நெ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கிட 1
நெக்கிலா 1
நெக்கு 2
நெக்குருக 1
நெக்குருகல் 1
நெக்குருகி 4
நெக்குவிட்டு 2
நெகவே 1
நெகிழ் 1
நெகிழ்ச்சி 1
நெகிழ்ந்த 2
நெகிழ்ந்தால் 2
நெகிழ்ந்திட 1
நெகிழ்ந்து 1
நெகிழ்ந்துநெகிழ்ந்து 2
நெகிழ 1
நெகிழவிட்டால் 1
நெகிழவிடவே 1
நெகிழாத 1
நெகிழிலே 1
நெஞ்ச 44
நெஞ்சக 15
நெஞ்சகத்தால் 3
நெஞ்சகத்தாலே 1
நெஞ்சகத்தில் 1
நெஞ்சகத்தின் 2
நெஞ்சகத்தீர் 1
நெஞ்சகத்து 3
நெஞ்சகத்தே 3
நெஞ்சகத்தேன் 7
நெஞ்சகத்தேனை 1
நெஞ்சகத்தோர் 1
நெஞ்சகம் 17
நெஞ்சகமாம் 1
நெஞ்சகமே 1
நெஞ்சகர்-பால் 2
நெஞ்சகர்-மாட்டு 1
நெஞ்சகர்க்கு 1
நெஞ்சகன் 1
நெஞ்சகனேன் 6
நெஞ்சகனேனும் 1
நெஞ்சகனை 1
நெஞ்சத்தால் 2
நெஞ்சத்திலே 1
நெஞ்சத்தின் 2
நெஞ்சத்து 2
நெஞ்சத்தை 1
நெஞ்சம் 85
நெஞ்சமாம் 1
நெஞ்சமும் 7
நெஞ்சமே 59
நெஞ்சமோ 5
நெஞ்சர் 4
நெஞ்சர்-தம் 3
நெஞ்சர்-தம்மிடம் 1
நெஞ்சர்-பால் 1
நெஞ்சர்க்கு 1
நெஞ்சரால் 1
நெஞ்சருடன் 1
நெஞ்சரும் 1
நெஞ்சருள் 2
நெஞ்சன் 3
நெஞ்சால் 9
நெஞ்சாலும் 1
நெஞ்சிடை 5
நெஞ்சில் 12
நெஞ்சின் 3
நெஞ்சினர் 5
நெஞ்சினன் 2
நெஞ்சினார் 1
நெஞ்சினார்க்கு 1
நெஞ்சினால் 3
நெஞ்சினிடை 1
நெஞ்சினில் 1
நெஞ்சினுள் 2
நெஞ்சினேற்கு 1
நெஞ்சினேன் 30
நெஞ்சினை 4
நெஞ்சு 48
நெஞ்சு-அதனை 1
நெஞ்சு_உடையாய் 1
நெஞ்சு_உடையார்-தமக்கு 1
நெஞ்சு_உடையோர் 1
நெஞ்சும் 4
நெஞ்சூடு 1
நெஞ்சே 114
நெஞ்சேன் 1
நெஞ்சை 6
நெஞ்சோ 4
நெஞ்சோடு 1
நெட்டரை 1
நெட்டி 1
நெட்டிலை 1
நெட்டு 5
நெடிய 16
நெடியவரே 1
நெடியனே 2
நெடியனேன் 1
நெடியார்க்கு 1
நெடு 16
நெடு_வேலார் 1
நெடுங்கள 1
நெடுந்தகையே 1
நெடுநாள் 9
நெடுநாளாக 1
நெடும் 53
நெடும்_கண்ணார் 1
நெடும்_கண்ணார்க்கு 1
நெடும்_கண்ணி 1
நெடும்_கணாள் 1
நெடும்_சொல் 1
நெடும்சொல் 1
நெடுமால் 6
நெடுமாலவன் 1
நெடுமாலால் 1
நெடுமாலுக்கும் 1
நெடுமாலும் 7
நெடுமாலே 1
நெடுமாற்கு 3
நெடுமாற்கும் 1
நெடுமை 2
நெடுமொழியே 1
நெய் 14
நெய்க்கு 1
நெய்தல் 1
நெய்யில் 1
நெய்யிலே 1
நெய்யினால் 1
நெய்யும் 8
நெய்யே 2
நெய்யேல் 1
நெய்யொடு 1
நெய்விடல் 1
நெயும் 1
நெருக்கிய 1
நெருக்கில் 2
நெருக்கிலும் 1
நெருக்கும் 1
நெருங்கி 1
நெருங்கிய 1
நெருங்கினர் 1
நெருநல் 1
நெருப்பிடை 1
நெருப்பில் 2
நெருப்பிலே 2
நெருப்பின் 1
நெருப்பினுள் 2
நெருப்பினை 1
நெருப்பு 7
நெருப்பு-அது 1
நெருப்புக்கு 1
நெருப்பும் 2
நெருப்பே 10
நெருப்பை 2
நெல் 8
நெல்_கோட்டை 1
நெல்_மலை 1
நெல்லி 5
நெல்லிக்கனியே 1
நெல்லிக்கா 1
நெல்லின் 1
நெல்லுக்கு 1
நெல்வாயில் 1
நெல்வெண்ணெய் 1
நெல்வேலி 1
நெளிக்க 1
நெளிப்புறு 1
நெற்றி 7
நெற்றிக்கண் 3
நெற்றிக்கண்_உடையவனே 1
நெற்றிக்கண்_உடையாய் 1
நெற்றிக்கண்_உடையார் 1
நெற்றிக்கண்ணவனே 1
நெற்றிக்கண்ணானை 1
நெற்றிக்கண்ணுடையாளனே 1
நெற்றியாய் 1
நெற்றியும் 2
நெறி 205
நெறி-தன்னை 1
நெறி-தனில் 1
நெறி-தனை 2
நெறி-வாய் 1
நெறி_அலவே 1
நெறி_இலேன் 1
நெறிக்காரைக்காட்டு 1
நெறிக்கு 16
நெறிக்கே 5
நெறிகள் 1
நெறிகளில் 1
நெறிகளிலே 1
நெறித்த 1
நெறிப்பட 1
நெறிப்படவே 1
நெறிப்பால் 1
நெறியது 2
நெறியவா 1
நெறியாம் 8
நெறியார் 4
நெறியாளர் 1
நெறியானே 1
நெறியிடை 1
நெறியில் 39
நெறியிலே 3
நெறியின் 1
நெறியினிடத்து 1
நெறியினும் 2
நெறியினேன் 1
நெறியீர் 1
நெறியும் 13
நெறியுள் 1
நெறியே 23
நெறியேன் 3
நெறியை 14
நெறியோர் 5
நெறியோரும் 1
நென்னல் 3

நெக்கிட (1)

ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர் – திருமுறை2:50 1123/2

மேல்


நெக்கிலா (1)

உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:40 1021/1

மேல்


நெக்கு (2)

என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட – திருமுறை6:81 4615/1451
என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட – திருமுறை6:81 4615/1451

மேல்


நெக்குருக (1)

கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:38 1006/2,3

மேல்


நெக்குருகல் (1)

நெக்குருகல் அந்தோ நினைந்திலையே மிக்கு அனலில் – திருமுறை3:3 1965/942

மேல்


நெக்குருகி (4)

அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன் – திருமுறை1:40 433/3
கல்_நெஞ்ச பாவியன் யான் காதலித்து நெக்குருகி
உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 974/2,3
உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் – திருமுறை2:44 1059/1
ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கு அருளான் மாயை உலக விடயானந்தம் உவந்துஉவந்து முயன்று – திருமுறை5:7 3208/1,2

மேல்


நெக்குவிட்டு (2)

உள்ளம் நெக்குவிட்டு உருகும் அன்பர்-தம் – திருமுறை1:10 172/1
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் – திருமுறை2:22 805/3

மேல்


நெகவே (1)

கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே
விண்டனன் என்னை கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ – திருமுறை2:47 1091/2,3

மேல்


நெகிழ் (1)

எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் – திருமுறை3:1 1960/124

மேல்


நெகிழ்ச்சி (1)

நிருத்தனே நின்னை துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கி – திருமுறை6:13 3449/3

மேல்


நெகிழ்ந்த (2)

நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடா தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3355/3,4
திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:128 5482/4

மேல்


நெகிழ்ந்தால் (2)

நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – திருமுறை2:96 1742/3
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை2:98 1830/3

மேல்


நெகிழ்ந்திட (1)

என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட
மென்பு உடை தசை எலாம் மெய் உற தளர்ந்திட – திருமுறை6:81 4615/1451,1452

மேல்


நெகிழ்ந்து (1)

நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும் – திருமுறை6:125 5374/3

மேல்


நெகிழ்ந்துநெகிழ்ந்து (2)

இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை5:6 3200/3
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – திருமுறை6:134 5576/1

மேல்


நெகிழ (1)

நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை4:3 2592/3

மேல்


நெகிழவிட்டால் (1)

நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை4:12 2703/4

மேல்


நெகிழவிடவே (1)

நினையே நினையா பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ – திருமுறை4:10 2677/3

மேல்


நெகிழாத (1)

நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை1:1 9/2

மேல்


நெகிழிலே (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:22 3657/1

மேல்


நெஞ்ச (44)

கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்ச கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன் – திருமுறை1:7 110/1
இரும்பாய வன் நெஞ்ச கள்வனேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 298/4
உள்ளம் அகல அங்குமிங்கும் ஓடி அலையும் வஞ்ச நெஞ்ச
கள்ளம் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 309/3,4
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச
தடுமாற்றத்தொடும் புலைய உடலை ஓம்பி சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் தான் ஈயாது – திருமுறை1:25 322/1,2
காய்நின்ற நெஞ்ச கடையேன் திரு_தணிகை – திருமுறை1:28 349/1
பொன் பிணிக்கும் நெஞ்ச புலையேனை இ உலகில் – திருமுறை1:28 350/1
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே – திருமுறை1:36 398/2
தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச
சூரனை தடிந்த வீரனை அழியா சுகத்தனை தேன் துளி கடப்பம் – திருமுறை1:38 415/2,3
மருள் ஆர் நெஞ்ச புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் – திருமுறை2:3 591/2
கோண் பதர் நெஞ்ச கொடியனேன் எந்த கொள்கை கொண்டு அறிகுவது ஐயா – திருமுறை2:14 704/3
பொல்லாத நெஞ்ச புலையனேன் இ உலகில் – திருமுறை2:16 727/2
முள் அளவு நெஞ்ச முழு புலைய மாதர்களாம் – திருமுறை2:16 748/1
வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச
கோணரை முருட்டு குறும்பரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 898/3,4
துன்ன வரும் நெஞ்ச துடுக்கு அழிய நல்லோர்கள் – திருமுறை2:36 962/2
துள்ளுண்ட நெஞ்ச துடுக்கு அடக்கி அன்பர்கள்-தம் – திருமுறை2:36 972/2
வன் நெஞ்ச பேதை மடவார்க்கு அழிந்து அலையும் – திருமுறை2:36 974/1
கல்_நெஞ்ச பாவியன் யான் காதலித்து நெக்குருகி – திருமுறை2:36 974/2
புண் கிடந்த நெஞ்ச புலையேன் புழுக்கம் அற – திருமுறை2:36 977/2
கோண் கொள் நெஞ்ச கொடியனும் உய்வனே – திருமுறை2:48 1103/4
சொல்லும் சொல்லளவு அன்று காண் நெஞ்ச துடுக்கு அனைத்தும் இங்கு ஒடுக்குவது எவனோ – திருமுறை2:53 1153/1
சந்தமுறும் நெஞ்ச தலத்து அமர்ந்த தத்துவனே – திருமுறை2:54 1168/2
புரை சேரும் நெஞ்ச புலையனேன் வன் காம – திருமுறை2:63 1260/1
கரு பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளை கழிக்கின்றேன் கரு நெஞ்ச கள்வனேனை – திருமுறை2:73 1376/2
சற்றே எனினும் என் நெஞ்ச துயரம் தவிரவும் நின் – திருமுறை2:75 1453/1
கார் காழ் இல் நெஞ்ச கவுணியர்க்கு போதம் அருள் – திருமுறை3:2 1962/29
களம் கோயில் நெஞ்ச கயவர் மருவா – திருமுறை3:2 1962/243
கோது அகற்றும் நெஞ்ச குகேசன் எவன் தீது அகற்றி – திருமுறை3:3 1965/272
நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த – திருமுறை3:3 1965/423
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணை தேவே – திருமுறை3:5 2110/3,4
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச
குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை என கூறுகின்றேன் – திருமுறை3:6 2193/2,3
கேட்டு கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்ச கிழ குரங்கால் – திருமுறை3:6 2243/3
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச
குரங்கு ஆட்டி சேய்மையில் நிற்கின்ற மாதரை கொண்டு கல்லார் – திருமுறை3:6 2357/1,2
காணிலேன் ஒரு பாவியை இ பெரும் கள்ள நெஞ்ச கடையனை மாயையாம் – திருமுறை3:24 2548/2
வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன் – திருமுறை4:7 2631/1
கீழாக நான் அதன் மேலாக நெஞ்ச கிலேசம் எல்லாம் – திருமுறை4:15 2730/2
பதியை உனை பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்ச
சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இ தமியனேனே – திருமுறை4:15 2736/3,4
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை4:15 2765/3,4
விலங்குகின்ற நெஞ்ச விளைவை எண்ணும்-தோறும் – திருமுறை4:28 2915/1
கோண நெடு நெஞ்ச குரங்கால் குதித்த எலாம் – திருமுறை4:28 2927/1
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3283/3,4
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்து பெரும் பாவி வஞ்ச நெஞ்ச புலையேன் – திருமுறை6:4 3293/2
மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின் – திருமுறை6:53 4056/2
கல் பத நெஞ்ச கரிசு துறந்தது – திருமுறை6:108 4906/3
கடையன் எனது கொடிய கடின நெஞ்ச கல்லையே – திருமுறை6:112 5039/1

மேல்


நெஞ்சக (15)

இருப்பு நெஞ்சக கொடியனேன் பிழை-தனை எண்ணுறேல் இனி வஞ்ச – திருமுறை1:4 76/1
துன்று வஞ்சக கள்ளனேன் நெஞ்சக துயர் அறுத்து அருள்செய்வான் – திருமுறை1:4 77/2
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக
கண் அறாது நீ கலந்துநிற்பதை கள்ள நாயினேன் கண்டுகொண்டிலேன் – திருமுறை1:8 131/1,2
நெஞ்சக பாவியேன் நினைந்திலேன் ஐயோ – திருமுறை1:24 311/2
கல் இகந்தவன் நெஞ்சக கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும் – திருமுறை2:40 1018/1
வெய்ய நெஞ்சக பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் – திருமுறை2:51 1130/2
இளகிலா வஞ்ச நெஞ்சக பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண் – திருமுறை2:52 1143/2
துட்ட நெஞ்சக வஞ்சக கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால் – திருமுறை2:68 1321/1
ஈன வஞ்சக நெஞ்சக புலையேனை ஏன்றுகொண்டு அருளும் நாள் உளதோ – திருமுறை3:22 2528/2
பற்று நெஞ்சக பாதகனேன் செயும் – திருமுறை4:9 2655/1
செறியாத நெஞ்சக வஞ்சகனேன் இ சிறு தலத்தே – திருமுறை4:11 2685/1
பேய் கொண்ட நெஞ்சக பாழால் வரும் என் பெரும் துயரை – திருமுறை4:15 2761/1
நெஞ்சக துன்மார்க்கனை மா_பாதகனை கொடியேனை நீசனேனை – திருமுறை4:15 2774/2
தேகம் ஆதியை பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சக குரங்கொடும் உழல்வேன் – திருமுறை6:5 3304/2
என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக
சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண – திருமுறை6:114 5168/2,3

மேல்


நெஞ்சகத்தால் (3)

கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை – திருமுறை1:11 182/1
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:49 1115/1
கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால்
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:61 1240/1,2

மேல்


நெஞ்சகத்தாலே (1)

தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ – திருமுறை3:5 2146/2

மேல்


நெஞ்சகத்தில் (1)

கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றி – திருமுறை2:75 1447/1

மேல்


நெஞ்சகத்தின் (2)

அடியேன்-தன் சஞ்சல வன் நெஞ்சகத்தின்
புன்கண் உழல்வை புகல்கின்றேன் காத்திலையேல் – திருமுறை4:7 2635/2,3
சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் – திருமுறை6:81 4615/1191

மேல்


நெஞ்சகத்தீர் (1)

வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/2

மேல்


நெஞ்சகத்து (3)

கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த குணத்தினீர் என்றன் குறை அறியீரோ – திருமுறை2:11 682/3
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த – திருமுறை2:75 1431/3
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனை கூவி அழைத்து தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி – திருமுறை5:2 3123/3

மேல்


நெஞ்சகத்தே (3)

வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளை – திருமுறை2:73 1372/1
நீட்டுகின்ற வஞ்ச நெடும்சொல் எலாம் நெஞ்சகத்தே
மாட்டுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2918/1,2
நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை – திருமுறை6:134 5591/1

மேல்


நெஞ்சகத்தேன் (7)

மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டு கழிக்கின்றேன் மதி_இலேனை – திருமுறை2:73 1373/2
மாலில் தெளியா நெஞ்சகத்தேன் மருவி கலக்க வருவாரோ – திருமுறை2:87 1639/3
ஐ தட்டிடும் நெஞ்சகத்தேன் பிழைகளை ஆய்ந்து வெறும் – திருமுறை4:6 2630/1
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 3301/3
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்த நெஞ்சகத்தேன் செய்த – திருமுறை6:21 3646/1
திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே – திருமுறை6:27 3743/4
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:48 4001/3

மேல்


நெஞ்சகத்தேனை (1)

பொய்விட்டிடாதவன் நெஞ்சகத்தேனை புலம்பும் வண்ணம் – திருமுறை2:75 1484/1

மேல்


நெஞ்சகத்தோர் (1)

மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் – திருமுறை2:101 1947/1

மேல்


நெஞ்சகம் (17)

நவையே தரு வஞ்ச நெஞ்சகம் மாயவும் நான் உன் அன்பர் – திருமுறை1:3 59/1
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை1:18 253/3
அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க – திருமுறை1:34 374/2
அன்னை என்ன நல் அருள்தரும் தணிகை அடைந்து நின்று நெஞ்சகம் மகிழ்ந்து ஆடேன் – திருமுறை1:40 435/3
கல்லையே அனைய என் கன்ம நெஞ்சகம்
ஒல்லையே வஞ்சம் விட்டு உவக்கும் உண்மையே – திருமுறை2:5 617/3,4
தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:11 682/1
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 820/3
நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 823/4
இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய் – திருமுறை2:39 1008/3
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே – திருமுறை2:45 1068/1
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் – திருமுறை2:53 1158/1
நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனை ஓர் நாளும் எண்ணிலேன் நன்கு அடைவேனே – திருமுறை2:66 1304/2
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலக பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் – திருமுறை2:66 1308/2
மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம் – திருமுறை2:67 1313/1
எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன் – திருமுறை2:67 1314/2
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:67 1318/3
மாறுகின்றனன் நெஞ்சகம் அஞ்சி வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல் – திருமுறை2:68 1327/1

மேல்


நெஞ்சகமாம் (1)

கரும்பிலே எடுத்த சுவை திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம்
இரும்பிலே பழுத்து பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ – திருமுறை6:51 4029/2,3

மேல்


நெஞ்சகமே (1)

துட்ட வஞ்சக நெஞ்சகமே ஒன்று சொல்ல கேள் கடல் சூழ் உலகத்திலே – திருமுறை2:26 852/1

மேல்


நெஞ்சகர்-பால் (2)

தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்-பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால் – திருமுறை1:11 184/1
அருகா மலத்தில் அலைந்து இரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்-பால்
உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றி துணை காணேன் – திருமுறை1:26 330/1,2

மேல்


நெஞ்சகர்-மாட்டு (1)

கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை1:7 120/1

மேல்


நெஞ்சகர்க்கு (1)

நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மல பெருமான் – திருமுறை2:30 892/2

மேல்


நெஞ்சகன் (1)

கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றி கழறுகின்றேன் எனது – திருமுறை3:24 2546/1

மேல்


நெஞ்சகனேன் (6)

நான்ற நெஞ்சகனேன் நமன்_தமர் வரும் நாள் நாணுவது அன்றி என் செய்கேன் – திருமுறை2:28 874/2
பேராத காம பிணி கொண்ட நெஞ்சகனேன்
வாராத ஆனந்த வாழ்வு வந்து வாழ்ந்திடவே – திருமுறை2:36 973/1,2
நீதி_இலார் வாயிலிடை நின்று அலைந்த நெஞ்சகனேன்
சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் – திருமுறை2:59 1222/1,2
புலை அளவோ எனும் நெஞ்சகனேன் துயர் போகம் எட்டு – திருமுறை3:6 2397/1
உளம் கிளர் அமுதே துளங்கு நெஞ்சகனேன் உற்று அருணையில் பெற அருளே – திருமுறை3:16 2490/4
மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:64 4271/1

மேல்


நெஞ்சகனேனும் (1)

கள்ள நெஞ்சகனேனும் கடையனேன் – திருமுறை4:9 2653/1

மேல்


நெஞ்சகனை (1)

மத்தனை வன்_நெஞ்சகனை வஞ்சகனை வன் பிணி கொள் – திருமுறை2:16 724/1

மேல்


நெஞ்சத்தால் (2)

அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 601/4
தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண் – திருமுறை2:54 1165/3

மேல்


நெஞ்சத்திலே (1)

நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல் – திருமுறை3:6 2381/3

மேல்


நெஞ்சத்தின் (2)

ஊக்கம் இலா நெஞ்சத்தின் ஓட்டு அகலச்செய்வாயேல் – திருமுறை2:16 744/2
சொல் மேற்கொளாது எனை இல் மேல் துரும்பு என சுற்றும் நெஞ்சத்தின்
மேல் பிழை அது புல் மேல் பனி என செய்து ஒழிக்க – திருமுறை3:6 2299/2,3

மேல்


நெஞ்சத்து (2)

அடியர் நெஞ்சத்து அருள்_பெரும்_சோதி ஓர் – திருமுறை2:15 721/1
உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 974/3

மேல்


நெஞ்சத்தை (1)

தோயா கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லை சொல்லி – திருமுறை3:6 2281/2

மேல்


நெஞ்சம் (85)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை1:1 19/3
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை1:1 19/3
ஏனோ நின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இரும் கணி பூ – திருமுறை1:3 55/3
கையாத துன்ப_கடல் மூழ்கி நெஞ்சம் கலங்கி என்றன் – திருமுறை1:3 56/1
என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம்
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை1:5 91/2,3
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை1:7 107/1
வஞ்சகராம் கானினிடை அடைந்தே நெஞ்சம் வருந்தி உறுகண் வெயிலால் மாழாந்து அந்தோ – திருமுறை1:7 116/1
மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன் – திருமுறை1:7 128/1
அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பு ஒன்று இல்லேன் அது சிறிதும் – திருமுறை1:13 210/2
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம்
தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீரா துன்பம் – திருமுறை1:16 239/1,2
கந்தன் எனும் பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ – திருமுறை1:20 275/3
நண்ணாத வஞ்சர் இடம் நாடி நெஞ்சம் நனி நொந்து நைந்து நவையாம் – திருமுறை1:21 286/1
இறையேனும் உன்றன் அடி எண்ணி அங்கி இழுது என்ன நெஞ்சம் இளகேன் – திருமுறை1:21 287/1
சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை – திருமுறை1:42 458/2
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – திருமுறை1:52 564/3
கல் இதாய நெஞ்சம் கரைகின்றதே – திருமுறை2:8 652/4
துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமை துணை என நம்பி – திருமுறை2:11 679/1
நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ – திருமுறை2:12 685/4
பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம்
வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:14 708/1,2
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே – திருமுறை2:16 730/2
நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை – திருமுறை2:27 867/3
பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் – திருமுறை2:28 869/2
வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே – திருமுறை2:44 1057/2
பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடி பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் – திருமுறை2:44 1061/1
மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:44 1062/1
விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:44 1063/2
பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே – திருமுறை2:48 1098/4
அளிய நெஞ்சம் ஓர் அறிவுரு ஆகும் அன்பர்-தம் புடை அணுகிய அருள் போல் – திருமுறை2:49 1117/1
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் – திருமுறை2:51 1129/2
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய் சென்றுசென்று உலைந்தே – திருமுறை2:53 1149/1
எண்ணிலா நினைப்புற்றதின் வழியே இன்ப_துன்பங்கள் எய்தி என் நெஞ்சம்
கண் இலா குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1150/1,2
காதுகின்றது என் வஞ்சக நெஞ்சம் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1152/2
கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1154/2
புண் ஏயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் – திருமுறை2:59 1213/2
தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுற சஞ்சலத்தால் – திருமுறை2:60 1231/3
நாயினும் கீழ்ப்பட்ட என் நெஞ்சம் நன்கு அற்ற நங்கையர்-பால் – திருமுறை2:62 1247/1
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் – திருமுறை2:62 1248/1
மாணாத என் நெஞ்சம் வல் நஞ்சு அனைய மடந்தையர்-பால் – திருமுறை2:62 1249/1
வாழாத நெஞ்சம் எனை அலைத்து ஓடி மடந்தையர்-பால் – திருமுறை2:62 1250/1
நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே – திருமுறை2:65 1299/3
நீலம் இட்ட கண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒரு வழியாய் – திருமுறை2:67 1316/1
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் – திருமுறை2:68 1325/2
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய் – திருமுறை2:75 1407/3
ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க – திருமுறை2:75 1416/2
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை2:77 1493/2
அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1548/4
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – திருமுறை2:96 1742/3
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை2:98 1830/3
நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ – திருமுறை3:2 1962/607
துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில் – திருமுறை3:2 1962/665
வில் அடிக்கு நெஞ்சம் விரும்பியது அல்லால் எறிந்த – திருமுறை3:2 1962/759
மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம்
ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசை – திருமுறை3:2 1962/811,812
நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை – திருமுறை3:3 1965/199
நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் அஞ்சல் என – திருமுறை3:4 1971/2
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம்
வாடும் எனை ஆட்கொள்ளாவாறு – திருமுறை3:4 1981/3,4
நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங்கரனே – திருமுறை3:4 2036/2
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம்
கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை3:5 2162/3,4
இருள் அறியா விளக்கு என்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார் – திருமுறை3:6 2191/2
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே – திருமுறை3:6 2215/4
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம்
புண்கட்டியாய் அலைக்கின்றது மண்கட்டி போல் உதிர்ந்தே – திருமுறை3:6 2239/3,4
துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம்
என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே – திருமுறை3:6 2251/3,4
என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே – திருமுறை3:6 2251/4
அந்தோ துயரில் சுழன்று ஆடும் ஏழை அவல நெஞ்சம்
சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட – திருமுறை3:6 2271/1,2
தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம்
என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை3:6 2272/3,4
சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம்
சுகம் இலையே உண சோறு இலையே கட்ட தூசு இலையே – திருமுறை3:6 2314/1,2
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை3:6 2323/4
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது – திருமுறை3:6 2335/2
வெல்லுகின்றோர் இன்றி சும்மா அலையும் என் வேட நெஞ்சம்
புல்லுகின்றோர்-தமை கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய் – திருமுறை3:6 2336/2,3
விட நாக பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என் – திருமுறை3:6 2341/1
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம்
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே – திருமுறை3:6 2393/3,4
புரை ஏற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேனை பொருட்படுத்தி – திருமுறை3:6 2402/2
தோளிலே இடை சூழலிலே உந்தி சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின் – திருமுறை3:24 2549/2
நெஞ்சம் அ மயல் நீங்கிட வந்து எனை – திருமுறை4:9 2654/3
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே – திருமுறை5:5 3182/3
துப்பாய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தோன்றுகின்றதாயினும் இ துட்ட நெஞ்சம் உருகா – திருமுறை5:5 3188/3
மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா – திருமுறை5:5 3189/3
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:22 3679/1
நின்-பால் அன்றி பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே – திருமுறை6:112 4974/2
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே – திருமுறை6:112 4986/4
நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே – திருமுறை6:112 5049/1
நினைக்கில் நெஞ்சம் இனிக்கும் என்ற நிருத்த மன்றில் ஒருத்தனே – திருமுறை6:115 5211/1
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே – திருமுறை6:125 5362/4
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்று இதை நினைத்திடும்-தோறும் – திருமுறை6:125 5382/2

மேல்


நெஞ்சமாம் (1)

களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:51 1137/3

மேல்


நெஞ்சமும் (7)

விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே – திருமுறை2:46 1087/3
நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில் – திருமுறை3:6 2252/1
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும் – திருமுறை3:6 2277/2
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே – திருமுறை3:6 2279/4
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் – திருமுறை3:6 2306/3
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான் – திருமுறை3:6 2307/2
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடை கனியே – திருமுறை3:6 2307/4

மேல்


நெஞ்சமே (59)

ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை1:9 141/2
வால நல் பதம் வைப்பென் நெஞ்சமே – திருமுறை1:10 153/4
நெஞ்சமே இஃது என்னை நின் மதி – திருமுறை1:10 154/1
குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே – திருமுறை1:31 366/4
நன்றே எக்காலமும் வாழிய நல் நெஞ்சமே – திருமுறை1:31 367/4
அலகில் வெம் துயர் கிளைத்து அழுங்கு நெஞ்சமே
இலகு சிற்பர குக என்று நீறு இடில் – திருமுறை1:45 480/2,3
இருளுறு துயர்_கடல் இழியும் நெஞ்சமே
தெருளுறு நீற்றினை சிவ என்று உட்கொளில் – திருமுறை1:45 481/2,3
கொல் வினை குழியிடை குதிக்கும் நெஞ்சமே
இல் வினை சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 482/2,3
விடும் புனல் என துயர் விளைக்கும் நெஞ்சமே
இடும் புகழ் சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 483/2,3
என்பு இலா புழு என இரங்கு நெஞ்சமே
இன்பு அறா சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 484/2,3
அறிவு இலாது உழலும் என் அவல நெஞ்சமே
எறிவு இலா சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 485/2,3
வெறியொடு மலைந்து இடர் விளைக்கும் நெஞ்சமே
நெறி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 486/2,3
மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
நேயமாம் சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 487/2,3
மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
நிதி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 488/2,3
வசைபெற நாள்-தொறும் வருந்து நெஞ்சமே
இசை சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 489/2,3
ஒக்க நெஞ்சமே ஒற்றியூர் படம்பக்கநாதனை – திருமுறை2:17 754/1
ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டி நீ – திருமுறை2:17 755/1
நம்பு நெஞ்சமே நன்மை எய்து மால் – திருமுறை2:17 756/1
வெம்பலம் தரும் வெய்ய நெஞ்சமே
அம்பலத்தினில் அமுதை ஒற்றியூர் – திருமுறை2:17 757/2,3
செய்யும் வண்ணம் நீ தேறி நெஞ்சமே
உய்யும் வண்ணமாம் ஒற்றியூர்க்கு உளே – திருமுறை2:17 758/1,2
வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர் – திருமுறை2:17 759/1
கல்லை ஒத்த என் கன்ம நெஞ்சமே
ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல் – திருமுறை2:17 760/2,3
நிற்பது என்று நீ நீல நெஞ்சமே
அற்ப மாதர்-தம் அவலம் நீங்கியே – திருமுறை2:17 762/1,2
ஊற்று எழும் கடல் ஒக்க நெஞ்சமே – திருமுறை2:17 763/4
வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய் – திருமுறை2:20 784/2
வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:20 785/2
மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 787/2
மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே – திருமுறை2:20 788/2
நாட்டமுற்று எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால் – திருமுறை2:20 790/1
வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:20 793/2
யார் தருவார் நெஞ்சமே இங்கும் அங்கும் இயம்புகவே – திருமுறை2:26 845/4
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுறை2:26 847/4
சேராது நல் நெஞ்சமே ஒற்றியூரனை சேர் விரைந்தே – திருமுறை2:26 848/4
வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் – திருமுறை2:37 989/2
நிலைகொள் நீறு இடா புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக – திருமுறை2:38 1006/1
கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் கொடிய நெஞ்சமே மடியகிற்றிலையே – திருமுறை2:50 1120/4
அம்பல_வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே – திருமுறை2:50 1123/4
இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ ஏழை நெஞ்சமே இங்கும்அங்கும்-தான் – திருமுறை2:50 1124/1
மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:50 1125/3
நன்று செய்வதற்கு உடன்படுவாயேல் நல்ல நெஞ்சமே வல்ல இவ்வண்ணம் – திருமுறை2:50 1126/1
தூய நெஞ்சமே சுகம் பெற வேண்டில் சொல்லுவாம் அது சொல் அளவு அன்றால் – திருமுறை2:50 1128/1
நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே இன்று திரு – திருமுறை2:65 1276/2
புடையானை நெஞ்சமே போற்று – திருமுறை2:65 1281/4
என்று என்று அழுதாய் இலையே என் நெஞ்சமே
ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற – திருமுறை2:65 1284/1,2
நள்ளவனை நெஞ்சமே நாடு – திருமுறை2:65 1293/4
உத்தமனை நெஞ்சமே ஓது – திருமுறை2:65 1294/4
நிந்தை அகன்றிட என் நெஞ்சமே ஒற்றியில் வாழ் – திருமுறை2:65 1297/3
பற்றி நெஞ்சமே
நிற்றி நீ அருள் – திருமுறை2:71 1350/2,3
சேர நெஞ்சமே
தூரம் அன்று காண் – திருமுறை2:71 1351/1,2
புத்தி நெஞ்சமே – திருமுறை2:71 1352/4
நெஞ்சமே இது – திருமுறை2:71 1353/1
தொல்லை நெஞ்சமே
மல்லல் ஒற்றியூர் – திருமுறை2:71 1358/2,3
நன்று நெஞ்சமே
என்றும் நல் வளம் – திருமுறை2:71 1359/2,3
கற்று நையாது இந்த கல் துணையாம் என் கடை நெஞ்சமே – திருமுறை3:6 2302/4
கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே – திருமுறை3:6 2371/1
உச்சி தாழ்குவர் நமக்கு_உடையர் நெஞ்சமே – திருமுறை4:15 2782/4
புத்தி அஞ்சேல் சற்றும் என் நெஞ்சமே சிற்பொது தந்தையார் – திருமுறை6:88 4680/1
நின்றுகொண்டு ஆடும் தருணம் இங்கு இதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே – திருமுறை6:125 5379/4
மேவுறார்-தங்களை விடுக நெஞ்சமே – திருமுறை6:125 5401/4

மேல்


நெஞ்சமோ (5)

மாய நெஞ்சமோ நின் அடி வழுத்தா வண்ணம் என்றனை வலிக்கின்றது அதனால் – திருமுறை2:44 1058/1
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ – திருமுறை3:6 2215/3
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ – திருமுறை3:6 2215/3
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே – திருமுறை3:6 2215/3,4
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே – திருமுறை3:6 2215/4

மேல்


நெஞ்சர் (4)

இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே – திருமுறை2:13 701/4
என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர் – திருமுறை2:65 1280/1
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே – திருமுறை2:75 1443/3
நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டு – திருமுறை3:2 1962/603

மேல்


நெஞ்சர்-தம் (3)

நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:21 803/1
வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையை துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி – திருமுறை2:51 1135/1
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:51 1135/2

மேல்


நெஞ்சர்-தம்மிடம் (1)

உளம்கொள் வஞ்சக நெஞ்சர்-தம்மிடம் இடர் உழந்து அகம் உலைவுற்றேன் – திருமுறை1:4 79/1

மேல்


நெஞ்சர்-பால் (1)

கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:29 881/1

மேல்


நெஞ்சர்க்கு (1)

உடையாத நல் நெஞ்சர்க்கு உண்மையை காண்பிக்கும் உத்தமனே – திருமுறை1:3 68/3

மேல்


நெஞ்சரால் (1)

பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய் – திருமுறை2:21 801/1

மேல்


நெஞ்சருடன் (1)

நெஞ்சருடன் கூடி நேசம் செய்தும் அடியே – திருமுறை3:2 1962/619

மேல்


நெஞ்சரும் (1)

கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்கு சும்மா – திருமுறை3:6 2208/1

மேல்


நெஞ்சருள் (2)

சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது – திருமுறை2:46 1085/1
சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது – திருமுறை2:46 1085/1

மேல்


நெஞ்சன் (3)

மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண் – திருமுறை2:44 1064/1
ஆயும் வஞ்சக நெஞ்சன் இ அடியனேன் ஐயா – திருமுறை4:15 2751/1
நீயும் வஞ்சக நெஞ்சன் என்றால் இந்த நிலத்தே – திருமுறை4:15 2751/2

மேல்


நெஞ்சால் (9)

வாழாத வண்ணம் எனை கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ – திருமுறை1:7 117/1
கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன் – திருமுறை2:16 741/2
இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன் – திருமுறை2:59 1214/2
அல் வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாய்_அடியேன் – திருமுறை2:59 1220/1
காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும் – திருமுறை3:2 1962/792
மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில் – திருமுறை3:6 2240/1
மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால்
வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்கு கண்டாய் – திருமுறை3:7 2408/1,2
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை4:1 2578/2
இ பாவி நெஞ்சால் இழுக்கு உரைத்தேன் ஆங்கு அதனை – திருமுறை4:28 2894/1

மேல்


நெஞ்சாலும் (1)

நெஞ்சாலும் காய நிலையாலும் அ நிலைக்குள் – திருமுறை3:3 1965/35

மேல்


நெஞ்சிடை (5)

போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடை புனித நின் அடியை – திருமுறை2:61 1237/1
கார் சொரிந்து என கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே – திருமுறை2:61 1242/3
நீதி மா தவர் நெஞ்சிடை நின்று ஒளிர் – திருமுறை2:64 1271/1
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:138 5676/1
மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மல பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர் – திருமுறை6:138 5678/1

மேல்


நெஞ்சில் (12)

திண்ணியனே நல் சிவஞான நெஞ்சில் தெளிந்த அருள் – திருமுறை2:58 1211/2
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ – திருமுறை2:75 1470/2
நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலா – திருமுறை3:3 1965/396
நெஞ்சோ கல்லாம் அ சாம்_பிணத்தார் வன் நெஞ்சில்
சார்ந்தவர்க்கும் மற்று அவரை தான் நோக்கி வார்த்தை சொல – திருமுறை3:4 2006/2,3
வண்ணம் சற்றே தெரிய வந்தது காண் எண் நெஞ்சில்
இத்தனையும் என் வினைகள் நீங்கில் இருக்க அண்டம் – திருமுறை3:4 2063/2,3
வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில்
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை3:5 2104/3,4
நெஞ்சில் தழைக்கும் மருந்து – திருமுறை3:9 2455/2
வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை – திருமுறை4:5 2615/2
வெருவிக்கும் வஞ்ச வெறும் சொல் எலாம் நெஞ்சில்
வருவிக்கும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2920/1,2
மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானை பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானை தூயர் உளே தோன்றினானை சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை – திருமுறை6:44 3941/2,3
கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று – திருமுறை6:53 4054/3
நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி – திருமுறை6:114 5169/2

மேல்


நெஞ்சின் (3)

எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய் – திருமுறை1:21 289/1
வன் புகலா நெஞ்சின் மருவும் ஒரு தகைமை – திருமுறை3:2 1962/279
நிறை ஆறு சூழும் துரும்பாய் சுழலும் என் நெஞ்சின் உள்ள – திருமுறை3:6 2345/3

மேல்


நெஞ்சினர் (5)

வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே – திருமுறை1:39 423/3
தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்த திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 769/4
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே – திருமுறை2:22 809/1
ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:49 1111/3
கல் வந்த நெஞ்சினர் காணற்கு அரியது காமம்_இலார் – திருமுறை6:53 4055/2

மேல்


நெஞ்சினன் (2)

களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே – திருமுறை2:10 665/4
இருளும் பவமும் பெறு வஞ்சக நெஞ்சினன் என்று இகழேல் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/2

மேல்


நெஞ்சினார் (1)

ஈர்ந்த நெஞ்சினார் இடம்-தனில் இருந்தே இடர்கொண்டாய் இனி இ சிறு பொழுதும் – திருமுறை2:22 811/1

மேல்


நெஞ்சினார்க்கு (1)

அளியதாகிய நெஞ்சினார்க்கு அருள்தரும் ஆறு மா முக தேவே – திருமுறை1:39 425/4

மேல்


நெஞ்சினால் (3)

மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:51 1131/1
புல்லனேன் புவி நடையிடை அலையும் புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய – திருமுறை2:51 1136/1
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு என பறந்தேன் – திருமுறை6:5 3308/3

மேல்


நெஞ்சினிடை (1)

வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் – திருமுறை3:1 1960/93

மேல்


நெஞ்சினில் (1)

சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4

மேல்


நெஞ்சினுள் (2)

மாய நெஞ்சினுள் வந்து இருப்பையோ – திருமுறை1:10 177/2
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என் துயர் அறிந்திலை போலும் – திருமுறை2:47 1090/1

மேல்


நெஞ்சினேற்கு (1)

எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் – திருமுறை2:49 1117/2

மேல்


நெஞ்சினேன் (30)

கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை1:8 136/2
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ – திருமுறை1:8 140/1,2
பொய் வளர் நெஞ்சினேன் போற்றிலேன் ஐயோ – திருமுறை1:24 314/2
பழிப்படும் நெஞ்சினேன் பரவிலேன் ஐயோ – திருமுறை1:24 315/2
வதிதரும் நெஞ்சினேன் மதித்திலேன் ஐயோ – திருமுறை1:24 316/2
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் – திருமுறை1:27 337/1
வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன் – திருமுறை1:27 338/1
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை1:27 339/1
மதி இல் நெஞ்சினேன் ஒதியினை அனையேன் மாதர் கண் எனும் வலையிடை பட்டேன் – திருமுறை1:27 340/1
துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன் துயர் செய் மாதர்கள் சூழலுள் தினமும் – திருமுறை1:27 341/1
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலை பட்டேன் – திருமுறை1:27 342/1
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் – திருமுறை1:27 343/1
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கரு குழி எனும் ஓர் – திருமுறை1:27 344/1
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் – திருமுறை1:27 345/1
அழுக்கு நெஞ்சினேன் பொய் அலது அறியேன் அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன் – திருமுறை1:27 346/1
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை1:39 422/2
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன் – திருமுறை1:40 431/1
இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ – திருமுறை2:41 1032/3
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன் இது வஞ்சமும் அன்றே – திருமுறை2:45 1074/3
கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குண பழுது_உடையேன் – திருமுறை2:49 1110/1
பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் – திருமுறை2:51 1134/1
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் – திருமுறை2:55 1172/1
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை – திருமுறை2:55 1177/2
புழுக்க நெஞ்சினேன் உம்முடை சமுகம் போந்து நிற்பனேல் புண்ணிய கனிகள் – திருமுறை2:56 1188/2
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினை கேட்க – திருமுறை3:4 2025/3
இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் – திருமுறை3:16 2493/3
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவ பொழுதையே கழிப்பேன் – திருமுறை6:5 3307/2
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம – திருமுறை6:15 3565/3
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3771/2
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணை சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக – திருமுறை6:29 3776/1

மேல்


நெஞ்சினை (4)

கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன் – திருமுறை1:40 430/1
மாறு பூத்த என் நெஞ்சினை திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ – திருமுறை2:18 770/1
பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண் – திருமுறை2:66 1301/2
வன் பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கில்லேன் – திருமுறை2:66 1305/2

மேல்


நெஞ்சு (48)

அண்ணாவே நின் அடியை அன்றி வேறு ஓர் ஆதரவு இங்கு அறியேன் நெஞ்சு அழிந்து துன்பால் – திருமுறை1:6 101/1
பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருக கிட்டாது – திருமுறை1:7 109/1
எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் – திருமுறை1:15 226/3
மலங்கி வஞ்சகர்-மாட்டு இரந்து ஐயகோ வருந்தி நெஞ்சு அயர்வுற்றே – திருமுறை1:15 227/1
வைவதே கொளும் வஞ்சகர்-தம்மிடை வருந்தி நெஞ்சு அழிகின்றேன் – திருமுறை1:15 228/3
கன்று நெஞ்சு அக கள்வனேன் அன்பினை கருத்திடை எணில் சால – திருமுறை1:15 230/2
அளியேன் பேர் நெஞ்சு இருப்பாரோ அழியா காமம் திருப்பாரோ – திருமுறை1:20 273/2
புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்து புகலுவேனே – திருமுறை1:25 324/4
சூழும் நெஞ்சு இருளை போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே – திருமுறை1:35 389/3
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:4 604/3
கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே – திருமுறை2:7 640/3
உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது என கசிந்து உருகா – திருமுறை2:14 709/1
மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:16 729/1
அங்கையில் புண் போல் உலக வாழ்வு அனைத்தும் அழிதர கண்டு நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:28 876/1
கண்டு நெஞ்சு உருகி கண்கள் நீர் சோர கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் – திருமுறை2:35 946/2
அழுது நெஞ்சு அயர்ந்து உமை நினைக்கின்றேன் ஐய நீர் அறியாததும் அன்றே – திருமுறை2:41 1028/1
நீலனேன் கொடும் பொய்யலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் – திருமுறை2:45 1067/1
கண்டவனே சற்றும் நெஞ்சு உருகா கொடும் கள்வர்-தமை – திருமுறை2:58 1212/1
இமைக்கும் அவ்வளவேனும் நெஞ்சு ஒடுங்கி இருக்க கண்டிலேன் இழிவு கொள் மலத்தின் – திருமுறை2:66 1302/1
நெடிய இத்துணை போதும் ஓர்சிறிதும் நெஞ்சு இரங்கிலை சஞ்சலத்து அறிவும் – திருமுறை2:67 1319/3
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:69 1334/2
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1369/3
காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படா – திருமுறை2:75 1394/1
உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில் – திருமுறை2:75 1418/1
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை2:86 1613/3
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – திருமுறை2:100 1938/3
அஞ்சைக்களம் சேர் அருவுருவே நெஞ்சு அடக்கி – திருமுறை3:2 1962/414
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை3:4 1967/2
நெஞ்சு புலர்ந்து ஏங்கும் நிலை – திருமுறை3:4 1982/4
நின் தாள் நினையாத நெஞ்சு – திருமுறை3:4 1996/4
என் நெஞ்சு ஓர் கோயில் என கொண்டோய் நின் நினையார்-தன் – திருமுறை3:4 2006/1
நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு – திருமுறை3:4 2006/4
எவ்வண்ணம் நின் நெஞ்சு இசைந்ததோ அந்நாளில் – திருமுறை3:4 2041/3
நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின் – திருமுறை3:4 2050/3
நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை3:5 2141/4
நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை3:5 2141/4
அல்_கோட்டை நெஞ்சு உடையேனுக்கு இரங்கிலை அன்று உலவா – திருமுறை3:6 2208/3
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை3:6 2240/3
அடையாமையும் நெஞ்சு உடையாமையும் தந்து அருளுகவே – திருமுறை3:6 2247/4
உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை4:15 2744/4
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை5:2 3064/2
பிறர் துயர் காட்ட துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன் – திருமுறை6:13 3435/3
ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமை கண்டே இளைத்தேன் – திருமுறை6:13 3471/4
நின்றானை பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம் – திருமுறை6:44 3943/2
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4215/4
அஞ்சல் அஞ்சல் என்று வந்து என் நெஞ்சு அமர்ந்த குழகனே – திருமுறை6:115 5189/1
மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா – திருமுறை6:115 5212/1
சஞ்சிதம் வீடும் நெஞ்சு இத பாதம் – திருமுறை6:116 5221/1

மேல்


நெஞ்சு-அதனை (1)

கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து – திருமுறை6:86 4656/3

மேல்


நெஞ்சு_உடையாய் (1)

நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை3:4 1967/2

மேல்


நெஞ்சு_உடையார்-தமக்கு (1)

நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:4 604/3

மேல்


நெஞ்சு_உடையோர் (1)

காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படா – திருமுறை2:75 1394/1

மேல்


நெஞ்சும் (4)

கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திட கலந்திடும் களிப்பை – திருமுறை2:23 814/2
நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ – திருமுறை2:67 1317/2
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3188/4
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3189/4

மேல்


நெஞ்சூடு (1)

ஈடணை அற்ற நெஞ்சூடு அணைவுற்று மற்று – திருமுறை6:70 4393/1

மேல்


நெஞ்சே (114)

ஆவா நெஞ்சே எனை கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ – திருமுறை1:17 241/4
பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல் நெஞ்சே
உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலை – திருமுறை1:17 246/2,3
முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே
அலைக்கும் கொடிய விடம் நீ என்று அறிந்தேன் முன்னர் அறிந்திலனே – திருமுறை1:17 247/3,4
வலதை அழித்தாய் வலதொடு நீ வாழ்வாய்-கொல்லோ வல் நெஞ்சே – திருமுறை1:17 248/4
நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன் – திருமுறை1:17 249/1
திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப எனக்கு திடுக்கிடுமே – திருமுறை1:17 251/4
நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 365/2
என்னே குறை நமக்கு ஏழை நெஞ்சே மயில் ஏறி வரும் – திருமுறை1:34 378/1
பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இ பேய் உலக – திருமுறை1:34 379/1
நீ வீழ்ந்திட நின்றார் அது கண்டேன் என்றன் நெஞ்சே
பூ வீழ்ந்தது வண்டே மதி போய் வீழ்ந்தது வண்டே – திருமுறை1:41 448/2,3
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா – திருமுறை1:52 568/2
கயவர் இல்லிடை கலங்கலை நெஞ்சே காம ஐம்புல கள்வரை வீட்டி – திருமுறை2:20 786/1
வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே – திருமுறை2:20 789/2
வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே
போகம் நீக்கி நல் புண்ணியம் புரிந்து போற்றி நாள்-தொறும் புகழ்ந்திடும் அவர்க்கு – திருமுறை2:20 792/2,3
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 804/2
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 805/2
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி – திருமுறை2:22 806/2
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 807/2
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 808/2
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 809/2
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:22 810/2
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி – திருமுறை2:22 811/2
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 812/2
குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி – திருமுறை2:22 813/2
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 834/3
அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 835/3
ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 836/3
ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 837/3
அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 838/3
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 839/3
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 840/3
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 841/3
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 842/3
அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 843/3
அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 844/3
வாட கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து – திருமுறை2:26 846/1
ஏழை கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே – திருமுறை2:26 850/4
வாயார் இடம் செலல் நெஞ்சே விடைதர வல்லை அன்றே – திருமுறை2:26 851/4
இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை – திருமுறை2:26 857/2,3
சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றியூர்க்கு இன்று வருதியேல் அங்கு – திருமுறை2:29 878/1,2
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே
யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து – திருமுறை2:29 879/1,2
உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:29 880/4
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:29 881/1
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே
பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 882/1,2
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 883/3
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே
வறப்பு_இலான் அருள்_கடல் அவன் அமர்ந்து வாழும் ஒற்றியின் வருதி என்னுடனே – திருமுறை2:29 884/3,4
சென்று நீ புகும் வழி எலாம் உன்னை தேட என் வசம் அல்ல என் நெஞ்சே
இன்று அரை கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 886/1,2
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:29 887/4
அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும் – திருமுறை2:37 987/2
பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே
ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய் ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ – திருமுறை2:37 988/2,3
எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே
அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும் ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய் – திருமுறை2:37 990/1,2
வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ – திருமுறை2:37 991/3
மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:37 992/1,2
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே
கோலும் ஆயிரம் கோடி அண்டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் – திருமுறை2:37 993/2,3
எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே
அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும் – திருமுறை2:37 994/2,3
சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே
ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ – திருமுறை2:37 995/2,3
வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே
இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு – திருமுறை2:37 996/2,3
அணி கொள் கோவண கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/1,2
கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அ கூற்றினும் கொடியாய் – திருமுறை2:50 1121/2
அழிந்த வாழ்க்கையின் அவலம் இங்கு அனைத்தும் ஐயம் இன்றி நீ அறிந்தனை நெஞ்சே
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:50 1122/1,2
சித்தனை நீ வாழ்த்துதி நெஞ்சே – திருமுறை2:65 1274/4
நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால் – திருமுறை2:65 1275/1
வரு_நாள் உயிர் வாழும் மாண்பு அறியோம் நெஞ்சே
ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப்போவான் – திருமுறை2:65 1277/1,2
கண்மணியை நெஞ்சே கருது – திருமுறை2:65 1278/4
கருதாயோ நெஞ்சே கதி கிடைக்க எங்கள் – திருமுறை2:65 1279/1
என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர் – திருமுறை2:65 1280/1
போற்றுதி என் நெஞ்சே புரம் நகையால் சுட்டவனை – திருமுறை2:65 1282/1
விரிந்த நெஞ்சே ஒற்றியிடை மேவும் பரிந்த நெற்றிக்கண்ணானை – திருமுறை2:65 1283/2
நாள் ஆகும் முன் எனது நல் நெஞ்சே ஒற்றியப்பன் – திருமுறை2:65 1285/1
பெற்று அமர்தி நெஞ்சே பெரிது – திருமுறை2:65 1286/4
மேலானை நெஞ்சே விரும்பு – திருமுறை2:65 1287/4
சீர் கொண்டு நெஞ்சே திகழ் – திருமுறை2:65 1288/4
வெற்றி துணையை நெஞ்சே வேண்டு – திருமுறை2:65 1289/4
ஒன்றுவ போல் நெஞ்சே நீ ஒன்றி ஒற்றியூரன்-பால் – திருமுறை2:65 1290/3
போத மலரை நெஞ்சே போற்று – திருமுறை2:65 1291/4
கொள்ளும் பொருளை நெஞ்சே கூறு – திருமுறை2:65 1292/4
பயன் அறியாய் நெஞ்சே பவம் சார்தி மாலோடு – திருமுறை2:65 1296/1
மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் – திருமுறை2:65 1298/3
எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன – திருமுறை3:3 1965/2
எ பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன் – திருமுறை3:3 1965/4
இ ஒரு சொல் கேட்டிடுக என் நெஞ்சே எவ்வெவ் – திருமுறை3:3 1965/6
நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து – திருமுறை3:3 1965/1339
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர் – திருமுறை3:4 2051/2
நெஞ்சே பிறகிடும் காண் நின்று – திருமுறை3:4 2064/4
யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழுநீரே – திருமுறை3:6 2285/2
ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே – திருமுறை3:6 2296/4
இகம் இலையே ஒன்றும் இங்கு இலையே என்று இரங்கும் நெஞ்சே – திருமுறை3:6 2314/4
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ள கருத்து எதுவே – திருமுறை3:6 2349/4
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே – திருமுறை3:6 2359/4
மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ்சேல் – திருமுறை3:6 2396/2
இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே – திருமுறை3:6 2400/2
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:33 3821/4
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை – திருமுறை6:61 4234/2
போர்க்கு இசைந்தது என்று அறியா புல் நெஞ்சே நீர்க்கு இசைந்தே – திருமுறை6:61 4235/2
காணாயே நெஞ்சே களித்து – திருமுறை6:61 4237/4
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும் – திருமுறை6:61 4241/3
தொடங்கும் நாள் நல்லது அன்றோ நெஞ்சே
தொடங்கும் நாள் நல்லது அன்றோ – திருமுறை6:66 4287/2,3
நல்ல நாள் எண்ணிய நாள் நெஞ்சே
நல்ல நாள் எண்ணிய நாள் – திருமுறை6:66 4288/2,3
காலம் கருதுவது ஏன் நெஞ்சே
காலம் கருதுவது ஏன் – திருமுறை6:66 4289/2,3
காலம் கருதுவது ஏன் நெஞ்சே
காலம் கருதுவது ஏன் – திருமுறை6:66 4290/2,3
தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே
தடை யாதும் இல்லை கண்டாய் – திருமுறை6:66 4291/2,3
பையுள் உனக்கு என்னையோ நெஞ்சே
பையுள் உனக்கு என்னையோ – திருமுறை6:66 4292/2,3
உன்னுவது என்னை கண்டாய் நெஞ்சே
உன்னுவது என்னை கண்டாய் – திருமுறை6:66 4293/2,3
ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே
ஏன் பற்றுவாய் என்பது ஆர் – திருமுறை6:66 4294/2,3
தத்துவம் உன்னுவது ஏன் நெஞ்சே
தத்துவம் உன்னுவது ஏன் – திருமுறை6:66 4295/2,3
விக்கல் வராது கண்டாய் நெஞ்சே
விக்கல் வராது கண்டாய் – திருமுறை6:66 4296/2,3
அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே – திருமுறை6:67 4297/1
அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே – திருமுறை6:67 4297/2
இன்னே களித்திடுதும் என் நெஞ்சே அம்பலவன் – திருமுறை6:101 4820/3
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:105 4876/2
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:105 4877/2
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:125 5367/4
விதிக்கு அளவா சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே
பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே – திருமுறை6:125 5377/3,4
ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே – திருமுறை6:125 5378/3

மேல்


நெஞ்சேன் (1)

தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன்
பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனை – திருமுறை3:5 2159/2,3

மேல்


நெஞ்சை (6)

தேற்றவைத்தனை நெஞ்சை தெளிந்து அன்பை – திருமுறை2:48 1108/3
தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சை தீமூட்டி சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன் – திருமுறை2:73 1379/1
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை
வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1463/3,4
கல்_நெஞ்சை சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சா – திருமுறை3:2 1962/604
எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை
மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண் – திருமுறை3:6 2276/1,2
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய – திருமுறை3:6 2338/2

மேல்


நெஞ்சோ (4)

என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம் – திருமுறை1:5 91/2
நெஞ்சோ கல்லாம் அ சாம்_பிணத்தார் வன் நெஞ்சில் – திருமுறை3:4 2006/2
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம் – திருமுறை3:6 2359/2
தாமத்தினால் தளையிட்ட நெஞ்சோ இத்தகை இரண்டின் – திருமுறை3:6 2359/3

மேல்


நெஞ்சோடு (1)

எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை1:40 438/4

மேல்


நெட்டரை (1)

நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரை தீயரை தரும_நாசரை – திருமுறை2:31 906/3

மேல்


நெட்டி (1)

நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ் – திருமுறை2:98 1859/3

மேல்


நெட்டிலை (1)

செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:13 694/3

மேல்


நெட்டு (5)

கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
எல்லின் இலங்கு நெட்டு இலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே – திருமுறை1:23 302/2
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:61 1237/3
உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:73 1375/3
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3347/4

மேல்


நெடிய (16)

நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை1:1 26/3
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை1:1 30/2
நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர் – திருமுறை2:15 721/3
நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் – திருமுறை2:41 1034/3
நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த – திருமுறை2:61 1241/1
கோடி நாவினும் கூறிட அடங்கா கொடிய மாயையின் நெடிய வாழ்க்கையினை – திருமுறை2:66 1304/1
நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ – திருமுறை2:67 1317/2
நெடிய இத்துணை போதும் ஓர்சிறிதும் நெஞ்சு இரங்கிலை சஞ்சலத்து அறிவும் – திருமுறை2:67 1319/3
நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே – திருமுறை2:88 1649/2
மால் முடி பதம் நெடிய மால் உள பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் – திருமுறை3:1 1960/80
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – திருமுறை3:19 2503/1
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை4:2 2583/3
நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி – திருமுறை4:2 2589/3
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் – திருமுறை6:13 3534/2
நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர் துளிக்குதே – திருமுறை6:112 5049/2

மேல்


நெடியவரே (1)

நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண – திருமுறை6:57 4162/3

மேல்


நெடியனே (2)

நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை3:5 2164/3
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே – திருமுறை6:39 3885/2

மேல்


நெடியனேன் (1)

நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம – திருமுறை6:15 3565/3

மேல்


நெடியார்க்கு (1)

நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ – திருமுறை6:7 3323/3

மேல்


நெடு (16)

இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை1:35 382/1
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை1:47 495/3
ஆளாக நின் பொன்_அடிக்கு அன்புசெய்திட ஐய நெடு
நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம் – திருமுறை2:62 1243/1,2
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1529/4
வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் – திருமுறை2:98 1835/1,2
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள் – திருமுறை3:6 2368/3
தேர் ஆரும் நெடு வீதி சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2508/4
பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் – திருமுறை3:23 2530/2
வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2530/4
நின்-பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடு வினையேன் – திருமுறை4:10 2684/1
கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன் – திருமுறை4:18 2795/2
கோண நெடு நெஞ்ச குரங்கால் குதித்த எலாம் – திருமுறை4:28 2927/1
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3178/2
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு என காண்கின்றேன் தனித்தே – திருமுறை6:12 3391/4
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:57 4103/4

மேல்


நெடு_வேலார் (1)

நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார்
வதியும் மயில் மேல் வருவார் மலரே வரும் ஆறே – திருமுறை1:47 495/3,4

மேல்


நெடுங்கள (1)

தண் ஆர் நெடுங்கள மெய் தாரகமே எண்ணார் – திருமுறை3:2 1962/144

மேல்


நெடுந்தகையே (1)

தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை4:21 2801/4

மேல்


நெடுநாள் (9)

பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை1:1 25/1
விரும்பி திருமால் விலங்காய் நெடுநாள்
அரும் பித்து அளைந்து உள் அயர்ந்தே திரும்பி விழி – திருமுறை2:65 1288/1,2
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காண கிடையா கழல்_உடையார் – திருமுறை2:78 1503/1
விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழ – திருமுறை3:2 1962/49
நல் அறிவே என்னை நெடுநாள் பகைத்தது அன்றி மற்றை – திருமுறை3:2 1962/733
நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை5:2 3079/1
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதருகின்றனர் அலைவு அற மகனே – திருமுறை6:23 3698/2
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று – திருமுறை6:104 4869/1
நெடுநாள் முயன்றும் காண்டற்கு அரிய நிலையை காட்டியே – திருமுறை6:112 4976/1

மேல்


நெடுநாளாக (1)

இன்று அலவே நெடுநாளாக ஏழைக்கு எதிர்த்த துன்பம் – திருமுறை3:6 2245/1

மேல்


நெடும் (53)

அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன் – திருமுறை1:22 299/1
கரும் கடு நிகர் நெடும் கண்ணினார் மயல் – திருமுறை1:24 313/1
வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை1:25 319/1
குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடி – திருமுறை1:35 380/1
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 556/4
நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:21 803/1
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:30 893/2
நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி – திருமுறை2:37 989/1
நித்தம் உற்ற நெடும் பிணி நீங்குமோ – திருமுறை2:64 1272/4
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றி கருத்தர் நட – திருமுறை2:75 1470/3
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவ குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய – திருமுறை2:101 1945/2
நெடும் களத்தை கட்டு அழித்த மெய்_தவர் சூழ் – திருமுறை3:2 1962/143
முக்கூடல் மேவி அமர் முன்னவனே தக்க நெடும்
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை3:2 1962/302,303
நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல் – திருமுறை3:3 1965/933
ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும்
காலாய் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகி – திருமுறை3:4 1988/1,2
அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம் – திருமுறை3:5 2079/1
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத – திருமுறை3:5 2091/2
மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே – திருமுறை3:5 2126/1
அஞ்சு அடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம் அடைய நெடும் துயர் அடைய அகன்ற பாவி – திருமுறை3:5 2141/3
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை3:5 2149/2
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை3:5 2164/3
வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர் – திருமுறை3:6 2196/1
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் – திருமுறை3:6 2351/1
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே – திருமுறை3:23 2530/3
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/4
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/4
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை4:38 3007/2
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை5:1 3047/3
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை5:2 3067/1
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை5:2 3068/3
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை5:2 3092/4
நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமல கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து – திருமுறை5:2 3155/1
இலகு மனை கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம் – திருமுறை5:2 3159/3
மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே – திருமுறை5:3 3163/4
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை5:7 3202/1
அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து – திருமுறை5:7 3203/1
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை5:8 3221/3
பெருவெளிக்கு நெடும் காலம் பித்தாகி திரிகின்றோர் – திருமுறை5:12 3258/2
மன் புருவ நடு முதலா மனம் புதைத்து நெடும் காலம் – திருமுறை5:12 3259/1
அளக்க அறியா துயர் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிக துரும்பேன் – திருமுறை6:4 3294/2
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 3301/3
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 3302/2
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3315/2
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலா தனி நெடும் செங்கோல் – திருமுறை6:13 3496/1
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை – திருமுறை6:19 3630/3
மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே – திருமுறை6:21 3644/1
காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண – திருமுறை6:45 3947/2
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4100/4
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே – திருமுறை6:57 4141/1
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/2
விளக்கும் இந்த அளவைகளை கொண்டு நெடும் காலம் மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே – திருமுறை6:140 5703/2

மேல்


நெடும்_கண்ணார் (1)

வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை1:25 319/1

மேல்


நெடும்_கண்ணார்க்கு (1)

அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன் – திருமுறை1:22 299/1

மேல்


நெடும்_கண்ணி (1)

வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர் – திருமுறை3:6 2196/1

மேல்


நெடும்_கணாள் (1)

அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:30 893/2

மேல்


நெடும்_சொல் (1)

நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல்
மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில் – திருமுறை3:3 1965/933,934

மேல்


நெடும்சொல் (1)

நீட்டுகின்ற வஞ்ச நெடும்சொல் எலாம் நெஞ்சகத்தே – திருமுறை4:28 2918/1

மேல்


நெடுமால் (6)

எண்ணார் புரம் எரித்தார் அருள் எய்தும் திரு நெடுமால்
நண்ணாததோர் அடி நீழலில் நண்ணும்படி பண்ணும் – திருமுறை1:30 364/1,2
மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் – திருமுறை3:1 1960/77
திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடி துணை மலர் துகளான் – திருமுறை3:23 2530/1
பனக_அணை திரு நெடுமால் அயன் போற்ற புலவர் எலாம் பரவ ஓங்கும் – திருமுறை4:20 2799/1
திரு நெடுமால் அயன் தேட துரிய நடு ஒளித்தது என தெளிந்தோர் சொல்லும் – திருமுறை4:20 2800/1
நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார் – திருமுறை6:57 4101/2

மேல்


நெடுமாலவன் (1)

அம் தாமரையான் நெடுமாலவன் ஆதி வானோர் – திருமுறை6:91 4708/3

மேல்


நெடுமாலால் (1)

மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால்
மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் – திருமுறை5:2 3135/1,2

மேல்


நெடுமாலுக்கும் (1)

ஏர் ஓங்கு காப்பை திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே – திருமுறை3:6 2361/4

மேல்


நெடுமாலும் (7)

மன்னே என நெடுமாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும் – திருமுறை1:34 378/2
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றை – திருமுறை3:6 2260/3
நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மெய்ஞ்ஞானம் என்னும் – திருமுறை3:6 2382/1
நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை – திருமுறை4:15 2733/1
கஞ்ச மலர் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதி போற்ற – திருமுறை4:15 2746/1
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை5:2 3067/1
மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் – திருமுறை5:2 3135/1

மேல்


நெடுமாலே (1)

தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா – திருமுறை2:27 859/1

மேல்


நெடுமாற்கு (3)

மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள் – திருமுறை3:6 2266/1
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை4:15 2774/4
மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியை – திருமுறை4:17 2793/2

மேல்


நெடுமாற்கும் (1)

வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே – திருமுறை6:57 4138/3

மேல்


நெடுமை (2)

அகலமாய் குறுக்கமாய் நெடுமை ஆகி அவை அனைத்தும் அணுகாத அசலம் ஆகி – திருமுறை3:5 2085/2
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3285/2

மேல்


நெடுமொழியே (1)

நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:134 5582/1

மேல்


நெய் (14)

தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:50 1123/1
நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும் – திருமுறை3:2 1962/763
கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட – திருமுறை3:3 1965/242
போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய்
அங்கு ஓர் எலி-தான் அருந்த அகல் தூண்ட அதை – திருமுறை3:3 1965/488,489
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை3:3 1965/793
நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் – திருமுறை3:6 2240/2
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை3:6 2264/4
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான் – திருமுறை3:6 2300/2
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ – திருமுறை3:25 2552/3
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை4:41 3028/4
பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல் – திருமுறை6:34 3823/1
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவை கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே – திருமுறை6:57 4106/3
வாழைப்பழம் பசு நெய் நறும் தேனும் மருவச்செய்து – திருமுறை6:125 5415/2

மேல்


நெய்க்கு (1)

நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் – திருமுறை6:57 4104/3

மேல்


நெய்தல் (1)

நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும் – திருமுறை2:79 1528/1

மேல்


நெய்யில் (1)

எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே – திருமுறை6:81 4615/1184

மேல்


நெய்யிலே (1)

நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடா தயிரிலே நெகிழ்ந்த – திருமுறை6:9 3355/3

மேல்


நெய்யினால் (1)

நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த – திருமுறை2:61 1241/1

மேல்


நெய்யும் (8)

தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை3:5 2153/4
பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழை பழமும் கொள்ள – திருமுறை3:6 2275/2
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை5:2 3087/3
பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல – திருமுறை5:2 3116/1
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை5:6 3190/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 3379/2
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:142 5722/3
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:142 5735/2

மேல்


நெய்யே (2)

இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே – திருமுறை6:81 4615/1418
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:142 5737/2

மேல்


நெய்யேல் (1)

தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:142 5737/2

மேல்


நெய்யொடு (1)

எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம் – திருமுறை3:1 1960/125

மேல்


நெய்விடல் (1)

நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல் – திருமுறை3:3 1965/943

மேல்


நெயும் (1)

நறு நெயும் கலந்த சுவை பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே – திருமுறை6:125 5422/4

மேல்


நெருக்கிய (1)

நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 3348/1

மேல்


நெருக்கில் (2)

நிலை முற்ற யோனி நெருக்கில் உயிர்போய் – திருமுறை3:3 1965/965
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 3348/1

மேல்


நெருக்கிலும் (1)

நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன் – திருமுறை6:3 3286/1

மேல்


நெருக்கும் (1)

பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அற தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள் – திருமுறை6:8 3344/2,3

மேல்


நெருங்கி (1)

கள்ளி நெருங்கி புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ – திருமுறை2:92 1695/3

மேல்


நெருங்கிய (1)

நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கிய கால் – திருமுறை3:6 2267/3

மேல்


நெருங்கினர் (1)

மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் – திருமுறை6:106 4889/3

மேல்


நெருநல் (1)

நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல் – திருமுறை3:3 1965/933

மேல்


நெருப்பிடை (1)

நெருப்பிடை நீரும் நீரிடை புவியும் – திருமுறை6:81 4615/547

மேல்


நெருப்பில் (2)

மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில்
நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் – திருமுறை3:6 2240/1,2
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டு தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன் – திருமுறை6:4 3301/2

மேல்


நெருப்பிலே (2)

நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடா தயிரிலே நெகிழ்ந்த – திருமுறை6:9 3355/3
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல் ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே – திருமுறை6:22 3658/1

மேல்


நெருப்பின் (1)

நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும் – திருமுறை6:81 4615/549

மேல்


நெருப்பினுள் (2)

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:22 3677/4
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே – திருமுறை6:42 3917/2

மேல்


நெருப்பினை (1)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை1:1 13/1

மேல்


நெருப்பு (7)

விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் – திருமுறை2:6 628/1
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:29 885/2
நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் – திருமுறை2:41 1033/3
நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த – திருமுறை2:61 1241/1
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய் – திருமுறை2:75 1407/3
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை3:3 1965/793
வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை3:5 2095/1

மேல்


நெருப்பு-அது (1)

நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி – திருமுறை6:81 4615/361

மேல்


நெருப்புக்கு (1)

நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடி செல்வோர் – திருமுறை3:6 2275/1

மேல்


நெருப்பும் (2)

வானிடை காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/545,546
நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும் – திருமுறை6:81 4615/549

மேல்


நெருப்பே (10)

நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே – திருமுறை2:18 770/3
உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ – திருமுறை2:92 1690/3
மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாய – திருமுறை3:2 1962/242
வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் – திருமுறை3:5 2095/1
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை4:2 2583/1,2
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:22 3677/4
பொடி அணி கனக பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3885/4
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே – திருமுறை6:42 3917/2
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4116/2,3
வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே – திருமுறை6:63 4254/1

மேல்


நெருப்பை (2)

நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும் – திருமுறை3:3 1965/153
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் – திருமுறை6:13 3464/3

மேல்


நெல் (8)

கைச்சினத்தின் உள் கரையா கற்கண்டே நெல் சுமக்க – திருமுறை3:2 1962/372
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை3:5 2110/3
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை3:5 2162/2
நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே – திருமுறை3:6 2208/4
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே – திருமுறை3:6 2237/4
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை3:6 2295/2
மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே – திருமுறை3:6 2336/4
காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவை கலித்திடும் நீர் – திருமுறை3:6 2360/2

மேல்


நெல்_கோட்டை (1)

நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே – திருமுறை3:6 2208/4

மேல்


நெல்_மலை (1)

நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை3:6 2295/2

மேல்


நெல்லி (5)

கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – திருமுறை4:4 2606/2
அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும் – திருமுறை4:22 2806/1
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே – திருமுறை6:37 3861/1
கை வண்ண நெல்லி கனி ஆகும் பாதம் – திருமுறை6:68 4330/3
நீர் நசை தவிர்க்கும் நெல்லி அம் கனியே – திருமுறை6:81 4615/1403

மேல்


நெல்லிக்கனியே (1)

கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே – திருமுறை3:5 2122/3

மேல்


நெல்லிக்கா (1)

நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண் – திருமுறை3:2 1962/362

மேல்


நெல்லின் (1)

கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:142 5733/3

மேல்


நெல்லுக்கு (1)

நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை1:1 26/3

மேல்


நெல்வாயில் (1)

ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல் – திருமுறை2:98 1936/1

மேல்


நெல்வெண்ணெய் (1)

நெல்வெண்ணெய் மேவு சிவ நிட்டையே சொல் வண்ணம் – திருமுறை3:2 1962/448

மேல்


நெல்வேலி (1)

நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை – திருமுறை3:2 1962/412

மேல்


நெளிக்க (1)

சிரம் நெளிக்க சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி – திருமுறை6:135 5612/2

மேல்


நெளிப்புறு (1)

நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் – திருமுறை6:13 3438/2

மேல்


நெற்றி (7)

நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே – திருமுறை2:14 709/3
நெற்றி மேவிய நின்மலனே உனை – திருமுறை2:48 1098/3
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் – திருமுறை2:88 1653/1
கண்ணன் அறியா கழல்_பதத்தார் கண்ணார் நெற்றி கடவுள் அருள் – திருமுறை2:90 1674/1
கண் காட்டும் நெற்றி கடவுளே என்று தொழ – திருமுறை3:2 1962/23
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை4:2 2583/2
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை4:5 2618/2

மேல்


நெற்றிக்கண் (3)

காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே – திருமுறை2:18 771/3
காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:24 824/4
நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய் – திருமுறை3:6 2176/2

மேல்


நெற்றிக்கண்_உடையவனே (1)

காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே
சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கி திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 771/3,4

மேல்


நெற்றிக்கண்_உடையாய் (1)

நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய் – திருமுறை3:6 2176/2

மேல்


நெற்றிக்கண்_உடையார் (1)

காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:24 824/4

மேல்


நெற்றிக்கண்ணவனே (1)

விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக்கண்ணவனே
எனை காத்தவனே ஒற்றி காவலனே – திருமுறை2:58 1205/3,4

மேல்


நெற்றிக்கண்ணானை (1)

விரிந்த நெஞ்சே ஒற்றியிடை மேவும் பரிந்த நெற்றிக்கண்ணானை
மால் அயனும் காணப்படாதானை – திருமுறை2:65 1283/2,3

மேல்


நெற்றிக்கண்ணுடையாளனே (1)

கலத்தனே நெற்றிக்கண்ணுடையாளனே
நலத்தனே ஒற்றி நாயகனே இந்த – திருமுறை2:48 1102/2,3

மேல்


நெற்றியாய் (1)

திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4

மேல்


நெற்றியும் (2)

கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும் – திருமுறை3:6 2291/1
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் – திருமுறை3:6 2324/2

மேல்


நெறி (205)

நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை1:1 7/1
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை1:1 8/2
போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை1:1 11/2
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை1:1 28/1
முன்னை நல் நெறி முயன்றிலேனை நின் – திருமுறை1:10 157/2
நெறி கொள்வோர் புகழ் தணிகை நித்தனே – திருமுறை1:10 170/4
அகம் மாறிய நெறி சார்குவர் அறிவாம் உரு அடைவார் – திருமுறை1:30 362/1
துய்ய நல் நெறி மன்னிய அடியர்-தம் துயர் தவிர்த்து அருள்வோனே – திருமுறை1:39 423/2
நெறி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 486/3
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை1:52 551/4
நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை அன்றி துணை ஒன்றும் அறியேன் சற்றும் – திருமுறை2:4 610/3
நல் நெறி சேர் அன்பர்-தமை நாடிடவும் நின் புகழின் – திருமுறை2:16 725/1
பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் – திருமுறை2:21 797/1
உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும் – திருமுறை2:25 836/2
ஒன்றும் நெறி ஏது ஒற்றி அப்பா ஒப்பார் இல்லா உத்தமனே – திருமுறை2:32 910/4
கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி
அடுவேன்_அல்லேன் திருவொற்றி அப்பா உன்றன் அருள் உண்டே – திருமுறை2:32 913/3,4
நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் – திருமுறை2:35 950/1
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:38 998/3
சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து – திருமுறை2:38 1000/3
சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இ தூய் நெறி ஒன்றாம் – திருமுறை2:38 1001/3
இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு – திருமுறை2:38 1004/3
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:38 1005/3
விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன் – திருமுறை2:40 1023/2
சேய நல் நெறி அணித்து என காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் – திருமுறை2:40 1024/2
நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் – திருமுறை2:42 1042/1
நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:43 1050/1
நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு – திருமுறை2:51 1138/2
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:61 1242/2
நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால் – திருமுறை2:65 1275/1
ஓது நெறி ஒன்று உளது என் உள்ளமே ஓர்தி அது – திருமுறை2:65 1295/1
தீது நெறி சேரா சிவ நெறியில் போது நெறி – திருமுறை2:65 1295/2
தீது நெறி சேரா சிவ நெறியில் போது நெறி
ஓதம் பிடிக்கும் வயல் ஒற்றியப்பன் தொண்டர் திரு – திருமுறை2:65 1295/2,3
நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் – திருமுறை2:69 1330/2
நில்லுங்கள் தம்ப நெறி போல் என பூவை – திருமுறை3:2 1962/131
பறியலூர் வாழ் மெய் பரமே நெறி கொண்டே – திருமுறை3:2 1962/212
தண்டலைக்குள் நீள் நெறி சிந்தாமணியே கொண்டல் என – திருமுறை3:2 1962/348
சன்னிதியில் கை கூப்பி தாழ்ந்தது இலை புன் நெறி சேர் – திருமுறை3:2 1962/598
கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி
செல் என்றால் அன்றி சிவசிவா என்று ஒரு கால் – திருமுறை3:2 1962/666,667
சொல் என்றால் என்றனக்கு துக்கம் வரும் நல்ல நெறி
வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறா கொடிய – திருமுறை3:2 1962/668,669
பந்த கடல் அழுந்தப்பண்ணற்க முந்தை நெறி
நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் – திருமுறை3:2 1962/784,785
மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி
விட்டுவிடேன் என்றனை கைவிட்டுவிடேல் துட்டன் என – திருமுறை3:2 1962/827,828
அறிவாய் அறிவுள்_அறிவாய் நெறி மேவு – திருமுறை3:3 1965/18
செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத – திருமுறை3:3 1965/182
சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது – திருமுறை3:3 1965/324
புத்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முத்தி நெறி
மாணா அரக்கன் மலை கீழ் இருந்து ஏத்த – திருமுறை3:3 1965/480,481
செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும் – திருமுறை3:3 1965/541
நீண்டாய் அவர் நல் நெறி துணையோ மாண்டார் பின் – திருமுறை3:3 1965/1022
நட்பு அமைந்த நல் நெறி நீ நாடா வகை தடுக்கும் – திருமுறை3:3 1965/1043
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய – திருமுறை3:3 1965/1158
நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ – திருமுறை3:3 1965/1214
கோடாது கோடி கொடுத்தாலும் சைவ நெறி
நாடாதவர் அவையை நண்ணியிடேல் கோடாது – திருமுறை3:3 1965/1297,1298
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத – திருமுறை3:5 2091/2
சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுக பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே – திருமுறை3:5 2100/4
கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு – திருமுறை3:5 2116/1
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மை தேவே – திருமுறை3:5 2122/4
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை3:5 2138/3
நெறி கொண்ட நின் அடி தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னை – திருமுறை3:6 2206/1
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான் – திருமுறை3:6 2300/2
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – திருமுறை3:8 2424/1
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – திருமுறை3:18 2501/8
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை4:1 2573/1
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை4:1 2573/1
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை4:1 2580/2
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை4:2 2584/1
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி – திருமுறை4:2 2584/3
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை4:3 2591/2
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை4:3 2592/1
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை4:3 2592/3
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை4:3 2599/2
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை4:3 2600/1
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – திருமுறை4:4 2607/3
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1
கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின் – திருமுறை4:8 2644/1
பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறி
கதியின் வைப்பது நின் கடன் வன் கடல் – திருமுறை4:9 2656/2,3
நீடு வாழ்க்கை நெறி வரு துன்பினால் – திருமுறை4:9 2657/1
உன்ன பாங்கின் உயர் நெறி உய்க்கவே – திருமுறை4:9 2662/4
நன்றாம் நெறி சென்று அறியாதே மனம் செல் வழியே நடக்கின்றேன் – திருமுறை4:10 2682/2
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி – திருமுறை4:12 2704/1
பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே – திருமுறை4:13 2709/4
கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னை கனவிலேனும் – திருமுறை4:15 2744/1
ஒருமை பயனை ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வை – திருமுறை4:17 2792/1
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை4:21 2801/2
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை4:21 2802/1
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை4:21 2802/2
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
ஞான நெறி சொல்லு கண்டாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2860/2
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் – திருமுறை5:1 3035/1
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை5:1 3035/2
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை5:1 3035/3
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை5:1 3053/3
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை5:1 3055/2
தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்த தெருவினிடை நடந்து – திருமுறை5:2 3131/2
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் – திருமுறை5:7 3211/2
நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகா கடையேன் – திருமுறை5:8 3217/1
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் – திருமுறை5:8 3219/1
அன்புறு நிலையால் திரு_நெறி தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே – திருமுறை5:9 3234/2
தீர்ந்த பெரு நெறி துணையே ஒப்பு_இலாத செல்வமே அப்பன் என திகழ்கின்றோனே – திருமுறை5:10 3246/4
நீற்றில் இட்ட நிலையா புன்_நெறி_உடையார்-தமை கூடி – திருமுறை5:11 3248/1
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் – திருமுறை6:3 3284/3
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 3288/3
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 3288/3
அகங்கார கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன் – திருமுறை6:6 3314/1
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 3319/3
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3388/4
நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே – திருமுறை6:13 3427/1
தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ – திருமுறை6:13 3477/1
கலை நெறி உலக கதியிலே கருத்தை கனிவுற வைத்தனர் ஆகி – திருமுறை6:13 3477/2
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது என கண்டு இரங்காது – திருமுறை6:13 3477/3
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 3477/4
தேர்ந்து அருள் ஆணை திரு_நெறி செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே – திருமுறை6:13 3492/2
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் – திருமுறை6:13 3503/2
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:13 3503/3
தெருள் நிலை இன்றி கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே – திருமுறை6:13 3503/4
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும் – திருமுறை6:13 3532/2
புல் அவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய் நெறி ஒழுக்கம் – திருமுறை6:15 3555/1
உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம் – திருமுறை6:18 3617/2
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 3618/1
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:22 3666/2
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:22 3673/3
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:22 3677/1
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:22 3677/2
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:22 3684/2
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:23 3690/3
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3692/4
பல் நெறி சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் – திருமுறை6:23 3696/1
பல் நெறி சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் – திருமுறை6:23 3696/1
செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ – திருமுறை6:23 3696/2
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்க – திருமுறை6:23 3696/3
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்க – திருமுறை6:23 3696/3
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3696/4
செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே – திருமுறை6:23 3697/3
நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே – திருமுறை6:23 3698/1
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:23 3698/3
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:23 3698/3
பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:23 3706/1
நவ நெறி கடந்ததோர் ஞான மெய் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே – திருமுறை6:23 3706/2
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:23 3706/3
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3706/4
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:27 3756/1
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்க தனி நெறி உலகு எலாம் தழைப்ப – திருமுறை6:27 3757/1
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:28 3767/1
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:28 3767/1
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:28 3767/1
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:28 3767/1
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3791/3
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெரு நெறி மாண்பு கொண்டு – திருமுறை6:38 3871/3
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:39 3888/3
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் – திருமுறை6:46 3958/1
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:49 4013/1
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:57 4171/4
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4180/4
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில் – திருமுறை6:57 4186/3
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4247/4
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4247/4
செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – திருமுறை6:65 4283/2
ஓடாது மாயையை நாடாது நல் நெறி
ஊடாது இரு என்றீர் வாரீர் – திருமுறை6:70 4449/1,2
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/2
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/1
தரு நெறி எல்லாம் உள்வாங்கும் சுத்த – திருமுறை6:80 4603/1
அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் – திருமுறை6:81 4615/3
தேசு உற திகழ்தரு திரு_நெறி பொருள் இயல் – திருமுறை6:81 4615/215
மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை – திருமுறை6:81 4615/231
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/276
களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி
விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/881,882
வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க – திருமுறை6:81 4615/917
பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க – திருமுறை6:81 4615/919
பொய் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள் – திருமுறை6:81 4615/965
செம் நெறி செலுத்திய சிற்சபை சிவமே – திருமுறை6:81 4615/966
கொல்லா நெறியே குரு அருள் நெறி என – திருமுறை6:81 4615/967
அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம் – திருமுறை6:81 4615/981
அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம் – திருமுறை6:81 4615/981
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே – திருமுறை6:81 4615/982
இனி பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய – திருமுறை6:81 4615/1163
உறு நெறி உணர்ச்சி தந்து ஒளியுற புரிந்து – திருமுறை6:81 4615/1566
உலகு உயிர் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட – திருமுறை6:81 4615/1577
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/2
துச்ச உலகு ஆசார துடுக்கு அனைத்தும் தவிர்த்தே சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே – திருமுறை6:84 4638/2
இனம் மிகும் சுத்த சன்மார்க்க பெரு நெறி எய்திநின்றேன் – திருமுறை6:89 4686/3
கொல்லா நெறி காட்டி என்றன்னை குறிப்பில்கொண்டு என் – திருமுறை6:91 4712/3
கற்றேன் சிற்றம்பல கல்வியை கற்று கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் – திருமுறை6:94 4745/1,2
விதியை குறித்த சமய நெறி மேவாது என்னை தடுத்து அருளாம் – திருமுறை6:98 4783/2
புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே – திருமுறை6:102 4837/2
நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய் – திருமுறை6:102 4840/2
சிவ நெறி ஒன்றே எங்கும் தலையெடுத்தது – திருமுறை6:108 4907/2
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – திருமுறை6:111 4955/2
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – திருமுறை6:117 5237/1
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:125 5296/3
பொருள் நெறி சற்குண சாந்த புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை – திருமுறை6:125 5298/3
அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ – திருமுறை6:125 5298/4
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
மாவுறா சுத்த சன்மார்க்க நல் நெறி
மேவுறார்-தங்களை விடுக நெஞ்சமே – திருமுறை6:125 5401/3,4
அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:127 5467/4
கொல்லா நெறி அருளை கொண்டு – திருமுறை6:129 5507/4
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:134 5586/4
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:134 5587/1
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:134 5587/1
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:134 5587/4
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:140 5699/4

மேல்


நெறி-தன்னை (1)

விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை – திருமுறை2:32 912/1

மேல்


நெறி-தனில் (1)

நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ – திருமுறை1:15 221/2

மேல்


நெறி-தனை (2)

உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை4:3 2591/1
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ம் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன் – திருமுறை6:6 3320/2

மேல்


நெறி-வாய் (1)

அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி-வாய்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே – திருமுறை6:81 4615/957,958

மேல்


நெறி_அலவே (1)

நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் – திருமுறை5:8 3219/1

மேல்


நெறி_இலேன் (1)

நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் – திருமுறை2:35 950/1

மேல்


நெறிக்காரைக்காட்டு (1)

மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு – திருமுறை3:2 1962/481

மேல்


நெறிக்கு (16)

நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க – திருமுறை1:37 408/1
அன்பே மெய் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால் – திருமுறை2:75 1452/3
மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு – திருமுறை3:2 1962/481
துன்னு நெறிக்கு ஓர் துணையாம் தூய கழுக்குன்றினிடை – திருமுறை3:2 1962/533
கள் அடைக்கும் காம கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர் – திருமுறை3:3 1965/597
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை3:5 2074/4
இடனாக மெய் நெறிக்கு ஈடாக செய்குவது இங்கு உனக்கே – திருமுறை3:6 2341/3
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை5:1 3039/4
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய் – திருமுறை6:13 3502/4
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:23 3690/3
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:23 3702/2
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:45 3944/2
கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற – திருமுறை6:53 4052/3
திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4052/4
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் – திருமுறை6:57 4104/3
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள் – திருமுறை6:60 4216/3

மேல்


நெறிக்கே (5)

நகுவான் வருவித்து இருள் நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே – திருமுறை1:43 461/4
குரு நெறிக்கே என்னை கூட்டி கொடுத்தது கூற அரிதாம் – திருமுறை6:53 4052/1
பெரு நெறிக்கே சென்ற பேர்க்கு கிடைப்பது பேய் உலக – திருமுறை6:53 4052/2
திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4603/3
புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையை கணத்தே – திருமுறை6:125 5423/1

மேல்


நெறிகள் (1)

அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு ஆண்டானை சிறு நெறிகள் அடையாது என்னை – திருமுறை6:45 3944/1

மேல்


நெறிகளில் (1)

நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே – திருமுறை6:13 3427/1

மேல்


நெறிகளிலே (1)

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே – திருமுறை6:133 5566/1

மேல்


நெறித்த (1)

நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே – திருமுறை6:13 3487/3

மேல்


நெறிப்பட (1)

நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்தில குவை நெறிப்பட ஓங்கி – திருமுறை2:20 793/3

மேல்


நெறிப்படவே (1)

மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே – திருமுறை3:6 2199/4

மேல்


நெறிப்பால் (1)

நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால் – திருமுறை3:6 2187/2

மேல்


நெறியது (2)

பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும் – திருமுறை2:74 1384/1
கொல்லா நெறியது கோடா நிலையது கோபம்_இலார் – திருமுறை6:53 4053/1

மேல்


நெறியவா (1)

நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம் – திருமுறை6:26 3736/3

மேல்


நெறியாம் (8)

மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன் – திருமுறை1:7 127/1
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 366/2
நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும் – திருமுறை2:12 691/2
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்கோலை – திருமுறை2:85 1597/3
நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல் – திருமுறை3:2 1962/657
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம்
பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே – திருமுறை5:9 3227/3,4
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:134 5586/4
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:134 5596/1

மேல்


நெறியார் (4)

சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார் – திருமுறை1:37 400/1
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 404/2
கொல்லா நெறியார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1599/4
கோதே மருவார் மால் அயனும் குறியா நெறியார் என்றாலும் – திருமுறை2:93 1706/1

மேல்


நெறியாளர் (1)

வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3

மேல்


நெறியானே (1)

நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை – திருமுறை4:8 2650/2

மேல்


நெறியிடை (1)

அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன் – திருமுறை6:4 3296/2

மேல்


நெறியில் (39)

சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும் – திருமுறை2:12 692/2
கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில்
புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன் – திருமுறை2:16 740/1,2
சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில்
பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனை பரிந்திலீரானால் – திருமுறை2:41 1027/1,2
நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் – திருமுறை2:42 1042/1
கூடும் தவ நெறியில் கூடியே நீடும் அன்பர் – திருமுறை2:65 1294/2
தீது நெறி சேரா சிவ நெறியில் போது நெறி – திருமுறை2:65 1295/2
தீங்கு நெறியில் செலுத்தற்க ஈங்கு அடங்கி – திருமுறை3:2 1962/788
வன் நெறியில் சென்றாலும் வா என்று அழைத்து நமை – திருமுறை3:3 1965/357
நல் நெறியில் சேர்க்கின்ற நற்றாய் காண் செந்நெறியின் – திருமுறை3:3 1965/358
தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்கு – திருமுறை3:3 1965/381
ஈகின்றாய் வன் நெறியில் என்னை வலது அழிக்க – திருமுறை3:3 1965/549
வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள் – திருமுறை3:5 2112/1
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை3:5 2150/3
இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே – திருமுறை3:5 2158/2
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2537/4
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை4:21 2802/3
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை5:1 3035/4
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை5:1 3042/3
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை5:1 3053/3
இலகிய எனக்கு உள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும் தரம் இலாமையினான் – திருமுறை5:9 3226/2
மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே – திருமுறை5:10 3245/4
ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே – திருமுறை6:12 3407/3
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா – திருமுறை6:26 3735/2
இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது – திருமுறை6:33 3814/2
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே – திருமுறை6:39 3877/2
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே – திருமுறை6:57 4163/2
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:57 4164/2
செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:57 4165/3
சூதாம் தற்போதத்தை சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி – திருமுறை6:65 4282/2
பத்தி நெறியில் செழித்தே அன்பில் – திருமுறை6:80 4601/1
நித்தியம் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீ இனி நல் – திருமுறை6:88 4680/2
வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில்
கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை – திருமுறை6:98 4781/2,3
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே – திருமுறை6:112 4979/3
நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே – திருமுறை6:115 5209/2
தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்க பெரு நீதி செலுத்தாநின்ற – திருமுறை6:125 5298/2
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:125 5387/4
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் – திருமுறை6:134 5587/2
பெரு நெறியில் சித்தாட திருவுளம்கொண்டு அருளி பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே – திருமுறை6:134 5587/3
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:134 5588/3

மேல்


நெறியிலே (3)

நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் – திருமுறை2:35 950/1
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள் – திருமுறை6:13 3514/2
புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னை புணர்த்திய புனிதனை எல்லா – திருமுறை6:46 3982/1

மேல்


நெறியின் (1)

முத்து இயல் சிவிகை இவர்ந்து அருள் நெறியின் முதல் அரசு இயற்றிய துரையே – திருமுறை5:9 3231/4

மேல்


நெறியினிடத்து (1)

நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும் – திருமுறை6:49 4012/1

மேல்


நெறியினும் (2)

நால் வகை நெறியினும் நாட்டுக எனவே – திருமுறை6:81 4615/1363
எழு வகை நெறியினும் இயற்றுக எனவே – திருமுறை6:81 4615/1365

மேல்


நெறியினேன் (1)

நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம – திருமுறை6:15 3565/3

மேல்


நெறியீர் (1)

விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன் – திருமுறை2:98 1879/1

மேல்


நெறியும் (13)

நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை1:1 9/2
ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3
கரு மால் அகற்றும் இறப்பு-அதனை களையும் நெறியும் காட்டுவிக்கும் – திருமுறை2:25 835/1
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை3:5 2137/2
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை3:6 2373/2
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:3 2594/2
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை4:3 2597/3
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும் – திருமுறை5:11 3247/3
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும்
வதி அணிந்து விளங்கவைத்த வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3247/3,4
பற்றம் பலமே அலதோர் நெறியும் பதியே அறியேன் அடியேன் அபயம் – திருமுறை6:18 3620/2
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3872/4
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/3
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/3

மேல்


நெறியுள் (1)

செய்வது அறியேன் திகைக்கின்றேன் சைவ நெறியுள்
நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று – திருமுறை3:2 1962/802,803

மேல்


நெறியே (23)

குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை1:35 381/3,4
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:32 915/4
நிறையும் வெள் நீற்று கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே – திருமுறை2:35 949/4
கையகம் ஓங்கும் கனியே தனி மெய் கதி நெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1440/3,4
தேனே நல் வேத தெளிவே கதிக்கு செலு நெறியே
வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1465/3,4
நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார் – திருமுறை3:2 1962/142
வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள் – திருமுறை3:5 2112/1
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – திருமுறை3:18 2501/8,9
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அற திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே – திருமுறை3:19 2504/3
ஐயோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரு வினைகள் அணுகாமல் அற நெறியே நடந்து – திருமுறை5:7 3212/1
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை5:10 3238/2
நெறியே விளங்க எனை கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும் – திருமுறை6:17 3608/3
இடர் தீர் நெறியே அருள்வாய் அபயம் இனி நான் தரியேன் தரியேன் அபயம் – திருமுறை6:18 3619/1
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:23 3706/3
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே
சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது – திருமுறை6:39 3887/2,3
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:39 3888/3
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:57 4105/1
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4247/4
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே
பொறை வளர் புவியே புவி வளர் பொறையே புவி பொறை வளர்தரு புனலே – திருமுறை6:62 4248/1,2
கொல்லா நெறியே குரு அருள் நெறி என – திருமுறை6:81 4615/967
என் பெரு நெறியே என் பெரு நிலையே – திருமுறை6:81 4615/1444
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே – திருமுறை6:117 5237/1
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:134 5596/1

மேல்


நெறியேன் (3)

உய்யாவோ வல் நெறியேன் பயன்படாத ஓதி அனையேன் எட்டி-தனை ஒத்தேன் அன்பர் – திருமுறை1:25 318/2
புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன் – திருமுறை1:25 321/2
கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை – திருமுறை2:63 1258/2

மேல்


நெறியை (14)

முறியேனோ உடல் புளகம் மூடேனோ நல் நெறியை முன்னி இன்றே – திருமுறை1:16 237/4
திதியும் புவி புகல் நின் பெயர் நெறியை தெரிவிப்பான் – திருமுறை1:47 502/3
செம் நெறியை சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு – திருமுறை2:16 725/2
விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை
மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை – திருமுறை2:32 912/1,2
நன்று இது என்று ஓர்ந்தும் அதை நாடாது நல் நெறியை
கொன்று இது நன்று என்ன குறிக்கும் கொடியவன் யான் – திருமுறை2:36 976/1,2
பொய் விட்டு மெய் நெறியை போற்றி தற்போதத்தை – திருமுறை3:3 1965/241
தூ நெறியை காட்டும் துணைவன் காண் மா நிலத்தில் – திருமுறை3:3 1965/382
துளங்கு பெரும் சிவ நெறியை சார்ந்த ஞான துணையே நம் துரையே நல் சுகமே என்றும் – திருமுறை5:10 3244/3
வளம் கெழும் ஆகம நெறியை வளர்க்க வந்த வள்ளலே நின் அருளை வழங்குவாயே – திருமுறை5:10 3244/4
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை5:10 3245/2
விழு தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் – திருமுறை6:8 3345/1
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:45 3945/1
கள்ள வாதனையை களைந்து அருள் நெறியை காதலித்து ஒருமையில் கலந்தே – திருமுறை6:55 4078/1
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:134 5579/3

மேல்


நெறியோர் (5)

தென் அகத்தியான்பள்ளி செம்பொன்னே தொல்_நெறியோர் – திருமுறை3:2 1962/380
மன்னும் சிவானந்த வண்ணமே நல் நெறியோர்
துன்னு நெறிக்கு ஓர் துணையாம் தூய கழுக்குன்றினிடை – திருமுறை3:2 1962/532,533
ஓங்கு நெறியோர் உளத்து அமர்ந்தோய் என்றன்னை – திருமுறை3:2 1962/787
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை3:5 2110/3
கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசை – திருமுறை3:5 2153/1

மேல்


நெறியோரும் (1)

நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு – திருமுறை3:3 1965/1350

மேல்


நென்னல் (3)

நென்னல் இரவில் எமை தெளிவான் நின்ற நினது பெயர் என்றார் – திருமுறை2:98 1788/2
பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என – திருமுறை2:98 1794/2
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4216/4

மேல்