நூ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

நூல் (33)

பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று என புனித நூல் எலாம் புகழ்வதாதலால் – திருமுறை1:8 139/1
பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார் – திருமுறை2:90 1666/1
உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1676/4
ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1677/4
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1678/4
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1679/4
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1680/4
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1681/4
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1682/4
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1683/4
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1684/4
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1685/4
நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்பாற்றுறையில் – திருமுறை3:2 1962/119
சோலை துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும் – திருமுறை3:2 1962/165
நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக்காறாயில் – திருமுறை3:2 1962/365
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை3:2 1962/524
நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல்
வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு – திருமுறை3:2 1962/657,658
வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய் சிலம்பி-தன்னை உயர் – திருமுறை3:2 1962/765
ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின் – திருமுறை3:3 1965/478
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான் – திருமுறை3:3 1965/672
நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ – திருமுறை3:3 1965/1132
பொய் நூல் பதறி புலம்புகின்ற பித்தர்கள்-பால் – திருமுறை3:3 1965/1295
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து – திருமுறை3:3 1965/1296
படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை3:5 2143/1
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – திருமுறை3:8 2425/1
நூல் வண்ணம் நாடும் மருந்து உள்ளே – திருமுறை3:9 2443/3
நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2943/1
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை5:6 3195/4
படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 3564/1
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:39 3878/2
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:57 4176/2
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:57 4176/2
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/3

மேல்


நூல்_இழை (1)

நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ – திருமுறை3:3 1965/1132

மேல்


நூல்கள் (1)

கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது – திருமுறை6:108 4906/4

மேல்


நூலார் (1)

வெள்ள சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம் – திருமுறை2:80 1544/1

மேல்


நூலின் (2)

தாவி போகப்போக நூலின் தரத்தில் நின்றதே – திருமுறை6:112 4964/2
ஏறி போகப்போக நூலின் இழை போல் நுணுகவே – திருமுறை6:112 4965/2

மேல்


நூற்களில் (1)

காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – திருமுறை4:4 2605/2

மேல்


நூற்றிடை (1)

நூற்றிடை இலக்கம் நுவல் அதில் அனந்தம் – திருமுறை6:81 4615/625

மேல்


நூற்றொரு (2)

கோடி அன்றே ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே – திருமுறை3:6 2198/2
மண் அனந்தம் கோடி அளவு உடையது நீர் அதனில் வயங்கிய நூற்றொரு கோடி மேல் அதிகம் வன்னி – திருமுறை6:137 5646/1

மேல்


நூறு (2)

கோடாகோடி முகம் நூறு கோடாகோடி களம் என்னே – திருமுறை2:98 1797/3
தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்கு சொல்லும் எழுபது-தான் – திருமுறை6:137 5653/2

மேல்


நூறும் (1)

ஆயிரம் அன்றே நூறும் அன்றே ஈர்_ஐந்து அன்றே – திருமுறை3:4 2035/1

மேல்