சீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 3
சீ_குழி 1
சீ_குழியை 1
சீகண்ட 1
சீச்சீ 1
சீசீ 1
சீடர் 1
சீத்த 1
சீத 6
சீத_நோய் 1
சீதம் 3
சீதரன் 1
சீதரனும் 1
சீதள 1
சீதான 1
சீந்தல் 1
சீமான்-தனது 1
சீமானே 2
சீர் 237
சீர்-தனையே 1
சீர்_குன்றே 1
சீர்_உடையான் 1
சீர்_உடையீர் 1
சீர்க்கரையின் 1
சீர்க்கின்ற 2
சீர்காட்டுப்பள்ளி 1
சீர்காழி 1
சீர்கொண்டார் 1
சீர்த்த 1
சீர்த்தி 5
சீர்த்தி-தனை 1
சீர்த்தியை 3
சீர்ப்படுமோ 1
சீர்மை 1
சீரணிக்க 1
சீரனை 1
சீராக 1
சீராட 1
சீராம் 1
சீராய 2
சீராயணம் 1
சீராலும் 1
சீராளர் 1
சீரான 1
சீரினை 2
சீரும் 3
சீருற்றேன் 1
சீருறு 1
சீரே 8
சீரை 3
சீல 6
சீல_குணத்தோர் 1
சீலத்தர் 1
சீலத்தவருக்கு 1
சீலத்தார் 1
சீலம் 14
சீலமாய் 1
சீலமும் 1
சீலமே 1
சீலர்-தமை 1
சீலா 1
சீலை 1
சீலைப்பேனும் 1
சீவ 2
சீவர் 1
சீவர்-தன் 1
சீவர்கள் 1
சீவர்களை 1
சீவன் 4
சீவனாய் 1
சீழ் 1
சீழும் 1
சீற்ற 1
சீற்றம் 1
சீற்றரை 1
சீறாத 1
சீறாள் 1
சீறிய 1
சீறினும் 1
சீறு 2
சீறுகின்ற 2
சீறுதியோ 1
சீறும் 2
சீறுமோ 1
சீறுவதோ 1

சீ (3)

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை1:1 9/3
தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:7 641/1
தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை3:3 1965/677

மேல்


சீ_குழி (1)

தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:7 641/1

மேல்


சீ_குழியை (1)

தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை3:3 1965/677

மேல்


சீகண்ட (1)

சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை3:1 1960/37

மேல்


சீச்சீ (1)

சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இ சீவர் – திருமுறை3:3 1965/1026

மேல்


சீசீ (1)

செப்பு என்றனை முலையை சீசீ சிலந்தி அது – திருமுறை3:3 1965/659

மேல்


சீடர் (1)

தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை3:4 2040/1

மேல்


சீத்த (1)

சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவ_பெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை4:39 3018/1

மேல்


சீத (6)

சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1071/4
சீத புனல் சூழ் வயல் ஒற்றி தியாக_பெருமான் திரு மாட_வீதி – திருமுறை2:77 1495/1
சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை3:3 1965/913
சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை3:24 2542/1
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை4:2 2586/2

மேல்


சீத_நோய் (1)

சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை3:3 1965/913

மேல்


சீதம் (3)

சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கி தியங்குமடி – திருமுறை2:94 1709/3
சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை3:5 2114/2
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – திருமுறை3:26 2562/4

மேல்


சீதரன் (1)

சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில் – திருமுறை2:75 1482/3

மேல்


சீதரனும் (1)

தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராம் – திருமுறை3:2 1962/393

மேல்


சீதள (1)

தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1

மேல்


சீதான (1)

சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை5:2 3090/2

மேல்


சீந்தல் (1)

உய் குமிழும் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா – திருமுறை3:3 1965/640

மேல்


சீமான்-தனது (1)

செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்பை – திருமுறை3:3 1965/767

மேல்


சீமானே (2)

தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே
போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை1:13 206/2,3
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 475/3,4

மேல்


சீர் (237)

சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை1:1 12/2
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை1:1 19/1
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம் – திருமுறை1:3 42/1
செல்லாது காண் ஐயனே தணிகாசல சீர் அரைசே – திருமுறை1:3 71/4
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர்
திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 86/3,4
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை1:6 93/1
சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை1:6 94/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 109/4
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர்
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/3,4
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை1:7 125/3
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை1:7 127/3
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 135/4
செழிக்கும் சீர் திரு_தணிகை தேவ நின் – திருமுறை1:10 156/1
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை1:13 206/4
தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை1:18 255/4
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை1:18 260/4
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை – திருமுறை1:19 263/3
சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே – திருமுறை1:33 370/2
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை1:35 389/4
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை1:36 398/1
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர்
கூறாத புலை வாய்மை உடையார்-தம்மை கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து – திருமுறை1:42 455/1,2
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை1:42 456/2
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர்
திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால் – திருமுறை1:43 460/2,3
குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரை – திருமுறை1:43 462/2
சீர் வளர் குவளை தார் வளர் புயனார் சிவனார்-தம் – திருமுறை1:47 493/1
சீர் திகழ் தோகை மயில் மேலே இளம் – திருமுறை1:50 527/1
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:1 580/2
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:3 594/4
இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே – திருமுறை2:4 603/1
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:4 604/1
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:4 608/2
சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:10 667/1
தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ் – திருமுறை2:10 672/1
உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 673/4
ஒள்ளியீர் உமை அன்றி ஒன்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 674/4
உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 675/4
உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 676/4
உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 677/4
ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 678/4
ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 679/4
உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 680/4
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 681/4
ஓய் இலாது நல் தொண்டருக்கு அருள்வான் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 682/4
சீர் மதிக்க நின் அடியை தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:12 689/2
சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும் – திருமுறை2:12 692/2
சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல் – திருமுறை2:16 743/2
பம்பு சீர் படம்பக்கன் ஒன்னலார்-தம் – திருமுறை2:17 756/3
பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:23 816/3
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்ட கிளர்ந்த நல் சீர்
வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே – திருமுறை2:24 827/2,3
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 834/4
சீர் தருவார் புகழ் பேர் தருவார் அருள் தேன் தருவார் – திருமுறை2:26 845/1
ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே – திருமுறை2:27 859/4
உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய – திருமுறை2:30 889/3
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 891/4
சீர் புகழும் மால் புகழும் தேவர் அயன்-தன் புகழும் – திருமுறை2:36 981/1
தீதை அகற்றும் உன்றன் சீர் அருளை சேரேனோ – திருமுறை2:36 985/4
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர்
தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1056/3,4
அலங்குகின்ற சீர் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1063/4
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1080/4
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 1146/2
நாடிய சீர் ஒற்றி நகர்_உடையாய் நின் கோயில் – திருமுறை2:54 1162/1
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1182/4
செல்வ திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே – திருமுறை2:59 1220/4
செம்மை தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல் – திருமுறை2:65 1284/3
தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர் சமுகம் – திருமுறை2:65 1285/3
தோலானை சீர் ஒற்றி சுண்ண வெண்_நீற்றானை – திருமுறை2:65 1287/3
சீர் கொண்டு நெஞ்சே திகழ் – திருமுறை2:65 1288/4
தினம்-தோறும் உள் உருகி சீர் பாடும் அன்பர் – திருமுறை2:65 1291/1
அயன் அறியா சீர் உடைய அம்மான் நயன்_அறியார் – திருமுறை2:65 1296/2
தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் – திருமுறை2:74 1380/2
சீர் கொண்ட ஒற்றி பதி_உடையானிடம் சேர்ந்த மணி – திருமுறை2:75 1385/1
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை2:75 1409/2
சீர் அறிவாய் திருவொற்றி பரமசிவத்தை நினைப்போர் – திருமுறை2:75 1425/1
வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1444/4
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை – திருமுறை2:75 1455/2
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம் – திருமுறை2:75 1468/3
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ – திருமுறை2:75 1486/2,3
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை – திருமுறை2:77 1493/1
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1494/1
நாடு ஒன்றிய சீர் திருவொற்றி நகரத்து அமர்ந்த நாயகனார் – திருமுறை2:81 1562/1
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே – திருமுறை2:86 1622/2
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1631/4
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான் – திருமுறை2:97 1759/1
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:98 1772/1
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி – திருமுறை2:98 1800/1
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை2:98 1804/2
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே – திருமுறை2:98 1805/1
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை2:98 1805/3
இரும் சீர் மணியை காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1805/4
வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை2:98 1806/1
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1834/4
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர் – திருமுறை2:98 1847/1
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை2:98 1858/1
மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் – திருமுறை2:98 1908/3
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கை செல்வமும் கல்வியும் பொறையும் – திருமுறை2:103 1954/1
இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம் – திருமுறை3:1 1960/97
திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம் – திருமுறை3:2 1962/55
சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர் – திருமுறை3:2 1962/85
சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர்
தேவன்குடி மகிழ்ந்த தெள் அமுதே ஓவு இல் – திருமுறை3:2 1962/85,86
காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும் – திருமுறை3:2 1962/186
மாடக்கோயிற்குள் மதுரமே பாட சீர்
வல்ல தமிழ் புலவர் மன்னி வணங்கு திருநல்லம் – திருமுறை3:2 1962/196,197
சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேரா – திருமுறை3:2 1962/202
வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர்
விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமை – திருமுறை3:2 1962/209,210
பயற்றூர் திசை அம்பரனே இயற்றும் சீர்
ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணபதீச்சரம் – திருமுறை3:2 1962/286,287
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை3:2 1962/303
சொல் ஊரன்-தன்னை தொழும்புகொளும் சீர் வெண்ணெய்நல்லூர் – திருமுறை3:2 1962/455
மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர்
பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு – திருமுறை3:2 1962/457,458
ஏர் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர் பொலிய – திருமுறை3:2 1962/464
சீர் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர் புடைத்தது – திருமுறை3:2 1962/468
பூம் தண்டு அளி விரித்து புக்கு இசைக்கும் சீர் ஓணகாந்தன்தளி – திருமுறை3:2 1962/477
நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டு – திருமுறை3:2 1962/603
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் – திருமுறை3:2 1962/645
சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம் – திருமுறை3:3 1963/1
சீர் மேவுற செய்யும் சித்தன் எவன் பார் ஆதி – திருமுறை3:3 1965/154
சீர் அணவ செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவ – திருமுறை3:3 1965/168
சீர் அணுவாய் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன் – திருமுறை3:3 1965/176
சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் – திருமுறை3:3 1965/236
தேட கிடையா நம் தெய்வம் காண் நீட சீர்
நல் வந்தனை செய்யும் நம்_போல்வார்க்கு ஓர் ஞான – திருமுறை3:3 1965/316,317
சீர் வரவும் எல்லா சிறப்பும் பெறவும் அருள் – திருமுறை3:3 1965/449
தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து – திருமுறை3:3 1965/460
செல்வ திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த – திருமுறை3:3 1965/462
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை3:3 1965/506
செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது – திருமுறை3:3 1965/519
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர்
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை3:3 1965/814,815
சீர் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் – திருமுறை3:3 1965/822
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் – திருமுறை3:3 1965/1054
ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த – திருமுறை3:3 1965/1222
சீர் நந்தன பணிகள் செய்வோரும் நார் நந்தா – திருமுறை3:3 1965/1310
சீர் சான்ற வேத செழும் பொருளே சிற்சொருப – திருமுறை3:4 1968/1
யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள் – திருமுறை3:4 1973/2
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை3:4 1978/2
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த – திருமுறை3:4 1990/3
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த – திருமுறை3:4 1990/3
நல்லத்துள் ஐயா நதி_சடையாய் என்னும் சீர்
செல்ல துளையா செவி – திருமுறை3:4 1992/3,4
சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர்
வீயாத பிஞ்ஞக பேர் மெல்லினத்தின் நல் இசை-தான் – திருமுறை3:4 1993/2,3
மார்பு அடைத்து சாவுகினும் மா நன்றே சீர் படைக்க – திருமுறை3:4 1998/2
சைவ வடிவாம் ஞானசம்பந்தர் சீர் உரைக்கில் – திருமுறை3:4 2008/3
கற்று அறியேன் நின் அடி சீர் கற்றார் கழகத்தில் – திருமுறை3:4 2024/1
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர்
எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன் – திருமுறை3:4 2051/2,3
நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய் – திருமுறை3:4 2068/2
நினது சீர் கேட்க பண் – திருமுறை3:4 2069/4
சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை3:5 2092/3
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை3:5 2140/3
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர்
துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே – திருமுறை3:6 2183/3,4
தெருள் அறியா சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே – திருமுறை3:6 2191/4
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள் – திருமுறை3:6 2198/3
தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான் – திருமுறை3:6 2204/1
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை3:6 2207/2
சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த – திருமுறை3:6 2221/1
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை3:6 2224/2
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடி சீர்
தடை யாதும் இன்றி புகல்வது அல்லால் இ சகத்திடை நான் – திருமுறை3:6 2247/1,2
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய் – திருமுறை3:6 2248/2
சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் – திருமுறை3:6 2252/2
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை3:6 2284/2
சீர் தரு நாவுக்கரையரை போல் இ சிறியனும் ஓர் – திருமுறை3:6 2305/1
ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர் – திருமுறை3:6 2318/2
திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்கட்டுக்கும் – திருமுறை3:6 2326/2
கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ – திருமுறை3:6 2327/2
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்து துவளுகின்றேன் – திருமுறை3:6 2333/2
சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இ தீனர்கட்கு இங்கு – திருமுறை3:6 2337/1
கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா – திருமுறை3:6 2358/2
சீர் ஓங்கு முத்து சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன் – திருமுறை3:6 2361/2
சிவசங்கரா சிவயோகா சிவகதி சீர் அளிக்கும் – திருமுறை3:6 2374/1
மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர்
கலங்காமல் பாடிட கேட்டே இரங்கி கருணைசெய்த – திருமுறை3:6 2387/2,3
வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் – திருமுறை3:7 2415/3
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2504/4
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1
சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும் – திருமுறை3:21 2508/1
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர் பிரணவ ஒளியே – திருமுறை3:22 2528/3
சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில் – திருமுறை3:23 2532/1
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை4:3 2596/3
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2605/4
சீர் துணையார் தேடும் சிவனே நின்றன்னை அன்றி – திருமுறை4:8 2645/1
சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் – திருமுறை4:15 2729/2
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4
தேசுறு சீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை – திருமுறை4:15 2753/3
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை4:17 2790/2
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே – திருமுறை4:23 2812/4
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
அரி பிரமாதியர் எல்லாம் அறிந்து அணுக ஒண்ணா அரும் பெரும் சீர் அடி_மலர்கள் அன்று ஒரு நாள் வருந்த – திருமுறை5:2 3076/1
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை5:2 3077/3
அறம் கனிந்த அருள்_கொடி என் அம்மை அமுது அளித்தாள் அகிலாண்டவல்லி சிவானந்தி சௌந்தரி சீர்
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3175/1,2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3177/2
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை5:5 3183/3
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலா கடை புலையேன் திறத்துக்கு இங்கு என்றால் – திருமுறை5:6 3197/3
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை5:9 3236/1
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1
பொருத்தமுற உழவாரப்படை கை கொண்ட புண்ணியனே நண்ணிய சீர் புனிதனே என் – திருமுறை5:10 3237/3
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 3491/3
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இ சீர் கிடைத்தது எவ்வாறே – திருமுறை6:19 3627/4
ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர்
மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3644/3,4
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் – திருமுறை6:21 3647/3
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர்
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்தி பூவையர் புணர்ந்திட போந்தார் – திருமுறை6:27 3758/2,3
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3772/4
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:32 3810/3
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:36 3842/1
திரை கண்ட மாயை கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும் – திருமுறை6:38 3864/1
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:42 3917/1
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:47 3988/3
தெள் அமுதோ அம்பலவன் சீர் – திருமுறை6:52 4044/4
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4065/2
சீர் உற செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4614/3
அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/334
சீர் உற அருளாம் தேசு உற அழியா – திருமுறை6:81 4615/1071
கைபடா பெரும் சீர் கடவுள் வான் அமுதே – திருமுறை6:81 4615/1284
உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே – திருமுறை6:81 4615/1330
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர்
ஆழி ஒன்று அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1559,1560
சீர் உற செய்து உயிர் திறம் பெற அழியா – திருமுறை6:81 4615/1572
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர்
அல்கல் இன்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1575,1576
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1579,1580
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1583,1584
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1587,1588
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1593,1594
தெருள் பெரும் சீர் சொல திகழ்வ சித்தியே – திருமுறை6:81 4616/2
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் – திருமுறை6:94 4740/1
சீர் விளங்கு சுத்த திரு_மேனி தான் தரித்து – திருமுறை6:97 4767/1
சீர் அமுத வண்ண திரு_அடி கண்டு ஆர்வம் மிக – திருமுறை6:101 4819/2
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4885/4
சீர் நீலம் ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4920/2
சீர் நீலம் ஆச்சுதடி – திருமுறை6:109 4920/3
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – திருமுறை6:111 4952/2
திருவாளன் நான் அவன் சீர் பிள்ளையே – திருமுறை6:113 5109/2
சேர் இகார சார வார சீர் அகார ஊரனே – திருமுறை6:115 5194/1
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு – திருமுறை6:121 5268/3
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:125 5296/4
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:125 5442/3
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே – திருமுறை6:129 5515/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:134 5588/4
சித்திபுரத்தே தினம்-தோறும் சீர் கொள் அருள் – திருமுறை6:136 5614/1
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5649/4
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/4
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:137 5666/3
சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:142 5755/2
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:142 5777/3

மேல்


சீர்-தனையே (1)

சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான் – திருமுறை1:19 266/2

மேல்


சீர்_குன்றே (1)

பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 127/3,4

மேல்


சீர்_உடையான் (1)

மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான்
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:125 5442/3,4

மேல்


சீர்_உடையீர் (1)

வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை2:98 1805/3

மேல்


சீர்க்கரையின் (1)

குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின்
ஏறா பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும் – திருமுறை3:2 1962/690,691

மேல்


சீர்க்கின்ற (2)

சீர்க்கின்ற மெய்ஞ்ஞான சித்தன் எவன் மார்க்கங்கள் – திருமுறை3:3 1965/186
சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்பட சென்ற அ நாள் – திருமுறை3:6 2202/1

மேல்


சீர்காட்டுப்பள்ளி (1)

சீர்காட்டுப்பள்ளி சிவ_கொழுந்தே பார் காட்டு – திருமுறை3:2 1962/26

மேல்


சீர்காழி (1)

சீர்காழி ஞான திரவியமே ஓர் காழி – திருமுறை3:2 1962/30

மேல்


சீர்கொண்டார் (1)

சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை1:22 294/1

மேல்


சீர்த்த (1)

சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:13 3419/1

மேல்


சீர்த்தி (5)

நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற – திருமுறை3:3 1965/262
சீர்த்தி நிகழ் செம்பவள செம் மேனியின் அழகும் – திருமுறை3:3 1965/465
அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர் – திருமுறை3:6 2284/1
ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும் – திருமுறை3:6 2331/1
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு – திருமுறை6:121 5268/3

மேல்


சீர்த்தி-தனை (1)

செங்கோலன் ஆக்கிய அ சீர்த்தி-தனை இங்கு ஓத – திருமுறை3:3 1965/490

மேல்


சீர்த்தியை (3)

சீர்த்தியை பாடி அடியுங்கடி – திருமுறை1:50 524/4
மேலவன் சீர்த்தியை பாடுங்கடி – திருமுறை1:50 537/4
சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியை சேர்த்தி அந்த – திருமுறை3:6 2332/1

மேல்


சீர்ப்படுமோ (1)

செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேர சற்றும் – திருமுறை3:6 2342/3

மேல்


சீர்மை (1)

தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை3:5 2104/4

மேல்


சீரணிக்க (1)

சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்க சேர் சித்த – திருமுறை3:3 1965/1377

மேல்


சீரனை (1)

தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச – திருமுறை1:38 415/2

மேல்


சீராக (1)

நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக
இன்று இருந்தார் நாளைக்கு இருப்பது பொய் என்று அறவோர் – திருமுறை3:3 1965/928,929

மேல்


சீராட (1)

சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3272/4

மேல்


சீராம் (1)

தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராம்
ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில் – திருமுறை3:2 1962/393,394

மேல்


சீராய (2)

சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – திருமுறை2:100 1938/2
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2

மேல்


சீராயணம் (1)

சீராயணம் பெற பாடும் திறம் ஓர்சிறிதும் இலேன் – திருமுறை4:15 2760/3

மேல்


சீராலும் (1)

சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:84 4636/4

மேல்


சீராளர் (1)

தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:137 5626/2

மேல்


சீரான (1)

ஈர் ஆனையை கண்டு இசைந்தனையே சீரான
வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை – திருமுறை3:3 1965/620,621

மேல்


சீரினை (2)

பண்ணால் உன் சீரினை சம்பந்தர் சொல வெள் எலும்பு – திருமுறை3:4 2008/1
சார்கின்ற சிற்றம்பல பெரும் சீரினை சாற்று-தொறும் – திருமுறை6:89 4684/2

மேல்


சீரும் (3)

விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும்
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை1:47 495/2,3
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை3:24 2541/1
திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற்குருவும் – திருமுறை4:9 2651/1

மேல்


சீருற்றேன் (1)

தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன்
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் – திருமுறை2:70 1347/2,3

மேல்


சீருறு (1)

சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ – திருமுறை6:125 5421/3

மேல்


சீரே (8)

சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை1:6 102/4
எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும் – திருமுறை3:3 1965/1220
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை4:2 2582/3
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:36 3851/4
எல்லாம் திரு_அருள் சீரே – திருமுறை6:52 4041/4
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே – திருமுறை6:81 4615/964
சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது – திருமுறை6:108 4906/1
தொத்திய சீரே பொத்திய பேரே – திருமுறை6:116 5223/1

மேல்


சீரை (3)

சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே – திருமுறை1:4 78/4
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை1:22 300/1
சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன் – திருமுறை3:23 2534/2

மேல்


சீல (6)

சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை1:36 392/2
சீல வாழ்வு அடையும் செல்வம் இ பொல்லா சிறியனும் பெறுகுவதேயோ – திருமுறை2:52 1145/2
சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை2:77 1497/1
சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1553/2
சீல அருளின் திறத்துக்கு இலச்சினையாம் – திருமுறை3:3 1965/439
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3

மேல்


சீல_குணத்தோர் (1)

சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை2:77 1497/1

மேல்


சீலத்தர் (1)

பாலைத்துறையின் பரிமளமே சீலத்தர்
சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த – திருமுறை3:2 1962/166,167

மேல்


சீலத்தவருக்கு (1)

சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் – திருமுறை1:2 37/2

மேல்


சீலத்தார் (1)

சீலத்தார் சிவமே எவையும் என தேர்ந்தனரால் – திருமுறை4:16 2787/2

மேல்


சீலம் (14)

சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 457/4
சீலம் மேவி திகழ் அனல் கண் ஒன்று – திருமுறை2:15 715/1
சீலம் மேவிய தவத்தினர் போற்ற திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 768/4
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 837/4
சீலம் அற நிற்கும் சிறியார் உறவிடை நல் – திருமுறை2:36 980/1
சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1067/4
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:45 1076/1
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1084/2
சீலம் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1632/4
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை மிகும் – திருமுறை2:97 1765/1
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை_இலோர் – திருமுறை2:98 1855/1
சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும் – திருமுறை2:98 1925/1
ஆலம்பொழில் சிவயோக பயனே சீலம் நிறைவு – திருமுறை3:2 1962/148
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 3353/2

மேல்


சீலமாய் (1)

சீலமாய் சிற்பரமாய் சின்மயமாய் ஞாலம் – திருமுறை3:3 1965/20

மேல்


சீலமும் (1)

உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை3:24 2541/2

மேல்


சீலமே (1)

சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை3:5 2099/4

மேல்


சீலர்-தமை (1)

ஆலவாய் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமை
காப்பன் ஊரு இல்லா கருணையால் என்று புகும் – திருமுறை3:2 1962/388,389

மேல்


சீலா (1)

சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன் – திருமுறை1:30 361/3

மேல்


சீலை (1)

சீலை இட கண்டும் தெரிந்திலையே மேலை உறுமே – திருமுறை3:3 1965/684

மேல்


சீலைப்பேனும் (1)

வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய் கொள்ளியால் – திருமுறை2:76 1487/1

மேல்


சீவ (2)

ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது – திருமுறை3:2 1962/400
தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்ப – திருமுறை3:2 1962/408

மேல்


சீவர் (1)

சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இ சீவர்
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை3:3 1965/1026,1027

மேல்


சீவர்-தன் (1)

இ சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ – திருமுறை3:3 1965/1025

மேல்


சீவர்கள் (1)

தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:140 5698/3

மேல்


சீவர்களை (1)

தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை3:5 2156/1

மேல்


சீவன் (4)

சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர் – திருமுறை3:2 1962/85
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை3:5 2132/2
மோந வடிவாம் மருந்து சீவன்
முத்தர் உளத்தே முடிக்கும் மருந்து – திருமுறை3:9 2435/3,4
தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:137 5628/1

மேல்


சீவனாய் (1)

சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை3:5 2087/1

மேல்


சீழ் (1)

கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை1:7 122/1

மேல்


சீழும் (1)

தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்க – திருமுறை2:34 940/2

மேல்


சீற்ற (1)

கோடு மன பேய் குரங்காட்டம் குலைத்தே சீற்ற கூற்று ஒழித்து – திருமுறை6:104 4870/2

மேல்


சீற்றம் (1)

புலை தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லா – திருமுறை6:3 3290/3

மேல்


சீற்றரை (1)

மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப – திருமுறை2:31 900/3

மேல்


சீறாத (1)

சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 455/4

மேல்


சீறாள் (1)

சேய் பிழையை தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ – திருமுறை2:60 1231/1

மேல்


சீறிய (1)

சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 3434/2

மேல்


சீறினும் (1)

பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:37 988/2

மேல்


சீறு (2)

சீறு முகம் கொண்ட அ துன்பம் ஓட செலுத்துகவே – திருமுறை1:52 561/4
தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:38 999/1

மேல்


சீறுகின்ற (2)

ஏறுகின்றோன் சொல் வழி விட்டு ஏறாதே சீறுகின்ற
வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும் – திருமுறை3:3 1965/570,571
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன் – திருமுறை6:4 3297/2

மேல்


சீறுதியோ (1)

சிறியேன் பிழையை திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னை சீறுதியோ
எறியேம் என கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும் – திருமுறை4:10 2674/1,2

மேல்


சீறும் (2)

சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே – திருமுறை1:43 469/3
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:51 1129/3

மேல்


சீறுமோ (1)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை1:1 13/1

மேல்


சீறுவதோ (1)

சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – திருமுறை2:101 1948/4

மேல்