பொ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்கணத்தில் 1
பொக்கம் 1
பொக்கிஷமே 1
பொங்க 6
பொங்கல் 1
பொங்கா 1
பொங்கி 26
பொங்கிட்ட 1
பொங்கிட 2
பொங்கிய 3
பொங்கியது 3
பொங்கியிட 1
பொங்கிற்று 1
பொங்கினாள் 1
பொங்கினேன் 1
பொங்கினையே 1
பொங்கு 9
பொங்குகின்ற 2
பொங்குகின்றது 8
பொங்குகின்றாளே 1
பொங்குகின்றேன் 1
பொங்குதே 1
பொங்கும் 5
பொங்குற்ற 1
பொங்குறு 2
பொசித்த 1
பொசித்து 2
பொசித்தே 1
பொசிப்பும் 1
பொட்டாலும் 1
பொட்டு 1
பொடி 25
பொடிக்குதே 2
பொடிக்கும் 1
பொடிசெய் 1
பொடித்த 2
பொடித்திட 1
பொடித்து 2
பொடிப்ப 1
பொடிப்பொடி 1
பொடிபட 1
பொடிய 1
பொடியரில் 1
பொடியாக்கி 1
பொடியாக்கும் 1
பொடியிலே 1
பொடியும் 1
பொடியே 1
பொடியேன் 1
பொடியோ 1
பொத்தரிடை 2
பொத்திய 5
பொத்து 1
பொத்துவையே 1
பொத்தை 2
பொதி 6
பொதி_சோறு 1
பொதி_மாடு 1
பொதிக்கு 1
பொதிதரும் 1
பொதிந்த 3
பொதிந்து 1
பொதியில் 1
பொதியும் 1
பொது 112
பொதுநோக்கும் 1
பொதுமை 1
பொதுமையை 1
பொதுவது 2
பொதுவாகி 1
பொதுவாம் 2
பொதுவாய் 2
பொதுவிடை 1
பொதுவில் 180
பொதுவில்-நின்று 1
பொதுவிலும் 1
பொதுவிலே 5
பொதுவின் 2
பொதுவினிடத்தே 1
பொதுவினிடை 1
பொதுவினில் 6
பொதுவினிலே 3
பொதுவினும் 1
பொதுவினுள் 1
பொதுவுள் 1
பொதுவுறு 1
பொதுவே 6
பொதுவை 4
பொதுவொடு 1
பொதுவோ 1
பொய் 180
பொய்-தான் 1
பொய்_கதை 1
பொய்_கதையவர்-தாம் 1
பொய்_கதையே 1
பொய்_கூரை 1
பொய்_பயலே 1
பொய்_வகையேன் 1
பொய்_அகத்தேன் 1
பொய்_அடியேன் 2
பொய்_அறிவில் 1
பொய்_அறிவு_உடையேன் 1
பொய்_இலார்க்கு 1
பொய்_உடையார் 1
பொய்_உடையேன் 2
பொய்_உலகன் 1
பொய்_உளத்தேன் 1
பொய்_ஒழுக்கத்தார்-பால் 1
பொய்க்கின்ற 1
பொய்க்கு 1
பொய்க்கு_இசைந்தார் 1
பொய்களே 1
பொய்கை 4
பொய்த்த 3
பொய்படா 5
பொய்ம்மை-தான் 1
பொய்ம்மையே 1
பொய்மை 6
பொய்மையே 2
பொய்மையை 2
பொய்யகத்தேன் 1
பொய்யகத்தேனை 1
பொய்யர் 4
பொய்யர்-தம் 3
பொய்யர்க்கு 2
பொய்யரில் 1
பொய்யரொடும் 1
பொய்யல 1
பொய்யலது 1
பொய்யவனேன் 2
பொய்யன் 17
பொய்யனேற்கு 1
பொய்யனேன் 12
பொய்யனேன்-தன் 1
பொய்யனேன்-தனக்கு 1
பொய்யனை 1
பொய்யா 2
பொய்யாத 13
பொய்யாது 1
பொய்யாம் 5
பொய்யால் 1
பொய்யான 5
பொய்யானை 1
பொய்யில் 3
பொய்யினால் 1
பொய்யும் 4
பொய்யே 6
பொய்யேன் 2
பொய்யை 1
பொய்யோ 2
பொய்விட்டிடாதவன் 1
பொரித்த 1
பொரிப்பே 1
பொரு 2
பொருக்கும் 2
பொருகின்றோர் 1
பொருட்கு 3
பொருட்கும் 1
பொருட்டா 6
பொருட்டாக 7
பொருட்டாய் 6
பொருட்டால் 3
பொருட்டான் 1
பொருட்டு 19
பொருட்டு_அல 1
பொருட்டே 14
பொருட்படுத்தி 2
பொருத்தம் 12
பொருத்தம்_இலார் 1
பொருத்தம்_இன்மையன் 1
பொருத்தமும் 1
பொருத்தமுற்று 1
பொருத்தமுற 1
பொருத்தமுறு 1
பொருத்தமோ 2
பொருத்தன் 1
பொருத்தனே 1
பொருத்தி 4
பொருத்திய 2
பொருத்துகின்ற 1
பொருத்தும் 3
பொருது 1
பொருந்த 11
பொருந்த_மாட்டேன் 1
பொருந்தல் 3
பொருந்தவும் 2
பொருந்தவும்_மாட்டேன் 1
பொருந்தவே 1
பொருந்தவைக்கினும் 1
பொருந்தவைத்த 3
பொருந்தா 3
பொருந்தாத 2
பொருந்தாமல் 1
பொருந்தாய் 1
பொருந்தார் 2
பொருந்தாராய் 1
பொருந்தானை 1
பொருந்தி 10
பொருந்திடா 1
பொருந்திடும் 2
பொருந்திடுமோ 1
பொருந்திய 13
பொருந்தினாலும் 1
பொருந்தினானை 1
பொருந்தினேன் 1
பொருந்தினை 1
பொருந்து 8
பொருந்து-மின் 1
பொருந்துக 1
பொருந்துகிலாள் 1
பொருந்துகின்ற 2
பொருந்துதல் 1
பொருந்துதற்கு 1
பொருந்தும் 7
பொருந்துமோ 1
பொருந்துவதாய் 1
பொருந்துவதோ 1
பொருந்துவித்து 1
பொருந்தேனே 1
பொருப்பனை 1
பொருப்பாய 1
பொருப்பாரே 1
பொருப்பில் 4
பொருப்பிலே 2
பொருப்பின் 2
பொருப்பினும் 1
பொருப்பினுள் 1
பொருப்பு 11
பொருப்பே 10
பொருப்போ 1
பொரும் 1
பொரும்பின் 1
பொருமாநின்றேன் 1
பொருவா 1
பொருவு 3
பொருவு_இல் 1
பொருவும் 4
பொருள் 241
பொருள்-தான் 1
பொருள்-தொறும் 1
பொருள்-அது 1
பொருள்_தாயர் 1
பொருள்_உடைய 1
பொருள்_உடையார் 1
பொருள்கள் 4
பொருள்களுக்கும் 1
பொருள்செய்து 1
பொருளது 2
பொருளவரே 1
பொருளவனே 1
பொருளன் 1
பொருளா 4
பொருளாக 2
பொருளாம் 10
பொருளாய் 20
பொருளாய 1
பொருளால் 2
பொருளாலும் 1
பொருளான 1
பொருளானை 1
பொருளியலும் 1
பொருளில் 2
பொருளிலே 1
பொருளின் 6
பொருளினுள் 1
பொருளினை 3
பொருளும் 39
பொருளுமாய் 1
பொருளுற 1
பொருளுறு 1
பொருளே 267
பொருளை 45
பொருளையும் 2
பொருளோ 1
பொருளோர் 1
பொல்லவன் 1
பொல்லா 34
பொல்லா_காலம் 1
பொல்லாத 14
பொல்லாது 1
பொல்லாமை 1
பொல்லார் 1
பொல்லார்க்கு 1
பொல்லார்க்கும் 1
பொல்லேன் 4
பொல்லேனே 1
பொலம் 1
பொலன் 1
பொலா 4
பொலி 4
பொலிகின்ற 1
பொலிந்த 2
பொலிந்தது 2
பொலிந்து 3
பொலிந்தே 2
பொலிந்தோனே 1
பொலிய 1
பொலியும் 7
பொலிவு 1
பொலிவுற்று 1
பொலிவுற 1
பொலிவே 1
பொலிவேன் 1
பொலிவேனே 1
பொழி 16
பொழிகின்ற 3
பொழிதரு 1
பொழிதரும் 1
பொழிந்து 4
பொழிய 1
பொழியா 2
பொழியாது 1
பொழியினும் 1
பொழியும் 3
பொழில் 96
பொழில்-கண் 2
பொழில்கள் 1
பொழிலானானை 1
பொழிலில் 2
பொழிலின்-ண் 1
பொழிலும் 2
பொழிவித்து 2
பொழிற்குள் 1
பொழிற்படும் 1
பொழுதில் 4
பொழுதினில் 1
பொழுதினை 1
பொழுது 31
பொழுதும் 7
பொழுதே 4
பொழுதேனும் 3
பொழுதையே 1
பொழுதோ 1
பொள்ளல் 2
பொள்ளென 1
பொற்கிழி 4
பொற்பகம் 1
பொற்பவை 1
பொற்பன் 1
பொற்பனே 1
பொற்பாம் 1
பொற்பின் 2
பொற்பு 14
பொற்பு-அது 1
பொற்பு_இலாதவர்-பால் 1
பொற்புற 2
பொற்புறவே 1
பொற்புறு 1
பொற்பே 5
பொற்பொடு 1
பொற்பொதுவும் 1
பொற்றாமரைக்கு 1
பொற்றை 5
பொறா 2
பொறாது 3
பொறாதுவிட்டால் 1
பொறாமை 1
பொறி 18
பொறி-வாய் 1
பொறி_இலேன் 1
பொறிக்கு 1
பொறிகள் 1
பொறிகளால் 1
பொறிகளுக்கு 1
பொறித்த 1
பொறித்ததை 1
பொறித்து 1
பொறியவர்க்கும் 1
பொறியாம் 1
பொறியாய் 1
பொறியால் 1
பொறியிலும் 1
பொறியின் 3
பொறியும் 1
பொறியுறும் 1
பொறியேன் 1
பொறுக்க 16
பொறுக்க_மாட்டேன் 5
பொறுக்க_மாட்டேனே 1
பொறுக்கல் 1
பொறுக்கலேன் 3
பொறுக்கவே 1
பொறுக்காது 1
பொறுக்கிய 1
பொறுக்கில் 1
பொறுக்கிலன் 20
பொறுக்கிலேனே 1
பொறுக்கிலையேல் 1
பொறுக்கின்றேன் 1
பொறுக்கினும் 2
பொறுக்கும் 4
பொறுத்த 12
பொறுத்தது 1
பொறுத்ததுவும் 1
பொறுத்தமுறு 1
பொறுத்தல் 2
பொறுத்தலே 1
பொறுத்தனன் 2
பொறுத்தனை 2
பொறுத்தாய் 2
பொறுத்தார் 1
பொறுத்தால் 1
பொறுத்தாலும் 1
பொறுத்தாள் 5
பொறுத்தான் 2
பொறுத்திட 2
பொறுத்திட_மாட்டேன் 1
பொறுத்திடல் 3
பொறுத்திடவும் 1
பொறுத்திடில் 1
பொறுத்திடுதல் 1
பொறுத்திலையேல் 1
பொறுத்தீர் 1
பொறுத்து 109
பொறுத்துக்கொண்டு 2
பொறுத்தே 2
பொறுத்தேன் 1
பொறுப்பது 5
பொறுப்பதும் 1
பொறுப்பவர் 1
பொறுப்பள் 1
பொறுப்பாய் 1
பொறுப்பாயேல் 1
பொறுப்பாள் 2
பொறுப்பாள்_அல 1
பொறுப்பான் 1
பொறுப்பு 3
பொறுப்பு_உடையோய் 1
பொறுப்போய் 1
பொறுமை 4
பொறுமை_உளார் 2
பொறுமையாளனே 1
பொறுமையோய் 1
பொறேன் 3
பொறை 8
பொறைப்பட 1
பொறையும் 4
பொறையுற 1
பொறையே 1
பொறையோர் 1
பொன் 571
பொன்_குன்றமே 1
பொன்_குன்று_அனீர் 1
பொன்_குன்றே 5
பொன்_சபை 12
பொன்_சபை-கண்ணும் 1
பொன்_சபை-தன்னில் 1
பொன்_சபை_உடையீர் 1
பொன்_சபையாளர் 1
பொன்_சபையில் 6
பொன்_சபையின் 2
பொன்_சபையும் 4
பொன்_சபையுமாய் 1
பொன்_சிலையார் 1
பொன்_தாள் 5
பொன்_தாளை 2
பொன்_தொடி 1
பொன்_தொடியே 1
பொன்_நாட்டு 1
பொன்_நாண் 2
பொன்_நாணும் 2
பொன்_நாணை 1
பொன்_நாயகனும் 1
பொன்_பத 1
பொன்_பதத்தார் 1
பொன்_பதத்தாள் 1
பொன்_பதத்து 1
பொன்_பதத்தே 1
பொன்_பதத்தை 1
பொன்_பதம் 17
பொன்_பதமே 1
பொன்_பாத 1
பொன்_போல்வாய் 1
பொன்_மகள் 1
பொன்_மயனே 1
பொன்_மலர் 2
பொன்_மலர்_தாள் 1
பொன்_மலர்_தாளரே 1
பொன்_மலர்க்கே 1
பொன்_மலர்களுக்கு 2
பொன்_மலரே 1
பொன்_மலை 8
பொன்_மலை-அது 1
பொன்_மலையும் 1
பொன்_மலையே 5
பொன்_மலையோ 1
பொன்_முகத்தை 2
பொன்_மேருவினை 1
பொன்_மேனி 7
பொன்_மேனி-தனில் 1
பொன்_மேனியனே 1
பொன்_மேனியினாள் 1
பொன்_மேனியை 1
பொன்_வெற்பாம் 1
பொன்_அடி 8
பொன்_அடிக்கான 1
பொன்_அடிக்கு 7
பொன்_அடியே 1
பொன்_அடியை 5
பொன்_அம்பல 7
பொன்_அம்பல_வாணனை 1
பொன்_அம்பலத்தார் 1
பொன்_அம்பலத்தான் 2
பொன்_அம்பலத்தில் 6
பொன்_அம்பலத்திலே 2
பொன்_அம்பலத்து 8
பொன்_அம்பலத்துள் 1
பொன்_அம்பலத்தே 18
பொன்_அம்பலவா 1
பொன்_அருள் 1
பொன்_அருளே 1
பொன்_அருளை 4
பொன்_அரையன் 1
பொன்_அறைக்கு 1
பொன்_அனார் 1
பொன்_அனையார் 2
பொன்_ஆகத்தார்க்கும் 1
பொன்_ஆசை 5
பொன்_ஆசையோடும் 1
பொன்_ஆண்டான் 1
பொன்_உடையார் 6
பொன்_உடையார்-தமை 1
பொன்_உடையான் 1
பொன்கு 1
பொன்மை 5
பொன்மையினானை 1
பொன்மொழியை 2
பொன்றல் 4
பொன்றா 3
பொன்றாத 3
பொன்றாமை 1
பொன்றிட 1
பொன்றுதல் 1
பொன்றும் 2
பொன்றுவிப்பேன் 1
பொன்னா 2
பொன்னாம் 1
பொன்னால் 1
பொன்னாலும் 1
பொன்னான 1
பொன்னானை 1
பொன்னில் 1
பொன்னின் 3
பொன்னும் 1
பொன்னே 42
பொன்னே_அனையார்-பால் 1
பொன்னை 29
பொன்னையுற்றவனும் 1
பொன்னையே 3
பொன்னொடு 1
பொன்னோ 1
பொன்னோடு 1
பொனே 1

பொக்கணத்தில் (1)

குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை5:3 3162/3

மேல்


பொக்கம் (1)

பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3140/2

மேல்


பொக்கிஷமே (1)

ஆனந்த பொக்கிஷமே தீ வணத்தில் – திருமுறை3:2 1962/406

மேல்


பொங்க (6)

சேடு ஆர் இயல் மணம் வீச செயல் மணம் சேர்ந்து பொங்க
ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க – திருமுறை2:75 1416/1,2
பொங்க என்றால் ஈது ஒன்றும் போதாதோ தங்கிய இ – திருமுறை3:3 1965/504
பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண் – திருமுறை3:6 2174/1
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:22 3654/1
வரைந்து ஞான மணம் பொங்க மணி மன்று அரசை கண்டுகொண்டேன் – திருமுறை6:128 5482/3
அணங்கு எழு பேர்_ஓசையொடும் பறை ஓசை பொங்க கோர அணி கொண்டு அந்தோ – திருமுறை6:135 5609/1

மேல்


பொங்கல் (1)

பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் – திருமுறை6:59 4201/2

மேல்


பொங்கா (1)

பொங்கா பல விரலின் பூட்டு உண்டே மங்காத – திருமுறை3:3 1965/656

மேல்


பொங்கி (26)

இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை3:5 2107/4
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி
சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை3:5 2114/1,2
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகி – திருமுறை3:5 2117/3
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் – திருமுறை3:5 2118/1
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கி பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயை – திருமுறை3:5 2129/2
பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை3:5 2154/4
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை3:5 2162/1
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுறை4:41 3028/2
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை5:6 3201/3
பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன் – திருமுறை6:4 3299/1
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – திருமுறை6:11 3376/3
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3378/2
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3683/4
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே – திருமுறை6:27 3753/3
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:27 3755/2
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:28 3762/2
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:57 4102/2
புனை முகம் ஓர் கரி முகமாய் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி – திருமுறை6:60 4226/3
பூரண வடிவாய் பொங்கி மேல் ததும்பி – திருமுறை6:81 4615/1271
தன் வசம் ஆகி ததும்பி மேல் பொங்கி
என் வசம் கடந்த என் உடை அன்பே – திருமுறை6:81 4615/1491,1492
உளம்கொளும் எனக்கே உவகை மேல் பொங்கி
வளம் கொள கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1523,1524
பூரணமாம் இன்பம் பொங்கி ததும்ப புத்தமுதாம் அருள் போனகம் தந்தே – திருமுறை6:85 4645/3
பொதுவை காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே – திருமுறை6:112 5050/2
எந்தாய் வரவை நினைக்க களிப்பு பொங்கி ததும்புதே – திருமுறை6:112 5050/4
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:140 5699/2
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:142 5735/3

மேல்


பொங்கிட்ட (1)

சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே – திருமுறை3:6 2366/4

மேல்


பொங்கிட (2)

பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:30 3788/3
அலகு_இலா அருளின் ஆசை மேல் பொங்கிட
என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட – திருமுறை6:81 4615/1474,1475

மேல்


பொங்கிய (3)

புலை தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லா – திருமுறை6:3 3290/3
தன் உளே பொங்கிய தண் அமுது உணவே – திருமுறை6:81 4615/1493
என் உளே பொங்கிய என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1494

மேல்


பொங்கியது (3)

அடுத்து நான் உன்னை கலந்து அனுபவிக்க ஆசை மேல் பொங்கியது என்றாள் – திருமுறை6:58 4194/1
பொன் செய் நின் வடிவை புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள் – திருமுறை6:58 4196/1
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:106 4885/1

மேல்


பொங்கியிட (1)

புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:28 3764/2

மேல்


பொங்கிற்று (1)

பொய்படா காதல் ததும்பி மேல் பொங்கிற்று – திருமுறை6:76 4506/4

மேல்


பொங்கினாள் (1)

புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்து பொங்கினாள் நான் பெற்ற பொன்னே – திருமுறை6:139 5680/4

மேல்


பொங்கினேன் (1)

பொடி கடி நாசி துளையிலே புகுத்தி பொங்கினேன் அய்யகோ எனது – திருமுறை6:9 3364/3

மேல்


பொங்கினையே (1)

பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை – திருமுறை3:3 1965/794

மேல்


பொங்கு (9)

பொன்னே ஞான பொங்கு ஒளியே புனித அருளே பூரணமே – திருமுறை1:13 201/3
பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புல பகைவர்களால் – திருமுறை2:69 1338/1
பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம் – திருமுறை2:88 1645/1
தங்கும் உசாத்தான தனி முதலே பொங்கு பவ – திருமுறை3:2 1962/342
பொங்கு மணி கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர் – திருமுறை3:2 1962/513
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் – திருமுறை3:5 2118/1
பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே – திருமுறை3:6 2315/1
பொங்கு அரா திங்கள் பொலிந்தோனே வெம் கரா – திருமுறை4:14 2717/2
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை5:8 3220/2

மேல்


பொங்குகின்ற (2)

பொங்குகின்ற தீமை புகன்றது எலால் எண்ணியெண்ணி – திருமுறை4:28 2909/1
ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்ற அணைய வாரீர் – திருமுறை6:72 4480/3

மேல்


பொங்குகின்றது (8)

ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2961/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2962/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2963/2
கடல் பொங்குகின்றது வாரீர் – திருமுறை6:70 4455/2
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – திருமுறை6:71 4466/2
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – திருமுறை6:71 4467/2
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் – திருமுறை6:72 4481/1
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் – திருமுறை6:142 5745/3

மேல்


பொங்குகின்றாளே (1)

பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை4:36 3002/4

மேல்


பொங்குகின்றேன் (1)

பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/2

மேல்


பொங்குதே (1)

அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே
அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே – திருமுறை6:112 4970/1,2

மேல்


பொங்கும் (5)

விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் – திருமுறை2:58 1212/2
மேவும் சயம்புவே பொங்கும் இருள் – திருமுறை3:2 1962/220
தூணே சிற்சுகமே அ சுகம் மேல் பொங்கும் சொரூபானந்த கடலே சோதி தேவே – திருமுறை3:5 2097/4
பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணி கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3106/2
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என் உளத்தே – திருமுறை6:82 4624/3

மேல்


பொங்குற்ற (1)

அங்கண் சருகு என்று அறைகேனோ பொங்குற்ற
சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும் – திருமுறை3:3 1965/1130,1131

மேல்


பொங்குறு (2)

பொங்குறு துயர் அறும் – திருமுறை3:26 2557/3
பொங்குறு வெகுளி புடைப்புகள் எல்லாம் – திருமுறை6:81 4615/793

மேல்


பொசித்த (1)

பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும் – திருமுறை6:13 3459/1

மேல்


பொசித்து (2)

பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தை – திருமுறை3:3 1965/292
வளத்திலே பொசித்து தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயை – திருமுறை6:8 3349/3

மேல்


பொசித்தே (1)

விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:127 5467/3

மேல்


பொசிப்பும் (1)

உயிர் கொலையும் புலை பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்கு – திருமுறை6:57 4160/1

மேல்


பொட்டாலும் (1)

பொட்டாலும் துகிலாலும் புனைவித்து சுடுகின்றீர் புதைக்க நேரீர் – திருமுறை6:135 5611/2

மேல்


பொட்டு (1)

போக்கு அரிய நல் நுதலில் பொட்டு அழகும் தேக்கு திரிபுண்டரத்தின் – திருமுறை3:3 1965/420

மேல்


பொடி (25)

துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்தி – திருமுறை2:18 764/1
பொடி கொள் வெள்ளை பூச்சு அணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றி – திருமுறை2:33 919/3
பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடை புங்கவர் ஏறே – திருமுறை2:40 1026/3
புரம் நோக்கினால் பொடி தேக்கிய ஒற்றி புனிதர் கள – திருமுறை2:75 1417/1
அடியார் தொழும் நின் அடி பொடி தான் சற்று அணியப்பெற்ற – திருமுறை2:75 1429/1
பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணி தார் – திருமுறை3:3 1965/451
பொய் என்கோ மாய பொடி என்கோ மெய் என்ற – திருமுறை3:3 1965/990
துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும் – திருமுறை3:6 2253/2
பொடி ஆர் மேனி புண்ணியர் புகழும் பொருள் என்கோ – திருமுறை3:25 2553/3
பொடி மேல் விளங்கும் திரு_மேனி எம் புண்ணியனே – திருமுறை4:13 2706/4
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3158/4
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன் – திருமுறை6:7 3334/3
பொடி கடி நாசி துளையிலே புகுத்தி பொங்கினேன் அய்யகோ எனது – திருமுறை6:9 3364/3
பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர் – திருமுறை6:10 3368/1
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – திருமுறை6:12 3386/3
பொடி அணி கனக பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3885/4
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
பொடி ஏற்கும் புயனே அருள் பொன்_அம்பலத்து அரசே – திருமுறை6:64 4275/1
சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே – திருமுறை6:112 5033/1
பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:125 5437/3
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:137 5630/4
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2
பொடி திரு_மேனியர் அவரை புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ – திருமுறை6:142 5752/4
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:142 5766/2

மேல்


பொடிக்குதே (2)

உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே
உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே – திருமுறை6:112 4973/1,2
காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே
அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே – திருமுறை6:112 4986/2,3

மேல்


பொடிக்கும் (1)

தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை2:98 1933/1

மேல்


பொடிசெய் (1)

போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை1:13 206/3

மேல்


பொடித்த (2)

போற்றார் புரம் பொடித்த புண்ணியனை விண்ணவர்கள் – திருமுறை2:65 1292/1
ஒன்னார் புரம் பொடித்த உத்தமனே என்று ஒரு கால் – திருமுறை3:3 1965/471

மேல்


பொடித்திட (1)

உள் நகை தோற்றிட உரோமம் பொடித்திட
கண்ணில் நீர் பெருகி கால் வழிந்து ஓடிட – திருமுறை6:81 4615/1459,1460

மேல்


பொடித்து (2)

வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி வைத்தலே துவட்டலில் சுவைகள் – திருமுறை6:9 3362/1
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய் – திருமுறை6:13 3446/3

மேல்


பொடிப்ப (1)

வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்ப
கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை – திருமுறை3:3 1965/245,246

மேல்


பொடிப்பொடி (1)

கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று – திருமுறை6:76 4505/2

மேல்


பொடிபட (1)

புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் – திருமுறை2:38 1003/3

மேல்


பொடிய (1)

பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1034/4

மேல்


பொடியரில் (1)

பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லா – திருமுறை6:3 3292/2

மேல்


பொடியாக்கி (1)

துன்பத்து இடரை பொடியாக்கி சுகம் தந்து அருள துணியாயே – திருமுறை1:43 467/4

மேல்


பொடியாக்கும் (1)

நோய் பொடியாக்கும் மருந்து அன்பர் – திருமுறை3:9 2449/3

மேல்


பொடியிலே (1)

அமையும் அண்ட பகுதி பலவும் அணுவின் பொடியிலே
அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே – திருமுறை6:112 5015/3,4

மேல்


பொடியும் (1)

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – திருமுறை6:57 4106/1

மேல்


பொடியே (1)

பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே – திருமுறை4:10 2678/4

மேல்


பொடியேன் (1)

பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லா – திருமுறை6:3 3292/2

மேல்


பொடியோ (1)

பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2

மேல்


பொத்தரிடை (2)

சலமே ஒழுக்கு பொத்தரிடை சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன் – திருமுறை2:34 934/3
பொய்யாம் மல இருட்டு பொத்தரிடை வீழ்ந்து உழலும் – திருமுறை2:63 1258/1

மேல்


பொத்திய (5)

சத்திகளே வத்து என்போர் சார்பு அடையேல் பொத்திய இ – திருமுறை3:3 1965/1278
பொத்திய மூல மல பிணி தவிர்க்கும் பொருள் அருள் அனுபவம் அதற்கு – திருமுறை5:9 3231/1
பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே – திருமுறை6:102 4846/3
தொத்திய சீரே பொத்திய பேரே – திருமுறை6:116 5223/1
பொத்திய மல பிணி புழு குரம்பை-தான் – திருமுறை6:125 5402/1

மேல்


பொத்து (1)

பொத்து ஏர் மயலால் புழுங்குகின்ற பொய்_அடியேன் – திருமுறை2:59 1221/1

மேல்


பொத்துவையே (1)

புண் கட்டி என்பவர் வாய் பொத்துவையே திண் கட்டும் – திருமுறை3:3 1965/664

மேல்


பொத்தை (2)

செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தை சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ – திருமுறை3:5 2157/2
திரு இலா பொத்தை தொட்டிலில் செவிலி சிறியனை கிடத்தினள் எந்தாய் – திருமுறை6:14 3550/2

மேல்


பொதி (6)

மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 655/2
புண்ணும் வழும்பும் புலால் நீரும் புழுவும் பொதிந்த பொதி போல – திருமுறை2:33 929/1
இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம் – திருமுறை3:1 1960/106
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போல பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் – திருமுறை3:5 2145/3
பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்க பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்த – திருமுறை3:5 2160/1
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 3309/1

மேல்


பொதி_சோறு (1)

இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம் – திருமுறை3:1 1960/106

மேல்


பொதி_மாடு (1)

வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 3309/1

மேல்


பொதிக்கு (1)

பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே – திருமுறை6:125 5377/4

மேல்


பொதிதரும் (1)

பொதிதரும் மங்கையர் புளக கொங்கை மேல் – திருமுறை1:24 316/1

மேல்


பொதிந்த (3)

பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே – திருமுறை1:24 315/4
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இம் மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை1:44 476/1
புண்ணும் வழும்பும் புலால் நீரும் புழுவும் பொதிந்த பொதி போல – திருமுறை2:33 929/1

மேல்


பொதிந்து (1)

பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர் – திருமுறை6:13 3470/3

மேல்


பொதியில் (1)

பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த புண்ணியா அருள் போதக நாதா – திருமுறை1:27 340/3

மேல்


பொதியும் (1)

நதியும் மதியும் பொதியும் சடையார் நவில் மாலும் – திருமுறை1:47 495/1

மேல்


பொது (112)

பூண் நாகம் ஆட பொது நடிக்கும் புண்ணியனே – திருமுறை2:36 956/1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன் – திருமுறை2:96 1728/1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன் – திருமுறை2:98 1815/1
பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த – திருமுறை3:5 2136/1
மன கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே – திருமுறை3:6 2394/1
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை5:1 3053/3
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை5:3 3167/4
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை5:3 3169/4
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 3268/4
பொது என்று அறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவது அன்றி – திருமுறை6:7 3331/1
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 3380/1
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 3384/1
ஞான மணி பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் – திருமுறை6:11 3385/1
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது என கண்டு இரங்காது – திருமுறை6:13 3477/3
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின் – திருமுறை6:13 3536/2
பொன்னே மணியே பொருளே அருளே பொது வாழ் புனிதா அபயம் அபயம் – திருமுறை6:18 3612/4
பொது நடமிடுகின்ற புண்ணிய பொருளே புரை அறும் உளத்திடை பொருந்திய மருந்தே – திருமுறை6:23 3693/3
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்க – திருமுறை6:23 3696/3
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:23 3698/3
மாழை மா மணி பொது நடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற – திருமுறை6:25 3720/1
பொன்னின் மா மணி பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி – திருமுறை6:25 3721/1
இலங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற இறைவ இ உலகு எல்லாம் – திருமுறை6:25 3724/1
விளங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற விரை மலர் திரு_தாளை – திருமுறை6:25 3726/1
வாய்ந்த பொன் அணி பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம் – திருமுறை6:25 3727/1
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞான பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_குணம் – திருமுறை6:26 3734/2
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4
நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளி பொன் பொது நாடகம் புரிவீர் – திருமுறை6:31 3799/2
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:32 3801/4
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:32 3803/3
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:33 3815/4
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே – திருமுறை6:33 3817/3
மல பகை தவிர்க்கும் தனி பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே – திருமுறை6:34 3830/1
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3872/4
புத்து எலாம் நீக்கி பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3873/4
புலை களவு அகற்றி எனக்குளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3874/4
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3875/4
பொன் புலம் அளித்த நல் புல கருத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3876/4
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3877/4
போல் உயிர்க்குயிராய் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3878/4
புல பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3879/4
புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3880/4
பொற்புறு பதியே அற்புத நிதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3881/4
பொன்மை சார் கனக பொதுவொடு ஞான பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3882/4
பூ இயல் அளித்த புனித சற்குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3883/4
பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3884/4
பொடி அணி கனக பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3885/4
பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3886/4
புத்தியின் தெளிவே புத்தமுது அளித்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3887/4
புத பெரு வரமே புகற்கு அரும் தரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3888/4
புலை தவிர்த்து எனையும் பொருள் என கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3889/4
பொய்ம்மையே பொறுத்து புகல் அளித்து அருளி பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3890/4
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3891/4
தன் பொது சமுகத்து ஐவர்கள் இயற்ற தனி அரசு இயற்றும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3994/3
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/3
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/2
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4092/4
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:57 4093/4
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:57 4094/4
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4096/4
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4104/4
பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4108/4
பொய் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4168/4
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4217/1
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4251/4
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4251/4
எப்பாலும் புகழும் பொது இன்ப நடம் புரியும் – திருமுறை6:64 4265/3
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4276/1
சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4278/1
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4282/1
பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே கேளும் – திருமுறை6:76 4502/1
எ சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் – திருமுறை6:81 4615/99
ஆடக பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/104
பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே – திருமுறை6:81 4615/121
தீயிடை உருக்கு இயல் சிறப்பு இயல் பொது இயல் – திருமுறை6:81 4615/457
பொருள் நிலை உறுப்பு இயல் பொது வகை முதலிய – திருமுறை6:81 4615/649
பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும் – திருமுறை6:81 4615/1205
இரவொடு பகல் இலா இயல் பொது நடமிடு – திருமுறை6:81 4615/1549
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:88 4675/1
நான் செய்த புண்ணியம் என் உரைப்பேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:88 4676/1
போகாத புனலாலே சுத்த உடம்பினராம் புண்ணியரும் நண்ண அரிய பொது நிலையும் தந்தீர் – திருமுறை6:95 4748/3
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் – திருமுறை6:95 4754/1
பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே – திருமுறை6:96 4758/3
வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள் என்றார் மெய் பொது நடத்து இறையவரே – திருமுறை6:103 4855/4
பொன் புடை விளங்க புனைந்துகொள் என்றார் பொது நடம் புரிகின்றார் தாமே – திருமுறை6:103 4856/4
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – திருமுறை6:111 4955/3
பொது நடத்து அரசே புண்ணியனே – திருமுறை6:113 5067/1
அருள் பொது நடமிடு தாண்டவனே – திருமுறை6:113 5093/1
பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது – திருமுறை6:114 5170/1
பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது – திருமுறை6:114 5170/1
பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது – திருமுறை6:114 5170/1
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – திருமுறை6:114 5175/1
பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/4
எவ்வுயிரும் பொது என கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த – திருமுறை6:125 5296/1
அப்பா நல் விபூதி அப்பா பொன் பொது நடம் செய் – திருமுறை6:125 5300/3
என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே – திருமுறை6:125 5305/4
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
அணியே எனது மெய் அறிவே பொது வளர் அரசே திரு வளர் அமுதே – திருமுறை6:125 5368/1
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே – திருமுறை6:125 5368/3
இழியாது அருள்வாய் பொது மேவிய எந்தை நீயே – திருமுறை6:125 5375/4
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் – திருமுறை6:125 5397/1
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:125 5426/1
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:125 5426/4
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – திருமுறை6:125 5449/4
பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:138 5671/3
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/4
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ – திருமுறை6:140 5701/1
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5713/4
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார் – திருமுறை6:142 5720/1
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை – திருமுறை6:142 5757/1
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:142 5769/1
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:142 5770/1

மேல்


பொதுநோக்கும் (1)

கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1

மேல்


பொதுமை (1)

அல்லால் வழக்கு என் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே – திருமுறை2:1 571/4

மேல்


பொதுமையை (1)

பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையை பெரிய – திருமுறை6:46 3960/1

மேல்


பொதுவது (2)

பொதுவது சிறப்பது புதியது பழயது என்று – திருமுறை6:81 4615/185
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்கு பொதுவது என்பரே – திருமுறை6:112 5008/3

மேல்


பொதுவாகி (1)

பொதுவாகி பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்ப பொருள்-தான் யாதோ – திருமுறை6:77 4515/1

மேல்


பொதுவாம் (2)

செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் – திருமுறை6:27 3741/2
சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே – திருமுறை6:36 3845/4

மேல்


பொதுவாய் (2)

பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும் – திருமுறை6:44 3940/3
பொதுவாய் நடிக்கின்ற போது – திருமுறை6:61 4238/4

மேல்


பொதுவிடை (1)

வரம் நிறை பொதுவிடை வளர் திரு_நடம் புரி – திருமுறை6:81 4615/1551

மேல்


பொதுவில் (180)

பொன் நிலை பொதுவில் நடம்செயும் பவள பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே – திருமுறை1:36 397/3
பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே – திருமுறை2:14 704/4
நாதனை பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனை சாமகீதனை – திருமுறை2:31 901/1
பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1077/4
பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1078/4
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1079/4
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1080/4
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1081/4
புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1082/4
புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1083/4
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1084/4
புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1085/4
புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1086/4
புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1087/4
என்னை நீ எனக்கு உறுதுணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில்
மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் மற்று நாம் பிறவா வகை வருமே – திருமுறை2:50 1124/3,4
பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த – திருமுறை3:5 2136/1
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை4:12 2697/2
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை4:21 2801/4
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3007/1
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3008/1
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன் – திருமுறை4:39 3019/1
பொய்யாத புகழ்_உடையான் பொதுவில் நடம் புரிவான் புண்ணியர்-பால் நண்ணிய நல் புனித நடராஜன் – திருமுறை4:39 3023/1
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை5:1 3045/4
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை5:1 3046/4
சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகி பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்கு – திருமுறை5:1 3052/1
தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே – திருமுறை5:2 3061/4
ஆங்கார வண்ணம் அகன்றதை அறிந்து மகிழ்ந்தே அனுபவிக்கின்றேன் பொதுவில் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3075/4
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை5:2 3076/4
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை5:2 3087/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4
ஒருமையிலே இருமை என உரு காட்டி பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த – திருமுறை5:2 3092/1
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை5:2 3093/4
இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே – திருமுறை5:2 3106/4
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3108/4
உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3111/4
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை5:2 3112/4
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை5:2 3113/4
ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே – திருமுறை5:2 3114/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3122/4
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை5:2 3126/4
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை5:2 3129/4
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே – திருமுறை5:2 3130/4
மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்த பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே – திருமுறை5:2 3134/4
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3141/4
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில்
ஆடுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் அடையும் இடத்து அடைந்து இரவில் காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3146/1,2
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை5:2 3151/4
நாவின் மணந்துற புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே – திருமுறை5:2 3153/4
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை5:2 3155/4
வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3156/4
பொறியின் அறவோர் துதிக்க பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3157/4
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3158/4
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3159/4
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை5:3 3162/4
சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாக தெரிந்துகொள்ளும் பொதுவில்
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை5:3 3166/3,4
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை5:4 3170/3
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை5:4 3173/3
கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி – திருமுறை5:4 3174/3
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை5:4 3175/3
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை5:4 3176/3
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை – திருமுறை5:4 3179/3
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில்
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை5:6 3192/1,2
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில்
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை5:6 3193/1,2
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில்
வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை5:6 3195/1,2
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில்
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை5:6 3196/1,2
இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன் – திருமுறை5:6 3199/2
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3201/2
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை5:8 3218/4
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை5:8 3224/3
இன்பு ஆட்டு தொழில் பொதுவில் இயற்றுகின்ற எம் பெருமான் – திருமுறை5:11 3254/1
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 3319/3
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன் – திருமுறை6:7 3334/3
தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல் – திருமுறை6:7 3335/3
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3381/4
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான் – திருமுறை6:11 3382/1
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 3383/1
திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3402/4
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில்
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே – திருமுறை6:13 3416/3,4
அந்தமோடு ஆதி இல்லதோர் பொதுவில் அரும் பெரும் சோதியே அடியேன் – திருமுறை6:13 3442/1
பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில் – திருமுறை6:13 3453/1
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 3491/3
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்ப – திருமுறை6:13 3494/3
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில்
மலைவு இலா சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமை – திருமுறை6:13 3497/2,3
அமையும் நம் உயிர்க்கு துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம் – திருமுறை6:13 3533/3
துப்பு ஆர் கனக பொதுவில் நட தொழிலால் உலக துயர் ஒழிக்கும் – திருமுறை6:16 3588/1
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 3597/3
திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னை தெரிந்துகொண்டு – திருமுறை6:17 3599/1
சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதி திரு_பொதுவில் – திருமுறை6:17 3600/3
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில்
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3634/1,2
தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3730/4
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:30 3789/4
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான – திருமுறை6:34 3828/3
ஏகா அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான – திருமுறை6:35 3841/3
நான்மறையும் ஆகமமும் நாடும் திரு_பொதுவில் – திருமுறை6:40 3899/3
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3924/4
சுடர் மணி பொதுவில் திரு_நடம் புரியும் துணை அடி பாதுகை புறத்தே – திருமுறை6:43 3926/3
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3931/4
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உரு கொண்டு பொன் பொதுவில்
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3933/3,4
இகத்தானை பரத்தானை பொதுவில் ஆடும் எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3938/4
தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானை சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம் – திருமுறை6:45 3945/2
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4091/4
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4095/4
துதிக்கும் அன்பர் தொழ பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4097/4
அனித்தம் அற திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4106/4
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4110/4
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4111/4
சோதி மயமாய் விளங்கி தனி பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4112/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4115/4
போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4118/4
சத்திய ஞானானந்த சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4121/4
போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும் பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4122/4
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4125/4
புரிந்த தவ பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4126/4
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4128/4
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4130/4
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:57 4132/4
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளி பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4134/4
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
ஏர் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே – திருமுறை6:57 4141/4
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4145/4
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4146/4
இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுற பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4151/4
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்க பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4154/4
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:57 4155/4
புலை அறியா பெரும் தவர்கள் போற்ற மணி பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4159/4
மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4160/4
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4161/4
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4164/4
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:57 4171/4
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4185/4
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில்
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4186/3,4
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4206/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4208/4
ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4280/1
அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4283/1
என்னை தன்னோடே இருத்தும் பொதுவில் இன்ப திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4284/1
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதி திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4285/1
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4286/1
பொதுவில் நடிக்கின்றவரே அணைய வாரீர் பொற்பு உடைய புண்ணியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4473/1
புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் – திருமுறை6:72 4474/3
பொதுவாகி பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்ப பொருள்-தான் யாதோ – திருமுறை6:77 4515/1
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:83 4628/4
நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ – திருமுறை6:89 4693/1
நீதியும் நீர்மையும் ஓங்க பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:94 4742/2
நிலையை தெரித்து சன்மார்க்க நீதி பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:98 4786/2
பொருள் பெரும் சோதி பொதுவில் விளங்கும் – திருமுறை6:101 4823/3
கருணை பொதுவில் பெரிய சோதி தருவில் கனித்ததே – திருமுறை6:112 4989/1
சேம பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன் – திருமுறை6:112 5025/3
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – திருமுறை6:112 5038/2
மணியே நின்னை பொதுவில் கண்ட மனிதர் தேவரே – திருமுறை6:112 5051/1
சிவமே நின்னை பொதுவில் கண்ட செல்வர் தம்மையே – திருமுறை6:112 5053/1
மெச்சி அ பாவலர் போற்ற பொதுவில் விளங்கிய என் – திருமுறை6:125 5303/1
தேன் பாடல் அன்பு_உடையார் செய பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞான – திருமுறை6:125 5318/1
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை – திருமுறை6:125 5338/1
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்து காத்தல் – திருமுறை6:125 5339/3
பொருள் மெய் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே – திருமுறை6:125 5353/3
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:125 5367/1
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய் – திருமுறை6:125 5405/4
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்றாய் இவ்வண்ணம் – திருமுறை6:125 5409/3
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் – திருமுறை6:125 5432/2
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் – திருமுறை6:129 5488/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:134 5585/3
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:134 5597/1
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:135 5604/3
அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன் – திருமுறை6:137 5626/1
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில்
துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் – திருமுறை6:137 5650/2,3
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில்
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/3,4
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5684/1
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில்
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/3,4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4
எல்லாமும் செய வல்ல தனி தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:142 5740/1
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான் – திருமுறை6:142 5748/1
துரியர் துரியம் கடந்த சுக சொருபர் பொதுவில் சுத்த நடம் புரிகின்ற சித்தர் அடி கழலே – திருமுறை6:142 5798/2
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிரதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:142 5803/3
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் – திருமுறை6:142 5804/1
நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே – திருமுறை6:142 5804/3
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:142 5808/3

மேல்


பொதுவில்-நின்று (1)

பொதுவில்-நின்று அருளும் முதல் தனி பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே – திருமுறை2:9 661/1

மேல்


பொதுவிலும் (1)

வருண பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன் – திருமுறை6:92 4720/3

மேல்


பொதுவிலே (5)

இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான் – திருமுறை4:15 2772/1
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் – திருமுறை4:36 3000/2
பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன் பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன் – திருமுறை6:5 3312/3
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞான பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_குணம் – திருமுறை6:26 3734/2
போது போவதன் முன்னரே அருள் பொதுவிலே நடம் போற்றுவீர் – திருமுறை6:125 5454/2

மேல்


பொதுவின் (2)

தில்லை பொதுவின் திரு_நடனம் காணேனோ – திருமுறை2:36 983/4
உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக – திருமுறை6:81 4615/969

மேல்


பொதுவினிடத்தே (1)

சுத்த சிவ சன்மார்க்க திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ – திருமுறை6:6 3321/3

மேல்


பொதுவினிடை (1)

புரை_அற்ற மெய் நிலை ஏற்றி மெய்ஞ்ஞான பொதுவினிடை
திரை_அற்ற காட்சி அளித்து இன் அமுத தெளிவு அருளி – திருமுறை6:94 4740/2,3

மேல்


பொதுவினில் (6)

கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை4:15 2774/4
உலகு எலாம் தழைப்ப பொதுவினில் ஓங்கும் ஒரு தனி தெய்வம் என்கின்றாள் – திருமுறை4:36 2998/1
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே – திருமுறை5:1 3058/3
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:92 4725/3
நீண்டவனே உயிர்க்கு எல்லாம் பொதுவினில் நின்றவனே – திருமுறை6:100 4811/3
பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது – திருமுறை6:114 5170/1

மேல்


பொதுவினிலே (3)

சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை4:39 3021/1
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே – திருமுறை5:2 3097/4
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை5:6 3200/2

மேல்


பொதுவினும் (1)

புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளி பொருப்பினும் பொதுவினும் நிறைந்து – திருமுறை2:6 624/3

மேல்


பொதுவினுள் (1)

பொதுவினுள் நடிக்கும் பூரண பொருளே – திருமுறை6:81 4615/902

மேல்


பொதுவுள் (1)

ஏன்றுகொண்டு அருளவேண்டும் இ எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் – திருமுறை2:47 1093/1,2

மேல்


பொதுவுறு (1)

ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே அதுஅதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே – திருமுறை6:23 3690/1

மேல்


பொதுவே (6)

பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4251/4
புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் – திருமுறை6:96 4759/3
நீதி பொதுவே நிறை நிதியே சோதி – திருமுறை6:101 4830/2
பொதுவே நடிக்கும் புனிதா விது வேய்ந்த – திருமுறை6:125 5369/2
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று – திருமுறை6:125 5383/3
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4

மேல்


பொதுவை (4)

போதாந்த திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ – திருமுறை6:6 3317/3
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/3
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே – திருமுறை6:112 4986/4
பொதுவை காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே – திருமுறை6:112 5050/2

மேல்


பொதுவொடு (1)

பொன்மை சார் கனக பொதுவொடு ஞான பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3882/4

மேல்


பொதுவோ (1)

தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:82 4622/2

மேல்


பொய் (180)

கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை1:1 10/1
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை1:1 20/2
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை1:7 109/2
குன்று பொய் உடல் வாழ்வினை மெய் என குறித்து இவண் அலைகின்றேன் – திருமுறை1:9 148/1
பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை1:20 274/4
பொய் வண்ணம் ஒன்றின் மனம் மாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன் – திருமுறை1:21 285/2
அலக்கண் இயற்றும் பொய் வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசே அ – திருமுறை1:23 307/3
பொய் வளர் நெஞ்சினேன் போற்றிலேன் ஐயோ – திருமுறை1:24 314/2
அழுக்கு நெஞ்சினேன் பொய் அலது அறியேன் அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன் – திருமுறை1:27 346/1
பொய் வந்த உள்ளத்தில் போகாண்டி அந்த – திருமுறை1:50 534/3
பொய் ஓர் அணியா அணிந்து உழலும் புலையேன் எனினும் புகலிடம்-தான் – திருமுறை2:3 598/1
இன்னே எளியேன் பொய்_உடையேன் எனினும் அடியன் அலவோ நான் – திருமுறை2:3 599/1
பொய் விடுகின்றிலன் என்று எம் புண்ணியா – திருமுறை2:5 611/1
பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு என புகழ்ந்திட கேட்டு – திருமுறை2:11 681/1
புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன் – திருமுறை2:16 740/2
நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலா பொய்_அடியேன் – திருமுறை2:16 744/1
வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம் – திருமுறை2:16 751/2
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:26 846/2
பொய் விரிப்பார்க்கு பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம் – திருமுறை2:26 849/1
வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை – திருமுறை2:33 923/2
பொய் ஒன்றே அன்றி புறம்பு ஒன்றும் பேசாத – திருமுறை2:36 968/1
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1079/4
பொல்லார் புரம் எரித்த புண்ணியனே பொய் மறுத்த – திருமுறை2:59 1215/2
பொத்து ஏர் மயலால் புழுங்குகின்ற பொய்_அடியேன் – திருமுறை2:59 1221/1
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி – திருமுறை2:79 1530/3
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி – திருமுறை2:79 1530/3
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய் – திருமுறை2:96 1754/3
புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – திருமுறை2:101 1941/3
மேவிய என் ஆதரவே பொய் ஆற்றி – திருமுறை3:2 1962/104
கோழம்பம் வாழ் கருணை கொண்டலே வீழும் பொய்
தீரா வடு_உடையார் சேர்தற்கு அரும் தெய்வ – திருமுறை3:2 1962/200,201
பொய் உரைக்க என்றால் புடை எழுவேன் அன்றி ஒரு – திருமுறை3:2 1962/585
பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு – திருமுறை3:2 1962/610
போற்றாது பொய் உடம்பை போற்றி சிவ_பூசை – திருமுறை3:2 1962/627
பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் – திருமுறை3:2 1962/724
கோடு ஏறும் பொல்லா குரங்கு எனவே பொய் உலக – திருமுறை3:2 1962/791
பொய் என்பது ஒன்றும் பொருந்தாராய் செய் என்ற – திருமுறை3:3 1965/80
பொய் விட்டு மெய் நெறியை போற்றி தற்போதத்தை – திருமுறை3:3 1965/241
போம் வழியும் பொய் நீ புரிவதுவும் பொய் அதனால் – திருமுறை3:3 1965/575
போம் வழியும் பொய் நீ புரிவதுவும் பொய் அதனால் – திருமுறை3:3 1965/575
ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும் – திருமுறை3:3 1965/576
ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும் – திருமுறை3:3 1965/576
நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா – திருமுறை3:3 1965/577
நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா – திருமுறை3:3 1965/577
நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் – திருமுறை3:3 1965/578
நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் – திருமுறை3:3 1965/578
ஐயோ நரைப்பது அறிந்திலையோ பொய் ஓதி – திருமுறை3:3 1965/632
வைதிடினும் மற்று அதனை வையாயே பொய் தவிராய் – திருமுறை3:3 1965/714
எய் புகுத்த கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் – திருமுறை3:3 1965/810
பொய் என்று அறவோர் புலம்புறவும் இ உடம்பை – திருமுறை3:3 1965/921
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று – திருமுறை3:3 1965/922
இன்று இருந்தார் நாளைக்கு இருப்பது பொய் என்று அறவோர் – திருமுறை3:3 1965/929
பொய் என்கோ மாய பொடி என்கோ மெய் என்ற – திருமுறை3:3 1965/990
கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு – திருமுறை3:3 1965/1009
பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை – திருமுறை3:3 1965/1065
மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும் – திருமுறை3:3 1965/1066
தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ – திருமுறை3:3 1965/1075
போகம் என்றும் மற்றை புலன் என்றும் பொய் அகலா – திருமுறை3:3 1965/1153
போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய விவேகம் – திருமுறை3:3 1965/1253
பொல்லா வலக்காரர் பொய் உகவேல் புல் ஆக – திருமுறை3:3 1965/1274
பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில் – திருமுறை3:3 1965/1294
பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில் – திருமுறை3:3 1965/1294
பொய் நூல் பதறி புலம்புகின்ற பித்தர்கள்-பால் – திருமுறை3:3 1965/1295
பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை – திருமுறை3:3 1965/1345
விட்டார் புகழும் விடையாய் நான் பொய் ஆசைப்பட்டால் – திருமுறை3:4 1980/3
செய்தால் வருமோ தெரியேனே பொய் தாவு – திருமுறை3:4 2025/2
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு – திருமுறை3:4 2032/3
பொய் விட்டால் அன்றி புரந்து அருளேன் என்று எனை நீ – திருமுறை3:4 2039/3
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை3:5 2122/2
பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் – திருமுறை3:5 2142/3
படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை3:5 2143/1
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போல பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் – திருமுறை3:5 2145/3
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போல பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் – திருமுறை3:5 2145/3
பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்க பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்த – திருமுறை3:5 2160/1
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான் – திருமுறை3:6 2228/3
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை3:6 2240/3
மெய் கண்ட நான் மற்றை பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ – திருமுறை3:6 2264/3
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம் – திருமுறை3:6 2300/3
பொய் வந்த வாயும் புலை வந்த செய்கையும் புன்மை எல்லாம் – திருமுறை3:6 2307/1
கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய் கதை ஒலியும் – திருமுறை3:6 2312/1
மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கி – திருமுறை3:6 2327/1
தவமே புரியும் பருவம் இலேன் பொய் சக நடை-கண் – திருமுறை3:6 2328/1
கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம் – திருமுறை3:6 2377/3
பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே – திருமுறை3:6 2391/4
பொல்லேன் பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறை சிறிதும் – திருமுறை3:7 2405/2
பொய் வாய் விடா இ புலையேன் பிழையை பொறுத்து அருள் நீ – திருமுறை3:7 2410/3
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – திருமுறை3:8 2428/1
பாடுவார்க்கு அளிக்கும் பரம்பர பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து – திருமுறை3:16 2495/3
பொய் அகல போற்றுவம் இப்போது – திருமுறை3:21 2507/4
பொய் சிதாபாச கற்பனை இவற்றை போக்கி ஆங்கு அ வடிவு ஆகி – திருமுறை3:22 2523/2
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை4:3 2593/1
ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணியெண்ணி – திருமுறை4:6 2629/3
பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் – திருமுறை4:6 2630/2
பொய் கண்டாய் காம புது மயக்கில் போய் உழல – திருமுறை4:14 2726/1
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுகேன் புலையனேன் புகல் அறியேனே – திருமுறை4:15 2735/4
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை4:15 2765/2
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை4:38 3010/2
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே – திருமுறை4:41 3028/2
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே – திருமுறை5:1 3036/3
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை5:1 3037/1
பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை5:1 3055/3
புயங்கா நின் அருள் அருமை அறியாது திரிந்தேன் பொய் அடியேன் அறிந்து இன்று பூரித்தேன் உளமே – திருமுறை5:2 3065/4
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை – திருமுறை5:7 3212/3
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை5:8 3216/2
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே – திருமுறை5:8 3222/2
பொய் வகையே புரிகின்றேன் புண்ணியா நின் பொன் அடியை போற்றிலேன் புனிதனே நான் – திருமுறை5:10 3243/2
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை6:3 3283/2
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3318/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3322/4
பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு – திருமுறை6:12 3389/1
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய் – திருமுறை6:13 3430/4
பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும் – திருமுறை6:13 3462/3
கெடு நிலை நினைக்கும் சிற்றதிகார கேடரை பொய் அலால் கிளத்தா – திருமுறை6:13 3474/2
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே – திருமுறை6:13 3485/2
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் – திருமுறை6:13 3523/1
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் – திருமுறை6:13 3523/1
புல் அவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய் நெறி ஒழுக்கம் – திருமுறை6:15 3555/1
புஞ்செயே_அனையேன் புழு தலை புலையேன் பொய் எலாம் பூரித்த வஞ்ச – திருமுறை6:15 3565/2
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 3571/2
புகழ்ந்தார்-தம்மை பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே – திருமுறை6:17 3599/2
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 3621/2
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரை – திருமுறை6:19 3622/3
பொய் விட்டு அகலா புலை கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின் – திருமுறை6:19 3628/1
பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 3644/2
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் புலையனேன் புகல் அறியேனே – திருமுறை6:27 3740/4
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:28 3765/1
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணை சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக – திருமுறை6:29 3776/1
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:30 3784/1
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:30 3785/4
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன் – திருமுறை6:32 3804/2
மெய்யானை பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்கு – திருமுறை6:44 3939/2
பொய் வைப்பு அடையேன் இ உலகில் புரியும் பணியை புகன்று அருளே – திருமுறை6:54 4066/4
புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:57 4151/2
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:57 4152/1
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:57 4153/1
பொய் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4168/4
தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:57 4177/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:57 4177/2
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் – திருமுறை6:59 4203/1
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் – திருமுறை6:59 4203/2
எ சமயங்களும் பொய் சமயம் என்றீர் – திருமுறை6:70 4421/1
பொய் வணம் போக்குவீர் வாரீர் – திருமுறை6:70 4438/3
பொய் ஏதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன் – திருமுறை6:76 4502/2
பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றை – திருமுறை6:79 4559/3
சாதியும் மதமும் சமயமும் பொய் என – திருமுறை6:81 4615/211
பொய் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள் – திருமுறை6:81 4615/965
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய் சமயாதியை மெச்சுகின்றாரும் – திருமுறை6:92 4726/2
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய் சமயாதியை மெச்சுகின்றாரும் – திருமுறை6:92 4726/2
தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்க செயலே என்று திரிந்து உலகில் – திருமுறை6:98 4782/2
பொய்யில் கிடைத்த மனம்_போன_போக்கில் சுழன்றே பொய் உலகில் – திருமுறை6:98 4795/1
பொய் அடியேன் குற்றம் பொறுத்து அருளி வையத்து – திருமுறை6:101 4826/2
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1
கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது – திருமுறை6:108 4906/4
பொய் வராத வாய் கொண்டு உன்னை போற்றும் அன்பரே – திருமுறை6:112 5054/3
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/3
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/1
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன் – திருமுறை6:125 5366/3
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று – திருமுறை6:125 5383/3
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/3
உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலகு ஒழுக்கம் – திருமுறை6:125 5413/3
புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையை கணத்தே – திருமுறை6:125 5423/1
பொய் உரை என்று எண்ணுதிரேல் போ-மின் புறக்கடையில் – திருமுறை6:129 5518/1
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் வாடாதீர் – திருமுறை6:129 5527/2
போற்றி உரைக்கின்றேன் பொய் என்று இகழாதீர் – திருமுறை6:129 5532/1
பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இ பொய் உடல் வீழ்ந்தால் – திருமுறை6:132 5564/1
பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இ பொய் உடல் வீழ்ந்தால் – திருமுறை6:132 5564/1
பொய் விளக்க புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர் – திருமுறை6:133 5569/1
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:133 5570/1
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்ப_துன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே – திருமுறை6:133 5571/3
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:134 5576/4
புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர் – திருமுறை6:134 5577/1
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:134 5595/2
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/3
பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:138 5671/3
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் – திருமுறை6:138 5675/3
பொய் உலகர் அறிவாரோ புல்_அறிவால் பலவே புகல்கின்றார் அது கேட்டு புந்தி மயக்கு அடையேல் – திருமுறை6:141 5712/2
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே – திருமுறை6:142 5739/4
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:142 5769/1
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே – திருமுறை6:142 5782/3
புன் மாலை பலபலவா புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே – திருமுறை6:142 5797/3

மேல்


பொய்-தான் (1)

பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே – திருமுறை6:134 5597/4

மேல்


பொய்_கதை (1)

மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – திருமுறை3:8 2428/1

மேல்


பொய்_கதையவர்-தாம் (1)

கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம்
புடை கொடியால் அன்றி புல்லால் எயிலை புனைபவரே – திருமுறை3:6 2377/3,4

மேல்


பொய்_கதையே (1)

பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் – திருமுறை3:2 1962/724

மேல்


பொய்_கூரை (1)

இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை4:3 2593/1

மேல்


பொய்_பயலே (1)

பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:102 4852/1,2

மேல்


பொய்_வகையேன் (1)

பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை5:8 3216/2

மேல்


பொய்_அகத்தேன் (1)

பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே – திருமுறை3:6 2391/4

மேல்


பொய்_அடியேன் (2)

நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலா பொய்_அடியேன்
ஊக்கம் இலா நெஞ்சத்தின் ஓட்டு அகலச்செய்வாயேல் – திருமுறை2:16 744/1,2
பொத்து ஏர் மயலால் புழுங்குகின்ற பொய்_அடியேன்
கொத்து ஏர் செழும் கொன்றை குன்றமே கோவாத – திருமுறை2:59 1221/1,2

மேல்


பொய்_அறிவில் (1)

பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை5:1 3055/3

மேல்


பொய்_அறிவு_உடையேன் (1)

பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 3644/2

மேல்


பொய்_இலார்க்கு (1)

பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு என புகழ்ந்திட கேட்டு – திருமுறை2:11 681/1

மேல்


பொய்_உடையார் (1)

பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ – திருமுறை6:28 3765/1

மேல்


பொய்_உடையேன் (2)

இன்னே எளியேன் பொய்_உடையேன் எனினும் அடியன் அலவோ நான் – திருமுறை2:3 599/1
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு – திருமுறை3:4 2032/3

மேல்


பொய்_உலகன் (1)

வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன்
ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான் – திருமுறை6:19 3621/2,3

மேல்


பொய்_உளத்தேன் (1)

உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன்
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன் – திருமுறை6:15 3571/2,3

மேல்


பொய்_ஒழுக்கத்தார்-பால் (1)

பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில் – திருமுறை3:3 1965/1294

மேல்


பொய்க்கின்ற (1)

பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம் – திருமுறை3:6 2183/2

மேல்


பொய்க்கு (1)

பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4104/4

மேல்


பொய்க்கு_இசைந்தார் (1)

பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4104/4

மேல்


பொய்களே (1)

அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே – திருமுறை6:15 3575/1

மேல்


பொய்கை (4)

தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை1:4 79/4
சேல் கொள் பொய்கை திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:10 668/1
குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின் – திருமுறை3:2 1962/690
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – திருமுறை3:8 2429/1

மேல்


பொய்த்த (3)

கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை1:1 17/3
பொய்த்த சிந்தை விட்டு உன்றனை போற்றவே – திருமுறை2:48 1107/4
பொய்த்த மனத்தேன் புகன்ற கொடும் சொற்கள் எலாம் – திருமுறை4:28 2908/1

மேல்


பொய்படா (5)

பொய்படா பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே – திருமுறை6:13 3525/1
புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்தி – திருமுறை6:15 3556/1
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:22 3673/1
பொய்படா காதல் ததும்பி மேல் பொங்கிற்று – திருமுறை6:76 4506/4
பொய்படா கருணை புண்ணிய அமுதே – திருமுறை6:81 4615/1283

மேல்


பொய்ம்மை-தான் (1)

தகை அறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை-தான் அறிவேன் நல்லோரை சலம்செய்கின்ற – திருமுறை4:12 2701/2

மேல்


பொய்ம்மையே (1)

பொய்ம்மையே பொறுத்து புகல் அளித்து அருளி பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3890/4

மேல்


பொய்மை (6)

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை1:1 8/2
பொறுக்கினும் அன்றி என் பொய்மை நோக்கியே – திருமுறை2:5 612/1
புல்லலும் கொண்ட என் பொய்மை கண்டு நீ – திருமுறை2:5 613/2
கோவே நின் அடியர்-தமை கூடா பொய்மை குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ – திருமுறை2:73 1379/2
பொன் பொலி மேனி கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் – திருமுறை3:16 2491/2
பொய்மை நீக்கி காண காட்டி தெரித்தாய் மற்றுமே – திருமுறை6:112 4995/4

மேல்


பொய்மையே (2)

பொய்மையே உரைக்கவும் புணர்த்தது என்-கொலோ – திருமுறை2:5 620/4
புகழுமாறு அருளுக பொறுக்க பொய்மையே – திருமுறை2:5 622/4

மேல்


பொய்மையை (2)

ஊன் பார்க்கும் இ உடல் பொய்மையை தேர்தல் ஒழிந்து அவமே – திருமுறை1:34 377/1
உள்ளலேன் பொய்மையை உன்னி என்னை ஆட்கொள்ளலே – திருமுறை2:5 614/2

மேல்


பொய்யகத்தேன் (1)

பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன் – திருமுறை6:4 3299/1

மேல்


பொய்யகத்தேனை (1)

பொய்யகத்தேனை புரந்து அருளாமல் புறம்பொழித்தால் – திருமுறை2:2 587/2

மேல்


பொய்யர் (4)

பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை1:44 472/3
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை1:44 478/3
பொய்யர் உளத்து புகுந்து அறியார் போதனொடு மால் காண்ப அரிதாம் – திருமுறை2:86 1606/1
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம் – திருமுறை6:68 4333/4

மேல்


பொய்யர்-தம் (3)

பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று என புனித நூல் எலாம் புகழ்வதாதலால் – திருமுறை1:8 139/1
பொய்யர்-தம் இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 191/2
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 3564/2

மேல்


பொய்யர்க்கு (2)

பொய்யர்க்கு உதவுகின்ற புன்மையினேன் வன்மை செயும் – திருமுறை2:36 986/1
பொய்யர்க்கு அரிதாம் மருந்து என்னை – திருமுறை6:78 4538/1

மேல்


பொய்யரில் (1)

பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லா – திருமுறை6:3 3292/2

மேல்


பொய்யரொடும் (1)

புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன் – திருமுறை1:25 321/2

மேல்


பொய்யல (1)

புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகு அறிந்தது நீ – திருமுறை2:9 660/3

மேல்


பொய்யலது (1)

நீலனேன் கொடும் பொய்யலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் – திருமுறை2:45 1067/1

மேல்


பொய்யவனேன் (2)

புண்ணியம் ஓர்போதும் புரிந்து அறியா பொய்யவனேன்
எண்ணியதோர் எண்ணம் இடர் இன்றி முற்றியிட – திருமுறை2:36 975/1,2
புண் ஏயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
பண் ஏயும் இன்ப பரஞ்சுடரே என் இரண்டு – திருமுறை2:59 1213/2,3

மேல்


பொய்யன் (17)

பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல் – திருமுறை2:5 615/2
ஊழை அகற்ற உளவு அறியா பொய்யன் இவன் – திருமுறை2:16 746/1
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1027/4
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1028/4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1029/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1030/4
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:41 1031/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1032/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1033/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1034/4
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1035/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1036/4
உய்ய ஒன்று இலேன் பொய்யன் என்பதனை ஒளித்திலேன் இந்த ஒதியனுக்கு அருள் நீ – திருமுறை2:45 1074/1
பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியா புலையன் ஆண்டவன் புகழ் உரைப்பானேல் – திருமுறை2:55 1178/1
பொய்யன் எனக்கும் பொருத்தம் இலை வையகத்தோர் – திருமுறை3:2 1962/708
நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ-தானும் – திருமுறை4:15 2752/1
பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா – திருமுறை4:15 2752/2

மேல்


பொய்யனேற்கு (1)

பொய்யனேற்கு ஒரு புகல் இலாமையால் – திருமுறை1:10 152/2

மேல்


பொய்யனேன் (12)

போ என்பாராகில் எங்கு போவேன் அந்தோ பொய்யனேன் துணை இன்றி புலம்புவேனே – திருமுறை1:7 126/2
புல்லர்-தம்மிடம் இ பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 195/2
போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 198/2
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை1:48 516/1
பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதி பொன்_அருள் செயாதிருப்பாயோ – திருமுறை2:27 866/3
புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ – திருமுறை3:5 2167/4
பொன் பொலி மேனி கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் – திருமுறை3:16 2491/2
பொறையும் நல் நிறையும் அறிவும் நல் செறிவும் பொருந்திடா பொய்யனேன் எனினும் – திருமுறை3:16 2494/3
பொய்யனேன் பிழை யாவும் பொறுத்து அருள் – திருமுறை4:9 2652/1
பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும் – திருமுறை4:15 2764/2
புலை தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லா – திருமுறை6:3 3290/3
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லா – திருமுறை6:3 3292/2

மேல்


பொய்யனேன்-தன் (1)

பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன்
மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை3:5 2070/3,4

மேல்


பொய்யனேன்-தனக்கு (1)

பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி – திருமுறை2:35 949/3

மேல்


பொய்யனை (1)

பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை3:6 2240/3

மேல்


பொய்யா (2)

பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் – திருமுறை1:25 318/3
பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்கு போதுவனே – திருமுறை4:15 2759/4

மேல்


பொய்யாத (13)

பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை1:6 97/2
பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினை போற்றுகின்றார் – திருமுறை2:4 605/1
தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத
வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த – திருமுறை3:4 2029/1,2
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை4:3 2594/1
பொய்யாத புகழ்_உடையான் பொதுவில் நடம் புரிவான் புண்ணியர்-பால் நண்ணிய நல் புனித நடராஜன் – திருமுறை4:39 3023/1
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை5:4 3174/1
பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள் இருக்க புலை மனத்து சிறியேன் ஓர் புல்லு நிகர் இல்லேன் – திருமுறை5:7 3210/2
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:22 3664/3
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:41 3907/2
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் – திருமுறை6:56 4080/2
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:57 4143/2
பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4475/3
பொய்யாத புண்ணிய ஜோதி எல்லா – திருமுறை6:79 4576/1

மேல்


பொய்யாது (1)

பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே – திருமுறை6:16 3584/1

மேல்


பொய்யாம் (5)

புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்தி பொய்யாம்
வன் புலைய வயிறு ஓம்பி பிறவி நோய்க்கு மருந்தாய நின் அடியை மறந்தேன் அந்தோ – திருமுறை1:7 105/1,2
பொய்யாம் மல இருட்டு பொத்தரிடை வீழ்ந்து உழலும் – திருமுறை2:63 1258/1
பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண் – திருமுறை3:6 2174/1
உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம்
என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே – திருமுறை4:6 2627/1,2
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:134 5598/1

மேல்


பொய்யால் (1)

பொய்யால் விரிந்த புலை மனத்தேன் செய் பிழையை – திருமுறை4:28 2893/1

மேல்


பொய்யான (5)

பொய்யான தன்மையினேன் எனினும் என்னை புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி – திருமுறை2:101 1947/3
ஐயா அது நீ அறிந்தது காண் பொய்யான
தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான் – திருமுறை3:4 2049/2,3
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – திருமுறை4:4 2604/1
பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள் – திருமுறை4:6 2626/1
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான
மின் உடற்கு தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ – திருமுறை4:15 2741/2,3

மேல்


பொய்யானை (1)

மெய்யானை பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்கு – திருமுறை6:44 3939/2

மேல்


பொய்யில் (3)

போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம் – திருமுறை6:19 3621/1
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் – திருமுறை6:19 3623/2
பொய்யில் கிடைத்த மனம்_போன_போக்கில் சுழன்றே பொய் உலகில் – திருமுறை6:98 4795/1

மேல்


பொய்யினால் (1)

பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ – திருமுறை2:61 1241/2

மேல்


பொய்யும் (4)

பொய்யும் களவும் அழுக்காறும் பொருளா கொண்டேன் புலையேனை – திருமுறை1:13 204/2
இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன் – திருமுறை3:4 2032/2
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:57 4149/4
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:57 4150/4

மேல்


பொய்யே (6)

பொய்யே புலம்பி புழு தலை நாயின் புறத்தில் உற்றேன் – திருமுறை3:7 2404/1
பூணேன் உலக சிறு நடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ – திருமுறை4:10 2675/2
கள் அருந்துதல் சூதாடுதல் காம கடை-தொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3513/2,3
பொய்யே உரைக்கின்ற என் சொல்லும் புனைந்துகொண்டாய் – திருமுறை6:91 4715/1
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:134 5579/1
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/3

மேல்


பொய்யேன் (2)

கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 297/3,4
பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன்
சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் – திருமுறை1:40 434/2,3

மேல்


பொய்யை (1)

பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்று ஆடும் – திருமுறை6:110 4950/1

மேல்


பொய்யோ (2)

பொய்யோ நாம் என்று புகன்றதுவே கையாமல் – திருமுறை3:3 1965/1204
பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய் – திருமுறை3:6 2180/1

மேல்


பொய்விட்டிடாதவன் (1)

பொய்விட்டிடாதவன் நெஞ்சகத்தேனை புலம்பும் வண்ணம் – திருமுறை2:75 1484/1

மேல்


பொரித்த (1)

கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 3356/3

மேல்


பொரிப்பே (1)

மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:125 5328/4

மேல்


பொரு (2)

பொரு இல் அன்னையும் போக்கு அறு தந்தையும் – திருமுறை4:9 2651/3
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை5:4 3170/3

மேல்


பொருக்கும் (2)

கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 3303/2
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன் – திருமுறை6:5 3304/3

மேல்


பொருகின்றோர் (1)

ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனை பொருகின்றோர்
ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை1:9 146/3,4

மேல்


பொருட்கு (3)

முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை1:44 473/1
பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனி பேறே – திருமுறை3:22 2529/1
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2

மேல்


பொருட்கும் (1)

நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை5:6 3195/4

மேல்


பொருட்டா (6)

சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டா சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் – திருமுறை2:22 805/1
மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டா
சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை5:2 3090/1,2
பத்தி ஒன்றும் இல்லாத கடை புலையேன் பொருட்டா படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3120/2
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3136/3
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை5:2 3148/4
பொய் விட்டு அகலா புலை கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின் – திருமுறை6:19 3628/1

மேல்


பொருட்டாக (7)

பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:56 1192/3
ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம் – திருமுறை3:6 2214/1
நடை புலையேன் பொருட்டாக நடந்து இரவில் கதவம் நன்கு திறப்பித்து ஒன்று நல்கியதும் அன்றி – திருமுறை5:2 3088/2
யோக மலர் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து – திருமுறை5:2 3124/2
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறு நாயேன் பொருட்டாக தெருவில் நடந்து அருளி – திருமுறை5:2 3130/2
விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி – திருமுறை6:24 3718/1
ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:95 4750/1

மேல்


பொருட்டாய் (6)

வன்மை பேசிய வன் தொண்டர் பொருட்டாய் வழக்கு பேசிய வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:41 1030/1
பரிந்திலேன் அருள் பாங்குறும் பொருட்டாய் பந்தபாசத்தை பறித்திடும் வழியை – திருமுறை2:46 1087/1
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய்
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 1140/1,2
ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை5:2 3134/2
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே – திருமுறை5:2 3147/3
பொன் உடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டாய்
என் உளம் கலந்த என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1489,1490

மேல்


பொருட்டால் (3)

அளிய நல் அருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்று அல ஆதலின் ஈண்டே – திருமுறை2:51 1137/2
மண்ணக சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம் – திருமுறை2:67 1314/1
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3142/3

மேல்


பொருட்டான் (1)

வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும் – திருமுறை3:2 1962/97

மேல்


பொருட்டு (19)

உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்கா – திருமுறை1:13 204/1
உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 212/3
அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன் – திருமுறை2:41 1034/2
நண்ணுதல் பொருட்டு ஓர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்-தம் உள்ளத்து – திருமுறை2:43 1054/3
ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் – திருமுறை2:50 1127/2
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே – திருமுறை2:75 1475/2
பாண்டியன் முன் சொல்லி வந்த பாணன் பொருட்டு அடிமை – திருமுறை3:2 1962/753
திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே – திருமுறை3:6 2304/1
ஊன் செய்த வெம் புலை கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து – திருமுறை4:11 2690/1
புண் சுமந்து கொண்டதும் நின் பொருட்டு அன்றோ புண்ணியனே – திருமுறை5:12 3265/4
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின் – திருமுறை6:13 3536/2
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின் – திருமுறை6:13 3536/2
ஏதமுற்று இருந்த ஏழையேன் பொருட்டு இ இரு நிலத்து இயல் அருள் ஒளியால் – திருமுறை6:39 3884/3
அடியனேன் பொருட்டு இ அவனி மேல் கருணை அருள் வடிவெடுத்து எழுந்தருளி – திருமுறை6:39 3885/1
புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில் போந்து அருள் அளித்த சற்குருவை – திருமுறை6:46 3963/1
புல் நிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த – திருமுறை6:81 4615/1123
போதோ விடிந்தது அருள் அரசே என் பொருட்டு வந்து என் – திருமுறை6:125 5371/1
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன் – திருமுறை6:125 5428/3
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:134 5598/1

மேல்


பொருட்டு_அல (1)

பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:134 5598/1

மேல்


பொருட்டே (14)

நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே – திருமுறை2:38 997/4
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:38 998/4
உய்வதே தர கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே – திருமுறை2:38 999/4
ஆய பாணற்கு பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1000/4
அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1001/4
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:38 1002/4
சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:38 1003/4
இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1004/4
ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே – திருமுறை2:38 1005/4
அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1006/4
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை5:2 3082/4
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:28 3762/1,2
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை – திருமுறை6:81 4615/247
பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே – திருமுறை6:134 5597/4

மேல்


பொருட்படுத்தி (2)

கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னை பொருட்படுத்தி
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் – திருமுறை2:33 925/2,3
புரை ஏற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேனை பொருட்படுத்தி
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தை கடி மருந்தே – திருமுறை3:6 2402/2,3

மேல்


பொருத்தம் (12)

பொன் அருளை புணர்ந்து மனம் மகிழ்ந்து வாழ புண்ணியனே நாயேற்கு பொருத்தம் இன்றோ – திருமுறை1:7 130/2
புதியேன் அல்லேன் நின் அடிமை பொருத்தம் இல்லேன்_அல்லேன் யான் – திருமுறை2:1 575/1
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாராது அணைவாரோ – திருமுறை2:87 1640/3
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாராது அணைவாரோ – திருமுறை2:87 1640/3
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் – திருமுறை2:91 1679/3
பொய்யன் எனக்கும் பொருத்தம் இலை வையகத்தோர் – திருமுறை3:2 1962/708
பொருத்தம்_இன்மையன் ஆகையால் புகல் குணரகிதன் – திருமுறை4:24 2813/4
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ – திருமுறை6:112 4963/1
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ – திருமுறை6:112 4963/2
பூதாதிகளை பொருத்தும் பகுதி பொருத்தம் முற்றுமே – திருமுறை6:112 4995/3
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:142 5770/1

மேல்


பொருத்தம்_இலார் (1)

பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:142 5770/1

மேல்


பொருத்தம்_இன்மையன் (1)

பொருத்தம்_இன்மையன் ஆகையால் புகல் குணரகிதன் – திருமுறை4:24 2813/4

மேல்


பொருத்தமும் (1)

பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4

மேல்


பொருத்தமுற்று (1)

பொருத்தமுற்று என் உள் அமர்ந்த போது – திருமுறை6:101 4822/4

மேல்


பொருத்தமுற (1)

பொருத்தமுற உழவாரப்படை கை கொண்ட புண்ணியனே நண்ணிய சீர் புனிதனே என் – திருமுறை5:10 3237/3

மேல்


பொருத்தமுறு (1)

பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – திருமுறை6:11 3376/3

மேல்


பொருத்தமோ (2)

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ – திருமுறை6:112 4963/1,2
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ – திருமுறை6:112 4963/2

மேல்


பொருத்தன் (1)

பொருத்தன் ஆவதற்கு என் செய கடவேன் புண்ணியா எனை புரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3309/4

மேல்


பொருத்தனே (1)

நிருத்தனே எனக்கு பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4027/4

மேல்


பொருத்தி (4)

பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:85 4648/2
பொருத்தி கொடுத்த புலை உடம்பில் புகுந்தேன் புணைத்தற்கு இணங்காத – திருமுறை6:98 4792/1
பூண்ட அடியை என் தலை மேல் பொருந்த பொருத்தி என்றன்னை – திருமுறை6:104 4869/3
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5653/3,4

மேல்


பொருத்திய (2)

புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை5:2 3150/1
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே – திருமுறை6:23 3687/3

மேல்


பொருத்துகின்ற (1)

நினைக்கும் அன்பர் நிலைக்க நின்று பொருத்துகின்ற கருத்தனே – திருமுறை6:115 5211/2

மேல்


பொருத்தும் (3)

பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:49 4010/3
பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே – திருமுறை6:112 4994/3
பூதாதிகளை பொருத்தும் பகுதி பொருத்தம் முற்றுமே – திருமுறை6:112 4995/3

மேல்


பொருது (1)

பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை – திருமுறை2:83 1578/3

மேல்


பொருந்த (11)

பொருந்த நின்று அருள் புண்ணியமே இங்கு – திருமுறை2:48 1106/3
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கி பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயை – திருமுறை3:5 2129/2
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை5:2 3095/1
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3098/3
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3108/3
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை5:2 3124/3
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை5:2 3130/3
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரை – திருமுறை6:19 3622/3
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே – திருமுறை6:23 3687/3
பூண்ட அடியை என் தலை மேல் பொருந்த பொருத்தி என்றன்னை – திருமுறை6:104 4869/3
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:137 5651/1

மேல்


பொருந்த_மாட்டேன் (1)

புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரை – திருமுறை6:19 3622/3

மேல்


பொருந்தல் (3)

பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் – திருமுறை3:5 2142/3
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை5:2 3136/1
பொன் ஆர் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – திருமுறை6:112 4990/3

மேல்


பொருந்தவும் (2)

புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன் – திருமுறை6:12 3399/2
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3796/4

மேல்


பொருந்தவும்_மாட்டேன் (1)

அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3796/4

மேல்


பொருந்தவே (1)

கலக்கம் நீக்கி தூக்கிவைத்தாய் நிலை பொருந்தவே – திருமுறை6:112 4964/4

மேல்


பொருந்தவைக்கினும் (1)

புத்தி சேர் புற தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே – திருமுறை2:56 1191/3

மேல்


பொருந்தவைத்த (3)

போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே – திருமுறை5:2 3091/3
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:41 3907/2
பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:125 5437/3

மேல்


பொருந்தா (3)

பொருந்தா பொருளாய் பொருந்தும் பொருளாய் – திருமுறை3:3 1965/21
புக தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல் – திருமுறை6:43 3927/3
மனாதிகள் பொருந்தா வான் நடு வானாய் – திருமுறை6:81 4615/897

மேல்


பொருந்தாத (2)

பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம் – திருமுறை6:68 4333/4
மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:142 5772/2

மேல்


பொருந்தாமல் (1)

புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/3

மேல்


பொருந்தாய் (1)

பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய் புகழ் தணிகை – திருமுறை1:17 251/2

மேல்


பொருந்தார் (2)

பொருந்தார் கொன்றை பொலன் பூம் தார் புனைந்தார் தம்மை புகழ்ந்தார்-கண் – திருமுறை2:82 1565/2
தட்டில் பொருந்தார் ஒற்றியில் வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே – திருமுறை2:86 1611/2

மேல்


பொருந்தாராய் (1)

பொய் என்பது ஒன்றும் பொருந்தாராய் செய் என்ற – திருமுறை3:3 1965/80

மேல்


பொருந்தானை (1)

பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும் – திருமுறை6:44 3940/3

மேல்


பொருந்தி (10)

புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்தி பொய்யாம் – திருமுறை1:7 105/1
பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக – திருமுறை2:20 789/1
பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில் – திருமுறை3:3 1965/1294
பொருள் நச்சுறவே பழமலையில் பொருந்தி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2480/4
புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்தி
கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் – திருமுறை6:15 3556/1,2
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:30 3788/3
ஏர் ஆர் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் – திருமுறை6:54 4065/3
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் – திருமுறை6:55 4072/1
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்தி புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த – திருமுறை6:85 4651/3
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:92 4725/3

மேல்


பொருந்திடா (1)

பொறையும் நல் நிறையும் அறிவும் நல் செறிவும் பொருந்திடா பொய்யனேன் எனினும் – திருமுறை3:16 2494/3

மேல்


பொருந்திடும் (2)

புல்லனேன் புவி நடையிடை அலையும் புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய – திருமுறை2:51 1136/1
பொன் உடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டாய் – திருமுறை6:81 4615/1489

மேல்


பொருந்திடுமோ (1)

போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3378/2

மேல்


பொருந்திய (13)

புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை5:2 3150/1
போற்றிலேன் உன்னை போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர் – திருமுறை6:9 3354/3
பொது நடமிடுகின்ற புண்ணிய பொருளே புரை அறும் உளத்திடை பொருந்திய மருந்தே – திருமுறை6:23 3693/3
போல் உயிர்க்குயிராய் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3878/4
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே – திருமுறை6:39 3879/2
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:46 3962/2
அகம் அற பொருந்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/8
பொருந்திய அருள் பெரும் போகமே உறுக என – திருமுறை6:81 4615/1073
போகேம் என எனை பொருந்திய பொன்னே – திருமுறை6:81 4615/1358
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே – திருமுறை6:81 4615/1368
புகலோர் நிலையில் பொருந்திய பல் மணி – திருமுறை6:109 4925/1
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன் – திருமுறை6:125 5428/3
புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகி பொருந்திய மா மருந்தை – திருமுறை6:134 5602/3

மேல்


பொருந்தினாலும் (1)

புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும் – திருமுறை2:23 822/2

மேல்


பொருந்தினானை (1)

பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும் – திருமுறை6:44 3940/3

மேல்


பொருந்தினேன் (1)

முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் – திருமுறை6:12 3391/1

மேல்


பொருந்தினை (1)

பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் – திருமுறை6:138 5675/3

மேல்


பொருந்து (8)

பொன்னே என் உயிர்க்குயிராய் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே – திருமுறை1:7 120/3
பொருந்து இங்கு அயலார் அன்னாரோ பொருள் ஈது என்று பன்னாரோ – திருமுறை1:20 279/3
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 387/2
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கை புனிதா போற்றி – திருமுறை2:102 1953/2
பொருந்து மருந்து – திருமுறை3:9 2442/2
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே – திருமுறை6:13 3517/1
பூமி பொருந்து புரத்தே நமது சிவகாமி-தனை – திருமுறை6:61 4242/1

மேல்


பொருந்து-மின் (1)

பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:134 5598/3

மேல்


பொருந்துக (1)

பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3103/3

மேல்


பொருந்துகிலாள் (1)

பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே – திருமுறை2:78 1508/3,4

மேல்


பொருந்துகின்ற (2)

பொருந்துகின்ற வஞ்ச புதுமை எண்ணி ஐயோ – திருமுறை4:28 2919/1
போதோ கழிகின்றது அந்தோ நின்றன்னை பொருந்துகின்ற
சூது ஓர் அணுவும் தெரியேன் நின் பாத துணை துணையே – திருமுறை6:125 5373/3,4

மேல்


பொருந்துதல் (1)

பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:56 4088/4

மேல்


பொருந்துதற்கு (1)

புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் – திருமுறை6:59 4203/1

மேல்


பொருந்தும் (7)

பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1868/2
பொருந்தா பொருளாய் பொருந்தும் பொருளாய் – திருமுறை3:3 1965/21
பொன் மான் அம்பினை பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு – திருமுறை4:15 2762/3
பொன் உருவ திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3110/2
பூணுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3125/2
பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே – திருமுறை6:16 3584/1
பூரண சுகமாய் பொருந்தும் மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/894

மேல்


பொருந்துமோ (1)

அம்பலத்து ஆடும் அழகனை காணாது அருந்தவும் பொருந்துமோ என்பாள் – திருமுறை4:36 3004/1

மேல்


பொருந்துவதாய் (1)

பூணும் இயல் அனந்த வகை புரிந்த பலபலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையும் தான் ஆகி – திருமுறை6:137 5655/3

மேல்


பொருந்துவதோ (1)

சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – திருமுறை6:142 5802/1

மேல்


பொருந்துவித்து (1)

போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை – திருமுறை6:81 4615/759

மேல்


பொருந்தேனே (1)

பால் ஆர் குதலை பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே – திருமுறை2:84 1586/4

மேல்


பொருப்பனை (1)

வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையை – திருமுறை1:38 419/3

மேல்


பொருப்பாய (1)

பொருப்பாய கன்ம புது வாழ்வில் ஆழ்ந்தது போதும் இன்றே – திருமுறை1:3 60/2

மேல்


பொருப்பாரே (1)

தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை1:20 273/4

மேல்


பொருப்பில் (4)

மன்றல் அம் பொழில் சூழ் தணிகை அம் பொருப்பில் வந்து அமர்ந்து அருள்செயும் மணியே – திருமுறை1:35 380/4
கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே – திருமுறை1:35 384/4
பொருப்பில் அமர்ந்தார் அடியர் எலாம் அந்தோ உலக புலை ஒழுக்காம் – திருமுறை3:10 2469/2
எந்தாய் கருணை அமுது உண்டு இன்ப பொருப்பில் ஓங்கினேன் – திருமுறை6:112 5026/4

மேல்


பொருப்பிலே (2)

பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3355/4
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்பு – திருமுறை6:125 5334/2

மேல்


பொருப்பின் (2)

புல்லும் புகழ் சேர் நல் தணிகை பொருப்பின் மருந்தே பூரணமே – திருமுறை1:11 181/2
புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞான பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர் – திருமுறை6:106 4889/1

மேல்


பொருப்பினும் (1)

புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளி பொருப்பினும் பொதுவினும் நிறைந்து – திருமுறை2:6 624/3

மேல்


பொருப்பினுள் (1)

பொன் நிலை பொதுவில் நடம்செயும் பவள பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே – திருமுறை1:36 397/3

மேல்


பொருப்பு (11)

பொன்னே சுகுண பொருப்பே தணிகை பொருப்பு அமர்த்த – திருமுறை1:3 45/3
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை1:11 184/4
பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:15 223/4
புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகை பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே – திருமுறை1:27 344/4
போதை எஞ்சேல் தணிகாசலம் போய் அ பொருப்பு அமர்ந்த – திருமுறை1:34 379/3
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1033/4
பொன்னோ பவள பொருப்பு அதுவோ புது மாணிக்க மணி திரளோ – திருமுறை2:70 1348/2
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:73 1376/3
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி – திருமுறை2:75 1407/1
பொடி அணி கனக பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3885/4
பொன் வண பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3928/1

மேல்


பொருப்பே (10)

பொன்னே சுகுண பொருப்பே தணிகை பொருப்பு அமர்த்த – திருமுறை1:3 45/3
பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே – திருமுறை1:11 188/4
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குண பொருப்பே போற்றி – திருமுறை1:48 517/3
பொருள் எலாம் புணர்க்கும் புண்ணிய பொருளே புத்தமுதே குண_பொருப்பே – திருமுறை2:6 625/1
எவ்வண பொருப்பே என் இரு கண்ணே இடையிடா பசிய செம்பொன்னே – திருமுறை2:7 641/3
எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே – திருமுறை2:18 765/2
வருண பொருப்பே வளர் ஒற்றி வள்ளல் மணியே மகிழ்ந்து அணைய – திருமுறை2:98 1910/2
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:57 4107/1
பொருளாய் அகத்தும் புறத்தும் என்னை புணர்ந்த கருணை பொருப்பே மெய் – திருமுறை6:125 5351/2

மேல்


பொருப்போ (1)

செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:142 5749/1,2

மேல்


பொரும் (1)

வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள் – திருமுறை3:6 2292/1

மேல்


பொரும்பின் (1)

பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1032/4

மேல்


பொருமாநின்றேன் (1)

பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்க போதுகிலேன் – திருமுறை2:77 1502/3

மேல்


பொருவா (1)

கல்லும் பொருவா வன் மனத்தால் கலங்காநின்றேன் கடையேனே – திருமுறை1:11 181/4

மேல்


பொருவு (3)

செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை1:26 328/3
பொன் பொருவு மேனி அயன் பூவின் மன் பெரிய – திருமுறை2:98 1770/2
தம் பொருவு_இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – திருமுறை3:21 2509/2

மேல்


பொருவு_இல் (1)

தம் பொருவு_இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – திருமுறை3:21 2509/2

மேல்


பொருவும் (4)

பாகை பொருவும் மொழி_உடையீர் என்று மடவார் பழிச்சாமல் – திருமுறை1:19 271/1
மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே – திருமுறை1:26 327/3
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை1:44 473/3
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4

மேல்


பொருள் (241)

உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை1:1 20/1
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே – திருமுறை1:9 144/3
சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை1:12 192/3
பொருள் இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 193/2
பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதன பொருள் வைப்பே – திருமுறை1:15 225/3
அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை – திருமுறை1:16 237/3
ஐயம் ஏற்று திரிபவராயினும் ஆசையாம் பொருள் ஈந்திட வல்லரேல் – திருமுறை1:18 258/1
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை1:18 259/3
பொருந்து இங்கு அயலார் அன்னாரோ பொருள் ஈது என்று பன்னாரோ – திருமுறை1:20 279/3
நின்னை பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன் – திருமுறை1:26 327/2
வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை1:27 344/3
சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை1:44 472/2
பொருள் உடை மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே போற்றி – திருமுறை1:48 515/2
மாலை பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 555/4
பொருள் ஆர் நடம் புரி புண்ணியனே நினை போற்றுகிலேன் – திருமுறை2:2 584/2
பொருள் எலாம் புணர்க்கும் புண்ணிய பொருளே புத்தமுதே குண_பொருப்பே – திருமுறை2:6 625/1
புத்து அக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்து அருள்பவனே – திருமுறை2:6 631/4
அடைமைவைத்தேனும் நின் அருள் பொருள் இங்கு அளித்திடவேண்டும் இன்று எவைக்கும் – திருமுறை2:14 707/2
இல்லை என்பதே பொருள் என கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய் – திருமுறை2:22 808/1
ஆட கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் – திருமுறை2:26 846/3
பொய் விரிப்பார்க்கு பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம் – திருமுறை2:26 849/1
பொய் விரிப்பார்க்கு பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம் – திருமுறை2:26 849/1
பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளை பேசற்கொண்ணா – திருமுறை2:26 853/1
சொல் நிலைக்கும் பொருள் நிலைக்கும் தூரியதாய் ஆனந்த சுடராய் அன்பர் – திருமுறை2:26 854/1
பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:37 988/2
ஆலின் ஈற்று பொருள் அருள் ஆதியே – திருமுறை2:48 1099/4
ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் – திருமுறை2:49 1116/1
ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய் – திருமுறை2:53 1151/1
புண்ணியனே எமை போல்வார்க்கும் இன்ப பொருள் அளிக்கும் – திருமுறை2:58 1211/1
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:68 1326/3
பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-தன்னோடு – திருமுறை2:75 1404/1
பொன்_உடையார் அன்றி போற்றும் நல் கல்வி பொருள்_உடையார் – திருமுறை2:75 1483/1
படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும் – திருமுறை2:79 1523/3
சொல்லுள் நிறைந்த பொருள் ஆனார் துய்யர் உளத்தே துன்னி நின்றார் – திருமுறை2:90 1671/1
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார் – திருமுறை2:96 1740/3
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று – திருமுறை2:98 1828/3
புல்_அறிவே என் உள் பொருள் கண்டாய் சொல்லவொணா – திருமுறை3:2 1962/734
முன்னை மறைக்கும் முடி பொருள் என்று ஆய்பவர்க்கும் – திருமுறை3:3 1965/225
ஆனால் எளியேனுக்கு ஆகா பொருள் உளவோ – திருமுறை3:3 1965/1139
ஆண் அவலம் பெண் அவலம் ஆகும் பொருள் அவலம் – திருமுறை3:3 1965/1173
நாதம் சுகம் என்றும் நாம் பொருள் என்று ஓதல் அஃது – திருமுறை3:3 1965/1232
யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் – திருமுறை3:3 1965/1282
சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று – திருமுறை3:3 1965/1337
செம்பொருளை சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய் – திருமுறை3:3 1965/1384
ஒண் பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன் சொல்லும் – திருமுறை3:4 1975/3
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ – திருமுறை3:4 1977/3
அங்கு ஓர் பொருள் சுமையாள் ஆனேனேல் இங்கே நின் – திருமுறை3:4 2009/2
அண்டம் எங்கே அவ்வவ் அரும் பொருள் எங்கே நினது – திருமுறை3:4 2044/3
செம் பாதமே என்றும் தீரா பொருள் என்று – திருமுறை3:4 2060/3
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் – திருமுறை3:5 2070/3
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை3:5 2073/1
பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும் – திருமுறை3:5 2081/2
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற – திருமுறை3:5 2084/3
பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கி பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி – திருமுறை3:5 2105/2
சொல் ஒழிய பொருள் ஒழிய கரணம் எல்லாம் சோர்ந்து ஒழிய உணர்வு ஒழிய துளங்காநின்ற – திருமுறை3:5 2110/1
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை3:5 2127/4
அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் – திருமுறை3:5 2138/2
தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை3:6 2192/4
பொருள் பதமே அ பதத்து அரசே நின் புகழ் நினையா – திருமுறை3:6 2241/3
அகம் இலையே பொருள் ஆ இலையே வள்ளலார் இலையே – திருமுறை3:6 2314/3
உப்பு இலையே பொருள் ஒன்று இலையே என்று உழல்பவர் மேல் – திருமுறை3:6 2318/3
சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இ தீனர்கட்கு இங்கு – திருமுறை3:6 2337/1
பெண்_ஆசை தீர்க்கும் மருந்து பொருள்
பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து – திருமுறை3:9 2450/1,2
பொருள் நச்சுறவே பழமலையில் பொருந்தி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2480/4
பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர் போந்து உனை போற்றுமாறு அருளே – திருமுறை3:16 2493/4
பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனை போற்றும்வாறு அருளே – திருமுறை3:16 2498/4
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே – திருமுறை3:22 2521/1
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை3:22 2529/2
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ – திருமுறை3:25 2552/1
பொடி ஆர் மேனி புண்ணியர் புகழும் பொருள் என்கோ – திருமுறை3:25 2553/3
பொருள் உறு சண்முக புனிதன் தாள்களும் – திருமுறை3:26 2560/2
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை4:3 2597/2
பொருள் அளித்து நான்மறையின் அந்தமே புகலுகின்றதோர் புகழ் அளிப்பதும் – திருமுறை4:22 2806/2
பொற்பு உறவே பொன்றா பொருள் அளிக்கும் என்று மன்றில் – திருமுறை4:30 2954/1
ஆகமமும் ஆரணமும் அரும் பொருள் என்று ஒருங்குரைத்த – திருமுறை4:35 2993/1
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை4:38 3008/3
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3072/3
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை5:2 3078/3
பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே – திருமுறை5:2 3078/4
பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே – திருமுறை5:2 3078/4
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை5:2 3085/3
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை – திருமுறை5:2 3095/2
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3098/3
பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெரு காப்பு அவிழ்க்க புரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3115/2
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை5:2 3115/3
தெரு அடைந்து நான் இருக்கும் மனை காப்பு திறக்கச்செய்து அருளி பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் – திருமுறை5:2 3116/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3119/3
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை5:2 3126/4
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை5:2 3129/2
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை5:2 3130/3
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3138/3
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை5:2 3143/4
ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே – திருமுறை5:2 3149/4
தம் சோதி வண பொருள் ஒன்று எனக்கு அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3203/4
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை5:8 3218/3
பொத்திய மூல மல பிணி தவிர்க்கும் பொருள் அருள் அனுபவம் அதற்கு – திருமுறை5:9 3231/1
பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன் – திருமுறை6:4 3299/1
பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன் – திருமுறை6:4 3299/1
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு என பறந்தேன் – திருமுறை6:5 3308/3
ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன் – திருமுறை6:5 3311/3
பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில் – திருமுறை6:7 3326/2
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியா – திருமுறை6:8 3343/2
பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும் – திருமுறை6:13 3462/3
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 3482/4
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் – திருமுறை6:13 3503/1
ஈட்டமும் தவிர்க்க திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே – திருமுறை6:13 3530/2
பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம் – திருமுறை6:13 3532/3
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து – திருமுறை6:15 3567/3
வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல் வாதி போல் வார்த்தைகள் வழங்கி – திருமுறை6:15 3572/1
செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து – திருமுறை6:16 3587/1
பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும் – திருமுறை6:17 3598/3
உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம் – திருமுறை6:18 3619/3
பொருள் மெய் பதியே இனி துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 3624/4
கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் – திருமுறை6:19 3628/2
அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற – திருமுறை6:21 3646/3
பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி – திருமுறை6:22 3651/2
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:22 3653/3
இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே – திருமுறை6:23 3693/1
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே – திருமுறை6:23 3695/3
புரி புழுவில் இழிந்தேனை பொருள் ஆக்கி அருளாம் பொருள் அளிக்கப்பெற்றனன் இ புதுமை பிறர் அறியாது – திருமுறை6:24 3717/2
புரி புழுவில் இழிந்தேனை பொருள் ஆக்கி அருளாம் பொருள் அளிக்கப்பெற்றனன் இ புதுமை பிறர் அறியாது – திருமுறை6:24 3717/2
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே – திருமுறை6:27 3742/1
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:27 3757/2
பொருள் நிறை ஓங்க தெருள் நிலை விளங்க புண்ணியம் பொற்புற வயங்க – திருமுறை6:27 3757/3
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:30 3781/1
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:30 3782/1
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:30 3783/3
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் – திருமுறை6:31 3795/1
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ – திருமுறை6:36 3850/4
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3872/4
புத்து எலாம் நீக்கி பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3873/4
புலை தவிர்த்து எனையும் பொருள் என கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3889/4
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:41 3904/2
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னை புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே – திருமுறை6:42 3921/2
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளை – திருமுறை6:46 3954/3
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:46 3957/3
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞான பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளை – திருமுறை6:46 3983/3
பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:49 4010/3
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:49 4013/3
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:50 4022/1
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:50 4022/1
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4022/4
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ – திருமுறை6:51 4033/2
பொருள் ஓங்கி நான் அருள் பூமியில் வாழ புரிந்தது என்றும் – திருமுறை6:53 4046/3
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:55 4069/2
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியை போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே – திருமுறை6:57 4137/2
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/3
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே – திருமுறை6:57 4169/2
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:57 4187/3
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4217/1
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே – திருமுறை6:62 4245/2
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே – திருமுறை6:62 4245/2
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4248/4
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4248/4
வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேல் நிலையே – திருமுறை6:63 4254/2
பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம் – திருமுறை6:68 4327/3
புண்ணியர் கையுள் பொருள் ஆகும் பாதம் – திருமுறை6:68 4333/3
பொருள் பெரும் போகம் புணர்த்திய பாதம் – திருமுறை6:68 4335/3
ஒன்றும் பதத்திற்கு உயர் பொருள் ஆகியே – திருமுறை6:69 4341/1
நம் பொருள் ஆன நடேசர் பதத்திற்கே – திருமுறை6:69 4346/2
இருக்கின் பொருள் ஆனீர் வாரீர் – திருமுறை6:70 4377/3
ஏதம் இலா பர நாத முடி பொருள்
ஏது அது சொல்லுவீர் வாரீர் – திருமுறை6:70 4427/1,2
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் – திருமுறை6:71 4464/3
பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய் – திருமுறை6:74 4489/1
பொருள் பெரும் போக மருந்து என்னை – திருமுறை6:78 4519/3
சிவமே பொருள் என்று தேற்றி என்னை – திருமுறை6:80 4586/1
எம் பொருள் எம் பொருள் என்றே சொல்லும் – திருமுறை6:80 4604/1
எம் பொருள் எம் பொருள் என்றே சொல்லும் – திருமுறை6:80 4604/1
தத்துவாதீத தனி பொருள் வெளி எனும் – திருமுறை6:81 4615/47
சமயம் கடந்த தனி பொருள் வெளியாய் – திருமுறை6:81 4615/61
எ பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் – திருமுறை6:81 4615/141
அ பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/142
தேசு உற திகழ்தரு திரு_நெறி பொருள் இயல் – திருமுறை6:81 4615/215
பொருள் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய – திருமுறை6:81 4615/323
மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு – திருமுறை6:81 4615/395
நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல – திருமுறை6:81 4615/423
தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல – திருமுறை6:81 4615/451
பொருள் நிலை உறுப்பு இயல் பொது வகை முதலிய – திருமுறை6:81 4615/649
பொன்மை திரையால் பொருள் உறு வெளியை – திருமுறை6:81 4615/821
எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும் – திருமுறை6:81 4615/947
பொருள் தனி சித்து என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:81 4615/992
பொருள் அறியார் என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:81 4615/994
பொருள் நிலை காண்க என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:81 4615/996
அருளே நம் பொருள் அருளே நம் ஒளி – திருமுறை6:81 4615/1009
ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள் என் – திருமுறை6:81 4615/1025
ஏகா கர பொருள் ஈந்த சற்குருவே – திருமுறை6:81 4615/1066
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1135
என் பொருள் ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1136
துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என – திருமுறை6:81 4615/1211
என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே – திருமுறை6:81 4615/1561
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் – திருமுறை6:82 4618/2
புத்தமுது அனைய சமரசத்ததுவோ பொருள் இயல் அறிந்திலம் எனவே – திருமுறை6:82 4621/3
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:83 4634/1
பொருள் அளித்தான் என் உள் புணர்ந்தான் தெருள் அளித்தான் – திருமுறை6:90 4696/2
தானே அருள் ஆனான் தானே பொருள் ஆனான் – திருமுறை6:90 4700/1
தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள் – திருமுறை6:90 4702/1
பொருள் நாடிய சிற்றம்பலத்து ஒளிர் புண்ணியா மெய் – திருமுறை6:91 4706/3
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:92 4716/2
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:92 4717/3
உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் – திருமுறை6:92 4718/3
வருண பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன் – திருமுறை6:92 4720/3
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:92 4722/2
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது – திருமுறை6:95 4749/2
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:95 4750/2
உருவும் பொருள் ஒன்று என தெளிந்த உணர்வும் என்றும் உலவாத – திருமுறை6:98 4779/2
பொருள் திகழ் நின் பெரும் கருணை புனித அமுது உவந்து அளித்தாய் – திருமுறை6:99 4797/2
பொருள் பெரும் சோதி புணை தந்து இருள் பெரும் கார் – திருமுறை6:101 4818/2
பொருள் பெரும் சோதி பொதுவில் விளங்கும் – திருமுறை6:101 4823/3
பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து – திருமுறை6:101 4831/4
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரை கடிகையில் உனக்கே – திருமுறை6:103 4855/1
சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் – திருமுறை6:111 4958/1
அண்ணா எனையும் பொருள் என்று எண்ணி இரவும்_பகலுமே – திருமுறை6:112 5036/1
அது பரம் அது பதி அது பொருள் அது சிவம் அரஅர அரஅர அரஅர அரஅர – திருமுறை6:114 5170/2
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ – திருமுறை6:114 5171/2
பொருள் நெறி சற்குண சாந்த புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை – திருமுறை6:125 5298/3
பொன் அப்பா ஞான பொருள் அப்பா தந்து அருளே – திருமுறை6:125 5299/4
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் – திருமுறை6:125 5306/2
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
பொருள் பெரும் தனி மெய் போகமே என்னை புறத்தினும் அகத்தினும் புணர்ந்த – திருமுறை6:125 5320/1
பொருள் பெரு மறைகள் அனந்தம் ஆகமங்கள் புகலும் ஓர் அனந்தம் மேல் போந்த – திருமுறை6:125 5321/1
பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம் – திருமுறை6:125 5322/1
பொருள் மெய் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே – திருமுறை6:125 5353/3
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:125 5356/4
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:125 5360/4
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:125 5387/4
தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள்
வாங்குக என்று என்-பால் வலிய கொடுத்து அமுதும் – திருமுறை6:125 5407/2,3
பொருள் நயப்புற கண்டுகண்டு உளம் மகிழ் போதே – திருமுறை6:125 5418/4
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:125 5449/3
பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த – திருமுறை6:126 5458/1
பொருள் பெரும் திரு_நடம் அது போற்றுவீர் புலவீர் – திருமுறை6:131 5544/2
பொருள் விளங்குதல் காண்-மினோ காண்-மினோ புவியீர் – திருமுறை6:131 5555/2
பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே – திருமுறை6:134 5580/3
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/3
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:134 5598/3
செத்தார் எழுக சிவமே பொருள் என்றே – திருமுறை6:136 5620/1
துலங்கும் அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ சொல் அளவோ பொருள் அளவோ துன்னும் அறிவு அளவோ – திருமுறை6:140 5701/2
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:142 5738/4
அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே – திருமுறை6:142 5798/4
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிரதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:142 5803/3
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிரதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:142 5803/3

மேல்


பொருள்-தான் (1)

பொதுவாகி பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்ப பொருள்-தான் யாதோ – திருமுறை6:77 4515/1

மேல்


பொருள்-தொறும் (1)

சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும்
விராவி உள் விளங்கும் வித்தக மணியே – திருமுறை6:81 4615/1303,1304

மேல்


பொருள்-அது (1)

பொருளினுள் பொருளாய் பொருள்-அது பொருளாய் – திருமுறை6:81 4615/909

மேல்


பொருள்_தாயர் (1)

பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை5:2 3129/2

மேல்


பொருள்_உடைய (1)

பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/3

மேல்


பொருள்_உடையார் (1)

பொன்_உடையார் அன்றி போற்றும் நல் கல்வி பொருள்_உடையார்
என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே – திருமுறை2:75 1483/1,2

மேல்


பொருள்கள் (4)

அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 3276/1
பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 3278/2
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே – திருமுறை6:57 4139/1
துதிப்பதுவே நலம் என கொண்டு இற்றை வரை ஏற்ற சொல் பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் – திருமுறை6:127 5473/3

மேல்


பொருள்களுக்கும் (1)

வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல் – திருமுறை6:2 3280/1

மேல்


பொருள்செய்து (1)

இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனை பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே – திருமுறை6:84 4639/3

மேல்


பொருளது (2)

புரை அறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே – திருமுறை6:117 5239/1
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:125 5380/2

மேல்


பொருளவரே (1)

வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4474/1

மேல்


பொருளவனே (1)

சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே – திருமுறை6:33 3812/1

மேல்


பொருளன் (1)

போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:102 4849/4

மேல்


பொருளா (4)

பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 32/2
பொய்யும் களவும் அழுக்காறும் பொருளா கொண்டேன் புலையேனை – திருமுறை1:13 204/2
பொன்னை பொருளா நினைப்போர்-பால் போந்து மிடியால் இரந்து அலுத்தேன் – திருமுறை1:26 327/1
பொய்யான தன்மையினேன் எனினும் என்னை புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி – திருமுறை2:101 1947/3

மேல்


பொருளாக (2)

அற்பனை ஓர் பொருளாக அழைத்து அருளி அடியேன் அங்கையில் ஒன்று அளித்தனை நின் அருளினை என் புகல்வேன் – திருமுறை5:2 3104/3
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி – திருமுறை6:137 5650/4

மேல்


பொருளாம் (10)

தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ் – திருமுறை1:19 265/3
பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம்
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 357/3,4
தகு வான் பொருளாம் உனது அருளே என்றால் அடியேன்-தனை இங்கே – திருமுறை1:43 461/3
சாரும் நல் பொருளாம் வலிதாய நீர் – திருமுறை2:8 651/2
பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளை பேசற்கொண்ணா – திருமுறை2:26 853/1
அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து – திருமுறை5:2 3070/1
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே – திருமுறை6:33 3813/4
மருள் நீங்கி நான் களித்து வாழ பொருளாம்
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள் – திருமுறை6:35 3835/2,3
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:56 4088/4
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம்
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/3,4

மேல்


பொருளாய் (20)

பொருந்தா பொருளாய் பொருந்தும் பொருளாய் – திருமுறை3:3 1965/21
பொருந்தா பொருளாய் பொருந்தும் பொருளாய்
பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய் திருந்தாத – திருமுறை3:3 1965/21,22
காட்சியாய் காண்பானாய் காணப்படு_பொருளாய் – திருமுறை3:3 1965/73
எண்_அற்றது உண்டேல் இளமை ஒரு பொருளாய்
எண்ணப்படுமோ என்று எண்ணிலையோ எண்ணத்தில் – திருமுறை3:3 1965/919,920
அன்று ஓர் பொருளாய் அடியேனை ஆட்கொண்டு அருளி அறிவு அளித்தாய் – திருமுறை4:10 2664/1
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை4:10 2683/1
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை5:2 3141/1
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய்
அளவு அறிந்த அறிவாலே அறிந்திட நின்று ஆடும் அடி_மலர்கள் வருந்தியிட நடந்து இரவில் அடைந்து – திருமுறை5:2 3141/1,2
ஆதியுமாய் அந்தமுமாய் நடு ஆகி ஆதி அந்த நடு இல்லாத மந்தண வான் பொருளாய்
சோதியுமாய் சோதி எலாம் தோன்று பரம் ஆகி துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3145/1,2
அதுவாய் அதன் பொருளாய் அப்பாலாய் யார்க்கும் – திருமுறை6:61 4238/3
இக நிலை பொருளாய் பர நிலை பொருளாய் – திருமுறை6:81 4615/7
இக நிலை பொருளாய் பர நிலை பொருளாய்
அகம் அற பொருந்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/7,8
ஈனம் இன்று இக_பரத்து இரண்டின் மேல் பொருளாய்
ஆனலின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/9,10
பிரிவுற்று அறியா பெரும் பொருளாய் என் – திருமுறை6:81 4615/113
பொருளினுள் பொருளாய் பொருள்-அது பொருளாய் – திருமுறை6:81 4615/909
பொருளினுள் பொருளாய் பொருள்-அது பொருளாய்
ஒருமையின் விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:81 4615/909,910
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னையோ – திருமுறை6:112 4987/3
பொருளாய் எண்ணி வளர்க்கின்றாய் நீ எனக்கு ஓர் அன்னையே – திருமுறை6:112 4991/4
பொருளாய் எனையும் உளங்கொண்டு அளித்த புனித நாதனே – திருமுறை6:112 5012/3
பொருளாய் அகத்தும் புறத்தும் என்னை புணர்ந்த கருணை பொருப்பே மெய் – திருமுறை6:125 5351/2

மேல்


பொருளாய (1)

பதியும் அப்பனும் அன்னையும் குருவும் நல் பயன்தரு பொருளாய
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே – திருமுறை1:9 145/1,2

மேல்


பொருளால் (2)

மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன் – திருமுறை1:7 115/1
மருளும் அ பொருளை சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால்
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3454/3,4

மேல்


பொருளாலும் (1)

சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய் துரிய வெளி கடந்த – திருமுறை6:2 3274/2

மேல்


பொருளான (1)

சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே – திருமுறை5:8 3225/3

மேல்


பொருளானை (1)

பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும் – திருமுறை6:44 3940/3

மேல்


பொருளியலும் (1)

சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே – திருமுறை5:8 3225/3

மேல்


பொருளில் (2)

மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில்
ஒன்றை நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2883/1,2
துதி அணி செம் சுவை பொருளில் சொல்_மாலை தொடுத்து அருளி – திருமுறை5:11 3247/2

மேல்


பொருளிலே (1)

பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால் – திருமுறை6:13 3455/1

மேல்


பொருளின் (6)

அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – திருமுறை3:18 2501/9
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை4:21 2801/2
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியா – திருமுறை6:8 3343/2
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் என கருதி – திருமுறை6:13 3455/2
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:59 4207/1
ஆரணமே ஆகமமே ஆரண ஆகமத்தின் அரும் பொருளே அரும் பொருளின் அனுபவமே அறிவே – திருமுறை6:96 4758/1

மேல்


பொருளினுள் (1)

பொருளினுள் பொருளாய் பொருள்-அது பொருளாய் – திருமுறை6:81 4615/909

மேல்


பொருளினை (3)

என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன் – திருமுறை1:38 412/1
பொருளினை வாங்கி போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3454/2
பூரண சுகத்தை பூரண சிவமாம் பொருளினை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3970/4

மேல்


பொருளும் (39)

போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி – திருமுறை1:48 519/3
வண் பொருளும் ஈதல் மறந்து – திருமுறை3:4 1975/4
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை3:5 2124/2
தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான் – திருமுறை3:6 2204/1
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2
தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும்
ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன் – திருமுறை4:19 2797/1,2
சொல் நிறைந்த பொருளும் அதன் இலக்கியமும் ஆகி துரிய நடு இருந்த அடி துணை வருந்த நடந்து – திருமுறை5:2 3119/1
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 3366/1
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும் – திருமுறை6:13 3488/2
திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழி பொருளும்
உரு வளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 3527/1,2
உரு வளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய் மொழி பொருளும்
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 3527/2,3
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழி பொருளும்
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3527/3,4
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும் – திருமுறை6:15 3558/3
அருளும் பொருளும் தெருளும் தருவாய் அபயம் அபயம் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/4
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும்
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே – திருமுறை6:27 3747/1,2
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும்
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே – திருமுறை6:36 3849/2,3
வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும் – திருமுறை6:39 3884/1
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:45 3944/2
நீதியும் நிலையும் சத்திய பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் – திருமுறை6:55 4075/2
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:57 4149/1
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/2
பொருளும் விளங்க புணர்த்திய ஜோதி – திருமுறை6:79 4576/2
புல்லும் களப புணர் முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும் என் – திருமுறை6:104 4872/1
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:105 4876/4
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:106 4893/3
என்னது உடலும் உயிரும் பொருளும் நின்னது அல்லவோ – திருமுறை6:112 4968/1
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கி காட்டியே – திருமுறை6:112 4984/3
மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே – திருமுறை6:112 4997/3
அருளும் பொருளும் பெற்றேன் அடியன் ஆகி நானுமே – திருமுறை6:112 5024/1
நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன் – திருமுறை6:125 5427/4
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே – திருமுறை6:125 5443/1
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:127 5470/4
தண்பு உடை நல் மொழி திரளும் சுவை பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே – திருமுறை6:127 5471/4
அருளும் பொருளும் யான் பெறவே அடுத்த தருணம் இது என்றே – திருமுறை6:128 5478/1
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் – திருமுறை6:129 5522/1
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே – திருமுறை6:129 5522/2
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் – திருமுறை6:141 5704/1
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:142 5754/2,3
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:142 5796/4

மேல்


பொருளுமாய் (1)

சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே அன்பர் துதி துணையே – திருமுறை1:11 181/1

மேல்


பொருளுற (1)

பொருளுற இருந்து ஓர் வாக்கு அளித்து என் உள் புகுந்தனன் புதுமை ஈது அந்தோ – திருமுறை4:15 2772/4

மேல்


பொருளுறு (1)

பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே – திருமுறை6:117 5232/1

மேல்


பொருளே (267)

பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் – திருமுறை1:2 35/1
வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் – திருமுறை1:2 41/1
தோளா மணி சுடரே தணிகாசல தூய் பொருளே
நாளாயின் என் செய்குவேன் இறப்பாய நவை வருமே – திருமுறை1:3 58/3,4
ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி – திருமுறை1:5 82/1
கஞ்சன் துதிக்கும் பொருளே என் கண்ணே நின்னை கருதாத – திருமுறை1:5 84/1
பொன்னே கடவுள் மா மணியே போத பொருளே பூரணமே – திருமுறை1:5 85/3
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 87/4
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை1:6 97/2
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான் – திருமுறை1:6 100/1
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே – திருமுறை1:7 121/3
போதாநந்த அருள்_கனியே புகலற்கு அரிய பொருளே என் – திருமுறை1:11 189/1
தையலர் மயக்கற்றவர்க்கு அருள் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 191/4
தன் மயக்கற்றோர்க்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 192/4
சல்லமற்றவர்கட்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 195/4
அழியா பொருளே என் உயிரே அயில் செங்கரம் கொள் ஐயாவே – திருமுறை1:14 218/1
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 263/4
முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 327/4
முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 332/4
போதானந்த பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே – திருமுறை1:26 335/3
முடியா முதன்மை பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 336/4
மெய்யர் உள்ளகம் விளங்கு ஒளி விளக்கே மேலையோர்களும் விளம்ப அரும் பொருளே
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை1:27 339/3,4
பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே
தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே – திருமுறை1:27 345/3,4
வழுக்கு இலார் புகழ் தணிகை என் அரசே வள்ளலே என்னை வாழ்விக்கும் பொருளே – திருமுறை1:27 346/4
ஆறாக்கர பொருளே என அருள் நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 359/4
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை1:35 380/3
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை1:35 381/3
மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளக பொருளே
அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திரு தணிகை வாழ் அரைசே – திருமுறை1:35 382/3,4
இன்ப பெருக்கே அருள்_கடலே இறையே அழியா இரும் பொருளே
அன்பர்க்கு அருளும் பெரும் கருணை அரசே உணர்வால் ஆம் பயனே – திருமுறை1:43 467/1,2
சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை1:44 472/2
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை1:44 473/1
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/4
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை1:44 475/1
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை1:44 477/3
இடமே பொருளே ஏவலே என்றென்று எண்ணி இடர்ப்படும் ஓர் – திருமுறை2:1 572/1
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:3 598/4
முக்கண் பொருளே நின் புணர்ப்பை அறியேன் புலையேனே – திருமுறை2:3 599/4
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:6 624/4
பொருள் எலாம் புணர்க்கும் புண்ணிய பொருளே புத்தமுதே குண_பொருப்பே – திருமுறை2:6 625/1
பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனி பொருளே
அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்த நல் செல்வமே அமுதே – திருமுறை2:6 627/1,2
தற்பர நடம்செய் தாணுவே அகில சராசர காரண பொருளே
அற்பர்-தம்மிடம் செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன் – திருமுறை2:6 629/2,3
ஆல் அடுத்த அரும் பொருளே திருமால் – திருமுறை2:8 648/1
பூ_கொடி இடையை புணர்ந்த செந்தேனே புத்தமுதே மறை பொருளே
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 654/1,2
பொதுவில்-நின்று அருளும் முதல் தனி பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே – திருமுறை2:9 661/1
குறியா பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும் – திருமுறை2:12 691/3
காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே – திருமுறை2:13 697/3
போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர் பொருளே – திருமுறை2:13 700/4
சுட்டு இலா பொருளே சுக பெரும் கடலே தூய் திருவொற்றியூர் துணையே – திருமுறை2:13 702/3
அன்னை அப்பனுமாய் பரிவுகொண்டு ஆண்ட அண்ணலே நண்ண அரும் பொருளே
உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:14 712/2,3
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:18 769/1,2
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே
நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே – திருமுறை2:18 770/2,3
அணி தலை அடியர்க்கு அருள் திருவொற்றி அப்பனே செப்ப அரும் பொருளே – திருமுறை2:27 861/4
கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னை போற்றுகிலேன் – திருமுறை2:34 938/3
ஓங்கும் பொருளே திருவொற்றியூர் வாழ் அரசே உனை துதியேன் – திருமுறை2:34 940/1
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே
துரும வான் அமுதே அடியனேன்-தன்னை சோதியாது அருள்வது உன் பரமே – திருமுறை2:35 944/3,4
தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1075/3,4
பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடை கனியே போதமே ஒற்றி எம் பொருளே
உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் – திருமுறை2:47 1088/2,3
ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1116/4
செய்ய வண்ணனே ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1130/4
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1132/4
செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1136/4
இவ்வண்ணம் என்று அறிதற்கு எட்டாத வான் பொருளே
அவ்வண்ணமான அரசே அமுதே நின் – திருமுறை2:59 1219/2,3
நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1238/3,4
பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் – திருமுறை2:62 1253/1
உத்தம பொருளே உன் அருள்-தனை – திருமுறை2:64 1272/2
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1300/4
உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1301/4
உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1302/4
உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1303/4
ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தம பொருளே – திருமுறை2:66 1304/4
ஒன்பது ஆகிய உரு உடை பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1305/4
உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1306/4
உள் நிலாவிய ஆனந்த பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1307/4
ஒண்மை அம்பலத்து ஒளிசெயும் சுடரே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1308/4
உய்யுமாறு அருள் அம்பலத்து அமுதே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1309/4
ஒன்றின் ஒன்றிய உத்தம பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1310/4
பொருளே அடியர் புகலிடமே ஒற்றி பூரணன் தண் – திருமுறை2:75 1389/1
வழுவா மறையின் பொருளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1437/4
சொல் பேர் அறிவுள் சுக பொருளே மெய் சுயம் சுடரே – திருமுறை2:75 1457/3
முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே – திருமுறை2:76 1490/2
வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை – திருமுறை3:2 1962/6
கன்றாப்பூர் பஞ்சாக்கர பொருளே துன்று ஆசை – திருமுறை3:2 1962/368
சீர் சான்ற வேத செழும் பொருளே சிற்சொருப – திருமுறை3:4 1968/1
பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் – திருமுறை3:5 2092/1
பூதமே அவை தோன்றி புகுந்து ஒடுங்கும் புகலிடமே இடம் புரிந்த பொருளே போற்றும் – திருமுறை3:5 2098/1
சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுக பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே – திருமுறை3:5 2100/4
சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் – திருமுறை3:5 2112/2
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை3:5 2123/3
விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை3:5 2129/4
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை3:5 2166/4
புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியா கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை – திருமுறை3:5 2169/1
அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த – திருமுறை3:6 2192/1
பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால் – திருமுறை3:6 2192/2
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால் – திருமுறை3:6 2192/3
தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை3:6 2192/4
சோதனையாயினும் சோதனை யா சிற்சுக பொருளே – திருமுறை3:6 2362/4
துரிய பொருளே அணி ஆரூர் சோதி மணி நீ தூய அருள் – திருமுறை3:10 2463/3
பாடுவார்க்கு அளிக்கும் பரம்பர பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து – திருமுறை3:16 2495/3
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – திருமுறை3:18 2501/7,8
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – திருமுறை3:19 2503/2,3
சுத்த சற்குண தெள் அமுது எழு கடலே சுக பரிபூரண பொருளே
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2525/3,4
வயன் தரு நிமல நித்திய பொருளே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2536/4
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே – திருமுறை3:23 2537/3
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2540/3,4
உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே – திருமுறை4:10 2663/1
நந்தா மணியே நமச்சிவாய பொருளே
எந்தாய் என புகழவே – திருமுறை4:14 2725/3,4
எஞ்சல் இலா பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் – திருமுறை4:15 2746/3
பொன் மான் அம்பினை பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு – திருமுறை4:15 2762/3
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2794/4
படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2795/4
பொருளே தெருளே மாற்று அறியா பொன்னே மின்னே பூங்கிளியே – திருமுறை4:23 2811/2
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை5:1 3034/2,3
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே – திருமுறை5:1 3036/3
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை5:1 3043/3,4
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை5:1 3045/4
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை5:1 3049/2
புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியா புனித நிலை-தனில் இருக்க புரிந்த பரம் பொருளே
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/2,3
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை5:1 3053/4
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை5:1 3055/4
அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை5:1 3057/3,4
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை5:1 3058/3,4
தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே – திருமுறை5:2 3061/4
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
மன்றகத்து நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே வல்லவர் எல்லாம் வணங்கும் நல்ல பரம் பொருளே – திருமுறை5:2 3069/4
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே
ஆங்கார வண்ணம் அகன்றதை அறிந்து மகிழ்ந்தே அனுபவிக்கின்றேன் பொதுவில் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3075/3,4
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை5:2 3079/4
சுத்த உருவாய் சுத்த அரு ஆகி அழியா சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே – திருமுறை5:2 3080/4
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3085/4
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/3,4
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை5:2 3087/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4
ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே – திருமுறை5:2 3090/4
போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே
சூதாந்தம் அனைத்தினுக்கும் அப்பாற்பட்டு இருந்த துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருள்_குருவே – திருமுறை5:2 3091/3,4
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை5:2 3093/4
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே – திருமுறை5:2 3096/4
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே – திருமுறை5:2 3097/4
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3108/4
உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3111/4
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை5:2 3112/4
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை5:2 3113/4
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3118/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3122/4
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை5:2 3155/4
பொறியின் அறவோர் துதிக்க பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3157/4
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3158/4
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3159/4
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை5:3 3169/4
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே – திருமுறை6:1 3269/2
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 3298/4
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மை பரம் பொருளே – திருமுறை6:7 3339/4
திரிபு இலா பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் – திருமுறை6:13 3411/1
விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில் – திருமுறை6:13 3418/1
பரை தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே
தரை தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமை சங்கட பாவியால் வருந்தி – திருமுறை6:13 3420/1,2
எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில் – திருமுறை6:13 3431/1
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன் – திருமுறை6:13 3482/3
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின் – திருமுறை6:13 3536/2
ஆடக மணி பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே – திருமுறை6:15 3553/1,2
இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த இன்பமே என் பெரும் பொருளே
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே – திருமுறை6:15 3554/2,3
மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே
அன்னே அப்பா ஐயா அரசே அன்பே அறிவே அமுதே அழியா – திருமுறை6:18 3612/2,3
பொன்னே மணியே பொருளே அருளே பொது வாழ் புனிதா அபயம் அபயம் – திருமுறை6:18 3612/4
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3653/3,4
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:22 3655/2,3
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:22 3656/2,3
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/4
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:22 3664/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:22 3665/3
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:22 3669/1
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3675/4
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3681/4
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3682/4
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3683/4
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3684/4
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3687/3,4
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3690/3,4
பொது நடமிடுகின்ற புண்ணிய பொருளே புரை அறும் உளத்திடை பொருந்திய மருந்தே – திருமுறை6:23 3693/3
வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே – திருமுறை6:23 3701/2,3
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளங்கொள் சிற்சபை நடு விளங்கு மெய் பதியே – திருமுறை6:23 3704/2
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3707/4
ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:27 3751/3
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என் – திருமுறை6:37 3856/2
மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய் பெரும் பொருளே நான் – திருமுறை6:37 3861/2
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3872/4
புத்து எலாம் நீக்கி பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3873/4
புலை களவு அகற்றி எனக்குளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3874/4
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3875/4
பொன் புலம் அளித்த நல் புல கருத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3876/4
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3877/4
போல் உயிர்க்குயிராய் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3878/4
புல பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3879/4
புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3880/4
பொற்புறு பதியே அற்புத நிதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3881/4
பொன்மை சார் கனக பொதுவொடு ஞான பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3882/4
பூ இயல் அளித்த புனித சற்குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3883/4
பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3884/4
பொடி அணி கனக பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3885/4
பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3886/4
புத்தியின் தெளிவே புத்தமுது அளித்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3887/4
புத பெரு வரமே புகற்கு அரும் தரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3888/4
புலை தவிர்த்து எனையும் பொருள் என கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3889/4
பொய்ம்மையே பொறுத்து புகல் அளித்து அருளி பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3890/4
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3891/4
துணிவுறு சித்தாந்த பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே – திருமுறை6:42 3914/3
பொருளே இனி நின்றனை பாடி ஆடும் வண்ணம் புகலுகவே – திருமுறை6:54 4057/4
அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதி சிவமே அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவ பொருளே
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:57 4090/1,2
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4102/4
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:57 4104/1
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே – திருமுறை6:57 4109/2,3
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:57 4112/1,2
அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:57 4113/1,2
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே – திருமுறை6:57 4133/2,3
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளி பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4134/3,4
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:57 4145/2,3
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/2,3
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து – திருமுறை6:57 4147/2,3
வசை அறியா பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருள பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4148/3,4
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4162/4
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4165/4
அ சுகமும் அடை அறிவும் அடைந்தவரும் காட்டாது அது தானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4168/3,4
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே
ஒவ்விட சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4175/3,4
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4177/4
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:57 4180/2,3
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:57 4181/1
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:57 4182/2,3
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:57 4184/3
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:57 4187/3
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4187/3,4
உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே
விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே – திருமுறை6:62 4243/1,2
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே – திருமுறை6:62 4245/2
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4248/4
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/3,4
பொருளே சிற்சபை வாழ்வுறுகின்ற என் புண்ணியனே – திருமுறை6:64 4271/3
அன்பர் உளே இனிக்கின்ற தனி பொருளே
வானாய் கால் அனலாய் புனலாய் அதில் வாழ் புவியாய் – திருமுறை6:64 4274/2,3
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனி பொருளே
அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய் – திருமுறை6:81 4615/900,901
பொதுவினுள் நடிக்கும் பூரண பொருளே
இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய் – திருமுறை6:81 4615/902,903
உயலுற விளங்கும் ஒரு தனி பொருளே
அருவினுள் அருவாய் அரு அரு அருவாய் – திருமுறை6:81 4615/904,905
உருவினுள் விளங்கும் ஒரு பரம் பொருளே
அலகு_இலா சித்தாய் அது நிலை அதுவாய் – திருமுறை6:81 4615/906,907
உலகு எலாம் விளங்கும் ஒரு தனி பொருளே
பொருளினுள் பொருளாய் பொருள்-அது பொருளாய் – திருமுறை6:81 4615/908,909
ஒருமையின் விளங்கும் ஒரு தனி பொருளே
ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கு எழு – திருமுறை6:81 4615/910,911
ஆட்டுற விளங்கும் அருள் பெரும் பொருளே
அறிவுறு சித்திகள் அனந்த கோடிகளும் – திருமுறை6:81 4615/914,915
பிறிவு அற விளக்கும் பெரும் தனி பொருளே
வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க – திருமுறை6:81 4615/916,917
ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே
பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க – திருமுறை6:81 4615/918,919
உற்று அருளாடல் செய் ஒரு தனி பொருளே
பரத்தினில் பரமே பரத்தின் மேல் பரமே – திருமுறை6:81 4615/920,921
என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே
என் பெரும் திறலே என் பெரும் செயலே – திருமுறை6:81 4615/1435,1436
ஆராலும் அறிந்துகொளற்கு அரிய பெரும் பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4636/1
ஓதி எந்த வகையாலும் உணர்ந்துகொளற்கு அரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒரு பொருளே
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:84 4637/2,3
அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4639/1
மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே – திருமுறை6:84 4643/4
இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே
வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4655/3,4
சுண்ண பொன் நீற்று ஒளி ஓங்கிய சோதி சுக பொருளே
எண்ண பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் – திருமுறை6:94 4738/2,3
ஆரணமே ஆகமமே ஆரண ஆகமத்தின் அரும் பொருளே அரும் பொருளின் அனுபவமே அறிவே – திருமுறை6:96 4758/1
பெண்ணே பொருளே என சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று – திருமுறை6:98 4791/1
பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்பரே – திருமுறை6:112 5054/4
இன்பு உடை பொருளே இன் சுவை கனியே – திருமுறை6:116 5225/1
நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே – திருமுறை6:117 5226/2
புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே
நரையாத வரமே நடியாத நடமே நடராஜ நிதியே நடராஜ நிதியே – திருமுறை6:117 5227/1,2
பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே – திருமுறை6:117 5232/1
அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே – திருமுறை6:117 5233/1
புரை அறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே – திருமுறை6:117 5239/1
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே – திருமுறை6:118 5241/1
அணியே மணியே அருளே பொருளே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் – திருமுறை6:119 5252/2,3
உரையே பொருளே ஒளியே வெளியே – திருமுறை6:119 5253/2
தற்பரம் பொருளே வேத தலை நின்ற ஒளியே மோன – திருமுறை6:125 5308/1
அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே – திருமுறை6:125 5389/4
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே
பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:125 5437/2,3
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான் – திருமுறை6:125 5448/2
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே
பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:127 5468/3,4
பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:128 5479/4
பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5580/3,4

மேல்


பொருளை (45)

விரும்பும் மா தவத்தோர் உள்ளகத்து ஒளிரும் விளக்கினை அளக்க அரும் பொருளை
கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலை – திருமுறை1:38 414/2,3
தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலா தற்பரம் பொருளை
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 802/3,4
நல்ல வாழ்வினை நான்மறை பொருளை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 814/4
அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலா திறத்தை – திருமுறை2:23 815/1
உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தம பொருளை
தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவை சிவ தருமத்தின் பயனை – திருமுறை2:23 816/1,2
பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளை பேசற்கொண்ணா – திருமுறை2:26 853/1
கொள்ளும் பொருளை நெஞ்சே கூறு – திருமுறை2:65 1292/4
புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே – திருமுறை2:83 1582/3
என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில் – திருமுறை3:3 1965/604
வீடு என்ற சொல் பொருளை விண்டிலையே நாடு ஒன்றும் – திருமுறை3:3 1965/852
தம் பொருளை கண்டே சதானந்த வீட்டினிடை – திருமுறை3:3 1965/1383
ஊனம் அறியார் உளத்து ஒளிரும் ஒளியை ஒளிக்கும் ஒரு பொருளை
ஞான_மலையை பழமலை மேல் நண்ணி விளங்க கண்டேனே – திருமுறை3:13 2475/3,4
பொன்னை உடையார் மிகும் கல்வி பொருளை உடையார் இவர் முன்னே – திருமுறை4:15 2750/1
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை4:15 2774/4
தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை
ஆழ நினைத்திடில் அடியேன் அரும் கரணம் கரைந்துகரைந்து – திருமுறை5:11 3251/2,3
பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன் பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன் – திருமுறை6:5 3312/3
பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளை பெற்றனன் பேசுவது என்னே – திருமுறை6:12 3395/4
குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே – திருமுறை6:12 3396/3
மருளும் அ பொருளை சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால் – திருமுறை6:13 3454/3
ஒருவும் அ பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய் – திருமுறை6:13 3455/4
அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன் – திருமுறை6:15 3572/2
இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விட கொடியருக்கு ஈந்தேன் – திருமுறை6:15 3572/3
ஐவகை இ உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் அருள் சோதி பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3804/4
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:33 3818/2
புணர்ந்து எனை கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணிய பயனை – திருமுறை6:46 3957/2
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவை – திருமுறை6:46 3962/2,3
இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை
சதம் தரும் சச்சிதானந்த நிறைவை சாமியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3969/3,4
தத்துவாதீத தனி பெரும் பொருளை சமரச சத்திய பொருளை – திருமுறை6:46 3971/2
தத்துவாதீத தனி பெரும் பொருளை சமரச சத்திய பொருளை
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:46 3971/2,3
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை – திருமுறை6:49 4009/1
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:49 4009/1,2
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:49 4009/2
தோய்தரல் இல்லாத தனி சுயம் சோதி பொருளை சுத்த சிவ மயமான சுகாதீத பொருளை – திருமுறை6:49 4009/3
தோய்தரல் இல்லாத தனி சுயம் சோதி பொருளை சுத்த சிவ மயமான சுகாதீத பொருளை
காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4009/3,4
காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4009/4
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:49 4013/1,2
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும் – திருமுறை6:57 4179/1,2
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:83 4630/2
பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியை பூரணமாம் பெரும் பொருளை புனிதம்-தன்னை – திருமுறை6:87 4669/1
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்ப பொருளை என்றன் – திருமுறை6:87 4673/3
அள்ள குறையா வள்ளல் பொருளை அம்பல சோதியை எம் பெரு வாழ்வை – திருமுறை6:125 5316/3
கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம் – திருமுறை6:125 5347/2
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:128 5483/2,3
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:134 5581/3
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:134 5603/2

மேல்


பொருளையும் (2)

என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:87 4672/1
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை – திருமுறை6:87 4672/2

மேல்


பொருளோ (1)

பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னை புணர்ந்திட விரும்பினேன் என்றாள் – திருமுறை6:58 4193/1

மேல்


பொருளோர் (1)

பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிது அன்றே – திருமுறை2:1 574/4

மேல்


பொல்லவன் (1)

பொல்லார்க்கு எல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்த புணர்ப்பதனால் – திருமுறை2:1 571/2

மேல்


பொல்லா (34)

பொல்லா பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே – திருமுறை1:5 90/3
வாய்க்கும் உனது அருள் என்றே அந்தோ நாளும் வழிபார்த்து இங்கு இளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை1:6 98/1,2
பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு – திருமுறை1:7 106/1
வாழாத வண்ணம் எனை கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ – திருமுறை1:7 117/1
நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையை சற்றும் – திருமுறை1:22 296/1
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை1:22 298/3
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் – திருமுறை1:25 324/1
மாழை மேனியன் வழுத்து மாணிக்கமே வாழ்த்துவாரவர் பொல்லா
ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தம சுக வாழ்வே – திருமுறை1:39 422/3,4
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா
வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி – திருமுறை1:52 567/1,2
வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா
ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:7 642/1,2
கொம்பரை பொல்லா கோளரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 902/4
கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லா கூரை-தனை – திருமுறை2:33 927/1
விரும்பேன் அடியார் அடி_தொண்டில் மேவேன் பொல்லா விடம் அனைய – திருமுறை2:34 932/2
மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண் – திருமுறை2:44 1064/1
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே – திருமுறை2:47 1089/1,2
சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லா சூகரம் என மலம் துய்த்தேன் – திருமுறை2:47 1097/2
சீல வாழ்வு அடையும் செல்வம் இ பொல்லா சிறியனும் பெறுகுவதேயோ – திருமுறை2:52 1145/2
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா
இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1373/3,4
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:73 1376/3
பொல்லா விரதத்தை போற்றி உவந்து உண்பது அல்லால் – திருமுறை3:2 1962/587
பொல்லா புலையரை போல் புண்ணியரை வன் மதத்தால் – திருமுறை3:2 1962/625
கோடு ஏறும் பொல்லா குரங்கு எனவே பொய் உலக – திருமுறை3:2 1962/791
முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற – திருமுறை3:3 1965/598
என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் – திருமுறை3:3 1965/782
கண்டம் இது பொல்லா கடு நோய் எனும் குமரகண்டம் – திருமுறை3:3 1965/905
பொல்லா வலக்காரர் பொய் உகவேல் புல் ஆக – திருமுறை3:3 1965/1274
பொல்லா வாழ்க்கை துயரம் எனும் புணரி பெருக்கில் வீழ்ந்து அழுந்தி – திருமுறை4:15 2749/1
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான – திருமுறை5:12 3266/3
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன் – திருமுறை6:3 3285/1
புலை தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லா
கொலை தொழில் புரிவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3290/3,4
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லா
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாப – திருமுறை6:3 3292/2,3
நலத்திடை ஓர் அணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன் பேய்க்கும் மிக இழிந்தேன் – திருமுறை6:4 3293/3
போது-தான் வீணே போக்கி புலையனேன் புரிந்த பொல்லா
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ – திருமுறை6:21 3642/1,2
அகங்காரம் எனும் பொல்லா அடவாதி_பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்து முடுக்கின்றாய் – திருமுறை6:102 4841/1

மேல்


பொல்லா_காலம் (1)

என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் – திருமுறை3:3 1965/782

மேல்


பொல்லாத (14)

பொல்லாத பாவி என எண்ணி என்னை புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே – திருமுறை1:7 119/2
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 297/4
பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடி புலம்புகின்றேன் – திருமுறை1:25 320/1
பொல்லாத நெஞ்ச புலையனேன் இ உலகில் – திருமுறை2:16 727/2
எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத
களியேன் கொடும் காம கல்_மனத்தேன் நன்மை இலா – திருமுறை2:63 1254/1,2
பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னை புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ – திருமுறை2:101 1946/3
செல்லாது வைக்கின்ற சித்தன் எவன் பொல்லாத
வெம் பாம்பை மேல் அணிந்து ஓர் வெம் புற்றின் உள் இருந்தே – திருமுறை3:3 1965/132,133
சொல்லாது போய் மயக்கம் தோய்கின்றாய் பொல்லாத
அஞ்சு அருந்து என்றால் அமுதின் ஆர்கின்றாய் விட்டிடு என்றால் – திருமுறை3:3 1965/542,543
கொல்லா நலம் சிறிதும் கொண்டிலையே பொல்லாத
வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண் – திருமுறை3:3 1965/880,881
குட்டம் உற கை_கால் குறுக்கும் இது பொல்லாத
குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை – திருமுறை3:3 1965/907,908
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும் – திருமுறை3:6 2277/2
பொல்லாத சூர் கிளையை தடிந்து அமரர் படும் துயர புன்மை நீக்கும் – திருமுறை3:21 2510/1
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2
பொல்லாத பாவி புலையேன் பிழையை பொறுத்து அருள்வாய் – திருமுறை4:11 2687/2

மேல்


பொல்லாது (1)

காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை4:3 2596/2

மேல்


பொல்லாமை (1)

பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே – திருமுறை6:91 4712/4

மேல்


பொல்லார் (1)

பொல்லார் புரம் எரித்த புண்ணியனே பொய் மறுத்த – திருமுறை2:59 1215/2

மேல்


பொல்லார்க்கு (1)

பொல்லார்க்கு எல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்த புணர்ப்பதனால் – திருமுறை2:1 571/2

மேல்


பொல்லார்க்கும் (1)

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே – திருமுறை6:57 4128/3

மேல்


பொல்லேன் (4)

நம்பாத கொடியேன் நல்லோரை கண்டால் நாணிலேன் நடுங்கிலேன் நாயின் பொல்லேன்
எம் பாதகத்தை எடுத்து யார்க்கு சொல்வேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 299/3,4
பொல்லேன் பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறை சிறிதும் – திருமுறை3:7 2405/2
நள் உணர்வேன் சிறிதேனும் நலம் அறியேன் வெறித்து உழலும் நாயின் பொல்லேன்
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை4:15 2743/2,3
எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனை கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளி – திருமுறை5:7 3203/3

மேல்


பொல்லேனே (1)

புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே – திருமுறை1:37 401/4

மேல்


பொலம் (1)

பொங்கு மணி கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர் – திருமுறை3:2 1962/513

மேல்


பொலன் (1)

பொருந்தார் கொன்றை பொலன் பூம் தார் புனைந்தார் தம்மை புகழ்ந்தார்-கண் – திருமுறை2:82 1565/2

மேல்


பொலா (4)

வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே – திருமுறை2:27 867/4
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3450/2
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை – திருமுறை6:46 3955/2
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:51 4026/4

மேல்


பொலி (4)

தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார் – திருமுறை1:41 447/1
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:40 1025/3
புன்னை இதழி பொலி சடையார் போக யோகம் புரிந்து_உடையார் – திருமுறை2:90 1670/1
பொன் பொலி மேனி கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் – திருமுறை3:16 2491/2

மேல்


பொலிகின்ற (1)

பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கி பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி – திருமுறை3:5 2105/2

மேல்


பொலிந்த (2)

பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோன புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே – திருமுறை3:5 2097/2
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை3:5 2098/4

மேல்


பொலிந்தது (2)

பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்தி பூவையர் புணர்ந்திட போந்தார் – திருமுறை6:27 3758/3
புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞான பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர் – திருமுறை6:106 4889/1

மேல்


பொலிந்து (3)

செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1241/4
பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் – திருமுறை3:5 2092/1
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே – திருமுறை6:112 5014/3

மேல்


பொலிந்தே (2)

திருப்புன்கூர் மேவும் சிவனே உரு பொலிந்தே
ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திருநீடூர் – திருமுறை3:2 1962/42,43
புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய் பொலிந்தே
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் – திருமுறை6:93 4734/1,2

மேல்


பொலிந்தோனே (1)

பொங்கு அரா திங்கள் பொலிந்தோனே வெம் கரா – திருமுறை4:14 2717/2

மேல்


பொலிய (1)

ஏர் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர் பொலிய
பண்டு ஈச்சுரன் இ பதியே விழைந்தது எனும் – திருமுறை3:2 1962/464,465

மேல்


பொலியும் (7)

கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:6 627/4
பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா – திருமுறை2:28 877/3
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை2:86 1611/3
தெட்டில் பொலியும் விழியாய் நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1611/4
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை2:98 1813/3
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை2:98 1911/3
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய் – திருமுறை6:137 5652/3

மேல்


பொலிவு (1)

பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே – திருமுறை6:86 4658/2

மேல்


பொலிவுற்று (1)

பொன் ஆர் மலை போல் பொலிவுற்று அசையாமல் – திருமுறை3:3 1965/1

மேல்


பொலிவுற (1)

பொலிவுற கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 3472/3

மேல்


பொலிவே (1)

போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான – திருமுறை3:5 2101/2

மேல்


பொலிவேன் (1)

பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதானந்த கடல் ஆடி – திருமுறை3:10 2464/1

மேல்


பொலிவேனே (1)

புரிய பெறுவேன் எனில் அவர் போல் யானும் சுகத்தில் பொலிவேனே – திருமுறை3:10 2463/4

மேல்


பொழி (16)

தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார் – திருமுறை1:41 447/1
கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே – திருமுறை2:47 1095/1
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ – திருமுறை2:47 1095/2
நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே – திருமுறை2:47 1095/4
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை3:5 2082/4
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் – திருமுறை3:18 2501/29
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3689/4
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3697/4
வயங்கிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1520
மன்னிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1522
வளம் கொள கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1524
மலர்ந்திட கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1526
வாய்மையால் கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1528
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:125 5356/1

மேல்


பொழிகின்ற (3)

நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை1:1 28/1
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் – திருமுறை3:5 2070/3
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:22 3684/1

மேல்


பொழிதரு (1)

பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:23 816/3

மேல்


பொழிதரும் (1)

கொழிதரும் அருவி பொழிதரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 396/4

மேல்


பொழிந்து (4)

கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை3:5 2149/3
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 3641/2
அண்ட புறப்புற அமுதம் பொழிந்து உயிர் – திருமுறை6:81 4615/747
மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே – திருமுறை6:81 4615/1036

மேல்


பொழிய (1)

பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:73 1376/3

மேல்


பொழியா (2)

பொழியா புயலே_அனையார்-பால் புகுவித்தனையே முறையேயோ – திருமுறை4:15 2756/3
பொழியா மறையின் முதலே நுதல் ஏய் – திருமுறை4:15 2768/3

மேல்


பொழியாது (1)

பொற்றை தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய் புத்தமுதம் – திருமுறை2:98 1901/3

மேல்


பொழியினும் (1)

காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3

மேல்


பொழியும் (3)

வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர் கா வனம் சூழ் ஒற்றியினார் – திருமுறை2:79 1541/1
அம் மதுர தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து உலகர் – திருமுறை3:2 1962/535
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை3:5 2115/2

மேல்


பொழில் (96)

மேல் தேன் பெருகு பொழில் தணிகாசல வேலவனே – திருமுறை1:3 51/4
தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே – திருமுறை1:4 74/4
சேண் தேன் அலரும் பொழில் தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 89/4
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 90/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 91/4
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 103/4
தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 115/4
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 118/4
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 129/4
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 131/4
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 132/4
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 133/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 137/4
தா அரும் பொழில் தணிகை அம் கடவுளே சரவணபவ கோவே – திருமுறை1:9 149/4
தண்ணின் நீள் பொழில் தணிகை அப்பனே – திருமுறை1:10 158/4
தள்ள அரும் பொழில் தணிகை வெற்பனே – திருமுறை1:10 160/4
சாதி வான் பொழில் தணிகை நாதனே – திருமுறை1:10 165/3
தட பெரும் பொழில் தணிகை தேவனே – திருமுறை1:10 167/2
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 193/4
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 217/2
கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலை கோவை நினையாது எனை நரகில் – திருமுறை1:17 250/1
மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே – திருமுறை1:18 252/3
மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச்சை – திருமுறை1:18 258/3
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை1:19 262/3
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை1:22 295/3
செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 297/2
மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை1:27 341/4
தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே – திருமுறை1:27 345/4
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை1:30 358/3
மன்றல் அம் பொழில் சூழ் தணிகை அம் பொருப்பில் வந்து அமர்ந்து அருள்செயும் மணியே – திருமுறை1:35 380/4
விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை1:35 383/4
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை1:37 409/3
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை1:46 490/4
ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே – திருமுறை2:7 634/4
மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 661/2
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின் – திருமுறை2:15 713/3
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 804/2
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 805/2
செல் அவாவிய பொழில் திருவொற்றி தேனை தில்லை சிற்றம்பலத்து ஆடும் – திருமுறை2:23 814/3
விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே – திருமுறை2:27 864/4
தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்து தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து – திருமுறை2:30 891/3
தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:35 948/4
உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 951/3
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1071/4
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1138/4
செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1153/4
தென் இசை பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1155/4
நரந்தம் ஆர் பொழில் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1175/4
சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1183/4
மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1193/4
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1195/4
மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1201/4
அம்_வண்ணத்தானை அணி பொழில் சூழ் ஒற்றியூர் – திருமுறை2:65 1282/3
வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர் – திருமுறை2:65 1291/3
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே – திருமுறை2:72 1362/3
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1364/3
ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க – திருமுறை2:75 1416/2
செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே – திருமுறை2:75 1437/3
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1465/4
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1466/4
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1494/1
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி – திருமுறை2:77 1499/1
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் – திருமுறை2:79 1525/1
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி – திருமுறை2:80 1546/2
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோல பவனி என்றார் நான் – திருமுறை2:80 1548/2
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை2:80 1551/3
வண்டு அங்கு இசைக்கும் பொழில் ஒற்றி வதிவார் என்றன் மனை அடைந்தார் – திருமுறை2:81 1559/2
செல் வந்து உறழும் பொழில் ஒற்றி தெய்வ தலம் கொள் தியாகர் அவர் – திருமுறை2:84 1587/1
பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:87 1643/2
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1672/2
பொன் அம் சிலையால் புரம் எறித்தார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:91 1676/1
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் – திருமுறை2:91 1679/3
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை2:92 1692/1
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை2:94 1713/1
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – திருமுறை2:96 1738/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை2:96 1749/1
இரு மை அளவும் பொழில் ஒற்றி_இடத்தீர் முனிவர் இடர் அற நீர் – திருமுறை2:97 1762/1
துருமம் செழிக்கும் பொழில் ஒற்றி தோன்றால் இங்கு நீர் வந்த – திருமுறை2:98 1798/1
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை2:98 1807/1
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – திருமுறை2:98 1826/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை2:98 1837/1
கரு மை அளவும் பொழில் ஒற்றி கணத்தீர் முனிவர் கலக்கம் அற – திருமுறை2:98 1852/1
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச – திருமுறை2:98 1871/1
தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை – திருமுறை2:98 1889/1
காற்று அளி வள் பூ மணத்தை காட்டும் பொழில் கச்சி – திருமுறை3:2 1962/475
ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர் – திருமுறை3:2 1962/529
முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே துன்னு பொழில்
அம் மதுர தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து உலகர் – திருமுறை3:2 1962/534,535
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை3:5 2108/1
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2513/4
மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி – திருமுறை3:21 2514/1
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2517/4
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன் – திருமுறை4:39 3017/1
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே – திருமுறை5:2 3096/4
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3770/4

மேல்


பொழில்-கண் (2)

தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே – திருமுறை1:3 66/4
தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே – திருமுறை1:21 286/4

மேல்


பொழில்கள் (1)

சிலம் இலாஞ்சம் ஆதிய தரு பொழில்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1236/4

மேல்


பொழிலானானை (1)

இயலானை எழிலானை பொழிலானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3950/4

மேல்


பொழிலில் (2)

கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில்
கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும் – திருமுறை3:2 1962/70,71
சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும் – திருமுறை3:2 1962/171

மேல்


பொழிலின்-ண் (1)

மந்தாரம் சேர் பைம் பொழிலின்-ண் மயில் ஏறி – திருமுறை1:47 494/1

மேல்


பொழிலும் (2)

கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் – திருமுறை3:2 1962/305
போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர் – திருமுறை3:2 1962/351

மேல்


பொழிவித்து (2)

வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர் – திருமுறை6:81 4615/741
இன்புறு சத்தியால் எழில் மழை பொழிவித்து
அன்புற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/743,744

மேல்


பொழிற்குள் (1)

நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும் – திருமுறை3:2 1962/147

மேல்


பொழிற்படும் (1)

பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே – திருமுறை1:24 315/4

மேல்


பொழுதில் (4)

பூவின் அலங்கல் புயத்தில் எனை புல்லார் அந்தி பொழுதில் மதி – திருமுறை2:89 1661/3
வண் குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில் வந்து அறியான் இன்பம் ஒன்றும் தந்து அறியான் அவனும் – திருமுறை4:39 3022/3
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை5:9 3235/2
எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்தி – திருமுறை6:142 5789/2

மேல்


பொழுதினில் (1)

பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே – திருமுறை6:23 3695/3

மேல்


பொழுதினை (1)

குடக்கு சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார் – திருமுறை2:98 1793/2

மேல்


பொழுது (31)

பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று – திருமுறை1:51 540/1
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 804/2
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1028/4
பொழுது வணங்கும் இருள் மாலை பொழுது முடுகி புகுந்தது காண் – திருமுறை2:86 1617/3
பொழுது வணங்கும் இருள் மாலை பொழுது முடுகி புகுந்தது காண் – திருமுறை2:86 1617/3
வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள் – திருமுறை3:6 2184/1
போல் படும் பாடு நல்லோர் சொல கேட்கும் பொழுது மனம் – திருமுறை3:6 2195/2
அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு – திருமுறை4:35 2994/1
அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு – திருமுறை4:35 2995/1
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது
புத்தி எலாம் ஒன்றாகி புத்தமுதம் உண்டாற்போலும் இருப்பது அதற்கு மேலும் இருப்பதுவேல் – திருமுறை5:6 3193/2,3
கேட்ட பொழுது அங்கு இருந்த கீழ் பறவை சாதிகளும் – திருமுறை5:12 3266/2
போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியா – திருமுறை6:5 3304/1
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் – திருமுறை6:8 3350/3
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 3377/1
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே – திருமுறை6:13 3457/3
பொழுது விடிந்தது இனி சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே – திருமுறை6:17 3591/1
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே – திருமுறை6:17 3610/4
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:57 4093/2
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:57 4093/2
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/2
தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது – திருமுறை6:93 4727/2
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:93 4728/2
குலத்திலே சமய குழியிலே நரக குழியிலே குமைந்து வீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து – திருமுறை6:93 4729/1,2
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:102 4851/3
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:106 4885/1
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:106 4894/3
பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த – திருமுறை6:107 4896/1
சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கை சிறியவர் சிந்தை மாத்திரமோ – திருமுறை6:125 5334/1
போக்கு ஒழிந்தும் வரவு ஒழிந்தும் பூரணமாய் அதுவும் போன பொழுது உள்ளபடி புகலுவது எப்படியோ – திருமுறை6:127 5475/2
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றை தலைவர்-தமை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5692/1
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5693/1

மேல்


பொழுதும் (7)

ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி இருக்கின்றாய் இனி இ சிறு பொழுதும்
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:22 810/1,2
ஈர்ந்த நெஞ்சினார் இடம்-தனில் இருந்தே இடர்கொண்டாய் இனி இ சிறு பொழுதும்
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி – திருமுறை2:22 811/1,2
கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையை காத்திருக்கலை கடுகி இ பொழுதும்
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 812/1,2
உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இ பொழுதும்
குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி – திருமுறை2:22 813/1,2
கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கண பொழுதும்
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும் – திருமுறை3:6 2277/1,2
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை6:17 3601/4
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:83 4632/1

மேல்


பொழுதே (4)

கூடும் கருணை திரு_குறிப்பை இற்றை பொழுதே குறிப்பித்து – திருமுறை6:7 3342/1
வெப்பு ஆர் உள்ள கலக்கம் எலாம் இற்றை பொழுதே விலக்கி ஒழித்து – திருமுறை6:16 3590/1
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே – திருமுறை6:17 3610/4
இற்றை பொழுதே அருள் சோதி ஈக தருணம் இதுவாமே – திருமுறை6:125 5350/4

மேல்


பொழுதேனும் (3)

சென்ற நாளில் ஓர் இறை பொழுதேனும் சிந்தை ஓர் வகை தெளிந்ததன்று அது போய் – திருமுறை2:66 1303/1
என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறை பொழுதேனும்
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:67 1318/1,2
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறை பொழுதேனும் யான் மறவேன் – திருமுறை3:23 2539/2

மேல்


பொழுதையே (1)

கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவ பொழுதையே கழிப்பேன் – திருமுறை6:5 3307/2

மேல்


பொழுதோ (1)

அந்தி பொழுதோ வந்தது இனி அந்தோ மதியம் அனல் சொரியும் – திருமுறை2:86 1607/3

மேல்


பொள்ளல் (2)

பொள்ளல் குடத்தின் புலால் உடம்பை போற்றி வளர்த்து புலன் இழந்தே – திருமுறை2:33 926/1
பொள்ளல் பிழைகள் பொறுத்து – திருமுறை6:125 5327/4

மேல்


பொள்ளென (1)

பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை3:5 2154/4

மேல்


பொற்கிழி (4)

பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு என புகழ்ந்திட கேட்டு – திருமுறை2:11 681/1
காவலனே அன்று மாணிக்கு பொற்கிழி கட்டு அவிழ்த்த – திருமுறை2:58 1206/1
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு – திருமுறை3:4 2056/3
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை3:6 2224/2

மேல்


பொற்பகம் (1)

பொற்பகம் மேவிய நின் அருள் என் என்று போற்றுவதே – திருமுறை1:3 50/4

மேல்


பொற்பவை (1)

பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை4:3 2592/2

மேல்


பொற்பன் (1)

பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே – திருமுறை2:17 762/4

மேல்


பொற்பனே (1)

பொற்பனே திரு_போரி நாதனே – திருமுறை1:10 161/2

மேல்


பொற்பாம் (1)

கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே – திருமுறை4:33 2979/1

மேல்


பொற்பின் (2)

பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – திருமுறை3:8 2427/3
பொன் என்கோ மணி என்கோ புனித ஒளி திரள் என்கோ பொற்பின் ஓங்கும் – திருமுறை4:15 2773/1

மேல்


பொற்பு (14)

கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3
பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 196/2
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கை புனிதா போற்றி – திருமுறை2:102 1953/2
சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக – திருமுறை3:2 1962/652
நிற்பதாகார நிருவிகற்பாய் பொற்பு உடைய – திருமுறை3:3 1965/62
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும் – திருமுறை3:3 1965/622
பொற்பு அதிகம் என்று எண்ணி போற்றி ஒரு மூவர்களின் – திருமுறை3:3 1965/1327
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றி புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி – திருமுறை3:5 2125/2
பொற்பு அமர் கௌரி நின் போற்றி போற்றியே – திருமுறை3:26 2561/4
பொற்பு உறவே பொன்றா பொருள் அளிக்கும் என்று மன்றில் – திருமுறை4:30 2954/1
புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியை பொற்பு உற கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3976/4
பொதுவில் நடிக்கின்றவரே அணைய வாரீர் பொற்பு உடைய புண்ணியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4473/1
பொற்பு உற அளித்த புனித மந்திரமே – திருமுறை6:81 4615/1314
பொற்பு உடைய ஐங்கருவுக்கு ஆதார கரணம் புகன்ற அறு கோடி அவைக்கு ஆறு இலக்கம் அவற்றுக்கு – திருமுறை6:137 5652/1

மேல்


பொற்பு-அது (1)

பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 1140/2

மேல்


பொற்பு_இலாதவர்-பால் (1)

பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 196/2

மேல்


பொற்புற (2)

போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புத சுடரே – திருமுறை6:23 3691/2
பொருள் நிறை ஓங்க தெருள் நிலை விளங்க புண்ணியம் பொற்புற வயங்க – திருமுறை6:27 3757/3

மேல்


பொற்புறவே (1)

பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4

மேல்


பொற்புறு (1)

பொற்புறு பதியே அற்புத நிதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3881/4

மேல்


பொற்பே (5)

பொற்பே மெய் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே – திருமுறை2:75 1457/2
பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோன புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும் – திருமுறை3:5 2097/2,3
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை3:5 2122/2
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே – திருமுறை3:15 2489/3
பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:86 4658/2,3

மேல்


பொற்பொடு (1)

பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி – திருமுறை6:22 3651/2

மேல்


பொற்பொதுவும் (1)

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு – திருமுறை6:121 5265/1

மேல்


பொற்றாமரைக்கு (1)

தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ – திருமுறை2:52 1143/3

மேல்


பொற்றை (5)

பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 1173/2
பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:87 1643/2
பொற்றை மணி தோள் புயம் காட்டி போனார் என்னை புலம்பவைத்து – திருமுறை2:88 1650/2
பொற்றை தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது – திருமுறை2:98 1895/3
பொற்றை தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய் புத்தமுதம் – திருமுறை2:98 1901/3

மேல்


பொறா (2)

ஆஆ அனிச்சம் பொறா மலர் சிற்றடி ஆற்றும்-கொலோ – திருமுறை2:75 1430/2
பொன்_தாள் பொறா எம் புலம்பு – திருமுறை3:4 2017/4

மேல்


பொறாது (3)

தோயா குருளைகளின் துன்பம் பொறாது அன்று – திருமுறை3:2 1962/751
மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன் – திருமுறை3:6 2212/2
பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ – திருமுறை3:6 2249/1

மேல்


பொறாதுவிட்டால் (1)

முன்னம் பிழை பொறுத்தாய் இன்னம் பொறாதுவிட்டால்
முறையோ முறையோ முறையோ என்று அலறவும் – திருமுறை4:34 2989/1,2

மேல்


பொறாமை (1)

புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமை கண் புன் கண் வன் கண் – திருமுறை3:6 2311/3

மேல்


பொறி (18)

பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையை பாடுதல் ஒழிந்து நீர் பொறி போல் – திருமுறை2:28 873/1
பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக – திருமுறை2:35 950/2
பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் – திருமுறை2:51 1138/3
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை2:98 1861/3
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1868/2
அஞ்சும் பொறி அஞ்சும் அஞ்சு அறிவும் அஞ்சு எனும் ஓர் – திருமுறை3:3 1965/1360
கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை3:5 2157/3
தம் பொருவு_இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – திருமுறை3:21 2509/2
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3
பொறி ஆர் நின் நாமம் புகலுவதே அன்றி மற்றை – திருமுறை4:8 2650/3
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை5:2 3112/4
செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில் – திருமுறை5:9 3233/1
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:22 3670/1
பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றை புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்கு – திருமுறை6:57 4171/1
பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே – திருமுறை6:64 4267/1
பொறி புலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி – திருமுறை6:79 4559/4
கூ இசை பொறி எலாம் கும்மென கொட்டிட – திருமுறை6:81 4615/1462
புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே – திருமுறை6:102 4837/2

மேல்


பொறி-வாய் (1)

வாதை அஞ்சேல் பொறி-வாய் கலங்கேல் இறையும் மயங்கேல் – திருமுறை1:34 379/2

மேல்


பொறி_இலேன் (1)

பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக – திருமுறை2:35 950/2

மேல்


பொறிக்கு (1)

ஓர் ஐம்பொறியுரு ஜோதி பொறிக்கு
உள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி – திருமுறை6:79 4558/3,4

மேல்


பொறிகள் (1)

ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:49 4011/2

மேல்


பொறிகளால் (1)

போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின் – திருமுறை3:2 1962/819

மேல்


பொறிகளுக்கு (1)

என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை3:1 1960/121

மேல்


பொறித்த (1)

பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/3

மேல்


பொறித்ததை (1)

ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:142 5785/3

மேல்


பொறித்து (1)

பொறித்து உனை பதியா பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும் – திருமுறை6:13 3487/1

மேல்


பொறியவர்க்கும் (1)

அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்து துன்மார்க்கத்து அரசு செயும் கொடியேன் – திருமுறை6:4 3295/1

மேல்


பொறியாம் (1)

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:102 4838/1

மேல்


பொறியாய் (1)

பூதங்களாய் பொறியாய் புலனாகி புகல் கரண – திருமுறை2:75 1459/2

மேல்


பொறியால் (1)

கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால் – திருமுறை6:82 4619/1

மேல்


பொறியிலும் (1)

புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தை போக்கி வீண் போது போக்குறுவேன் – திருமுறை6:3 3286/2

மேல்


பொறியின் (3)

மிக மாறிய பொறியின் வழி மேவா நலம் மிகுவார் – திருமுறை1:30 362/2
விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான் – திருமுறை3:3 1965/1343
பொறியின் அறவோர் துதிக்க பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3157/4

மேல்


பொறியும் (1)

செறிவு இலாத பொறியும் மனமும் செறிந்து நிற்கவே – திருமுறை6:112 4992/3

மேல்


பொறியுறும் (1)

பொறியுறும் ஆன்ம தற்போதமும் போயிட – திருமுறை6:81 4615/1470

மேல்


பொறியேன் (1)

போகமே விழைந்தேன் புலை மன சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன்
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியா – திருமுறை6:8 3343/1,2

மேல்


பொறுக்க (16)

வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன் – திருமுறை1:5 89/1
வாழ்வேன் இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்க_மாட்டேனே – திருமுறை1:11 184/2
தரித்தாய் அடியேன் பிழை பொறுக்க தகும் காண் துன்பம் தமியேனை – திருமுறை2:1 573/3
புகழுமாறு அருளுக பொறுக்க பொய்மையே – திருமுறை2:5 622/4
புல் நிகரேன் குற்றம் பொறுக்க பொறுப்பு உனக்கே – திருமுறை2:16 737/3
கடியனேன் பிழை யாவையும் பொறுக்க கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா – திருமுறை2:40 1026/2
நாய் பிழையை நீ பொறுக்க ஞாயமும் உண்டு ஐயாவே – திருமுறை2:60 1231/2
பொறுக்க தகும் கண்டாய் மேல் நோற்ற – திருமுறை3:2 1962/780
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் – திருமுறை3:3 1965/720
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை3:5 2166/4
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை5:1 3032/3
அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே – திருமுறை6:17 3599/4
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் – திருமுறை6:19 3623/2
பொருள் மெய் பதியே இனி துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 3624/4
கோழை உலகு உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியை கொடுத்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3803/4
ஐவகை இ உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் அருள் சோதி பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3804/4

மேல்


பொறுக்க_மாட்டேன் (5)

வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன்
மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம் – திருமுறை1:5 89/1,2
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் – திருமுறை6:19 3623/2
பொருள் மெய் பதியே இனி துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 3624/4
கோழை உலகு உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியை கொடுத்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3803/4
ஐவகை இ உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் அருள் சோதி பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3804/4

மேல்


பொறுக்க_மாட்டேனே (1)

வாழ்வேன் இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்க_மாட்டேனே
ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே – திருமுறை1:11 184/2,3

மேல்


பொறுக்கல் (1)

அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான் – திருமுறை1:7 128/3

மேல்


பொறுக்கலேன் (3)

திடம் புரிந்து அருளி காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே – திருமுறை6:20 3632/4
தூக்கிய பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி பொறுக்கலேன் சிறிதும் – திருமுறை6:20 3633/3
போரிட முடியாது இனி துயரொடு நான் பொறுக்கலேன் அருள்க இப்போதே – திருமுறை6:36 3842/4

மேல்


பொறுக்கவே (1)

பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே – திருமுறை2:5 611/4

மேல்


பொறுக்காது (1)

பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு – திருமுறை3:2 1962/718

மேல்


பொறுக்கிய (1)

புலை விலை கடையில் தலை குனித்து அலைந்து பொறுக்கிய சுணங்கு_அனேன் புரத்தில் – திருமுறை6:8 3346/1

மேல்


பொறுக்கில் (1)

புல்_விலங்கும் இது செய்யா ஓகோ இந்த புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே அன்றோ – திருமுறை3:5 2147/4

மேல்


பொறுக்கிலன் (20)

பொய்யர்-தம் இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 191/2
பொய்யர்-தம் இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 191/2
புன்மையர்-இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 192/2
புன்மையர்-இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 192/2
பொருள் இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 193/2
பொருள் இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 193/2
புலையர்-தம்மிடம் இ புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 194/2
புலையர்-தம்மிடம் இ புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 194/2
புல்லர்-தம்மிடம் இ பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 195/2
புல்லர்-தம்மிடம் இ பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 195/2
பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 196/2
பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 196/2
புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 197/2
புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 197/2
போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 198/2
போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 198/2
புரிந்திடாதவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 199/2
புரிந்திடாதவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 199/2
புண்ணுறுமவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 200/2
புண்ணுறுமவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 200/2

மேல்


பொறுக்கிலேனே (1)

பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை3:5 2154/4

மேல்


பொறுக்கிலையேல் (1)

போதை கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையை பொறுக்கிலையேல்
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை4:10 2666/2,3

மேல்


பொறுக்கின்றேன் (1)

எல்லாம் பொறுக்கின்றேன் யான் – திருமுறை3:4 2018/4

மேல்


பொறுக்கினும் (2)

பொறுக்கினும் அன்றி என் பொய்மை நோக்கியே – திருமுறை2:5 612/1
பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின் – திருமுறை3:4 2017/3

மேல்


பொறுக்கும் (4)

சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:45 1076/1
ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா – திருமுறை3:3 1965/346
மழை பொறுக்கும் வடிவு_உடையோன் புகழ் – திருமுறை4:9 2660/3
தழை பொறுக்கும் சடை முடி தந்தையே – திருமுறை4:9 2660/4

மேல்


பொறுத்த (12)

இழை பொறுத்த முலையவர்க்கு ஏற்ற என் – திருமுறை4:9 2660/1
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே – திருமுறை5:1 3036/3
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை5:2 3076/4
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை5:2 3086/3
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3415/1
இ தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே – திருமுறை6:16 3585/1
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ – திருமுறை6:21 3641/3
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ – திருமுறை6:21 3642/2
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:50 4016/3
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:87 4670/3
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக்கு அரியது அரியதே – திருமுறை6:112 5009/2
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:125 5314/1

மேல்


பொறுத்தது (1)

அறிவு_இலேன் செய் குற்றம் அனைத்தும் பொறுத்தது அன்றியே – திருமுறை6:112 4992/1

மேல்


பொறுத்ததுவும் (1)

புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே – திருமுறை6:125 5443/3

மேல்


பொறுத்தமுறு (1)

மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற – திருமுறை3:5 2103/1

மேல்


பொறுத்தல் (2)

சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை4:38 3010/1
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4079/4

மேல்


பொறுத்தலே (1)

பொறுத்தலே அறியேன் மல புலை கூட்டை பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3362/4

மேல்


பொறுத்தனன் (2)

பொறுத்தலே அறியேன் மல புலை கூட்டை பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3362/4
பல் மாலை தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனை பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே – திருமுறை6:142 5792/4

மேல்


பொறுத்தனை (2)

எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால் – திருமுறை6:88 4678/1
பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே – திருமுறை6:91 4712/4

மேல்


பொறுத்தாய் (2)

முன்னம் பிழை பொறுத்தாய் இன்னம் பொறாதுவிட்டால் – திருமுறை4:34 2989/1
அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதி – திருமுறை6:17 3608/1

மேல்


பொறுத்தார் (1)

மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1408/4

மேல்


பொறுத்தால் (1)

பேதையேன் செய்த பிழை பொறுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1228/4

மேல்


பொறுத்தாலும் (1)

பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ – திருமுறை3:6 2249/1

மேல்


பொறுத்தாள் (5)

தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே – திருமுறை2:75 1408/2
பொறுத்தாள் அ தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான் – திருமுறை3:4 2034/3
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை5:6 3199/1
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள்
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:59 4200/1,2
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:60 4223/3

மேல்


பொறுத்தான் (2)

அனம்_பொறுத்தான் புகழ் ஒற்றி நின் நாயகன் அம் குமிழி – திருமுறை2:75 1408/1
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றி சேர்ந்த நின் போல் – திருமுறை2:75 1408/3

மேல்


பொறுத்திட (2)

பேயனேன் பெரும் பிழை பொறுத்திட
தாய நின் கடன் தணிகை_வாணனே – திருமுறை1:10 177/3,4
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3799/4

மேல்


பொறுத்திட_மாட்டேன் (1)

அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3799/4

மேல்


பொறுத்திடல் (3)

போற்றேன்எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம் – திருமுறை1:3 51/1
அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான் – திருமுறை1:7 128/3
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை1:48 516/1

மேல்


பொறுத்திடவும் (1)

புகழ்ந்தார்-தம்மை பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே – திருமுறை6:17 3599/2

மேல்


பொறுத்திடில் (1)

பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில்
சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே – திருமுறை1:10 164/3,4

மேல்


பொறுத்திடுதல் (1)

ஏது செய்குவனேனும் என்றனை ஈன்ற நீ பொறுத்திடுதல் அல்லதை – திருமுறை1:8 137/1

மேல்


பொறுத்திலையேல் (1)

பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ – திருமுறை6:36 3845/2,3

மேல்


பொறுத்தீர் (1)

பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர்
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/1,2

மேல்


பொறுத்து (109)

புண்ணியா நின் அருளை இன்னும் காணேன் பொறுத்து முடியேன் துயரம் புகல்வது என்னே – திருமுறை1:7 115/2
கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை1:7 123/2
புண்ணினேன் பிழை பொறுத்து கோடியால் – திருமுறை1:10 158/3
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் – திருமுறை1:12 196/3
புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த – திருமுறை2:1 580/3
புலத்தே இழிதகையேன் பிழை யாவும் பொறுத்து அருளே – திருமுறை2:2 583/4
நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ – திருமுறை2:2 586/1
எளியேன் இழைத்த பெரும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு இன்பு அளித்தாய் – திருமுறை2:3 593/1
எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது – திருமுறை2:3 595/1
வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து
ஒல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே – திருமுறை2:5 616/3,4
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்து
தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன் – திருமுறை2:6 628/2,3
பேசிடாத பிழை பொறுத்து ஆள்வையே – திருமுறை2:10 672/4
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:44 1061/2
தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:44 1066/2
கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனை குறுகிய குறும்பர் – திருமுறை2:57 1193/2
நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய் – திருமுறை2:61 1236/2
தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனை தாங்கிக்கொள்வாய் – திருமுறை2:62 1250/3
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே – திருமுறை2:75 1387/3
சேய் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக என செப்புவள் இ – திருமுறை2:75 1414/1
நாய் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின் – திருமுறை2:75 1414/2
போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய் – திருமுறை2:75 1426/1
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடை பூ_மாது – திருமுறை2:75 1449/3
அடியேன் மிசை எ பிழை இருந்தாலும் அவை பொறுத்து
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை – திருமுறை2:75 1455/1,2
புன் சொல் செவிகள் புக துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன் – திருமுறை2:86 1610/3
நாளும் பொறுத்து அருளும் நற்றாய் காண் மூளுகின்ற – திருமுறை3:3 1965/356
இ பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என் – திருமுறை3:4 2069/1
அடிமைசெய புகுந்திடும் எம்_போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன் – திருமுறை3:5 2152/1
அடியனேன் பிழை அனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட அருள்_கடலே மன்று ஓங்கும் அரசே இ நாள் – திருமுறை3:5 2164/1
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை3:5 2164/3
உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றி – திருமுறை3:6 2226/2
பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே – திருமுறை3:6 2391/4
பொய் வாய் விடா இ புலையேன் பிழையை பொறுத்து அருள் நீ – திருமுறை3:7 2410/3
இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் – திருமுறை3:16 2493/3
பாடுவார்க்கு அளிக்கும் பரம்பர பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து
நாடுவார் புகழும் நின் திரு_கோயில் நண்ணுமா எனக்கு இவண் அருளே – திருமுறை3:16 2495/3,4
ஏது செய்திடினும் பொறுத்து அருள் புரியும் என் உயிர்க்கு ஒரு பெரும் துணையே – திருமுறை3:16 2499/1
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – திருமுறை3:18 2501/25
ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும் – திருமுறை3:24 2544/2,3
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி – திருமுறை4:2 2586/3
அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி – திருமுறை4:2 2589/1
நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி – திருமுறை4:2 2590/1
பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள் – திருமுறை4:6 2626/1
தீது முற்றும் நாளும் செயினும் பொறுத்து அருளும் – திருமுறை4:7 2637/1
பொய்யனேன் பிழை யாவும் பொறுத்து அருள் – திருமுறை4:9 2652/1
மூடனேன் பிழை முற்றும் பொறுத்து உனை – திருமுறை4:9 2661/1
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்து கருணை புரியாதேல் – திருமுறை4:10 2671/2
போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய் – திருமுறை4:11 2686/3
பொல்லாத பாவி புலையேன் பிழையை பொறுத்து அருள்வாய் – திருமுறை4:11 2687/2
புண்ணுடையாரின் புலம்புகின்றேனை பொறுத்து அருள் முக்கண்_உடையாய் – திருமுறை4:11 2688/3
ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன் – திருமுறை4:11 2691/3
நைவேன் பிழை யாவும் பொறுத்து அருள் நல்குவாயேல் – திருமுறை4:13 2708/2
அடியனேன் பிழை அனைத்தையும் பொறுத்து உன் அன்பர்-தங்களோடு இன்புற அருள்வாய் – திருமுறை4:18 2795/3
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3007/1
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும் – திருமுறை4:38 3009/1
பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் – திருமுறை5:1 3037/1
மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள் – திருமுறை5:4 3173/1
அருள்_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3180/1,2
அன்பு_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3181/1,2
ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3182/1,2
ஆர்_அமுதே அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3183/1,2
அற்புத நின் அருள் அருமை அறியேன் நான் சிறிதும் அறியாதே மறுத்த பிழை ஆயிரமும் பொறுத்து
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3184/1,2
ஆண்டவ நின் அருள் அருமை அறியாதே திரிந்தேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை5:5 3185/1,2
அரசே நின் திரு_அருளின் அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3186/1,2
ஐயா நின் அருள் பெருமை அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3187/1,2
அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் – திருமுறை5:5 3188/1,2
அம்மான் நின் அருள் சத்தி அருமை ஒன்றும் அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3189/1,2
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை5:8 3216/2
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா – திருமுறை5:8 3217/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா – திருமுறை5:8 3219/2
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை5:8 3220/2
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே – திருமுறை5:8 3221/2
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே – திருமுறை5:8 3222/2
புற படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரை புணருவித்த புனிதா – திருமுறை5:8 3223/2
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை5:8 3224/2
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான் – திருமுறை5:8 3225/2
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி – திருமுறை6:13 3416/1
வைப்பில் வேறு ஒருவர் வைதிட கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் – திருமுறை6:13 3521/2
பொழுது விடிந்தது இனி சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே – திருமுறை6:17 3591/1
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே – திருமுறை6:17 3603/2
பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 3644/2
ஆயினும் பொறுத்து ஆட்கொண்டாய் அம்பலத்து அரசே என்றன் – திருமுறை6:21 3645/2
வரை கடந்து அடியேன் செய்த வன்_பிழை பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 3647/1
வன் செயல் பொறுத்து ஆட்கொண்ட வள்ளலே அடியனேன்-தன் – திருமுறை6:21 3649/1
பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த – திருமுறை6:26 3730/2
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:27 3741/4
நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம் – திருமுறை6:29 3773/3
என் பிழை அனைத்தும் பொறுத்து அருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே – திருமுறை6:39 3886/1
பொய்ம்மையே பொறுத்து புகல் அளித்து அருளி பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3890/4
புல் நிகர் இல்லா புலையனேன் பிழைகள் பொறுத்து அருள் பூரண வடிவாய் – திருமுறை6:48 3996/3
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:48 4001/3
பேயனேன் பிழையை பொறுத்து அருள் புரிந்த பெருந்தகை பெரும் பதி என்கோ – திருமுறை6:51 4028/2
புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:57 4151/2
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள் – திருமுறை6:58 4190/3
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:60 4223/3
அன்பர் செயும் பிழை ஆயிரமும் பொறுத்து
இன்பம் அளிக்குநம் ஈசர் பதத்திற்கே – திருமுறை6:69 4344/1,2
பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை – திருமுறை6:81 4615/1035
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:83 4628/3
வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4655/4
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை – திருமுறை6:87 4669/2
பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே – திருமுறை6:95 4755/4
போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே – திருமுறை6:96 4763/2
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவை பல நாளும் – திருமுறை6:98 4778/2
புலையை தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா – திருமுறை6:98 4786/1
பொய் அடியேன் குற்றம் பொறுத்து அருளி வையத்து – திருமுறை6:101 4826/2
அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்து உள் அமர்ந்த அமுதனே – திருமுறை6:112 5045/2
முற்றவும் பொறுத்து அருள் முனிந்திடேல் இன்றே – திருமுறை6:125 5309/2
பொள்ளல் பிழைகள் பொறுத்து – திருமுறை6:125 5327/4
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:126 5461/2
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:134 5597/1

மேல்


பொறுத்துக்கொண்டு (2)

பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின்றன்னுடை – திருமுறை2:5 621/2
குற்றம் பல பொறுத்துக்கொண்டு – திருமுறை6:40 3898/4

மேல்


பொறுத்தே (2)

மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:33 3817/1
அலந்த சிறியேன் பிழை பொறுத்தே அருள் ஆர்_அமுதம் அளித்து இங்கே – திருமுறை6:98 4789/2

மேல்


பொறுத்தேன் (1)

ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன்
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1608/3,4

மேல்


பொறுப்பது (5)

பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக – திருமுறை2:35 950/2
தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றி – திருமுறை3:3 1965/401
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை3:5 2166/3
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – திருமுறை4:4 2604/2
பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும் – திருமுறை4:9 2660/2

மேல்


பொறுப்பதும் (1)

பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக – திருமுறை2:35 950/2

மேல்


பொறுப்பவர் (1)

யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:36 3845/1

மேல்


பொறுப்பள் (1)

பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின் – திருமுறை3:4 2017/3

மேல்


பொறுப்பாய் (1)

புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – திருமுறை2:101 1941/3

மேல்


பொறுப்பாயேல் (1)

அன்பு இலாத இ பாவியேன் செய் பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ – திருமுறை1:15 224/2,3

மேல்


பொறுப்பாள் (2)

சேய் பிழையை தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ – திருமுறை2:60 1231/1
தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே – திருமுறை4:11 2691/2

மேல்


பொறுப்பாள்_அல (1)

தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே – திருமுறை4:11 2691/2

மேல்


பொறுப்பான் (1)

யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் – திருமுறை2:45 1071/1

மேல்


பொறுப்பு (3)

புல் நிகரேன் குற்றம் பொறுக்க பொறுப்பு உனக்கே – திருமுறை2:16 737/3
பொறுத்தாள் அ தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான் – திருமுறை3:4 2034/3
இறையும் பொறுப்பு அரிது என் உயிர்_நாதரே – திருமுறை6:70 4381/1

மேல்


பொறுப்பு_உடையோய் (1)

பொறுத்தாள் அ தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான் – திருமுறை3:4 2034/3

மேல்


பொறுப்போய் (1)

அண்டார் பிழையும் பொறுப்போய் இது நின் அருட்கு அழகே – திருமுறை3:6 2173/4

மேல்


பொறுமை (4)

பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார் – திருமுறை3:4 2018/1
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை3:4 2018/2
பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4475/3
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:125 5314/1

மேல்


பொறுமை_உளார் (2)

பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார் – திருமுறை3:4 2018/1
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை3:4 2018/2

மேல்


பொறுமையாளனே (1)

பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1078/4

மேல்


பொறுமையோய் (1)

பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் – திருமுறை6:36 3845/2

மேல்


பொறேன் (3)

ஒன்றே எனினும் பொறேன் அருள் ஆணை உரைத்தனனே – திருமுறை6:38 3862/4
நீடியதேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:88 4681/3
நீக்கினையேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:88 4682/3

மேல்


பொறை (8)

பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி – திருமுறை2:79 1530/3
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ் – திருமுறை3:6 2320/3
பொல்லேன் பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறை சிறிதும் – திருமுறை3:7 2405/2
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை5:2 3129/2
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டு தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன் – திருமுறை6:4 3301/2
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
பொறை வளர் புவியே புவி வளர் பொறையே புவி பொறை வளர்தரு புனலே – திருமுறை6:62 4248/2
பொறை வளர் புவியே புவி வளர் பொறையே புவி பொறை வளர்தரு புனலே – திருமுறை6:62 4248/2

மேல்


பொறைப்பட (1)

சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:43 1056/2

மேல்


பொறையும் (4)

சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை1:1 12/2
பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி – திருமுறை2:35 949/3
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கை செல்வமும் கல்வியும் பொறையும்
பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே – திருமுறை2:103 1954/1,2
பொறையும் நல் நிறையும் அறிவும் நல் செறிவும் பொருந்திடா பொய்யனேன் எனினும் – திருமுறை3:16 2494/3

மேல்


பொறையுற (1)

பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:105 4876/4

மேல்


பொறையே (1)

பொறை வளர் புவியே புவி வளர் பொறையே புவி பொறை வளர்தரு புனலே – திருமுறை6:62 4248/2

மேல்


பொறையோர் (1)

பொறையோர் உள்ளம் புகுந்து ஒளிரும் புனித ஒளியை பூரணனாம் – திருமுறை4:17 2793/3

மேல்


பொன் (571)

அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை1:1 10/2
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை1:1 13/3
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2
ஐயா நின் பொன்_அடிக்கு ஓலமிட்டேன் என்னை ஆண்டுகொளாய் – திருமுறை1:3 56/2
வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்திலனேல் – திருமுறை1:3 63/3
என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல் – திருமுறை1:3 64/1
புண்ணவனேனையும் சேர்ந்தாய் என்னே உன்றன் பொன் அருளே – திருமுறை1:3 69/4
பொன் ஆர் புயத்தனும் பூ_உடையோனும் புகழ் மணியே – திருமுறை1:3 70/1
மன்னா நின் பொன் அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன் – திருமுறை1:3 70/3
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை1:5 91/3
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை1:6 97/2
சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ – திருமுறை1:7 110/2
அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே – திருமுறை1:7 122/2
பொன் அருளை புணர்ந்து மனம் மகிழ்ந்து வாழ புண்ணியனே நாயேற்கு பொருத்தம் இன்றோ – திருமுறை1:7 130/2
புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தை புகழ்கில்லேன் – திருமுறை1:11 185/3
ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே – திருமுறை1:12 198/3
பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதன பொருள் வைப்பே – திருமுறை1:15 225/3
நன்று நன்று எனக்கு எவ்வணம் பொன் அருள் நல்குவை அறிகில்லேன் – திருமுறை1:15 230/3
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை1:16 232/2
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை1:19 267/3
புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம் பொன்_அடியை – திருமுறை1:21 286/2
பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே – திருமுறை1:25 321/3
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன்
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை1:25 324/2,3
பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே – திருமுறை1:26 331/1
மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளை – திருமுறை1:28 348/1
போய் நின்று அடைவேனோ புண்ணிய நின் பொன்_அருளே – திருமுறை1:28 349/4
பொன் பிணிக்கும் நெஞ்ச புலையேனை இ உலகில் – திருமுறை1:28 350/1
வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள் – திருமுறை1:32 369/1
அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க – திருமுறை1:34 374/2
பொன் ஏர் திரு_அடி போது கண்டாய் நம் புகலிடமே – திருமுறை1:34 378/4
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 383/2
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 387/2
பொன் நிலை பொதுவில் நடம்செயும் பவள பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே – திருமுறை1:36 397/3
பொன் ஆர் புயனார் புகழும் புகழார் புலியின் அதளார் புயம் நாலார் – திருமுறை1:37 403/1
பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனை போல – திருமுறை1:41 449/3
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை1:42 456/2
சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை – திருமுறை1:42 458/2
நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை1:44 472/1
நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை1:44 472/1
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை1:44 472/3
பொன்னை இருத்தும் பொன்_மலர் எகின புள்ளே நீ – திருமுறை1:47 501/1
புண்ணியன் பொன்_அடி போற்றுங்கடி – திருமுறை1:50 534/4
பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று – திருமுறை1:51 540/1
பொன்_மலர்_தாளரே வாரும் – திருமுறை1:51 547/3
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை1:52 558/2
தோற்றும் தணிகையன் பொன் தோள் – திருமுறை1:52 570/4
வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன் – திருமுறை2:2 585/1
பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின்றன்னுடை – திருமுறை2:5 621/2
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:11 674/1
போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் – திருமுறை2:12 685/3
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் – திருமுறை2:12 687/3
பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல் – திருமுறை2:16 735/3
பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளை புண்ணியர்கள் – திருமுறை2:16 736/1
துன்னிய நின் பொன்_அடியை சூழாதேன் ஆயிடினும் – திருமுறை2:16 737/2
பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியை போற்றாத – திருமுறை2:16 741/1
போகின்ற வஞ்சகரை போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆளாகின்ற – திருமுறை2:16 745/1
ஆண்டு நின்று அருள் அரசின் பொன்_பதம் – திருமுறை2:17 759/2
பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் – திருமுறை2:21 796/3
வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வட பொன்_வெற்பாம் – திருமுறை2:24 826/2
பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதி பொன்_அருள் செயாதிருப்பாயோ – திருமுறை2:27 866/3
புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:29 880/3
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:30 889/1
நிற்பதலது உன் பொன்_அடியை நினையா கொடிய நீலன் எனை – திருமுறை2:33 921/2
செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:34 931/4
பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை – திருமுறை2:36 971/1
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றை பாரேனோ – திருமுறை2:36 971/4
தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:36 975/4
பொன் ஒப்பாய் தெய்வ மண பூ ஒப்பாய் என்னினுமே – திருமுறை2:36 979/2
ஆய பாணற்கு பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1000/4
வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:40 1021/3
புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் – திருமுறை2:40 1025/1
பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று – திருமுறை2:43 1050/2
மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே – திருமுறை2:44 1063/3
அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும் – திருமுறை2:54 1161/2
புதியன் என்று எனை போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமை – திருமுறை2:56 1187/1
சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:56 1190/3
பொன் போன்ற ஞான புது மலர் தாள் துணை போற்றுகிலேன் – திருமுறை2:58 1203/2
பொன்_மயனே முப்புராந்தகனே ஒற்றி புண்ணியனே – திருமுறை2:58 1210/4
கண்ணே உன் பொன்_முகத்தை காண கிடைத்திலனே – திருமுறை2:59 1213/4
தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தை கண்டிலனே – திருமுறை2:59 1216/4
பொன் நேர் இதழி புயம் காணப்பெற்றிலனே – திருமுறை2:59 1217/4
வித்தே நின் பொன்_அடி கீழ் மேவி நிற்க கண்டிலனே – திருமுறை2:59 1221/4
அப்பா உன் பொன் அடிக்கே அன்பு_இலேன் ஆனாலும் – திருமுறை2:60 1223/2
போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடை புனித நின் அடியை – திருமுறை2:61 1237/1
ஆளாக நின் பொன்_அடிக்கு அன்புசெய்திட ஐய நெடு – திருமுறை2:62 1243/1
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் – திருமுறை2:62 1248/1
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:62 1252/1
பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் – திருமுறை2:62 1253/1
பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை – திருமுறை2:63 1255/3
பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனை புங்கவனை – திருமுறை2:65 1274/1
ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தை – திருமுறை2:65 1280/3
தாள் ஆகும் தாமரை பொன் தண் மலர்க்கே ஆளாகும் – திருமுறை2:65 1285/2
உற்று அமர்ந்த பாகத்து எம் ஒற்றியப்பன் பொன்_அருளை – திருமுறை2:65 1286/3
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:68 1326/3
திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுத திரள் அனைய – திருமுறை2:70 1340/1
பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த – திருமுறை2:70 1341/1
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் – திருமுறை2:70 1341/2
புன்கண் அகற்றும் மெய் அடியார் போற்றும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:70 1343/1
அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணி பொன்_அம்பலத்தே – திருமுறை2:70 1344/1
இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:70 1345/1
பொன் என்று உரைக்கும் அம்பலத்தே புனிதனார்-தம் அழகு இயலை – திருமுறை2:70 1349/1
வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணி பெருமான் ஒற்றி நகர் – திருமுறை2:72 1360/1
வில்லாம்படி பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் – திருமுறை2:72 1366/1
முன்னம் காழி வள்ளலுக்கு முத்து சிவிகை குடையொடு பொன்
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியை – திருமுறை2:72 1369/1,2
பொன்னே அ பொன் அற்புத ஒளியே மலர் பொன் வணங்கும் – திருமுறை2:75 1391/2
பொன்னே அ பொன் அற்புத ஒளியே மலர் பொன் வணங்கும் – திருமுறை2:75 1391/2
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன்
மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1403/3,4
செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர் – திருமுறை2:75 1415/1
சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்து – திருமுறை2:75 1415/2
வாணாள் அடைவர் வறுமையுறார் நல் மனை மக்கள் பொன்
பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும் – திருமுறை2:75 1424/1,2
காவாய் இமய பொன் பாவாய் அருள் ஒற்றி காமர் வல்லி – திருமுறை2:75 1430/3
எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ – திருமுறை2:75 1431/2
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1451/3
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1453/2
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய் – திருமுறை2:75 1469/2
நடை அன்னமே மலர் பொன் முதலாம் பெண்கள் நாயகமே – திருமுறை2:75 1474/2
படை அன்ன நீள் விழி மின் நேர் இடை பொன் பசுங்கிளியே – திருமுறை2:75 1474/3
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே – திருமுறை2:75 1475/2
பொன்_உடையார் அன்றி போற்றும் நல் கல்வி பொருள்_உடையார் – திருமுறை2:75 1483/1
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே – திருமுறை2:76 1487/4
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:76 1491/1
போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன் – திருமுறை2:77 1495/3
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன் – திருமுறை2:77 1496/2
ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும் – திருமுறை2:78 1508/1
மாண் கா தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கல பொன்
நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ – திருமுறை2:78 1511/1,2
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை2:80 1546/1
பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார் – திருமுறை2:85 1596/2
பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார் – திருமுறை2:85 1596/2
பொன் ஆர் ஒற்றி நகர் அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே – திருமுறை2:86 1608/2
பொன் ஆர் புயத்து போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார் – திருமுறை2:87 1638/1
பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம் – திருமுறை2:88 1645/1
பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார் – திருமுறை2:90 1666/1
பொன் அம் சிலையால் புரம் எறித்தார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:91 1676/1
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை2:91 1685/2
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை2:92 1695/2
போதம் மணக்கும் புனிதர் அவர் பொன் அம் புயத்தை புணரேனேல் – திருமுறை2:94 1709/2
வரு காவிரி பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார் – திருமுறை2:96 1729/3
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார் – திருமுறை2:96 1733/2
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார் – திருமுறை2:96 1756/2
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார் – திருமுறை2:96 1756/2
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் – திருமுறை2:97 1768/3
பொன் பொருவு மேனி அயன் பூவின் மன் பெரிய – திருமுறை2:98 1770/2
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை2:98 1802/2
வரு காவிரி பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ் – திருமுறை2:98 1818/3
எண் கார்முகம் மா பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார் – திருமுறை2:98 1821/2
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல் – திருமுறை2:98 1843/2
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல் – திருமுறை2:98 1843/2
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் – திருமுறை2:98 1859/2
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை2:98 1861/3
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே – திருமுறை2:98 1872/3
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1917/4
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை2:98 1928/1
மரு மலர் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே – திருமுறை2:101 1939/4
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – திருமுறை2:101 1944/1
தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/49
தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/50
சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/51
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/52
தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/53
தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/54
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/55
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/56
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை3:1 1960/111
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம் – திருமுறை3:1 1960/117
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம் – திருமுறை3:1 1960/121
மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி – திருமுறை3:2 1962/169
வலஞ்சுழி வாழ் பொன்_மலையே நிலம் சுழியாது – திருமுறை3:2 1962/180
குற்றாலத்து அன்பர் குதுகலிப்பே பொன் தாம – திருமுறை3:2 1962/410
பொன் கோலம் ஆம் எயிற்கு போர்_கோலம் கொண்ட திருவிற்கோலம் – திருமுறை3:2 1962/499
பொன் போன்ற மேனி புராதனனே மின் போன்ற – திருமுறை3:2 1962/566
பொன் அடிக்கு தொண்டு புரிந்தது இலை பன்னுகின்ற – திருமுறை3:2 1962/592
மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்கு – திருமுறை3:2 1962/609
பூணா எலும்பு அணியாய் பூண்டோய் நின் பொன் வடிவம் – திருமுறை3:2 1962/637
நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் – திருமுறை3:2 1962/785
பொன் ஆர் மலை போல் பொலிவுற்று அசையாமல் – திருமுறை3:3 1965/1
மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும் – திருமுறை3:3 1965/213
புண்ணியா திங்கள் புரி சடையாய் பொன் இதழி – திருமுறை3:3 1965/249
மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கல பொன்
நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து – திருமுறை3:3 1965/259,260
ஆண்டவன் என்று ஏத்த பொன்_அம்பலத்தில் ஆனந்த – திருமுறை3:3 1965/297
நல் அழகும் பொன் அருள்-தான் தன் எழிலை – திருமுறை3:3 1965/421
பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணி தார் – திருமுறை3:3 1965/451
கொண்டு இருந்தான் பொன்_மேனி கோலம்-அதை நாம் தினமும் – திருமுறை3:3 1965/467
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ – திருமுறை3:3 1965/574
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை – திருமுறை3:3 1965/794
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை – திருமுறை3:3 1965/794
பொன்_உடையார் துன்ப புணரி ஒன்றே அல்லது மற்று – திருமுறை3:3 1965/797
என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால் – திருமுறை3:3 1965/798
பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து – திருமுறை3:3 1965/811
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் – திருமுறை3:3 1965/812
பொன் நடப்பது அன்றி அது போனகமே ஆதியவாய் – திருமுறை3:3 1965/829
நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம் – திருமுறை3:3 1965/831
நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவோன் பொன்_அறைக்கு – திருமுறை3:3 1965/1291
பண்டு கண்டும் காணா பரிசினராய் பொன்_மேனி – திருமுறை3:3 1965/1325
சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே – திருமுறை3:4 1974/3
பொன் வடிவம் கொள்ளாத போது – திருமுறை3:4 1977/4
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை – திருமுறை3:4 1980/1
பொன்_தாள் பொறா எம் புலம்பு – திருமுறை3:4 2017/4
பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார் – திருமுறை3:4 2018/1
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு – திருமுறை3:4 2032/3
உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும் – திருமுறை3:4 2033/2
இன் அமுதே நின் அடியை ஏத்துகின்றோர் பொன் அடிக்கே – திருமுறை3:4 2047/2
பொன் அன்பர்-தம்பால் புணர்த்துதியோ பொன் அன்பர் – திருமுறை3:4 2052/2
பொன் அன்பர்-தம்பால் புணர்த்துதியோ பொன் அன்பர் – திருமுறை3:4 2052/2
நின் பொன் கழலே நிலை – திருமுறை3:4 2056/4
பொன் நின்று ஒளிரும் புரி_சடையோய் நின்னை அன்றி – திருமுறை3:4 2067/1
பிடித்தேன் உன் பொன்_பாத பேறு – திருமுறை3:4 2067/4
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை3:4 2068/3
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி – திருமுறை3:5 2082/1
பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் – திருமுறை3:5 2092/1
பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்க பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்த – திருமுறை3:5 2160/1
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை3:5 2162/1
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை3:5 2166/4
புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியா கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை – திருமுறை3:5 2169/1
நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ – திருமுறை3:6 2181/3
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனை போய் அடுத்தேன் – திருமுறை3:6 2188/2
பொன்_உடையார்-தமை போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு – திருமுறை3:6 2189/1
நடம் கொண்ட பொன் அடி நீழலில் நான் வந்து நண்ணும் மட்டும் – திருமுறை3:6 2211/1
பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம் – திருமுறை3:6 2231/1
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை3:6 2240/3
மேல் வரும் நீ வர தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன்
கால் வருமே இளம் கன்று அழ தாய்ப்பசு காணின் மடி – திருமுறை3:6 2250/2,3
பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம் – திருமுறை3:6 2251/2
பொன்_தாள் அருள் புகழ் கற்று ஆய்ந்து பாட புரிந்து அருளே – திருமுறை3:6 2257/4
பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் – திருமுறை3:6 2258/2
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை3:6 2267/4
பொன் வசமோ பெண்களின் வசமோ கடல் பூ வசமோ – திருமுறை3:6 2272/1
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை – திருமுறை3:6 2279/1
காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி – திருமுறை3:6 2285/1
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் – திருமுறை3:6 2296/2
பொன் துணை வார் கழற்கு ஏற்றி அ பொன் அடி போதினையே – திருமுறை3:6 2302/2
பொன் துணை வார் கழற்கு ஏற்றி அ பொன் அடி போதினையே – திருமுறை3:6 2302/2
பொன் ஆக்கி கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார் – திருமுறை3:6 2316/2
புல்லை பொன்னா கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க – திருமுறை3:6 2316/3
வல்லை பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே – திருமுறை3:6 2316/4
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ் – திருமுறை3:6 2320/3
துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர் பொன்
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி – திருமுறை3:6 2321/1,2
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன்
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை – திருமுறை3:6 2323/1,2
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே – திருமுறை3:6 2324/3
பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என் – திருமுறை3:6 2326/3
கார்முகமாக பொன் கல் வளைத்தோய் இ கடையவனேன் – திருமுறை3:6 2333/1
போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இ – திருமுறை3:6 2333/3
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை3:6 2358/1
கொண்ட கொன்றை சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற – திருமுறை3:6 2364/3
மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற – திருமுறை3:7 2414/3
பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ – திருமுறை3:10 2466/3
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – திருமுறை3:13 2481/2
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புத பொன்_மலை நல் – திருமுறை3:14 2485/3
பொன் பொலி மேனி கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் – திருமுறை3:16 2491/2
அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும் அறியா அருமை திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர – திருமுறை3:19 2502/1
பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் – திருமுறை3:21 2507/1
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி – திருமுறை4:2 2588/2
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – திருமுறை4:4 2604/1
வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை – திருமுறை4:5 2619/1
அப்பா நின் பொன் அருள் என் மேல் தயை செய்து அளித்திலையேல் – திருமுறை4:6 2622/1
பொன்_உடையார் பக்கம் புகுவானேன் என்று இருப்பேன் – திருமுறை4:7 2634/2
வன்கண்ணர்-தம்மை மதியாது உன் பொன் அடியின்-தன்கண் – திருமுறை4:7 2635/1
ஓர் துணையும் இல்லேன் நின் ஒண் பொன்_பதம் அறிய – திருமுறை4:8 2645/2
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை4:8 2648/3
பொன் ஒப்பாம் துணை பூம் பதம் போற்றியே – திருமுறை4:9 2662/3
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்து கருணை புரியாதேல் – திருமுறை4:10 2671/2
பொன் ஏர் அணி அம்பலத்து ஆடிய புண்ணியா என் – திருமுறை4:13 2710/3
வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை4:13 2711/3
வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்து – திருமுறை4:14 2720/3
விடாதே நின் பொன் அடியை மேவார் சேர் துன்பம் – திருமுறை4:14 2721/3
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை4:15 2731/2
தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை4:15 2745/4
அஞ்ச நடை அம்மை கண்டு களிக்க பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற – திருமுறை4:15 2746/2
ஆராய் அணங்குற நின்றேன் பொன் மன்றத்து அமர்ந்தவனே – திருமுறை4:15 2760/4
பொன் மான் அம்பினை பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு – திருமுறை4:15 2762/3
பொன் அளிக்கும் நல் புத்தியும் தந்து நின்றன் – திருமுறை4:15 2766/1
அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும் – திருமுறை4:15 2769/3
பொன் என்கோ மணி என்கோ புனித ஒளி திரள் என்கோ பொற்பின் ஓங்கும் – திருமுறை4:15 2773/1
நாதா பொன்_அம்பலத்தே அறிவானந்த நாடகம் செய் – திருமுறை4:15 2775/1
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை4:16 2789/3
உத்தமர் பொன்_அம்பலத்தே பாங்கிமாரே இன்ப – திருமுறை4:26 2824/1
குஞ்சித பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள – திருமுறை4:26 2843/1
புண்ணியனே உன்றனது பொன் அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2941/2
ஆடல் அடி பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2953/2
அற்புத பொன் சேவடிக்கே அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2954/2
ஓர் துணை நின் பொன் அடி என்று உன்னுகின்றேன் உன்னை அன்றி – திருமுறை4:30 2956/1
பூசைசெய்து பெற்ற உன்றன் பொன் அடி மேல் அன்றி அயல் – திருமுறை4:30 2957/1
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே – திருமுறை4:30 2962/1
நம்மை ஆளும் பொன்_அம்பல_வாணனை – திருமுறை4:31 2965/1
அண்மையில் பொன் அணி அம்பலத்து ஆடல் செய் – திருமுறை4:32 2971/3
அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள் – திருமுறை4:32 2972/3
உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் – திருமுறை4:32 2973/3
தண்டலை விளங்கும் தில்லை தலத்தில் பொன்_அம்பலத்தே – திருமுறை4:33 2978/1
அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்த தாண்டவம் – திருமுறை4:33 2979/3
அன்னம்பாலிக்கும் தில்லை பொன்_அம்பலத்தில் ஆடும் – திருமுறை4:34 2987/1
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் – திருமுறை4:36 3000/2
துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே – திருமுறை4:36 3000/4
பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை4:36 3002/4
பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை4:36 3003/2
அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே – திருமுறை5:1 3029/1
அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே – திருமுறை5:1 3056/1
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை5:1 3057/1
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:2 3073/4
சத்த உருவாம் மறை பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த – திருமுறை5:2 3080/1
அல கோடி வருந்தேல் இங்கு அமர்க என திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே – திருமுறை5:2 3081/3
நவ நிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய் நண்ணிய நின் பொன் அடிகள் நடந்து வருந்திடவே – திருமுறை5:2 3094/1
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை5:2 3095/1
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3098/3
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3103/3
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3108/3
பொன் உருவ திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3110/2
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை5:2 3112/4
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை5:2 3117/2
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை5:2 3117/4
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை5:2 3129/2
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை5:2 3130/3
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3140/2
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை5:2 3146/4
அ மத பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த – திருமுறை5:2 3147/2
புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை5:2 3150/1
பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3153/2
என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளி – திருமுறை5:3 3161/1
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:3 3165/4
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை5:3 3169/4
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை5:4 3170/1
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3171/2
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை – திருமுறை5:4 3179/3
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1
கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பக பொன் வல்லி சிவகாமவல்லியுடனே – திருமுறை5:6 3200/1
பொன் நேயம் மிக புரிந்த புலை கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனை கருதி – திருமுறை5:7 3214/3
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான் – திருமுறை5:8 3225/2
பொய் வகையே புரிகின்றேன் புண்ணியா நின் பொன் அடியை போற்றிலேன் புனிதனே நான் – திருமுறை5:10 3243/2
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்கும் உறா வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3249/3,4
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி – திருமுறை6:12 3401/3
இனி சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர் பொன் அடி ஆணை – திருமுறை6:13 3410/4
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே – திருமுறை6:13 3411/3
பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம் – திருமுறை6:13 3417/3
நயந்த பொன் சரிகை துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது – திருமுறை6:13 3460/1
பொய்படா பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே – திருமுறை6:13 3525/1
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3528/4
ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி – திருமுறை6:13 3529/1
மது வளர் மலர் பொன்_பத துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே – திருமுறை6:13 3536/3
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3541/4
புரி கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை – திருமுறை6:13 3542/3
ஆடக மணி பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே – திருமுறை6:15 3553/1
திடம் புரி நின் பொன் அடி துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன் – திருமுறை6:15 3563/3
தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 3635/3
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே – திருமுறை6:23 3687/3
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்து கருணை செயப்பெற்றனம் இ கருணை நம்மை இன்னும் – திருமுறை6:24 3718/2
விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி – திருமுறை6:25 3722/1
ஓங்கு பொன் அணி அம்பலத்து அருள் நடம் உயிர்க்கு எலாம் ஒளி வண்ண – திருமுறை6:25 3723/1
இலங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற இறைவ இ உலகு எல்லாம் – திருமுறை6:25 3724/1
சிறந்த பொன் அணி திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற – திருமுறை6:25 3725/1
விளங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற விரை மலர் திரு_தாளை – திருமுறை6:25 3726/1
வாய்ந்த பொன் அணி பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம் – திருமுறை6:25 3727/1
மாற்று இலாத பொன்_அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற – திருமுறை6:25 3728/1
தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர் திரட்கு இன்பம் – திருமுறை6:25 3729/1
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்தி பூவையர் புணர்ந்திட போந்தார் – திருமுறை6:27 3758/3
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:30 3784/1
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:30 3785/4
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:30 3789/4
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன் – திருமுறை6:31 3792/2
நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளி பொன் பொது நாடகம் புரிவீர் – திருமுறை6:31 3799/2
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:32 3802/4
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன் – திருமுறை6:32 3804/2
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:33 3815/4
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:33 3820/1
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3827/4
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான் – திருமுறை6:34 3830/3
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் – திருமுறை6:36 3849/2
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:36 3851/3
பூட்டும் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:37 3859/4
புடையின் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:37 3860/4
பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே – திருமுறை6:38 3863/4
போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும் – திருமுறை6:38 3866/3
பொன் ஏர் வடிவும் அளித்து என் உயிரில் புணர்ந்தனனே – திருமுறை6:38 3869/4
பொன் புலம் அளித்த நல் புல கருத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3876/4
பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3886/4
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் – திருமுறை6:41 3907/2
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகி தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/2
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3924/4
பொன் வண பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3928/1
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் – திருமுறை6:43 3929/1
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3932/4
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உரு கொண்டு பொன் பொதுவில் – திருமுறை6:43 3933/3
திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:44 3937/3
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் – திருமுறை6:46 3958/1
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:46 3962/2
பொன் புனை புயனும் அயனும் மற்றவரும் புகல அரும் பெரிய ஓர் நிலையில் – திருமுறை6:48 3994/1
என் புரி அழியா பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4020/4
அடைவு உறு வயிர கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ – திருமுறை6:50 4021/2
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு – திருமுறை6:52 4037/2
பொன் ஒப்பதாம் ஒரு நீ போற்றிய சொல்_மாலை என்றே – திருமுறை6:52 4041/1
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:57 4096/3
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:57 4100/3
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:57 4104/2
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:57 4149/4
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி – திருமுறை6:57 4150/1
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:57 4152/3
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:57 4155/4
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4156/4
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:57 4166/2
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4166/4
ஒவ்விட சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4175/4
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:57 4182/1
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:57 4185/3
பொன் செய் நின் வடிவை புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள் – திருமுறை6:58 4196/1
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் – திருமுறை6:60 4220/3
அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ – திருமுறை6:60 4229/1
பொன் ஆரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே – திருமுறை6:63 4262/2
விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே – திருமுறை6:64 4263/1
பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ் – திருமுறை6:64 4272/3
பொடி ஏற்கும் புயனே அருள் பொன்_அம்பலத்து அரசே – திருமுறை6:64 4275/1
வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம் – திருமுறை6:68 4322/3
நான் புனை பாடல் நயந்த பொன் பாதம் – திருமுறை6:68 4323/4
வல்லவர் சொல் எல்லாம்_வல்ல பொன் பாதம் – திருமுறை6:68 4324/3
முப்பாழுக்கு அப்பால் முளைத்த பொன் பாதம் – திருமுறை6:68 4326/4
துரிய வெளிக்கே உரிய பொன் பாதம் – திருமுறை6:68 4327/1
பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம் – திருமுறை6:68 4327/3
கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம் – திருமுறை6:68 4330/4
உண்மை விளங்க உரைத்த பொன் பாதம் – திருமுறை6:68 4332/4
ஆறு அந்தத்துள்ளும் அமர்ந்த பொன் பாதம் – திருமுறை6:68 4334/1
பொன் வண்ணம் ஆகிய புண்ணிய பாதம் – திருமுறை6:68 4335/4
புண்ணியனார் தெய்வ பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4348/2
பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4349/2
பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4349/2
போதம் அளிக்கின்ற பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4350/2
புத்தமுது ஆகிய பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4352/2
அப்பு அணி பொன் முடி அப்பன் என்று ஏத்தும் மெய் – திருமுறை6:70 4360/1
ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என – திருமுறை6:70 4409/1
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/4
அல அறியா பெருமையரே அணைய வாரீர் அற்புத பொன் சோதியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4472/3
புரை கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனி புண்ணியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4478/2
திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர் – திருமுறை6:73 4483/1
ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4490/2
எவர்க்கும் பெரியவர் பொன்_அம்பலத்தே நடம் – திருமுறை6:75 4497/1
கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து – திருமுறை6:78 4521/2
பொன் அடி காட்டி புணர்ந்த மருந்து – திருமுறை6:78 4524/4
எனக்கு தன் பொன்_மேனி ஈந்த மருந்து – திருமுறை6:78 4531/2
மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து – திருமுறை6:78 4534/2
பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற்போதம் – திருமுறை6:78 4535/3
பொன் அடி ஈந்த மருந்து அருள் – திருமுறை6:78 4543/3
மன்னிய பொன் வண்ண ஜோதி சுக – திருமுறை6:79 4557/1
ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/94
புவி நிலை சுத்தமாம் பொன் பதி அளவி – திருமுறை6:81 4615/365
தரம் கொள் பொன் பரமே தனி பெரும் பரமே – திருமுறை6:81 4615/928
புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டி – திருமுறை6:81 4615/953
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே – திருமுறை6:81 4615/1385
பொன் அடி கண்டு அருள் புத்தமுது உணவே – திருமுறை6:81 4615/1477
பொன் உடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டாய் – திருமுறை6:81 4615/1489
ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4642/1
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:85 4648/2
பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியை பூரணமாம் பெரும் பொருளை புனிதம்-தன்னை – திருமுறை6:87 4669/1
பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே – திருமுறை6:91 4712/4
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகி புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட – திருமுறை6:92 4723/1
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:92 4725/3
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:92 4725/3
வண்ண பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே – திருமுறை6:94 4738/1
சுண்ண பொன் நீற்று ஒளி ஓங்கிய சோதி சுக பொருளே – திருமுறை6:94 4738/2
பொன்_சபை ஓங்க புரிந்து ஆடுதற்கு புகுந்தனனே – திருமுறை6:94 4739/4
பொன் பங்கயத்தின் புது நறவும் சுத்த சலமும் புகல்கின்ற – திருமுறை6:98 4785/1
புத்தமுதம் உண்ணுவித்து ஓர் பொன் அணி என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:99 4801/2
உதித்து ஒளிர் பொன்_அம்பல நடமும் ஒருங்கே எனக்கே – திருமுறை6:100 4808/3
பொன் நேர் பதத்தை புகழ் – திருமுறை6:101 4820/4
போற்றும் சிற்றம்பலத்தும் பொன்_அம்பலத்து நடம் – திருமுறை6:101 4821/3
ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம் – திருமுறை6:101 4832/2
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம் – திருமுறை6:101 4832/3
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:102 4849/4
பொன் புடை விளங்க புனைந்துகொள் என்றார் பொது நடம் புரிகின்றார் தாமே – திருமுறை6:103 4856/4
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:106 4885/1
துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான் – திருமுறை6:106 4886/1
கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் – திருமுறை6:106 4888/1
புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞான பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர் – திருமுறை6:106 4889/1
பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த – திருமுறை6:107 4896/1
சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது – திருமுறை6:108 4906/1
பொன் படி கீழ்ப்புறம் மீளவும் மேயினர் – திருமுறை6:108 4911/2
ஆணி_பொன்_அம்பலத்தே கண்ட காட்சிகள் – திருமுறை6:109 4914/1
பொன் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4925/2
பொன் மணி ஆச்சுதடி – திருமுறை6:109 4925/3
இசைந்த பொன் தம்பமடி அம்மா – திருமுறை6:109 4927/2
இசைந்த பொன் தம்பமடி – திருமுறை6:109 4927/3
பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட – திருமுறை6:109 4928/1
கொடு முடி மேல் ஆயிரத்தெட்டு மாற்று பொன்
கோயில் இருந்ததடி அம்மா – திருமுறை6:109 4934/1,2
எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ – திருமுறை6:112 4967/4
யான் உன் அடி பொன் துணைகட்கு வந்து தொழும்புசெய்யவோ – திருமுறை6:112 4978/2
பொன் என்று ஐய மதிப்பது உதவா துரும்பு-தன்னையோ – திருமுறை6:112 4987/4
பொன் ஆர் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – திருமுறை6:112 4990/3
உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே – திருமுறை6:112 4999/2
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே – திருமுறை6:112 5000/4
மகிழ்ந்து கொடுத்து பின்னும் கொடுத்தாய் மணி பொன் காசுமே – திருமுறை6:112 5005/4
அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே – திருமுறை6:112 5015/4
நாய்க்கு தவிசு இட்டு ஒரு பொன் முடியும் நன்று சூட்டியே – திருமுறை6:112 5021/3
புனைந்து என் உளத்தில் இருக்க புரிந்தாய் நின் பொன் காலையே – திருமுறை6:112 5022/4
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே – திருமுறை6:112 5023/3
தெருட்டி திரு_பொன்_பதத்தை காட்டி அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 5034/3
ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே – திருமுறை6:112 5061/3
துலங்க பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே – திருமுறை6:112 5062/4
சுத்த சுடர் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே – திருமுறை6:112 5063/3
புடமிடு செம்பு அல பொன் மணியே – திருமுறை6:113 5090/2
நண்ணுதல் ஆணி_பொன் மன்றதுவே – திருமுறை6:113 5094/2
பலத்தில் தன் அம்பலத்தில் பொன்_அம்பலத்தில் துன்னும் நலத்தனே – திருமுறை6:115 5184/1
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு – திருமுறை6:121 5259/1
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/1
பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/2
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/3
பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/4
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/3
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/3
பொன் அப்பா ஞான பொருள் அப்பா தந்து அருளே – திருமுறை6:125 5299/4
அப்பா நல் விபூதி அப்பா பொன் பொது நடம் செய் – திருமுறை6:125 5300/3
செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ – திருமுறை6:125 5304/2
என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே – திருமுறை6:125 5305/4
அபயம் சிற்சோதி அபயம் பொன்
சோதி அபயம் துணை – திருமுறை6:125 5323/3,4
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும் – திருமுறை6:125 5338/3
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்ச பொன் மன்றில் வேணி – திருமுறை6:125 5352/3
சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும் – திருமுறை6:125 5388/1
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா – திருமுறை6:125 5395/3
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:125 5396/3
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய் – திருமுறை6:125 5405/4
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய் – திருமுறை6:125 5405/4
பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என்றன்னுடைய – திருமுறை6:125 5406/3
நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன் – திருமுறை6:125 5427/4
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள் – திருமுறை6:125 5444/2
நாய்க்கும் ஓர் தவிசு இட்டு பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் – திருமுறை6:125 5447/1
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:125 5447/3
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:125 5447/4
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான் – திருமுறை6:125 5448/2
பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த – திருமுறை6:126 5458/1
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே – திருமுறை6:127 5468/2
திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:128 5482/4
மாமாயை நீங்கினள் பொன் வண்ண வடிவுற்றது என்றும் – திருமுறை6:129 5497/3
வாரம் செய்த பொன் மன்றிலே நடிக்கும் பொன் அடிக்கே – திருமுறை6:131 5545/1
வாரம் செய்த பொன் மன்றிலே நடிக்கும் பொன் அடிக்கே – திருமுறை6:131 5545/1
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:134 5576/4
பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே – திருமுறை6:134 5580/3
சிற்சபையும் பொன்_சபையும் சித்தி விளக்கத்தால் – திருமுறை6:136 5616/1
அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன் – திருமுறை6:137 5626/1
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:137 5651/1
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:137 5651/1
புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:138 5672/3
கொடி பெரு மணி பொன் கோயில் என் உளமா கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/1
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார் – திருமுறை6:142 5720/1
ஈடு அறியா சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே – திருமுறை6:142 5722/4
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே – திருமுறை6:142 5723/3
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் – திருமுறை6:142 5730/2
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:142 5733/1
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:142 5736/2
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ – திருமுறை6:142 5736/3
பொன் அணி பொன்_சபையாளர் சிற்சபையார் என்னை புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் – திருமுறை6:142 5738/2
பொன் அணி பொன்_சபையாளர் சிற்சபையார் என்னை புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் – திருமுறை6:142 5738/2
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5742/2
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5744/3
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:142 5745/2
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான் – திருமுறை6:142 5748/1
என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:142 5761/3
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:142 5766/2
மாற்று அறியா பொன் ஒளியோ அ ஒளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே – திருமுறை6:142 5767/4
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:142 5770/4
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:142 5790/1
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:142 5793/4
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:142 5794/4
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5804/4
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:142 5807/4
அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் – திருமுறை6:142 5810/1

மேல்


பொன்_குன்றமே (1)

ஆடக மணி பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே – திருமுறை6:15 3553/1

மேல்


பொன்_குன்று_அனீர் (1)

சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:56 1190/3

மேல்


பொன்_குன்றே (5)

அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை1:7 122/2,3
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே
ஆவியே அறிவே என் அன்பே என் அரசே நின் அடியை சற்றும் – திருமுறை1:16 232/2,3
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை1:19 267/3
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை1:52 558/2
பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் – திருமுறை3:5 2092/1

மேல்


பொன்_சபை (12)

சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி – திருமுறை6:12 3401/3
பொய்படா பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே – திருமுறை6:13 3525/1
புரி கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை – திருமுறை6:13 3542/3
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் – திருமுறை6:46 3958/1
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4
பொன்_சபை ஓங்க புரிந்து ஆடுதற்கு புகுந்தனனே – திருமுறை6:94 4739/4
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:102 4849/4
பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/4
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/3
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ – திருமுறை6:142 5736/3
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:142 5794/4

மேல்


பொன்_சபை-கண்ணும் (1)

சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும்
திரு_நடம் புரியும் திரு_நடராஜ – திருமுறை6:125 5388/1,2

மேல்


பொன்_சபை-தன்னில் (1)

பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:85 4648/2

மேல்


பொன்_சபை_உடையீர் (1)

எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/4

மேல்


பொன்_சபையாளர் (1)

பொன் அணி பொன்_சபையாளர் சிற்சபையார் என்னை புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் – திருமுறை6:142 5738/2

மேல்


பொன்_சபையில் (6)

பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே – திருமுறை6:13 3411/3
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3541/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
சுத்த சுடர் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே – திருமுறை6:112 5063/3
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:134 5576/4
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1

மேல்


பொன்_சபையின் (2)

ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4166/4
ஒவ்விட சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4175/4

மேல்


பொன்_சபையும் (4)

பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும்
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:36 3851/3,4
திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:44 3937/3
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு – திருமுறை6:121 5259/1
சிற்சபையும் பொன்_சபையும் சித்தி விளக்கத்தால் – திருமுறை6:136 5616/1

மேல்


பொன்_சபையுமாய் (1)

பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2

மேல்


பொன்_சிலையார் (1)

ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும் – திருமுறை2:78 1508/1

மேல்


பொன்_தாள் (5)

தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:36 975/4
மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே – திருமுறை2:44 1063/3
நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் – திருமுறை3:2 1962/785
பொன்_தாள் பொறா எம் புலம்பு – திருமுறை3:4 2017/4
பொன்_தாள் அருள் புகழ் கற்று ஆய்ந்து பாட புரிந்து அருளே – திருமுறை3:6 2257/4

மேல்


பொன்_தாளை (2)

சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் – திருமுறை1:42 458/2,3
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை3:5 2166/4

மேல்


பொன்_தொடி (1)

பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை4:36 3002/4

மேல்


பொன்_தொடியே (1)

துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே – திருமுறை4:36 3000/4

மேல்


பொன்_நாட்டு (1)

நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை1:44 472/1

மேல்


பொன்_நாண் (2)

நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை1:44 472/1
நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ – திருமுறை3:6 2181/3

மேல்


பொன்_நாணும் (2)

செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர் – திருமுறை2:75 1415/1
சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்து – திருமுறை2:75 1415/2

மேல்


பொன்_நாணை (1)

பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் – திருமுறை3:6 2258/2

மேல்


பொன்_நாயகனும் (1)

பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த – திருமுறை2:70 1341/1

மேல்


பொன்_பத (1)

மது வளர் மலர் பொன்_பத துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே – திருமுறை6:13 3536/3

மேல்


பொன்_பதத்தார் (1)

பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார்
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:85 1596/2,3

மேல்


பொன்_பதத்தாள் (1)

பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1

மேல்


பொன்_பதத்து (1)

பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை3:6 2240/3

மேல்


பொன்_பதத்தே (1)

சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:57 4182/1

மேல்


பொன்_பதத்தை (1)

புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தை புகழ்கில்லேன் – திருமுறை1:11 185/3

மேல்


பொன்_பதம் (17)

ஆண்டு நின்று அருள் அரசின் பொன்_பதம்
பூண்டுகொண்டு உளே போற்றி நிற்பையேல் – திருமுறை2:17 759/2,3
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே – திருமுறை2:75 1475/2
தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம்
தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/49,50
தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம்
சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/50,51
சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம்
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/51,52
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம்
தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/52,53
தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம்
தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/53,54
தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம்
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/54,55
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/55,56
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம்
தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம் – திருமுறை3:1 1960/56,57
என் செல்வமாம் பதம் என் மெய் செல்வ வருவாய் எனும் தாமரை பொன்_பதம்
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை3:1 1960/117,118
என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடா பொன்_பதம்
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை3:1 1960/121,122
ஓர் துணையும் இல்லேன் நின் ஒண் பொன்_பதம் அறிய – திருமுறை4:8 2645/2
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை4:15 2731/2
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3827/4
பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த – திருமுறை6:107 4896/1
சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது – திருமுறை6:108 4906/1

மேல்


பொன்_பதமே (1)

பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே – திருமுறை6:91 4712/4

மேல்


பொன்_பாத (1)

பிடித்தேன் உன் பொன்_பாத பேறு – திருமுறை3:4 2067/4

மேல்


பொன்_போல்வாய் (1)

பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல் – திருமுறை2:16 735/3

மேல்


பொன்_மகள் (1)

பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் – திருமுறை3:21 2507/1

மேல்


பொன்_மயனே (1)

பொன்_மயனே முப்புராந்தகனே ஒற்றி புண்ணியனே – திருமுறை2:58 1210/4

மேல்


பொன்_மலர் (2)

பொன்னை இருத்தும் பொன்_மலர் எகின புள்ளே நீ – திருமுறை1:47 501/1
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை5:2 3095/1

மேல்


பொன்_மலர்_தாள் (1)

வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன் – திருமுறை2:2 585/1

மேல்


பொன்_மலர்_தாளரே (1)

பொன்_மலர்_தாளரே வாரும் – திருமுறை1:51 547/3

மேல்


பொன்_மலர்க்கே (1)

ஆடல் அடி பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2953/2

மேல்


பொன்_மலர்களுக்கு (2)

நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4156/4

மேல்


பொன்_மலரே (1)

விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே – திருமுறை6:64 4263/1

மேல்


பொன்_மலை (8)

வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:11 674/1
புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:29 880/3
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை2:98 1802/2
மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற – திருமுறை3:7 2414/3
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புத பொன்_மலை நல் – திருமுறை3:14 2485/3
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3528/4
ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி – திருமுறை6:13 3529/1
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:142 5736/2

மேல்


பொன்_மலை-அது (1)

உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே – திருமுறை6:112 4999/2

மேல்


பொன்_மலையும் (1)

வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை2:92 1695/2

மேல்


பொன்_மலையே (5)

அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/3,4
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை1:5 91/3
வலஞ்சுழி வாழ் பொன்_மலையே நிலம் சுழியாது – திருமுறை3:2 1962/180
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4152/3,4
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே
துரிய மேல் வெளியில் சோதி மா மலையே – திருமுறை6:81 4615/1385,1386

மேல்


பொன்_மலையோ (1)

பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை3:5 2162/1

மேல்


பொன்_முகத்தை (2)

கண்ணே உன் பொன்_முகத்தை காண கிடைத்திலனே – திருமுறை2:59 1213/4
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:68 1326/3

மேல்


பொன்_மேருவினை (1)

வில்லாம்படி பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் – திருமுறை2:72 1366/1

மேல்


பொன்_மேனி (7)

செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:34 931/4
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றை பாரேனோ – திருமுறை2:36 971/4
கொண்டு இருந்தான் பொன்_மேனி கோலம்-அதை நாம் தினமும் – திருமுறை3:3 1965/467
பண்டு கண்டும் காணா பரிசினராய் பொன்_மேனி
கண்டுகண்டு நாளும் களிப்போரும் தொண்டு அடையும் – திருமுறை3:3 1965/1325,1326
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான் – திருமுறை5:8 3225/2
புரை கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனி புண்ணியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4478/2
எனக்கு தன் பொன்_மேனி ஈந்த மருந்து – திருமுறை6:78 4531/2

மேல்


பொன்_மேனி-தனில் (1)

புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியா கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை – திருமுறை3:5 2169/1

மேல்


பொன்_மேனியனே (1)

வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:125 5396/3,4

மேல்


பொன்_மேனியினாள் (1)

செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3171/2

மேல்


பொன்_மேனியை (1)

அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் – திருமுறை6:142 5810/1

மேல்


பொன்_வெற்பாம் (1)

வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வட பொன்_வெற்பாம்
வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த – திருமுறை2:24 826/2,3

மேல்


பொன்_அடி (8)

புண்ணியன் பொன்_அடி போற்றுங்கடி – திருமுறை1:50 534/4
புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் – திருமுறை2:40 1025/1
வித்தே நின் பொன்_அடி கீழ் மேவி நிற்க கண்டிலனே – திருமுறை2:59 1221/4
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் – திருமுறை2:62 1248/1
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:62 1252/1
பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் – திருமுறை2:62 1253/1
எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ – திருமுறை2:75 1431/2
மரு மலர் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே – திருமுறை2:101 1939/4

மேல்


பொன்_அடிக்கான (1)

பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – திருமுறை4:4 2604/1

மேல்


பொன்_அடிக்கு (7)

ஐயா நின் பொன்_அடிக்கு ஓலமிட்டேன் என்னை ஆண்டுகொளாய் – திருமுறை1:3 56/2
அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க – திருமுறை1:34 374/2
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 383/2
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 387/2
போகின்ற வஞ்சகரை போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆளாகின்ற – திருமுறை2:16 745/1
புதியன் என்று எனை போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமை – திருமுறை2:56 1187/1
ஆளாக நின் பொன்_அடிக்கு அன்புசெய்திட ஐய நெடு – திருமுறை2:62 1243/1

மேல்


பொன்_அடியே (1)

போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் – திருமுறை2:12 685/3

மேல்


பொன்_அடியை (5)

புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம் பொன்_அடியை
எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் – திருமுறை1:21 286/2,3
துன்னிய நின் பொன்_அடியை சூழாதேன் ஆயிடினும் – திருமுறை2:16 737/2
பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியை போற்றாத – திருமுறை2:16 741/1
நிற்பதலது உன் பொன்_அடியை நினையா கொடிய நீலன் எனை – திருமுறை2:33 921/2
ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தை – திருமுறை2:65 1280/3

மேல்


பொன்_அம்பல (7)

திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுத திரள் அனைய – திருமுறை2:70 1340/1
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் – திருமுறை2:70 1341/2
புன்கண் அகற்றும் மெய் அடியார் போற்றும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:70 1343/1
இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:70 1345/1
வண்ண பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே – திருமுறை6:94 4738/1
உதித்து ஒளிர் பொன்_அம்பல நடமும் ஒருங்கே எனக்கே – திருமுறை6:100 4808/3
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:142 5793/4

மேல்


பொன்_அம்பல_வாணனை (1)

நம்மை ஆளும் பொன்_அம்பல_வாணனை
நாடி கொம்மி அடியுங்கடி பதம் – திருமுறை4:31 2965/1,2

மேல்


பொன்_அம்பலத்தார் (1)

பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம் – திருமுறை2:88 1645/1

மேல்


பொன்_அம்பலத்தான் (2)

ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம் – திருமுறை6:101 4832/2
பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/2

மேல்


பொன்_அம்பலத்தில் (6)

ஆண்டவன் என்று ஏத்த பொன்_அம்பலத்தில் ஆனந்த – திருமுறை3:3 1965/297
அஞ்ச நடை அம்மை கண்டு களிக்க பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற – திருமுறை4:15 2746/2
அன்னம்பாலிக்கும் தில்லை பொன்_அம்பலத்தில் ஆடும் – திருமுறை4:34 2987/1
அ மத பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த – திருமுறை5:2 3147/2
துலங்க பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே – திருமுறை6:112 5062/4
பலத்தில் தன் அம்பலத்தில் பொன்_அம்பலத்தில் துன்னும் நலத்தனே – திருமுறை6:115 5184/1

மேல்


பொன்_அம்பலத்திலே (2)

பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம் – திருமுறை6:13 3417/3
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான் – திருமுறை6:34 3830/3

மேல்


பொன்_அம்பலத்து (8)

அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள் – திருமுறை4:32 2972/3
உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் – திருமுறை4:32 2973/3
அல கோடி வருந்தேல் இங்கு அமர்க என திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே – திருமுறை5:2 3081/3
மாற்று இலாத பொன்_அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற – திருமுறை6:25 3728/1
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3932/4
பொடி ஏற்கும் புயனே அருள் பொன்_அம்பலத்து அரசே – திருமுறை6:64 4275/1
பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4349/2
போற்றும் சிற்றம்பலத்தும் பொன்_அம்பலத்து நடம் – திருமுறை6:101 4821/3

மேல்


பொன்_அம்பலத்துள் (1)

வரு காவிரி பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார் – திருமுறை2:96 1729/3

மேல்


பொன்_அம்பலத்தே (18)

அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணி பொன்_அம்பலத்தே
வன்புற்று அழியா பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் – திருமுறை2:70 1344/1,2
வரு காவிரி பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ் – திருமுறை2:98 1818/3
நாதா பொன்_அம்பலத்தே அறிவானந்த நாடகம் செய் – திருமுறை4:15 2775/1
உத்தமர் பொன்_அம்பலத்தே பாங்கிமாரே இன்ப – திருமுறை4:26 2824/1
தண்டலை விளங்கும் தில்லை தலத்தில் பொன்_அம்பலத்தே
கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு – திருமுறை4:33 2978/1,2
அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்த தாண்டவம் – திருமுறை4:33 2979/3
அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே – திருமுறை5:1 3029/1
அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே – திருமுறை5:1 3056/1
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை5:1 3057/1
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:2 3073/4
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை5:2 3117/4
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:3 3165/4
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகி தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/2
திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர் – திருமுறை6:73 4483/1
எவர்க்கும் பெரியவர் பொன்_அம்பலத்தே நடம் – திருமுறை6:75 4497/1
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே – திருமுறை6:127 5468/2

மேல்


பொன்_அம்பலவா (1)

மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா – திருமுறை6:125 5395/3

மேல்


பொன்_அருள் (1)

பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதி பொன்_அருள் செயாதிருப்பாயோ – திருமுறை2:27 866/3

மேல்


பொன்_அருளே (1)

போய் நின்று அடைவேனோ புண்ணிய நின் பொன்_அருளே – திருமுறை1:28 349/4

மேல்


பொன்_அருளை (4)

மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளை
துன்னப்பாராது சுழன்றேன் அருணைகிரி – திருமுறை1:28 348/1,2
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் – திருமுறை2:12 687/3
பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளை புண்ணியர்கள் – திருமுறை2:16 736/1
உற்று அமர்ந்த பாகத்து எம் ஒற்றியப்பன் பொன்_அருளை
பெற்று அமர்தி நெஞ்சே பெரிது – திருமுறை2:65 1286/3,4

மேல்


பொன்_அரையன் (1)

பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே – திருமுறை1:25 321/3

மேல்


பொன்_அறைக்கு (1)

நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவோன் பொன்_அறைக்கு
தாள்_கோல் இடுவாரை சார்ந்து உறையேல் நீள் கோல – திருமுறை3:3 1965/1291,1292

மேல்


பொன்_அனார் (1)

போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன் – திருமுறை2:77 1495/3

மேல்


பொன்_அனையார் (2)

அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ – திருமுறை6:60 4229/1
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:142 5733/1

மேல்


பொன்_ஆகத்தார்க்கும் (1)

உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும்
சதுமுகர்க்கும் தானத்தவர்க்கும் மற்றை – திருமுறை3:4 2033/2,3

மேல்


பொன்_ஆசை (5)

வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை – திருமுறை3:3 1965/794
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை
வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில் – திருமுறை3:3 1965/794,795
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை – திருமுறை3:4 1980/1,2
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1

மேல்


பொன்_ஆசையோடும் (1)

பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை – திருமுறை2:36 971/1

மேல்


பொன்_ஆண்டான் (1)

வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான்
திரு எய்த நஞ்சை களம் நாட்டினோயே – திருமுறை4:13 2711/3,4

மேல்


பொன்_உடையார் (6)

பொன்_உடையார் அன்றி போற்றும் நல் கல்வி பொருள்_உடையார் – திருமுறை2:75 1483/1
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – திருமுறை2:101 1944/1
பொன்_உடையார் துன்ப புணரி ஒன்றே அல்லது மற்று – திருமுறை3:3 1965/797
பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்க பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்த – திருமுறை3:5 2160/1
பொன்_உடையார் பக்கம் புகுவானேன் என்று இருப்பேன் – திருமுறை4:7 2634/2
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை4:8 2648/3

மேல்


பொன்_உடையார்-தமை (1)

பொன்_உடையார்-தமை போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு – திருமுறை3:6 2189/1

மேல்


பொன்_உடையான் (1)

பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என்றன்னுடைய – திருமுறை6:125 5406/3

மேல்


பொன்கு (1)

பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம் – திருமுறை3:6 2231/1

மேல்


பொன்மை (5)

பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1030/4
பொன்மை சார் கனக பொதுவொடு ஞான பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3882/4
மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை – திருமுறை6:81 4615/369
பொன்மை திரையால் பொருள் உறு வெளியை – திருமுறை6:81 4615/821
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:125 5364/4

மேல்


பொன்மையினானை (1)

செய்யானை கரியானை பசுமையானை திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை – திருமுறை6:44 3939/1

மேல்


பொன்மொழியை (2)

புலன் ஐந்தும் என்று அருளும் பொன்மொழியை மாயா – திருமுறை3:3 1965/939
அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் அ பொன்மொழியை
மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்கு – திருமுறை3:3 1965/1049,1050

மேல்


பொன்றல் (4)

பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1077/4
போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து – திருமுறை3:3 1965/1231
பொன்றல் என்று அறிந்து உள் புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே – திருமுறை3:22 2524/3
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3150/4

மேல்


பொன்றா (3)

பொன்றா மணியே அவர்க்கு அருளி என்னை விடுத்தல் புகழ் அன்றே – திருமுறை4:10 2682/3
பொற்பு உறவே பொன்றா பொருள் அளிக்கும் என்று மன்றில் – திருமுறை4:30 2954/1
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:83 4628/3

மேல்


பொன்றாத (3)

பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று – திருமுறை4:13 2713/3
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே – திருமுறை5:1 3036/3
நின்றானை பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம் – திருமுறை6:44 3943/2

மேல்


பொன்றாமை (1)

பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – திருமுறை6:111 4955/3

மேல்


பொன்றிட (1)

பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:30 3788/3

மேல்


பொன்றுதல் (1)

பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே – திருமுறை4:36 3002/4

மேல்


பொன்றும் (2)

பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் – திருமுறை2:21 797/1
பொன்றும் வண்ணம் கருணைசெய்து ஆளும் கருது-மினோ – திருமுறை3:25 2555/2

மேல்


பொன்றுவிப்பேன் (1)

பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே – திருமுறை6:102 4846/3

மேல்


பொன்னா (2)

வில்லை பொன்னா கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புற செங்கல்லை – திருமுறை3:6 2316/1
புல்லை பொன்னா கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க – திருமுறை3:6 2316/3

மேல்


பொன்னாம் (1)

இட்ட மலம் பட்ட இடம் எல்லாம் பொன்னாம் என்றால் – திருமுறை3:3 1965/827

மேல்


பொன்னால் (1)

பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல் நெஞ்சே – திருமுறை1:17 246/2

மேல்


பொன்னாலும் (1)

வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:144 5815/4

மேல்


பொன்னான (1)

பொன்னான வேலரே வாரும் – திருமுறை1:51 540/2

மேல்


பொன்னானை (1)

பொருந்தானை என் உயிரில் பொருந்தினானை பொன்னானை பொருளானை பொதுவாய் எங்கும் – திருமுறை6:44 3940/3

மேல்


பொன்னில் (1)

பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே – திருமுறை6:112 5014/3

மேல்


பொன்னின் (3)

பொன்னின் அம் புயன் போற்றும் பாதனே – திருமுறை1:10 174/3
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை2:98 1911/3
பொன்னின் மா மணி பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி – திருமுறை6:25 3721/1

மேல்


பொன்னும் (1)

பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை – திருமுறை3:2 1962/109

மேல்


பொன்னே (42)

பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 32/2
பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் – திருமுறை1:2 40/2
ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே – திருமுறை1:3 44/2
பொன்னே சுகுண பொருப்பே தணிகை பொருப்பு அமர்த்த – திருமுறை1:3 45/3
பொன்னே கடவுள் மா மணியே போத பொருளே பூரணமே – திருமுறை1:5 85/3
பொன்னே என் உயிர்க்குயிராய் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே – திருமுறை1:7 120/3
பொன்னே ஞான பொங்கு ஒளியே புனித அருளே பூரணமே – திருமுறை1:13 201/3
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை1:44 473/2
உரைபடாமல் ஒளிசெய் பொன்னே புகழ் – திருமுறை2:8 643/2
உரைபடா பொன்னே புரைபடா மணியே உண்ணுதற்கு இனிய நல் அமுதே – திருமுறை2:14 710/4
பொடி கொள் வெள்ளை பூச்சு அணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றி – திருமுறை2:33 919/3
பொன்னே அ பொன் அற்புத ஒளியே மலர் பொன் வணங்கும் – திருமுறை2:75 1391/2
சேமம் படர் செல்வ பொன்னே மதுர செழும் கனியே – திருமுறை2:75 1394/2
மாற்று உரையா பொன்னே மணியே எம் கண்மணியே – திருமுறை3:3 1965/253
பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை3:6 2172/4
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்கு – திருமுறை3:6 2294/3
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே – திருமுறை3:15 2489/3
என்னே நின் உள்ளம் இரங்கிலையே பொன்னே
உடையாரிடை என் உளம் நொந்து வாடி – திருமுறை4:14 2723/2,3
பொன்னே_அனையார்-பால் போய் வணங்க கற்றிலையோ – திருமுறை4:14 2726/3
பொருளே தெருளே மாற்று அறியா பொன்னே மின்னே பூங்கிளியே – திருமுறை4:23 2811/2
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய் போதமே என் – திருமுறை6:10 3367/3
பொன்னே மணியே பொருளே அருளே பொது வாழ் புனிதா அபயம் அபயம் – திருமுறை6:18 3612/4
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/3
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3664/3,4
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:28 3761/1
பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல் – திருமுறை6:52 4039/2
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:57 4090/3
புலை கொடியார் ஒருசிறிதும் புலப்பட கண்டு அறியா பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுத திரளே – திருமுறை6:57 4153/3
பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே – திருமுறை6:64 4269/3
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே
புடம் படா தரமும் விடம் படா திறமும் – திருமுறை6:81 4615/1346,1347
இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே
எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது – திருமுறை6:81 4615/1350,1351
அடுத்தடுத்து ஓங்கும் மெய் அருள் உடை பொன்னே
தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவேம் என – திருமுறை6:81 4615/1352,1353
போகேம் என எனை பொருந்திய பொன்னே
எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்கு – திருமுறை6:81 4615/1358,1359
முழு வகை காட்டி முயங்கிய பொன்னே
எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனை – திருமுறை6:81 4615/1366,1367
பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே – திருமுறை6:96 4758/3
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே – திருமுறை6:112 5014/3
பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடுதே – திருமுறை6:112 5050/1
பொன்னை காட்டி பொன்னே நினது புகழை பாடியே – திருமுறை6:112 5055/3
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:125 5319/3
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே – திருமுறை6:127 5468/2
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே – திருமுறை6:127 5469/2
புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்து பொங்கினாள் நான் பெற்ற பொன்னே – திருமுறை6:139 5680/4

மேல்


பொன்னே_அனையார்-பால் (1)

பொன்னே_அனையார்-பால் போய் வணங்க கற்றிலையோ – திருமுறை4:14 2726/3

மேல்


பொன்னை (29)

கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை1:1 14/1
பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்ற – திருமுறை1:7 108/3
பொன்னை அன்ன தாள் போற்றவைத்தனை – திருமுறை1:10 157/3
பொன்னை பொருளா நினைப்போர்-பால் போந்து மிடியால் இரந்து அலுத்தேன் – திருமுறை1:26 327/1
புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன் – திருமுறை1:40 435/2
பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் – திருமுறை1:42 452/3
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை1:44 473/2
பொன்னை இருத்தும் பொன்_மலர் எகின புள்ளே நீ – திருமுறை1:47 501/1
பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியை போற்றாத – திருமுறை2:16 741/1
புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அ புதை மறந்தாலும் – திருமுறை2:23 821/3
பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடை கனியே போதமே ஒற்றி எம் பொருளே – திருமுறை2:47 1088/2
பொன்னை ஒத்த நின் அடி துணை மலரை போற்றுவார்க்கு நீ புரிகுவது இதுவோ – திருமுறை2:67 1315/3
பொன்னை கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1813/1
பச்சிலையால் பொன்னை படைப்பாரேல் மற்று அதன் மேல் – திருமுறை3:3 1965/825
பொன்னை போல் போற்றி புகழ்ந்திலையே துன்னி – திருமுறை3:3 1965/868
பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் – திருமுறை3:5 2142/3
பொன்னை வளர்ப்பாரை போற்றாமல் எம் பெருமான் – திருமுறை4:7 2633/1
பொன்னை நாடும் புதுமை இது என்-கொலோ – திருமுறை4:9 2659/2
பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை – திருமுறை4:15 2739/2
தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை4:15 2745/4
பொன்னை உடையார் மிகும் கல்வி பொருளை உடையார் இவர் முன்னே – திருமுறை4:15 2750/1
ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம் – திருமுறை5:11 3248/3
மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:49 4008/1,2
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:49 4008/2
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:49 4008/2
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:49 4008/2,3
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4008/3,4
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4008/4
பொன்னை காட்டி பொன்னே நினது புகழை பாடியே – திருமுறை6:112 5055/3

மேல்


பொன்னையுற்றவனும் (1)

பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியா புண்ணியா கண் நுதல் கரும்பே – திருமுறை2:9 662/1

மேல்


பொன்னையே (3)

பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே – திருமுறை1:24 315/4
பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டி போற்றாது வீணே நாள் போக்குகின்ற – திருமுறை1:25 323/3
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள் – திருமுறை6:13 3421/2

மேல்


பொன்னொடு (1)

பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே – திருமுறை6:12 3391/2

மேல்


பொன்னோ (1)

பொன்னோ பவள பொருப்பு அதுவோ புது மாணிக்க மணி திரளோ – திருமுறை2:70 1348/2

மேல்


பொன்னோடு (1)

பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-தன்னோடு – திருமுறை2:75 1404/1

மேல்


பொனே (1)

அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 3505/3

மேல்