)

சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம்
சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே – திருமுறை3:4 1974/2,3

மேல்


பந்தத்து (1)

அன்னை முதலாம் பந்தத்து அழுங்கி நாளும் அலைந்து வயிறு ஓம்பி மனம் அயர்ந்து நாயேன் – திருமுறை1:7 108/1

மேல்


பந்தபாசத்தை (1)

பரிந்திலேன் அருள் பாங்குறும் பொருட்டாய் பந்தபாசத்தை பறித்திடும் வழியை – திருமுறை2:46 1087/1

மேல்


பந்தபாசம் (1)

தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டா சித்தகமாய் வித்தகமாய் சிறிதும் பந்தபாசம்
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை3:5 2086/2,3

மேல்


பந்தம் (12)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
படியேன் பதைத்து உருகேன் பணியேன் மன பந்தம் எலாம் – திருமுறை1:3 62/3
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை1:52 564/4
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:49 1115/1
பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர் – திருமுறை2:55 1179/3
எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் – திருமுறை3:1 1960/98
பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர் – திருமுறை3:3 1965/1048
பந்தம் அற்ற வியோமமாய் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி – திருமுறை3:5 2077/2
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1
பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னை பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை – திருமுறை4:5 2614/2
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை5:2 3144/1
பந்தம் எலாம் தவிர்த்து அருளி பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற – திருமுறை6:77 4512/1

மேல்


பந்தம்-அதில் (1)

பந்தம்-அதில் வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:54 1168/4

மேல்


பந்தமுற்று (1)

தருக்கல் ஆணவ கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் என பந்தமுற்று அலைவேன் – திருமுறை6:5 3310/2

மேல்


பந்தமுற (1)

சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற
ஆண்பெண்ணாய் பெண்ஆணாய் அண்மை-தனை வானின் – திருமுறை3:3 1965/156,157

மேல்


பந்தமே (1)

எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்-தம் – திருமுறை3:3 1965/1047

மேல்


பந்தராய் (1)

தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – திருமுறை3:8 2429/2

மேல்


பந்திக்கும் (1)

சந்திக்கும் எங்கள் சயம்புவே பந்திக்கும்
வன் மல கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது – திருமுறை4:14 2716/2,3

மேல்


பந்தித்து (1)

உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட – திருமுறை6:81 4615/1454

மேல்


பந்து (29)

நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை2:78 1506/3
பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே – திருமுறை2:82 1567/4
பந்து ஆர் மலர் கை பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே – திருமுறை2:84 1592/4
மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையா – திருமுறை3:3 1965/663
ஆடேடி பந்து ஆடேடி பந்து – திருமுறை6:111 4951/1
ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து – திருமுறை6:111 4951/1,2
ஆடேடி பந்து ஆடேடி பந்து – திருமுறை6:111 4951/2
ஆடேடி பந்து ஆடேடி பந்து – திருமுறை6:111 4951/2
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/4
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/4
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4953/4
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4953/4
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4954/4
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4954/4
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4955/4
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4955/4
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4956/4
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4956/4
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4957/4
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4957/4
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4958/4
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4958/4
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4959/4
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4959/4
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4960/4
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4960/4
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4961/4
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4961/4
பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன் – திருமுறை6:111 4962/2

மேல்


பந்தே (2)

சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே – திருமுறை6:111 4962/3,4
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே – திருமுறை6:111 4962/4

மேல்


பந்தோ (2)

பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை1:1 23/2,3
பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ – திருமுறை3:6 2271/3

மேல்


பம்பரத்தின் (1)

பம்பரத்தின் ஆடு இயலை படுத்தும் இந்த பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை – திருமுறை3:5 2158/3

மேல்


பம்பரமோ (1)

பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ – திருமுறை3:6 2271/3

மேல்


பம்பு (3)

பம்பு சீர் படம்பக்கன் ஒன்னலார்-தம் – திருமுறை2:17 756/3
பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:23 816/3
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:142 5749/2

மேல்


பம்புகின்ற (1)

அம் கதிர் ஒண் செங்கதிராய் அம்புலியாய் பம்புகின்ற
செங்கதிரை செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா – திருமுறை3:3 1965/173,174

மேல்


பம்புற (1)

பம்புற பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5315/4

மேல்


பயங்காளி (1)

பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:125 5342/3

மேல்


பயங்காளி_பயல் (1)

பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:125 5342/3

மேல்


பயத்தால் (5)

ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில் – திருமுறை3:2 1962/711
பயத்தால் ஐயோ இ உடம்பை சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே – திருமுறை6:7 3336/4
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 3442/4
எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பு எலாம் இங்கு நான் ஆற்றிக்கொள்ளவே – திருமுறை6:13 3482/1
ஐய நான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடும்-தோறும் – திருமுறை6:13 3539/1

மேல்


பயத்தின் (1)

பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே – திருமுறை6:142 5751/3

மேல்


பயத்தினால் (1)

தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால் – திருமுறை6:13 3496/3

மேல்


பயத்தை (3)

பயந்த அ பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை – திருமுறை6:13 3460/2
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை – திருமுறை6:13 3529/2
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4731/4

மேல்


பயத்தொடு (3)

வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3442/3
பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயை பற்றொடு வினையும் ஆணவமும் – திருமுறை6:13 3538/1
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:96 4760/2

மேல்


பயத்தொடும் (3)

ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய் – திருமுறை6:13 3438/4
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 3441/4
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய் – திருமுறை6:13 3449/2

மேல்


பயத்தோடு (1)

பயத்தோடு ஒரு பால் படுத்திருந்தேன் என்-பால் – திருமுறை6:97 4768/1

மேல்


பயந்த (12)

பாரும் விசும்பும் அறிய எனை பயந்த தாயும் தந்தையும் நீ – திருமுறை1:5 83/1
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1439/3,4
பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த
சேயும் இரங்கும் அவர் தீமைக்கே ஆயும் செம்பொன்னால் – திருமுறை3:3 1965/785,786
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய் – திருமுறை6:13 3446/3
பயந்த அ பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை – திருமுறை6:13 3460/2
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 3463/3
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை – திருமுறை6:13 3529/2
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை6:17 3601/4
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:57 4093/2
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5690/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5691/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5692/4

மேல்


பயந்ததும் (1)

பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3436/4

மேல்


பயந்ததை (1)

அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில் – திருமுறை6:13 3441/2

மேல்


பயந்தவர்கள் (1)

பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:125 5342/3

மேல்


பயந்தனர் (1)

பயந்த அ பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை – திருமுறை6:13 3460/2

மேல்


பயந்தனன் (3)

படு நிலையவரை பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம் – திருமுறை6:13 3474/3
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3475/4
நீட்டவும் பயந்தேன் நீட்டி பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3476/4

மேல்


பயந்திலையே (2)

பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டை – திருமுறை3:3 1965/626
கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது – திருமுறை3:3 1965/768

மேல்


பயந்து (4)

பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 3419/4
சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ – திருமுறை6:13 3421/4
வன்புற செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3439/4
குறுக பயந்து கூற்றும் ஓடி குலைந்து போயிற்றே – திருமுறை6:112 5020/3

மேல்


பயந்துளேன் (1)

நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3566/4

மேல்


பயந்தே (4)

திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரை கண்டிடில் பயந்தே
இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1932/3,4
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனை கண்டே நடுங்குறவரும் என பயந்தே
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3437/3,4
சக புற வாழ்வை பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் என பயந்தே
நகர் புறத்து இருக்கும் தோட்டங்கள்-தோறும் நண்ணியும் பிற இடத்து அலைந்தும் – திருமுறை6:13 3457/1,2
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த – திருமுறை6:13 3467/1,2

மேல்


பயந்தேன் (13)

தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 3433/2
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன்
பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சி பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3456/3,4
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் – திருமுறை6:13 3469/1,2
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள் – திருமுறை6:13 3470/2
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர் – திருமுறை6:13 3470/3
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன் – திருமுறை6:13 3472/4
துண்ணென கொடியோர் பிற உயிர் கொல்ல தொடங்கிய போது எலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்க கண்ட காலத்திலும் பதைத்தேன் – திருமுறை6:13 3473/1,2
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்க பயந்தேன் – திருமுறை6:13 3476/1
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்க பயந்தேன்
பாட்டு அயல் கேட்க பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் – திருமுறை6:13 3476/1,2
பாட்டு அயல் கேட்க பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் – திருமுறை6:13 3476/2
பாட்டு அயல் கேட்க பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குற களித்து கால் கீழே – திருமுறை6:13 3476/2,3
நீட்டவும் பயந்தேன் நீட்டி பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3476/4
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 3477/4

மேல்


பயப்படவும் (1)

பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:95 4747/1

மேல்


பயப்படவும்_மாட்டேன் (1)

பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:95 4747/1

மேல்


பயப்படுமோ (1)

பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே – திருமுறை3:6 2342/4

மேல்


பயப்பது (1)

பவமே தவிர்ப்பது சாகா_வரமும் பயப்பது நல் – திருமுறை6:53 4049/1

மேல்


பயம் (25)

பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை1:6 93/4
பல்லாயிர அண்டமும் பயம் எய்த பராக்கிரமித்து – திருமுறை2:24 831/3
தீதும் இலம் பயம் கோள் தீர் என்று அடியர் புகழ் – திருமுறை3:2 1962/497
சென்று உரைப்பார் சொல்லில் சிறியான் பயம் அறியான் – திருமுறை3:4 1985/1
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ என சூழ்ந்து அடைந்தேன் – திருமுறை3:6 2242/3
ஒருவி அப்பாற்படுத்தி நமை ஒரு தனியாக்குவது ஒன்று பயம் என பெரியர் சொலும் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3127/2
வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் – திருமுறை6:6 3322/1
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 3384/3
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய் – திருமுறை6:13 3446/3
பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 3461/4
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இ பகை எலாம் பற்று அற தவிர்த்தே – திருமுறை6:13 3540/1
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே – திருமுறை6:13 3541/2
பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால் – திருமுறை6:14 3551/2
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:32 3802/1
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த – திருமுறை6:46 3983/1
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:57 4093/2
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:57 4135/2
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:57 4139/3
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:57 4162/2
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:96 4762/2
மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல் – திருமுறை6:98 4779/1
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:102 4850/1
இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திட புரிந்தாய் – திருமுறை6:125 5419/3
கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்து கருத்துள்ளே – திருமுறை6:126 5465/1
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5575/2

மேல்


பயம்-தான் (1)

களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 3463/3

மேல்


பயம்கொண்டு (1)

பயம்கொண்டு மாய்ந்துவிடும் ஆன உன்றன் – திருமுறை3:2 1962/704

மேல்


பயமாய் (1)

பற்ற நினைக்கில் பயமாய் இருக்குதடா – திருமுறை4:28 2937/2

மேல்


பயமும் (7)

பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும் – திருமுறை4:15 2764/2
இதுவரை அடியேன் அடைந்த வெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம் – திருமுறை6:13 3536/1
எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய் – திருமுறை6:13 3536/4
உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ – திருமுறை6:13 3537/2
இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது – திருமுறை6:13 3537/3
பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அற தவிர்த்து அருள் இனி நான் – திருமுறை6:13 3542/1
பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அற தவிர்த்து அருள் பரிசும் – திருமுறை6:46 3976/1

மேல்


பயமே (1)

கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ – திருமுறை6:14 3546/4

மேல்


பயல் (1)

பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:125 5342/3

மேல்


பயல்களால் (1)

பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால் – திருமுறை6:14 3551/2

மேல்


பயல்களினும் (2)

பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:105 4883/1

மேல்


பயல்களொடும் (1)

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:102 4838/1

மேல்


பயலே (25)

அமைவு அறிந்திடா ஆணவ பயலே அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண் – திருமுறை2:39 1014/1
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:102 4835/1
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:102 4836/1
விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:102 4837/1
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:102 4838/1
மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய் – திருமுறை6:102 4839/1
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:102 4840/1
அகங்காரம் எனும் பொல்லா அடவாதி_பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்து முடுக்கின்றாய் – திருமுறை6:102 4841/1
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகார குருட்டு முட_பயலே – திருமுறை6:102 4846/1
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:102 4849/1
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:102 4850/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:102 4851/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:102 4851/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:102 4851/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:102 4851/1
தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:102 4851/2
தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:102 4851/2
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:102 4852/2
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:102 4852/2
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:102 4852/2
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:102 4853/1

மேல்


பயலை (2)

காம பயலை தடுப்பாரோ கடப்ப மலர் தார் கொடுப்பாரோ – திருமுறை1:20 277/1
உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:125 5343/2

மேல்


பயலோ (1)

காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை2:86 1630/3

மேல்


பயற்றூர் (1)

பயற்றூர் திசை அம்பரனே இயற்றும் சீர் – திருமுறை3:2 1962/286

மேல்


பயன் (57)

பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை1:1 2/1
பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் – திருமுறை1:3 69/1
தா இல் சுகத்தை மதியேனோ சற்றும் பயன் இல் ஒதியேனே – திருமுறை1:20 278/4
வரு பயன் அறியாது உழன்றிடும் ஏழை மதியினேன் உய்ந்திடும் வண்ணம் – திருமுறை1:36 395/1
வெளியதாகிய வத்துவே முத்தியின் மெய் பயன் தரு வித்தே – திருமுறை1:39 425/3
பரிவேன் பாவம் பரிவேன் இ பரிசால் ஒன்றும் பயன் காணேன் – திருமுறை1:43 464/2
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 794/2
பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:22 804/1
பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண் – திருமுறை2:39 1010/2
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:51 1135/2
பாதம் பிடிக்கும் பயன் – திருமுறை2:65 1295/4
பயன் அறியாய் நெஞ்சே பவம் சார்தி மாலோடு – திருமுறை2:65 1296/1
பதம் தருவான் செல்வ பயன் தருவான் மன்னும் – திருமுறை2:65 1299/1
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் – திருமுறை2:69 1333/2
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் – திருமுறை2:69 1333/2
பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:73 1371/2
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை – திருமுறை2:73 1374/2
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கி கண்டு அலது – திருமுறை2:84 1593/3
பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே – திருமுறை2:103 1954/2
பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய – திருமுறை3:2 1962/299
யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும் – திருமுறை3:3 1965/1102
படிவுற்ற என் உள் பயன் – திருமுறை3:4 2061/4
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை3:5 2123/1
தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற – திருமுறை3:5 2139/3
பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே – திருமுறை3:6 2365/4
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே – திருமுறை3:23 2536/3
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே – திருமுறை4:6 2627/3
புன்செய் விளவி பயன்_இலியாய் புறத்தில் கிடத்தி என அடியார் – திருமுறை4:10 2671/3
முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை4:12 2698/4
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை4:38 3008/3
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன் – திருமுறை6:4 3300/2
பாபமே புரியும் லோபமே வருமோ பயன் இல் மாற்சரியம் வந்திடுமோ – திருமுறை6:13 3447/3
தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காம – திருமுறை6:13 3511/1
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:22 3682/3
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:33 3816/3
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3822/4
இ பிறப்பு-அதிலே மெய் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4016/4
புரிந்த தவ பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4126/4
மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல் பயன்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/377,378
மண்ணிடை பக்குவம் வகுத்ததில் பயன் பல – திருமுறை6:81 4615/401
நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல – திருமுறை6:81 4615/427
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/453,454
காற்றிடை செயல் எலாம் கருதிய பயன் எலாம் – திருமுறை6:81 4615/485
வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற – திருமுறை6:81 4615/699
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:84 4635/4
பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:84 4642/3
பதியை கருதி சன்மார்க்க பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் – திருமுறை6:98 4783/3
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் – திருமுறை6:125 5339/1
பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் – திருமுறை6:133 5567/3
முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே – திருமுறை6:134 5592/1
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:135 5609/3
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:135 5609/3
மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:137 5635/4
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5653/4
நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் – திருமுறை6:137 5669/2
பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே – திருமுறை6:142 5751/3

மேல்


பயன்-அதாம் (1)

படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன் – திருமுறை6:125 5427/1

மேல்


பயன்_இலியாய் (1)

புன்செய் விளவி பயன்_இலியாய் புறத்தில் கிடத்தி என அடியார் – திருமுறை4:10 2671/3

மேல்


பயன்_உடையோர் (1)

பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர்
கண்ணவனே தணிகாசலனே அயில்_கையவனே – திருமுறை1:3 69/1,2

மேல்


பயன்தரு (1)

பதியும் அப்பனும் அன்னையும் குருவும் நல் பயன்தரு பொருளாய – திருமுறை1:9 145/1

மேல்


பயன்படாத (1)

உய்யாவோ வல் நெறியேன் பயன்படாத ஓதி அனையேன் எட்டி-தனை ஒத்தேன் அன்பர் – திருமுறை1:25 318/2

மேல்


பயனாம் (5)

பொய் விரிப்பார்க்கு பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம்
மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பண – திருமுறை2:26 849/1,2
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் – திருமுறை3:5 2100/2
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:57 4134/3
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தரும – திருமுறை6:57 4181/2
செய் தவ பயனாம் திரு_அருள் வலத்தால் – திருமுறை6:81 4615/1344

மேல்


பயனாய் (3)

என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை3:1 1960/115
சோதியாய் சோதியா சொல் பயனாய் நீதியாய் – திருமுறை3:3 1965/26
ஏழ்_இசையாய் இசை பயனாய் இன் அமுதாய் என்னுடைய – திருமுறை5:11 3251/1

மேல்


பயனால் (3)

என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினை பயனால்
மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் – திருமுறை2:42 1037/1,2
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4131/3
புண்ணிய பயனால் பூத்த செம்பொன்னே – திருமுறை6:81 4615/1362

மேல்


பயனும் (7)

இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன் – திருமுறை2:6 627/3
இருமை பயனும் தருவானை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை4:17 2792/4
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான – திருமுறை6:34 3828/3
நால் வகை பயனும் அளித்து எனை வளர்க்கும் நாயக கருணை நல் தாயே – திருமுறை6:39 3878/3
வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும் – திருமுறை6:39 3884/1
மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே – திருமுறை6:112 4997/3
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:134 5595/2

மேல்


பயனுறு (1)

பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே – திருமுறை6:117 5232/1

மேல்


பயனுறுவார் (1)

ஆள்வினையால் பயனுறுவார் அசதியாட அந்தோ இ புலை நாயேன் அன்பால் நின்-பால் – திருமுறை4:12 2695/1

மேல்


பயனே (23)

பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1
அன்பர்க்கு அருளும் பெரும் கருணை அரசே உணர்வால் ஆம் பயனே
வன்பர்க்கு அரிதாம் பரஞ்சோதி வடி வேல் மணியே அணியே என் – திருமுறை1:43 467/2,3
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை1:48 508/4
பண்ணுறு பயனே என்னை பணிவித்த மணியே போற்றி – திருமுறை1:48 510/3
எழுதா எழில் உயிர் சித்திரமே இன் இசை பயனே
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே – திருமுறை2:75 1437/1,2
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை2:98 1909/1
ஆலம்பொழில் சிவயோக பயனே சீலம் நிறைவு – திருமுறை3:2 1962/148
அருள் துறையின் நல் பயனே மல் ஆர்ந்து – திருமுறை3:2 1962/456
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை3:5 2096/4
யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்கும் தூய – திருமுறை3:5 2101/1
தெருள் சுவையே அ சுவை பயனே மறை சென்னி நின்ற – திருமுறை3:6 2241/2
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்ப புது நறவே – திருமுறை3:6 2380/2
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே – திருமுறை5:1 3036/3
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை5:10 3241/2
பொய்படா பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே – திருமுறை6:13 3525/1
துணிவுறு சித்தாந்த பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3914/3,4
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4091/3,4
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:57 4103/2,3
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே
செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:57 4165/2,3
கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே
பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4263/2,3
பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே – திருமுறை6:117 5232/1
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:134 5577/3

மேல்


பயனை (6)

தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவை சிவ தருமத்தின் பயனை
பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:23 816/2,3
தருண சுவையை அ சுவையில் சார்ந்த பயனை தனி சுகத்தை – திருமுறை3:13 2480/2
ஒருமை பயனை ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வை – திருமுறை4:17 2792/1
ஓங்கார தனி மொழியின் பயனை சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில் – திருமுறை5:10 3242/1
புணர்ந்து எனை கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணிய பயனை
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:46 3957/2,3
யோக பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே – திருமுறை6:112 4993/2

மேல்


பயனோ (6)

மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 807/1,2
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:33 3815/3
உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய் – திருமுறை6:102 4839/2,3
என்ன பயனோ இவை – திருமுறை6:129 5516/4
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5575/2
இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடி புகழ் பேசி இருக்கின்றேன் யானே – திருமுறை6:140 5695/4

மேல்


பயிர் (4)

துன்னும் உயிர் பயிர் எல்லாம் தழைக்க சுக கருணை – திருமுறை2:75 1418/2
முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை3:6 2267/1
பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே – திருமுறை5:9 3227/4
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:125 5426/4

மேல்


பயிர்க்கே (1)

மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே
ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர் – திருமுறை2:56 1185/2,3

மேல்


பயிர்ப்புறு (1)

பயிர்ப்புறு கரண பரிசுகள் பற்பல – திருமுறை6:81 4615/971

மேல்


பயிர்ப்புறும் (1)

பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:57 4160/2

மேல்


பயிராக (1)

பாழாக இன்பம் பயிராக வாய்க்கில் அப்பால் பிறவி – திருமுறை4:15 2730/3

மேல்


பயிரை (1)

வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே – திருமுறை6:13 3471/1

மேல்


பயில் (4)

தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 134/4
ஒண் கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர் அமர்ந்து வாழ்வுற்றவர்க்கே நம் – திருமுறை2:30 888/3
பத்தர் நித்தம் பயில் பரிதிப்புரி – திருமுறை2:64 1272/1
கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன் – திருமுறை4:18 2795/2

மேல்


பயில்கின்ற (1)

காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற
பாம்புரம் கொள் உண்மை பரம்பொருளே ஆம் புவனம் – திருமுறை3:2 1962/247,248

மேல்


பயில்கின்றதல்லாது (1)

பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3

மேல்


பயில்வார் (2)

நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும் – திருமுறை2:79 1528/1
யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே – திருமுறை2:92 1692/2

மேல்


பயில்வாள் (1)

ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள் காண் – திருமுறை2:92 1692/3

மேல்


பயில்வீரேல் (1)

பதிய இங்ஙனே வம்-மினோ கொலை பயில்வீரேல்
விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே – திருமுறை6:131 5554/3,4

மேல்


பயில்வேன் (1)

மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன் – திருமுறை6:5 3306/1,2

மேல்


பயிலா (1)

மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை3:5 2093/2

மேல்


பயிலின் (1)

பயிலின்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:85 1603/3

மேல்


பயிலின்_மொழியாள் (1)

பயிலின்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:85 1603/3

மேல்


பயிலும் (11)

தேன் ஓடு அருவி பயிலும் தணிகை சிவகுருவே – திருமுறை1:3 55/4
பத்தியோடு அருச்சனை பயிலும் பண்பினால் – திருமுறை1:52 559/2
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1438/4
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை2:92 1692/1
பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார் – திருமுறை2:98 1825/2
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை5:9 3227/3
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்கு கொடுத்து உளே விளங்கு சற்குருவே – திருமுறை6:13 3417/2
தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில் – திருமுறை6:13 3445/1
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:57 4182/4
முட்டை-வாய் பயிலும் முழு உயிர் திரள்களை – திருமுறை6:81 4615/725
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே – திருமுறை6:112 4995/2

மேல்


பயிலும்-அவர்க்கே (1)

பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார் – திருமுறை2:96 1737/2

மேல்


பயிலேனே (1)

பந்து ஆர் மலர் கை பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே – திருமுறை2:84 1592/4

மேல்


பயிற்ற (1)

பனிப்புற ஓடி பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்ற
தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3515/3,4

மேல்


பயிற்றாது (1)

முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:106 4891/3

மேல்


பயிற்றி (5)

துங்கம் உற கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞான தோகை-தன்னை – திருமுறை3:12 2472/2
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:83 4628/2
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:106 4891/3
சாகா கலையை எனக்கு பயிற்றி தந்த தயவையே – திருமுறை6:112 4977/3
சாகா_கல்வி எனக்கு பயிற்றி தந்த சோதியே – திருமுறை6:112 5061/1

மேல்


பயிற்றிடலாகும் (1)

வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி – திருமுறை1:52 567/2

மேல்


பயிற்றிடும்-தோறும் (1)

இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும்
பனிப்புற ஓடி பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்ற – திருமுறை6:13 3515/2,3

மேல்


பயிற்றுதல் (1)

இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புற பயிற்றுதல் வேண்டும் – திருமுறை6:13 3500/3

மேல்


பயிற்றும் (2)

அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திரு தணிகை வாழ் அரைசே – திருமுறை1:35 382/4
தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில் – திருமுறை6:13 3445/1

மேல்


பயின்ற (14)

பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் – திருமுறை3:2 1962/161
கலை பயின்ற உளத்து இனிக்கும் கரும்பினை முக்கனியை அருள்_கடலை ஓங்கும் – திருமுறை3:12 2473/1
நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் – திருமுறை3:12 2473/2
தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகை – திருமுறை3:12 2473/3
சிலை பயின்ற நுதலாளை கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே – திருமுறை3:12 2473/4
மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே என துதியேன் வஞ்சம் இல்லா – திருமுறை4:15 2744/2
நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ – திருமுறை4:15 2744/3
உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை4:15 2744/4
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 3296/3
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3349/4
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் – திருமுறை6:94 4738/3

மேல்


பயின்றனர் (1)

பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
பன்னிரு_தோளரே வாரும் – திருமுறை1:51 547/1,2

மேல்


பயின்றார் (2)

நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க – திருமுறை1:37 408/1
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் – திருமுறை2:87 1640/1

மேல்


பயின்று (3)

தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகை – திருமுறை3:12 2473/3
கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னை கனவிலேனும் – திருமுறை4:15 2744/1
பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:134 5592/4

மேல்


பயின்றுபயின்று (1)

கரும்பு அசைக்கும் மொழி சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று
இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம் – திருமுறை6:125 5376/1,2

மேல்


பயின்றே (1)

அன்பினில் கலந்து எனது அறிவினில் பயின்றே
இன்பினில் அளைந்த என் இன் உயிர் நட்பே – திருமுறை6:81 4615/1179,1180

மேல்


பயின்றேன் (3)

புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன் – திருமுறை1:25 321/2
குழியை தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியை தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன் – திருமுறை6:5 3305/2,3
கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவ பொழுதையே கழிப்பேன் – திருமுறை6:5 3307/1,2

மேல்


பர (67)

அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனை காப்பது உன் தன்மையே – திருமுறை1:18 258/4
தத்துவத்து உள்ளே அடங்காண்டி பர
தத்துவம் அன்றி துடங்காண்டி – திருமுறை1:50 531/1,2
சச்சிதானந்த உருவாண்டி பர
தற்பர போகம் தருவாண்டி – திருமுறை1:50 532/1,2
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் – திருமுறை2:22 809/3
மேவு பர மேட்டிமையே சொல்_போரில் – திருமுறை3:2 1962/500
வெளியாய் பர_வெளியாய் மேவு பர விந்தின் – திருமுறை3:3 1965/59
வெளியாய் பர_வெளியாய் மேவு பர விந்தின் – திருமுறை3:3 1965/59
பற்றுருவாய் பற்றா பர அணுவின் உள் விளங்கும் – திருமுறை3:3 1965/125
எம் பர ஐயோ மண் இடந்து அலைந்தான் சுந்தரனார்-தம் – திருமுறை3:4 2011/1
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை3:5 2128/3
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை3:5 2131/3
தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்த சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம் – திருமுறை3:5 2133/1
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம் – திருமுறை3:5 2133/2
நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே – திருமுறை3:6 2221/4
நான் அதுவாகும் மருந்து பர
ஞான வெளியில் நடிக்கும் மருந்து – திருமுறை3:9 2435/1,2
நல் வந்தனை கொள் மருந்து பர
நாதாந்த வீட்டினுள் நண்ணும் மருந்து – திருமுறை3:9 2448/3,4
விண் ஒளி ஆகும் மருந்து பர_வீடு – திருமுறை3:9 2452/3
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – திருமுறை3:15 2489/1
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை4:3 2591/2
உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை4:3 2595/3
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – திருமுறை4:4 2609/2
பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியை பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே – திருமுறை4:15 2770/4
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3081/1
பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணை பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3118/1
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை5:6 3198/3
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – திருமுறை6:1 3269/4
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 3271/2
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லை பர வெளியில் – திருமுறை6:7 3342/3
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:22 3677/4
ஆலுறும் உபசாந்த பர வெளிக்கு அப்பால் அரசாள்கின்ற அரசே – திருமுறை6:42 3919/3
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டா – திருமுறை6:48 3998/1
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுற சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4121/3
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:57 4125/1
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4125/2
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:57 4125/3
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:57 4126/3
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே – திருமுறை6:57 4127/1
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:57 4127/3
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் – திருமுறை6:57 4157/1
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4246/4
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4279/1
ஏதம் இலா பர நாத முடி பொருள் – திருமுறை6:70 4427/1
நாதாந்த நாட்டு மருந்து பர
ஞான வெளியில் நடிக்கும் மருந்து – திருமுறை6:78 4524/1,2
முத்தர் அனுபவ ஜோதி பர
முத்தியாம் ஜோதி மெய் சித்தியாம் ஜோதி – திருமுறை6:79 4565/3,4
இக நிலை பொருளாய் பர நிலை பொருளாய் – திருமுறை6:81 4615/7
சச்சிதானந்த தனி பர வெளி எனும் – திருமுறை6:81 4615/49
சுத்த நல் வெளியை துரிசு_அறு பர வெளி – திருமுறை6:81 4615/561
பர வெளி-அதனை பரம்பர வெளியில் – திருமுறை6:81 4615/563
பச்சை திரையால் பர வெளி-அதனை – திருமுறை6:81 4615/817
உபய பரத பத பர பரிபூரண – திருமுறை6:113 5133/2
பர பாசாந்த சுகோதய சூரிய – திருமுறை6:113 5142/2
அருள் பிரகாசம் பர பிரகாசம் – திருமுறை6:113 5147/1
நாத பரம்பரனே பர நாத சிதம்பரனே – திருமுறை6:113 5149/1
ஞான நடத்தவனே பர ஞானி இடத்தவனே – திருமுறை6:113 5150/1
தீன தயாநிதியே பர தேவி உமாபதியே – திருமுறை6:113 5151/2
பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே – திருமுறை6:114 5165/1
திரு_நடனம் பர குரு நடமே சிவ நடம் அம்பர நவ நடமே – திருமுறை6:114 5165/2
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத – திருமுறை6:114 5168/1
நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி – திருமுறை6:114 5169/2
காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான் – திருமுறை6:125 5337/3
துரிய மேல் பர வெளியிலே சுக நடம் புரியும் – திருமுறை6:131 5548/1
நாதம் மட்டும் சென்றனம் மேல் செல்ல வழி அறியேம் நவின்ற பர விந்து மட்டும் நாடினம் மேல் அறியேம் – திருமுறை6:137 5639/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:142 5752/2
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3
துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:142 5808/1

மேல்


பர_சாக்கிரத்தை (1)

துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:142 5808/1

மேல்


பர_சாக்கிரம் (1)

பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3

மேல்


பர_சாக்கிரமாக (1)

பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3

மேல்


பர_வீடு (1)

விண் ஒளி ஆகும் மருந்து பர_வீடு
தரும் கங்கை வேணி மருந்து – திருமுறை3:9 2452/3,4

மேல்


பர_வெளியாய் (1)

வெளியாய் பர_வெளியாய் மேவு பர விந்தின் – திருமுறை3:3 1965/59

மேல்


பரக்க (1)

பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ – திருமுறை2:45 1070/2

மேல்


பரகதி (1)

உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே – திருமுறை2:26 853/4

மேல்


பரகாரக (1)

சகல லோக பரகாரக வாரக – திருமுறை6:113 5140/1

மேல்


பரகிதம் (1)

பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம் – திருமுறை3:1 1960/25

மேல்


பரகேவலாத்து (1)

பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம் – திருமுறை3:1 1960/30

மேல்


பரங்கள் (2)

ஐம்பூத பரங்கள் முதல் நான்கும் அவற்று உள்ளே அடுத்து இடு நந்நான்கும் அவை அகம் புறம் மேல் நடு கீழ் – திருமுறை6:57 4117/1
வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடு பால் – திருமுறை6:57 4118/1

மேல்


பரங்கிரி (2)

பரங்கிரி அமரும் கற்பக தருவை பராபரம் சுடரினை எளியேற்கு – திருமுறை1:38 413/1
மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி – திருமுறை3:21 2514/1

மேல்


பரங்குன்றில் (1)

வான பரங்குன்றில் இன்பானந்தமே வானவர்_கோன் – திருமுறை3:2 1962/392

மேல்


பரசி (1)

பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:142 5764/4

மேல்


பரசிவ (16)

பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:29 884/3
திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1149/4
தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1150/4
சேணுற தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1151/4
தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1152/4
செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1153/4
செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1154/4
தென் இசை பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1155/4
சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1156/4
சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1157/4
செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1158/4
வண்ண மா மேனி பரசிவ களிறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2533/4
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை3:25 2554/4
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4127/2
பரசிவ பதியை பரசிவாண்டங்களை – திருமுறை6:81 4615/603
சிவகுரு பரசிவ சண் முக நாதா – திருமுறை6:113 5065/2

மேல்


பரசிவத்தில் (1)

போதானந்த பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே – திருமுறை1:26 335/3

மேல்


பரசிவத்தின் (1)

வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும் – திருமுறை3:3 1965/1243

மேல்


பரசிவத்து (2)

நல் தவர் உணரும் பரசிவத்து எழுந்த நல் அருள் சோதியே நவை தீர் – திருமுறை1:36 391/3
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே – திருமுறை3:23 2536/3

மேல்


பரசிவத்துள் (1)

தரும் பரசிவத்துள் கிளர்ந்து ஒளிர் ஒளியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 414/4

மேல்


பரசிவம் (2)

பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் – திருமுறை3:1 1960/1
நடையுறா பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள் – திருமுறை6:43 3925/2

மேல்


பரசிவமாய் (1)

பதி ஆகும் பரசிவமாய் பரமாய் மேலாய் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகி – திருமுறை3:5 2088/3

மேல்


பரசிவமே (5)

ஆர்ந்து ஓங்கும் பரசிவமே எள்ளுறு நோய் – திருமுறை3:2 1962/216
பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால் – திருமுறை3:3 1965/473
நாடும் பரசிவமே நாயேனுக்கு அன்பு நின்-பால் – திருமுறை3:4 1968/3
பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே – திருமுறை3:6 2375/4
அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே – திருமுறை4:19 2798/4

மேல்


பரசிவன் (3)

அண்டனே அண்டர்க்கு அருள்தரும் பரசிவன் அருளிய பெரு வாழ்வே – திருமுறை1:39 426/2
கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர் கோயில் சூழ்ந்து இன்பம் – திருமுறை2:42 1039/3
கதி தரு பரசிவன் இயல் அணி கழலும் – திருமுறை3:26 2559/3

மேல்


பரசிவனார் (1)

பவள நிறத்தார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பரசிவனார்
தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னை சார்ந்திலரே – திருமுறை2:86 1623/1,2

மேல்


பரசிவாண்டங்களை (1)

பரசிவ பதியை பரசிவாண்டங்களை
அரசு உற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/603,604

மேல்


பரசிவானந்த (12)

அருணை எம் கோவே பரசிவானந்த அமுதமே அற்புத நிலையே – திருமுறை3:16 2498/2
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2591/4
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2592/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2593/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2595/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2598/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2599/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – திருமுறை4:4 2601/1

மேல்


பரசுக (1)

நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை1:52 551/4

மேல்


பரசுகம் (1)

பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய் பரம ஏகாந்த நிலயம் – திருமுறை3:1 1960/2

மேல்


பரசுகாரம்பம் (1)

பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம் – திருமுறை3:1 1960/24

மேல்


பரசுகோதயம் (1)

பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம் – திருமுறை3:1 1960/12

மேல்


பரசும் (1)

பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 3298/3

மேல்


பரசுரவர (1)

கருணாகர பரசுரவர ஹரஹர – திருமுறை6:113 5122/2

மேல்


பரஞ்சுடர் (8)

பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே – திருமுறை1:4 80/4
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை1:9 142/3
பத்திகொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின் அடி பணியும் – திருமுறை1:12 197/1
தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே – திருமுறை1:27 337/4
பனிப்பு அற அருளும் முக்கண் பரஞ்சுடர் ஒளியே போற்றி – திருமுறை1:48 506/1
வீறு பரஞ்சுடர் வண்ணமும் ஓர் திரு – திருமுறை1:50 528/3
மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது – திருமுறை2:6 630/3
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1324/4

மேல்


பரஞ்சுடர்_குன்றே (1)

மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது – திருமுறை2:6 630/3

மேல்


பரஞ்சுடரானை (1)

பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னை பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை
மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை – திருமுறை4:5 2614/2,3

மேல்


பரஞ்சுடரே (16)

பல் காதல் நீக்கிய நல்லோர்க்கு அருளும் பரஞ்சுடரே
அல்காத வண்மை தணிகாசலத்தில் அமர்ந்தவனே – திருமுறை1:3 47/3,4
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை1:42 459/1
சொல்லற்கு அரிய பெரிய பரஞ்சுடரே முக்கண் சுடர் கொழுந்தே – திருமுறை2:1 580/1
பால் கொள் வண்ண பரஞ்சுடரே விடை – திருமுறை2:10 668/2
பாலின் நீற்று பரஞ்சுடரே மலர் – திருமுறை2:48 1099/1
பண் ஏயும் இன்ப பரஞ்சுடரே என் இரண்டு – திருமுறை2:59 1213/3
இணையாம் பரஞ்சுடரே அழியா நலமே இன்பமே – திருமுறை2:62 1252/3
என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர் துணையே – திருமுறை2:67 1310/3
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – திருமுறை2:76 1492/4
நின்ற பரஞ்சுடரே நால்_திசையும் – திருமுறை3:2 1962/120
படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே – திருமுறை3:6 2200/4
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே – திருமுறை3:6 2395/4
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை4:38 3008/3
பயத்தால் ஐயோ இ உடம்பை சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே – திருமுறை6:7 3336/4
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே – திருமுறை6:23 3692/3
பவனே வெம் பவ நோய்-தனை தீர்க்கும் பரஞ்சுடரே
சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய் – திருமுறை6:64 4273/1,2

மேல்


பரஞ்ஜோதி (4)

சிற்பரமாம் பரஞ்ஜோதி அருள் – திருமுறை6:79 4553/1
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5161/2
சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5162/2
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்ஜோதி
ஜோதி ஜோதி அருள் – திருமுறை6:120 5255/2,3

மேல்


பரஞ்சோதி (7)

உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடை – திருமுறை1:43 460/1
வன்பர்க்கு அரிதாம் பரஞ்சோதி வடி வேல் மணியே அணியே என் – திருமுறை1:43 467/3
தீது இலா சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி – திருமுறை1:48 518/2
தோற்ற அரும் பரஞ்சோதி நல் அருள் – திருமுறை2:17 763/3
எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டா பரஞ்சோதி
கண்_நுதலும் அங்கை கனி அன்றோ எண்ணுமிடத்து – திருமுறை3:3 1965/1141,1142
சோகம் தவிர்க்கும் மருந்து பரஞ்சோதி
என்று அன்பர் துதிக்கும் மருந்து – திருமுறை3:9 2446/3,4
சோலை அப்பா பரஞ்சோதி அப்பா சடை துன்று கொன்றை – திருமுறை6:125 5302/2

மேல்


பரஞ்சோதியடி (1)

பரஞ்சோதியடி – திருமுறை4:31 2970/4

மேல்


பரஞ்சோதியாகும் (1)

பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணை பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3118/1

மேல்


பரஞ்சோதியே (4)

தில்லை மன்றில் சிவ_பரஞ்சோதியே – திருமுறை2:5 616/2
துன்னுவார் இல்லையோ பரஞ்சோதியே – திருமுறை2:8 646/4
தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள் – திருமுறை2:18 773/3
சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் – திருமுறை2:59 1222/2

மேல்


பரணமுறு (1)

பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:102 4853/2

மேல்


பரத்த (1)

வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:140 5702/1

மேல்


பரத்தது-தான் (1)

அன்று அதன் அப்பால் அதன் பரத்தது-தான்
என்றிட நிறைந்த என் தனி சத்தே – திருமுறை6:81 4615/1213,1214

மேல்


பரத்தனே (1)

ஞான சித்திபுரத்தனே நாத சத்தி பரத்தனே
வானம் ஒத்த தரத்தனே வாத வித்தை வரத்தனே – திருமுறை6:115 5182/1,2

மேல்


பரத்தால் (1)

எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால் – திருமுறை6:82 4619/2

மேல்


பரத்தானை (1)

இகத்தானை பரத்தானை பொதுவில் ஆடும் எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3938/4

மேல்


பரத்திடு (1)

எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே – திருமுறை6:114 5166/2

மேல்


பரத்தில் (3)

பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே – திருமுறை6:115 5184/2
பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே – திருமுறை6:115 5184/2
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:137 5633/1

மேல்


பரத்தின் (1)

பரத்தினில் பரமே பரத்தின் மேல் பரமே – திருமுறை6:81 4615/921

மேல்


பரத்தினில் (1)

பரத்தினில் பரமே பரத்தின் மேல் பரமே – திருமுறை6:81 4615/921

மேல்


பரத்தினும் (2)

இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது – திருமுறை6:81 4615/1175
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4718/4

மேல்


பரத்தினுள் (1)

பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே – திருமுறை6:81 4615/922

மேல்


பரத்து (3)

சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவ சிவமே – திருமுறை6:39 3888/1
ஈனம் இன்று இக_பரத்து இரண்டின் மேல் பொருளாய் – திருமுறை6:81 4615/9
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:140 5702/1

மேல்


பரத்தும் (3)

இகமே பரத்தும் உனக்கு இன்றி எத்தேவருக்கும் எமக்கு அருள – திருமுறை1:43 468/3
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – திருமுறை3:19 2503/3
இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே – திருமுறை6:104 4868/1

மேல்


பரத்துவமே (1)

உண்மை பரத்துவமே தேசு_ஊரன் – திருமுறை3:2 1962/504

மேல்


பரத்தே (2)

இயங்கா மனமும் கயங்கா நிலையும் இக_பரத்தே – திருமுறை3:6 2373/1
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:142 5714/2

மேல்


பரத்தை (2)

ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தை
காரண வரத்தை காரிய தரத்தை காரிய_காரண கருவை – திருமுறை6:46 3970/1,2
இகத்தே பரத்தை பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த – திருமுறை6:128 5485/3

மேல்


பரத்தையர் (1)

தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:142 5795/3

மேல்


பரத்தையர்-தம் (1)

மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை3:5 2147/3

மேல்


பரத (3)

பரத தாண்டவனே பரிதிப்புரி – திருமுறை2:64 1264/3
உபய பரத பத பர பரிபூரண – திருமுறை6:113 5133/2
பாத வரை வெண் நீறு படிந்து இலங்க சோதி படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் – திருமுறை6:137 5632/3

மேல்


பரதத்துவத்தின் (1)

சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய் கொண்டு பரதத்துவத்தின்
நிற்கும் தகவோரும் அத்துவத்தில் – திருமுறை3:3 1965/1371,1372

மேல்


பரதம் (1)

பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே வெள்ளி பருப்பதம் வாழ் – திருமுறை1:19 266/3

மேல்


பரதவிக்கின்றனர் (1)

பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே – திருமுறை6:13 3431/2

மேல்


பரதவிக்கும் (2)

படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனை பரிந்து அருளி – திருமுறை2:33 919/2
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனை – திருமுறை2:60 1224/2

மேல்


பரதவித்து (2)

பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை1:7 130/1
பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் – திருமுறை2:14 708/1

மேல்


பரதவிப்பதை (1)

பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ – திருமுறை6:34 3822/2

மேல்


பரதவிப்பை (1)

பறியா பிணியேன் பரதவிப்பை பார்த்திலையே – திருமுறை2:12 691/4

மேல்


பரதுரிய (1)

பரதுரிய அநுபவம் குருதுரியபதம் அம்பகம் பகாதீத விமலம் – திருமுறை3:1 1960/17

மேல்


பரதேசி (1)

தூசில் கந்தையை சுற்றி ஐயோ பரதேசி
போல் இருந்தீர் என்-கொல் செய்வனே – திருமுறை2:8 650/3,4

மேல்


பரதேவா (1)

சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன் – திருமுறை1:30 361/3

மேல்


பரந்த (1)

பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ – திருமுறை2:55 1175/2

மேல்


பரந்து (3)

தீட்டும் மெய் புகழ் திசை பரந்து ஓங்க திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 772/4
பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்க பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன் – திருமுறை2:88 1653/3
படியார் பலரும் பல பேசி சிரியாநின்றார் பரந்து இரவும் – திருமுறை4:10 2681/2

மேல்


பரநாத (14)

பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம் – திருமுறை3:1 1960/8
எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம் – திருமுறை3:5 2134/2
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை4:39 3026/1
சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே – திருமுறை5:8 3225/3
தனி பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கி – திருமுறை5:9 3229/1
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே – திருமுறை6:57 4141/3
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:125 5387/4
பாட்டு கொடியே இறைவர் வல பாக கொடியே பரநாத
நாட்டு கொடியே எனை ஈன்ற ஞான கொடியே என் உறவாம் – திருமுறை6:126 5459/2,3
உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:137 5631/3
நாத வரை சென்று மறை ஓர் அனந்தம் கோடி நாடி இளைத்து இருந்தன ஆகமங்கள் பரநாத
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடி புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் – திருமுறை6:137 5632/1,2
ஏதம் இலா பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனி செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே – திருமுறை6:137 5639/2
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:142 5728/3
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:142 5755/1
அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே – திருமுறை6:142 5791/4

மேல்


பரநாதத்தே (1)

தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:142 5767/3

மேல்


பரநாதம் (2)

நாத வடிவு கொள் நீதனடி பரநாதம்
கடந்த நலத்தனடி – திருமுறை1:50 530/3,4
நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே – திருமுறை4:1 2580/1

மேல்


பரநாதம்-தனில் (1)

போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற – திருமுறை3:27 2565/1

மேல்


பரநாதமாம் (1)

தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி தனி பரநாதமாம் தலத்தே – திருமுறை5:9 3228/1

மேல்


பரநாதமாய் (1)

வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பரநாதமாய்
நாதாந்த நாயகமாய் ஓதும் – திருமுறை3:3 1965/15,16

மேல்


பரநாதமும் (1)

சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2

மேல்


பரநாதன் (1)

நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல் – திருமுறை3:6 2372/3

மேல்


பரநாதாந்த (1)

நம் துயர் தீர்த்து அருள் ஜோதி பரநாதாந்த
நாட்டுக்கு நாயக ஜோதி – திருமுறை6:79 4578/3,4

மேல்


பரநாதாந்தத்திலே (1)

என் வண சோதி கொடி பரநாதாந்தத்திலே இலங்கியது அதன் மேல் – திருமுறை6:43 3928/3

மேல்


பரப்பது (1)

பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் – திருமுறை4:11 2694/1

மேல்


பரப்பான (1)

பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – திருமுறை4:4 2607/1

மேல்


பரப்பி (16)

கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை3:5 2081/4
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை3:5 2118/3
கொட்டிலை அடையா பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த – திருமுறை6:8 3347/1
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே – திருமுறை6:16 3583/2
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:57 4117/3
சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதி சுடரே – திருமுறை6:57 4118/3
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4119/3
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுற சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4121/3
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பி சூழ்கின்ற சுடரே – திருமுறை6:57 4122/3
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்க கதிர் பரப்பி குலவு பெரும் சுடரே – திருமுறை6:57 4123/3
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பி துலங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4124/3
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:57 4125/3
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:57 4127/3
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:57 4184/1
பால் என தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும் – திருமுறை6:81 4615/1517

மேல்


பரப்பிரமம் (1)

பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:142 5801/3

மேல்


பரப்பிரமம்-தானாய் (1)

தரமாய் பரப்பிரமம்-தானாய் வரமாய – திருமுறை3:3 1965/38

மேல்


பரப்பிரமமே (2)

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/3,4
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை4:1 2580/2

மேல்


பரப்பில் (1)

படி பட்ட மாயையின்-பால் பட்ட சால பரப்பில் பட்டே – திருமுறை3:6 2246/1

மேல்


பரப்பின் (2)

பவனத்தின் அண்ட பரப்பின் எங்கெங்கும் – திருமுறை6:81 4615/131
அண்ட பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே – திருமுறை6:112 4994/1

மேல்


பரப்பினின்று (1)

பன்னும் பல்வேறு அண்டம் எல்லாம் அ அண்ட பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை – திருமுறை2:75 1434/1,2

மேல்


பரப்பு (1)

படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை – திருமுறை6:46 3975/2

மேல்


பரப்பும் (2)

ஆலும் கதியும் சத கோடி அண்ட பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே – திருமுறை1:44 477/2
ஒழியாது கதிர் பரப்பும் சுடரே அன்பர்க்கு ஓவாத இன்பு அருளும் ஒன்றே விண்ணோர் – திருமுறை3:5 2109/2

மேல்


பரப்பையும் (1)

பாரையும் உயிர் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும் – திருமுறை1:4 78/3

மேல்


பரபதம் (1)

பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம் – திருமுறை3:1 1960/10

மேல்


பரபரீணம் (1)

பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம் – திருமுறை3:1 1960/25

மேல்


பரபோக (1)

தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து – திருமுறை3:22 2529/3

மேல்


பரம் (87)

பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது – திருமுறை1:1 2/1
பதியே எங்கும் நிறைந்து அருளும் பரம சுகமே பரம் சுடரே – திருமுறை1:14 219/1
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனை பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே – திருமுறை1:18 257/3
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:6 624/4
பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே – திருமுறை2:44 1066/3
பாடுகின்றனன் பாவியேன் என்னை பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் – திருமுறை2:45 1075/2
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:47 1096/4
பல் விதங்களால் பணி செயும் உரிமை பாங்கு நல்கும் அ பரம் உமக்கு அன்றே – திருமுறை2:55 1180/3
பத்தர்-தம் உள்ள திரு_கோயில் மேவும் பரம் பரையே – திருமுறை2:75 1468/1
ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த – திருமுறை3:2 1962/391
பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை3:5 2076/1
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/4
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை3:5 2112/3
நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே – திருமுறை3:6 2299/4
சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனை தாங்குதற்கு ஓர் – திருமுறை3:6 2317/3
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை4:3 2593/3
எஞ்சல் இலா பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் – திருமுறை4:15 2746/3
பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும் – திருமுறை4:15 2776/2
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை4:22 2804/3
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியா புனித நிலை-தனில் இருக்க புரிந்த பரம் பொருளே – திருமுறை5:1 3052/2
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை5:1 3053/4
அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே – திருமுறை5:1 3057/3
தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே – திருமுறை5:2 3061/4
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
மன்றகத்து நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே வல்லவர் எல்லாம் வணங்கும் நல்ல பரம் பொருளே – திருமுறை5:2 3069/4
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3072/3
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை5:2 3075/3
சுத்த உருவாய் சுத்த அரு ஆகி அழியா சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே – திருமுறை5:2 3080/4
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3085/4
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை5:2 3087/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே – திருமுறை5:2 3097/4
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3108/4
உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3111/4
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை5:2 3113/4
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3118/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3122/4
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை5:2 3140/1
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை5:2 3144/1
சோதியுமாய் சோதி எலாம் தோன்று பரம் ஆகி துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3145/2
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை5:4 3174/1
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே – திருமுறை6:1 3269/2
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 3298/4
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மை பரம் பொருளே – திருமுறை6:7 3339/4
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:22 3670/1
எருதாக திரிந்தேனுக்கு இக_பரம் அளித்தே இறவாத வரமும் தந்து அருளிய ஒளியே – திருமுறை6:23 3708/2
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி – திருமுறை6:57 4119/1
மாமாயை பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி – திருமுறை6:57 4120/1
சுத்த பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் தூய ஒளி வடிவாக துலங்கும் ஒளி அளித்தே – திருமுறை6:57 4121/1
சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே – திருமுறை6:57 4122/1
நாட்டிய ஓங்காரம் ஐந்தில் பரம் முதல் ஓர் நான்கும் நந்நான்கும் ஆறிடத்தும் நயந்து நிறைந்து அருளி – திருமுறை6:57 4123/1
மன்னுகின்ற அபர சத்தி பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம் – திருமுறை6:57 4124/1
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:57 4125/1
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே – திருமுறை6:57 4126/1
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே – திருமுறை6:57 4127/1
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4246/4
உருவினுள் விளங்கும் ஒரு பரம் பொருளே – திருமுறை6:81 4615/906
பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே – திருமுறை6:81 4615/923
பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே – திருமுறை6:81 4615/923
பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே – திருமுறை6:81 4615/924
பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே – திருமுறை6:81 4615/924
பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே – திருமுறை6:81 4615/925
பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே – திருமுறை6:81 4615/925
பரம் சுக பரமே பரம் சிவ_பரமே – திருமுறை6:81 4615/926
பரம் சுக பரமே பரம் சிவ_பரமே – திருமுறை6:81 4615/926
பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே – திருமுறை6:81 4615/927
பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே – திருமுறை6:81 4615/927
பரம் பராபரமே பதம் பராபரமே – திருமுறை6:81 4615/930
அம்பரம் பதமே அருள் பரம் பதமே – திருமுறை6:81 4615/936
பதி எலாம் தழைக்க பரம் பெறும் அமுத – திருமுறை6:81 4615/1515
பரம சித்தாந்த பதி பரம் சுடரே – திருமுறை6:81 4615/1552
முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே – திருமுறை6:84 4640/4
இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ – திருமுறை6:85 4653/1
சிதம் பிரகாசா பரம் பிரகாசா – திருமுறை6:113 5146/1
அது பரம் அது பதி அது பொருள் அது சிவம் அரஅர அரஅர அரஅர அரஅர – திருமுறை6:114 5170/2
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான் – திருமுறை6:125 5448/2
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:134 5593/2
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:137 5627/3
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5627/4
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:137 5633/1
படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம் – திருமுறை6:137 5643/1
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே – திருமுறை6:140 5699/3
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:142 5749/3
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:142 5749/4
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4

மேல்


பரம்-அதனோடு (1)

பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:140 5699/1

மேல்


பரம்பர (23)

பத்தியின் விளைந்த இன்ப பரம்பர போற்றி போற்றி – திருமுறை1:48 514/4
பாடுவார்க்கு அளிக்கும் பரம்பர பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து – திருமுறை3:16 2495/3
பூண் இலங்கும் தன வாணி பரம்பர
வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் – திருமுறை3:27 2569/1,2
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2794/4
படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2795/4
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3705/4
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே – திருமுறை6:39 3880/1
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:46 3956/2
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/2
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியா பராபர உணர்ச்சியும் பற்றா – திருமுறை6:48 3998/2
படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்து இலங்கும் பரம்பர ஒளி எலாம் அணுவில் – திருமுறை6:48 3999/1
பர வெளி-அதனை பரம்பர வெளியில் – திருமுறை6:81 4615/563
பரம்பர வெளியை பராபர வெளியில் – திருமுறை6:81 4615/565
பனி முதல் நீக்கிய பரம்பர அமுதே – திருமுறை6:81 4615/1287
பண்டமும் காட்டிய பரம்பர மணியே – திருமுறை6:81 4615/1292
வேதமும் ஆகம விரிவும் பரம்பர
நாதமும் கடந்த ஞான மெய் கனலே – திருமுறை6:81 4615/1543,1544
எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால் – திருமுறை6:82 4619/2
படன விவேக பரம்பர வேதா – திருமுறை6:113 5071/1
அனக பரம்பர சங்கர ஹரஹர – திருமுறை6:113 5076/2
பதி காரண நாத பரம்பர – திருமுறை6:113 5138/2
பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல – திருமுறை6:125 5429/2

மேல்


பரம்பரஞ்சுடரே (1)

பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ்சுடரே போற்றி – திருமுறை1:48 505/3

மேல்


பரம்பரத்து (1)

பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி பரம்பரத்து உள் புறம் ஆகி – திருமுறை5:9 3229/2

மேல்


பரம்பரத்தே (2)

மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உற பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே – திருமுறை6:57 4111/3
பழித்தேன் சிற்றம்பலம் என்னா பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
விழித்தேன் கருத்தின்படி எல்லாம் விளையாடுதற்கு விரைந்தேனே – திருமுறை6:128 5481/3,4

மேல்


பரம்பரத்தை (2)

பாதி ஆகி ஒன்று ஆகி படர்ந்த வடிவை பரம்பரத்தை
சோதி மலையை பழமலையில் சூழ்ந்து வணங்கி கண்டேனே – திருமுறை3:13 2483/3,4
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5663/4

மேல்


பரம்பரம் (6)

பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம் – திருமுறை3:1 1960/9
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:47 3991/2
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4121/2
பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே – திருமுறை6:81 4615/922
பரம வேதாந்த பரம்பரம் சுடரே – திருமுறை6:81 4615/1550
பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கி பரம்பரம் தருகின்றது என்று ஓர் – திருமுறை6:125 5431/1

மேல்


பரம்பரம்-தான் (1)

ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:137 5645/4

மேல்


பரம்பரமாம் (2)

பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர் – திருமுறை3:6 2369/1,2
பரம்பரமாம் துரியம் எனும் பதத்து இருந்த பரம்பொருளை – திருமுறை5:11 3255/1

மேல்


பரம்பரமாய் (5)

பந்தம் அற்ற வியோமமாய் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி – திருமுறை3:5 2077/2
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/4
இலகு அம்பரத்தே பரம்பரமாய் இன்ப நடம் செய் எம் இறையே – திருமுறை4:10 2663/2
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:47 3991/2
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:137 5633/1

மேல்


பரம்பரமான (1)

அரிய பரம்பரமான சிதம்பரத்தே நடம் புரியும் அமுதை அந்தோ – திருமுறை2:26 853/3

மேல்


பரம்பரமே (4)

மேவும் பரம்பரமே எஞ்ஞான்றும் – திருமுறை3:2 1962/124
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே
வயன் தரு நிமல நித்திய பொருளே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2536/3,4
பொருள் மெய் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:125 5353/3,4
பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே – திருமுறை6:134 5578/1

மேல்


பரம்பரரே (1)

பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:31 3790/2

மேல்


பரம்பரன் (1)

படர்தரு விந்து பிரணவ பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் – திருமுறை6:43 3926/2

மேல்


பரம்பரனே (8)

பண்ணவனே பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
மண்ணவனேனை மகிழ்ந்தவனே மலம் மாற்றுகின்ற – திருமுறை2:58 1205/1,2
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே
மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2527/3,4
பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு – திருமுறை4:14 2728/2
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை4:38 3008/3
பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:84 4642/3
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:96 4757/1
இணை ஏதும் இன்றி நின்ற இறையவனே மறை சொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்கு பரம்பரனே
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும் – திருமுறை6:96 4759/1,2
நாத பரம்பரனே பர நாத சிதம்பரனே – திருமுறை6:113 5149/1

மேல்


பரம்பரனை (1)

பாதியை ஒன்று_ஆனவனை பரம்பரனை பராபரனை பதி அனாதி – திருமுறை6:87 4674/3

மேல்


பரம்பிரம (1)

பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம் – திருமுறை3:1 1960/24

மேல்


பரம்பொருள் (6)

நாலு மா மறை பரம்பொருள் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 993/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:66 1307/2
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1323/4
தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் என தெளிவீர் – திருமுறை4:24 2816/4
பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:23 3706/1
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:95 4751/1

மேல்


பரம்பொருளே (24)

படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞான பாகே அசுர படை முழுதும் – திருமுறை1:44 470/3
திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1149/4
தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1150/4
சேணுற தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1151/4
தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1152/4
செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1153/4
செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1154/4
தென் இசை பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1155/4
சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1156/4
சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1157/4
செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1158/4
பணை ஆர் திருவொற்றியூர் அரசே எம் பரம்பொருளே – திருமுறை2:62 1252/4
பண் எதிர்கொள்பாடி பரம்பொருளே நண் உவணம் – திருமுறை3:2 1962/50
பாம்புரம் கொள் உண்மை பரம்பொருளே ஆம் புவனம் – திருமுறை3:2 1962/248
பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கி பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி – திருமுறை3:5 2105/2
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை3:5 2134/4
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் – திருமுறை3:5 2170/1
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா – திருமுறை3:6 2244/2
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை4:38 3008/2,3
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை5:1 3030/3,4
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை5:1 3037/1
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை5:1 3046/4
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உற பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே – திருமுறை6:57 4111/2,3
இன்பிலே வயங்கும் சிவ_பரம்பொருளே என் உயிர்க்கு அமுதமே என்றன் – திருமுறை6:125 5425/1

மேல்


பரம்பொருளை (2)

பரம்பரமாம் துரியம் எனும் பதத்து இருந்த பரம்பொருளை
உரம் பெற தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து – திருமுறை5:11 3255/1,2
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:49 4009/2

மேல்


பரம (90)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
குமரா பரம குருவே குகா என கூவிநிற்பேன் – திருமுறை1:3 48/3
பச்சை மா மயில் பரம_நாதனே – திருமுறை1:10 166/3
பாவ_நாசனே பரம தேசனே – திருமுறை1:10 169/2
பதியே எங்கும் நிறைந்து அருளும் பரம சுகமே பரம் சுடரே – திருமுறை1:14 219/1
உன்னும் பரம யோகியர்-தம்முடனே மருவி உனை புகழ்வான் – திருமுறை1:19 264/2
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 471/4
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 555/4
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 556/4
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 557/4
அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே – திருமுறை2:3 593/4
பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:23 816/3
பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:23 816/3
படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை – திருமுறை2:32 913/1
நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை – திருமுறை2:33 927/2
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ – திருமுறை2:34 936/2
யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம் – திருமுறை2:98 1922/1
பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய் பரம ஏகாந்த நிலயம் – திருமுறை3:1 1960/2
பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் – திருமுறை3:1 1960/3
பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் – திருமுறை3:1 1960/3
பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் – திருமுறை3:1 1960/3
பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம் – திருமுறை3:1 1960/4
படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம் – திருமுறை3:1 1960/7
பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம் – திருமுறை3:1 1960/9
பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம் – திருமுறை3:1 1960/10
பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம் – திருமுறை3:1 1960/10
பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம் – திருமுறை3:1 1960/11
பரம கருணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்ப வடிவம் – திருமுறை3:1 1960/18
பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம் – திருமுறை3:1 1960/21
பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம் – திருமுறை3:1 1960/26
பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம் – திருமுறை3:1 1960/27
பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம் – திருமுறை3:1 1960/28
பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம் – திருமுறை3:1 1960/29
பரம சுத்தாத்விதானந்த அனுபூதிகம் பரிபூத சிற்குணாந்தம் – திருமுறை3:1 1960/31
பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம் – திருமுறை3:1 1960/32
புள்ளமங்கை வாழ் பரம போகமே கள்ளம் இல் அஞ்சு_அக்கர – திருமுறை3:2 1962/160
நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய் – திருமுறை3:3 1965/112
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை3:5 2112/3
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை3:5 2137/4
பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த – திருமுறை3:7 2412/3
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – திருமுறை3:8 2418/2
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – திருமுறை3:8 2424/1
பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – திருமுறை3:8 2424/3
தானாம் பரம மருந்து – திருமுறை3:9 2436/4
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே – திருமுறை3:22 2527/3
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/2
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1
படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை4:2 2589/4
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – திருமுறை4:4 2601/1
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2794/4
படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2795/4
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2807/4
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை5:1 3051/3
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/3
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க – திருமுறை5:1 3058/1
துரிய வெளி-தனில் பரம நாத அணை நடுவே சுயம் சுடரில் துலங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3078/1
துருவ முடியா பரம துரிய நடு இருந்த சொருப அனுபவ மயமாம் துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3139/2
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை5:2 3148/2
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில் – திருமுறை6:13 3453/1
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:22 3671/3
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை – திருமுறை6:29 3778/1
படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அ பதி நடுவே விளங்கும் – திருமுறை6:30 3780/1
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான் – திருமுறை6:34 3830/3
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே – திருமுறை6:39 3880/1
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:46 3974/3
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை – திருமுறை6:49 4006/3
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4123/4
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4126/2
பரமமே பரம பதம் தரும் சிவமே – திருமுறை6:81 4615/944
பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே – திருமுறை6:81 4615/1049
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே – திருமுறை6:81 4615/1064
பரம வேதாந்த பரம்பரம் சுடரே – திருமுறை6:81 4615/1550
பரம சித்தாந்த பதி பரம் சுடரே – திருமுறை6:81 4615/1552
வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் நல் மணி மன்றிலே நடிக்கும் – திருமுறை6:93 4735/2,3
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கை சிவம் எனும் ஓர் – திருமுறை6:98 4779/3
பனித்த உலகவர் அறிந்தே உய்யும் வகை இன்னே பகர்ந்திடுக நாளை அருள் பரம சுக சாறே – திருமுறை6:105 4884/4
பரம ஞான அமுதம் அளிக்கின்றாய் தனிக்கவே – திருமுறை6:112 5008/2
நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமுமே – திருமுறை6:112 5010/3
அரசு செலுத்தும் தனித்த தலைமை பரம யோகியே – திருமுறை6:112 5012/2
பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே – திருமுறை6:112 5033/4
பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே – திருமுறை6:112 5033/4
பரம மந்திர சகளாகன கரணா – திருமுறை6:113 5136/1
பாட்டை புனைந்து பரிசு அளித்த பரம ஞான பதி கொடியே – திருமுறை6:126 5466/2
துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:142 5808/1
துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:142 5808/1

மேல்


பரம_குருவே (3)

மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 555/4
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 556/4
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 557/4

மேல்


பரம_சுழுத்தியும் (1)

துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:142 5808/1

மேல்


பரம_நாதனே (1)

பச்சை மா மயில் பரம_நாதனே
கச்சி நேர் தணிகை கடம்பனே – திருமுறை1:10 166/3,4

மேல்


பரம_வெளியே (1)

அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே – திருமுறை2:3 593/4

மேல்


பரமசிவத்தை (1)

சீர் அறிவாய் திருவொற்றி பரமசிவத்தை நினைப்போர் – திருமுறை2:75 1425/1

மேல்


பரமசேதனம் (1)

பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம் – திருமுறை3:1 1960/26

மேல்


பரமநிதியம் (1)

பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய் பரம ஏகாந்த நிலயம் – திருமுறை3:1 1960/1,2

மேல்


பரமம் (6)

ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/4
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் – திருமுறை3:5 2136/2
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3378/4
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – திருமுறை6:114 5175/1
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம்
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/1,2
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:142 5801/3

மேல்


பரமமே (3)

பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:22 3671/3
பரமமே பரம பதம் தரும் சிவமே – திருமுறை6:81 4615/944
மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரமமே
மன்றில் பரமானந்த நடம் செய்கின்ற பிரமமே – திருமுறை6:112 5013/3,4

மேல்


பரமர் (5)

பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம் – திருமுறை2:30 895/3
பாரார் புகழும் திருவொற்றி பரமர் தமது தோள் அணைய – திருமுறை2:89 1658/3
மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன் – திருமுறை2:91 1682/2
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3378/4
பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் – திருமுறை6:133 5567/3

மேல்


பரமன் (8)

பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை1:22 300/1
ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே – திருமுறை1:36 398/3
அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே – திருமுறை1:36 399/3
பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர் – திருமுறை2:19 775/3
பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியா பரிவுற்றான் – திருமுறை2:19 781/3
தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய் – திருமுறை2:75 1399/1
பாம்பு ஆபரண பரமன் எவன் கூம்பாது – திருமுறை3:3 1965/276
சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார் – திருமுறை3:3 1965/553

மேல்


பரமனே (6)

பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே – திருமுறை2:7 633/3
பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா – திருமுறை2:28 877/3
பாயும் மால் விடை ஏறும் பரமனே
நீயும் கைவிட என்னை நினைத்தியோ – திருமுறை4:15 2767/3,4
பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3305/4
பரை தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே – திருமுறை6:13 3420/1
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான் – திருமுறை6:34 3830/3

மேல்


பரமனை (2)

பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனை – திருமுறை1:38 416/3
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த – திருமுறை6:46 3983/1

மேல்


பரமா (1)

ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:50 1128/4

மேல்


பரமாகாச (1)

இலகு சிதாகாசம் அதாய் பரமாகாச இயல்பு ஆகி இணை ஒன்றும் இல்லாது ஆகி – திருமுறை3:5 2071/3

மேல்


பரமாநந்த (1)

அம்பலத்து ஆடும் மருந்து பரமாநந்த
வெள்ளத்து அழுத்தும் மருந்து – திருமுறை3:9 2439/1,2

மேல்


பரமாம் (1)

தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4

மேல்


பரமாய் (3)

பரமாய் பகாப்பொருளாய் பாலாய் சுவையின் – திருமுறை3:3 1965/37
பந்தம் அற்ற வியோமமாய் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி – திருமுறை3:5 2077/2
பதி ஆகும் பரசிவமாய் பரமாய் மேலாய் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகி – திருமுறை3:5 2088/3

மேல்


பரமாய (1)

ஆற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று – திருமுறை6:137 5641/2

மேல்


பரமார்க்கம் (1)

வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் – திருமுறை6:6 3322/1

மேல்


பரமார்த்த (2)

பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை3:5 2076/1
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – திருமுறை4:4 2606/1

மேல்


பரமார்த்தமுக்த (1)

பரிசயாதீதம் சுயம் சதோதயம் வரம் பரமார்த்தமுக்த மௌனம் – திருமுறை3:1 1960/6

மேல்


பரமார்த்தன் (1)

ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் – திருமுறை3:3 1965/284

மேல்


பரமாற்புதம் (1)

பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம் – திருமுறை3:1 1960/26

மேல்


பரமான (1)

பரமான சிதம்பர ஞான சபாபதியே – திருமுறை6:91 4713/1

மேல்


பரமானந்த (12)

ஆழும் பரமானந்த வெள்ளத்து அழுந்தி களிக்கும்படி வாய்ப்ப – திருமுறை1:19 263/2
ஆனந்தமான அமுதனடி பரமானந்த
நாட்டுக்கு அரசனடி – திருமுறை1:50 529/1,2
எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை – திருமுறை2:23 815/3
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – திருமுறை3:5 2128/4
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3098/4
பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்த பழமே மேல் – திருமுறை6:19 3626/3
பல் வாதனையும் தவிர்த்து எனக்கே பரமானந்த அமுது அளித்து – திருமுறை6:54 4060/1
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:56 4081/3
ஆணவம் தீர்க்கும் மருந்து பரமானந்த
தாண்டவம் ஆடும் மருந்து – திருமுறை6:78 4539/1,2
மன்றில் பரமானந்த நடம் செய்கின்ற பிரமமே – திருமுறை6:112 5013/4
மன்றில் பரமானந்த நடம் கண்டு இன்பம் ஓங்கினேன் – திருமுறை6:112 5027/4
ஆனந்த நாடகம் கண்டோமே பரமானந்த
போனகம் கொண்டோமே – திருமுறை6:113 5084/1,2

மேல்


பரமானந்தத்து (1)

பாவி மயலை மிதியேனோ பரமானந்தத்து உதியேனோ – திருமுறை1:20 278/2

மேல்


பரமானந்தத்தை (1)

அன்பர் இதய_மலர் கோயில் அமர்ந்த பரமானந்தத்தை
துன்பம் அகல சுகம் அளிக்கும் தூய துணையை சுயஞ்சுடரை – திருமுறை4:17 2791/1,2

மேல்


பரமானந்தம் (2)

மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் – திருமுறை3:5 2135/1
பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 3279/2

மேல்


பரமானந்தமே (1)

பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/2,3

மேல்


பரமானந்தாதீதத்து (1)

மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பரமானந்தாதீதத்து
அமர்ந்தோரும் தாம் நந்தா – திருமுறை3:3 1965/1395,1396

மேல்


பரமானுகுண (1)

பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம் – திருமுறை3:1 1960/27

மேல்


பரமானுபவ (1)

பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம் – திருமுறை3:1 1960/32

மேல்


பரமுடன் (1)

பரமுடன் அபரம் பகர் நிலை இவை என – திருமுறை6:81 4615/1039

மேல்


பரமும் (4)

பவ சங்கடம் அறும் இ இக_பரமும் புகழ் பரவும் – திருமுறை1:30 355/2
இந்தியமாய் கரணாதி அனைத்தும் ஆகி இயல் புருடனாய் கால பரமும் ஆகி – திருமுறை3:5 2077/1
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை5:2 3141/1
உபரச வேதியின் உபயமும் பரமும்
அபரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/175,176

மேல்


பரமே (52)

பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1
பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே
மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே – திருமுறை1:36 396/2,3
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை1:44 479/3
மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி – திருமுறை1:48 509/1
பாதமே சரணம் சரணம் என்றன்னை பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை2:7 642/4
பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட்கு அருள்செயும் பரமே
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 658/1,2
பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே – திருமுறை2:27 863/4
துரும வான் அமுதே அடியனேன்-தன்னை சோதியாது அருள்வது உன் பரமே – திருமுறை2:35 944/4
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1076/4
பாதி நிலா ஓங்கும் பரமே நீ ஒற்றி நகர் – திருமுறை2:59 1222/3
பறியலூர் வாழ் மெய் பரமே நெறி கொண்டே – திருமுறை3:2 1962/212
பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு – திருமுறை3:5 2121/1
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை3:5 2165/4
பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம் – திருமுறை3:6 2369/1
இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – திருமுறை3:18 2501/18,19
பரமே பரமே பரமே என்று அலறவும் – திருமுறை4:34 2991/2
பரமே பரமே பரமே என்று அலறவும் – திருமுறை4:34 2991/2
பரமே பரமே பரமே என்று அலறவும் – திருமுறை4:34 2991/2
படியே அறியும்படியே வருவாய் பதியே கதியே பரமே அபயம் – திருமுறை6:18 3618/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:22 3653/3
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3656/3,4
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/3,4
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3675/4
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/2,3
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே – திருமுறை6:23 3689/3
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3694/3,4
நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே
துன்மார்க்கவாதிகள் பெறற்கு அரு நிலையே சுத்த சிவானந்த புத்தமுது உவப்பே – திருமுறை6:23 3703/1,2
வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3708/3,4
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே
ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புற புரிகின்ற இயல்பு உடை இறையே – திருமுறை6:23 3709/2,3
சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவ சிவமே – திருமுறை6:39 3888/1
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4246/4
மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4252/2,3
இன்பே என் அறிவே பரமே சிவமே எனவே – திருமுறை6:63 4255/3
பரத்தினில் பரமே பரத்தின் மேல் பரமே – திருமுறை6:81 4615/921
பரத்தினில் பரமே பரத்தின் மேல் பரமே
பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே – திருமுறை6:81 4615/921,922
பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே – திருமுறை6:81 4615/922
பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே
பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே – திருமுறை6:81 4615/922,923
பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே – திருமுறை6:81 4615/923
பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே
பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே – திருமுறை6:81 4615/923,924
பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே – திருமுறை6:81 4615/924
பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே – திருமுறை6:81 4615/925
பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே
பரம் சுக பரமே பரம் சிவ_பரமே – திருமுறை6:81 4615/925,926
பரம் சுக பரமே பரம் சிவ_பரமே – திருமுறை6:81 4615/926
பரம் சுக பரமே பரம் சிவ_பரமே – திருமுறை6:81 4615/926
தரம் கொள் பொன் பரமே தனி பெரும் பரமே – திருமுறை6:81 4615/928
தரம் கொள் பொன் பரமே தனி பெரும் பரமே
வரம் பராபரமே வணம் பராபரமே – திருமுறை6:81 4615/928,929
நவ வார நடமே சுவகார புடமே நடராஜ பரமே நடராஜ பரமே – திருமுறை6:117 5229/2
நவ வார நடமே சுவகார புடமே நடராஜ பரமே நடராஜ பரமே – திருமுறை6:117 5229/2
வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே – திருமுறை6:117 5231/1
நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5244/2
அபயம் பதியே அபயம் பரமே
அபயம் சிவமே அபயம் உபய – திருமுறை6:125 5326/1,2
பொருள் மெய் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே – திருமுறை6:125 5353/3

மேல்


பரமேச்சுரன் (1)

தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை3:1 1960/48

மேல்


பரமேட்டியாய் (1)

பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3

மேல்


பரமேட்டியே (1)

பன்னுவார்க்கு அருளும் பரமேட்டியே
மன்னும் மா மணியே வல்லி கேசனே – திருமுறை2:8 646/1,2

மேல்


பரமோ (1)

மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:142 5750/2

மேல்


பரல் (1)

தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3139/3

மேல்


பரல்_கல் (1)

தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3139/3

மேல்


பரலும் (1)

எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3187/4

மேல்


பரவ (8)

மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி – திருமுறை1:48 511/1
பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண் – திருமுறை2:66 1301/2
பனக_அணை திரு நெடுமால் அயன் போற்ற புலவர் எலாம் பரவ ஓங்கும் – திருமுறை4:20 2799/1
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்த திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே – திருமுறை5:8 3216/4
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:57 4102/2
உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே – திருமுறை6:81 4615/335
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:95 4753/3,4
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3

மேல்


பரவசமா (1)

பதிக்கு அண்ணி நின்னை பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமா
கதி கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே – திருமுறை3:6 2401/3,4

மேல்


பரவசமாய் (1)

பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழை பரவசமாய்
தரியேன் தணிகை-தனை காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே – திருமுறை1:13 208/2,3

மேல்


பரவசமுற்று (1)

பாடேனோ ஆனந்த பரவசமுற்று உன் கமல பதம் நண்ணேனோ – திருமுறை1:16 240/4

மேல்


பரவப்படுவார் (1)

பரவப்படுவார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பாசுபதர் – திருமுறை2:87 1644/2

மேல்


பரவி (19)

பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை1:7 103/1
எவ்வேளையும் பரவி ஏத்தேனோ அவன் பணிகள் இயற்றிடேனோ – திருமுறை1:16 236/3
பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி
மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே – திருமுறை2:26 849/3,4
பண் மணம் செய் பாட்டில் பரவி துதியேனோ – திருமுறை2:36 963/4
சித்தி வேண்டிய முனிவரர் பரவி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1235/4
மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் – திருமுறை3:1 1960/78
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை3:3 1965/257
தேன் பரவும் வள்ளை செவி அழகும் நான் பரவி
வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது – திருமுறை3:3 1965/430,431
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை3:5 2082/4
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை3:5 2115/4
பவள மலையை பழமலையில் பரவி ஏத்தி கண்டேனே – திருமுறை3:13 2476/4
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – திருமுறை4:4 2604/3
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 3379/3
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி – திருமுறை6:57 4119/1
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:57 4124/2
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் – திருமுறை6:106 4892/3
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4895/2
இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே – திருமுறை6:112 4966/1
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:137 5633/1

மேல்


பரவிந்து (3)

பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலை பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம் – திருமுறை3:5 2134/1
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2
விந்து ஒளி நடு ஜோதி பரவிந்து
ஒளிக்குள் விளங்கிய ஜோதி – திருமுறை6:79 4578/1,2

மேல்


பரவிய (4)

பத்திகொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின் அடி பணியும் – திருமுறை1:12 197/1
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே – திருமுறை3:22 2527/3
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4126/2
பரவிய ஐங்கருவினிலே பருவ சத்தி வயத்தே பரை அதிட்டித்திட நாத விந்து மயக்கத்தே – திருமுறை6:137 5667/1

மேல்


பரவியது (1)

பல் நெறி சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் – திருமுறை6:23 3696/1

மேல்


பரவியிட (1)

படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4185/4

மேல்


பரவியே (1)

மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – திருமுறை4:4 2605/3

மேல்


பரவியோமம் (1)

பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம் – திருமுறை3:1 1960/9

மேல்


பரவிலேன் (1)

பழிப்படும் நெஞ்சினேன் பரவிலேன் ஐயோ – திருமுறை1:24 315/2

மேல்


பரவினோர்க்கு (1)

பாணிப்பு இலதாய் பரவினோர்க்கு அருள் புரி – திருமுறை6:81 4615/93

மேல்


பரவு (6)

ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே – திருமுறை2:14 708/4
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் – திருமுறை2:22 809/3
பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம் – திருமுறை3:1 1960/16
பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 3278/2
மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 3379/4
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:47 3991/2

மேல்


பரவுக (2)

உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே – திருமுறை6:81 4615/974
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய் சிவமே – திருமுறை6:81 4615/978

மேல்


பரவுகின்றார் (3)

பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடி பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய் – திருமுறை6:106 4888/2
பண் கொண்ட பாடலில் பாடி படித்து பரவுகின்றார்
விண் கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது – திருமுறை6:125 5414/2,3
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:142 5718/4

மேல்


பரவுதற்கு (1)

பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே – திருமுறை6:125 5330/4

மேல்


பரவும் (25)

திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 86/4
பவ சங்கடம் அறும் இ இக_பரமும் புகழ் பரவும்
கவசங்கள் என சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் – திருமுறை1:30 355/2,3
உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடை – திருமுறை1:43 460/1
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்கு – திருமுறை1:49 520/3
உலகம் பரவும் ஒரு முதல்வா தெய்வ – திருமுறை1:52 553/1
உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்-அகத்து அமர்ந்து அருள் ஒன்றே – திருமுறை2:7 640/4
ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1118/4
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம் – திருமுறை3:1 1960/76
பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும்
சாய்க்காடு மேவும் தடம் கடலே வாய்க்கு அமைய – திருமுறை3:2 1962/19,20
முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும்
சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள் – திருமுறை3:2 1962/339,340
செல் நதி கையோங்கி திலதவதியார் பரவும்
மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம் – திருமுறை3:2 1962/441,442
உலகும் பரவும் ஒரு முதலாய் எங்கும் – திருமுறை3:3 1965/7
கோன் பரவும் சங்க குழை அழகும் அன்பர் மொழி – திருமுறை3:3 1965/429
தேன் பரவும் வள்ளை செவி அழகும் நான் பரவி – திருமுறை3:3 1965/430
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை3:5 2096/4
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ – திருமுறை3:25 2552/1
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை4:3 2600/2
உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே – திருமுறை4:10 2663/1
கலகம் பரவும் மனத்தேனை கைவிட்டிட நீ கருதுதியோ – திருமுறை4:10 2663/3
திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே – திருமுறை4:10 2663/4
பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பத பணியே – திருமுறை4:10 2670/1
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை4:22 2804/3
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 3627/1
சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:27 3754/2
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:83 4632/2

மேல்


பரவுவீர் (1)

பாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர் – திருமுறை6:131 5549/2

மேல்


பரவுறுமே (1)

நாறும் பகட்டான் அதிகாரம் நடவாது உலகம் பரவுறுமே – திருமுறை1:43 469/4

மேல்


பரவெளி (3)

அப்பால் பரவெளி கண்டு அப்பாலுக்கப்பாலும் – திருமுறை3:3 1965/1366
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2
பாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர் – திருமுறை6:131 5549/2

மேல்


பரவெளியே (1)

போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை1:44 478/3

மேல்


பரவை (5)

படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 821/2
எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் – திருமுறை3:1 1960/104
தொன்மை பெரும் சுந்தரர்க்கு தோழன் என்று பெண் பரவை
நல் மனைக்கு தூது நடந்தனையே நன்மை பெற – திருமுறை3:2 1962/769,770
பரவை வீட்டு தலைக்கடையாய் வம்பு அணையாய் – திருமுறை3:4 2011/2
பேர் ஊரும் பரவை மன பிணக்கு அற எம் பெருமானை – திருமுறை5:11 3256/1

மேல்


பரவை-தன் (2)

நடையுற நின்னை பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் – திருமுறை3:6 2303/3
பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய் – திருமுறை4:33 2984/1

மேல்


பரவையின்-பால் (1)

படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால்
நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே – திருமுறை3:6 2177/3,4

மேல்


பரவையுள் (1)

மண் மண்டலிகர் மருவும் ஆரூர் பரவையுள்
மண்தளி எம் உடைமையே திண்மை – திருமுறை3:2 1962/307,308

மேல்


பரன் (4)

சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் – திருமுறை2:39 1013/2
எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம் – திருமுறை2:39 1014/2
பாடுக நீ என்றான் பரன் – திருமுறை6:129 5501/4
பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் என பகர்கின்றேன் நீர் – திருமுறை6:135 5612/1

மேல்


பரனே (22)

பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே வெள்ளி பருப்பதம் வாழ் – திருமுறை1:19 266/3
பழகா வண்ணம் எனக்கு அருளி பரனே நின்னை பணிகின்றோர்க்கு – திருமுறை1:43 462/3
தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே – திருமுறை2:18 767/2
சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1067/4
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1071/4
பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1078/4
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1079/4
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1080/4
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1081/4
புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1082/4
புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1083/4
புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1086/4
புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1087/4
செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1131/4
நஞ்சு படும் கண்டம் உடை நம் பரனே வன் துயரால் – திருமுறை2:54 1160/3
சங்கரனே அரனே பரனே நல் சராசரனே – திருமுறை2:58 1209/1
நாலும் நாட அரும் நம் பரனே எவராலும் – திருமுறை2:64 1267/2
பாண்டவர் தூதனாக பலித்து அருள் பரனே போற்றி – திருமுறை2:102 1950/1
பவனே பரனே பராபரனே எங்கள் – திருமுறை6:35 3834/3
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:96 4757/1
நாரியனே வரனே நாடியனே பரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5247/2
அம்பர நம் பரனே – திருமுறை6:119 5253/4

மேல்


பரனை (2)

பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனை
தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 416/3,4
வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையை – திருமுறை1:38 419/3

மேல்


பரா (3)

பகர் பரா சத்தியை பதியும் அண்டங்களும் – திருமுறை6:81 4615/601
ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே – திருமுறை6:118 5242/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:137 5630/2

மேல்


பராக்கிரமித்து (1)

பல்லாயிர அண்டமும் பயம் எய்த பராக்கிரமித்து
கல்லானை தின்ன கரும்பு அளித்தார் எம் கடவுளரே – திருமுறை2:24 831/3,4

மேல்


பராக்கில் (1)

வீணே பராக்கில் விடாதீர் உமது உளத்தை – திருமுறை6:129 5531/1

மேல்


பராக்கிலே (1)

பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும் – திருமுறை6:13 3459/1

மேல்


பராக்கு (1)

பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:142 5734/1

மேல்


பராகரமே (1)

ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5243/2

மேல்


பராசத்தி (4)

தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/49
நடையுறா பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள் – திருமுறை6:43 3925/2
நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள் – திருமுறை6:57 4100/1
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2

மேல்


பராந்தம் (1)

பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம் – திருமுறை3:1 1960/25,26

மேல்


பராபர (10)

பாலை கொண்ட பராபர நீ பழம் – திருமுறை2:8 645/3
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே – திருமுறை6:39 3880/1
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியா பராபர உணர்ச்சியும் பற்றா – திருமுறை6:48 3998/2
ஏக பராபர யோக வெளிக்கு அப்பால் – திருமுறை6:70 4428/1
பரம்பர வெளியை பராபர வெளியில் – திருமுறை6:81 4615/565
பராபர வெளியை பகர் பெருவெளியில் – திருமுறை6:81 4615/567
பண்டமும் காட்டிய பராபர மணியே – திருமுறை6:81 4615/1294
விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர் – திருமுறை6:82 4619/3
சகுண சிவாண்ட பராபர பூரண – திருமுறை6:113 5077/2
பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல – திருமுறை6:125 5429/2

மேல்


பராபரம் (4)

பரங்கிரி அமரும் கற்பக தருவை பராபரம் சுடரினை எளியேற்கு – திருமுறை1:38 413/1
பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம் – திருமுறை3:1 1960/11
நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம் – திருமுறை4:22 2805/1
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் – திருமுறை6:140 5702/2

மேல்


பராபரமாய் (2)

இலகு பராபரமாய் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்ப தேவே – திருமுறை3:5 2072/4
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/4

மேல்


பராபரமே (7)

பட்டீச்சரத்து எம் பராபரமே துட்ட மயல் – திருமுறை3:2 1962/174
வரம் பராபரமே வணம் பராபரமே – திருமுறை6:81 4615/929
வரம் பராபரமே வணம் பராபரமே
பரம் பராபரமே பதம் பராபரமே – திருமுறை6:81 4615/929,930
பரம் பராபரமே பதம் பராபரமே – திருமுறை6:81 4615/930
பரம் பராபரமே பதம் பராபரமே
சத்திய பதமே சத்துவ பதமே – திருமுறை6:81 4615/930,931
நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5241/2
பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே – திருமுறை6:134 5578/1

மேல்


பராபரற்கு (1)

பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே – திருமுறை1:35 383/3

மேல்


பராபரன்-தன்னை (1)

பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னை பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை – திருமுறை4:5 2614/2

மேல்


பராபரனாம் (1)

ஐயன் ஆதலின் பராபரனாம் எனப்பட்ட – திருமுறை4:24 2815/3

மேல்


பராபரனே (5)

பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே – திருமுறை2:58 1204/4
பவனே பரனே பராபரனே எங்கள் – திருமுறை6:35 3834/3
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:96 4757/1
ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே
நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5246/1,2
பஞ்சு உண்ட சிற்றடி பாவை_பங்கா நம் பராபரனே
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா – திருமுறை6:125 5395/2,3

மேல்


பராபரனை (1)

பாதியை ஒன்று_ஆனவனை பரம்பரனை பராபரனை பதி அனாதி – திருமுறை6:87 4674/3

மேல்


பராபரை (2)

பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3272/2

மேல்


பராம் (1)

நாகம் பராம் தொண்ட நாட்டில் உயர் காஞ்சி – திருமுறை3:2 1962/473

மேல்


பராம்பர (1)

வேதாந்த பராம்பர ஜயஜய – திருமுறை6:113 5124/1

மேல்


பராமுகம் (2)

முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே – திருமுறை3:6 2188/4
பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கி பராமுகம் நீ – திருமுறை3:7 2404/3

மேல்


பராமுதம் (1)

பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம் – திருமுறை3:1 1960/12

மேல்


பராய் (3)

கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை3:5 2162/4
முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் – திருமுறை4:15 2740/2
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:102 4838/1

மேல்


பராய்த்துறை (1)

சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல் – திருமுறை3:2 1962/134

மேல்


பராவமுதே (1)

நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5241/2

மேல்


பரானந்த (7)

நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நல் நறவே – திருமுறை2:75 1456/2
பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம் – திருமுறை3:1 1960/5
பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம் – திருமுறை3:1 1960/24
பித்தர் பரானந்த நித்தரடி – திருமுறை4:32 2976/4
வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் – திருமுறை5:2 3149/1
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை5:2 3151/4
நித்த பரானந்த ஜோதி சுத்த – திருமுறை6:79 4575/1

மேல்


பரி (10)

தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை1:1 28/3
தோகை பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை – திருமுறை1:19 271/3
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே – திருமுறை1:43 460/4
ஏண பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்து – திருமுறை2:24 830/1
காண பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:24 830/4
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை3:1 1960/72
வெருவாத வைதிக பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற – திருமுறை3:6 2304/2
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:30 3783/1
எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடி சிறியேன் இருந்த இடம்-தனை தேடி இணை பரி மான் ஈர்க்கும் – திருமுறை6:96 4760/1
சத பரி சத உப சத மத வித பவ – திருமுறை6:113 5130/1

மேல்


பரிக்கிரக (1)

பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலை பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம் – திருமுறை3:5 2134/1

மேல்


பரிக்கிலேன் (1)

பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அற தவிர்த்து அருள் இனி நான் – திருமுறை6:13 3542/1

மேல்


பரிகதம் (1)

பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம் – திருமுறை3:1 1960/29

மேல்


பரிகள் (1)

சேண பரிகள் நடத்திடுகின்ற நல் சேவகன் போல் – திருமுறை2:24 830/2

மேல்


பரிகிலீர் (1)

வம்பு அணி முலைகள் இரண்டும் நோக்கிடுவாள் வள்ளலை பரிகிலீர் என்பாள் – திருமுறை4:36 3004/3

மேல்


பரிச்சிக்கும் (1)

பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே – திருமுறை6:142 5751/3

மேல்


பரிசத்ததுவாய் (1)

காட்சியுற கண்களுக்கு களிக்கும் வண்ணம் உளதாய் கையும் மெய்யும் பரிசிக்க சுக பரிசத்ததுவாய்
சூழ்ச்சியுற நாசிக்கு சுகந்தம் செய்குவதாய் தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய் – திருமுறை6:57 4129/1,2

மேல்


பரிசம் (2)

மெய் பரிசம் செய்ய வல்ல வித்தகரும் மெய்ப்படவே – திருமுறை3:3 1965/1388
படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:96 4764/1

மேல்


பரிசயாதீதம் (1)

பரிசயாதீதம் சுயம் சதோதயம் வரம் பரமார்த்தமுக்த மௌனம் – திருமுறை3:1 1960/6

மேல்


பரிசளிக்கும் (1)

பாடுகின்றோர் பாட பரிசளிக்கும் புண்ணியனே – திருமுறை2:36 955/1

மேல்


பரிசன (1)

மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:102 4844/1

மேல்


பரிசாம் (2)

எய் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க – திருமுறை3:3 1965/1387
அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல் – திருமுறை3:19 2504/1

மேல்


பரிசால் (1)

பரிவேன் பாவம் பரிவேன் இ பரிசால் ஒன்றும் பயன் காணேன் – திருமுறை1:43 464/2

மேல்


பரிசானால் (1)

இ பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் – திருமுறை2:27 862/3

மேல்


பரிசிக்க (1)

காட்சியுற கண்களுக்கு களிக்கும் வண்ணம் உளதாய் கையும் மெய்யும் பரிசிக்க சுக பரிசத்ததுவாய் – திருமுறை6:57 4129/1

மேல்


பரிசிக்கும் (1)

பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையை பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை – திருமுறை2:23 817/2

மேல்


பரிசில் (1)

பரிசில் கரைப்புற்றோர் பாங்கு பெற ஓங்கும் – திருமுறை3:2 1962/261

மேல்


பரிசினர் (1)

பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:56 1188/3

மேல்


பரிசினராய் (2)

பாரிடத்தில் கொள்ளா பரிசினராய் நீரிடத்தில் – திருமுறை3:3 1965/86
பண்டு கண்டும் காணா பரிசினராய் பொன்_மேனி – திருமுறை3:3 1965/1325

மேல்


பரிசு (40)

பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 337/2
பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 338/2
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 339/2
பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 340/2
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 341/2
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 342/2
பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 343/2
பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 344/2
பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 345/2
பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 346/2
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே – திருமுறை1:43 460/4
நலத்தால் உயர்ந்த பெரும் தவர்-பால் நண்ணும் பரிசு நல்கினையேல் – திருமுறை1:43 466/2
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே – திருமுறை2:8 649/4
பன்னும் மனத்தால் பரிசு இழந்த பாதகனேன் – திருமுறை2:16 739/1
பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மல கங்குல் – திருமுறை2:27 864/1
பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே – திருமுறை2:82 1567/4
அருந்தா அமுதம் அனையீர் இங்கு அடுத்த பரிசு ஏது அறையும் என்றேன் – திருமுறை2:98 1899/2
ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம் – திருமுறை3:3 1965/447
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை4:1 2575/1
பண் அமர் பாடல் பரிசு அளித்தானை பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை – திருமுறை4:5 2618/3
துலைக்கொடி நன்கு அறியாதே துணை அருளோடு ஊடி துரிசு புகன்றேன் கருணை பரிசு புகன்று அறியேன் – திருமுறை5:8 3220/1
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ – திருமுறை5:10 3242/3
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதி பரிசு தந்திடுதும் என்று உளத்தே – திருமுறை6:26 3736/2
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:33 3816/4
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:36 3851/3
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:49 4006/1
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:57 4103/2
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:58 4199/3
மேவ காட்டும் பரிசு – திருமுறை6:61 4239/4
பார்த்தாய் இ பாட்டின் பரிசு – திருமுறை6:61 4240/4
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:83 4634/3
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4734/4
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே – திருமுறை6:112 5005/3
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
பாட்டை புனைந்து பரிசு அளித்த பரம ஞான பதி கொடியே – திருமுறை6:126 5466/2
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க – திருமுறை6:131 5547/3
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:142 5766/2
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:142 5766/4
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் – திருமுறை6:142 5767/2
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:142 5796/4

மேல்


பரிசு-அதனால் (1)

இனிப்புறு சிற்சபை இறையை பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி – திருமுறை6:142 5809/4

மேல்


பரிசு-அதுதான் (1)

பதம் கூறு ஒற்றி பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான்
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1921/1,2

மேல்


பரிசுகள் (1)

பயிர்ப்புறு கரண பரிசுகள் பற்பல – திருமுறை6:81 4615/971

மேல்


பரிசும் (6)

பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே – திருமுறை2:103 1954/2
கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 3323/4
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லா பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/3
பாங்கனில் என்னை பரிந்துகொண்டு எல்லா பரிசும் இங்கு அளித்த தற்பரத்தை – திருமுறை6:46 3964/3
பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அற தவிர்த்து அருள் பரிசும்
நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பை நல் நாத – திருமுறை6:46 3976/1,2
பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே பகர் பிரணவாகார பரிசும் எனக்கு அளித்தீர் – திருமுறை6:95 4749/3

மேல்


பரிசுற (1)

பாவலனே தொழும் பாணன் பரிசுற பாட்டு அளித்த – திருமுறை2:58 1206/2

மேல்


பரிசே (2)

பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றி பகை தெரிந்து – திருமுறை2:79 1519/2
வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா – திருமுறை3:2 1962/450

மேல்


பரிசையும் (1)

படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலா பரிசையும் அறிவாய் – திருமுறை6:23 3697/2

மேல்


பரித்த (2)

தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:137 5629/1

மேல்


பரித்தது (1)

பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே – திருமுறை2:98 1816/3

மேல்


பரித்தனையே (1)

பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர் – திருமுறை3:2 1962/748

மேல்


பரிதாப (1)

என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல் – திருமுறை3:6 2263/3

மேல்


பரிதாபம் (4)

பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர் – திருமுறை2:55 1179/3
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்து கண்டும் என் குறை அகற்றாது – திருமுறை2:67 1317/1
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரிதாபம்
கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனை குறித்து – திருமுறை3:6 2343/2,3
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ – திருமுறை4:39 3019/3

மேல்


பரிதி (1)

நீட்டும் பரிதி நியமத்தோய் காட்டிய நம் – திருமுறை3:2 1962/332

மேல்


பரிதிப்புரி (2)

பரத தாண்டவனே பரிதிப்புரி
வரதத்து ஆண்டவனே இ வருத்தமே – திருமுறை2:64 1264/3,4
பத்தர் நித்தம் பயில் பரிதிப்புரி
உத்தம பொருளே உன் அருள்-தனை – திருமுறை2:64 1272/1,2

மேல்


பரிதிபுரத்து (1)

அக்கண் பரிதிபுரத்து ஆர்ந்து ஓங்கும் முக்கண் – திருமுறை1:52 554/2

மேல்


பரிந்த (4)

விரிந்த நெஞ்சே ஒற்றியிடை மேவும் பரிந்த நெற்றிக்கண்ணானை – திருமுறை2:65 1283/2
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4126/2
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருள பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4148/4
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4185/4

மேல்


பரிந்தனையோ (1)

பட்டு துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்ன பரிந்தனையோ
கட்ட துகிலும் கிடையாது கந்தை உடுத்தது அறிந்திலையோ – திருமுறை2:92 1688/2,3

மேல்


பரிந்திடும் (1)

பரிந்திடும் மனத்தோர்க்கு அருள்செயும் நினது பாத_தாமரைகளுக்கு அன்பு – திருமுறை1:12 199/1

மேல்


பரிந்திலதே (1)

பார் முகமாக என் ஓர் முகம் பார்க்க பரிந்திலதே – திருமுறை3:6 2333/4

மேல்


பரிந்திலரே (1)

பால் ஏறு அணி நீற்று அழகர் அவர் பாவியேனை பரிந்திலரே
கோல் ஏறுண்ட மதன் கரும்பை குனித்தான் அம்பும் கோத்தனன் காண் – திருமுறை2:86 1605/2,3

மேல்


பரிந்திலீரானால் (1)

பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனை பரிந்திலீரானால்
வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்து கூறுதல் மரபு மற்று அன்றால் – திருமுறை2:41 1027/2,3

மேல்


பரிந்திலேன் (2)

பரிந்திலேன் அருள் பாங்குறும் பொருட்டாய் பந்தபாசத்தை பறித்திடும் வழியை – திருமுறை2:46 1087/1
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ – திருமுறை5:10 3242/3

மேல்


பரிந்து (54)

பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை1:1 30/3
யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை1:6 101/3
பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய் – திருமுறை1:8 134/2
பள்ள உலக படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த – திருமுறை1:23 309/1
பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின் – திருமுறை2:12 692/1
படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சை பரிந்து உண்ட கருணை அம்பரமே – திருமுறை2:14 706/3
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே – திருமுறை2:24 825/3
பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும் – திருமுறை2:25 834/1
பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே – திருமுறை2:27 863/4
பாரின் மேல் அலையும் பாவியேன்-தனக்கு பரிந்து அருள்பாலியாய் என்னில் – திருமுறை2:28 870/2
படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனை பரிந்து அருளி – திருமுறை2:33 919/2
பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க – திருமுறை2:38 1003/2
பற்று நோக்கிய பாவியேன்-தனக்கு பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே – திருமுறை2:49 1109/1
பற்றி நிற்பையாகில் பரிந்து – திருமுறை2:65 1280/4
பரிந்து உனக்கு சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம் – திருமுறை2:65 1281/1
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார் – திருமுறை2:81 1555/2
பா ஆர் குதலை பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே – திருமுறை2:84 1588/4
பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை2:87 1637/2
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ – திருமுறை2:91 1684/3
பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்த – திருமுறை3:3 1965/1323
பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த – திருமுறை3:7 2412/3
பாதம் நாள்-தொறும் பற்று அற பற்றுவோர் பாதம் நாட பரிந்து அருள் பாலிப்பாய் – திருமுறை3:24 2542/2
பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே – திருமுறை4:10 2669/4
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் – திருமுறை4:39 3017/2
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை4:39 3025/2
அன்னை என பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் என தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் – திருமுறை5:1 3041/2
பாடும் வகை அணுத்துணையும் பரிந்து அறியா சிறிய பருவத்தே அணிந்து அணிந்து பாடும் வகை புரிந்து – திருமுறை5:1 3042/1
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை5:1 3054/2
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை5:2 3077/4
அன்னையினும் பரிந்து அருளி அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து எனையும் அன்பினொடு நோக்கி – திருமுறை5:2 3089/2
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை5:2 3100/3
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணை கதவம் திறப்பித்து பரிந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3101/2
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை5:2 3157/3
படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளி தெருவில் படர் கதவம் திறப்பித்து பரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3158/2
பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் – திருமுறை6:7 3324/1
படி மேல் ஆசை பல வைத்து பணியும் அவர்க்கும் பரிந்து சுக – திருமுறை6:7 3334/1
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் – திருமுறை6:13 3480/3
பரிந்து உனை பதியா பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில் – திருமுறை6:13 3488/1
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்கு பரிந்து அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 3637/4
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்க பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3715/3
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:32 3807/4
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:33 3816/4
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:57 4115/1
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:57 4132/3
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:57 4135/2
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:57 4160/2
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:57 4162/2
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல – திருமுறை6:93 4728/3
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:96 4762/2
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:102 4837/4
பதத்திற்கு அபயம் பரிந்து என் உளத்தே நல் – திருமுறை6:125 5326/3
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே – திருமுறை6:127 5472/1
பண்டங்கள் பலித்தன பரிந்து எனது உள்ளத்தில் – திருமுறை6:130 5539/3
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:142 5764/4

மேல்


பரிந்துகொண்டு (2)

பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3305/4
பாங்கனில் என்னை பரிந்துகொண்டு எல்லா பரிசும் இங்கு அளித்த தற்பரத்தை – திருமுறை6:46 3964/3

மேல்


பரிந்துநின்று (1)

பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மல கங்குல் – திருமுறை2:27 864/1

மேல்


பரிந்தே (1)

பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய் – திருமுறை2:103 1954/2,3

மேல்


பரிபவ (1)

பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம் – திருமுறை3:1 1960/13

மேல்


பரிபவம் (2)

பண்ண முடியா பரிபவம் கொண்டு இ உலகில் – திருமுறை2:16 749/1
மாண பரிபவம் நீக்கிய மாணிக்கவாசகர்க்காய் – திருமுறை2:24 830/3

மேல்


பரிபாக (1)

பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம் – திருமுறை3:1 1960/28

மேல்


பரிபாகம் (1)

இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை5:2 3136/1

மேல்


பரிபூத (1)

பரம சுத்தாத்விதானந்த அனுபூதிகம் பரிபூத சிற்குணாந்தம் – திருமுறை3:1 1960/31

மேல்


பரிபூரண (6)

சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை1:1 11/3
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே – திருமுறை3:18 2501/17
சுத்த சற்குண தெள் அமுது எழு கடலே சுக பரிபூரண பொருளே – திருமுறை3:22 2525/3
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – திருமுறை4:4 2601/1
உபய பரத பத பர பரிபூரண – திருமுறை6:113 5133/2
பரிபூரண ஞான சிதம்பர – திருமுறை6:113 5138/1

மேல்


பரிபூரணமாக (1)

புண்ணியர்க்கான மருந்து பரிபூரணமாக
பொருந்து மருந்து – திருமுறை3:9 2442/1,2

மேல்


பரிபூரணமாம் (2)

நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3030/1
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை5:1 3055/4

மேல்


பரிபூரணமாய் (1)

நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:137 5637/3

மேல்


பரிபூரணரே (1)

அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/1

மேல்


பரிபூரணனே (1)

பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை3:6 2172/4

மேல்


பரிபூரணனை (1)

நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனை சித்த சிகாமணியை – திருமுறை6:134 5590/2

மேல்


பரிபூரணாகார (1)

வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:22 3669/1

மேல்


பரிமளத்தே (1)

குளத்தே நிறைந்து அணையும் கடந்து ஓங்கி குலவு பரிமளத்தே
மிகுந்து வயங்கும் அமுதம் மனம் மகிழ்ந்தே – திருமுறை6:89 4685/3,4

மேல்


பரிமளம் (2)

சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இ தூய் நெறி ஒன்றாம் – திருமுறை2:38 1001/3
வளம் கொண்ட தெய்வ திரு_முக மாட்சியும் வாய்ந்த பரிமளம்
கொண்ட கொன்றை சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற – திருமுறை3:6 2364/2,3

மேல்


பரிமளமே (1)

பாலைத்துறையின் பரிமளமே சீலத்தர் – திருமுறை3:2 1962/166

மேல்


பரிமளிக்க (1)

சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1

மேல்


பரிமளிக்கவே (1)

துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிமளிக்கவே
ஓதி உணர்தற்கு அரிய பெரிய உணர்வை நண்ணியே – திருமுறை6:112 5004/2,3

மேல்


பரிமளிக்கும் (2)

பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகை போதே எழில் ஒற்றி பூரணர் பால் – திருமுறை2:75 1448/2,3
ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம் – திருமுறை3:1 1960/99

மேல்


பரிமளியாநின்று (1)

எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரிமளியாநின்று
ஓங்கும் மருவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1432/3,4

மேல்


பரிமிதாதீதம் (1)

பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம் – திருமுறை3:1 1960/25

மேல்


பரியந்தம் (1)

தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:142 5791/3

மேல்


பரியாச (1)

பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:102 4836/1

மேல்


பரியாச_பயலே (1)

பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:102 4836/1

மேல்


பரியாசை (1)

பரியாசை செய்குவளால் அயலார் என் பகருவதே – திருமுறை4:6 2624/4

மேல்


பரியார் (1)

நந்தி பரியார் திருவொற்றி_நாதர் அயன் மால் நாடுகினும் – திருமுறை2:86 1607/1

மேல்


பரியான் (1)

பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான்
தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை4:39 3025/2,3

மேல்


பரியும் (2)

பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பத பணியே – திருமுறை4:10 2670/1
பகல் ஒழிய நடு_இரவில் நடந்து அருளி அடியேன் பரியும் இடத்து அடைந்து மணி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3108/2

மேல்


பரியேன் (1)

பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழை பரவசமாய் – திருமுறை1:13 208/2

மேல்


பரியை (1)

கட்டுக்கடங்கா மன பரியை கட்டும் இடத்தே கட்டுவித்து என் – திருமுறை6:104 4871/1

மேல்


பரிவால் (3)

பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை1:7 104/1
மாண பரிவால் அருள் சிந்தாமணியே உன்றன் ஒற்றி நகர் – திருமுறை2:33 928/3
மின்னும் இடை பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிக பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்து போனாள் – திருமுறை6:60 4221/3

மேல்


பரிவில் (2)

படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும் – திருமுறை2:79 1523/3
பாவாய் இரு கல் ஆனைக்கு பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ – திருமுறை2:98 1904/3

மேல்


பரிவு (4)

பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண் – திருமுறை2:39 1010/2
பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து எனை – திருமுறை6:81 4615/1165
பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே – திருமுறை6:112 5035/4
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4

மேல்


பரிவுகொண்டு (1)

அன்னை அப்பனுமாய் பரிவுகொண்டு ஆண்ட அண்ணலே நண்ண அரும் பொருளே – திருமுறை2:14 712/2

மேல்


பரிவுடனே (1)

எஞ்சா பரிவுடனே எண்ணி அருள் செஞ்சோதி – திருமுறை3:3 1965/1402

மேல்


பரிவுற்றார் (1)

பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார்
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த – திருமுறை2:83 1575/2,3

மேல்


பரிவுற்றான் (1)

பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியா பரிவுற்றான்
பிரமன் தலையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 781/3,4

மேல்


பரிவுறுகின்றாய் (1)

பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய்
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 801/1,2

மேல்


பரிவுறுகின்றேன் (1)

படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன் பாவியேன்-தனக்கு அருள் புரியாய் – திருமுறை2:28 875/3

மேல்


பரிவுறும்-தோறும் (1)

பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா – திருமுறை6:13 3411/2

மேல்


பரிவேத்தியம் (1)

பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம் – திருமுறை3:1 1960/29,30

மேல்


பரிவேன் (3)

பரிவேன் பாவம் பரிவேன் இ பரிசால் ஒன்றும் பயன் காணேன் – திருமுறை1:43 464/2
பரிவேன் பாவம் பரிவேன் இ பரிசால் ஒன்றும் பயன் காணேன் – திருமுறை1:43 464/2
படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை – திருமுறை2:32 913/1

மேல்


பரிவேன்_அல்லேன் (1)

படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை – திருமுறை2:32 913/1

மேல்


பரிவோடு (1)

பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணைய பார்த்து அறியேன் – திருமுறை2:79 1516/3

மேல்


பரு (1)

குருவாம் எனை காக்கும் கோவாம் பரு வரையின் – திருமுறை6:40 3902/2

மேல்


பருக்க (2)

கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை3:5 2160/2
உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் – திருமுறை6:133 5571/1

மேல்


பருக்கும் (2)

உண்ண பருக்கும் உடம்பு – திருமுறை3:4 1987/4
இனியும் பருக்கும் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும் – திருமுறை3:13 2479/2

மேல்


பருக்கை (2)

செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3138/2
காட்டிலே பருக்கை கல்லிலே புன்செய் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை – திருமுறை6:13 3467/3

மேல்


பருக்கை_கல் (1)

செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3138/2

மேல்


பருக (2)

பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருக கிட்டாது – திருமுறை1:7 109/1
மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன் – திருமுறை1:7 128/1

மேல்


பருகாது (1)

பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை1:44 479/3

மேல்


பருகு (1)

பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:142 5801/3

மேல்


பருகுகின்றேன் (1)

படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:142 5766/4

மேல்


பருகேன் (1)

பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்தபடியே – திருமுறை1:21 284/3

மேல்


பருகேனே (1)

பா ஆர் குதலை பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே – திருமுறை2:84 1588/4

மேல்


பருத்த (4)

உள்ளம் கொண்டு ஓங்கும் அவமே பருத்த ஒதி_அனையேன் – திருமுறை4:15 2758/3
பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 3309/2
பருத்த என் உடம்பை பார்த்திடாது அஞ்சி படுத்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 3449/4
ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நா தழும்புறவே – திருமுறை6:15 3579/1

மேல்


பருத்தேன் (2)

மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:73 1377/2
புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 3298/2

மேல்


பருந்தின் (2)

பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அ பருந்தின்
நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா – திருமுறை3:3 1965/1135,1136
காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 3433/1

மேல்


பருந்து (1)

பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அ பருந்தின் – திருமுறை3:3 1965/1135

மேல்


பருப்பதத்தில் (2)

பாகு இயல் சொல் மங்கையொடும் பாங்கு ஆர் பருப்பதத்தில்
யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல் – திருமுறை3:2 1962/545,546
பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள் – திருமுறை3:2 1962/547

மேல்


பருப்பதத்தை (1)

பனி உந்து இமயமலை பச்சை படர்ந்த பவள பருப்பதத்தை
கனியும் சிலையும் கலந்த இடம் எங்கே அங்கே கண்டேனே – திருமுறை3:13 2479/3,4

மேல்


பருப்பதம் (1)

பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே வெள்ளி பருப்பதம் வாழ் – திருமுறை1:19 266/3

மேல்


பருப்பிலே (2)

பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3355/4
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன் – திருமுறை6:9 3360/2

மேல்


பருப்பு (3)

குறியிலே அமைத்த உணவு எலாம் திருடி கொண்டுபோய் உண்டனன் பருப்பு
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 3356/2,3
பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள் – திருமுறை6:9 3363/1
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:57 4106/2

மேல்


பருப்பு_இடி (1)

பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள் – திருமுறை6:9 3363/1

மேல்


பருப்புக்கு (1)

பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழை பழமும் கொள்ள – திருமுறை3:6 2275/2

மேல்


பருப்பொடு (1)

கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண் – திருமுறை6:9 3357/1

மேல்


பருமன் (1)

பாடு இல்லை கையில் பணம் இல்லை தேக பருமன் இல்லை – திருமுறை2:26 847/2

மேல்


பருவ (4)

முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை3:6 2267/1
வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்து தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து – திருமுறை5:1 3045/2
சிசு முதல் பருவ செயல்களின் உயிர்களை – திருமுறை6:81 4615/733
பரவிய ஐங்கருவினிலே பருவ சத்தி வயத்தே பரை அதிட்டித்திட நாத விந்து மயக்கத்தே – திருமுறை6:137 5667/1

மேல்


பருவத்தில் (3)

பாலர் அலவோ என்றேன் ஐம்பாலர் பாலை பருவத்தில்
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமை பாலர் யாம் என்றே – திருமுறை2:98 1856/2,3
அறிவு இலா சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பை – திருமுறை6:12 3393/1
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:22 3684/2

மேல்


பருவத்தில்-தானே (2)

ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா – திருமுறை6:13 3485/1
தேர்வு இலா சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின் – திருமுறை6:13 3486/1

மேல்


பருவத்திலே (2)

பருவத்திலே நல் அறிவு அளித்தே உனை பாடச்செய்தாய் – திருமுறை3:6 2218/3
கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு – திருமுறை3:6 2239/1

மேல்


பருவத்து (12)

அறியா பருவத்து அடியேனை ஆட்கொண்ட – திருமுறை2:12 691/1
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை2:98 1795/2
அறியா பருவத்து அறிவுறுத்தி ஆட்கொண்ட – திருமுறை4:8 2650/1
பேதை பருவத்து எனை வலிய பிடித்து ஆட்கொண்ட பெருமானே – திருமுறை4:10 2666/1
ஒன்றும் தெரிந்திட மாட்டா பருவத்து உணர்வு தந்தாய் – திருமுறை4:11 2692/1
என்னை அறியா பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்றன்னை – திருமுறை4:12 2698/1
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியா சிறு பருவத்து என்னை ஆண்டு – திருமுறை4:12 2703/3
தன்னை அறியா பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான் – திருமுறை4:39 3019/2
ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்க தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன் – திருமுறை5:1 3055/1
உலகியல் உணர்வோர் அணுத்துணையேனும் உற்றிலா சிறிய ஓர் பருவத்து
இலகிய எனக்கு உள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும் தரம் இலாமையினான் – திருமுறை5:9 3226/1,2
ஏதும் ஒன்று அறியா பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே – திருமுறை6:34 3828/1
அறிவு இலா பருவத்து அறிவு எனக்கு அளித்தே – திருமுறை6:81 4615/1121

மேல்


பருவத்தும் (1)

செறிவு இலா சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில் – திருமுறை6:13 3484/2

மேல்


பருவத்தே (7)

எனை அறியா பருவத்தே ஆண்டுகொண்ட என் அரசே என் குருவே இறையே இன்று – திருமுறை3:5 2155/1
தன்னை அறியா பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான் – திருமுறை4:39 3019/2
பாடும் வகை அணுத்துணையும் பரிந்து அறியா சிறிய பருவத்தே அணிந்து அணிந்து பாடும் வகை புரிந்து – திருமுறை5:1 3042/1
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:57 4165/1
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:137 5626/2
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:142 5748/2
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார் – திருமுறை6:142 5813/1

மேல்


பருவம் (21)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1
மங்கை பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன் – திருமுறை2:86 1633/3
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் – திருமுறை2:98 1791/2
தருண பருவம் இஃது என்றேன் தவிர் அன்று என காட்டியது உன்றன் – திருமுறை2:98 1910/3
தவமே புரியும் பருவம் இலேன் பொய் சக நடை-கண் – திருமுறை3:6 2328/1
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை4:3 2591/2
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை5:1 3039/3
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை5:1 3039/4
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை5:1 3039/4
பருவரல் அற்று அடி சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே – திருமுறை5:4 3170/4
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை5:4 3172/4
நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே – திருமுறை5:4 3174/4
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை5:9 3236/3
அன்பின் இசைந்து அந்தோ அணிந்துகொண்டான் என் பருவம்
பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்து – திருமுறை6:52 4040/2,3
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:57 4092/3
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:57 4101/4
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:57 4183/2
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:57 4183/2
பருவம் இலா குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ – திருமுறை6:60 4210/1
திவள் ஒளி பருவம் சேர்ந்த நல்லவளே – திருமுறை6:81 4615/1425
காய்க்கும் பருவம்-தன்னை பழுத்த பருவம் ஆக்கியே – திருமுறை6:112 5021/1

மேல்


பருவம்-தன்னில் (1)

தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனை தனித்து தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் – திருமுறை4:39 3024/2

மேல்


பருவம்-தன்னை (1)

காய்க்கும் பருவம்-தன்னை பழுத்த பருவம் ஆக்கியே – திருமுறை6:112 5021/1

மேல்


பருவம்-தனிலே (7)

பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் – திருமுறை4:39 3017/2
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் – திருமுறை4:39 3018/2
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் – திருமுறை4:39 3021/2
பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன் – திருமுறை4:39 3022/2
கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வர காணேன் – திருமுறை4:39 3023/2
இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை – திருமுறை4:39 3026/2
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும் – திருமுறை5:1 3041/1

மேல்


பருவம்-அதனின் (1)

பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – திருமுறை2:96 1730/3

மேல்


பருவம்-அதில் (2)

காளை பருவம்-அதில் கண்டார் இரங்கிட அ – திருமுறை3:3 1965/975
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:57 4133/1

மேல்


பருவம்-அதின் (1)

பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை4:39 3025/2

மேல்


பருவம்-இதில் (1)

பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை4:39 3025/2

மேல்


பருவமுடன் (1)

பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – திருமுறை3:8 2424/3

மேல்


பருவமுறு (1)

பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல – திருமுறை5:2 3116/1

மேல்


பருவரல் (5)

பாவியேன் இன்னும் எத்தனை நாள் செலும் பருவரல் விடுத்து உய்ய – திருமுறை1:39 424/1
பருவரல் அற்று அடி சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே – திருமுறை5:4 3170/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3915/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3921/4
பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்து – திருமுறை6:52 4040/3

மேல்


பருவாய் (1)

கண்ணீர் தரும் பருவாய் கட்டுரைப்பார் சான்றாக – திருமுறை3:3 1965/667

மேல்


பரை (36)

பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே – திருமுறை1:35 383/3
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நினை ஒப்பவர் ஆர் – திருமுறை2:75 1432/2
பரை ஆதரிக்க நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1724/3
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் – திருமுறை2:98 1860/3
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – திருமுறை3:15 2488/3
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – திருமுறை3:26 2563/4
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை4:3 2593/3
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை5:4 3174/1
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை5:4 3179/1
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3272/2
பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா – திருமுறை6:13 3411/2
பரை தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே – திருமுறை6:13 3420/1
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:22 3671/3
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3918/4
படர்தரு விந்து பிரணவ பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் – திருமுறை6:43 3926/2
பரை தரு சுத்த நிலை முதல் அதீத பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3933/1
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/3
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:60 4210/3
பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4243/4
பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4243/4
பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4263/3
பரை தூக்கி காட்டிய காலே ஆதி_பரை – திருமுறை6:80 4594/1
பரை தூக்கி காட்டிய காலே ஆதி_பரை – திருமுறை6:80 4594/1
சேதன பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை
ஆதனத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/187,188
சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/227,228
பரை ஒளி என் மன பதியினில் விரித்தே – திருமுறை6:81 4615/277
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:83 4634/3
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே – திருமுறை6:104 4865/2
பரை ஒளி ஓங்கிற்று என்று உந்தீபற – திருமுறை6:107 4900/2
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:137 5633/1
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:137 5645/3
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:137 5650/2
தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனி பரை சார்ந்திடுவள் – திருமுறை6:137 5664/3
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4
பரவிய ஐங்கருவினிலே பருவ சத்தி வயத்தே பரை அதிட்டித்திட நாத விந்து மயக்கத்தே – திருமுறை6:137 5667/1

மேல்


பரையாதி (1)

பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம் – திருமுறை3:1 1960/23

மேல்


பரையாம் (3)

ஆன ஒளியில் பரையாம் ஆதபத்தினால் தோன்றும் – திருமுறை3:3 1965/1061
குருவே ஆதி தனி தாயே குலவும் பரையாம் பெரும் தாயே – திருமுறை4:23 2810/3
திடுக்கு அற எனை-தான் வளர்த்திட பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ – திருமுறை6:14 3543/1

மேல்


பரையாய் (1)

நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த – திருமுறை3:5 2088/2

மேல்


பரையால் (1)

விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர் – திருமுறை6:82 4619/3

மேல்


பரையின் (3)

திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால் – திருமுறை1:43 460/3
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை3:5 2076/2
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:137 5633/1

மேல்


பரையுடன் (1)

பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும் – திருமுறை4:15 2776/2

மேல்


பரையும் (1)

பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே – திருமுறை6:125 5435/2

மேல்


பரையே (4)

பத்தர்-தம் உள்ள திரு_கோயில் மேவும் பரம் பரையே
சுத்த மெய்ஞ்ஞான ஒளி பிழம்பே சிற்சுகாநந்தமே – திருமுறை2:75 1468/1,2
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே – திருமுறை3:15 2489/3
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை4:3 2591/2
பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4243/4

மேல்


பரையோ (1)

மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:142 5750/2

மேல்


பரையோடு (1)

அவாய் நிற்கும் பரையோடு வாழ் மதுரை – திருமுறை3:2 1962/387

மேல்


பரோகள (1)

சிவ போத பரோகள கூடக – திருமுறை6:113 5139/2

மேல்


பரோக்ஷ (1)

பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானுபவ விலாச பிரகாசம் – திருமுறை3:1 1960/19

மேல்


பரோக்ஷாநுபவ (1)

துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா – திருமுறை4:4 2601/3

மேல்


பரோதயம் (1)

பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம் – திருமுறை3:1 1960/25

மேல்


பரோபரீணம் (1)

பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம்
பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம் – திருமுறை3:1 1960/13,14

மேல்


பல் (84)

பல் காதல் நீக்கிய நல்லோர்க்கு அருளும் பரஞ்சுடரே – திருமுறை1:3 47/3
செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை1:6 94/2
பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை1:7 130/1
வண்ண பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது – திருமுறை2:24 825/1
பதம் கொண்ட பல் ஆயிரம் கோடி அண்டங்கள் எல்லாம் – திருமுறை2:24 833/3
மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ – திருமுறை2:26 855/1
ஆதவன்-தன் பல் இறுத்த ஐயற்கு அருள் புரிந்த – திருமுறை2:36 982/1
பல் விதங்களால் பணி செயும் உரிமை பாங்கு நல்கும் அ பரம் உமக்கு அன்றே – திருமுறை2:55 1180/3
தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1234/4
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை2:85 1598/3
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும் – திருமுறை2:90 1672/3
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை2:98 1915/3
இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை3:1 1960/108
சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல்
நல் குடியும் ஓங்கி நலம் பெருகும் மேன்மை திருக்கற்குடியில் – திருமுறை3:2 1962/134,135
சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய் – திருமுறை3:3 1965/142
நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல்
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் – திருமுறை3:3 1965/943,944
சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே பல் பகலும் – திருமுறை3:3 1965/1092
சித்திகளே வத்து என்போர் சேர்ந்து உறையேல் பல் மாயா – திருமுறை3:3 1965/1277
மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக – திருமுறை3:3 1965/1281
பூதம் எங்கே மற்றை புலன் எங்கே பல்_உயிரின் – திருமுறை3:4 1977/1
பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் என பல் கால் மேவி – திருமுறை3:5 2131/1
ஆயிரம்ஆயிரம் முகங்களாலும் பல் நாள் அளந்தளந்து ஓர் அணுத்துணையும் அளவு காணாதே – திருமுறை3:5 2131/2
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை3:5 2132/2
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை3:5 2137/2
இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே – திருமுறை3:5 2158/2
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே – திருமுறை3:6 2262/4
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – திருமுறை3:8 2422/3
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
பல் நாக பூண் அணி மலையை பழையமலையில் கண்டேனே – திருமுறை3:13 2481/4
அட முடியாது பல் ஆற்றாலும் ஏழைக்கு அடுத்த துன்பம் – திருமுறை4:15 2748/1
ஆற்றால் விளங்கும் சடையோய் இ ஏழை அடியனும் பல்
ஆற்றால் வருந்தும் வருத்தம் எல்லாம் முற்று அறிந்தும் இன்னம் – திருமுறை4:15 2754/1,2
காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் – திருமுறை4:15 2771/2
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை4:25 2819/4
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை5:1 3054/2
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 3280/3
மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவா – திருமுறை6:9 3360/1
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே – திருமுறை6:9 3362/2
வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 3434/1
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் – திருமுறை6:13 3438/2
பல் நெறி சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் – திருமுறை6:23 3696/1
நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளி பொன் பொது நாடகம் புரிவீர் – திருமுறை6:31 3799/2
உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள் உலப்பு இலா அண்டத்தின் பகுதி – திருமுறை6:43 3924/1
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே – திருமுறை6:47 3984/1
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:47 3985/1
பல் வாதனையும் தவிர்த்து எனக்கே பரமானந்த அமுது அளித்து – திருமுறை6:54 4060/1
கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:57 4173/1
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:57 4173/2
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:57 4182/4
மண்ணினில் நாற்றம் வகுத்ததில் பல் வகை – திருமுறை6:81 4615/373
மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல் பயன் – திருமுறை6:81 4615/377
மண்ணிடை அடி நிலை வகுத்ததில் பல் நிலை – திருமுறை6:81 4615/379
நீரினில் சுவை நிலை நிரைத்து அதில் பல் வகை – திருமுறை6:81 4615/409
எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை – திருமுறை6:81 4615/605
அளவு_இல் பல் சத்தரை அளவு_இல் அண்டங்களை – திருமுறை6:81 4615/607
கடலிடை பல் வளம் கணித்து அதில் பல் உயிர் – திருமுறை6:81 4615/617
கடலிடை பல் வளம் கணித்து அதில் பல் உயிர் – திருமுறை6:81 4615/617
மலையிடை பல் வளம் வகுத்து அதில் பல் உயிர் – திருமுறை6:81 4615/619
மலையிடை பல் வளம் வகுத்து அதில் பல் உயிர் – திருமுறை6:81 4615/619
கோடியில் அனந்த கோடி பல் கோடி – திருமுறை6:81 4615/627
காக்கும் தலைவர்கள் கணக்கில் பல் கோடியை – திருமுறை6:81 4615/855
கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும் – திருமுறை6:81 4615/913
பல் கால் எனக்கு பகர்ந்த மெய் சிவமே – திருமுறை6:81 4615/968
ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய் – திருமுறை6:81 4615/1342
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:95 4756/3
சேட்டித்து உலக சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல் – திருமுறை6:98 4780/1
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:102 4836/1
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:102 4838/1
புகலோர் நிலையில் பொருந்திய பல் மணி – திருமுறை6:109 4925/1
கோடி பல் கோடியடி அம்மா – திருமுறை6:109 4936/2
கோடி பல் கோடியடி – திருமுறை6:109 4936/3
வந்த தலையாட்டம் இன்றி வந்தது பல் ஆட்டம் – திருமுறை6:121 5267/4
பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5293/1
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2
விதிப்பவர்கள் பல கோடி திதிப்பவர் பல் கோடி மேலவர்கள் ஒரு கோடி விரைந்துவிரைந்து உனையே – திருமுறை6:127 5473/1
பல் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே – திருமுறை6:129 5507/1
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:132 5563/3
ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை – திருமுறை6:137 5642/1
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:142 5728/3
வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ – திருமுறை6:142 5741/1
உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி உறு பிரமர் பல கோடி இந்திரர் பல் கோடி – திருமுறை6:142 5776/1
உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி உறு பிரமர் பல கோடி இந்திரர் பல் கோடி – திருமுறை6:142 5776/1
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:142 5781/2
பல் மாலை தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனை பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே – திருமுறை6:142 5792/4
நல் மாலை ஆகும் அந்த சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன் – திருமுறை6:142 5797/2

மேல்


பல்_உயிரின் (1)

பூதம் எங்கே மற்றை புலன் எங்கே பல்_உயிரின்
பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே – திருமுறை3:4 1977/1,2

மேல்


பல்ல (1)

நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே – திருமுறை3:6 2398/3

மேல்


பல்லவனீச்சரத்து (1)

பல்லவனீச்சரத்து எம் பாவனமே நல்லவர்கள் – திருமுறை3:2 1962/22

மேல்


பல்லாயிர (1)

பல்லாயிர அண்டமும் பயம் எய்த பராக்கிரமித்து – திருமுறை2:24 831/3

மேல்


பல்லார் (2)

பல்லார் சூழ்ந்து பழி தூற்ற படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே – திருமுறை2:78 1507/4
பல்லார் நகைக்க பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும் – திருமுறை4:15 2749/2

மேல்


பல்லாரில் (1)

பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும் – திருமுறை6:142 5716/3

மேல்


பல்லாரும் (3)

பல்லாரும் அதிசயிக்க பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய் – திருமுறை6:10 3373/2
பல்லாரும் களிப்பு அடைய பகல் இரவும் தோற்றா பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே – திருமுறை6:105 4878/3
பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடி பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய் – திருமுறை6:106 4888/2

மேல்


பல்லிகள் (1)

பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 3432/1

மேல்


பல்லை (1)

பல்லை இறுத்தார் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1726/3

மேல்


பல்லோரில் (1)

தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை2:75 1402/2

மேல்


பல்வேறு (1)

பன்னும் பல்வேறு அண்டம் எல்லாம் அ அண்ட பரப்பினின்று – திருமுறை2:75 1434/1

மேல்


பல (191)

உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை1:1 20/1
கற்பம் மேல் பல காலம் செல்லுமால் – திருமுறை1:10 161/3
அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே – திருமுறை2:3 595/2
சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை – திருமுறை2:25 842/1
கான்ற சோறு அருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன் சுகத்தையே விரும்பும் – திருமுறை2:28 874/1
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் – திருமுறை2:53 1158/1
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது – திருமுறை2:55 1173/1
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:56 1182/3
என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர் – திருமுறை2:56 1192/1
என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர் – திருமுறை2:56 1192/1
பல ஆதரவால் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1721/3
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை2:96 1749/2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்கு காட்டு என்றார் – திருமுறை2:96 1749/3
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை2:98 1837/2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை2:98 1837/3
வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம் – திருமுறை3:1 1960/83
தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும் – திருமுறை3:2 1962/117
பொங்கா பல விரலின் பூட்டு உண்டே மங்காத – திருமுறை3:3 1965/656
ஆ உனையும் இங்கு ஆர் அடக்குவரே மேவு பல
தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம் – திருமுறை3:3 1965/1150,1151
குற்றம் பல செயினும் கோபம்செயாத அருள் – திருமுறை3:4 2039/1
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை3:5 2080/4
அண்டங்கள் பல ஆகி அவற்றின் மேலும் அளவு ஆகி அளவாத அதீதம் ஆகி – திருமுறை3:5 2081/1
பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை3:5 2081/3
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் – திருமுறை3:5 2118/1
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை3:5 2123/1
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை3:5 2124/2
கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி – திருமுறை3:5 2125/1
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே – திருமுறை3:6 2210/4
அற்பம் அன்றே பல அண்டங்களின் அடங்காதது என்றே – திருமுறை3:6 2221/3
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே – திருமுறை3:6 2242/4
ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல் – திருமுறை3:6 2245/2
காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியை கண்டு தொழ – திருமுறை3:6 2298/2
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – திருமுறை4:4 2605/2
அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞானி அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2608/4
படியார் பலரும் பல பேசி சிரியாநின்றார் பரந்து இரவும் – திருமுறை4:10 2681/2
என்னை நான் பல கால் இங்கு இயம்பலே – திருமுறை4:15 2766/4
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் என பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ – திருமுறை4:39 3022/4
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3081/1
ஐயா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருமை அறிந்து அருள் விரும்பி உரிமை பல இயற்றி – திருமுறை5:7 3210/1
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை5:9 3232/1
வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே – திருமுறை5:9 3235/1
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை5:10 3238/1
ஊரூரும் பல புகல ஓர் இரவில் தூதன் என – திருமுறை5:11 3256/2
ஓவுறாது உழல் ஈ என பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் – திருமுறை6:5 3303/3
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகி பின்னும் கொடுமை செய – திருமுறை6:7 3327/1
படி மேல் ஆசை பல வைத்து பணியும் அவர்க்கும் பரிந்து சுக – திருமுறை6:7 3334/1
வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன் – திருமுறை6:7 3337/2
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் – திருமுறை6:8 3344/1
கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால் – திருமுறை6:8 3345/3
உடம்பு ஒரு வயிறாய் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால் – திருமுறை6:9 3359/1
பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அ பணங்களை பல கால் – திருமுறை6:12 3396/1
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே – திருமுறை6:13 3424/1
பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 3432/1
பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 3432/1
பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால் – திருமுறை6:13 3455/1
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் என கருதி – திருமுறை6:13 3455/2
மிக பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 3457/4
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 3462/2
உரவிலே ஒருவர் திடுக்கென வர கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால் – திருமுறை6:13 3464/4
உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால் – திருமுறை6:13 3465/1
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் – திருமுறை6:13 3469/2
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 3469/3
நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டி – திருமுறை6:13 3472/1
சுதந்தரமே அடுத்த இ தருணம் தமியனேன்-தனை பல துயரும் – திருமுறை6:13 3483/2
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால் – திருமுறை6:13 3505/1
துரு இலா வயிர தொட்டிலே தங்க தொட்டிலே பல இருந்திடவும் – திருமுறை6:14 3550/1
பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால் – திருமுறை6:14 3551/2
கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே – திருமுறை6:15 3577/1
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும் – திருமுறை6:17 3591/3
பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம் – திருமுறை6:18 3617/3
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 3620/1
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:22 3659/2
அண்ட ஒருமை பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரிய பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் – திருமுறை6:22 3663/1
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:22 3663/2
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:22 3663/3
வரை இலா வெள்ள பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே – திருமுறை6:22 3664/2
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:22 3667/3
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:22 3672/1
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:22 3673/1
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:22 3677/1
விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் – திருமுறை6:23 3699/3
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3716/3
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவி பல உதவி செய்கின்றீர் – திருமுறை6:31 3797/2
குற்றம் பல பொறுத்துக்கொண்டு – திருமுறை6:40 3898/4
ஒன்பது கோடி தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி – திருமுறை6:48 3995/2
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:49 4011/2
நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/1
நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/1
வல்லார் சொல் கலாந்த நிலை பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/2
வல்லார் சொல் கலாந்த நிலை பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/2
இல் ஆர்ந்த வேதாந்த பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/3
இல் ஆர்ந்த வேதாந்த பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/3
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள் – திருமுறை6:59 4208/3
எம்பலத்தே மலர் அணையை புனைக என பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம் – திருமுறை6:59 4209/3
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:60 4231/3
படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே – திருமுறை6:62 4245/3
நமுதன் முதல் பல நன்மையுமாம் ஞான – திருமுறை6:67 4316/1
ஈசர் எனும் பல தேசர்கள் போற்றும் நடேசரே – திருமுறை6:70 4389/1
பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும் – திருமுறை6:79 4562/3
கோலம் பல ஆகும் ஜோதி ஒன்றும் – திருமுறை6:79 4563/3
சைவம் முதலாக நாட்டும் பல
சமயங்கள் எல்லாம் தனித்தனி காட்டும் – திருமுறை6:80 4605/1,2
சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம் – திருமுறை6:81 4615/79
கரும சித்திகளின் கலை பல கோடியும் – திருமுறை6:81 4615/241
யோக சித்திகள் வகை உறு பல கோடியும் – திருமுறை6:81 4615/243
மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு – திருமுறை6:81 4615/395
மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல – திருமுறை6:81 4615/397
மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/397,398
மண்ணிடை பக்குவம் வகுத்ததில் பயன் பல
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/401,402
நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/405,406
நீரிடை நான்கு இயல் நிலவுவித்து அதில் பல
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/413,414
நீரிடை ஒளி இயல் நிகழ் பல குண இயல் – திருமுறை6:81 4615/417
நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல – திருமுறை6:81 4615/423
நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/423,424
நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல – திருமுறை6:81 4615/425
நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல
ஆர்கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/425,426
நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/427,428
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/438
தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/441,442
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/450
தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல – திருமுறை6:81 4615/451
தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/451,452
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன் – திருமுறை6:81 4615/453
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன் – திருமுறை6:81 4615/453
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/454
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/456
காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/469,470
காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல – திருமுறை6:81 4615/473
காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல – திருமுறை6:81 4615/473
காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/473,474
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல – திருமுறை6:81 4615/479
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல – திருமுறை6:81 4615/479
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/479,480
வண்ணமும் வடிவும் மயங்கிய வகை பல
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/667,668
அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர் திரள் பல
அசல் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/695,696
மறைக்கும் தலைவர்கள் வகை பல கோடியை – திருமுறை6:81 4615/859
தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை – திருமுறை6:81 4615/861
உணவு என பல கால் உரைக்கினும் நிகரா – திருமுறை6:81 4615/1259
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய் சமயாதியை மெச்சுகின்றாரும் – திருமுறை6:92 4726/2
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவை பல நாளும் – திருமுறை6:98 4778/2
பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து – திருமுறை6:98 4793/1
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:102 4845/2
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
பல நன்கு அருள் சிவ சங்கர படனம் அது படனம் – திருமுறை6:115 5179/2
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி – திருமுறை6:121 5262/3
சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான் – திருமுறை6:125 5343/1
வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம் – திருமுறை6:125 5447/2
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2
விதிப்பவர்கள் பல கோடி திதிப்பவர் பல் கோடி மேலவர்கள் ஒரு கோடி விரைந்துவிரைந்து உனையே – திருமுறை6:127 5473/1
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2
ஊழி பல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே – திருமுறை6:129 5520/3
சமயம் ஓர் பல கோடியும் சமயங்கள்-தோறும் – திருமுறை6:131 5551/1
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடி புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் – திருமுறை6:137 5632/2
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா – திருமுறை6:137 5640/1
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா – திருமுறை6:137 5640/1
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:137 5640/2
ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால் – திருமுறை6:137 5640/3
மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் – திருமுறை6:137 5655/2
மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்தி கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/1
வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள் – திருமுறை6:137 5658/1
வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள் – திருமுறை6:137 5658/1
வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள் – திருமுறை6:137 5658/1
வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள் – திருமுறை6:137 5658/1
நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில் – திருமுறை6:137 5658/2
நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில் – திருமுறை6:137 5658/2
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/3
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/3
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/3
தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில் – திருமுறை6:137 5659/3
பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியா பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய் – திருமுறை6:137 5660/2
தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல் – திருமுறை6:137 5660/3
தோன்றிய ஐங்கருவினிலே சொல்ல அரும் ஓர் இயற்கை துலங்கும் அதில் பல கோடி குலம்கொள் குரு துவிகள் – திருமுறை6:137 5661/1
ஆன்று விளங்கிடும் அவற்றின் அசலை பல கோடி அமைந்திடும் மற்று அவைகளுளே அமலைகள் ஓர் அனந்தம் – திருமுறை6:137 5661/2
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:137 5662/3
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:137 5662/3
வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி – திருமுறை6:137 5664/2
ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலை தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5693/3
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:140 5695/2
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2
இதுவரையோ பல கோடி என்னினும் ஓர் அளவோ எண்_இறந்த அண்ட வகை எத்தனை கோடிகளும் – திருமுறை6:142 5720/2
எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர் – திருமுறை6:142 5725/2
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில் – திருமுறை6:142 5727/1
சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால் – திருமுறை6:142 5730/3
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:142 5774/1
போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உரு புனைந்தே – திருமுறை6:142 5775/3
உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி உறு பிரமர் பல கோடி இந்திரர் பல் கோடி – திருமுறை6:142 5776/1
நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி – திருமுறை6:142 5793/1
சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே – திருமுறை6:142 5805/1

மேல்


பலத்தவா (1)

பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3733/4

மேல்


பலத்தால் (2)

எம் பலத்தால் எம்மை ஏன்றுகொள தில்லை – திருமுறை6:69 4339/1
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே – திருமுறை6:81 4615/1368

மேல்


பலத்தில் (4)

கோ பலத்தில் காண்பு அரிய கோகரணம் கோயில்கொண்ட – திருமுறை3:2 1962/543
தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே – திருமுறை6:81 4615/1402
பலத்தில் தன் அம்பலத்தில் பொன்_அம்பலத்தில் துன்னும் நலத்தனே – திருமுறை6:115 5184/1
பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே – திருமுறை6:115 5184/2

மேல்


பலத்திலே (1)

பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம் – திருமுறை6:13 3417/3

மேல்


பலத்தினால் (1)

பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:34 3829/2

மேல்


பலத்து (4)

மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலா – திருமுறை3:2 1962/544
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:50 4014/2
எம் பலத்து எல்லாம்_வலன் ஆனேன் – திருமுறை6:90 4702/4
எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே – திருமுறை6:114 5166/2

மேல்


பலத்தே (2)

எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:125 5436/3
உருவம் பலத்தே என்று உன் – திருமுறை6:129 5526/4

மேல்


பலத்தை (2)

செம் பலத்தை நீ சிந்தைசெய்வையே – திருமுறை2:17 757/4
செம் பலத்தை என் உளத்தே சேர்த்து – திருமுறை6:90 4697/4

மேல்


பலப்படு (1)

பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான் – திருமுறை6:34 3830/3

மேல்


பலப்பலவும் (2)

மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் – திருமுறை6:137 5655/2
மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் – திருமுறை6:137 5655/2

மேல்


பலபல (18)

பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை4:36 3003/2
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்க சிறியேன் – திருமுறை6:12 3394/1
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:22 3659/1
நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே – திருமுறை6:23 3698/1
விளைவு பலபல வேறு என்று காட்டி – திருமுறை6:80 4587/2
கற்பம் பலபல கழியினும் அழிவுறா – திருமுறை6:81 4615/89
மண்ணியல் பலபல வகுத்ததில் பிறவும் – திருமுறை6:81 4615/399
நீரிடை சத்திகள் நிகழ் வகை பலபல
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/419,420
நீர் இயல் பலபல நிறைத்து அதில் பிறவும் – திருமுறை6:81 4615/429
தீயிடை பெரும் திறல் சித்திகள் பலபல
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/445,446
தீ இயல் பலபல செறித்து அதில் பலவும் – திருமுறை6:81 4615/459
காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/465,466
காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும் – திருமுறை6:81 4615/491
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/701,702
கற்பம் பலபல கழியினும் அழியா – திருமுறை6:81 4615/1313
தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் – திருமுறை6:92 4726/1
தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் – திருமுறை6:92 4726/1

மேல்


பலபலவா (1)

புன் மாலை பலபலவா புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே – திருமுறை6:142 5797/3

மேல்


பலபலவாம் (1)

படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம்
புடைத்த அவை புகுந்து உலவும் புரம் ஒன்று அ புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று – திருமுறை6:137 5643/1,2

மேல்


பலபலவாய் (1)

ஒன்றாலும் நீங்காது உகங்கள் பலபலவாய்
சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி – திருமுறை3:3 1965/407,408

மேல்


பலபலவும் (5)

பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ள பிரியம் அறிந்திலனே – திருமுறை6:60 4224/4
மண் கண சத்திகள் வகை பலபலவும்
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/389,390
மண் நிலை சத்தர்கள் வகை பலபலவும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/391,392
மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் – திருமுறை6:137 5655/2
பூணும் இயல் அனந்த வகை புரிந்த பலபலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையும் தான் ஆகி – திருமுறை6:137 5655/3

மேல்


பலம் (16)

பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை2:98 1802/1
பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார் – திருமுறை3:3 1965/1287
எம் பலம் ஆகும் மருந்து வேளூர் – திருமுறை3:9 2439/3
எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன் – திருமுறை4:37 3006/2
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3657/4
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:33 3820/4
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே – திருமுறை6:39 3889/3
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3923/4
பண்ணிய தவமும் பலமும் மெய் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை – திருமுறை6:46 3959/1
எம் பலம் என தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி – திருமுறை6:81 4615/95
எம் பலம் ஆகிய அம்பல பாட்டே – திருமுறை6:81 4615/1432
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான் – திருமுறை6:90 4705/3
நடராஜ பலம் அது நம் பலமே – திருமுறை6:113 5095/1
அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனை கண்டேன் செப்பம் உட்கொண்டேன் – திருமுறை6:125 5315/1
பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர் – திருமுறை6:130 5536/3
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:138 5676/1

மேல்


பலமா (1)

மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலா – திருமுறை3:2 1962/544

மேல்


பலமாம் (1)

நம் பலமாம் என நல் மனை புக்கார் நடராஜர் – திருமுறை4:37 3006/1

மேல்


பலமும் (2)

பண்ணிய தவமும் பலமும் மெய் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை – திருமுறை6:46 3959/1
சிந்தா நலமும் பலமும் பெற்று தேக்குகின்றேன் – திருமுறை6:91 4708/2

மேல்


பலமே (5)

பற்றம் பலமே அலதோர் நெறியும் பதியே அறியேன் அடியேன் அபயம் – திருமுறை6:18 3620/2
புனித வான் தருவில் புதுமையாம் பலமே
கனி எலாம் கூட்டி கலந்த தீம் சுவையே – திருமுறை6:81 4615/1407,1408
நடராஜ பலம் அது நம் பலமே
நடமாடுவது திரு_அம்பலமே – திருமுறை6:113 5095/1,2
நடராஜ நடராஜ நடராஜ பலமே – திருமுறை6:113 5155/2
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – திருமுறை6:117 5229/1

மேல்


பலர் (10)

கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் – திருமுறை2:29 887/1
என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்து கேட்டாலும் – திருமுறை2:94 1711/2
பாறு உண்ட காட்டில் பலர் வெந்திட கண்டும் – திருமுறை3:3 1965/1007
வானவரை போற்றும் மதத்தோர் பலர் உண்டு – திருமுறை3:4 2066/3
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:24 3719/3
போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4118/4
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:140 5695/3
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:142 5773/1
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:142 5773/1
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:142 5773/2

மேல்


பலர்-பால் (1)

பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:83 4632/2

மேல்


பலர்க்கும் (2)

மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு – திருமுறை2:77 1496/3
முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/149,150

மேல்


பலராய் (2)

தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய் பிரமன் – திருமுறை3:3 1965/1207
இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர் அன்றே – திருமுறை4:15 2776/4

மேல்


பலரால் (1)

பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:83 4632/2

மேல்


பலராலும் (1)

தேவாதி_தேவன் என பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க – திருமுறை3:21 2512/3

மேல்


பலரினும் (1)

சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து – திருமுறை3:6 2257/2

மேல்


பலரும் (7)

படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை1:25 322/3
படியார் பலரும் பல பேசி சிரியாநின்றார் பரந்து இரவும் – திருமுறை4:10 2681/2
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை5:1 3054/2
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும்
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:22 3673/1,2
இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மையே – திருமுறை6:112 5006/1
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே – திருமுறை6:112 5006/3
இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே என்று வாய்மை – திருமுறை6:135 5605/1

மேல்


பலருளும் (1)

பை ஆளும் அல்குல் சுரர் மடவார்கள் பலருளும் இ – திருமுறை2:75 1401/1

மேல்


பலரே (1)

வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே – திருமுறை6:142 5716/4

மேல்


பலரை (1)

உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடி தேடுதே – திருமுறை6:112 5049/4

மேல்


பலரொடும் (1)

தார் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரை – திருமுறை6:15 3570/1

மேல்


பலவற்றின் (1)

பைய மேலெனப்படுவன பலவற்றின் மேலாம் – திருமுறை4:24 2815/2

மேல்


பலவா (3)

கற்று ஓங்கும் அறிவு அறியேன் பலவா சொல்லும் கருத்து அறியேன் எனக்கு அருள கருதுவாயே – திருமுறை3:5 2169/4
பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம் – திருமுறை6:18 3617/3
மண் கரு உயிர் தொகை வகை விரி பலவா
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/393,394

மேல்


பலவாக (1)

சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷண தன்மை பலவாக நாடி – திருமுறை3:1 1960/35

மேல்


பலவாகிய (1)

பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம் – திருமுறை1:30 357/3

மேல்


பலவாம் (9)

ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே – திருமுறை1:47 499/3
மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிக பலவாம்
எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி – திருமுறை2:99 1937/3,4
மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய் – திருமுறை3:3 1965/1228
வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல் – திருமுறை6:2 3280/1
வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல் – திருமுறை6:2 3280/1
புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி – திருமுறை6:2 3280/2
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம் – திருமுறை6:13 3490/1
பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றை புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்கு – திருமுறை6:57 4171/1
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/3

மேல்


பலவாய் (24)

பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே – திருமுறை2:44 1066/3
ஒன்றாய் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய் – திருமுறை3:3 1965/13
மேவி பலவாய் விரிகின்றாய் பாவித்து – திருமுறை3:3 1965/554
காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரிய கரு இது பலவாய்
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே – திருமுறை6:23 3695/1,2
தீயினில் வெண்மை திகழ் இயல் பலவாய்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/433,434
வித்து இயல் ஒன்றாய் விளைவு இயல் பலவாய்
அ தகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/629,630
சத்திகள் பலவாய் சத்தர்கள் பலவாய் – திருமுறை6:81 4615/1217
சத்திகள் பலவாய் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1217,1218
தத்துவம் பலவாய் தத்துவி பலவாய் – திருமுறை6:81 4615/1219
தத்துவம் பலவாய் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1219,1220
படி நிலை பலவாய் பத நிலை பலவாய் – திருமுறை6:81 4615/1221
படி நிலை பலவாய் பத நிலை பலவாய்
இடிவு அற விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1221,1222
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் – திருமுறை6:81 4615/1223
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1223,1224
உயிர் வகை பலவாய் உடல் வகை பலவாய் – திருமுறை6:81 4615/1225
உயிர் வகை பலவாய் உடல் வகை பலவாய்
இயலுற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1225,1226
அறிவவை பலவாய் அறிவன பலவாய் – திருமுறை6:81 4615/1227
அறிவவை பலவாய் அறிவன பலவாய்
எறிவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1227,1228
நினைவவை பலவாய் நினைவன பலவாய் – திருமுறை6:81 4615/1229
நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1229,1230
காட்சிகள் பலவாய் காண்பன பலவாய் – திருமுறை6:81 4615/1231
காட்சிகள் பலவாய் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1231,1232
செய் வினை பலவாய் செய்வன பலவாய் – திருமுறை6:81 4615/1233
செய் வினை பலவாய் செய்வன பலவாய்
எய்வு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1233,1234

மேல்


பலவில் (1)

பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1868/2

மேல்


பலவின் (1)

வேர் விளை பலவின் மென் சுவை சுளையே – திருமுறை6:81 4615/1404

மேல்


பலவினும் (1)

பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை – திருமுறை6:81 4615/737

மேல்


பலவு (1)

பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 882/2

மேல்


பலவும் (16)

பலவும் ஆகும் படம்பக்கநாதரே – திருமுறை2:15 720/2
பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும் – திருமுறை2:21 803/3
பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின் – திருமுறை3:5 2124/1
நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி – திருமுறை4:2 2590/1
சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம் – திருமுறை6:18 3620/3
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:24 3719/3
தீ இயல் பலபல செறித்து அதில் பலவும்
ஆயுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/459,460
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குண குன்றிலே – திருமுறை6:100 4816/2
தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே – திருமுறை6:112 5001/4
சமய தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே – திருமுறை6:112 5015/1
அமையும் அண்ட பகுதி பலவும் அணுவின் பொடியிலே – திருமுறை6:112 5015/3
குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே – திருமுறை6:112 5057/3
கொண்டே அறிந்துகொண்டேன் நல் குறிகள் பலவும் கூடுகின்ற – திருமுறை6:128 5480/2
காணுகின்ற ஐங்கருவின் வித்தின் இயல் பலவும் கருதுறும் அங்குரத்தின் இயல் பற்பலவும் அடியின் – திருமுறை6:137 5655/1
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:142 5733/2
விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:142 5759/4

மேல்


பலவே (6)

ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/1
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் – திருமுறை6:12 3389/2,3
வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல – திருமுறை6:81 4615/507
இன்ன உலகினர் அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இயம்புக நம் தலைவர் வரு தருணம் – திருமுறை6:141 5709/2
பொய் உலகர் அறிவாரோ புல்_அறிவால் பலவே புகல்கின்றார் அது கேட்டு புந்தி மயக்கு அடையேல் – திருமுறை6:141 5712/2
உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
இடை புகல்கின்றார் அது கேட்டு ஐயமுறேல் இங்கே இரவு விடிந்தது காலை எய்தியதால் இனியே – திருமுறை6:141 5713/1,2

மேல்


பலன் (22)

கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை1:1 2/3
கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே – திருமுறை1:17 247/2
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை1:25 322/3
எனை கெடுப்பதில் உனக்கு பாவமே அலால் பலன் சிறிது உளதோ – திருமுறை2:39 1007/2
பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:69 1331/2
பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணைய பார்த்து அறியேன் – திருமுறை2:79 1516/3
வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறா கொடிய – திருமுறை3:2 1962/669
பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு – திருமுறை3:3 1965/722
பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே சேர்த்தார் கை – திருமுறை3:3 1965/736
பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே கிட்டா மெய் – திருமுறை3:3 1965/748
காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் – திருமுறை3:3 1965/878
பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் பலனுற்றே – திருமுறை3:3 1965/966
சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர் – திருமுறை3:3 1965/1010
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – திருமுறை3:8 2423/1
தீது ஒன்றுமே கண்டு அறிந்தது அல்லால் பலன் சேர நலம் – திருமுறை4:11 2686/1
கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட – திருமுறை4:14 2726/2
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:28 3766/1
பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா – திருமுறை6:44 3935/1
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5285/3
பத்தி எலாம் பெற்ற பலன் – திருமுறை6:129 5499/4
ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து – திருமுறை6:130 5535/3
துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில் – திருமுறை6:141 5708/3

மேல்


பலன்கள் (1)

இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே – திருமுறை6:104 4868/1

மேல்


பலனாய் (1)

இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:83 4632/1

மேல்


பலனும் (1)

நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை1:1 28/1

மேல்


பலனுற்றே (1)

பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் பலனுற்றே
கா என்று வீழ்ந்து அ கணமே பிணமாக – திருமுறை3:3 1965/966,967

மேல்


பலனே (3)

பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:34 3829/2
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே – திருமுறை6:39 3889/3
என் பெரும் தவமே என் தவ பலனே
என் பெரும் சுகமே என் பெரும் பேறே – திருமுறை6:81 4615/1437,1438

மேல்


பலா (2)

சாலிலே அடைக்க தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின் – திருமுறை6:9 3358/2
தீம் பலா வாழை மா தென்னை சிறந்தன – திருமுறை6:130 5535/2

மேல்


பலாச்சுளை (1)

மாழை பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்து அளவி – திருமுறை6:125 5415/3

மேல்


பலாச்சுளையினும் (1)

துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய் தொண்டர்-தங்கள் நா சுவை பெற ஊறி – திருமுறை2:21 797/3

மேல்


பலி (14)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை1:37 402/2
ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 405/2
துத்தி படத்தார் சடை தலையார் தொலையா பலி தேர் தொன்மையினார் – திருமுறை2:83 1582/1
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன் – திருமுறை2:96 1729/1
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை2:98 1772/2
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன் – திருமுறை2:98 1779/2
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை2:98 1779/3
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார் – திருமுறை2:98 1785/1
உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன் – திருமுறை2:98 1785/2
என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன் – திருமுறை2:98 1866/2
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை2:98 1935/1
ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே – திருமுறை3:6 2368/4
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை – திருமுறை6:13 3472/2

மேல்


பலி_கடா (1)

பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை – திருமுறை6:13 3472/2

மேல்


பலிக்க (3)

எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள் – திருமுறை2:75 1448/1
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:22 3674/3
பாடும் சிறியேன் பாட்டு அனைத்தும் பலிக்க கருணை பாலித்து – திருமுறை6:104 4870/1

மேல்


பலிக்கா (1)

பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்ப சென்று – திருமுறை3:2 1962/17

மேல்


பலிக்கு (6)

பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார் – திருமுறை2:81 1555/2
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்கு பலிக்கு உற்றார் – திருமுறை2:81 1557/2
வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய் – திருமுறை2:83 1577/3
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் – திருமுறை2:98 1785/3
பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 3296/3
ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள் – திருமுறை6:70 4390/1

மேல்


பலிக்கும் (3)

புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை விரிந்த மன – திருமுறை6:90 4704/2
துனி நாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம் பலிக்கும்
கனி நாள் இதுவே என்று அறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் – திருமுறை6:128 5477/1,2
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:144 5817/3,4

மேல்


பலிக்கும்படிக்கு (1)

பதியே எனது எண்ணம் பலிக்கும்படிக்கு அருளே – திருமுறை4:13 2705/4

மேல்


பலிகொண்டு (1)

பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சை பெருமானார் – திருமுறை1:37 409/1

மேல்


பலிகொள்ள (1)

குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன் – திருமுறை2:98 1818/1

மேல்


பலிகொள்ளும் (1)

பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமை பெருமானார் – திருமுறை2:86 1622/1

மேல்


பலித்த (9)

பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியா – திருமுறை2:65 1286/1
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:22 3662/2
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/3
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ – திருமுறை6:51 4032/1
புண்ணியம் பலித்த பூரண மதியே – திருமுறை6:81 4615/1512
செய் தவம் பலித்த திரு வளர் மதியே – திருமுறை6:81 4615/1514
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:102 4837/4
பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:132 5560/2
பண்ணுறும் அ தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்தி கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/2

மேல்


பலித்தது (9)

எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1779/4
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:22 3676/1
எண்ணம் பலித்தது என்று உந்தீபற – திருமுறை6:107 4898/3
பலித்தது பூசை என்று உந்தீபற – திருமுறை6:107 4900/3
பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/4
இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/2
பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/4
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/2
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/4

மேல்


பலித்ததுவே (11)

பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே – திருமுறை3:6 2396/4
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4727/4
பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4728/4
நின்றாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4729/4
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4730/4
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4731/4
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4732/4
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4733/4
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4734/4
பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4735/4
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4736/4

மேல்


பலித்தன (2)

எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர் – திருமுறை6:125 5398/2
பண்டங்கள் பலித்தன பரிந்து எனது உள்ளத்தில் – திருமுறை6:130 5539/3

மேல்


பலித்திடுமோ (2)

துச்சை நீ படும் துயர் உனக்கு அல்லால் சொல் இறந்த நல் சுகம் பலித்திடுமோ
பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் – திருமுறை2:42 1045/2,3
துஞ்சினால் பின்பு சுகம் பலித்திடுமோ துணை_இலார்க்கு ஒரு துணை என இருப்பீர் – திருமுறை2:57 1201/3

மேல்


பலித்து (1)

பாண்டவர் தூதனாக பலித்து அருள் பரனே போற்றி – திருமுறை2:102 1950/1

மேல்


பலிதம் (1)

பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம்
பரம சுத்தாத்விதானந்த அனுபூதிகம் பரிபூத சிற்குணாந்தம் – திருமுறை3:1 1960/30,31

மேல்


பலிதர (1)

பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை – திருமுறை6:13 3472/2

மேல்


பலிதா (1)

அகண்ட வேத சிரகர தர பலிதா – திருமுறை6:113 5137/2

மேல்


பலியாதால் (1)

பற்று அற்றால் அன்றி பலியாதால் பற்று அற்றல் – திருமுறை3:3 1965/1248

மேல்


பவ (41)

ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால் – திருமுறை1:16 239/3
பவ சங்கடம் அறும் இ இக_பரமும் புகழ் பரவும் – திருமுறை1:30 355/2
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை1:52 564/4
விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் – திருமுறை2:6 628/1
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு – திருமுறை2:14 710/1
சண்ட வெம் பவ பிணியினால் தந்தை தாய் இலார் என தயங்குகின்றாயே – திருமுறை2:20 787/1
முந்தை ஏழ் பவ மூட மயக்கு அற – திருமுறை2:48 1105/3
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:49 1115/1
சண்ட பவ நோயால் தாய் இலா பிள்ளை என – திருமுறை2:54 1164/3
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு – திருமுறை2:57 1194/2
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:61 1240/2
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:61 1242/2
தங்கும் உசாத்தான தனி முதலே பொங்கு பவ
அல்லல் இடும் பாவு அநத்தம் அட்டு ஒளிசெய்கின்ற திரு – திருமுறை3:2 1962/342,343
நாட்டும் புகழ் ஈழ நாட்டில் பவ இருளை – திருமுறை3:2 1962/383
இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை3:5 2170/4
பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இ பாரிடை நல் – திருமுறை3:6 2259/1
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2418/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2419/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2420/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2421/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2422/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2423/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2424/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2425/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2426/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2427/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2428/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2429/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை5:2 3156/1
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை5:4 3173/3
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து – திருமுறை5:6 3192/3
மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே – திருமுறை5:10 3245/4
பல் நெறி சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் – திருமுறை6:23 3696/1
பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:23 3706/1
பவனே வெம் பவ நோய்-தனை தீர்க்கும் பரஞ்சுடரே – திருமுறை6:64 4273/1
பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே – திருமுறை6:81 4615/1391
சத பரி சத உப சத மத வித பவ
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5130/1,2
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – திருமுறை6:114 5175/1
வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர் – திருமுறை6:125 5302/1

மேல்


பவ_கடல் (4)

ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால் – திருமுறை1:16 239/3
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு – திருமுறை2:14 710/1
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:61 1240/2
பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே – திருமுறை6:81 4615/1391

மேல்


பவத்தில் (2)

பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை1:6 93/4
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை4:12 2702/4

மேல்


பவத்தின் (1)

வஞ்சம் என்கோ வெவ் வினையாம் வல்லியம் என்கோ பவத்தின்
புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர் – திருமுறை3:3 1965/777,778

மேல்


பவத்தை (4)

ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும் – திருமுறை1:7 117/3
அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறா பவத்தை
தடுக்க வேண்டி நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 791/3,4
உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மை – திருமுறை3:2 1962/69
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தை கடி மருந்தே – திருமுறை3:6 2402/3

மேல்


பவத்தையும் (1)

வன் பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கில்லேன் – திருமுறை2:66 1305/2

மேல்


பவத்தொடும் (1)

மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே – திருமுறை2:6 632/4

மேல்


பவபந்த (1)

பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம் – திருமுறை3:1 1960/5

மேல்


பவபவ (1)

அரகர வர சுப கரகர பவபவ
சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5131/1,2

மேல்


பவம் (21)

மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை1:7 107/3
வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தா – திருமுறை1:12 195/1
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை1:36 393/1
துனி பெரும் பவம் தீர்த்து என்னை சுகம் பெறவைத்தோய் போற்றி – திருமுறை1:48 506/3
பவம் பெறும் சிறியேன்-தன்னை பாதுகாத்து அளித்தோய் போற்றி – திருமுறை1:48 508/2
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் – திருமுறை2:6 632/3
மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே – திருமுறை2:7 639/3
நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம்
பறைய நின்ற படம்பக்கநாதரே – திருமுறை2:15 717/1,2
இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே – திருமுறை2:34 938/4
வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே – திருமுறை2:34 940/4
ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அ குழியில் – திருமுறை2:46 1081/1
ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் – திருமுறை2:49 1118/2
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:50 1119/3
நண்புறா பவம் இயற்றினன் அல்லால் நன்மை என்பது ஓர் நாளினும் அறியேன் – திருமுறை2:51 1133/2
பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ – திருமுறை2:61 1241/2
பயன் அறியாய் நெஞ்சே பவம் சார்தி மாலோடு – திருமுறை2:65 1296/1
தேடி வைத்த தெய்வ திலகமே நீடு பவம்
தங்காத அனேகதங்காபதம் சேர்ந்த – திருமுறை3:2 1962/548,549
செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேர சற்றும் – திருமுறை3:6 2342/3
தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள் – திருமுறை3:6 2395/2
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன் – திருமுறை6:4 3300/2
பவம் கனிந்த இ வடிவமே அழிவுறா பதி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3852/4

மேல்


பவம்-தன்னை (1)

சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 138/4

மேல்


பவம்-தனில் (1)

பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே – திருமுறை6:13 3528/3

மேல்


பவம்-அது (1)

பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:21 795/3

மேல்


பவம்_உடையேன் (1)

இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே – திருமுறை2:34 938/4

மேல்


பவமாம் (1)

துன்பம் துடைக்கும் துணைவன் காண் வன் பவமாம்
தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்கு – திருமுறை3:3 1965/380,381

மேல்


பவமான (2)

பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1
பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – திருமுறை4:4 2607/1

மேல்


பவமும் (3)

சூழும் கலப மயில் அரசை துதியா பவமும் போதாமல் – திருமுறை1:17 243/2
பாவம் அறுப்பார் பழி அறுப்பார் பவமும் அறுப்பார் அவம் அறுப்பார் – திருமுறை2:86 1618/1
இருளும் பவமும் பெறு வஞ்சக நெஞ்சினன் என்று இகழேல் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/2

மேல்


பவமே (3)

விளைப்பேன் பவமே அடி சிறியேன் வினையால் விளையும் வினை போகம் – திருமுறை1:43 465/1
பவமே தவிர்ப்பது சாகா_வரமும் பயப்பது நல் – திருமுறை6:53 4049/1
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4059/3

மேல்


பவர்-தாம் (1)

பவர்-தாம் அறியா பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை2:91 1680/2

மேல்


பவள (32)

மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே – திருமுறை1:26 327/3
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள
வண்ணாவோ நல் தணிகை மன்னாவோ என்றென்றே – திருமுறை1:28 347/2,3
பொன் நிலை பொதுவில் நடம்செயும் பவள பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே – திருமுறை1:36 397/3
மின் உடை பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன் – திருமுறை1:38 412/3
துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுக கடலே – திருமுறை2:2 581/2
மத்தக கரியின் உரி புனை பவள வண்ணனே விண்ணவர் அரசே – திருமுறை2:6 631/3
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே – திருமுறை2:7 634/3
தழல் நிற பவள_குன்றமே ஒற்றி தனி நகர் அமர்ந்து அருள் தகையே – திருமுறை2:13 695/4
பவள மேனி படம்பக்கநாதரே – திருமுறை2:15 714/2
செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 773/4
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:47 1096/4
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 1145/3
பச்சை நிறம் கொண்ட பவள தனி மலையே – திருமுறை2:54 1166/2
பொன்னோ பவள பொருப்பு அதுவோ புது மாணிக்க மணி திரளோ – திருமுறை2:70 1348/2
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவள தனி மலையின் – திருமுறை2:75 1394/3
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை2:85 1598/3
பவள நிறத்தார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பரசிவனார் – திருமுறை2:86 1623/1
முல்லை முகையாம் முறுவல் அழகும் பவள
எல்லை வளர் செவ் இதழ் அழகும் நல்லவரை – திருமுறை3:3 1965/425,426
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே – திருமுறை3:10 2462/1
பவள இதழ் பசும் கொடியை நான்முகனார் நா ஓங்கும் பாவை-தன்னை – திருமுறை3:12 2471/3
பவள மலையை பழமலையில் பரவி ஏத்தி கண்டேனே – திருமுறை3:13 2476/4
பனி உந்து இமயமலை பச்சை படர்ந்த பவள பருப்பதத்தை – திருமுறை3:13 2479/3
வருண பவள பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால் – திருமுறை3:13 2480/3
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – திருமுறை3:18 2501/28
நதி பெறும் சடில பவள நல் குன்றே நான்மறை நாட அரு நலமே – திருமுறை3:23 2538/3
தடக்கை மா முகமும் முக்கணும் பவள சடிலமும் சதுர் புயங்களும் கை – திருமுறை3:23 2539/1
ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள
மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த – திருமுறை4:15 2759/1,2
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை – திருமுறை4:17 2790/3
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/4
கலை நாடு மதி அணிந்த கன பவள சடையாய் கருத்து அறியா காலையிலே கருணை அளித்தவனே – திருமுறை5:8 3217/3
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
வேறு ஓர் நிலையில் மிகும் பவள திரள் – திருமுறை6:109 4924/1

மேல்


பவள_குன்றமே (1)

தழல் நிற பவள_குன்றமே ஒற்றி தனி நகர் அமர்ந்து அருள் தகையே – திருமுறை2:13 695/4

மேல்


பவளம் (1)

சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை5:2 3094/3

மேல்


பவளமணி (1)

மண் மூன்று உலகும் வழுத்தும் பவளமணி குன்றமே – திருமுறை1:3 43/2

மேல்


பவளமதாச்சுதடி (2)

பவளமதாச்சுதடி அம்மா – திருமுறை6:109 4921/2
பவளமதாச்சுதடி – திருமுறை6:109 4921/3

மேல்


பவனத்தின் (1)

பவனத்தின் அண்ட பரப்பின் எங்கெங்கும் – திருமுறை6:81 4615/131

மேல்


பவனன் (1)

பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம் – திருமுறை1:30 357/3

மேல்


பவனி (43)

தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1361/2
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1367/2
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1494/1
பவனி வர கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன் – திருமுறை2:77 1495/2
தென் ஆர் சோலை திருவொற்றி தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1496/1
சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை2:77 1497/1
தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன் – திருமுறை2:77 1498/2
அங்கண் களிக்க பவனி வந்தான் அது போய் கண்டேன் தாயர் எலாம் – திருமுறை2:77 1499/2
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1500/1
தேடார்க்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1501/1
திருமாற்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1502/1
அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும் – திருமுறை2:78 1503/3
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை – திருமுறை2:80 1544/3
உந்தாநின்ற வெண்_நகையார் ஒற்றி தியாகர் பவனி இங்கு – திருமுறை2:80 1545/2
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி – திருமுறை2:80 1546/2
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோல பவனி என்றார் நான் – திருமுறை2:80 1548/2
பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான் – திருமுறை2:80 1549/3
மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான் – திருமுறை2:80 1550/2
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை2:80 1551/3
வாம பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை2:80 1552/3
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை2:80 1553/3
வானார் அமரர் முனிவர் தொழ மண்ணோர் வணங்க வரும் பவனி
தான் ஆர்வம்கொண்டு அகம் மலர தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது – திருமுறை2:84 1584/2,3
கரு மால் அகற்றும் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை2:84 1585/2,3
ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி
நால் ஆரணம் சூழ் வீதியிடை நாடி புகுந்து கண்டு அலது – திருமுறை2:84 1586/2,3
வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி
சொல் வந்து ஓங்க கண்டு நின்று தொழுது துதித்த பின் அலது – திருமுறை2:84 1587/2,3
பூ ஆர் கொன்றை புயங்கள் மனம் புணரப்புணர வரும் பவனி
ஓவா களிப்போடு அகம் குளிர உடலம் குளிர கண்டு அலது – திருமுறை2:84 1588/2,3
உற்று அங்கு உவந்தோர் வினைகள் எலாம் ஓட நாடி வரும் பவனி
சுற்றும் கண்கள் களிகூர தொழுது கண்ட பின் அலது – திருமுறை2:84 1589/2,3
சந்த தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி
முந்த புகுந்து புளகமுடன் மூடி குளிர கண்டு அலது – திருமுறை2:84 1590/2,3
பின்னும் சடை மேல் பிறை விளங்கி பிறங்காநிற்க வரும் பவனி
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்தி கண்டு அலது – திருமுறை2:84 1591/2,3
வந்தார் கண்டார் அவர் மனத்தை வாங்கி போக வரும் பவனி
நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடி கண்டு அலது – திருமுறை2:84 1592/2,3
மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கி கண்டு அலது – திருமுறை2:84 1593/2,3
மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1666/2
வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1667/2
வனத்து சடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1668/2
வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1669/2
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1670/2
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1671/2
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1672/2
வல கை குவித்து பாடும் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1673/2
வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1674/2
வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1675/2
வீட்டார் இறை நீ விடை மேல் வரும் பவனி
காட்டாது அடைத்த கதவு அன்றோ நாட்டு ஆதி – திருமுறை3:4 1992/1,2
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுது ஏத்த – திருமுறை6:104 4873/2

மேல்


பவனி-தனை (11)

சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை2:77 1493/1,2
திடன் நான்மறையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை
மடன் நாம் அகன்று காண வந்தால் மலர் கை வளைகளினை கவர்ந்து – திருமுறை2:95 1718/1,2
தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனை
துக்கம் அகன்று காண வந்தால் துகிலை கவர்ந்து துணிவுகொண்டே – திருமுறை2:95 1719/1,2
தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து – திருமுறை2:95 1720/1,2
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனை காண – திருமுறை2:95 1721/1
நாடார் வளம் கொள் ஒற்றி நகர் நாதர் பவனி-தனை காண – திருமுறை2:95 1722/1
அழியா வளத்தார் திருவொற்றி ஐயர் பவனி-தனை காண – திருமுறை2:95 1723/1
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனை
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தை கவர்ந்துகொண்டு – திருமுறை2:95 1724/1,2
கடு காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து – திருமுறை2:95 1725/1,2
தில்லை_உடையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை
கல்லை உருக்கி காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி – திருமுறை2:95 1726/1,2
மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனை காண – திருமுறை2:95 1727/1

மேல்


பவனே (3)

பவனே பரனே பராபரனே எங்கள் – திருமுறை6:35 3834/3
பவனே வெம் பவ நோய்-தனை தீர்க்கும் பரஞ்சுடரே – திருமுறை6:64 4273/1
ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே – திருமுறை6:118 5247/1

மேல்


பவானிக்கூடல் (1)

இன்னல் அகற்ற இலங்கு பவானிக்கூடல்
என்னும் நணாவினிடை இன் இசையே துன்னி அருள் – திருமுறை3:2 1962/423,424

மேல்


பவுராணங்கள் (1)

வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:28 3767/1

மேல்


பவுரி (2)

பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார் – திருமுறை2:83 1575/1
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்ய பவுரி கொண்டு – திருமுறை6:73 4484/2

மேல்


பழ (7)

தொல்லை பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே – திருமுறை2:36 983/2
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – திருமுறை3:5 2128/1
தேனை அளிந்த பழ சுவையை தெய்வ மணியை சிவபதத்தை – திருமுறை3:13 2475/2
வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:25 3720/2
மன்னு வாழையின் பழ சுவை என பத்தர் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:25 3721/2
இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம் – திருமுறை6:59 4202/2
குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:125 5329/4

மேல்


பழ_வினையின் (1)

தொல்லை பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே – திருமுறை2:36 983/2

மேல்


பழக்க (1)

வேதனையால் ஈங்கு விரியும் சக பழக்க
வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும் – திருமுறை3:3 1965/1249,1250

மேல்


பழக்கத்தால் (1)

பல் மாலை தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனை பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே – திருமுறை6:142 5792/4

மேல்


பழக்கம் (2)

பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 3425/2
பருவம் இலா குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ – திருமுறை6:60 4210/1

மேல்


பழக்கிவைப்பது (1)

பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனை பரிந்திலீரானால் – திருமுறை2:41 1027/2

மேல்


பழக (1)

பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ – திருமுறை6:27 3748/4

மேல்


பழகா (1)

பழகா வண்ணம் எனக்கு அருளி பரனே நின்னை பணிகின்றோர்க்கு – திருமுறை1:43 462/3

மேல்


பழகிப்பழகி (1)

பாதகங்கள் எல்லாம் பழகிப்பழகி அதில் – திருமுறை3:3 1965/887

மேல்


பழகிய (2)

பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 343/2
நச்சிலே பழகிய கரும் கண்ணார் நலத்தை வேட்டு நல் புலத்தினை இழந்தேன் – திருமுறை1:40 434/1

மேல்


பழகியும் (1)

இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் – திருமுறை6:12 3404/2

மேல்


பழகுறும் (1)

படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை1:18 260/1

மேல்


பழங்கஞ்சி (1)

பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் – திருமுறை6:132 5561/3

மேல்


பழங்கண் (1)

பாரும் விசும்பும் பதம் சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே – திருமுறை1:14 216/4

மேல்


பழங்கணால் (1)

பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ – திருமுறை6:27 3748/4

மேல்


பழச்சாறு (2)

அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அ பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி – திருமுறை5:6 3199/3
இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர் இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 3296/1

மேல்


பழத்தின் (1)

சாலிலே அடைக்க தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திட துணியேன் – திருமுறை6:9 3358/2,3

மேல்


பழத்தினானை (1)

பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா – திருமுறை6:44 3935/1

மேல்


பழத்தை (2)

பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையை பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள் – திருமுறை2:23 817/2,3
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:46 3956/2

மேல்


பழத்தொடு (1)

வாய்க்கு பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே – திருமுறை3:6 2292/4

மேல்


பழம் (26)

பாலை கொண்ட பராபர நீ பழம்
சேலை கொண்ட திறம் இது என்-கொலோ – திருமுறை2:8 645/3,4
பால் உடுத்த பழம் கந்தையைவிட – திருமுறை2:8 648/3
பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர் – திருமுறை2:8 651/3
பதியவைத்தனன் ஆயினும் அந்த பழம் கணக்கினை பார்ப்பதில் என்னே – திருமுறை2:56 1187/2
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை2:98 1915/3
வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட – திருமுறை3:2 1962/101
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/2
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை3:5 2112/3
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – திருமுறை3:8 2418/3
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான் – திருமுறை4:15 2779/2
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை5:2 3087/3
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை5:2 3140/1
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை5:6 3190/3
அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அ பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி – திருமுறை5:6 3199/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 3379/2
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 3383/2
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 3383/2
பழம் பிழி மதுர பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் – திருமுறை6:27 3749/1
அன்பிலே பழுத்த தனி பழம் என்கோ அறிவிலே அறிவறிவு என்கோ – திருமுறை6:50 4020/1
அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனை – திருமுறை6:54 4057/1
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4228/4
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே – திருமுறை6:104 4865/2
பிஞ்சு உண்ட வாய்க்கு பழம் அளித்து ஆண்ட பெரியவனே – திருமுறை6:125 5395/4
தனி பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் – திருமுறை6:125 5431/2
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:127 5471/3

மேல்


பழம்-தனிலே (1)

பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3140/2

மேல்


பழம்-தான் (1)

பழம்-தான் நழுவி மெல்ல பாலில் விழுந்தது என்ன – திருமுறை4:33 2980/3

மேல்


பழமலை (2)

ஞான_மலையை பழமலை மேல் நண்ணி விளங்க கண்டேனே – திருமுறை3:13 2475/4
கடந்த மலையை பழமலை மேல் கண்கள் களிக்க கண்டேனே – திருமுறை3:13 2478/4

மேல்


பழமலையார் (1)

ஒன்றிரண்டு தாறு புடை ஓங்கும் பழமலையார்
மின் திரண்டு நின்ற சடை மேல் – திருமுறை3:14 2486/3,4

மேல்


பழமலையில் (6)

குரு மா மலையை பழமலையில் குலவி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2474/4
பவள மலையை பழமலையில் பரவி ஏத்தி கண்டேனே – திருமுறை3:13 2476/4
கிளைத்த மலையை பழமலையில் கிளர்ந்து வயங்க கண்டேனே – திருமுறை3:13 2477/4
பொருள் நச்சுறவே பழமலையில் பொருந்தி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2480/4
வல்ல மலையை பழமலையில் வயங்கி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2482/4
சோதி மலையை பழமலையில் சூழ்ந்து வணங்கி கண்டேனே – திருமுறை3:13 2483/4

மேல்


பழமலையை (2)

பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2484/4
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2485/4

மேல்


பழமாய் (1)

தேனாய் தீம் பழமாய் சுவை சேர் கரும்பாய் அமுதம்-தானாய் – திருமுறை6:64 4274/1

மேல்


பழமும் (2)

பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழை பழமும் கொள்ள – திருமுறை3:6 2275/2
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார் – திருமுறை4:25 2819/2

மேல்


பழமே (23)

பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பத புகழை – திருமுறை2:3 596/1
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கி பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயை – திருமுறை3:5 2129/2
பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:1 3040/1,2
வண்ணம் பழுத்த தனி பழமே மன்றில் விளங்கு மணி சுடரே – திருமுறை6:19 3625/2
பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்த பழமே மேல் – திருமுறை6:19 3626/3
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3914/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3915/4
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3916/4
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3917/4
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3918/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3919/4
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3920/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3921/4
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3922/4
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3923/4
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:57 4108/2,3
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4129/3,4
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4130/3,4
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4131/3,4
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:59 4202/1
கட்டு மாம்பழமே கதலி வான் பழமே
இட்ட நல் சுவை செய் இலந்தை அம் கனியே – திருமுறை6:81 4615/1405,1406
நறு நெயும் கலந்த சுவை பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே – திருமுறை6:125 5422/4
அன்பிலே பழுத்த தனி பெரும் பழமே அருள் நடம் புரியும் என் அரசே – திருமுறை6:125 5425/2

மேல்


பழமோ (5)

படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – திருமுறை3:8 2422/1
படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – திருமுறை3:8 2422/1
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:59 4202/3
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் – திருமுறை6:125 5345/3

மேல்


பழயது (1)

பொதுவது சிறப்பது புதியது பழயது என்று – திருமுறை6:81 4615/185

மேல்


பழரசமும் (1)

பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல – திருமுறை5:2 3116/1

மேல்


பழன (3)

அள்ளல் பழன திரு_தணிகை அரசே ஞான அமுது அளிக்கும் – திருமுறை1:19 270/3
அள்ளல் பழன திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை2:98 1878/1
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன
தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டி – திருமுறை3:2 1962/349,350

மேல்


பழனத்து (1)

உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற – திருமுறை3:2 1962/102

மேல்


பழனி (1)

மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி – திருமுறை3:21 2514/1

மேல்


பழி (31)

பொல்லா பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே – திருமுறை1:5 90/3
சேவியேனெனினும் எனை கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே – திருமுறை1:16 232/4
பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை1:36 396/2
நன்று நின்றன் மேல் பழி வரும் என் மேல் பழி இலை நவின்றனன் ஐயா – திருமுறை2:14 705/2
நன்று நின்றன் மேல் பழி வரும் என் மேல் பழி இலை நவின்றனன் ஐயா – திருமுறை2:14 705/2
இன்னல் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1037/4
இன்ப வாழ்வு உற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1038/4
ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1039/4
எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1040/4
எண்மை நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1041/4
ஈடு நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1042/4
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1043/4
ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1044/4
இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1045/4
ஏக்கம் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1046/4
பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே – திருமுறை2:44 1066/3
பல்லார் சூழ்ந்து பழி தூற்ற படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே – திருமுறை2:78 1507/4
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை2:86 1611/3
பாவம் அறுப்பார் பழி அறுப்பார் பவமும் அறுப்பார் அவம் அறுப்பார் – திருமுறை2:86 1618/1
காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை2:86 1630/3
பழி அன்று அணங்கே அ வேய்க்கு படு முத்து ஒரு வித்து அன்று அதனால் – திருமுறை2:98 1870/3
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – திருமுறை2:101 1946/4
நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்றார் – திருமுறை3:4 2003/3
இறைக்கு ஒளித்தாய் இங்கு அதில் ஓர் பழி இலை என்றன் மன – திருமுறை3:6 2266/2
முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே – திருமுறை3:6 2266/4
ஓதை கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே – திருமுறை4:10 2666/4
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை4:15 2742/4
மண் அடங்கா பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4212/4
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4218/4
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – திருமுறை6:65 4279/2
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – திருமுறை6:65 4285/2

மேல்


பழி-தான் (1)

நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே – திருமுறை6:125 5358/4

மேல்


பழி_சொற்றார் (1)

நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்றார்
போல் அழிக தளர்ந்து – திருமுறை3:4 2003/3,4

மேல்


பழிக்க (1)

கண்டவர் எல்லாம் பழிக்க பாங்கிமாரே என்றன் – திருமுறை4:26 2831/1

மேல்


பழிக்கு (4)

ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ – திருமுறை1:25 317/3
படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சா பாசுபதரே ஆனாலும் – திருமுறை2:93 1707/3
பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே – திருமுறை3:6 2212/4
பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே – திருமுறை3:6 2212/4

மேல்


பழிக்குள் (1)

பழிக்குள் ஆகும் என் பான்மை என்னையோ – திருமுறை1:10 156/4

மேல்


பழிச்சல் (1)

உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:1 578/3

மேல்


பழிச்சாமல் (1)

பாகை பொருவும் மொழி_உடையீர் என்று மடவார் பழிச்சாமல்
ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் – திருமுறை1:19 271/1,2

மேல்


பழிச்சினேன் (1)

பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய் புளகம் – திருமுறை6:40 3897/1

மேல்


பழிச்சொல் (1)

விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே – திருமுறை2:1 577/2

மேல்


பழிசுமத்துவல் (1)

பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:56 1192/3

மேல்


பழித்தால் (1)

நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால்
என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு – திருமுறை3:4 2048/3,4

மேல்


பழித்திடுகின்றதல்லால் (1)

என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர் – திருமுறை2:41 1029/3

மேல்


பழித்து (1)

பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:33 3816/4

மேல்


பழித்தேன் (1)

பழித்தேன் சிற்றம்பலம் என்னா பாட்டை மறந்தேன் பரம்பரத்தே – திருமுறை6:128 5481/3

மேல்


பழிப்படும் (1)

பழிப்படும் நெஞ்சினேன் பரவிலேன் ஐயோ – திருமுறை1:24 315/2

மேல்


பழிபடும்படிக்கே (1)

மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:132 5557/2,3

மேல்


பழியா (2)

பழியா இன்பம் அது பதியும் பனிமை ஒன்றும் பதியாதே – திருமுறை1:14 218/4
பழியா எழிலின் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1723/3

மேல்


பழியாக (1)

மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார் – திருமுறை1:41 445/3

மேல்


பழியை (2)

தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியை
போக்கும் இடைமருதில் பூரணமே நீக்கம் இலா – திருமுறை3:2 1962/189,190
பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3305/4

மேல்


பழியோ (1)

ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:125 5358/3

மேல்


பழிவைத்து (1)

பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை4:12 2701/4

மேல்


பழு (2)

ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற – திருமுறை2:33 928/1
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3

மேல்


பழு_மரத்தேன் (1)

கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3

மேல்


பழு_மரம் (1)

ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற – திருமுறை2:33 928/1

மேல்


பழுக்க (2)

பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:56 1188/3
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவ குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய – திருமுறை2:101 1945/2

மேல்


பழுக்கின்ற (1)

காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடி திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு – திருமுறை6:132 5558/3

மேல்


பழுக்கினும் (1)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 3380/2

மேல்


பழுக்கும் (11)

பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 346/2
நல் வினை பழுக்கும் ஓர் நாடு வாய்க்குமே – திருமுறை1:45 482/4
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:6 624/4
தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும் – திருமுறை2:26 854/2
அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினை புகழேன் அந்தோ வஞ்ச – திருமுறை2:73 1373/1
மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டு கழிக்கின்றேன் மதி_இலேனை – திருமுறை2:73 1373/2
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:73 1373/3
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1373/4
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை – திருமுறை2:101 1945/1
மறம் பழுக்கும் இலங்கை இராவணனை பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மை – திருமுறை2:101 1945/3
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – திருமுறை2:101 1945/4

மேல்


பழுத்த (39)

வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள் – திருமுறை3:5 2112/1
வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள் – திருமுறை3:5 2112/1
சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் – திருமுறை3:5 2112/2
சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் – திருமுறை3:5 2112/2
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை3:5 2112/3
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை3:5 2112/3
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை3:5 2112/4
படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – திருமுறை3:8 2422/1
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – திருமுறை3:8 2426/1
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2485/4
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து – திருமுறை5:6 3192/3
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவா சுயம் சோதி – திருமுறை6:19 3625/1
வண்ணம் பழுத்த தனி பழமே மன்றில் விளங்கு மணி சுடரே – திருமுறை6:19 3625/2
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன் – திருமுறை6:19 3625/3
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:24 3710/2
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3914/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3915/4
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3916/4
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3917/4
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3918/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3919/4
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3920/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3921/4
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3922/4
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3923/4
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:46 3956/2
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதி கடவுளை கண்ணினுள் மணியை – திருமுறை6:46 3983/1,2
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகி பழுத்த பெரியவரும் – திருமுறை6:47 3992/1
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகி பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில் – திருமுறை6:47 3993/2
அன்பிலே பழுத்த தனி பழம் என்கோ அறிவிலே அறிவறிவு என்கோ – திருமுறை6:50 4020/1
அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனை – திருமுறை6:54 4057/1
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:57 4108/2
பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே – திருமுறை6:81 4615/1360
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே – திருமுறை6:104 4865/2
காய்க்கும் பருவம்-தன்னை பழுத்த பருவம் ஆக்கியே – திருமுறை6:112 5021/1
கல்லை நோக்கி கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே – திருமுறை6:112 5022/1
அன்பிலே பழுத்த தனி பெரும் பழமே அருள் நடம் புரியும் என் அரசே – திருமுறை6:125 5425/2
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:127 5471/3
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:142 5733/2

மேல்


பழுத்தது (1)

எண்ணம் பழுத்தது இனி சிறியேன் இறையும் தரியேன் தரியேனே – திருமுறை6:19 3625/4

மேல்


பழுத்தலை (1)

பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன் – திருமுறை5:8 3221/1

மேல்


பழுத்தவரும் (1)

அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்த – திருமுறை6:24 3710/1

மேல்


பழுத்தார்-தம்மை (1)

பழுத்தார்-தம்மை கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே – திருமுறை2:82 1569/4

மேல்


பழுத்திடு (1)

மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2426/4

மேல்


பழுத்திடுமோ (1)

விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 3380/2

மேல்


பழுத்து (16)

ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே – திருமுறை1:36 392/3
தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த – திருமுறை3:3 1965/87
பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை3:5 2081/3
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை3:5 2112/4
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை3:5 2114/1
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கி பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயை – திருமுறை3:5 2129/2
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – திருமுறை3:8 2426/2
அருள் பழுத்து ஓங்கும் ஆனந்த தருவே அற்புத அமல நித்தியமே – திருமுறை3:16 2493/1
தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமை செல்வமே அருணை அம் தேவே – திருமுறை3:16 2493/2
இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் – திருமுறை3:16 2493/3
பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர் போந்து உனை போற்றுமாறு அருளே – திருமுறை3:16 2493/4
அருள் பழுத்து ஓங்கும் கற்பக தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே – திருமுறை4:19 2798/1
இரும்பிலே பழுத்து பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ – திருமுறை6:51 4029/3
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:57 4129/3
என் உளே விளங்கி என் உளே பழுத்து
என் உளே கனிந்த என் உடை அன்பே – திருமுறை6:81 4615/1483,1484
பூத்த சுடர் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிக காய்த்து மதி அமுது ஒழுக பழுத்து
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:137 5665/1,2

மேல்


பழுத்தே (2)

பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/3
பாடும் மெய் அன்பர் பதியில் பழுத்தே
தித்தித்து இருப்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4601/2,3

மேல்


பழுது (11)

பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:22 804/1
பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 804/4
பழுது பேசினது ஒன்று இலை ஒற்றி பதியில் வாழ் படம்பக்க நாயகரே – திருமுறை2:41 1028/3
கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குண பழுது_உடையேன் – திருமுறை2:49 1110/1
பழுது இல் அவனாம் திருமாலும் படைக்கும் கமல_பண்ணவனும் – திருமுறை2:90 1669/3
பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன் – திருமுறை5:8 3221/1
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் – திருமுறை6:8 3350/3
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும் – திருமுறை6:17 3591/3
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:105 4875/2
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:105 4876/2
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:106 4891/3

மேல்


பழுது_உடையேன் (1)

கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குண பழுது_உடையேன்
கடிய வஞ்சக கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் – திருமுறை2:49 1110/1,2

மேல்


பழுதுபடா (2)

பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை5:1 3054/2
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை5:2 3100/3

மேல்


பழுதே (1)

கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:134 5579/1

மேல்


பழுதை (1)

பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 337/2

மேல்


பழுவூர் (1)

வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய் களங்கு_இல் – திருமுறை3:2 1962/112

மேல்


பழைய (4)

கடையரை பழைய கயவரை புரட்டு கடியரை கடியரை கலக – திருமுறை2:31 903/3
படியே அளந்த மாலவனும் பழைய மறை சொல் பண்ணவனும் – திருமுறை2:76 1490/1
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை3:2 1962/684
மண்ணில் பழைய வழக்கம் காண் பண்ணின் சொல் – திருமுறை3:4 2012/2

மேல்


பழையமலையில் (1)

பல் நாக பூண் அணி மலையை பழையமலையில் கண்டேனே – திருமுறை3:13 2481/4

மேல்


பழையனூர் (1)

ஓலம் காட்டும் பழையனூர் நீலி வாது அடக்கும் – திருமுறை3:2 1962/501

மேல்


பழையாறையில் (1)

ஓங்கு பழையாறையில் என் உள் உவப்பே பாங்குபெற – திருமுறை3:2 1962/176

மேல்


பழையேனே (1)

பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே – திருமுறை1:20 280/4

மேல்


பள்ள (1)

பள்ள உலக படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த – திருமுறை1:23 309/1

மேல்


பள்ளத்திலே (1)

பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் – திருமுறை4:11 2694/1

மேல்


பள்ளத்தே (1)

மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 3384/3

மேல்


பள்ளம் (2)

பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 344/2
பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் – திருமுறை4:15 2758/2

மேல்


பள்ளனேன் (1)

பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் – திருமுறை6:8 3344/2

மேல்


பள்ளி (20)

சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ் பள்ளி
ஏற்று கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1817/3,4
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளி குலம் எல்லாம் உடையேம் – திருமுறை2:98 1886/3
அரா_பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் – திருமுறை3:2 1962/139
சிராப்பள்ளி ஞான தெளிவே இரா பள்ளி
நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/140,141
இ கூடல் மைந்த இனி கூடல் என்று பள்ளி
முக்கூடல் மேவி அமர் முன்னவனே தக்க நெடும் – திருமுறை3:2 1962/301,302
நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட – திருமுறை3:2 1962/379
பள்ளி இடும் கால் அவனை பார நமன் வாயில் – திருமுறை3:3 1965/973
அள்ளி இடும் தீமை அறிந்திலையோ பள்ளி விடும் – திருமுறை3:3 1965/974
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4885/4
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4886/4
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:106 4887/4
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4888/4
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4889/4
இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4890/4
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:106 4891/3
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4891/4
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4891/4
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4892/4
இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4893/4
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4894/4

மேல்


பள்ளி-தனில் (1)

பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் – திருமுறை3:2 1962/161

மேல்


பள்ளிக்குள் (1)

பள்ளிக்குள் பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5316/4

மேல்


பள்ளிகொண்டான் (2)

அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே – திருமுறை2:75 1393/3
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ – திருமுறை3:6 2372/2

மேல்


பள்ளிகொண்டோன் (1)

பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள் – திருமுறை3:6 2297/1,2

மேல்


பள்ளித்தாமங்கள் (1)

சினை பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார் – திருமுறை6:106 4891/1

மேல்


பள்ளியறைக்கு (1)

இற்றைக்கு அடியேன் பள்ளியறைக்கு எய்துவாரோ எய்தாரோ – திருமுறை2:87 1643/3

மேல்


பள்ளிஎழுப்பி (11)

எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4716/4
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4717/4
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4718/4
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4719/4
இருள் நச்சு அறுத்து அமுதம் தர வல்லீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4720/4
ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4721/4
இ திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4722/4
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4723/4
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4724/4
என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4725/4
எய்வந்த துன்பு ஒழித்தவர்க்கு அறிவு அருள்வீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4726/4

மேல்


பளகு (1)

பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே – திருமுறை6:81 4615/1381

மேல்


பளிக்கறையினூடே (2)

தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:47 3984/2
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் – திருமுறை6:142 5730/2

மேல்


பளிக்கு (4)

எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை3:5 2108/2
பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே – திருமுறை6:81 4615/1381
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:125 5440/2
அதிக நலம் பெறு பளிக்கு மணி மேடை நடுவே அணையை அலங்கரித்திட நான் புகுகின்றேன் விரைந்தே – திருமுறை6:142 5734/2

மேல்


பளித (1)

பளித தீபக சோபித பாதா – திருமுறை6:113 5143/1

மேல்


பளிதம் (2)

ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே – திருமுறை1:33 370/4
எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை1:33 372/4

மேல்


பற்பல (29)

அற்பர்-தம்மிடம் செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன் – திருமுறை2:6 629/3
இன்னும் பற்பல நாள் இருந்தாலும் இ கணம்-தனிலே இறந்தாலும் – திருமுறை2:23 823/1
பைச்சு ஊர் அரவ பட நடத்தான் அயன் பற்பல நாள் – திருமுறை2:24 829/1
பேதப்படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் – திருமுறை2:74 1382/1
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை3:5 2162/1
படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3088/1
தனி பெரும் சோதி தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் – திருமுறை6:13 3515/1
பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே – திருமுறை6:13 3528/3
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:23 3705/3
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே – திருமுறை6:32 3800/1
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:33 3818/3
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:47 3985/1
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:57 4100/2
எண் தர முடியாது இலங்கிய பற்பல
அண்டமும் நிறைந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/225,226
மண்ணினில் பற்பல வகை கரு நில இயல் – திருமுறை6:81 4615/375
நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/411,412
வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல
அளிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/505,506
வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/507,508
படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை – திருமுறை6:81 4615/853
பயிர்ப்புறு கரண பரிசுகள் பற்பல
உயிர் திரள் ஒன்று என உரைத்த மெய் சிவமே – திருமுறை6:81 4615/971,972
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் – திருமுறை6:82 4618/2
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடி போக – திருமுறை6:85 4653/2
கோன் செய்த பற்பல கோடி அண்டங்களும் கூறு அவற்றில் – திருமுறை6:88 4676/3
பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம் – திருமுறை6:111 4961/2
சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம் துரிசு அலவே சூது அலவே தூய்மை உடையனவே – திருமுறை6:125 5441/1
பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியா பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய் – திருமுறை6:137 5660/2
பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவை தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில் – திருமுறை6:137 5664/1
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:140 5696/1
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:142 5727/4

மேல்


பற்பலர் (2)

பேய்கள் பற்பலர்
தூய்தன் ஒற்றியூர்க்கு – திருமுறை2:71 1356/2,3
உய் பிள்ளை பற்பலர் ஆவல் கொண்டே – திருமுறை6:80 4611/1

மேல்


பற்பலர்-தாம் (1)

மாடை ஏர் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம்
பாடை மேல் சேர்தலினை பார்த்திலையோ வீடல் இஃது – திருமுறை3:3 1965/979,980

மேல்


பற்பலரும் (1)

சிரம் நெளிக்க சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி – திருமுறை6:135 5612/2

மேல்


பற்பலரை (1)

தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:140 5698/3

மேல்


பற்பலவா (1)

பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த – திருமுறை6:57 4154/2

மேல்


பற்பலவாக (1)

பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம் – திருமுறை6:111 4961/2

மேல்


பற்பலவாகும் (1)

கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே – திருமுறை2:58 1211/4

மேல்


பற்பலவாம் (5)

சிற்ப தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம்
கார் ஆழிகளை கரை இன்றி எல்லை இலா – திருமுறை3:3 1965/150,151
கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம்
தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றி கெடும் மாயா – திருமுறை3:3 1965/1052,1053
தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம்
வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய – திருமுறை3:3 1965/1151,1152
யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும் – திருமுறை3:3 1965/1154
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:57 4124/2

மேல்


பற்பலவாய் (2)

ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த – திருமுறை3:2 1962/739
ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே – திருமுறை6:125 5378/3

மேல்


பற்பலவும் (3)

நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும் – திருமுறை3:2 1962/223
பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின் – திருமுறை3:5 2124/1
காணுகின்ற ஐங்கருவின் வித்தின் இயல் பலவும் கருதுறும் அங்குரத்தின் இயல் பற்பலவும் அடியின் – திருமுறை6:137 5655/1

மேல்


பற்ற (2)

பற்ற நினைக்கில் பயமாய் இருக்குதடா – திருமுறை4:28 2937/2
ஓங்கிய ஐம்பூ இவைக்குள் ஒன்றின் ஒன்று திண்மை உற்றன மற்று அதுஅதுவும் பற்றுவன பற்ற
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:137 5659/1,2

மேல்


பற்றணுவும் (1)

பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3

மேல்


பற்றம் (1)

பற்றம் பலமே அலதோர் நெறியும் பதியே அறியேன் அடியேன் அபயம் – திருமுறை6:18 3620/2

மேல்


பற்றவர்க்கும் (1)

அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே – திருமுறை5:2 3097/4

மேல்


பற்றா (2)

பற்றுருவாய் பற்றா பர அணுவின் உள் விளங்கும் – திருமுறை3:3 1965/125
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியா பராபர உணர்ச்சியும் பற்றா
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3998/2,3

மேல்


பற்றாத (2)

பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை3:5 2166/2
பாதா துரும்பினும் பற்றாத என்னை பணிகொண்டு எல்லாம் – திருமுறை4:15 2775/2

மேல்


பற்றாமல் (1)

ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5655/4

மேல்


பற்றாயும் (1)

பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை3:5 2166/2

மேல்


பற்றான (1)

பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – திருமுறை4:4 2607/1

மேல்


பற்றி (20)

பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை1:7 121/1
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ – திருமுறை1:8 140/2
எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே – திருமுறை1:21 284/4
பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன் – திருமுறை2:2 589/3
பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:22 804/1
பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:35 942/4
பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே – திருமுறை2:48 1098/4
பற்றி நிற்பையாகில் பரிந்து – திருமுறை2:65 1280/4
பற்றி நெஞ்சமே – திருமுறை2:71 1350/2
பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள் – திருமுறை2:75 1413/3
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றி பகை தெரிந்து – திருமுறை2:79 1519/2
பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார் – திருமுறை2:96 1737/2
பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார் – திருமுறை2:98 1825/2
பூ போலும் தன் தாள் புணை பற்றி காப்பாய – திருமுறை3:3 1965/244
பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை3:5 2166/2
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை3:6 2207/2
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – திருமுறை4:4 2607/3
ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடய – திருமுறை6:13 3508/1
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2
நான் பெற்ற செல்வத்தை நான் பற்றி கொள்ளற்கே – திருமுறை6:66 4294/1

மேல்


பற்றிக்கொண்டது (1)

கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்கு – திருமுறை3:3 1965/1077

மேல்


பற்றிடலாம் (1)

பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:134 5592/4

மேல்


பற்றிடா (1)

பங்கம் ஓர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே – திருமுறை6:26 3738/1

மேல்


பற்றிடாமல் (1)

ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை1:1 6/2

மேல்


பற்றிடும் (1)

எற்றுண்ட நான் திரணம் என்கேனோ பற்றிடும் நீ – திருமுறை3:3 1965/1128

மேல்


பற்றிய (7)

உளம்கொள் அன்பர்-தம் உள்ளகத்து இருப்போர் ஒற்றியூர் இடம் பற்றிய புனிதர் – திருமுறை2:30 896/2
பங்கம் ஓர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே – திருமுறை6:26 3738/1
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகி பழுத்த பெரியவரும் – திருமுறை6:47 3992/1
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:57 4132/3
பக்கம் மேல் கீழ் நடு பற்றிய ஜோதி – திருமுறை6:79 4558/2
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் – திருமுறை6:80 4610/2
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:134 5599/4

மேல்


பற்றியிடல் (1)

பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது – திருமுறை3:3 1965/1247

மேல்


பற்றியும் (1)

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/287,288

மேல்


பற்றியே (3)

வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும் – திருமுறை6:13 3506/1
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மை சேர் – திருமுறை6:125 5435/2,3
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே – திருமுறை6:125 5454/4

மேல்


பற்றில் (2)

பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை3:5 2166/2
என் பற்றில் ஓங்கும் மருந்து என்னை – திருமுறை6:78 4523/3

மேல்


பற்றிலேன் (1)

பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தை பற்றிலேன் அந்தோ – திருமுறை2:28 876/2

மேல்


பற்றினன் (2)

பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை3:24 2545/3
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5689/2

மேல்


பற்றினனே (1)

பற்றேன் சிவானந்த பற்றே என் பற்று என பற்றினனே – திருமுறை6:94 4745/4

மேல்


பற்றினும் (1)

படி அடி வான் முடி பற்றினும் தோற்றா – திருமுறை6:81 4615/129

மேல்


பற்றினேன் (1)

பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3355/4

மேல்


பற்றினையே (1)

பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது – திருமுறை3:3 1965/1247

மேல்


பற்று (45)

சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை1:1 30/3
மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:36 971/2
பற்று நோக்கிய பாவியேன்-தனக்கு பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே – திருமுறை2:49 1109/1
உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்று_இலரை – திருமுறை2:86 1619/1
பற்று முடித்தோர் புகழ் ஒற்றி பதியீர் நுமது பசுவின் இடை_கற்று – திருமுறை2:98 1849/1
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – திருமுறை2:101 1941/1
குற்றம் குணம் ஆக கொண்டனையே பற்று உலகில் – திருமுறை3:2 1962/772
பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது – திருமுறை3:3 1965/1247
பற்று அற்றால் அன்றி பலியாதால் பற்று அற்றல் – திருமுறை3:3 1965/1248
பற்று அற்றால் அன்றி பலியாதால் பற்று அற்றல் – திருமுறை3:3 1965/1248
பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு – திருமுறை3:5 2121/1
பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை3:5 2166/2
பாதம் நாள்-தொறும் பற்று அற பற்றுவோர் பாதம் நாட பரிந்து அருள் பாலிப்பாய் – திருமுறை3:24 2542/2
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1
அல்லாது பற்று ஒன்று அறியேன் அருளாயேல் – திருமுறை4:7 2640/3
பற்று நெஞ்சக பாதகனேன் செயும் – திருமுறை4:9 2655/1
படி மேல் அடியேன் உனை அன்றி ஓர் பற்று_இலேன் என் – திருமுறை4:13 2706/1
பற்று நினைத்து எழும் இ பாவி மன தீமை எலாம் – திருமுறை4:28 2870/1
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை5:2 3144/1
பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை5:6 3196/4
பத்தியம் உயிரின் அனுபவம் இதனை பற்று அற பற்றுதி இதுவே – திருமுறை5:9 3231/2
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இ பகை எலாம் பற்று அற தவிர்த்தே – திருமுறை6:13 3540/1
பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அற தவிர்த்து அருள் இனி நான் – திருமுறை6:13 3542/1
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3818/1
பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அற தவிர்த்து அருள் பரிசும் – திருமுறை6:46 3976/1
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகி பழுத்த பெரியவரும் – திருமுறை6:47 3992/1
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகி பழுத்த பெரியவரும் – திருமுறை6:47 3992/1
வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:49 4012/3
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:57 4132/3
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:57 4132/3
பற்றுகள் அனைத்தையும் பற்று அற தவிர்த்து எனது – திருமுறை6:81 4615/291
பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து எனை – திருமுறை6:81 4615/1165
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4718/4
பற்றேன் சிவானந்த பற்றே என் பற்று என பற்றினனே – திருமுறை6:94 4745/4
படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:96 4764/1
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:102 4850/1
பற்று அம்பலத்தில் வைத்தார்-தம்மை பணியும் பத்தரே – திருமுறை6:112 5033/3
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:134 5599/4
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:134 5599/4
பாரொடு விண்ணும் படைத்த பண்பாளர் பற்று அம்பலத்தார் சொல் சிற்றம்பலத்தார் – திருமுறை6:138 5677/1
மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மல பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர் – திருமுறை6:138 5678/1
புற பற்று அகற்ற தொடங்காதே பெண்ணே புலை அக பற்றை அறுத்தாய் நினக்கே – திருமுறை6:138 5678/3
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:142 5754/2
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:142 5754/2

மேல்


பற்று-மினோ (1)

பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:134 5599/4

மேல்


பற்று-அது (1)

என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை3:6 2363/4

மேல்


பற்று_அற்றான் (1)

பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது – திருமுறை3:3 1965/1247

மேல்


பற்று_இலரை (1)

உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்று_இலரை
செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்ட தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை2:86 1619/1,2

மேல்


பற்று_இலேன் (1)

படி மேல் அடியேன் உனை அன்றி ஓர் பற்று_இலேன் என் – திருமுறை4:13 2706/1

மேல்


பற்று_உடையார் (1)

பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை3:5 2166/2

மேல்


பற்றுகள் (2)

பற்றுகள் அனைத்தையும் பற்று அற தவிர்த்து எனது – திருமுறை6:81 4615/291
பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க – திருமுறை6:81 4615/919

மேல்


பற்றுதலும் (1)

பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே – திருமுறை6:57 4116/1

மேல்


பற்றுதி (1)

பத்தியம் உயிரின் அனுபவம் இதனை பற்று அற பற்றுதி இதுவே – திருமுறை5:9 3231/2

மேல்


பற்றும் (5)

கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும் – திருமுறை2:60 1225/1
மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் – திருமுறை3:1 1960/89
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2484/4
வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன் மற்றொரு பற்றும் இங்கு அறியேன் – திருமுறை6:27 3749/3

மேல்


பற்றுமோ (2)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை1:1 13/1
பற்றுமோ வினை பகுதி என்பவை – திருமுறை1:10 163/2

மேல்


பற்றுருவாய் (1)

பற்றுருவாய் பற்றா பர அணுவின் உள் விளங்கும் – திருமுறை3:3 1965/125

மேல்


பற்றுவது (1)

பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1

மேல்


பற்றுவன (1)

ஓங்கிய ஐம்பூ இவைக்குள் ஒன்றின் ஒன்று திண்மை உற்றன மற்று அதுஅதுவும் பற்றுவன பற்ற – திருமுறை6:137 5659/1

மேல்


பற்றுவாய் (2)

ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே – திருமுறை6:66 4294/2
ஏன் பற்றுவாய் என்பது ஆர் – திருமுறை6:66 4294/3

மேல்


பற்றுவோர் (1)

பாதம் நாள்-தொறும் பற்று அற பற்றுவோர் பாதம் நாட பரிந்து அருள் பாலிப்பாய் – திருமுறை3:24 2542/2

மேல்


பற்றுறுதியா (1)

பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3

மேல்


பற்றே (3)

ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:57 4093/1
பற்றேன் சிவானந்த பற்றே என் பற்று என பற்றினனே – திருமுறை6:94 4745/4
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:134 5599/4

மேல்


பற்றேன் (1)

பற்றேன் சிவானந்த பற்றே என் பற்று என பற்றினனே – திருமுறை6:94 4745/4

மேல்


பற்றை (1)

புற பற்று அகற்ற தொடங்காதே பெண்ணே புலை அக பற்றை அறுத்தாய் நினக்கே – திருமுறை6:138 5678/3

மேல்


பற்றொடு (2)

பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயை பற்றொடு வினையும் ஆணவமும் – திருமுறை6:13 3538/1
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/2

மேல்


பற்றோம் (1)

பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை3:5 2166/2

மேல்


பறந்தேன் (3)

வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு என பறந்தேன்
ஓங்குகின்றதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3308/3,4
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன் – திருமுறை6:15 3578/1
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:58 4192/2

மேல்


பறப்பன (1)

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன – திருமுறை6:81 4615/693

மேல்


பறப்பு (1)

பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பத சுவை அனுபவம் என்கோ – திருமுறை6:50 4019/2

மேல்


பறவை (10)

கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை1:1 17/3
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1552/4
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை2:98 1796/2
கண்ணி நலிய படும் பறவை கால் போல் மன கால் கட்டுண்ண – திருமுறை4:10 2669/3
கேட்ட பொழுது அங்கு இருந்த கீழ் பறவை சாதிகளும் – திருமுறை5:12 3266/2
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 3434/3
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 3469/3
ஏற்ற பறவை இருமைக்கும் சாற்று அமை – திருமுறை6:61 4236/2
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:127 5476/4
பாம்பு எலாம் ஓடின பறவை உள் சார்ந்தன – திருமுறை6:130 5535/1

மேல்


பறவை-தமை (1)

மின்னே நினது நடை பகையாம் மிருகம் பறவை-தமை குறிக்கும் – திருமுறை2:98 1928/3

மேல்


பறவை-அதாய் (1)

மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் – திருமுறை2:98 1796/3

மேல்


பறவையால் (1)

தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 3433/2

மேல்


பறிக்க (1)

மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3719/4

மேல்


பறிக்கில் (2)

எய்யும்படி வந்து அடர்ந்து இயமன் இழுத்து பறிக்கில் என்னே யான் – திருமுறை1:13 204/3
ஈர்த்து பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்க – திருமுறை3:3 1965/808

மேல்


பறிக்கின்ற (1)

காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற – திருமுறை3:3 1965/216

மேல்


பறிக்கின்றவர்க்கு (1)

மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்கு
தாழ்ந்தாரை அடிக்கடி தாழ காண்பவருக்கு – திருமுறை4:33 2982/2,3

மேல்


பறிக்கும் (1)

மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய – திருமுறை3:3 1965/215

மேல்


பறிகொடுத்து (1)

நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் அஞ்சல் என – திருமுறை3:4 1971/2

மேல்


பறிகொடுத்தென் (1)

அஞ்சு_புல வேடர்க்கு அறிவை பறிகொடுத்தென்
நெஞ்சு புலர்ந்து ஏங்கும் நிலை – திருமுறை3:4 1982/3,4

மேல்


பறித்த (1)

மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த – திருமுறை3:2 1962/285

மேல்


பறித்தது (1)

பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை2:98 1792/2

மேல்


பறித்தவர் (1)

மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்கு – திருமுறை4:33 2982/2

மேல்


பறித்திடும் (1)

பரிந்திலேன் அருள் பாங்குறும் பொருட்டாய் பந்தபாசத்தை பறித்திடும் வழியை – திருமுறை2:46 1087/1

மேல்


பறித்திடுமோ (1)

ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 3385/2

மேல்


பறித்து (2)

பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்று பணம் பறித்து உழல்கின்ற படிறேன் – திருமுறை6:3 3291/1
பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 3573/2

மேல்


பறிப்பவர்க்கு (1)

பசப்பிப்பசப்பி அன்பர் பண்டம் பறிப்பவர்க்கு – திருமுறை4:33 2980/4

மேல்


பறிப்பார் (1)

எத்தி பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1582/4

மேல்


பறியலூர் (1)

பறியலூர் வாழ் மெய் பரமே நெறி கொண்டே – திருமுறை3:2 1962/212

மேல்


பறியா (2)

பறியா பிணியேன் பரதவிப்பை பார்த்திலையே – திருமுறை2:12 691/4
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:142 5790/1

மேல்


பறியேன் (1)

நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையை சற்றும் – திருமுறை1:22 296/1

மேல்


பறை (3)

பறை ஓசை அண்டம் படீரென்று ஒலிக்க – திருமுறை3:3 1965/937
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை4:3 2598/1
அணங்கு எழு பேர்_ஓசையொடும் பறை ஓசை பொங்க கோர அணி கொண்டு அந்தோ – திருமுறை6:135 5609/1

மேல்


பறைய (1)

பறைய நின்ற படம்பக்கநாதரே – திருமுறை2:15 717/2

மேல்


பறையடித்து (1)

கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:142 5760/4

மேல்


பறையாத (1)

பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே – திருமுறை6:117 5226/1

மேல்


பறையாய் (1)

மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:83 4626/4

மேல்


பறையின் (1)

மாந்தர்கள் இறப்பை குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3428/2

மேல்


பன் (1)

ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/467

மேல்


பன்முகங்கள் (1)

பண்டம் என்றும் சொல்ப எலாம் பன்முகங்கள் கொண்டு இருந்த – திருமுறை3:3 1965/1160

மேல்


பன்மை (2)

வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – திருமுறை2:96 1740/2
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கை பன்மை நாதர் என்றார் – திருமுறை2:98 1828/2

மேல்


பன்றி (7)

என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:43 1048/2
அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருளினையே துஞ்சு பன்றி
தோயா குருளைகளின் துன்பம் பொறாது அன்று – திருமுறை3:2 1962/750,751
பார் அறியா தாய் ஆகி பன்றி_குருளைகட்கு – திருமுறை3:3 1965/505
கோடாமே பன்றி தரும் குட்டிகட்கு தாய் ஆகி – திருமுறை4:7 2639/1
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை5:2 3067/1
பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 3309/2
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை – திருமுறை6:13 3472/2

மேல்


பன்றி_குருளைகட்கு (1)

பார் அறியா தாய் ஆகி பன்றி_குருளைகட்கு
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை3:3 1965/505,506

மேல்


பன்றியே (1)

பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு என திரிகின்ற படிறேன் – திருமுறை6:15 3579/3

மேல்


பன்றியே_அனையேன் (1)

பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு என திரிகின்ற படிறேன் – திருமுறை6:15 3579/3

மேல்


பன்ன (4)

பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருக கிட்டாது – திருமுறை1:7 109/1
பன்ன அரும் இ பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன் – திருமுறை2:16 737/1
பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:56 1192/3
மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம் – திருமுறை3:2 1962/442

மேல்


பன்னல் (1)

பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளை பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் – திருமுறை6:13 3509/3

மேல்


பன்னாரோ (1)

பொருந்து இங்கு அயலார் அன்னாரோ பொருள் ஈது என்று பன்னாரோ
செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை1:20 279/3,4

மேல்


பன்னிய (1)

பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:142 5754/2

மேல்


பன்னியருக்கு (1)

பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் – திருமுறை6:142 5753/2

மேல்


பன்னிரண்டின் (1)

பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி – திருமுறை6:123 5293/2

மேல்


பன்னிரண்டு (4)

கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய் – திருமுறை1:6 96/2
அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள – திருமுறை1:28 347/1,2
பண் கொண்ட சண்முகத்து ஐயா அருள் மிகும் பன்னிரண்டு
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் – திருமுறை1:52 562/1,2
பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றை பகல் வரை அடைந்தவை எல்லாம் – திருமுறை6:13 3535/1

மேல்


பன்னிரு (11)

தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும் ஓர் – திருமுறை1:3 42/2
வண்ணனே அருள் வழங்கும் பன்னிரு
கண்ணனே அயில் கரம் கொள் ஐயனே – திருமுறை1:10 179/1,2
பார்க்கின்றிலையே பன்னிரு கண் படைத்தும் எளியேன் பாடு அனைத்தும் – திருமுறை1:13 206/1
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை1:42 459/1
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும் – திருமுறை1:50 525/1
பன்னிரு_தோளரே வாரும் – திருமுறை1:51 547/2
பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி – திருமுறை1:52 550/2
பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி – திருமுறை1:52 550/2
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை – திருமுறை3:6 2323/2
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனை காத்து அருளே – திருமுறை3:6 2352/4

மேல்


பன்னிரு_கரத்தோய் (1)

பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி – திருமுறை1:52 550/2

மேல்


பன்னிரு_தோளரே (1)

பன்னிரு_தோளரே வாரும் – திருமுறை1:51 547/2

மேல்


பன்னிருவர் (1)

பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியை பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே – திருமுறை4:15 2770/4

மேல்


பன்னு (2)

பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே – திருமுறை1:18 255/1
பன்னு உளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின – திருமுறை6:130 5537/3

மேல்


பன்னுகின்ற (3)

பொன் அடிக்கு தொண்டு புரிந்தது இலை பன்னுகின்ற
செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது – திருமுறை3:2 1962/592,593
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:57 4124/2
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே – திருமுறை6:57 4150/2

மேல்


பன்னும் (8)

பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகை தூயாரே – திருமுறை1:20 281/4
பன்னும் மனத்தால் பரிசு இழந்த பாதகனேன் – திருமுறை2:16 739/1
பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த – திருமுறை2:72 1368/3
பன்னும் பல்வேறு அண்டம் எல்லாம் அ அண்ட பரப்பினின்று – திருமுறை2:75 1434/1
பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால் – திருமுறை3:3 1965/473
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:57 4103/2
பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே – திருமுறை6:115 5184/2
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3

மேல்


பன்னுவது (1)

பன்னுவது என்னே இதில் அருவருப்பு பால் உணும் காலையே உளதால் – திருமுறை6:12 3392/3

மேல்


பன்னுவார்க்கு (1)

பன்னுவார்க்கு அருளும் பரமேட்டியே – திருமுறை2:8 646/1

மேல்


பன்னுறும் (2)

என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின் – திருமுறை3:3 1965/1206
இ குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது – திருமுறை6:138 5675/2

மேல்


பன (1)

கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1

மேல்


பனக (1)

பனக_அணை திரு நெடுமால் அயன் போற்ற புலவர் எலாம் பரவ ஓங்கும் – திருமுறை4:20 2799/1

மேல்


பனக_அணை (1)

பனக_அணை திரு நெடுமால் அயன் போற்ற புலவர் எலாம் பரவ ஓங்கும் – திருமுறை4:20 2799/1

மேல்


பனகத்தவன் (1)

ஆர்த்தான் பனகத்தவன் இந்திரன் புகழ் வன்பார்த்தான் – திருமுறை3:2 1962/489

மேல்


பனங்காட்டூர் (2)

சீர் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர் புடைத்தது – திருமுறை3:2 1962/468
பனங்காட்டூர் பாக்கியமே பார்த்து உலகில் – திருமுறை3:2 1962/490

மேல்


பனந்தாளில் (1)

பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில் – திருமுறை3:2 1962/80

மேல்


பனம் (1)

பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:59 4202/1

மேல்


பனவர் (1)

நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே – திருமுறை5:2 3104/4

மேல்


பனவா (1)

பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம் – திருமுறை6:18 3617/3

மேல்


பனி (11)

பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:34 933/2
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – திருமுறை2:97 1769/4
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே – திருமுறை2:97 1769/4
பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் – திருமுறை2:98 1860/3
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை3:5 2108/2
மேல் பிழை அது புல் மேல் பனி என செய்து ஒழிக்க – திருமுறை3:6 2299/3
பனி உந்து இமயமலை பச்சை படர்ந்த பவள பருப்பதத்தை – திருமுறை3:13 2479/3
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த – திருமுறை6:46 3983/1
பனி முதல் நீக்கிய பரம்பர அமுதே – திருமுறை6:81 4615/1287
என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனி துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ – திருமுறை6:102 4836/3
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:102 4850/1

மேல்


பனி_நீர் (1)

எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை3:5 2108/2

மேல்


பனிக்காதே (1)

மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே – திருமுறை6:57 4114/3

மேல்


பனிக்குதே (1)

உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே – திருமுறை6:112 4972/4

மேல்


பனித்த (3)

பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 3296/3
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:60 4228/3
பனித்த உலகவர் அறிந்தே உய்யும் வகை இன்னே பகர்ந்திடுக நாளை அருள் பரம சுக சாறே – திருமுறை6:105 4884/4

மேல்


பனித்தனன் (1)

பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3452/4

மேல்


பனிப்பில் (1)

பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ – திருமுறை6:34 3822/2

மேல்


பனிப்பு (5)

பனிப்பு அற அருளும் முக்கண் பரஞ்சுடர் ஒளியே போற்றி – திருமுறை1:48 506/1
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி பரம்பரத்து உள் புறம் ஆகி – திருமுறை5:9 3229/2
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:31 3790/2
திரை இலதாய் அழிவு இலதாய் தோல் இலதாய் சிறிதும் சினைப்பு இலதாய் பனிப்பு இலதாய் செறிந்திடு கோது இலதாய் – திருமுறை6:57 4130/1
பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கி பரம்பரம் தருகின்றது என்று ஓர் – திருமுறை6:125 5431/1

மேல்


பனிப்புற (1)

பனிப்புற ஓடி பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்ற – திருமுறை6:13 3515/3

மேல்


பனிப்புறும் (1)

பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:57 4135/2

மேல்


பனிமை (1)

பழியா இன்பம் அது பதியும் பனிமை ஒன்றும் பதியாதே – திருமுறை1:14 218/4

மேல்


பனிரண்டு (2)

பண்ணார் மொழி மலையாள் அருள் பாலா பனிரண்டு
கண்ணா எமது அண்ணா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 364/3,4
பனிரண்டு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – திருமுறை6:112 5041/1

மேல்


பனுவல் (1)

பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி – திருமுறை2:75 1442/2

மேல்


பனுவலே (1)

பண் நிறைந்த கீத பனுவலே எண் நிறைந்த – திருமுறை3:2 1962/552

மேல்


பனை (10)

படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை1:25 322/3
ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் – திருமுறை2:69 1330/1
காண்டத்தில் மேவும் உலகீர் இ தேகம் கரும் பனை போல் – திருமுறை3:6 2293/1
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை5:1 3031/4
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3285/2
பனை உலர்ந்த ஓலை என பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4226/4
அ பனை இ பனை ஆக்கி சிவிகை அமர்ந்தவன் சொல் – திருமுறை6:125 5372/1
அ பனை இ பனை ஆக்கி சிவிகை அமர்ந்தவன் சொல் – திருமுறை6:125 5372/1

மேல்


பனையில் (1)

கல் பனையில் காய்ப்பு உளதாய் காட்டும் பிரபஞ்ச – திருமுறை3:3 1965/1051

மேல்


பனையூர் (1)

தண் பனையூர் மேவும் சடாதரனே பண்புடனே – திருமுறை3:2 1962/276

மேல்


பனையே (1)

பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ – திருமுறை4:10 2677/2

மேல்