போ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 5
போ-மின் 1
போக்க 1
போக்க_மாட்டேன் 1
போக்காமல் 2
போக்கி 20
போக்கிட 1
போக்கிடம் 1
போக்கிடல் 1
போக்கிடும் 1
போக்கிடுவான் 1
போக்கிய 1
போக்கியம் 1
போக்கியமும் 1
போக்கியனாய் 1
போக்கில் 3
போக்கிவிடேல் 1
போக்கின்றதுவும் 1
போக்கினன் 1
போக்கினில் 1
போக்கினீர் 1
போக்கினேன் 2
போக்கினையே 1
போக்கு 6
போக்குகின்ற 1
போக்குகின்றாய் 1
போக்குகின்றேன் 2
போக்குதிரோ 1
போக்கும் 10
போக்கும்_வரத்தும் 1
போக்குவதாய் 1
போக்குவீர் 1
போக்குறுவேன் 1
போக்கே 1
போக்கை 1
போக 30
போக_மாட்டேன் 1
போகங்கள் 1
போகத்தின் 1
போகத்து 1
போகத்தை 3
போகப்போக 3
போகம் 57
போகம்-தனிலே 2
போகம்-அது 1
போகம்_உடையாய் 1
போகம்_உடையார் 1
போகமாம் 1
போகமாய் 1
போகமும் 6
போகமே 14
போகர் 1
போகல் 2
போகவிட்டு 1
போகவிட்டே 1
போகவிடுவார் 1
போகவும் 1
போகவே 1
போகா 1
போகாண்டி 1
போகாத 5
போகாதார் 1
போகாது 2
போகாதே 1
போகாதோ 1
போகாமல் 1
போகி 4
போகியாய் 1
போகின்ற 1
போகின்றதன்றி 1
போகின்றதிலை 1
போகின்றது 8
போகின்றாய் 1
போகின்றார் 1
போகினும் 1
போகுதடா 10
போகும் 3
போகேம் 1
போகேன் 2
போச்சு 3
போட்ட 1
போட்டாலும் 1
போட்டு 3
போடு 2
போத்து 1
போத 38
போதக 2
போதகம் 2
போதகமே 2
போதகரும் 1
போதத்து 1
போதம் 21
போதம்-அது 1
போதம்_உளோர்க்கு 1
போதமாட்டாதேல் 1
போதமாய் 1
போதமும் 5
போதமே 6
போதர் 1
போதரகித 1
போதல் 3
போதவும் 1
போதற்கு 1
போதன் 1
போதனே 1
போதனை 2
போதனைக்கு 1
போதனைசெய்தாலும் 1
போதனையோ 2
போதனொடு 1
போதா 5
போதாதா 1
போதாதே 12
போதாதோ 16
போதாந்த 17
போதாந்த_நாட்டை 1
போதாந்தம் 2
போதாந்தர்க்கு 1
போதாநந்த 1
போதாமல் 4
போதாமை 2
போதானந்த 3
போதி 2
போதிக்க 1
போதிக்கும் 1
போதித்து 1
போதிப்பர் 1
போதியோ 1
போதில் 6
போதிலும் 1
போதிலே 2
போதிற்று 1
போதின் 1
போதினில் 1
போதினும் 2
போதினை 1
போதினையே 1
போது 166
போது-தான் 2
போது_கொண்டவனும் 1
போதுக்கே 5
போதுகிலேன் 2
போதுகின்றாய் 1
போதுபோவது 1
போதும் 36
போதுவனே 1
போதுறா 1
போதுறுவார் 1
போதே 16
போதை 2
போதோ 2
போந்த 3
போந்தகனேன் 1
போந்தது 2
போந்தவற்றின் 1
போந்தார் 2
போந்திட 1
போந்திடில் 1
போந்திடுதி 1
போந்திடும் 1
போந்திலரே 1
போந்திலையே 1
போந்து 33
போந்துநின்றவர் 1
போந்துபோந்து 1
போந்தேனை 1
போம் 26
போம்-தோறும் 1
போம்-மினோ 1
போம்_வழி 10
போம்படி 1
போமாறு 1
போமிடத்தில் 1
போமே 1
போமோ 4
போய் 101
போய்ப்பட்ட 1
போய்ப்படும் 1
போய்வரும் 1
போய்வருவது 1
போய்விடுதி 1
போய்விடும் 1
போயிட 1
போயிற்று 2
போயிற்றே 5
போயிற்றோ 1
போயின 1
போயினர் 1
போயினவால் 2
போயினார் 1
போர் 13
போர்_கடலே 1
போர்_கோலம் 1
போர்க்கு 3
போர்க்கும் 2
போர்க்கும்_உரியார் 1
போர்கொண்ட 1
போர்த்த 2
போர்த்தினால் 1
போர்த்து 2
போர்த்தேன் 2
போர்த்தோர் 1
போர்வையான் 1
போராட்டம் 1
போரி 7
போரிட்ட 1
போரிட 1
போரிடுவார் 1
போரில் 1
போரினை 1
போருற்று 1
போரூர் 1
போரோடு 1
போல் 396
போல்கின்றாள் 1
போல்கின்றேன் 1
போல்பவர் 1
போல்பவர்-தம்மை 1
போல்வது 2
போல்வாய் 4
போல்வார் 13
போல்வார்-தமக்கும் 1
போல்வார்க்கு 3
போல்வார்க்கும் 2
போல்வாரை 1
போல்வேன் 3
போல 52
போலவே 4
போலும் 35
போலே 23
போவதன் 1
போவதனை 1
போவது 3
போவதுண்டே 1
போவாய் 1
போவார் 1
போவாள் 1
போவீர் 1
போவேன் 2
போழ் 1
போழ்ந்த 1
போழும் 2
போற்ற 48
போற்றலார் 1
போற்றவும் 1
போற்றவே 1
போற்றவைத்தனை 2
போற்றாத 3
போற்றாது 4
போற்றாமல் 1
போற்றார் 3
போற்றி 271
போற்றிட 2
போற்றிடாதவர்-பால் 1
போற்றிடும் 4
போற்றிடுவோர்-தம் 1
போற்றிநின்றால் 1
போற்றிய 3
போற்றியிட 1
போற்றியே 16
போற்றியோ 1
போற்றிலேன் 5
போற்று 10
போற்று-மினோ 1
போற்றுக 1
போற்றுகிலாய் 1
போற்றுகிலேன் 4
போற்றுகின்ற 8
போற்றுகின்றனன் 1
போற்றுகின்றார் 1
போற்றுகின்றேன் 1
போற்றுங்கடி 1
போற்றுதி 1
போற்றுதும் 3
போற்றும் 47
போற்றும்படி 1
போற்றும்வாறு 1
போற்றுமாறு 1
போற்றுவதே 1
போற்றுவம் 1
போற்றுவார் 2
போற்றுவார்க்கு 1
போற்றுவீர் 2
போற்றுவேன் 1
போற்றேன் 4
போற்றேன்எனினும் 1
போற்றேனோ 2
போன்ற 10
போன்றது 2
போன்றவர்க்கும் 2
போன்றவனே 1
போன்றனள் 1
போன்றனையே 1
போன்றாய் 1
போன்றாள் 2
போன்றிடார் 1
போன்று 31
போன்று_உளேன் 1
போன்றே 1
போன்றேன் 1
போன 8
போனகம் 3
போனகமும் 1
போனகமே 2
போனகரை 1
போனது 4
போனதுமாய் 1
போனவர் 3
போனார் 3
போனாரே 1
போனால் 1
போனாள் 2
போனோம் 1

போ (5)

போ என்பாராகில் எங்கு போவேன் அந்தோ பொய்யனேன் துணை இன்றி புலம்புவேனே – திருமுறை1:7 126/2
ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன் – திருமுறை1:10 176/3
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்க போதுகிலேன் – திருமுறை2:77 1502/3
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் – திருமுறை2:79 1533/2
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:142 5785/2

மேல்


போ-மின் (1)

பொய் உரை என்று எண்ணுதிரேல் போ-மின் புறக்கடையில் – திருமுறை6:129 5518/1

மேல்


போக்க (1)

பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:128 5479/4

மேல்


போக்க_மாட்டேன் (1)

பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:128 5479/4

மேல்


போக்காமல் (2)

போது போக்காமல் மங்கல கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார் – திருமுறை6:103 4857/3
விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நல் மங்கல கோலம் – திருமுறை6:103 4860/2

மேல்


போக்கி (20)

மண்ணை காட்டிடும் மாய வனிதைமார் மாலை போக்கி நின் காலை பணிவனோ – திருமுறை1:18 259/2
விலக்கம் அடையா வஞ்சகர்-பால் வீண் நாள் போக்கி மேவி மனத்து – திருமுறை1:23 307/2
போகின்ற வஞ்சகரை போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆளாகின்ற – திருமுறை2:16 745/1
பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக – திருமுறை2:20 789/1
போது நிதம் போக்கி புலம்பும் புலை நாயேன் – திருமுறை2:36 970/2
பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புல பகைவர்களால் – திருமுறை2:69 1338/1
நாள் போக்கி நிற்கும் நவை_உடையார் நாட அரிதாம் – திருமுறை3:2 1962/129
வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே கோள் போக்கி
நில்லுங்கள் தம்ப நெறி போல் என பூவை – திருமுறை3:2 1962/130,131
பொய் சிதாபாச கற்பனை இவற்றை போக்கி ஆங்கு அ வடிவு ஆகி – திருமுறை3:22 2523/2
நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே நல் அறிவு சிறிது அளித்து புல்_அறிவு போக்கி
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை5:1 3042/2,3
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை5:1 3052/3,4
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை5:1 3053/4
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தை போக்கி வீண் போது போக்குறுவேன் – திருமுறை6:3 3286/2
போது-தான் வீணே போக்கி புலையனேன் புரிந்த பொல்லா – திருமுறை6:21 3642/1
போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழு தலை புலையர்கள் புணர்க்கும் – திருமுறை6:27 3754/1
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியை போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே – திருமுறை6:57 4137/2
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/2
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:83 4634/1
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து – திருமுறை6:93 4729/2
பூ இயல் பேதமும் போக்கி ஒன்று-அதாய் – திருமுறை6:125 5311/3

மேல்


போக்கிட (1)

பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ – திருமுறை2:61 1241/2

மேல்


போக்கிடம் (1)

பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியா புலையன் ஆண்டவன் புகழ் உரைப்பானேல் – திருமுறை2:55 1178/1

மேல்


போக்கிடல் (1)

பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் – திருமுறை2:51 1138/3

மேல்


போக்கிடும் (1)

போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியா – திருமுறை6:5 3304/1

மேல்


போக்கிடுவான் (1)

பிணி போக்கிடுவான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 778/4

மேல்


போக்கிய (1)

தாக்கிய ஏதம் போக்கிய பாதம் – திருமுறை6:116 5219/2

மேல்


போக்கியம் (1)

பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம் – திருமுறை3:1 1960/29

மேல்


போக்கியமும் (1)

புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2

மேல்


போக்கியனாய் (1)

பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என் உளத்தே – திருமுறை6:82 4624/3

மேல்


போக்கில் (3)

பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டு தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன் – திருமுறை6:4 3301/2
பொய்யில் கிடைத்த மனம்_போன_போக்கில் சுழன்றே பொய் உலகில் – திருமுறை6:98 4795/1
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:102 4849/4

மேல்


போக்கிவிடேல் (1)

போதனைசெய்தாலும் எனை போக்கிவிடேல் நீ தயவு – திருமுறை3:2 1962/832

மேல்


போக்கின்றதுவும் (1)

பூ வாய் நறவை மறந்து அவ_நாள் போக்கின்றதுவும் போதாமல் – திருமுறை1:17 241/2

மேல்


போக்கினன் (1)

உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை5:2 3154/3

மேல்


போக்கினில் (1)

புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இ போக்கினில் அழிந்தே – திருமுறை2:50 1121/4

மேல்


போக்கினீர் (1)

ஆணவம் போக்கினீர் வாரீர் – திருமுறை6:70 4374/2

மேல்


போக்கினேன் (2)

கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:40 1019/1
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன்
இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ – திருமுறை4:16 2789/3,4

மேல்


போக்கினையே (1)

போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:42 1044/2

மேல்


போக்கு (6)

மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவுஇல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை1:1 5/2
போக்கு அரிய நல் நுதலில் பொட்டு அழகும் தேக்கு திரிபுண்டரத்தின் – திருமுறை3:3 1965/420
பொரு இல் அன்னையும் போக்கு அறு தந்தையும் – திருமுறை4:9 2651/3
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை – திருமுறை6:46 3977/3
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ – திருமுறை6:51 4033/2
போக்கு ஒழிந்தும் வரவு ஒழிந்தும் பூரணமாய் அதுவும் போன பொழுது உள்ளபடி புகலுவது எப்படியோ – திருமுறை6:127 5475/2

மேல்


போக்குகின்ற (1)

பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டி போற்றாது வீணே நாள் போக்குகின்ற
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 323/3,4

மேல்


போக்குகின்றாய் (1)

புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளை போக்குகின்றாய்
சண் முகத்து எம்பெருமானை ஐங்கரனை நடராஜ தம்பிரானை – திருமுறை2:26 855/2,3

மேல்


போக்குகின்றேன் (2)

பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – திருமுறை2:101 1944/1
போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய் – திருமுறை4:11 2686/3

மேல்


போக்குதிரோ (1)

புதியன் என்று எனை போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமை – திருமுறை2:56 1187/1

மேல்


போக்கும் (10)

சாதல் போக்கும் நல் தணிகை நேயனே – திருமுறை1:10 176/4
புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே – திருமுறை1:43 461/1
போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே – திருமுறை1:43 463/4
பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை – திருமுறை2:16 724/2
தீது அறிவேன் நன்கு அணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும்
வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன் – திருமுறை2:16 728/1,2
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும் – திருமுறை2:93 1705/1
போக்கும் இடைமருதில் பூரணமே நீக்கம் இலா – திருமுறை3:2 1962/190
போக்கும்_வரத்தும் இலா பூரணமாய் புண்ணியர்கள் – திருமுறை3:3 1965/23
போதே பிணிகளை போக்கும் மருந்து – திருமுறை3:9 2436/2
பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றை – திருமுறை6:79 4559/3

மேல்


போக்கும்_வரத்தும் (1)

போக்கும்_வரத்தும் இலா பூரணமாய் புண்ணியர்கள் – திருமுறை3:3 1965/23

மேல்


போக்குவதாய் (1)

பூப்பதுவாய் காப்பதுவாய் போக்குவதாய் தேக்குவதாய் – திருமுறை3:3 1965/53

மேல்


போக்குவீர் (1)

பொய் வணம் போக்குவீர் வாரீர் – திருமுறை6:70 4438/3

மேல்


போக்குறுவேன் (1)

புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தை போக்கி வீண் போது போக்குறுவேன்
நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினும் கடையனேன் நவையேன் – திருமுறை6:3 3286/2,3

மேல்


போக்கே (1)

புலையே புரியும் மனம் போன போக்கே அல்லால் புண்ணிய நல் – திருமுறை4:10 2679/1

மேல்


போக்கை (1)

போதல் ஒழியா மன_குரங்கின் போக்கை அடக்க தெரியாது – திருமுறை6:98 4796/1

மேல்


போக (30)

பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக
வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே – திருமுறை2:20 789/1,2
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக
இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 796/1,2
போற்றி நீறு இடா புலையரை கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே – திருமுறை2:38 998/1
போற்றி நீறு இடா புலையரை கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே – திருமுறை2:38 998/1
வந்தார் கண்டார் அவர் மனத்தை வாங்கி போக வரும் பவனி – திருமுறை2:84 1592/2
புன்னை இதழி பொலி சடையார் போக யோகம் புரிந்து_உடையார் – திருமுறை2:90 1670/1
மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக
யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் – திருமுறை3:3 1965/1281,1282
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக
வல்லாம்படி சினம்கொண்டு ஆணவம் செய் இன்னாமை – திருமுறை3:4 2018/2,3
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை4:1 2576/3
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை5:2 3124/3
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை5:2 3148/1
சேல் ஓடும் இணைந்த விழி செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் – திருமுறை5:6 3190/1
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிரதிசய இன்பம் ஞான சித்தி பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய் – திருமுறை6:2 3273/3
போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம் – திருமுறை6:19 3621/1
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:22 3682/3
பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:49 4010/3
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:59 4200/2
இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் இந்த கதவை மூடு இனி எங்கும் போக ஒட்டேன் – திருமுறை6:75 4499/2
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக
ஆதி நடம் புரிகின்றான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4508/1,2
பொருள் பெரும் போக மருந்து என்னை – திருமுறை6:78 4519/3
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என் உளத்தே – திருமுறை6:82 4624/3
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடி போக
தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:85 4653/2,3
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும் – திருமுறை6:112 5010/2
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – திருமுறை6:117 5228/1
புலை தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தை கரும் கடலில் போக விட்டீர் – திருமுறை6:135 5613/1
துன்மார்க்கம் போக தொலைந்து – திருமுறை6:136 5620/4
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:142 5745/2
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:142 5811/3

மேல்


போக_மாட்டேன் (1)

போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம் – திருமுறை6:19 3621/1

மேல்


போகங்கள் (1)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை4:1 2577/2

மேல்


போகத்தின் (1)

போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான – திருமுறை3:5 2101/2

மேல்


போகத்து (1)

ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியா கடல் போல் ஆனந்த பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன் – திருமுறை6:6 3319/2

மேல்


போகத்தை (3)

புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன் – திருமுறை1:40 432/1
புணர்ந்து எனை கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணிய பயனை – திருமுறை6:46 3957/2
செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியை சிவ_கதியை சிவ போகத்தை
துப்புரவு பெற எனக்கே அருள் அமுதம் துணிந்து அளித்த துணையை என்றன் – திருமுறை6:87 4667/2,3

மேல்


போகப்போக (3)

புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இ போக்கினில் அழிந்தே – திருமுறை2:50 1121/4
தாவி போகப்போக நூலின் தரத்தில் நின்றதே – திருமுறை6:112 4964/2
ஏறி போகப்போக நூலின் இழை போல் நுணுகவே – திருமுறை6:112 4965/2

மேல்


போகம் (57)

போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2
பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் – திருமுறை1:25 318/3
வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன் – திருமுறை1:25 326/1
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் – திருமுறை1:42 458/3
விளைப்பேன் பவமே அடி சிறியேன் வினையால் விளையும் வினை போகம்
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை1:43 465/1,2
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை1:44 472/3
தற்பர போகம் தருவாண்டி – திருமுறை1:50 532/2
போகம் கொண்ட புணர் முலை மாது ஒரு – திருமுறை2:15 713/1
போகம் நீக்கி நல் புண்ணியம் புரிந்து போற்றி நாள்-தொறும் புகழ்ந்திடும் அவர்க்கு – திருமுறை2:20 792/3
போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம் – திருமுறை2:39 1012/2
புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் – திருமுறை2:40 1025/1
போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவயோகம் – திருமுறை2:86 1629/1
போகம்_உடையாய் புற தண்ணீர் புரிந்து விரும்பாம் அக தண்ணீர் – திருமுறை2:98 1922/3
பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம்
பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம் – திருமுறை3:1 1960/24,25
பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம்
பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம் – திருமுறை3:1 1960/27,28
தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம்
சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலா – திருமுறை3:1 1960/33,34
போகம் என்றால் உள்ளம் மிக பூரிக்கும் அன்றி சிவயோகம் – திருமுறை3:2 1962/663
போகமாய் போகியாய் போகம் அருள் ஏகமாய் – திருமுறை3:3 1965/70
தத்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற – திருமுறை3:3 1965/1091
போகம் என்றும் மற்றை புலன் என்றும் பொய் அகலா – திருமுறை3:3 1965/1153
போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும – திருமுறை3:3 1965/1229
போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும – திருமுறை3:3 1965/1229
போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய விவேகம் – திருமுறை3:3 1965/1253
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி – திருமுறை3:5 2082/1
போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான – திருமுறை3:5 2101/2
போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுத புணர் முலையை – திருமுறை3:6 2244/1
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம் – திருமுறை3:6 2300/3
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புத பசும்_தேன் – திருமுறை3:6 2395/3
புலை அளவோ எனும் நெஞ்சகனேன் துயர் போகம் எட்டு – திருமுறை3:6 2397/1
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை4:16 2789/3
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை4:16 2789/3
பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3153/2
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் – திருமுறை5:10 3241/3
போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியா – திருமுறை6:5 3304/1
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3378/2
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:28 3762/1
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:28 3764/2
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:30 3782/3
போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ – திருமுறை6:51 4030/3
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் – திருமுறை6:59 4203/1
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் – திருமுறை6:59 4203/1
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:59 4209/2
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4218/2
பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ் – திருமுறை6:64 4272/3
பொருள் பெரும் போகம் புணர்த்திய பாதம் – திருமுறை6:68 4335/3
போகம் கொடுத்தீரே வாரீர் – திருமுறை6:70 4413/3
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:85 4646/2
கொடை தனி போகம் கொடுத்தாய் நின் அடியர் குழு நடுவே – திருமுறை6:99 4798/3
போகம் சுக போகம் சிவ போகம் அது நித்தியம் – திருமுறை6:115 5178/1
போகம் சுக போகம் சிவ போகம் அது நித்தியம் – திருமுறை6:115 5178/1
போகம் சுக போகம் சிவ போகம் அது நித்தியம் – திருமுறை6:115 5178/1
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின – திருமுறை6:125 5451/3
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:134 5598/1
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:142 5721/2
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:142 5721/4

மேல்


போகம்-தனிலே (2)

எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4218/2
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:144 5816/4

மேல்


போகம்-அது (1)

போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:85 4646/2

மேல்


போகம்_உடையாய் (1)

போகம்_உடையாய் புற தண்ணீர் புரிந்து விரும்பாம் அக தண்ணீர் – திருமுறை2:98 1922/3

மேல்


போகம்_உடையார் (1)

போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவயோகம் – திருமுறை2:86 1629/1

மேல்


போகமாம் (1)

ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம்
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/3,4

மேல்


போகமாய் (1)

போகமாய் போகியாய் போகம் அருள் ஏகமாய் – திருமுறை3:3 1965/70

மேல்


போகமும் (6)

வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை1:3 65/4
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1117/4
செடி அறுத்தே திட தேகமும் போகமும்
அடியருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/181,182
போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை – திருமுறை6:81 4615/759
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:85 4648/2
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின – திருமுறை6:125 5451/3

மேல்


போகமே (14)

ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை1:1 30/1
புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள் – திருமுறை1:42 451/2
புள்ளமங்கை வாழ் பரம போகமே கள்ளம் இல் அஞ்சு_அக்கர – திருமுறை3:2 1962/160
போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான – திருமுறை3:5 2101/2
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி – திருமுறை4:2 2585/2
போத ஆனந்த போகமே என்னை புறம்பு இட நினைத்திடேல் போற்றி – திருமுறை4:2 2586/1
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – திருமுறை4:4 2604/1
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன் – திருமுறை6:3 3284/2
போகமே விழைந்தேன் புலை மன சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன் – திருமுறை6:8 3343/1
மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய் பெரும் பொருளே நான் – திருமுறை6:37 3861/2
அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே – திருமுறை6:42 3914/1
பொருந்திய அருள் பெரும் போகமே உறுக என – திருமுறை6:81 4615/1073
பொருள் பெரும் தனி மெய் போகமே என்னை புறத்தினும் அகத்தினும் புணர்ந்த – திருமுறை6:125 5320/1

மேல்


போகர் (1)

மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் – திருமுறை3:1 1960/89

மேல்


போகல் (2)

பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் – திருமுறை1:42 452/3
போகல் ஐயா என பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ – திருமுறை3:6 2295/3

மேல்


போகவிட்டு (1)

புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள் – திருமுறை6:142 5759/2

மேல்


போகவிட்டே (1)

சிந்தை ஒன்று வாக்கு ஒன்று செய்கை ஒன்றாய் போகவிட்டே
எந்தை நினை ஏத்தாது இருந்தது உண்டு புந்தி இந்த – திருமுறை3:2 1962/631,632

மேல்


போகவிடுவார் (1)

போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார்
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை1:1 11/2,3

மேல்


போகவும் (1)

பொலிவுற கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 3472/3

மேல்


போகவே (1)

விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே
பூதாதிகளை பொருத்தும் பகுதி பொருத்தம் முற்றுமே – திருமுறை6:112 4995/2,3

மேல்


போகா (1)

அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா – திருமுறை6:113 5073/1,2

மேல்


போகாண்டி (1)

பொய் வந்த உள்ளத்தில் போகாண்டி அந்த – திருமுறை1:50 534/3

மேல்


போகாத (5)

ஏகா பெரும் காமம் என் சொல்கேன் போகாத
பாப கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளி – திருமுறை3:3 1965/862,863
சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 3320/1
போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புத சுடரே – திருமுறை6:23 3691/2
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:57 4143/2
போகாத புனலாலே சுத்த உடம்பினராம் புண்ணியரும் நண்ண அரிய பொது நிலையும் தந்தீர் – திருமுறை6:95 4748/3

மேல்


போகாதார் (1)

பொன் ஆர் புயத்து போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார்
ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார் – திருமுறை2:87 1638/1,2

மேல்


போகாது (2)

அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4958/4
புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு – திருமுறை6:126 5463/1

மேல்


போகாதே (1)

புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே – திருமுறை6:102 4837/2

மேல்


போகாதோ (1)

பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:138 5671/3

மேல்


போகாமல் (1)

அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4956/4

மேல்


போகி (4)

அன்னோ முறை போகி ஐயா முறையேயோ – திருமுறை1:28 351/3
போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் – திருமுறை2:79 1529/1
யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல் – திருமுறை3:2 1962/546
பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் – திருமுறை5:4 3178/1

மேல்


போகியாய் (1)

போகமாய் போகியாய் போகம் அருள் ஏகமாய் – திருமுறை3:3 1965/70

மேல்


போகின்ற (1)

போகின்ற வஞ்சகரை போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆளாகின்ற – திருமுறை2:16 745/1

மேல்


போகின்றதன்றி (1)

போது போகின்றதன்றி என் மாய புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் – திருமுறை2:45 1071/3

மேல்


போகின்றதிலை (1)

போது போகின்றதன்றி என் மாய புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் – திருமுறை2:45 1071/3

மேல்


போகின்றது (8)

பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 804/2
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 805/2
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:22 810/2
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி – திருமுறை2:22 811/2
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 812/2
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1028/4
யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன் – திருமுறை2:57 1193/1
போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திட தாழ்த்தியேல் ஐயோ – திருமுறை6:36 3843/1

மேல்


போகின்றாய் (1)

போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் யோகு இன்றி – திருமுறை3:3 1965/550

மேல்


போகின்றார் (1)

சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன் – திருமுறை6:13 3516/2

மேல்


போகினும் (1)

இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை4:1 2576/3

மேல்


போகுதடா (10)

உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2870/2
உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2871/2
உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2872/2
உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2873/2
ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2874/2
ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2875/2
ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2876/2
ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2877/2
உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2878/2
ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2879/2

மேல்


போகும் (3)

காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ – திருமுறை2:98 1925/3
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – திருமுறை4:4 2605/1
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:102 4849/2

மேல்


போகேம் (1)

போகேம் என எனை பொருந்திய பொன்னே – திருமுறை6:81 4615/1358

மேல்


போகேன் (2)

போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் – திருமுறை4:15 2742/3
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன் – திருமுறை6:125 5344/3

மேல்


போச்சு (3)

என் பிறப்பு துன்பம் எலாம் இன்றோடே போச்சு – திருமுறை6:121 5259/4
என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – திருமுறை6:121 5260/4
என் பிறவி துன்பம் எலாம் இன்றோடே போச்சு – திருமுறை6:121 5265/4

மேல்


போட்ட (1)

அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3347/3,4

மேல்


போட்டாலும் (1)

போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே வாள் தாரை – திருமுறை3:3 1965/754

மேல்


போட்டு (3)

இருள் சாதி தத்துவ சாத்திர குப்பை இரு வாய்ப்பு புன்செயில் எரு ஆக்கி போட்டு
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:85 4654/1,2
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:85 4654/2,3
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:133 5567/1

மேல்


போடு (2)

என்னை விட்டு இனி இவர் எப்படி போவார் ஓடு இந்த கதவை மூடு இரட்டை தாள்கோலை போடு – திருமுறை6:75 4500/2
செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – திருமுறை6:121 5263/4

மேல்


போத்து (1)

புல்வாயின் முன்னர் புலி போத்து என என் முன் போந்து நின்ற – திருமுறை3:7 2411/1

மேல்


போத (38)

போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் – திருமுறை1:2 41/2
பொன்னே கடவுள் மா மணியே போத பொருளே பூரணமே – திருமுறை1:5 85/3
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே – திருமுறை1:21 282/2
பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே – திருமுறை1:25 321/3
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை1:44 473/2
தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:35 948/4
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1117/3,4
போத மலரை நெஞ்சே போற்று – திருமுறை2:65 1291/4
வன்பே மெய் போத வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1452/4
பொற்பே மெய் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே – திருமுறை2:75 1457/2
போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவயோகம் – திருமுறை2:86 1629/1
போத விடாய் ஆகி புலம்புகின்றாய் மற்று அதன்-பால் – திருமுறை3:3 1965/689
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை3:5 2114/1
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை3:5 2117/2
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – திருமுறை3:18 2501/8
சத் அசத் இயல் மற்று அறிந்து மெய் போத தத்துவ நிலை பெற விழைவோர் – திருமுறை3:22 2525/1
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
போத ஆனந்த போகமே என்னை புறம்பு இட நினைத்திடேல் போற்றி – திருமுறை4:2 2586/1
பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை – திருமுறை4:15 2739/2
பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் – திருமுறை4:22 2807/1
போத நடு ஊடு இருந்த வெண்ணிலாவே மல – திருமுறை4:27 2852/1
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே – திருமுறை5:1 3058/3
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3103/3
சிவ போத பரோகள கூடக – திருமுறை6:113 5139/2
துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே – திருமுறை6:117 5230/1
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே – திருமுறை6:118 5241/1
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடி புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் – திருமுறை6:137 5632/2
ஒப்பு ஓத ஒண்ணாத மெய் போத மன்றின் உண்மையை பாடி நான் அண்மையில் நின்றேன் – திருமுறை6:138 5674/2

மேல்


போதக (2)

பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த புண்ணியா அருள் போதக நாதா – திருமுறை1:27 340/3
சத்வ போதக தாரண தன்மய – திருமுறை6:113 5141/1

மேல்


போதகம் (2)

பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் – திருமுறை2:51 1138/3
போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3828/4

மேல்


போதகமே (2)

பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே – திருமுறை1:11 188/4
ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – திருமுறை6:118 5245/1

மேல்


போதகரும் (1)

விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில் – திருமுறை6:13 3418/1

மேல்


போதத்து (1)

போதமும் போதத்து அருள் அமுதும் தந்த புண்ணியனே – திருமுறை6:94 4737/3

மேல்


போதம் (21)

ஒளித்து வன் துயர் உழப்பனோ இன்னது என்று உணர்ந்திலேன் அருள் போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே – திருமுறை1:4 74/2,3
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை1:44 478/3
புண்ணை மதித்து புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே – திருமுறை2:34 930/2
புகழ்கின்ற தெய்வத்தை போதம் நிகழ்கின்ற – திருமுறை2:65 1289/2
குணத்தினில் கொடும் தாமதன் எனும் இ கொடிய வஞ்சகன் ஒடிய மெய் போதம்
உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1301/3,4
பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும் – திருமுறை2:75 1424/2
போதம் மணக்கும் புனிதர் அவர் பொன் அம் புயத்தை புணரேனேல் – திருமுறை2:94 1709/2
பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம் – திருமுறை3:1 1960/21
கார் காழ் இல் நெஞ்ச கவுணியர்க்கு போதம் அருள் – திருமுறை3:2 1962/29
போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய் – திருமுறை3:3 1965/488
போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து – திருமுறை3:3 1965/1231
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2076/4
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை3:5 2098/4
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை3:5 2126/3
என் துன்பம் துடைத்து ஆண்டு மெய் அருள் போதம் தந்த – திருமுறை3:7 2413/3
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – திருமுறை3:18 2501/27
போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற – திருமுறை3:27 2565/1
போதம் அற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2852/2
போதம் அளிக்கின்ற பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4350/2
தயாநிதி போதம் சதோதய வேதம் – திருமுறை6:113 5120/2
ஆடிய போதம் கூடிய பாதம் – திருமுறை6:116 5218/3

மேல்


போதம்-அது (1)

தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை5:1 3052/4

மேல்


போதம்_உளோர்க்கு (1)

போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய் – திருமுறை3:3 1965/488

மேல்


போதமாட்டாதேல் (1)

வாயாகினும் போதமாட்டாதேல் ஏஏ நாம் – திருமுறை3:3 1965/1182

மேல்


போதமாய் (1)

பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3

மேல்


போதமும் (5)

போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி – திருமுறை1:48 519/3
அ சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல் – திருமுறை3:22 2523/3
அ சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல் – திருமுறை3:22 2523/3
போதமும் சுகமும் ஆகி இங்கு இவைகள் போனதுமாய் ஒளிர் புலமே – திருமுறை6:39 3884/2
போதமும் போதத்து அருள் அமுதும் தந்த புண்ணியனே – திருமுறை6:94 4737/3

மேல்


போதமே (6)

போதமே ஐந்தாம் பூதமே ஒழியா புனிதமே புது மண பூவே – திருமுறை2:7 642/3
பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடை கனியே போதமே ஒற்றி எம் பொருளே – திருமுறை2:47 1088/2
வாழ் ஞான போதமே இன்பு உள்ளி – திருமுறை3:2 1962/214
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை3:5 2098/4
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய் போதமே என் – திருமுறை6:10 3367/3
உலக விடய காட்டில் செல்லாது எனது போதமே – திருமுறை6:112 5023/4

மேல்


போதர் (1)

சிவ_சிதம்பர போதர் தெய்வ சபாநாதர் – திருமுறை6:73 4483/2

மேல்


போதரகித (1)

பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம் – திருமுறை3:1 1960/21

மேல்


போதல் (3)

போதல் இருத்தல் என நினையா புனிதர் சனன போரோடு – திருமுறை1:23 304/1
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள் – திருமுறை3:6 2362/2
போதல் ஒழியா மன_குரங்கின் போக்கை அடக்க தெரியாது – திருமுறை6:98 4796/1

மேல்


போதவும் (1)

போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய் – திருமுறை3:3 1965/488

மேல்


போதற்கு (1)

சொல் போதற்கு அரும் பெரிய மறைகள் நாடி தொடர்ந்துதொடர்ந்து அயர்ந்து இளைத்து துளங்கி ஏங்கி – திருமுறை3:5 2117/1

மேல்


போதன் (1)

பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் – திருமுறை3:21 2507/1

மேல்


போதனே (1)

வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே – திருமுறை6:120 5257/2

மேல்


போதனை (2)

போதனைக்கு அடங்கா போதனை ஐந்தாம் பூதனை மா தவர் புகழும் – திருமுறை1:38 416/2
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள் – திருமுறை3:6 2362/2

மேல்


போதனைக்கு (1)

போதனைக்கு அடங்கா போதனை ஐந்தாம் பூதனை மா தவர் புகழும் – திருமுறை1:38 416/2

மேல்


போதனைசெய்தாலும் (1)

போதனைசெய்தாலும் எனை போக்கிவிடேல் நீ தயவு – திருமுறை3:2 1962/832

மேல்


போதனையோ (2)

சனியாம் என் வல்_வினை போதனையோ என்-கொல் சாற்றுவதே – திருமுறை3:6 2171/4
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை4:39 3018/3

மேல்


போதனொடு (1)

பொய்யர் உளத்து புகுந்து அறியார் போதனொடு மால் காண்ப அரிதாம் – திருமுறை2:86 1606/1

மேல்


போதா (5)

எச்சுடரும் போதா இயல் சுடராய் அச்சில் – திருமுறை3:3 1965/64
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்ப – திருமுறை3:6 2348/3
புழுவில் புழுத்த புழுவும் நிகர போதா நாயினேன் – திருமுறை6:112 5038/1
சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண் முக நாதா – திருமுறை6:113 5065/1,2
புத்தம் தரும் போதா வித்தம் தரும் தாதா – திருமுறை6:113 5152/1

மேல்


போதாதா (1)

தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா
நந்தா மணியே நமச்சிவாய பொருளே – திருமுறை4:14 2725/2,3

மேல்


போதாதே (12)

இ மா நிலத்தில் இடர் உழத்தல் போதாதே
விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியை – திருமுறை2:63 1259/1,2
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1370/4
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1371/4
எஞ்சலுற சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1372/4
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1373/4
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1374/4
எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1375/4
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1376/4
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1377/4
இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1378/4
ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1379/4
போது எல்லாம் சொல்லிடினும் போதாதே ஆதலினால் – திருமுறை3:3 1965/1208

மேல்


போதாதோ (16)

புத்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முத்தி நெறி – திருமுறை3:3 1965/480
புண்ணியருக்கு ஈது ஒன்றும் போதாதோ புண்ணியராம் – திருமுறை3:3 1965/484
போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய் – திருமுறை3:3 1965/488
புந்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முந்த வரும் – திருமுறை3:3 1965/492
பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல் – திருமுறை3:3 1965/496
பூண என்றால் ஈது ஒன்றும் போதாதோ நீள் நரக – திருமுறை3:3 1965/500
பொங்க என்றால் ஈது ஒன்றும் போதாதோ தங்கிய இ – திருமுறை3:3 1965/504
புல்ல என்றால் ஈது ஒன்றும் போதாதோ நல்ல திரு – திருமுறை3:3 1965/508
போற்ற என்றால் ஈது ஒன்றும் போதாதோ போற்றுகின்ற – திருமுறை3:3 1965/512
கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3986/4
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3987/4
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3988/4
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:47 3990/3
குரங்கு மன சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3991/4
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3992/4
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3993/4

மேல்


போதாந்த (17)

போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை5:8 3224/2
போதாந்த திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ – திருமுறை6:6 3317/3
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3378/2
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:22 3667/1
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:41 3904/2
நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/1
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/3
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4282/1
விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும் – திருமுறை6:81 4615/37
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:85 4646/2
நித்தியன் ஆக்கி மெய் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4650/3,4
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது – திருமுறை6:95 4749/2
போதாந்த புரேச சிவாகம – திருமுறை6:113 5127/1
பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம் – திருமுறை6:125 5322/1
பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த
வருண கொடியே எல்லாம் செய் வல்லார் இடம் சேர் மணி கொடியே – திருமுறை6:126 5458/1,2
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்த பதியும் புகல்கின்றார் புகலும் – திருமுறை6:142 5756/2
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:142 5777/3,4

மேல்


போதாந்த_நாட்டை (1)

போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:85 4646/2

மேல்


போதாந்தம் (2)

போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே – திருமுறை5:2 3091/3
ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம் ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும் – திருமுறை6:49 4012/2

மேல்


போதாந்தர்க்கு (1)

போதாந்தர்க்கு எய்தும் மருந்து என்னுள் – திருமுறை6:78 4524/3

மேல்


போதாநந்த (1)

போதாநந்த அருள்_கனியே புகலற்கு அரிய பொருளே என் – திருமுறை1:11 189/1

மேல்


போதாமல் (4)

பூ வாய் நறவை மறந்து அவ_நாள் போக்கின்றதுவும் போதாமல்
மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி – திருமுறை1:17 241/2,3
காயா கனியை மறந்து அவ_நாள் கழிக்கின்றதுவும் போதாமல்
ஈயா கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி – திருமுறை1:17 242/2,3
சூழும் கலப மயில் அரசை துதியா பவமும் போதாமல்
வீழும் கொடியர்-தமக்கன்றி மேவா நினைவும் மேவி இன்று – திருமுறை1:17 243/2,3
புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே – திருமுறை6:125 5443/3

மேல்


போதாமை (2)

எத்தனையும் போதாமை என்று – திருமுறை3:4 2063/4
மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்து சுற்றும் – திருமுறை3:6 2236/2

மேல்


போதானந்த (3)

போதானந்த பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே – திருமுறை1:26 335/3
பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் – திருமுறை3:5 2136/1,2
பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதானந்த கடல் ஆடி – திருமுறை3:10 2464/1

மேல்


போதி (2)

போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:42 1044/2
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:42 1044/2

மேல்


போதிக்க (1)

போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே – திருமுறை3:6 2209/4

மேல்


போதிக்கும் (1)

போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – திருமுறை4:4 2605/1

மேல்


போதித்து (1)

போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும் – திருமுறை6:38 3866/3

மேல்


போதிப்பர் (1)

போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை1:1 11/2

மேல்


போதியோ (1)

புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இ போக்கினில் அழிந்தே – திருமுறை2:50 1121/4

மேல்


போதில் (6)

போதில் நான்முகனும் காணா பூரண வடிவ போற்றி – திருமுறை1:48 518/3
உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு – திருமுறை3:3 1965/638
கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை3:5 2165/1
பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம் – திருமுறை3:6 2251/2
உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2872/2
உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2873/2

மேல்


போதிலும் (1)

ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் – திருமுறை2:49 1116/2

மேல்


போதிலே (2)

இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை4:3 2593/1
போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ – திருமுறை6:51 4030/3

மேல்


போதிற்று (1)

போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன் – திருமுறை2:77 1495/3

மேல்


போதின் (1)

உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின்
மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை3:5 2165/2,3

மேல்


போதினில் (1)

புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை5:2 3150/1

மேல்


போதினும் (2)

வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் – திருமுறை2:50 1120/3
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே – திருமுறை3:6 2298/4

மேல்


போதினை (1)

ஆற்றா நின் சிற்றடி போதினை தூக்கிவைத்தாரெனின் மால் – திருமுறை2:75 1406/2

மேல்


போதினையே (1)

பொன் துணை வார் கழற்கு ஏற்றி அ பொன் அடி போதினையே
நல் துணையா கரை ஏறிய புண்ணிய நாவரசை – திருமுறை3:6 2302/2,3

மேல்


போது (166)

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை1:1 9/1
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை1:6 97/2
போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே – திருமுறை1:32 368/1
பொன் ஏர் திரு_அடி போது கண்டாய் நம் புகலிடமே – திருமுறை1:34 378/4
போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் – திருமுறை2:12 685/3
போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் – திருமுறை2:21 799/3
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 805/2
போது நிதம் போக்கி புலம்பும் புலை நாயேன் – திருமுறை2:36 970/2
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:42 1044/2
போது போகின்றதன்றி என் மாய புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் – திருமுறை2:45 1071/3
ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:45 1072/3
யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன் – திருமுறை2:57 1193/1
தீது நெறி சேரா சிவ நெறியில் போது நெறி – திருமுறை2:65 1295/2
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் – திருமுறை2:68 1325/2
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:68 1326/3
மை போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1412/4
எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ – திருமுறை2:75 1431/2
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை2:79 1538/3
போது நடந்தது என்றேன் எப்போது நடந்தது என்றாரே – திருமுறை2:81 1554/4
அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறை போது அமர்ந்து எழுந்தே – திருமுறை2:98 1811/3
பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து – திருமுறை3:3 1965/811
வாடி அழும் போது வருவாரோ நீடிய நீ – திருமுறை3:3 1965/1024
போது செலா முன்னம் அனுபூதியை நீ நாடாமல் – திருமுறை3:3 1965/1101
சூழ்ச்சி அறியேன் நீ சுழல்கின்ற போது எல்லாம் – திருமுறை3:3 1965/1121
போது எல்லாம் சொல்லிடினும் போதாதே ஆதலினால் – திருமுறை3:3 1965/1208
பொன் வடிவம் கொள்ளாத போது – திருமுறை3:4 1977/4
போது அகத்தே நினைக்கின்றேன் கருணை புரிந்து அருளே – திருமுறை3:6 2190/4
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி – திருமுறை3:6 2321/2
நாதா கா வண்ண நலம் கொள்வான் போது ஆர் – திருமுறை3:22 2519/2
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல் – திருமுறை3:24 2546/2
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை4:3 2592/2
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – திருமுறை4:4 2605/1
கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மன கேதம் அற – திருமுறை4:6 2621/1
துப்பானவும் ஒரு போது துவ்வாது சுழன்றனையே – திருமுறை4:6 2622/2
தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு – திருமுறை4:6 2623/2
போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய் – திருமுறை4:11 2686/3
சினம்கொண்ட போது எல்லாம் செப்பிய வன் சொல்லை – திருமுறை4:28 2906/1
ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன் – திருமுறை4:28 2921/1
நாடும் போது எல்லாம் என் நாடி நடுங்குதடா – திருமுறை4:28 2921/2
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை5:1 3053/4
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை5:2 3095/3
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை5:2 3103/2
அறிவு_உடையார் உள்ளக போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்த – திருமுறை5:2 3112/1
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – திருமுறை5:2 3133/1
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – திருமுறை5:2 3133/1
மண போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உற சிறியேன் வருந்திய நாள் அந்தோ – திருமுறை5:2 3154/1
உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை5:2 3154/3
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3190/2
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்ததிலையேல் – திருமுறை5:6 3194/2
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை5:6 3197/2
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3201/2
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ – திருமுறை5:11 3253/2
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தை போக்கி வீண் போது போக்குறுவேன் – திருமுறை6:3 3286/2
ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 3382/3
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் – திருமுறை6:12 3408/3
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் – திருமுறை6:12 3408/3
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3418/4
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 3419/4
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ – திருமுறை6:13 3420/4
சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ – திருமுறை6:13 3421/4
போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ – திருமுறை6:13 3422/4
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3423/3
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம் – திருமுறை6:13 3427/2
மாந்தர்கள் இறப்பை குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3428/2
தறையுற சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் – திருமுறை6:13 3429/3
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் – திருமுறை6:13 3431/3
ஊக்கிய பாம்பை கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3433/4
இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இ சுகத்தால் இனி யாது – திருமுறை6:13 3439/1
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே – திருமுறை6:13 3441/4
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3442/3
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3442/3
பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே – திருமுறை6:13 3444/1
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் – திருமுறை6:13 3448/1
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3449/1
நிருத்தனே நின்னை துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கி – திருமுறை6:13 3449/3
வந்தவர்-தம்மை கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய் – திருமுறை6:13 3451/2
பொருளினை வாங்கி போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3454/2
ஒருவும் அ பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய் – திருமுறை6:13 3455/4
நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி – திருமுறை6:13 3456/2
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3456/3
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3456/3
பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சி பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3456/4
உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 3458/1
நயந்த பொன் சரிகை துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது
பயந்த அ பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை – திருமுறை6:13 3460/1,2
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி – திருமுறை6:13 3460/3
எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம் – திருமுறை6:13 3463/1
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3464/2
உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால் – திருமுறை6:13 3465/1
கரத்தினால் உரத்து கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில் – திருமுறை6:13 3465/2
நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது – திருமுறை6:13 3466/3
அன்பு_உடையவரை கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே – திருமுறை6:13 3468/4
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3469/1
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள் – திருமுறை6:13 3470/2
வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே – திருமுறை6:13 3471/1
துண்ணென கொடியோர் பிற உயிர் கொல்ல தொடங்கிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3473/1
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3473/3
படு நிலையவரை பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம் – திருமுறை6:13 3474/3
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3475/3
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை – திருமுறை6:13 3529/2
கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3530/4
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3531/1
துனித்த வெம் மடவார் பகல் வந்த போது துறவியின் கடுகடுத்திருந்தேன் – திருமுறை6:15 3569/1
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடி தழுவினேன் தட முலை விழைந்தேன் – திருமுறை6:15 3569/2
தார் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரை – திருமுறை6:15 3570/1
பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன் – திருமுறை6:15 3570/3
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:22 3674/1,2
போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழு தலை புலையர்கள் புணர்க்கும் – திருமுறை6:27 3754/1
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:28 3767/3
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ – திருமுறை6:51 4030/1
மோகம் வந்து அடுத்த போது கை பிடித்த முக நகை கணவனே என்கோ – திருமுறை6:51 4030/2
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ – திருமுறை6:51 4032/1
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் – திருமுறை6:55 4070/1
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் – திருமுறை6:55 4070/1
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி – திருமுறை6:55 4071/1
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தை – திருமுறை6:55 4071/2
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:55 4071/3
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னை தாங்கிய நல் துணையே – திருமுறை6:57 4092/1
ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:57 4093/1
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:57 4094/1
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:57 4133/1,2
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே – திருமுறை6:57 4135/1
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:57 4136/1,2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:57 4138/1
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளி காத்து அளித்த துரையே – திருமுறை6:57 4158/3
கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில் அதை பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக என பரிந்து உரைத்த குருவே – திருமுறை6:57 4162/1,2
நலிந்த போது இன்னும் பார்த்தும் என்று இருத்தல் நல்லவர்க்கு அடுப்பதோ என்றாள் – திருமுறை6:58 4197/2
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4226/1
பொதுவாய் நடிக்கின்ற போது – திருமுறை6:61 4238/4
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்ற போது – திருமுறை6:73 4486/4
பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே – திருமுறை6:81 4615/121
பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே – திருமுறை6:81 4615/1391
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/2
மறவேல் அடி சிறியேன் ஒரு போது மறக்கினுமே – திருமுறை6:89 4688/4
புலந்த மனத்தை அடக்கி ஒரு போது நினைக்க மாட்டாதே – திருமுறை6:98 4789/1
போற்றும்படி பெற்ற போது – திருமுறை6:101 4821/4
பொருத்தமுற்று என் உள் அமர்ந்த போது – திருமுறை6:101 4822/4
போது போக்காமல் மங்கல கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார் – திருமுறை6:103 4857/3
விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நல் மங்கல கோலம் – திருமுறை6:103 4860/2
பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட – திருமுறை6:109 4928/1
ஏறும் போது அங்கே எதிர்ந்த வகை சொல – திருமுறை6:109 4929/1
அங்கே திகைத்து நடுங்கும் போது என் நடுக்கம் நீக்கியே – திருமுறை6:112 4965/3
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது
இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – திருமுறை6:121 5264/3,4
கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம் – திருமுறை6:125 5347/2
போது போவதன் முன்னரே அருள் பொதுவிலே நடம் போற்றுவீர் – திருமுறை6:125 5454/2
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே – திருமுறை6:127 5468/2
பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:128 5479/4
பொய் விளக்க புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர் – திருமுறை6:133 5569/1
இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் – திருமுறை6:134 5600/1
போது அவரை காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி – திருமுறை6:137 5632/4
தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில் – திருமுறை6:137 5659/3
உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:138 5672/2,3
நல் நாள் கழிக்கின்ற நங்கையரோடு நான் அம்பலம் பாடி நண்ணுறும் போது
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:138 5673/2,3
இ குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் – திருமுறை6:138 5675/2,3
சம்மத மா மடவார்களும் நானும் தத்துவம் பேசிக்கொண்டு ஒத்துறும் போது
இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான் – திருமுறை6:138 5676/2,3
வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:138 5677/2,3
சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது
புற பற்று அகற்ற தொடங்காதே பெண்ணே புலை அக பற்றை அறுத்தாய் நினக்கே – திருமுறை6:138 5678/2,3
தேறு அறிவு ஆகி சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே – திருமுறை6:138 5679/2,3
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள் – திருமுறை6:139 5680/3
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:142 5725/3
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் – திருமுறை6:142 5729/1
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:142 5745/2
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:142 5769/1
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:142 5770/1
ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது
மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:142 5772/1,2
போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உரு புனைந்தே – திருமுறை6:142 5775/3
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:142 5807/1

மேல்


போது-தான் (2)

போது-தான் வீணே போக்கி புலையனேன் புரிந்த பொல்லா – திருமுறை6:21 3642/1
போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திட தாழ்த்தியேல் ஐயோ – திருமுறை6:36 3843/1

மேல்


போது_கொண்டவனும் (1)

போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே – திருமுறை1:32 368/1

மேல்


போதுக்கே (5)

புண்ணியனார் தெய்வ பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4348/2
பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4349/2
போதம் அளிக்கின்ற பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4350/2
சச்சிதானந்த தனி நட போதுக்கே – திருமுறை6:69 4351/2
புத்தமுது ஆகிய பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4352/2

மேல்


போதுகிலேன் (2)

போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன்
ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1495/3,4
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்க போதுகிலேன்
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1502/3,4

மேல்


போதுகின்றாய் (1)

போதுகின்றாய் யாது புரிகிற்பேன் தீது நன்றோடு – திருமுறை3:3 1965/1198

மேல்


போதுபோவது (1)

எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் – திருமுறை2:46 1082/3

மேல்


போதும் (36)

பொருப்பாய கன்ம புது வாழ்வில் ஆழ்ந்தது போதும் இன்றே – திருமுறை1:3 60/2
புத்தி சேர் புற தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே – திருமுறை2:56 1191/3
நெடிய இத்துணை போதும் ஓர்சிறிதும் நெஞ்சு இரங்கிலை சஞ்சலத்து அறிவும் – திருமுறை2:67 1319/3
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1326/4
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின் – திருமுறை2:98 1880/2
வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரை காண் போதும் – திருமுறை2:98 1906/2
வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரை காண் போதும்
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய் – திருமுறை2:98 1906/2,3
போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய விவேகம் – திருமுறை3:3 1965/1253
ஏன்றுகொண்டால் போதும் எனக்கு – திருமுறை3:4 2020/4
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது – திருமுறை3:6 2335/2
மெய் அகத்தே கண போதும் விடாது விரும்புகின்றோர் – திருமுறை3:6 2391/1
எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை4:15 2777/4
கண போதும் தரியாமல் கருணை அடி வருந்த கங்குலிலே நடந்து என்னை கருதி ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3154/2
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன் – திருமுறை6:12 3386/4
பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும் – திருமுறை6:13 3459/1,2
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்ற சங்கீதமும் நடமும் – திருமுறை6:13 3459/3
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3504/1
அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே – திருமுறை6:13 3508/3
புண்ணிலே புகுந்த கோல் என துயரம் புகுந்து எனை கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் – திருமுறை6:15 3557/1,2
மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன் – திருமுறை6:20 3635/1
இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என் – திருமுறை6:28 3764/1
பட முடியாது இனி துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்த பயம் தீர்த்து இப்பொழுது என் – திருமுறை6:32 3802/1
உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன் – திருமுறை6:55 4073/2
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:59 4202/1
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4463/3
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4727/4
பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4728/4
நின்றாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4729/4
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4730/4
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4731/4
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4732/4
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4733/4
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4734/4
பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4735/4
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4736/4
பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் – திருமுறை6:133 5567/3

மேல்


போதுவனே (1)

பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்கு போதுவனே – திருமுறை4:15 2759/4

மேல்


போதுறா (1)

சரி என சொலினும் போதுறா மடமை தையலார் மையலில் அழுந்தி – திருமுறை2:35 943/3

மேல்


போதுறுவார் (1)

போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4118/4

மேல்


போதே (16)

ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1330/4
ஏழையேற்கு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1331/4
ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1332/4
எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1333/4
ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1334/4
இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1335/4
எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1336/4
எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1337/4
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1338/4
இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1339/4
புண்ணிய மல்லிகை போதே எழில் ஒற்றி பூரணர் பால் – திருமுறை2:75 1448/3
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே – திருமுறை2:98 1834/3
போதே பிணிகளை போக்கும் மருந்து – திருமுறை3:9 2436/2
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை4:2 2585/4
பொருள் நயப்புற கண்டுகண்டு உளம் மகிழ் போதே – திருமுறை6:125 5418/4
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:144 5818/4

மேல்


போதை (2)

போதை எஞ்சேல் தணிகாசலம் போய் அ பொருப்பு அமர்ந்த – திருமுறை1:34 379/3
போதை கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையை பொறுக்கிலையேல் – திருமுறை4:10 2666/2

மேல்


போதோ (2)

போதோ விடிந்தது அருள் அரசே என் பொருட்டு வந்து என் – திருமுறை6:125 5371/1
போதோ கழிகின்றது அந்தோ நின்றன்னை பொருந்துகின்ற – திருமுறை6:125 5373/3

மேல்


போந்த (3)

போதானந்த பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே – திருமுறை1:26 335/3
பொன் வண பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3928/1
பொருள் பெரு மறைகள் அனந்தம் ஆகமங்கள் புகலும் ஓர் அனந்தம் மேல் போந்த
தெருள் பெருவெளி மட்டு அளவு இலா காலம் தேடியும் காண்கிலா சிவமே – திருமுறை6:125 5321/1,2

மேல்


போந்தகனேன் (1)

போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை5:8 3224/2

மேல்


போந்தது (2)

மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
மா மயில் வீரரே வாரும் – திருமுறை1:51 548/1,2
புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன் – திருமுறை2:98 1884/1

மேல்


போந்தவற்றின் (1)

பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க – திருமுறை5:1 3058/1

மேல்


போந்தார் (2)

ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம் – திருமுறை3:3 1965/957
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்தி பூவையர் புணர்ந்திட போந்தார்
சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி துலங்க வந்து அருளுக விரைந்தே – திருமுறை6:27 3758/3,4

மேல்


போந்திட (1)

பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை – திருமுறை2:34 932/3

மேல்


போந்திடில் (1)

போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை1:1 11/2

மேல்


போந்திடுதி (1)

பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இ பேய் உலக – திருமுறை1:34 379/1

மேல்


போந்திடும் (1)

இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 809/2

மேல்


போந்திலரே (1)

பொன் ஆர் ஒற்றி நகர் அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன் – திருமுறை2:86 1608/2,3

மேல்


போந்திலையே (1)

பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ – திருமுறை3:3 1965/574

மேல்


போந்து (33)

பொன்னை பொருளா நினைப்போர்-பால் போந்து மிடியால் இரந்து அலுத்தேன் – திருமுறை1:26 327/1
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி – திருமுறை2:21 794/2,3
இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:21 795/2,3
இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:21 796/2,3
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய் தொண்டர்-தங்கள் நா சுவை பெற ஊறி – திருமுறை2:21 797/2,3
இரைக்கும் மா கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர் – திருமுறை2:21 798/2,3
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் – திருமுறை2:21 799/2,3
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற – திருமுறை2:21 800/2,3
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
சந்தமாம் புகழ் அடியரில் கூடி சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி – திருமுறை2:21 801/2,3
எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலா தற்பரம் பொருளை – திருமுறை2:21 802/2,3
இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும் – திருமுறை2:21 803/2,3
கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகி காலில் போந்து முன் காண அரும் முடியார் – திருமுறை2:30 893/1
புகழே விரும்பி புலன் இழந்தேன் போந்து உன் பதத்தை போற்றுகிலேன் – திருமுறை2:32 909/1
அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர என தொழல் மறந்தே – திருமுறை2:43 1053/1
புலைய மங்கையர் புணர் முலை குவட்டில் போந்து உருண்டு எனை புலன் வழி படுத்தி – திருமுறை2:53 1156/1
புழுக்க நெஞ்சினேன் உம்முடை சமுகம் போந்து நிற்பனேல் புண்ணிய கனிகள் – திருமுறை2:56 1188/2
ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் – திருமுறை3:3 1965/284
பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய் – திருமுறை3:6 2180/1
புரிகின்ற வீட்டு அகம் போந்து அடிபட்டு புறங்கடையில் – திருமுறை3:6 2393/1
புல்வாயின் முன்னர் புலி போத்து என என் முன் போந்து நின்ற – திருமுறை3:7 2411/1
பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர் போந்து உனை போற்றுமாறு அருளே – திருமுறை3:16 2493/4
பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனை போற்றும்வாறு அருளே – திருமுறை3:16 2498/4
பூணேன் உலக சிறு நடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ – திருமுறை4:10 2675/2
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை5:2 3075/2
பூத முடி மேல் நடந்து நான் இருக்கும் இடத்தே போந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3085/2
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை5:2 3103/2
பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணி கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3106/2
பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெரு காப்பு அவிழ்க்க புரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3115/2
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து
துளங்கு பெரும் சிவ நெறியை சார்ந்த ஞான துணையே நம் துரையே நல் சுகமே என்றும் – திருமுறை5:10 3244/2,3
பொய் விட்டு அகலா புலை கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின் – திருமுறை6:19 3628/1
புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில் போந்து அருள் அளித்த சற்குருவை – திருமுறை6:46 3963/1
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளி காத்து அளித்த துரையே – திருமுறை6:57 4158/3
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடி புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் – திருமுறை6:137 5632/2

மேல்


போந்துநின்றவர் (1)

போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3

மேல்


போந்துபோந்து (1)

பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை3:5 2162/1,2

மேல்


போந்தேனை (1)

வாக்கு இறைவி நின் தாள்_மலர் சரணம் போந்தேனை
காக்க கடன் உனக்கே காண் – திருமுறை2:98 1770/3,4

மேல்


போம் (26)

போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை1:1 11/2
மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம் – திருமுறை1:30 356/1
மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம்
கோல் ஏந்திய அரசாட்சியும் கூடும் புகழ் நீடும் – திருமுறை1:30 356/1,2
கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில் – திருமுறை2:16 740/1
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 888/4
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1027/4
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1028/4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1029/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1030/4
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:41 1031/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1032/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1033/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1034/4
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1035/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1036/4
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:42 1044/2
பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த – திருமுறை2:72 1368/3
பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம் – திருமுறை3:3 1965/466
போம் வழியும் பொய் நீ புரிவதுவும் பொய் அதனால் – திருமுறை3:3 1965/575
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை3:5 2165/2
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரிதாபம் – திருமுறை3:6 2343/2
பார்க்க பசி போம் மருந்து தன்னை – திருமுறை3:9 2444/1
வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மன துயர் போம் வகை அருள மதித்திடாயே – திருமுறை4:12 2700/4
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை4:15 2778/4
ஆற்றிலே கரைத்த புளி என போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் – திருமுறை6:9 3354/2
சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன் – திருமுறை6:13 3516/2

மேல்


போம்-தோறும் (1)

புல்லென்ற மாயையிடை போம்-தோறும் நம்மை இங்கு – திருமுறை3:3 1965/391

மேல்


போம்-மினோ (1)

விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே – திருமுறை6:131 5554/4

மேல்


போம்_வழி (10)

புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1027/4
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1028/4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1029/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1030/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1032/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1033/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1034/4
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1035/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1036/4
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:42 1044/2

மேல்


போம்படி (1)

படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:76 1490/4

மேல்


போமாறு (1)

போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:102 4844/2

மேல்


போமிடத்தில் (1)

போமிடத்தில் போவேன் புலர்ந்து – திருமுறை3:4 2002/4

மேல்


போமே (1)

பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:142 5757/3

மேல்


போமோ (4)

புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் – திருமுறை2:96 1748/1
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் – திருமுறை2:98 1836/1
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/3,4
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ
ஈனம் உறும் அகங்கார புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கத பேய் எனை பிடித்துக்கொளுமோ – திருமுறை6:11 3385/2,3

மேல்


போய் (101)

தாண் நிற்கிலேன் நினை தாழாத வஞ்சர்-தமது இடம் போய்
பேணி திரிந்தனன் அந்தோ என் செய்வன் இ பேதையனே – திருமுறை1:3 44/3,4
புண்ணாவேன் தன்னை இன்னும் வஞ்சர்-பால் போய் புலந்து முகவாட்டமுடன் புலம்பிநிற்கப்பண்ணாதே – திருமுறை1:6 101/2
போய் ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலம் கெட்டாய் – திருமுறை1:17 244/2
கூறா பெருமை நின் அடியார் கூட்டத்துடன் போய் குலாவும் வண்ணம் – திருமுறை1:19 265/2
தணிகாசலம் போய் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ – திருமுறை1:20 280/1
வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே – திருமுறை1:26 332/1
ஈனத்து இவறும் மன கொடியோரிடம் போய் மெலிந்து நாள்-தோறும் – திருமுறை1:26 333/1
தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய் தியங்கி என்றன் – திருமுறை1:26 334/1
ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன் – திருமுறை1:26 335/2
கொடியாரிடம் போய் குறையிரந்தேன் கொடியேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 336/2
போய் நின்று அடைவேனோ புண்ணிய நின் பொன்_அருளே – திருமுறை1:28 349/4
போதை எஞ்சேல் தணிகாசலம் போய் அ பொருப்பு அமர்ந்த – திருமுறை1:34 379/3
புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே – திருமுறை1:37 401/4
பூ வீழ்ந்தது வண்டே மதி போய் வீழ்ந்தது வண்டே – திருமுறை1:41 448/3
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை1:44 479/1
ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய்
கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே – திருமுறை1:47 500/2,3
அளிக்கும் தண் தணிகேசர்-தம்பால் போய்
என்னை இகழ்ந்தாள் என் செயல் கொண்டாள் என்பாயே – திருமுறை1:47 501/3,4
நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய்
இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 803/1,2
ஈனர் அவர்-பால் போய் இளைத்தேன் இளைப்பாற – திருமுறை2:36 964/2
ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் – திருமுறை2:40 1017/1
சென்ற நாளில் ஓர் இறை பொழுதேனும் சிந்தை ஓர் வகை தெளிந்ததன்று அது போய்
நின்ற நாளினும் நிற்கின் – திருமுறை2:66 1303/1,2
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே – திருமுறை2:72 1362/3
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய் கண்டேன் பசியை கண்டிலனே – திருமுறை2:72 1363/3
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1364/3
பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய் பேர்_ஆனந்தம் பெற கண்டேன் – திருமுறை2:72 1365/3
தாதா உணவு உடை தாதா என புல்லர்-தம்மிடை போய்
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ – திருமுறை2:75 1470/1,2
முடி மேலும் போய் குலாவுமே வான் முடி நீர் – திருமுறை2:76 1488/2
அங்கண் களிக்க பவனி வந்தான் அது போய் கண்டேன் தாயர் எலாம் – திருமுறை2:77 1499/2
துன்னும் அவர்-தம் திருமுன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை2:78 1504/2
நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை2:78 1505/2
தூய_மொழியார் ஒற்றியில் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை2:78 1506/2
நல்லார் வல்லார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியே – திருமுறை2:78 1507/2
தூ வாய்_மொழியார் அவர் முன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை2:78 1508/2
நட்ட நவில்வார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை2:78 1509/2
சோலை மருவும் ஒற்றியில் போய் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை2:78 1510/2
நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ – திருமுறை2:78 1511/2
வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய்
இரப்பார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1577/3,4
அவர்-தாம் மீண்டு உற்று அணைவாரோ அன்றி நான் போய் அணைவேனோ – திருமுறை2:91 1680/3
பெருமை_உடையார் மனை-தொறும் போய் பிச்சையெடுத்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/1
மருந்தார் ஒற்றி_வாணர் இன்னும் வந்தார்_அல்லர் நான் போய் என் – திருமுறை2:94 1714/2
அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறை போது அமர்ந்து எழுந்தே – திருமுறை2:98 1811/3
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – திருமுறை2:101 1944/1
போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர் – திருமுறை3:2 1962/351
மாளா கொடிய மன செல்வர் வாயிலில் போய்
கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத – திருமுறை3:2 1962/623,624
மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலா – திருமுறை3:2 1962/796
சொல்லாது போய் மயக்கம் தோய்கின்றாய் பொல்லாத – திருமுறை3:3 1965/542
பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து – திருமுறை3:3 1965/811
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய்
உண்டு உறங்குகின்றோரை ஒத்தனையே தொண்டு உலகம் – திருமுறை3:3 1965/1081,1082
வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும் – திருமுறை3:3 1965/1250
செம்பொருளை சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய்
தாயர் என மாதர்-தம்மை எண்ணி பாலர் பித்தர் – திருமுறை3:3 1965/1384,1385
ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும் – திருமுறை3:4 1988/1
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனை போய் அடுத்தேன் – திருமுறை3:6 2188/2
பொன்_உடையார்-தமை போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு – திருமுறை3:6 2189/1
தினம் போய்வரும் இ சிறியேன் சிறுமை செயல்-அது போய்
சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை3:6 2256/2,3
சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை3:6 2256/3
சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை3:6 2256/3
இனம் போய் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே – திருமுறை3:6 2256/4
இனம் போய் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே – திருமுறை3:6 2256/4
பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய்
இ நாள் நையா வகை என் நாணை காத்து அருள் ஏழைக்கு நின்றன் – திருமுறை3:6 2258/2,3
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய் புலம்ப – திருமுறை3:6 2286/2
இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய்
சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே – திருமுறை3:6 2366/3,4
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – திருமுறை3:8 2427/2
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – திருமுறை3:8 2427/3
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை4:1 2573/1
பொய் கண்டாய் காம புது மயக்கில் போய் உழல – திருமுறை4:14 2726/1
பொன்னே_அனையார்-பால் போய் வணங்க கற்றிலையோ – திருமுறை4:14 2726/3
பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய்
பண்பு உரைத்து தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு – திருமுறை4:33 2984/1,2
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:1 3038/4
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3104/1
வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் – திருமுறை5:2 3149/1
காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன் – திருமுறை6:8 3343/3
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் – திருமுறை6:8 3344/1
அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடம்-தொறும் அலைந்தே – திருமுறை6:9 3364/1
பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர் – திருமுறை6:10 3368/1
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 3376/2
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – திருமுறை6:11 3376/4
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 3383/1
மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம் – திருமுறை6:13 3485/3
பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன் – திருமுறை6:15 3570/3
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:57 4097/3
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:57 4132/2
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – திருமுறை6:65 4285/2
அடுத்து அணைத்துக்கொண்டு எடுத்து போய் பிறிது ஓர் இடத்தே அமர்த்தி நகைத்து அருளிய என் ஆண்டவனே அரசே – திருமுறை6:96 4762/3
வெம் தொழில் போய் நீங்க விரைந்து – திருமுறை6:101 4828/4
கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:102 4836/2
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:102 4844/2
துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான் – திருமுறை6:106 4886/1
அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது மாயை மால் இரவு – திருமுறை6:106 4887/2
மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் – திருமுறை6:106 4893/1
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றி போய் அலைகின்றீர் – திருமுறை6:125 5330/2
ஆதி கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக – திருமுறை6:136 5617/3
புல்_ஒழுக்கம் எல்லாம் புணரியிடை போய் ஒழிக – திருமுறை6:136 5619/1
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய்
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:137 5666/2,3
நடம் புரிவார் திரு_மேனி வண்ணம் அதை நான் போய் நன்கு அறிந்து வந்து உனக்கு நவில்வேன் என்கின்றாய் – திருமுறை6:142 5768/1
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:142 5769/1
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:142 5770/1
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:142 5771/1
ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது – திருமுறை6:142 5772/1
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:142 5779/3
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:142 5782/2

மேல்


போய்ப்பட்ட (1)

போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2

மேல்


போய்ப்படும் (1)

போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின் – திருமுறை3:2 1962/819

மேல்


போய்வரும் (1)

தினம் போய்வரும் இ சிறியேன் சிறுமை செயல்-அது போய் – திருமுறை3:6 2256/2

மேல்


போய்வருவது (1)

வனம் போய்வருவது போலே வன் செல்வர் மனையிடத்தே – திருமுறை3:6 2256/1

மேல்


போய்விடுதி (1)

பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே – திருமுறை6:102 4846/3

மேல்


போய்விடும் (1)

இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:30 3786/2

மேல்


போயிட (1)

பொறியுறும் ஆன்ம தற்போதமும் போயிட
தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திட – திருமுறை6:81 4615/1470,1471

மேல்


போயிற்று (2)

முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம் – திருமுறை2:98 1783/3
கோபமும் காமமும் குடிகெட்டு போயிற்று
கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று – திருமுறை6:76 4505/1,2

மேல்


போயிற்றே (5)

அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே
அன்போர் அணுவும் இல்லா எனக்கு இங்கு அருளல் ஆயிற்றே – திருமுறை6:112 4973/3,4
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே
சமய விகற்பம் எல்லாம் நீங்கி சமம்-அது ஆயிற்றே – திருமுறை6:112 4999/3,4
குறுக பயந்து கூற்றும் ஓடி குலைந்து போயிற்றே
கோவே உன்றன் அருள் சிற்சோதி என்னது ஆயிற்றே – திருமுறை6:112 5020/3,4
சகத்தில் வழங்கும் மாயை வழக்கு தவிர்ந்து போயிற்றே
ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன் – திருமுறை6:112 5026/2,3
ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடி போயிற்றே
மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன் – திருமுறை6:112 5027/2,3

மேல்


போயிற்றோ (1)

பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ
என் நாயகனே திருவாரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே – திருமுறை3:10 2466/3,4

மேல்


போயின (1)

கூடு விட்டு போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே – திருமுறை6:133 5567/2

மேல்


போயினர் (1)

புறம் கூறினார் எல்லாம் புல் என போயினர்
பொன் படி கீழ்ப்புறம் மீளவும் மேயினர் – திருமுறை6:108 4911/1,2

மேல்


போயினவால் (2)

துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால்
இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனி சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே – திருமுறை6:142 5781/2,3
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:142 5810/2

மேல்


போயினார் (1)

அயனும் மாலும் தேடித்தேடி அலந்து போயினார்
அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் – திருமுறை6:112 5031/1,2

மேல்


போர் (13)

போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை1:13 206/3
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை1:44 471/3
போர் உக தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி – திருமுறை1:48 512/4
பொன் ஆர் புயத்து போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார் – திருமுறை2:87 1638/1
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும் – திருமுறை2:93 1705/1
புரக்கும் குணத்தீர் திருவொற்றி புனிதரே நீர் போர் களிற்றை – திருமுறை2:98 1920/1
பொன் கோலம் ஆம் எயிற்கு போர்_கோலம் கொண்ட திருவிற்கோலம் – திருமுறை3:2 1962/499
போர் உறும் உள் காம புது மயக்கம் நின்னுடைய – திருமுறை3:3 1965/595
போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இ – திருமுறை3:6 2333/3
மாவின் மண போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றி – திருமுறை5:2 3153/1
போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில் – திருமுறை6:8 3348/2
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4223/4
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4225/4

மேல்


போர்_கடலே (1)

தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை1:44 471/3

மேல்


போர்_கோலம் (1)

பொன் கோலம் ஆம் எயிற்கு போர்_கோலம் கொண்ட திருவிற்கோலம் – திருமுறை3:2 1962/499

மேல்


போர்க்கு (3)

பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:37 988/2
கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவ கொடுத்தது என்னே – திருமுறை2:75 1400/3
போர்க்கு இசைந்தது என்று அறியா புல் நெஞ்சே நீர்க்கு இசைந்தே – திருமுறை6:61 4235/2

மேல்


போர்க்கும் (2)

போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடை புனித நின் அடியை – திருமுறை2:61 1237/1
போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் – திருமுறை2:79 1529/1

மேல்


போர்க்கும்_உரியார் (1)

போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் – திருமுறை2:79 1529/1

மேல்


போர்கொண்ட (1)

போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3

மேல்


போர்த்த (2)

கவள வீற்று கரி உரி போர்த்த நீர் – திருமுறை2:15 714/3
அம்பலத்தான் நல் அருளால் அந்தோ நான் மேல் போர்த்த
கம்பலத்தால் ஆகும் களித்து – திருமுறை6:129 5525/3,4

மேல்


போர்த்தினால் (1)

புல்லிதாய இ கந்தையை போர்த்தினால்
கல் இதாய நெஞ்சம் கரைகின்றதே – திருமுறை2:8 652/3,4

மேல்


போர்த்து (2)

சேர்த்து வருவிக்கும் சித்தன் எவன் போர்த்து மிக – திருமுறை3:3 1965/140
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் – திருமுறை4:36 3001/1

மேல்


போர்த்தேன் (2)

பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன் – திருமுறை2:77 1496/2
போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று – திருமுறை6:40 3897/2

மேல்


போர்த்தோர் (1)

திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:30 897/2

மேல்


போர்வையான் (1)

சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை3:1 1960/46

மேல்


போராட்டம் (1)

புண்ணியம் என்றால் எனக்கு போராட்டம் அண்ணல் உனை – திருமுறை3:2 1962/654

மேல்


போரி (7)

தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 131/4
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 132/4
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 133/4
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 134/4
சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 136/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 137/4
பொற்பனே திரு_போரி நாதனே – திருமுறை1:10 161/2

மேல்


போரிட்ட (1)

சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்து துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் – திருமுறை4:3 2596/1

மேல்


போரிட (1)

போரிட முடியாது இனி துயரொடு நான் பொறுக்கலேன் அருள்க இப்போதே – திருமுறை6:36 3842/4

மேல்


போரிடுவார் (1)

போரிடுவார் நினை போற்றார் என்னே முக்கண் புண்ணியனே – திருமுறை3:6 2337/4

மேல்


போரில் (1)

மேவு பர மேட்டிமையே சொல்_போரில் – திருமுறை3:2 1962/500

மேல்


போரினை (1)

வெம் சக போரினை விட்டுளோர் புகழ் – திருமுறை1:24 311/3

மேல்


போருற்று (1)

போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:22 3677/2

மேல்


போரூர் (1)

போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார் – திருமுறை1:37 405/3

மேல்


போரோடு (1)

போதல் இருத்தல் என நினையா புனிதர் சனன போரோடு
சாதல் அகற்றும் திரு_தணிகை சைவ கனியே தற்பரமே – திருமுறை1:23 304/1,2

மேல்


போல் (396)

கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை1:1 10/1
துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல்
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை1:1 13/2,3
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை1:1 14/2
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை1:1 20/1
கேளாது போல் இருக்கின்றனை ஏழை இ கீழ்நடையில் – திருமுறை1:3 58/1
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை1:7 104/2
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே – திருமுறை1:7 118/2
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ – திருமுறை1:7 124/2
கணிகை போல் எனை கலக்கிற்று உள்ளமே – திருமுறை1:10 171/4
நானும் இழந்தேன் பெரு வாழ்வை நாய் போல் அலைந்து இங்கு அவமே நீ – திருமுறை1:17 245/3
இலதை நினைப்பாய் பித்தர்கள் போல் ஏங்காநிற்பாய் தணிகையில் என் – திருமுறை1:17 248/1
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனை பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே – திருமுறை1:18 257/3
மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால் – திருமுறை1:21 290/2
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை1:25 322/3
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 325/4
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை1:52 555/3
பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை – திருமுறை1:52 558/3
மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை1:52 567/3
தார் இரண்டார் போல் நின்ற தையன்மீர் வார் இரண்டா – திருமுறை1:52 569/2
ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே – திருமுறை2:2 582/1
உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர் உத்தம நீ – திருமுறை2:2 589/1
உடலே மருவும் உயிர் போல் நிறை ஒற்றியூர் அப்பனே – திருமுறை2:2 590/4
வன்பு_உடையார்-தமை கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கை – திருமுறை2:4 603/2
இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல – திருமுறை2:4 606/3
ஒண்மை இலேன் ஒழுக்கம் இலேன் நன்மை என்பது ஒன்றும் இலேன் ஒதியே போல் உற்றேன் மிக்க – திருமுறை2:4 608/3
புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன் – திருமுறை2:4 610/2
அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும் மற்று எங்கும் இன்று அது போல்
மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே – திருமுறை2:6 632/1,2
போல் இருந்தீர் என்-கொல் செய்வனே – திருமுறை2:8 650/4
என் இது சிவனே பகைவரை போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 659/4
என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 662/4
எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ – திருமுறை2:11 674/3
விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் – திருமுறை2:14 710/2
பாட்டுக்கு அடங்கா நின் பத்தர் அடி புகழ் போல்
ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 738/3,4
ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல்
வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய் – திருமுறை2:20 784/1,2
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:20 791/1
சேண பரிகள் நடத்திடுகின்ற நல் சேவகன் போல்
மாண பரிபவம் நீக்கிய மாணிக்கவாசகர்க்காய் – திருமுறை2:24 830/2,3
நன்று நின் தன்மை நான் அறிந்து ஏத்தல் நாய் அரசாளல் போல் அன்றோ – திருமுறை2:27 860/2
காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அ காலன் வந்திடில் எது செய்வேன் – திருமுறை2:28 870/3
பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல்
நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன் – திருமுறை2:28 873/1,2
அங்கையில் புண் போல் உலக வாழ்வு அனைத்தும் அழிதர கண்டு நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:28 876/1
கணத்தினில் உலகம் அழிதர கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் – திருமுறை2:28 877/1
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:29 882/1
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:29 883/2
திகழ் ஏழ் உலகில் எனை போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை – திருமுறை2:32 909/3
உண்டோ எனை போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:32 914/1
வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை – திருமுறை2:33 923/2
ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு – திருமுறை2:33 927/3
ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற – திருமுறை2:33 928/1
ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற – திருமுறை2:33 928/1
தூண தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை – திருமுறை2:33 928/2
எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதி போல் இருக்கின்றேன் – திருமுறை2:34 930/3
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:35 941/3
குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்து கோதையர் குறும் குழி அளற்றில் – திருமுறை2:35 949/2
கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு – திருமுறை2:36 972/1
முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க – திருமுறை2:38 1003/1
இன்மையாளர் போல் வலிய வந்திடினும் ஏழையாம் இவன் என்று ஒழித்திட்டால் – திருமுறை2:41 1030/2
மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல்
உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண் – திருமுறை2:41 1036/2,3
உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல்
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே – திருமுறை2:42 1041/1,2
குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் – திருமுறை2:43 1051/1
கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்று கடன்கழித்திட்டனன் அல்லால் – திருமுறை2:43 1052/1
கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆக – திருமுறை2:43 1053/3
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் – திருமுறை2:43 1054/2
சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:43 1056/2
சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல்
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1080/3,4
என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே – திருமுறை2:47 1088/4
தனியனே ஒற்றி தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே – திருமுறை2:47 1089/4
அளிய நெஞ்சம் ஓர் அறிவுரு ஆகும் அன்பர்-தம் புடை அணுகிய அருள் போல்
எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் – திருமுறை2:49 1117/1,2
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:50 1122/2
அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர் தொகைக்குளும் எனை போல்
இளகிலா வஞ்ச நெஞ்சக பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண் – திருமுறை2:52 1143/1,2
நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கை – திருமுறை2:54 1170/3
தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமை தேவர் இல்லை அ தெளிவுகொண்டு அடியேன் – திருமுறை2:56 1186/1
தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுற சஞ்சலத்தால் – திருமுறை2:60 1231/3
கண்ணுள் மணி போல் கருதுகின்ற நல்லோரை – திருமுறை2:60 1232/1
வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின் அருள் வழியிடை நடப்பான் – திருமுறை2:61 1233/1
வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் – திருமுறை2:61 1234/1
வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர் பதத்தில் – திருமுறை2:61 1235/1
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் – திருமுறை2:61 1236/1
போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடை புனித நின் அடியை – திருமுறை2:61 1237/1
ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில் – திருமுறை2:61 1238/1
கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் – திருமுறை2:61 1240/1
நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த – திருமுறை2:61 1241/1
நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் – திருமுறை2:61 1242/1
வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை – திருமுறை2:63 1256/2
ஒன்றுவ போல் நெஞ்சே நீ ஒன்றி ஒற்றியூரன்-பால் – திருமுறை2:65 1290/3
கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்து – திருமுறை2:66 1301/1
ஐய ஐயவோ கண்டிடாதவர் போல் அடம்பிடிப்பது உன் அருளினுக்கு அழகோ – திருமுறை2:67 1313/2
கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனை போல் எனை நினைத்தே – திருமுறை2:67 1319/2
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:68 1323/1
ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல்
நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் – திருமுறை2:69 1330/1,2
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில் – திருமுறை2:69 1338/2
தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன் – திருமுறை2:70 1347/2
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:73 1377/1
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:73 1377/2
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:73 1377/2
வன்பு அற நின்றனை வணங்கா தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை – திருமுறை2:73 1378/3
ஏம் அட்ட அரையொடு நிற்பது கண்டும் இரங்கலர் போல்
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ – திருமுறை2:75 1405/2,3
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றி சேர்ந்த நின் போல்
மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1408/3,4
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் – திருமுறை2:75 1428/2
என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும் – திருமுறை2:75 1451/1
நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால் – திருமுறை2:75 1451/2
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1451/4
ஓயா இடர்கொண்டு உலைவேனுக்கு அன்பர்க்கு உதவுதல் போல்
ஈயாவிடினும் ஓர் எள்ளளவேனும் இரங்கு கண்டாய் – திருமுறை2:75 1480/1,2
அடியார்களுக்கே இரங்கி முனம் அடுத்த சுர_நோய் தடுத்தது போல்
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:76 1490/3,4
வட்ட மதி போல் அழகு ஒழுகும் வதன விடங்கர் ஒற்றி-தனில் – திருமுறை2:78 1509/1
சூடா மலர் போல் இருந்ததல்லால் சுகம் ஓர் அணுவும் துய்த்து அறியேன் – திருமுறை2:79 1515/3
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1518/3
மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1545/4
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1552/4
சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1553/4
நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர் காண் – திருமுறை2:82 1568/2
பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை – திருமுறை2:83 1578/3
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை2:85 1596/1
எட்டி கனியும் மாங்கனி போல் இனிக்க உரைக்கும் இன் சொலினார் – திருமுறை2:86 1611/1
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை2:86 1612/1
வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் – திருமுறை2:86 1619/3
மங்கை பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன் – திருமுறை2:86 1633/3
தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமை புரப்பார் – திருமுறை2:91 1680/1
சாதே மகிழ்வார் அடியாரை தம் போல் நினைப்பார் என்றாலும் – திருமுறை2:93 1706/2
அரும் தாழ்வு அகல அருள்வீர் என்றாலும் ஒன்றும் அறியார் போல்
இருந்தால் அம்மா என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1714/3,4
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – திருமுறை2:97 1760/1
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1796/1
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை2:98 1858/1
மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன் – திருமுறை2:98 1874/2
உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர் – திருமுறை2:98 1876/1
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன் – திருமுறை2:98 1876/2
பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே – திருமுறை2:98 1877/3
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை2:98 1883/3
குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல்
உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு – திருமுறை2:98 1887/2,3
நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தை – திருமுறை2:98 1897/2
வண்ணம் உடையாய் நின்றனை போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ – திருமுறை2:98 1912/3
நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது – திருமுறை2:98 1914/3
அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிட சற்றும் – திருமுறை2:98 1916/3
உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன் – திருமுறை2:98 1932/2
திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரை கண்டிடில் பயந்தே – திருமுறை2:98 1932/3
தோற்று திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப – திருமுறை2:98 1935/3
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – திருமுறை2:101 1941/1
தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி – திருமுறை2:102 1949/1
தெழிப்பால் ஐ வேலை திரை ஒலி போல் ஆர்க்கும் – திருமுறை3:2 1962/9
தயேந்திரர் உள்ள தடம் போல் இலங்கும் – திருமுறை3:2 1962/13
விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழ – திருமுறை3:2 1962/49
தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும் – திருமுறை3:2 1962/67
கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும் – திருமுறை3:2 1962/71
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் – திருமுறை3:2 1962/87
விசையம் அங்கை கனி போல் பெற தொண்டர் – திருமுறை3:2 1962/95
வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை3:2 1962/113
ஆனைக்கா மேவி அமர் அற்புதமே மானை போல்
மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்பைஞ்ஞீலி – திருமுறை3:2 1962/122,123
நில்லுங்கள் தம்ப நெறி போல் என பூவை – திருமுறை3:2 1962/131
கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் – திருமுறை3:2 1962/221
காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற – திருமுறை3:2 1962/247
மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முதுகுன்றம் – திருமுறை3:2 1962/445
கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல்
நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ – திருமுறை3:2 1962/606,607
நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ – திருமுறை3:2 1962/607
நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை – திருமுறை3:2 1962/622
பொல்லா புலையரை போல் புண்ணியரை வன் மதத்தால் – திருமுறை3:2 1962/625
கோபத்தால் நாய் போல் குரைத்தது உண்டு பாபத்தால் – திருமுறை3:2 1962/630
காடு போல் ஞால கடு நடையிலே இரு கால் – திருமுறை3:2 1962/639
மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற – திருமுறை3:2 1962/640
கொள்ளிவாய்ப்பேய் போல் குதித்தது உண்டு ஒள்ளியரால் – திருமுறை3:2 1962/642
கள் உண்ட பித்தனை போல் கற்றது உண்டு நள் உலகில் – திருமுறை3:2 1962/644
தொண்டர்-தமை துதியா துட்டரை போல் எப்பொழுதும் – திருமுறை3:2 1962/679
சிந்தை திரிந்து உழலும் தீயரை போல் நல் தரும – திருமுறை3:2 1962/683
காந்தும் விழி புலியை கண்டது போல் நல்ல குண – திருமுறை3:2 1962/697
சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் – திருமுறை3:2 1962/758
அன்பு_உடையாய் நின்னை போல் ஆவாரோ இன்பமுடன் – திருமுறை3:2 1962/774
ஆண்டவனே நின்னை போல் ஆவாரோ பூண் தகை கொள் – திருமுறை3:2 1962/776
தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி – திருமுறை3:2 1962/808
வாய்ப்படும் ஓர் தேரையை போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும் – திருமுறை3:2 1962/820
பொன் ஆர் மலை போல் பொலிவுற்று அசையாமல் – திருமுறை3:3 1965/1
சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல்
அல்லா அயனும் அரியும் உருத்திரனும் – திருமுறை3:3 1965/180,181
தீ போல் கனலும் செருக்கு அறவே செங்கமல – திருமுறை3:3 1965/243
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை3:3 1965/257
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை3:3 1965/257
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் – திருமுறை3:3 1965/258
வன்பாய் வளர்க்கின்ற மற்றையர் போல் அல்லாமல் – திருமுறை3:3 1965/331
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை3:3 1965/400
தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க – திருமுறை3:3 1965/427
செம்மை மணி_மலையை சேர்ந்த மரகதம் போல்
அம்மை ஒரு பால் வாழ்ந்து அருள் அழகும் அம்ம மிக – திருமுறை3:3 1965/463,464
கேள்வி_இலார் போல் அதனை கேளாய் கெடுகின்றாய் – திருமுறை3:3 1965/535
நஞ்சு அருந்து என்றால் போல் நலிகின்றாய் வஞ்சகத்தில் – திருமுறை3:3 1965/544
பொன்னை போல் போற்றி புகழ்ந்திலையே துன்னி – திருமுறை3:3 1965/868
நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல் – திருமுறை3:3 1965/943
தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றி கெடும் மாயா – திருமுறை3:3 1965/1053
கொள்ள திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு – திருமுறை3:3 1965/1086
காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை3:3 1965/1099
ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால் – திருமுறை3:3 1965/1205
ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல்
நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ – திருமுறை3:3 1965/1213,1214
மற்றவர் போல் அன்றே மனனே நின் வண் புகழை – திருமுறை3:3 1965/1215
மெய்_ஒழுக்கத்தார் போல் வெளி நின்று அகத்து ஒழியா – திருமுறை3:3 1965/1293
எவர் உண்டு எனை போல் இயம்பு – திருமுறை3:4 1986/4
நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்றார் – திருமுறை3:4 2003/3
போல் அழிக தளர்ந்து – திருமுறை3:4 2003/4
பூவை விட்டு புல் எடுப்பார் போல் உன் திரு_பாத – திருமுறை3:4 2004/1
அம்மையார் போல் நடந்தார் ஆர் – திருமுறை3:4 2012/4
பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார் – திருமுறை3:4 2018/1
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை3:4 2018/2
முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல்
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில் – திருமுறை3:4 2019/1,2
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற – திருமுறை3:5 2093/3
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை3:5 2131/4
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை3:5 2144/1
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை3:5 2144/3
கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை3:5 2146/4
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனை போல் பிதற்றாநின்றேன் – திருமுறை3:5 2148/3
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை3:5 2150/3
எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ – திருமுறை3:5 2151/2
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை3:5 2151/4
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை3:5 2155/3
கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னை குறிக்கொள்ள கருதுதியோ குறித்திடாயோ – திருமுறை3:5 2158/4
தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை3:5 2159/2
பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்க பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்த – திருமுறை3:5 2160/1
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை3:5 2165/2
என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம் – திருமுறை3:6 2188/1
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனை போய் அடுத்தேன் – திருமுறை3:6 2188/2
முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே – திருமுறை3:6 2188/4
சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து – திருமுறை3:6 2193/1
போல் படும் பாடு நல்லோர் சொல கேட்கும் பொழுது மனம் – திருமுறை3:6 2195/2
குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருள குறித்திலையேல் – திருமுறை3:6 2212/3
இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ – திருமுறை3:6 2214/3
வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட – திருமுறை3:6 2216/1
தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமை தளர் நடையால் – திருமுறை3:6 2222/3
மாழையை போல் முன்னர் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள – திருமுறை3:6 2225/3
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான் – திருமுறை3:6 2228/3
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம் – திருமுறை3:6 2230/2
பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையை போல்
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை3:6 2239/2,3
புண்கட்டியாய் அலைக்கின்றது மண்கட்டி போல் உதிர்ந்தே – திருமுறை3:6 2239/4
சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல்
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு – திருமுறை3:6 2252/2,3
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே – திருமுறை3:6 2252/4
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே – திருமுறை3:6 2253/4
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல்
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கிய கால் – திருமுறை3:6 2267/2,3
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கிய கால் – திருமுறை3:6 2267/3
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ – திருமுறை3:6 2269/2
காண்டத்தில் மேவும் உலகீர் இ தேகம் கரும் பனை போல்
நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும் – திருமுறை3:6 2293/1,2
போகல் ஐயா என பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ – திருமுறை3:6 2295/3
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான் – திருமுறை3:6 2300/2
சீர் தரு நாவுக்கரையரை போல் இ சிறியனும் ஓர் – திருமுறை3:6 2305/1
இல் கண்ட மெய் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம் – திருமுறை3:6 2335/3
சொல்லுகின்றோர்க்கு அமுதம் போல் சுவை தரும் தொல் புகழோய் – திருமுறை3:6 2336/1
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய – திருமுறை3:6 2338/2
நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல்
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல் – திருமுறை3:6 2340/1,2
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய் புண்ணியர்-தம்பால் – திருமுறை3:6 2346/3
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை3:6 2358/1
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே – திருமுறை3:6 2358/4
என்பு அற்ற புன் புழு போல் தளர் ஏழை எனினும் இவன் – திருமுறை3:6 2363/2
கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே – திருமுறை3:6 2371/1
மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும் – திருமுறை3:6 2371/2
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுற செந்தேன் – திருமுறை3:6 2371/3
போல் இனிக்கும் சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை3:6 2371/4
உருமத்திலே பட்ட புன் புழு போல் இ உலக நடை – திருமுறை3:6 2378/1
நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல்
பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே – திருமுறை3:6 2381/3,4
முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால் – திருமுறை3:6 2385/3
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம் – திருமுறை3:6 2393/3
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்து – திருமுறை3:6 2399/3
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – திருமுறை3:8 2422/3
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – திருமுறை3:8 2425/2
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – திருமுறை3:8 2425/2
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – திருமுறை3:8 2427/2
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – திருமுறை3:8 2429/2
தேன் போல் இனிக்கும் தெவிட்டா மருந்து – திருமுறை3:9 2440/2
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1
புரிய பெறுவேன் எனில் அவர் போல் யானும் சுகத்தில் பொலிவேனே – திருமுறை3:10 2463/4
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
அம்பு ஒன்று செம் சடை அப்பரை போல் தன் அடியர்-தம் துக்கம் – திருமுறை3:25 2555/1
வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய் – திருமுறை4:6 2621/3
கண்ணி நலிய படும் பறவை கால் போல் மன கால் கட்டுண்ண – திருமுறை4:10 2669/3
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை4:10 2680/1
அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள் – திருமுறை4:11 2685/2
பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் – திருமுறை4:11 2694/1
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே – திருமுறை4:12 2700/2
கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த – திருமுறை4:15 2736/2
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4
மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை – திருமுறை4:15 2739/1
மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை – திருமுறை4:15 2739/1
பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை – திருமுறை4:15 2739/2
போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை4:15 2739/3
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை4:15 2740/1
பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் – திருமுறை4:15 2758/2
இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ – திருமுறை4:16 2789/4
அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும் – திருமுறை4:22 2806/1
துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே – திருமுறை4:36 3000/4
ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள் – திருமுறை4:36 3001/3
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை4:38 3010/2
நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் நாடிய தத்துவ தோழி நங்கையர் என் வசத்தே – திருமுறை4:38 3015/1
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ – திருமுறை4:39 3020/4
இன்மயம் இல்லாதவர் போல் இன்று மணந்து அருளான் இறை அளவும் பிழை புரிந்தேன்_இல்லை அவன் இதயம் – திருமுறை4:39 3021/3
கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை4:39 3025/4
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை5:1 3031/4
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை5:1 3045/3
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை5:2 3083/4
நாதாந்த வெளி-தனிலே நடந்து அருளும் அது போல் நடந்து அருளி கடை நாயேன் நண்ணும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3091/2
கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிட கடிது நடந்து இரவில் – திருமுறை5:2 3097/1
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3099/3
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3140/2
பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3153/2
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை5:4 3177/4
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை5:11 3254/2
எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகை நதி – திருமுறை5:12 3265/2
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3285/2
புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 3298/2
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 3302/1
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமர கனி போல இச்சை கனிந்து உழல்வேன் – திருமுறை6:6 3314/2
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியா கடல் போல் ஆனந்த பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன் – திருமுறை6:6 3319/2
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன் – திருமுறை6:9 3361/3
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3361/4
துரு பிடி இருப்பு துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3363/4
தடி கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்து தவம் புரிந்தான் என நடித்தேன் – திருமுறை6:9 3364/2
ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3448/4
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் – திருமுறை6:13 3464/3
இன் சுவை கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே – திருமுறை6:13 3483/4
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3528/4
கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுற கேட்டிருக்கின்றாள் – திருமுறை6:14 3549/2
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார் – திருமுறை6:15 3560/1
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி – திருமுறை6:15 3564/3
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசு பாதக பூனை போல் இருந்தேன் – திருமுறை6:15 3570/2
வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல் வாதி போல் வார்த்தைகள் வழங்கி – திருமுறை6:15 3572/1
வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல் வாதி போல் வார்த்தைகள் வழங்கி – திருமுறை6:15 3572/1
கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே காசிலே ஆசை_இல்லவன் போல்
பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 3573/1,2
பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 3573/2
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன் – திருமுறை6:15 3577/2
விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம் – திருமுறை6:18 3619/2
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் – திருமுறை6:19 3623/2
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே – திருமுறை6:19 3630/4
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:24 3713/1
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/2
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:27 3742/4
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:28 3766/2
என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே – திருமுறை6:30 3785/3
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:32 3801/2
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:32 3807/4
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே – திருமுறை6:33 3817/4
பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல்
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:34 3823/1,2
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே – திருமுறை6:37 3861/1
போல் உயிர்க்குயிராய் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3878/4
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3998/4
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:52 4037/3
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4061/3
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:57 4101/4
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகி – திருமுறை6:57 4147/1
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே – திருமுறை6:57 4175/3
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள் – திருமுறை6:58 4192/2
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:59 4201/2
பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:59 4202/1
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:59 4202/3
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:60 4213/3
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4215/2
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4217/4
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4222/2
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும் – திருமுறை6:61 4241/3
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம் – திருமுறை6:68 4325/2
இங்கு_அங்கு என்னாமலே எள்ளுக்குள் எண்ணெய் போல்
எங்கும் நிறைந்தீரே வாரீர் – திருமுறை6:70 4383/1,2
அச்சோ எனக்கு அவன் போல் ஆர் – திருமுறை6:90 4696/4
தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:96 4765/3
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:96 4766/1
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:96 4766/2
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:96 4766/2
பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை – திருமுறை6:98 4788/2
பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து – திருமுறை6:98 4793/1
விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து மேலும் என்றன் – திருமுறை6:98 4793/3
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:102 4835/1
தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் – திருமுறை6:102 4837/3
ஏறி போகப்போக நூலின் இழை போல் நுணுகவே – திருமுறை6:112 4965/2
உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே – திருமுறை6:112 4973/2
எந்தாய் உலகத்தவர்கள் போல் நான் இனி இறப்பனோ – திருமுறை6:112 4997/2
அறிந்தேன் அங்கை கனி போல் அவற்றில் உள்ள செய்தியே – திருமுறை6:112 5056/2
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே – திருமுறை6:125 5297/1
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞான – திருமுறை6:125 5298/1
ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி – திருமுறை6:125 5335/2
பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல்
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல் – திருமுறை6:125 5355/1,2
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:125 5362/1
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணி சேர்ந்து பெற்ற – திருமுறை6:125 5385/1
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்காய் – திருமுறை6:125 5385/2
போல் பிறர்-தமை கண்டால் கசந்து கடுகடுத்தே – திருமுறை6:125 5385/3
நாய் போல் குரைப்பர் துன்மார்க்க சங்கத்தவர் நானிலத்தே – திருமுறை6:125 5385/4
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் – திருமுறை6:129 5515/2
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5561/4
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5561/4
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5573/3
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:134 5586/3
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:134 5592/3
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:134 5593/4
நோவாது நோன்பு எனை போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் – திருமுறை6:136 5624/1
சாவா_வரம் எனை போல் சார்ந்தவரும் தேவா நின் – திருமுறை6:136 5624/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல்
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:137 5630/2,3
புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:138 5672/3
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:139 5684/3
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே – திருமுறை6:142 5739/4
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர் போல் புகல் மறையும் ஆகமமும் புலம்புகின்றது அம்மா – திருமுறை6:142 5742/3
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல்
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:142 5752/2,3
என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:142 5753/4
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் – திருமுறை6:142 5754/1
புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள் – திருமுறை6:142 5759/2
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:142 5765/1
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் – திருமுறை6:142 5767/2
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:142 5790/1
புன் மாலை பலபலவா புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே – திருமுறை6:142 5797/3

மேல்


போல்கின்றாள் (1)

தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே – திருமுறை4:36 3001/4

மேல்


போல்கின்றேன் (1)

அன்னை வேண்டி அழும் மக போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே – திருமுறை3:24 2543/3

மேல்


போல்பவர் (1)

ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:18 768/3

மேல்


போல்பவர்-தம்மை (1)

கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:30 890/2

மேல்


போல்வது (2)

பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது – திருமுறை3:4 2017/1
என்னை போல்வது நாய் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே – திருமுறை4:15 2739/4

மேல்


போல்வாய் (4)

மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர் – திருமுறை2:16 734/1
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:16 735/2
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:16 735/2
பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல் – திருமுறை2:16 735/3

மேல்


போல்வார் (13)

என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம் – திருமுறை1:37 403/3
மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும் – திருமுறை2:16 735/1
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 735/4
ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம் – திருமுறை3:3 1965/447
மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார் – திருமுறை3:3 1965/893
நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால் – திருமுறை3:4 2048/3
என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு – திருமுறை3:4 2048/4
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை3:5 2079/3
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை3:5 2091/3
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை3:5 2115/3
அடிமைசெய புகுந்திடும் எம்_போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன் – திருமுறை3:5 2152/1
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:137 5638/2
இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி – திருமுறை6:142 5746/1

மேல்


போல்வார்-தமக்கும் (1)

பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை3:5 2122/2

மேல்


போல்வார்க்கு (3)

இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே – திருமுறை2:13 701/4
நல் வந்தனை செய்யும் நம்_போல்வார்க்கு ஓர் ஞான – திருமுறை3:3 1965/317
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – திருமுறை3:19 2502/2

மேல்


போல்வார்க்கும் (2)

புண்ணியனே எமை போல்வார்க்கும் இன்ப பொருள் அளிக்கும் – திருமுறை2:58 1211/1
புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும் – திருமுறை2:98 1932/1

மேல்


போல்வாரை (1)

தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை3:5 2131/4

மேல்


போல்வேன் (3)

வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன்
அம்பலத்து எம் அரசே இ வாழ்க்கை துன்பில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 609/3,4
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன்
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 3301/3,4
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருள் பெருமை ஒருசிறிதும் தெரியேன் அச்சம்_இலேன் நாணம்_இலேன் அடக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 3302/2,3

மேல்


போல (52)

மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை1:25 323/1,2
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை1:25 323/2
பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனை போல
மற்றார் பெறுவாரோ இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே – திருமுறை1:41 449/3,4
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல
இ பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன் – திருமுறை2:4 602/2,3
மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல
நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:28 875/1,2
துரும்பை நாட்டி ஓர் விஞ்சையன் போல தோன்றி நின்று அவர் துரிசு அறுத்திட்டோன் – திருமுறை2:30 891/2
உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே – திருமுறை2:33 922/1
புண்ணும் வழும்பும் புலால் நீரும் புழுவும் பொதிந்த பொதி போல
நண்ணும் கொடிய நடை_மனையை நான் என்று உளறும் நாயேனை – திருமுறை2:33 929/1,2
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1084/4
வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் வண்கை உள்ளவர் மற்று அது போல
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை – திருமுறை2:55 1177/1,2
அன்பு-அது என்பதை கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரை போல
வன் பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கில்லேன் – திருமுறை2:66 1305/1,2
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய் – திருமுறை2:78 1512/3
பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப்பூவணத்தில் – திருமுறை3:2 1962/405
உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற – திருமுறை3:2 1962/417
மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போல
தந்திரத்தில் கைதேர்ந்தவர் இல்லை எந்தை இனி – திருமுறை3:2 1962/725,726
மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல
வீற்றும் உலக விகார பிரளயத்தில் – திருமுறை3:2 1962/822,823
அகழ்வாரை தாங்கும் நிலம் போல என்னும் – திருமுறை3:3 1965/869
பண்டு அறியார் போல படர்கின்றாய் பண்டு அறிந்து – திருமுறை3:3 1965/1096
வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும் – திருமுறை3:3 1965/1243
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை3:5 2110/3
பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு – திருமுறை3:5 2121/1
மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் – திருமுறை3:5 2135/1
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல
நடித்தேன் எம் பெருமான் ஈது ஒன்றும் நானே நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ – திருமுறை3:5 2143/3,4
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போல பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் – திருமுறை3:5 2145/3
பெற்றவளை காணாத பிள்ளை போல பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி – திருமுறை3:5 2151/3
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை3:5 2155/2
வினை பெற்ற வாழ்வின் மனை பெற்றம் போல மெலிவது இன்றே – திருமுறை3:6 2319/4
மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினை போல வளர்ப்பவரே – திருமுறை3:6 2334/4
கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம் – திருமுறை3:6 2377/3
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – திருமுறை3:8 2420/1
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – திருமுறை4:4 2604/2
ஞாலத்தார்-தமை போல தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு – திருமுறை4:16 2787/1
பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல
மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளி – திருமுறை5:2 3116/1,2
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3118/4
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை5:10 3242/2
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 3300/1
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 3300/1
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமர கனி போல இச்சை கனிந்து உழல்வேன் – திருமுறை6:6 3314/2
கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்பு தேவர் மனம் போல
சொல்லும் இரங்கா வன்மை கற்க எங்கே ஐயோ துணிந்தாயோ – திருமுறை6:7 3333/3,4
விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த – திருமுறை6:9 3355/1
வல்லிய குரல் கேட்டு அயர் பசு போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3432/4
இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாயே – திருமுறை6:14 3549/4
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போல சுவை பெற சுவைத்த நாக்கு உடையேன் – திருமுறை6:15 3576/3
உறங்கி இறங்கும் உலகவர் போல நான் – திருமுறை6:70 4401/1
வெய்யில் கிடைத்த புழு போல வெதும்பி கிடந்த வெறியேற்கு – திருமுறை6:98 4795/2
அலை வாரிதியில் துரும்பு போல அயனும் மாலுமே – திருமுறை6:112 4998/3
எனக்கும் நின்னை போல நுதல் கண் ஈந்து மதனையே – திருமுறை6:112 5001/1
பயங்காளி_பயல் போல பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை – திருமுறை6:125 5342/3
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன் – திருமுறை6:127 5476/2
பேர்_அருளை என் போல பெற்றவரும் எவ்வுலகில் – திருமுறை6:136 5624/3
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5742/2
பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:142 5803/4

மேல்


போலவே (4)

எச்சம் கண்டால் போலவே – திருமுறை3:4 2030/4
தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே – திருமுறை3:24 2545/1,2
ஆணிலே அன்றி ஆர்_உயிர் பெண்ணிலே அலியிலே இ அடியனை போலவே
காணிலேன் ஒரு பாவியை இ பெரும் கள்ள நெஞ்ச கடையனை மாயையாம் – திருமுறை3:24 2548/1,2
பொறித்து உனை பதியா பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும் – திருமுறை6:13 3487/1

மேல்


போலும் (35)

காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண் – திருமுறை2:29 885/1
அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும் ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய் – திருமுறை2:37 990/2
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும்
விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:37 992/2,3
அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 994/3,4
ஆட்டுகின்ற நீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம் நான் ஆடுகின்றதனை – திருமுறை2:45 1073/1
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என் துயர் அறிந்திலை போலும்
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:47 1090/1,2
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும்
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1325/3,4
கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும்
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1329/3,4
அன்னை போலும் என் ஆர்_உயிர் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி – திருமுறை2:69 1335/2
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி – திருமுறை2:75 1407/1
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1451/3
என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன் – திருமுறை2:98 1866/2
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என – திருமுறை2:98 1866/3
எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன் – திருமுறை2:98 1867/2
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும்
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1915/3,4
மீன் போலும் மாதர் விழியால் வலைப்பட்ட – திருமுறை3:2 1962/821
மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல – திருமுறை3:2 1962/822
பூ போலும் தன் தாள் புணை பற்றி காப்பாய – திருமுறை3:3 1965/244
வாழ்ந்து ஒளிரும் அன்பர் மனம் போலும் வெண் நீறு – திருமுறை3:3 1965/441
பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன் – திருமுறை3:3 1965/612
கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற – திருமுறை3:3 1965/821
உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை – திருமுறை3:3 1965/931
உண்ண வந்தால் போலும் இவண் உற்று விசாரித்திடும் ஓர் – திருமுறை3:3 1965/1255
சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில் – திருமுறை3:4 1986/3
உருள் சகட கால் போலும் சுழலாநின்றேன் உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே – திருமுறை3:5 2150/4
மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்பொன் – திருமுறை3:6 2186/1
போலும் மேனி எம் புண்ணியனே எனை போற்றி பெற்ற – திருமுறை3:6 2186/2
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ – திருமுறை3:6 2186/3
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே – திருமுறை3:6 2186/4
படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – திருமுறை3:8 2422/1
இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய் – திருமுறை4:12 2698/2
சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை5:1 3032/4
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை5:2 3140/1
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:132 5557/3
நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே – திருமுறை6:135 5606/3

மேல்


போலே (23)

செஞ்சுடர் தோன்றும் திறம் போலே
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் – திருமுறை1:50 527/2,3
போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றி புண்ணியர்-தம் – திருமுறை2:75 1396/2
வாய் மூடி கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம் – திருமுறை3:6 2232/1
வனம் போய்வருவது போலே வன் செல்வர் மனையிடத்தே – திருமுறை3:6 2256/1
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப – திருமுறை3:6 2350/3
ஏற்றுவார் போலே பின்னும் இழியவைப்பாருக்கு – திருமுறை4:33 2980/2
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே
ஞாலம் மேலவர்க்கு காட்டி நான் தனித்தே நவிலும் இ நாய் வயிற்றினுக்கே – திருமுறை6:9 3353/2,3
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:28 3763/1
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்த பிடித்தேன் – திருமுறை6:30 3785/1
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:30 3785/2
என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே – திருமுறை6:30 3785/3
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:30 3785/4
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:30 3789/2
நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:60 4214/3
தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4719/1
அலை அறியா கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான் – திருமுறை6:102 4840/3
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும் – திருமுறை6:125 5348/1
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:125 5452/3
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே – திருமுறை6:142 5723/2
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:142 5783/2
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:142 5796/3
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2

மேல்


போவதன் (1)

போது போவதன் முன்னரே அருள் பொதுவிலே நடம் போற்றுவீர் – திருமுறை6:125 5454/2

மேல்


போவதனை (1)

கைகொடுத்து போவதனை கண்டிலையோ மெய் கொடுத்த – திருமுறை3:3 1965/894

மேல்


போவது (3)

பாய்ந்து ஓடி போவது நீ பார்த்திலையே ஆய்ந்தோர் சொல் – திருமுறை3:3 1965/820
அற்று ஆவி போவது அறிந்திலையோ கற்று ஆய – திருமுறை3:3 1965/972
இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்த கதவை மூடு இவர் போவது இனி எங்கே – திருமுறை6:75 4498/2

மேல்


போவதுண்டே (1)

பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே – திருமுறை3:6 2298/4

மேல்


போவாய் (1)

பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய் புகழ் தணிகை – திருமுறை1:17 251/2

மேல்


போவார் (1)

என்னை விட்டு இனி இவர் எப்படி போவார் ஓடு இந்த கதவை மூடு இரட்டை தாள்கோலை போடு – திருமுறை6:75 4500/2

மேல்


போவாள் (1)

பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள் – திருமுறை2:78 1508/3

மேல்


போவீர் (1)

தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:102 4851/3

மேல்


போவேன் (2)

போ என்பாராகில் எங்கு போவேன் அந்தோ பொய்யனேன் துணை இன்றி புலம்புவேனே – திருமுறை1:7 126/2
போமிடத்தில் போவேன் புலர்ந்து – திருமுறை3:4 2002/4

மேல்


போழ் (1)

போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை1:11 184/4

மேல்


போழ்ந்த (1)

போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர் பொருளே – திருமுறை2:13 700/4

மேல்


போழும் (2)

சூழும் நெஞ்சு இருளை போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே – திருமுறை1:35 389/3
போழும் வண்ணமே வடுகனுக்கு அருளும் பூத_நாதர் நல் பூரணானந்தர் – திருமுறை2:30 894/2

மேல்


போற்ற (48)

குருவே அயன் அரி ஆதியர் போற்ற குறை தவிர்ப்பான் – திருமுறை1:3 53/1
பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்ற
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 108/3,4
வள்ளல் உன் அடி வணங்கி போற்ற என் – திருமுறை1:10 160/1
சீலம் மேவிய தவத்தினர் போற்ற திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 768/4
போற்ற நீங்குமால் – திருமுறை2:71 1355/3
போற்ற என்றால் ஈது ஒன்றும் போதாதோ போற்றுகின்ற – திருமுறை3:3 1965/512
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை3:5 2134/4
திருமால் வணங்க திசைமுகன் போற்ற சிவம் உணர்ந்த – திருமுறை3:25 2556/1
கஞ்ச மலர் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதி போற்ற
அஞ்ச நடை அம்மை கண்டு களிக்க பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற – திருமுறை4:15 2746/1,2
பனக_அணை திரு நெடுமால் அயன் போற்ற புலவர் எலாம் பரவ ஓங்கும் – திருமுறை4:20 2799/1
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3150/4
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை5:4 3170/3
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை5:8 3221/4
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4
வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:49 4012/3
போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4118/4
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4123/4
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4130/4
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4131/4
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:57 4132/4
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4133/4
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4136/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4147/4
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4152/4
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும் – திருமுறை6:57 4156/2
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற
உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளை தன்னுள் அடக்கும் வெளியாய் – திருமுறை6:57 4157/2,3
புலை அறியா பெரும் தவர்கள் போற்ற மணி பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4159/4
மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4160/4
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4173/4
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4176/4
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:57 4182/4
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4187/4
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/1
ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/2
நாரணர் நான்முகர் போற்ற மேல் ஏற்றி நாதாந்த_நாட்டுக்கு ஓர் நாயகன் ஆக்கி – திருமுறை6:85 4645/2
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி – திருமுறை6:85 4649/2
கேழ் ஆர் மணி அம்பலம் போற்ற கிடைத்துளேன் நான் – திருமுறை6:91 4710/2
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் – திருமுறை6:94 4737/1
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:95 4753/2
அன்பர் எலாம் போற்ற அருள் நடம் செய் இன்பன் – திருமுறை6:101 4831/2
எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என் – திருமுறை6:104 4873/3
மெச்சி அ பாவலர் போற்ற பொதுவில் விளங்கிய என் – திருமுறை6:125 5303/1
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:125 5380/2
உலகம் எலாம் போற்ற ஒளி வடிவன் ஆகி – திருமுறை6:125 5391/1
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் செவ் உலகில் – திருமுறை6:129 5524/2
கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியை போற்ற விரும்பீரே – திருமுறை6:133 5568/2
மெய் குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் – திருமுறை6:138 5675/1
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:144 5816/2,3

மேல்


போற்றலார் (1)

புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் – திருமுறை2:38 1003/3

மேல்


போற்றவும் (1)

பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1453/2

மேல்


போற்றவே (1)

பொய்த்த சிந்தை விட்டு உன்றனை போற்றவே – திருமுறை2:48 1107/4

மேல்


போற்றவைத்தனை (2)

பொன்னை அன்ன தாள் போற்றவைத்தனை
அன்னை என்னும் நல் தணிகை அண்ணலே – திருமுறை1:10 157/3,4
போற்றவைத்தனை புண்ணியனே எனை – திருமுறை2:48 1108/1

மேல்


போற்றாத (3)

தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய் தியங்கி என்றன் – திருமுறை1:26 334/1
பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியை போற்றாத
கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன் – திருமுறை2:16 741/1,2
போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே – திருமுறை6:96 4763/2

மேல்


போற்றாது (4)

மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது
அலையும் இ பெரும் குறையினை ஐயகோ யாவரோடு உரைசெய்கேன் – திருமுறை1:9 144/1,2
பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டி போற்றாது வீணே நாள் போக்குகின்ற – திருமுறை1:25 323/3
மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியை போற்றாது
தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண் – திருமுறை2:54 1165/2,3
போற்றாது பொய் உடம்பை போற்றி சிவ_பூசை – திருமுறை3:2 1962/627

மேல்


போற்றாமல் (1)

பொன்னை வளர்ப்பாரை போற்றாமல் எம் பெருமான் – திருமுறை4:7 2633/1

மேல்


போற்றார் (3)

உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார்
கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை1:7 123/1,2
போற்றார் புரம் பொடித்த புண்ணியனை விண்ணவர்கள் – திருமுறை2:65 1292/1
போரிடுவார் நினை போற்றார் என்னே முக்கண் புண்ணியனே – திருமுறை3:6 2337/4

மேல்


போற்றி (271)

எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை1:7 112/2
வேதா நந்தனொடு போற்றி மேவப்படும் நின் பதம் மறந்தே – திருமுறை1:26 335/1
கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி
அங்கை அம் கனியே போற்றி அருள் பெரும் கடலே போற்றி – திருமுறை1:48 505/1,2
அங்கை அம் கனியே போற்றி அருள் பெரும் கடலே போற்றி – திருமுறை1:48 505/2
அங்கை அம் கனியே போற்றி அருள் பெரும் கடலே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ்சுடரே போற்றி – திருமுறை1:48 505/2,3
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ்சுடரே போற்றி
சங்கை தீர்த்து அருளும் தெய்வ சரவணபவனே போற்றி – திருமுறை1:48 505/3,4
சங்கை தீர்த்து அருளும் தெய்வ சரவணபவனே போற்றி – திருமுறை1:48 505/4
பனிப்பு அற அருளும் முக்கண் பரஞ்சுடர் ஒளியே போற்றி
இனிப்புறு கருணை வான் தேன் எனக்கு அருள் புரிந்தாய் போற்றி – திருமுறை1:48 506/1,2
இனிப்புறு கருணை வான் தேன் எனக்கு அருள் புரிந்தாய் போற்றி
துனி பெரும் பவம் தீர்த்து என்னை சுகம் பெறவைத்தோய் போற்றி – திருமுறை1:48 506/2,3
துனி பெரும் பவம் தீர்த்து என்னை சுகம் பெறவைத்தோய் போற்றி
தனிப்பெரும் தவமே போற்றி சண்முகத்து அரசே போற்றி – திருமுறை1:48 506/3,4
தனிப்பெரும் தவமே போற்றி சண்முகத்து அரசே போற்றி – திருமுறை1:48 506/4
தனிப்பெரும் தவமே போற்றி சண்முகத்து அரசே போற்றி – திருமுறை1:48 506/4
மண புது மலரே தெய்வ வான் சுவை கனியே போற்றி
தணப்பு அற அடியர்க்கு இன்பம் தரும் ஒரு தருவே போற்றி – திருமுறை1:48 507/1,2
தணப்பு அற அடியர்க்கு இன்பம் தரும் ஒரு தருவே போற்றி
கண பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி – திருமுறை1:48 507/2,3
கண பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி
குண பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி – திருமுறை1:48 507/3,4
குண பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி – திருமுறை1:48 507/4
குண பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி – திருமுறை1:48 507/4
தவம் பெறு முனிவர் உள்ள தாமரை அமர்ந்தோய் போற்றி
பவம் பெறும் சிறியேன்-தன்னை பாதுகாத்து அளித்தோய் போற்றி – திருமுறை1:48 508/1,2
பவம் பெறும் சிறியேன்-தன்னை பாதுகாத்து அளித்தோய் போற்றி
நவம் பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி – திருமுறை1:48 508/2,3
நவம் பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை1:48 508/3,4
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை1:48 508/4
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை1:48 508/4
மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி
மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி – திருமுறை1:48 509/1,2
மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமை தீர்த்து அருள்வோய் போற்றி – திருமுறை1:48 509/2,3
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமை தீர்த்து அருள்வோய் போற்றி
தூ வடி வேல் கை கொண்ட சுந்தர வடிவே போற்றி – திருமுறை1:48 509/3,4
தூ வடி வேல் கை கொண்ட சுந்தர வடிவே போற்றி – திருமுறை1:48 509/4
விண்ணுறு சுடரே என் உள் விளங்கிய விளக்கே போற்றி
கண்ணுறு மணியே என்னை கலந்த நல் களிப்பே போற்றி – திருமுறை1:48 510/1,2
கண்ணுறு மணியே என்னை கலந்த நல் களிப்பே போற்றி
பண்ணுறு பயனே என்னை பணிவித்த மணியே போற்றி – திருமுறை1:48 510/2,3
பண்ணுறு பயனே என்னை பணிவித்த மணியே போற்றி
எண்ணுறும் அடியார்-தங்கட்கு இனிய தெள் அமுதே போற்றி – திருமுறை1:48 510/3,4
எண்ணுறும் அடியார்-தங்கட்கு இனிய தெள் அமுதே போற்றி – திருமுறை1:48 510/4
மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி
சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி – திருமுறை1:48 511/1,2
சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி
குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி – திருமுறை1:48 511/2,3
குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி
துறை எலாம் விளங்கு ஞான சோதியே போற்றி போற்றி – திருமுறை1:48 511/3,4
துறை எலாம் விளங்கு ஞான சோதியே போற்றி போற்றி – திருமுறை1:48 511/4
துறை எலாம் விளங்கு ஞான சோதியே போற்றி போற்றி – திருமுறை1:48 511/4
தாருக பதகன்-தன்னை தடிந்து அருள்செய்தோய் போற்றி
வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை1:48 512/1,2
வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
ஆருக சமய காட்டை அழித்த வெம் கனலே போற்றி – திருமுறை1:48 512/2,3
ஆருக சமய காட்டை அழித்த வெம் கனலே போற்றி
போர் உக தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி – திருமுறை1:48 512/3,4
போர் உக தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி – திருமுறை1:48 512/4
சிங்க மா முகனை கொன்ற திறல் உடை சிம்புள் போற்றி
துங்க வாரணத்தோன் கொண்ட துயர் தவிர்த்து அளித்தோய் போற்றி – திருமுறை1:48 513/1,2
துங்க வாரணத்தோன் கொண்ட துயர் தவிர்த்து அளித்தோய் போற்றி
செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி – திருமுறை1:48 513/2,3
செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி – திருமுறை1:48 513/3
செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி – திருமுறை1:48 513/3,4
எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி – திருமுறை1:48 513/4
எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி – திருமுறை1:48 513/4
முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி – திருமுறை1:48 514/1
முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி
சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி – திருமுறை1:48 514/1,2
சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி – திருமுறை1:48 514/2
சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி
சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி – திருமுறை1:48 514/2,3
சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி – திருமுறை1:48 514/3
சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
பத்தியின் விளைந்த இன்ப பரம்பர போற்றி போற்றி – திருமுறை1:48 514/3,4
பத்தியின் விளைந்த இன்ப பரம்பர போற்றி போற்றி – திருமுறை1:48 514/4
பத்தியின் விளைந்த இன்ப பரம்பர போற்றி போற்றி – திருமுறை1:48 514/4
தெருள் உடையோர்க்கு வாய்த்த சிவானந்த தேனே போற்றி
பொருள் உடை மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே போற்றி – திருமுறை1:48 515/1,2
பொருள் உடை மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே போற்றி
மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி – திருமுறை1:48 515/2,3
மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
அருள் உடை அரசே எங்கள் அறு முகத்து அமுதே போற்றி – திருமுறை1:48 515/3,4
அருள் உடை அரசே எங்கள் அறு முகத்து அமுதே போற்றி – திருமுறை1:48 515/4
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி
கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை1:48 516/1,2
கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி – திருமுறை1:48 516/2,3
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி
ஐயனே அப்பனே எம் அரசனே போற்றி போற்றி – திருமுறை1:48 516/3,4
ஐயனே அப்பனே எம் அரசனே போற்றி போற்றி – திருமுறை1:48 516/4
ஐயனே அப்பனே எம் அரசனே போற்றி போற்றி – திருமுறை1:48 516/4
முருக நின் பாதம் போற்றி முளரி அம் கண்ணற்கு அன்பாம் – திருமுறை1:48 517/1
மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி – திருமுறை1:48 517/2
மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குண பொருப்பே போற்றி – திருமுறை1:48 517/2,3
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குண பொருப்பே போற்றி – திருமுறை1:48 517/3
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குண பொருப்பே போற்றி
தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 517/3,4
தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 517/4
தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 517/4
கோது இலா குணத்தோய் போற்றி குகேச நின் பாதம் போற்றி – திருமுறை1:48 518/1
கோது இலா குணத்தோய் போற்றி குகேச நின் பாதம் போற்றி
தீது இலா சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி – திருமுறை1:48 518/1,2
தீது இலா சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி
போதில் நான்முகனும் காணா பூரண வடிவ போற்றி – திருமுறை1:48 518/2,3
போதில் நான்முகனும் காணா பூரண வடிவ போற்றி
ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 518/3,4
ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 518/4
ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 518/4
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
நாதமும் கடந்துநின்ற நாத நின் கருணை போற்றி – திருமுறை1:48 519/1,2
நாதமும் கடந்துநின்ற நாத நின் கருணை போற்றி
போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி – திருமுறை1:48 519/2,3
போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி
ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி – திருமுறை1:48 519/3,4
ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி – திருமுறை1:48 519/4
என் இரு கண்ணின் மேவும் இலங்கு ஒளி மணியே போற்றி
பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி – திருமுறை1:52 550/1,2
பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி
மின் இரு நங்கைமாருள் மேவிய மணாள போற்றி – திருமுறை1:52 550/2,3
மின் இரு நங்கைமாருள் மேவிய மணாள போற்றி
நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி – திருமுறை1:52 550/3,4
நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி – திருமுறை1:52 550/4
நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி – திருமுறை1:52 550/4
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 555/4
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 556/4
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 557/4
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய் – திருமுறை1:52 559/1
பூண்டுகொண்டு உளே போற்றி நிற்பையேல் – திருமுறை2:17 759/3
போற்றி ஒற்றியூர் புண்ணியன் திரு_நீற்றினான்-தனை – திருமுறை2:17 763/1
போகம் நீக்கி நல் புண்ணியம் புரிந்து போற்றி நாள்-தொறும் புகழ்ந்திடும் அவர்க்கு – திருமுறை2:20 792/3
பொடி கொள் வெள்ளை பூச்சு அணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றி – திருமுறை2:33 919/3
பொள்ளல் குடத்தின் புலால் உடம்பை போற்றி வளர்த்து புலன் இழந்தே – திருமுறை2:33 926/1
போற்றி நீறு இடா புலையரை கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே – திருமுறை2:38 998/1
பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம் – திருமுறை2:75 1413/2
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் – திருமுறை2:75 1486/1
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை2:75 1486/2
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை2:79 1538/3
பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார் – திருமுறை2:85 1596/2
பூ மேல் அவனும் மால் அவனும் போற்றி வழுத்தும் பூ_கழலார் – திருமுறை2:89 1656/1
தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி
வண்ண மா மணியே போற்றி மணி வண்ண தேவா போற்றி – திருமுறை2:102 1949/1,2
வண்ண மா மணியே போற்றி மணி வண்ண தேவா போற்றி – திருமுறை2:102 1949/2
வண்ண மா மணியே போற்றி மணி வண்ண தேவா போற்றி
அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்து அருள் ஆதி போற்றி – திருமுறை2:102 1949/2,3
அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்து அருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1949/3,4
விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1949/4
விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1949/4
பாண்டவர் தூதனாக பலித்து அருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி – திருமுறை2:102 1950/1,2
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி
தூண்டல் இல்லாமல் ஓங்கும் ஜோதி நல் விளக்கே போற்றி – திருமுறை2:102 1950/2,3
தூண்டல் இல்லாமல் ஓங்கும் ஜோதி நல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1950/3,4
வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1950/4
மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி
கோது இலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி – திருமுறை2:102 1951/1,2
கோது இலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வுளூரில் உறைந்து அருள் புரிவாய் போற்றி – திருமுறை2:102 1951/2,3
ஓதிய எவ்வுளூரில் உறைந்து அருள் புரிவாய் போற்றி
வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1951/3,4
வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1951/4
களங்கம்_இல் விபீடணர்க்கு கன அரசு அளித்தாய் போற்றி
துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி – திருமுறை2:102 1952/2,3
துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1952/3,4
விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1952/4
அற்புத திருவை மார்பில் அணைத்த பேர்_அழகா போற்றி
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கை புனிதா போற்றி – திருமுறை2:102 1953/1,2
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கை புனிதா போற்றி
வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி – திருமுறை2:102 1953/2,3
வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1953/3,4
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – திருமுறை2:102 1953/4
ஆர்ந்த வட_இலையான் அன்னத்தான் போற்றி நிதம் – திருமுறை3:2 1962/177
தெள்ளியார் போற்றி திகழும் திருநன்னிப்பள்ளி – திருமுறை3:2 1962/215
நாவலர் போற்றி நலம் பெறவே ஓங்கு திருக்கோவலூர் – திருமுறை3:2 1962/449
பொல்லா விரதத்தை போற்றி உவந்து உண்பது அல்லால் – திருமுறை3:2 1962/587
போற்றாது பொய் உடம்பை போற்றி சிவ_பூசை – திருமுறை3:2 1962/627
பொய் விட்டு மெய் நெறியை போற்றி தற்போதத்தை – திருமுறை3:3 1965/241
பொன்னை போல் போற்றி புகழ்ந்திலையே துன்னி – திருமுறை3:3 1965/868
பொற்பு அதிகம் என்று எண்ணி போற்றி ஒரு மூவர்களின் – திருமுறை3:3 1965/1327
போலும் மேனி எம் புண்ணியனே எனை போற்றி பெற்ற – திருமுறை3:6 2186/2
போற்றி என் ஆவி துணையே என் அன்பில் புகும் சிவமே – திருமுறை3:6 2380/1
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்ப புது நறவே – திருமுறை3:6 2380/2
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே – திருமுறை3:6 2380/3
போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே – திருமுறை3:6 2380/4
திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடை கொழுந்தே போற்றி
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி – திருமுறை3:25 2551/1,2
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி
ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி – திருமுறை3:25 2551/2,3
ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வ கணேச நின் கழல்கள் போற்றி – திருமுறை3:25 2551/3,4
கங்கையை மகிழும் செல்வ கணேச நின் கழல்கள் போற்றி – திருமுறை3:25 2551/4
பொற்பு அமர் கௌரி நின் போற்றி போற்றியே – திருமுறை3:26 2561/4
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி
ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி – திருமுறை3:26 2562/1,2
ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – திருமுறை3:26 2562/2,3
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – திருமுறை3:26 2562/3,4
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – திருமுறை3:26 2562/4
அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த – திருமுறை4:2 2581/1
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை4:2 2581/2
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை4:2 2581/3
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை4:2 2581/4
மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி – திருமுறை4:2 2582/1
மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி – திருமுறை4:2 2582/1,2
அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி – திருமுறை4:2 2582/2
அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை4:2 2582/2,3
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை4:2 2582/3
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை4:2 2582/3,4
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை4:2 2582/4
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை4:2 2582/4
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை4:2 2583/1
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை4:2 2583/2
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை4:2 2583/3
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/4
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை4:2 2584/1
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி
மதி முடி கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி – திருமுறை4:2 2584/1,2
மதி முடி கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி – திருமுறை4:2 2584/2
மதி முடி கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி – திருமுறை4:2 2584/2,3
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி – திருமுறை4:2 2584/3
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை4:2 2584/3,4
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை4:2 2584/4
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை4:2 2584/4
போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவ காட்சியே போற்றி – திருமுறை4:2 2585/1
போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவ காட்சியே போற்றி
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி – திருமுறை4:2 2585/1,2
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி – திருமுறை4:2 2585/2
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி – திருமுறை4:2 2585/2,3
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி – திருமுறை4:2 2585/3
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை4:2 2585/3,4
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை4:2 2585/4
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை4:2 2585/4
போத ஆனந்த போகமே என்னை புறம்பு இட நினைத்திடேல் போற்றி
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை4:2 2586/1,2
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி – திருமுறை4:2 2586/2,3
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை4:2 2586/3,4
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை4:2 2586/4
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை4:2 2586/4
போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி – திருமுறை4:2 2587/1
போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி – திருமுறை4:2 2587/1,2
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி – திருமுறை4:2 2587/2
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி – திருமுறை4:2 2587/2,3
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி – திருமுறை4:2 2587/3
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி
சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி – திருமுறை4:2 2587/3,4
சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி – திருமுறை4:2 2587/4
சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி – திருமுறை4:2 2587/4
துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி – திருமுறை4:2 2588/1,2
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி
இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி – திருமுறை4:2 2588/2,3
இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை4:2 2588/3,4
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை4:2 2588/4
அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி – திருமுறை4:2 2589/1
அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி
கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குண பெரும் குன்றமே போற்றி – திருமுறை4:2 2589/1,2
கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குண பெரும் குன்றமே போற்றி – திருமுறை4:2 2589/2
கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குண பெரும் குன்றமே போற்றி
நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி – திருமுறை4:2 2589/2,3
நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி – திருமுறை4:2 2589/3
நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி
படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை4:2 2589/3,4
நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை4:2 2590/1,2
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி – திருமுறை4:2 2590/2,3
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/3,4
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/4
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி – திருமுறை4:15 2734/1
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை4:15 2734/1,2
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை4:15 2734/2
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி – திருமுறை4:15 2734/2,3
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி – திருமுறை4:15 2734/3,4
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி – திருமுறை4:15 2734/4
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி – திருமுறை4:15 2734/4
பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை – திருமுறை4:15 2739/2
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை5:1 3050/3
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை5:1 3050/3
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை5:1 3050/3
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை5:8 3218/2,3
அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3404/4
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1579
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1579
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1583
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1583
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1587
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1587
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1593
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1593
போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே – திருமுறை6:96 4763/2
புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடி போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார் – திருமுறை6:106 4887/3
சினை பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார் – திருமுறை6:106 4891/1
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:125 5312/3
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:125 5312/3
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:125 5312/3
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:125 5312/3
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:125 5312/4
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:125 5312/4
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:125 5312/4
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:125 5312/4
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் – திருமுறை6:125 5313/1
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் – திருமுறை6:125 5313/1
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் – திருமுறை6:125 5313/1
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் – திருமுறை6:125 5313/1
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:125 5314/1
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் – திருமுறை6:125 5314/2
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காண காட்டிய கருத்த போற்றி வன் – திருமுறை6:125 5314/3
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:125 5349/4
அறிந்திலன் போற்றி நின் அருளே – திருமுறை6:125 5388/4
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:125 5446/4
போற்றி உரைக்கின்றேன் பொய் என்று இகழாதீர் – திருமுறை6:129 5532/1
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:134 5603/4
போற்றி வரம் பெற்று வகை பூரிக்க வாழ்ந்திடுக – திருமுறை6:136 5616/3
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:142 5777/2

மேல்


போற்றிட (2)

நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமை நான் அறிந்தும் – திருமுறை6:13 3490/3
தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்த தனி நடம் புரிகின்றான் – திருமுறை6:143 5814/3

மேல்


போற்றிடாதவர்-பால் (1)

போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 198/2

மேல்


போற்றிடும் (4)

பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:15 223/4
இன்பினால் சுரர் போற்றிடும் தணிகை வாழ் இறைவனே எம்மானே – திருமுறை1:15 224/4
துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே – திருமுறை1:15 230/4
அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனை காப்பது உன் தன்மையே – திருமுறை1:18 258/4

மேல்


போற்றிடுவோர்-தம் (1)

போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய் – திருமுறை2:75 1426/1

மேல்


போற்றிநின்றால் (1)

ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால்
உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் – திருமுறை3:3 1965/254,255

மேல்


போற்றிய (3)

புயலானை மழையானை அதிர்ப்பினானை போற்றிய மின்_ஒளியானை புனித ஞான – திருமுறை6:45 3950/1
பொன் ஒப்பதாம் ஒரு நீ போற்றிய சொல்_மாலை என்றே – திருமுறை6:52 4041/1
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம் – திருமுறை6:68 4336/3

மேல்


போற்றியிட (1)

என் செயலில் இரவு_பகல் ஒழியாமல் போற்றியிட இரங்காது என்னே – திருமுறை3:21 2515/3

மேல்


போற்றியே (16)

பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே – திருமுறை2:17 762/4
அற்புத கணபதி அமல போற்றியே
தற்பர சண்முக சாமி போற்றியே – திருமுறை3:26 2561/1,2
தற்பர சண்முக சாமி போற்றியே
சிற்பர சிவ மகாதேவ போற்றியே – திருமுறை3:26 2561/2,3
சிற்பர சிவ மகாதேவ போற்றியே
பொற்பு அமர் கௌரி நின் போற்றி போற்றியே – திருமுறை3:26 2561/3,4
பொற்பு அமர் கௌரி நின் போற்றி போற்றியே – திருமுறை3:26 2561/4
பொன் ஒப்பாம் துணை பூம் பதம் போற்றியே
உன்ன பாங்கின் உயர் நெறி உய்க்கவே – திருமுறை4:9 2662/3,4
விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே – திருமுறை6:112 4966/4
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே
மாறா கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ – திருமுறை6:112 4981/2,3
தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே – திருமுறை6:112 5001/4
சுத்த சிவ சன்மார்க்க நீதி சோதி போற்றியே
சுக வாழ்வு அளித்த சிற்றம்பலத்து சோதி போற்றியே – திருமுறை6:112 5063/1,2
சுக வாழ்வு அளித்த சிற்றம்பலத்து சோதி போற்றியே
சுத்த சுடர் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே – திருமுறை6:112 5063/2,3
சுத்த சுடர் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே – திருமுறை6:112 5063/3,4
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே – திருமுறை6:112 5063/4
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:125 5312/4
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
கூற்று தைத்து நீத்து அழிவு இலா உரு கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே – திருமுறை6:125 5314/4

மேல்


போற்றியோ (1)

புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடி போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார் – திருமுறை6:106 4887/3

மேல்


போற்றிலேன் (5)

உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன்
புரத்தை காட்டு நகையின் எரித்ததோர் புண்ணியற்கு புகல் குருநாதனே – திருமுறை1:18 256/2,3
பொய் வளர் நெஞ்சினேன் போற்றிலேன் ஐயோ – திருமுறை1:24 314/2
பொய் வகையே புரிகின்றேன் புண்ணியா நின் பொன் அடியை போற்றிலேன் புனிதனே நான் – திருமுறை5:10 3243/2
போற்றிலேன் உன்னை போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர் – திருமுறை6:9 3354/3
போற்றிலேன் உன்னை போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர் – திருமுறை6:9 3354/3

மேல்


போற்று (10)

மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளை – திருமுறை1:28 348/1
போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம் – திருமுறை2:39 1012/2
புடையானை நெஞ்சமே போற்று – திருமுறை2:65 1281/4
போத மலரை நெஞ்சே போற்று – திருமுறை2:65 1291/4
வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்கானாட்டு – திருமுறை3:2 1962/65
போற்று உரைத்து நிற்கும் புனிதன் மேல் வந்த கொடும் – திருமுறை3:3 1965/277
பூவுக்கு அரையரும் வான் புங்கவரும் போற்று திரு – திருமுறை3:4 2010/1
போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் – திருமுறை4:15 2742/3
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4161/4
போற்று நாத முடிவில் நடம் செய் கமல பாதனே – திருமுறை6:112 5012/4

மேல்


போற்று-மினோ (1)

செப்பமுடன் போற்று-மினோ சேர்ந்து – திருமுறை6:129 5491/4

மேல்


போற்றுக (1)

சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:36 3851/4

மேல்


போற்றுகிலாய் (1)

போய் ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலம் கெட்டாய் – திருமுறை1:17 244/2

மேல்


போற்றுகிலேன் (4)

பொருள் ஆர் நடம் புரி புண்ணியனே நினை போற்றுகிலேன்
இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன் – திருமுறை2:2 584/2,3
புகழே விரும்பி புலன் இழந்தேன் போந்து உன் பதத்தை போற்றுகிலேன்
இகழேன் எனை நான் ஒற்றி அப்பா என்னை மதித்தேன் இருள் மனத்தேன் – திருமுறை2:32 909/1,2
கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னை போற்றுகிலேன்
இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே – திருமுறை2:34 938/3,4
பொன் போன்ற ஞான புது மலர் தாள் துணை போற்றுகிலேன்
என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் – திருமுறை2:58 1203/2,3

மேல்


போற்றுகின்ற (8)

ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 964/3
ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ் – திருமுறை2:36 969/3
நண்ணி உனை போற்றுகின்ற நல்லோர்க்கு இனிய சிவ – திருமுறை3:2 1962/653
போற்ற என்றால் ஈது ஒன்றும் போதாதோ போற்றுகின்ற
ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு – திருமுறை3:3 1965/512,513
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை5:2 3129/2
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:41 3904/2
போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும் பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4122/4
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:125 5314/1

மேல்


போற்றுகின்றனன் (1)

புரக்க என்னை நின் அருள் கடன் என்றே போற்றுகின்றனன் புலையரில் புலையேன் – திருமுறை2:69 1339/2

மேல்


போற்றுகின்றார் (1)

பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினை போற்றுகின்றார்
நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை – திருமுறை2:4 605/1,2

மேல்


போற்றுகின்றேன் (1)

போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன்
நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ – திருமுறை2:12 685/3,4

மேல்


போற்றுங்கடி (1)

புண்ணியன் பொன்_அடி போற்றுங்கடி – திருமுறை1:50 534/4

மேல்


போற்றுதி (1)

போற்றுதி என் நெஞ்சே புரம் நகையால் சுட்டவனை – திருமுறை2:65 1282/1

மேல்


போற்றுதும் (3)

ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 810/4
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 811/4
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 813/4

மேல்


போற்றும் (47)

பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எ புவியும் ஓங்க – திருமுறை1:6 102/3
பொன்னின் அம் புயன் போற்றும் பாதனே – திருமுறை1:10 174/3
பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே – திருமுறை1:26 331/1
அன்பு இணைத்தோர் போற்றும் அருள் தணிகை மன்னவனே – திருமுறை1:28 350/4
பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் – திருமுறை1:42 452/3
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை1:42 455/1
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை1:44 473/2
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ்சுடரே போற்றி – திருமுறை1:48 505/3
குல தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே – திருமுறை2:2 583/3
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 836/4
பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1077/4
பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1078/4
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1079/4
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1080/4
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1081/4
புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1082/4
புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1083/4
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1084/4
புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1085/4
புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1086/4
புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1087/4
கஞ்சம்_உளான் போற்றும் கருணை பெரும் கடலே – திருமுறை2:60 1230/2
புன்கண் அகற்றும் மெய் அடியார் போற்றும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:70 1343/1
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆதரம் – திருமுறை2:75 1417/2
பொன்_உடையார் அன்றி போற்றும் நல் கல்வி பொருள்_உடையார் – திருமுறை2:75 1483/1
தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து – திருமுறை3:2 1962/151
போற்றும் திருவொற்றி பூம் கோயிற்குள் பெரியோர் – திருமுறை3:2 1962/517
முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி – திருமுறை3:4 2057/1
வானவரை போற்றும் மதத்தோர் பலர் உண்டு – திருமுறை3:4 2066/3
பூதமே அவை தோன்றி புகுந்து ஒடுங்கும் புகலிடமே இடம் புரிந்த பொருளே போற்றும்
வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை3:5 2098/1,2
ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே – திருமுறை5:8 3222/3
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே – திருமுறை6:13 3517/1
ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர் – திருமுறை6:21 3644/3
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் – திருமுறை6:27 3747/1
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள் – திருமுறை6:35 3835/3
திற பாவலர் போற்றும் சிற்றம்பலவா – திருமுறை6:35 3836/3
இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல – திருமுறை6:53 4047/1
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4163/4
பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே – திருமுறை6:64 4267/1
ஆதி அனாதி என்று ஆரணம் போற்றும்
அரும் பெரும் ஜோதியீர் வாரீர் – திருமுறை6:70 4364/1,2
ஈசர் எனும் பல தேசர்கள் போற்றும் நடேசரே – திருமுறை6:70 4389/1
பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய் – திருமுறை6:74 4489/1
போற்றும் சிற்றம்பலத்தும் பொன்_அம்பலத்து நடம் – திருமுறை6:101 4821/3
பொய் வராத வாய் கொண்டு உன்னை போற்றும் அன்பரே – திருமுறை6:112 5054/3
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:134 5593/4
சன்மார்க்க சங்க தலைவனே நின் போற்றும்
என் மார்க்கம் நின் மார்க்கமே – திருமுறை6:136 5621/3,4

மேல்


போற்றும்படி (1)

போற்றும்படி பெற்ற போது – திருமுறை6:101 4821/4

மேல்


போற்றும்வாறு (1)

பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனை போற்றும்வாறு அருளே – திருமுறை3:16 2498/4

மேல்


போற்றுமாறு (1)

பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர் போந்து உனை போற்றுமாறு அருளே – திருமுறை3:16 2493/4

மேல்


போற்றுவதே (1)

பொற்பகம் மேவிய நின் அருள் என் என்று போற்றுவதே – திருமுறை1:3 50/4

மேல்


போற்றுவம் (1)

பொய் அகல போற்றுவம் இப்போது – திருமுறை3:21 2507/4

மேல்


போற்றுவார் (2)

போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி – திருமுறை4:2 2587/1
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே – திருமுறை6:13 3517/1

மேல்


போற்றுவார்க்கு (1)

பொன்னை ஒத்த நின் அடி துணை மலரை போற்றுவார்க்கு நீ புரிகுவது இதுவோ – திருமுறை2:67 1315/3

மேல்


போற்றுவீர் (2)

போது போவதன் முன்னரே அருள் பொதுவிலே நடம் போற்றுவீர்
தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ – திருமுறை6:125 5454/2,3
பொருள் பெரும் திரு_நடம் அது போற்றுவீர் புலவீர் – திருமுறை6:131 5544/2

மேல்


போற்றுவேன் (1)

போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:36 3850/2

மேல்


போற்றேன் (4)

விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன்
கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே – திருமுறை1:9 142/1,2
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை1:22 295/3
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை1:22 300/2
தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளை போற்றேன்
எஞ்சல் இலா வினை சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 326/3,4

மேல்


போற்றேன்எனினும் (1)

போற்றேன்எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம் – திருமுறை1:3 51/1

மேல்


போற்றேனோ (2)

வன் துடையாய் என்று உன் மலர்_அடியை போற்றேனோ – திருமுறை2:36 959/4
கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்று போற்றேனோ – திருமுறை2:36 961/4

மேல்


போன்ற (10)

வெம் கொளி தேள் போன்ற வினையால் வெதும்பி மனம் – திருமுறை2:16 750/1
நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் – திருமுறை2:58 1203/1
பொன் போன்ற ஞான புது மலர் தாள் துணை போற்றுகிலேன் – திருமுறை2:58 1203/2
என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் – திருமுறை2:58 1203/3
மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே – திருமுறை2:58 1203/4
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை3:1 1960/111
பொன் போன்ற மேனி புராதனனே மின் போன்ற – திருமுறை3:2 1962/566
பொன் போன்ற மேனி புராதனனே மின் போன்ற
செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும் – திருமுறை3:2 1962/566,567
வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள் – திருமுறை3:3 1965/1357
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் – திருமுறை3:6 2182/2

மேல்


போன்றது (2)

தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3110/3
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:142 5792/3

மேல்


போன்றவர்க்கும் (2)

என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை3:1 1960/111
என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும் – திருமுறை3:2 1962/565

மேல்


போன்றவனே (1)

போன்றவனே சிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே – திருமுறை2:58 1208/2

மேல்


போன்றனள் (1)

காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம் – திருமுறை6:14 3551/1

மேல்


போன்றனையே (1)

பூ முடிக்க தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும் – திருமுறை3:3 1965/1078

மேல்


போன்றாய் (1)

பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே – திருமுறை6:125 5377/4

மேல்


போன்றாள் (2)

வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:60 4225/3
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:60 4228/3

மேல்


போன்றிடார் (1)

பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – திருமுறை3:8 2427/3

மேல்


போன்று (31)

முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ – திருமுறை2:36 967/4
அன்னை போன்று அடியர்க்கு அருத்தியில் அருத்தும் அப்ப நின் அடியினை காணாது – திருமுறை2:43 1048/1
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய் – திருமுறை2:52 1140/1
நம் கரம் மேவிய அம் கனி போன்று அருள் நாயகனே – திருமுறை2:58 1209/3
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை2:94 1710/2
சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று
தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து – திருமுறை3:3 1965/459,460
மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்கு – திருமுறை3:3 1965/1050
ஓதுகின்றேன் கேட்டும் உறார் போன்று உலகியலில் – திருமுறை3:3 1965/1197
வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே – திருமுறை3:3 1965/1237
வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான் – திருமுறை3:3 1965/1353
யாவும் அறிந்தும் அறியார் போன்று எப்பொழுதும் – திருமுறை3:3 1965/1389
மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம் – திருமுறை3:6 2359/1
மருமத்திலே பட்ட வாளியை போன்று வருத்துவதே – திருமுறை3:6 2378/4
புடை என்று வெய்யல் உறும் புழு போன்று புழுங்குகின்றேன் – திருமுறை3:6 2388/3
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை4:41 3028/4
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை5:3 3166/1
பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன் – திருமுறை6:4 3299/1
பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 3309/2
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ – திருமுறை6:13 3500/4
மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ – திருமுறை6:13 3501/4
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய் – திருமுறை6:13 3502/4
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று மாயமே புரிந்திருக்கின்றாள் – திருமுறை6:14 3544/2
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 3571/2
சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்கேன் ஐயோ – திருமுறை6:36 3844/3
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை – திருமுறை6:46 3957/1
நடு தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள் – திருமுறை6:58 4195/3
அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4624/4
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய – திருமுறை6:98 4788/3
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5689/2
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின் – திருமுறை6:142 5766/3
துரவகத்தே விழுந்தார் போன்று இவர் கூடும் கலப்பில் சுகம் ஒன்றும் இல்லையடி துன்பம் அதே கண்டார் – திருமுறை6:142 5786/3

மேல்


போன்று_உளேன் (1)

பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 3309/2

மேல்


போன்றே (1)

இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:144 5816/2

மேல்


போன்றேன் (1)

பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன்
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/3,4

மேல்


போன (8)

புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2
புலையே புரியும் மனம் போன போக்கே அல்லால் புண்ணிய நல் – திருமுறை4:10 2679/1
பொருளினை வாங்கி போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3454/2
பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன
புஞ்செயே_அனையேன் புழு தலை புலையேன் பொய் எலாம் பூரித்த வஞ்ச – திருமுறை6:15 3565/1,2
பொய்யில் கிடைத்த மனம்_போன_போக்கில் சுழன்றே பொய் உலகில் – திருமுறை6:98 4795/1
போக்கு ஒழிந்தும் வரவு ஒழிந்தும் பூரணமாய் அதுவும் போன பொழுது உள்ளபடி புகலுவது எப்படியோ – திருமுறை6:127 5475/2
துன்பம் எலாம் போன தொலைந்து – திருமுறை6:129 5496/4
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:134 5597/3

மேல்


போனகம் (3)

போனகம் தந்த புனித மருந்து – திருமுறை6:78 4543/4
பூரணமாம் இன்பம் பொங்கி ததும்ப புத்தமுதாம் அருள் போனகம் தந்தே – திருமுறை6:85 4645/3
போனகம் கொண்டோமே – திருமுறை6:113 5084/2

மேல்


போனகமும் (1)

பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் – திருமுறை3:5 2142/3

மேல்


போனகமே (2)

பொன் நடப்பது அன்றி அது போனகமே ஆதியவாய் – திருமுறை3:3 1965/829
நண்ணிய விளக்கே எண்ணியபடிக்கே நல்கிய ஞான போனகமே
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3875/3,4

மேல்


போனகரை (1)

பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:125 5437/3

மேல்


போனது (4)

பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக – திருமுறை2:20 789/1
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3423/3
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:28 3762/3
வெய்யர் உளத்தே புகுத போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம் – திருமுறை6:142 5780/2

மேல்


போனதுமாய் (1)

போதமும் சுகமும் ஆகி இங்கு இவைகள் போனதுமாய் ஒளிர் புலமே – திருமுறை6:39 3884/2

மேல்


போனவர் (3)

அன்று இதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை – திருமுறை6:75 4498/1
அவரவர் உலகத்தே அறிந்து அலர் தூற்றப்பட்டேன் அன்று போனவர் இன்று வந்து நிற்கின்றார் கெட்டேன் – திருமுறை6:75 4499/1
இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – திருமுறை6:111 4953/1

மேல்


போனார் (3)

பொற்றை மணி தோள் புயம் காட்டி போனார் என்னை புலம்பவைத்து – திருமுறை2:88 1650/2
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் – திருமுறை3:3 1965/258
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:59 4201/2

மேல்


போனாரே (1)

புழு ஆர் உடல் ஓம்பிடும் என் முனர் வந்து அருள்தந்து அருளி போனாரே – திருமுறை1:37 407/4

மேல்


போனால் (1)

புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ – திருமுறை2:82 1571/2

மேல்


போனாள் (2)

மின்னும் இடை பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிக பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்து போனாள்
அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4221/3,4
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் – திருமுறை6:60 4233/3

மேல்


போனோம் (1)

எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம்
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை3:5 2134/2,3

மேல்