சி – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கல் 2
சிக்கி 1
சிக்கிய 2
சிக்கென்று 1
சிக்கென 2
சிக்கெனவே 1
சிகர 3
சிகரத்தில் 2
சிகரம் 2
சிகரமும் 2
சிகரி 4
சிகா 2
சிகாமணி 19
சிகாமணியே 57
சிகாமணியை 4
சிகார 1
சிகையுற 1
சிங்க 1
சிங்கபுரி 1
சிங்கபுரி-தனில் 10
சிங்கம் 3
சிங்கமடி 1
சிங்கமுகனை 1
சிங்கமே 2
சிங்காதனத்தே 1
சிங்காது 1
சிங்காரரே 1
சிசு 1
சிட்ட 1
சிட்டமும் 1
சிட்டர் 2
சித் 3
சித்த 47
சித்தகமாய் 1
சித்தசன் 1
சித்தசாந்தர் 1
சித்தத்தில் 1
சித்தத்திற்கு 1
சித்தத்து 1
சித்தத்துள் 1
சித்தத்துள்ளே 1
சித்தத்தே 1
சித்தம் 57
சித்தம்-தனிலே 1
சித்தம்-அதில் 2
சித்தம்-அதே 1
சித்தமாய் 1
சித்தமும் 2
சித்தர் 26
சித்தர்-தம் 1
சித்தர்-தம்மை 1
சித்தர்-தமை 1
சித்தர்கள் 4
சித்தர்கள்-தம் 2
சித்தர்களும் 3
சித்தர்களோ 1
சித்தரடி 1
சித்தரின் 1
சித்தருக்கே 1
சித்தரும் 4
சித்தரே 4
சித்தன் 49
சித்தன்-தானே 1
சித்தனடி 1
சித்தனும் 1
சித்தனே 11
சித்தனை 5
சித்தா 3
சித்தாட 2
சித்தாடல் 5
சித்தாடுகின்ற 2
சித்தாடுகின்றது 2
சித்தாடுகின்றனன் 1
சித்தாடுகின்றார் 1
சித்தாந்த 24
சித்தாந்தத்தின் 1
சித்தாந்தத்தினும் 1
சித்தாந்தத்து 1
சித்தாந்தம் 3
சித்தாந்தம்-அதாய் 1
சித்தாம் 3
சித்தாய் 5
சித்தி 98
சித்தி-தன்னையும் 1
சித்தி_நாடு 1
சித்தி_விநாயக 9
சித்திக்கு 1
சித்திக்கும் 3
சித்திகள் 22
சித்திகளின் 1
சித்திகளும் 1
சித்திகளே 1
சித்திபுத்திகளாம் 1
சித்திபுத்திகளை 1
சித்திபுரத்தவா 1
சித்திபுரத்தனே 1
சித்திபுரத்தினும் 1
சித்திபுரத்து 3
சித்திபுரத்தே 1
சித்திபுரம் 4
சித்திபுரம்-தனிலே 1
சித்திமாபுரத்தில் 1
சித்திமாபுரத்தின் 1
சித்தியனே 1
சித்தியாம் 1
சித்தியான 1
சித்தியில் 1
சித்தியின் 6
சித்தியும் 12
சித்தியே 3
சித்தியை 8
சித்திர 2
சித்திர_சோற்றில் 1
சித்திரங்கள் 1
சித்திரத்தை 1
சித்திரம் 1
சித்திரமே 1
சித்தின் 1
சித்து 74
சித்து-அது 1
சித்துகள் 1
சித்தும் 2
சித்துருவு 1
சித்துறு 1
சித்தே 20
சித்தை 2
சித்தோ 1
சித 2
சித_மலரோ 1
சிதடருடன் 1
சிதடரை 1
சிதத்திலே 2
சிதத்து 1
சிதபரி 1
சிதம் 6
சிதம்பர 35
சிதம்பரத்தே 4
சிதம்பரம் 17
சிதம்பரமாம் 1
சிதம்பரமாய் 1
சிதம்பரமுமாய் 1
சிதம்பரமே 14
சிதம்பரரே 1
சிதம்பரனே 3
சிதம்பரேசனே 1
சிதம்பரேசா 1
சிதம்பரை 2
சிதல் 1
சிதாகாச 12
சிதாகாசத்தில் 1
சிதாகாசம் 2
சிதாகாசமாய் 1
சிதாகாய 1
சிதாகார 1
சிதாகார_போதமும் 1
சிதாபாச 1
சிதாம் 1
சிதானந்தமாம் 1
சிதைக்க 1
சிதைத்திடுவேன் 1
சிதைய 1
சிதையா 1
சிதையாத 1
சிதையாதே 1
சிதையுண்ட 1
சிதைவு 1
சிந்த 1
சிந்தன் 1
சிந்தனை 3
சிந்தனையின் 1
சிந்தா 4
சிந்தாகுலத்தொடு 1
சிந்தாகுலம் 2
சிந்தாகுலன் 1
சிந்தாத 1
சிந்தாமணி 2
சிந்தாமணியே 4
சிந்தாமணியை 1
சிந்தி 1
சிந்திக்கில் 1
சிந்திக்கின்றேன் 1
சிந்திக்கும் 2
சிந்திக்கும்-தோறும் 1
சிந்திட 1
சிந்தித்து 2
சிந்தித்தே 1
சிந்தித்தேன் 1
சிந்தித 1
சிந்திப்பது 1
சிந்திப்பித்தல் 1
சிந்திப்பித்து 1
சிந்திப்பு 1
சிந்திப்போமே 1
சிந்தியேன் 1
சிந்து 11
சிந்தும் 4
சிந்தை 38
சிந்தை-தனில் 5
சிந்தை-தனை 1
சிந்தை-தான் 1
சிந்தை_செய்வாரும் 1
சிந்தைக்கு 1
சிந்தைக்கும் 1
சிந்தைசெய் 1
சிந்தைசெய்-மின் 1
சிந்தைசெய்து 3
சிந்தைசெய்யே 2
சிந்தைசெய்யேன் 2
சிந்தைசெய்வையே 1
சிந்தைசெய்வோர் 1
சிந்தையர் 1
சிந்தையராய் 1
சிந்தையாய் 1
சிந்தையானது 1
சிந்தையில் 5
சிந்தையிலும் 1
சிந்தையிலே 5
சிந்தையும் 1
சிந்தையுள் 2
சிந்தையுற்று 1
சிந்தையுற 1
சிந்தையே 7
சிந்தையேன் 1
சிந்தையை 1
சிந்தைவைக்கும் 1
சிந்தைவைத்து 1
சிந்தோடும் 1
சிம்புள் 1
சிமிழ்ப்பால் 1
சிமை 1
சியத்தை 1
சிர 2
சிரகர 1
சிரகரதர 1
சிரங்கினில் 1
சிரங்கு 1
சிரசிகாமணி 1
சிரஞ்சீவி 1
சிரத்தவா 1
சிரத்து 2
சிரத்தும் 1
சிரத்தே 1
சிரத்தை 2
சிரத்தோடு 1
சிரதல 1
சிரபுர 1
சிரம் 19
சிரமும் 1
சிரமே 1
சிராப்பள்ளி 1
சிரிக்க 1
சிரிக்கின்றாய் 1
சிரிக்கின்றார் 1
சிரிக்கின்றீர் 1
சிரிக்கும் 1
சிரித்த 1
சிரித்த_முகத்தவர் 1
சிரித்தது 1
சிரித்தாங்கு 1
சிரித்திடுமே 1
சிரித்திருக்கின்றனர் 1
சிரித்து 7
சிரிப்பாம் 1
சிரிப்பார் 5
சிரிப்பிலே 1
சிரிப்பு 2
சிரிப்பேனாகில் 1
சிரியாதோ 1
சிரியாநின்றார் 1
சிருட்டி 9
சிருட்டிக்கும் 1
சிருட்டிகள் 1
சில் 11
சில்லென்று 2
சில்லோர் 3
சில 22
சிலந்தி 1
சிலம் 1
சிலம்பி-தன்னை 1
சிலம்பியொடு 1
சிலம்பு 8
சிலம்பொலி 1
சிலர் 9
சிலர்க்கும் 1
சிலரும் 1
சிலவே 2
சிலுகிழைத்தல் 1
சிலுகு 2
சிலுகுறும் 1
சிலை 9
சிலை-தனில் 1
சிலையா 2
சிலையாக 1
சிலையார் 3
சிலையால் 1
சிலையான் 1
சிலையில் 1
சிலையும் 2
சிலையை 2
சிலையோய் 1
சிவ 356
சிவ_கண 1
சிவ_கதியை 1
சிவ_களிற்றை 1
சிவ_களிறே 1
சிவ_கனியை 1
சிவ_கொழுந்தின் 1
சிவ_கொழுந்து 1
சிவ_கொழுந்தே 20
சிவ_கொழுந்தை 2
சிவ_சத்தி 2
சிவ_சத்தியே 2
சிவ_சத்தியை 1
சிவ_சாக்கிர 1
சிவ_சாக்கிரம் 2
சிவ_சிதம்பர 3
சிவ_சிதம்பரம் 10
சிவ_சுழுத்தி 1
சிவ_சுழுத்தியிலே 1
சிவ_தருமம் 1
சிவ_நிந்தை 1
சிவ_நூல் 1
சிவ_நேயம் 1
சிவ_பரஞ்சுடர் 2
சிவ_பரஞ்சுடரே 3
சிவ_பரஞ்சோதி 1
சிவ_பரஞ்சோதியே 1
சிவ_பரம் 1
சிவ_பரம்பொருள் 3
சிவ_பரம்பொருளே 1
சிவ_பரமே 1
சிவ_பூசை 1
சிவ_பூசைசெய்யாராய் 1
சிவ_பூசைசெய்வோரும் 1
சிவ_பெருமான் 1
சிவ_போகி 1
சிவ_மலையை 1
சிவ_மூர்த்தி 1
சிவ_மூர்த்தியே 1
சிவ_விரதா 1
சிவகங்கை 1
சிவகதி 3
சிவகதிக்கே 1
சிவகதியை 1
சிவகாம 7
சிவகாமக்கொடிக்கு 2
சிவகாமக்கொடியை 2
சிவகாமசவுந்தரியின் 1
சிவகாமசுந்தரவல்லியை 1
சிவகாமசுந்தரியை 2
சிவகாமவல்லி 36
சிவகாமவல்லிக்கு 16
சிவகாமவல்லியுடன் 1
சிவகாமவல்லியுடனே 1
சிவகாமவல்லியை 1
சிவகாமவல்லியொடு 6
சிவகாமவல்லியொடும் 3
சிவகாமி 4
சிவகாமி-தனை 1
சிவகாமிக்கு 1
சிவகாமியிடம் 1
சிவகாமியுடனே 1
சிவகுரு 2
சிவகுருவே 4
சிவசங்கரனே 1
சிவசங்கரா 1
சிவசம்புவே 1
சிவசாதனத்தரை 1
சிவசாதனர் 1
சிவசிவ 49
சிவசிவா 1
சிவசுந்தரா 1
சிவசுந்தரிக்கு 1
சிவஞான 11
சிவஞானம் 2
சிவஞானமும் 1
சிவஞானிகட்கு 1
சிவஞானிகள் 1
சிவஞானியாம் 1
சிவண 1
சிவத்தில் 1
சிவத்தின் 2
சிவத்து 1
சிவத்தை 6
சிவதலத்தில் 1
சிவந்த 4
சிவந்திட 2
சிவந்து 3
சிவநிலையை 1
சிவநெறி 1
சிவநெறியே 1
சிவப்ப 2
சிவபத 1
சிவபதத்தை 1
சிவபதம் 1
சிவபதி 1
சிவபதியே 3
சிவபதியை 2
சிவபவபவ 1
சிவபிரான் 13
சிவபுங்கவா 1
சிவபுரத்தில் 1
சிவபுரத்தை 1
சிவபெருமான் 24
சிவபெருமானே 11
சிவபோக 7
சிவபோகத்து 1
சிவபோகம் 1
சிவபோகம்-தனில் 1
சிவபோகம்_விளைவித்தானை 1
சிவபோகா 1
சிவம் 50
சிவம்-தான் 1
சிவம்-அதற்கு 1
சிவமயம் 2
சிவமயம்-அதாய் 1
சிவமயமாய் 1
சிவமாகாமவல்லி 1
சிவமாம் 2
சிவமாய் 3
சிவமான 1
சிவமும் 2
சிவமுனிவர் 1
சிவமே 153
சிவயோக 7
சிவயோகத்து 1
சிவயோகம் 5
சிவயோகர் 2
சிவயோகா 1
சிவயோகி 1
சிவயோகிகளோ 1
சிவயோகியராம் 1
சிவலீலா 1
சிவலோகா 1
சிவன் 20
சிவன்_அடியவர்கள் 1
சிவனாம் 1
சிவனார் 10
சிவனார்-தம் 1
சிவனார்-தமை 1
சிவனே 76
சிவனேயோ 5
சிவனை 2
சிவா 19
சிவாகம 3
சிவாகமம் 1
சிவாண்ட 1
சிவாநந்த 3
சிவாநுபவ 1
சிவாநுபவத்தில் 1
சிவாநுபவம் 1
சிவாய 23
சிவாயநம 6
சிவார்ச்சனை-தான் 1
சிவானந்த 37
சிவானந்தம் 2
சிவானந்தி 1
சிவானுபவத்து 1
சிவானுபவத்தே 1
சிவானுபவம் 1
சிவிகை 4
சிவிகையின் 3
சிவை 5
சிவையாம் 1
சிவையே 2
சிவையொடும் 1
சிவோக 1
சிவோகத்தை 1
சிற்ககனம் 1
சிற்கரை 1
சிற்கன 4
சிற்கனம் 1
சிற்குண 6
சிற்குணத்தது 1
சிற்குணத்தோய் 1
சிற்குணமாய் 1
சிற்குணமே 1
சிற்குணர் 1
சிற்குணனே 1
சிற்குணாகார 1
சிற்குணாந்தம் 1
சிற்கோலமே 1
சிற்சத்தி 3
சிற்சத்தியாய் 1
சிற்சத்தியை 1
சிற்சபாநாத 1
சிற்சபாமணியே 1
சிற்சபை 62
சிற்சபை-கண் 1
சிற்சபை-கண்ணும் 1
சிற்சபை-தனிலே 2
சிற்சபை_உடையார் 1
சிற்சபைக்குள் 1
சிற்சபைக்கே 1
சிற்சபையப்பன் 1
சிற்சபையப்பா 1
சிற்சபையவரே 4
சிற்சபையார் 3
சிற்சபையான் 1
சிற்சபையானை 1
சிற்சபையில் 56
சிற்சபையின் 5
சிற்சபையீர் 1
சிற்சபையும் 3
சிற்சபையுமாய் 1
சிற்சபையே 1
சிற்சபையை 2
சிற்சயம்புவே 1
சிற்சித்தமும் 1
சிற்சித்தியே 1
சிற்சிலர்கள் 1
சிற்சிலவாம் 1
சிற்சிவம் 1
சிற்சிவமே 2
சிற்சிவனே 1
சிற்சுக 10
சிற்சுக_கடலே 1
சிற்சுக_வாரியே 1
சிற்சுகத்தார் 2
சிற்சுகத்தை 1
சிற்சுகம் 3
சிற்சுகம்-தான் 1
சிற்சுகமே 2
சிற்சுகாநந்தமே 1
சிற்சொருப 2
சிற்சொலித 1
சிற்சொலிதமாய் 1
சிற்ஜோதியின் 1
சிற்சோதி 4
சிற்சோதியே 2
சிற்ப 2
சிற்பதத்தில் 2
சிற்பதம் 2
சிற்பதமும் 1
சிற்பதியில் 1
சிற்பர 12
சிற்பரசற்குருவாய் 1
சிற்பரத்து 1
சிற்பரம் 2
சிற்பரமம் 1
சிற்பரமாம் 1
சிற்பரமாய் 4
சிற்பரமே 8
சிற்பரயோக 1
சிற்பரர் 1
சிற்பரவெளியோ 1
சிற்பரன் 1
சிற்பரனே 3
சிற்பரனை 1
சிற்பரை 1
சிற்பிரகாச 1
சிற்பிரம 1
சிற்பொது 1
சிற்பொதுவாம் 1
சிற்பொதுவில் 2
சிற்பொதுவும் 1
சிற்போத 3
சிற்போதத்து 1
சிற்போதர் 1
சிற்போதை 1
சிற்றகத்தாம் 1
சிற்றசைவால் 1
சிற்றடி 3
சிற்றடியேன் 4
சிற்றணுத்துணை 1
சிற்றணுவில் 1
சிற்றதிகார 1
சிற்றம்பல 14
சிற்றம்பலத்தவ 1
சிற்றம்பலத்தார் 2
சிற்றம்பலத்தான் 8
சிற்றம்பலத்தானை 1
சிற்றம்பலத்தில் 7
சிற்றம்பலத்திலே 7
சிற்றம்பலத்தின் 1
சிற்றம்பலத்தின்-கண்ணே 1
சிற்றம்பலத்தினானை 1
சிற்றம்பலத்தீர் 1
சிற்றம்பலத்து 57
சிற்றம்பலத்தும் 1
சிற்றம்பலத்துள் 1
சிற்றம்பலத்தே 84
சிற்றம்பலத்தை 2
சிற்றம்பலம் 24
சிற்றம்பலம்-தன்னில் 1
சிற்றம்பலம்-தன்னிலே 3
சிற்றம்பலம்-தனில் 1
சிற்றம்பலம்-தனிலே 6
சிற்றம்பலமோ 1
சிற்றம்பலவன் 3
சிற்றம்பலவனை 1
சிற்றம்பலவா 13
சிற்றளவதேனுமே 1
சிற்றறிவால் 1
சிற்றறிவு 2
சிற்றறிவு_உடையன் 1
சிற்றறிவேன் 1
சிற்றறிவை 1
சிற்றாள் 2
சிற்றிடத்து 1
சிற்றிடை 1
சிற்றில் 1
சிற்றினத்தார் 2
சிற்றுணவை 1
சிற்றுயிர்க்கு 1
சிற்றுயிர்கள் 1
சிற்றுரும்பு 1
சிற்றுருவாய் 1
சிற்றுலக 1
சிற்றுளம் 1
சிற்றூழை 1
சிற்றெள் 1
சிற்றெறும்பும் 1
சிற்றேமம் 1
சிறக்க 6
சிறக்கப்பெற்றேன் 1
சிறக்கவும் 1
சிறக்கின்றார் 1
சிறக்கும் 6
சிறகினால் 1
சிறத்தல் 1
சிறந்த 27
சிறந்தது 5
சிறந்ததோர் 1
சிறந்தவர் 2
சிறந்தவரும் 1
சிறந்தன 2
சிறந்தனவே 1
சிறந்தாய் 1
சிறந்தார் 1
சிறந்தானை 1
சிறந்திட 1
சிறந்திடு 1
சிறந்திடும் 1
சிறந்தீர் 1
சிறந்து 8
சிறந்துநின்றார் 1
சிறந்தே 1
சிறந்தேன் 2
சிறந்தோய் 1
சிறப்ப 2
சிறப்பது 2
சிறப்பனே 1
சிறப்பனை 1
சிறப்பா 1
சிறப்பாக 1
சிறப்பாய் 1
சிறப்பில் 1
சிறப்பில்_சிறப்பு 1
சிறப்பின் 2
சிறப்பினால் 1
சிறப்பு 13
சிறப்பு-அதோ 1
சிறப்பும் 5
சிறப்புற்ற 1
சிறப்புற 1
சிறப்புறவைத்து 1
சிறப்பே 6
சிறப்பை 2
சிறப்பொடும் 1
சிறவாமல் 1
சிறார் 1
சிறிதாம் 1
சிறிதாய் 2
சிறிதினும் 1
சிறிது 51
சிறிதும் 107
சிறிதும்-தான் 1
சிறிதுமே 1
சிறிதே 8
சிறிதேனும் 7
சிறிதோ 1
சிறிய 31
சிறியர் 4
சிறியர்-தம் 1
சிறியர்க்கு 2
சிறியரிடம் 1
சிறியரில் 1
சிறியரினும் 2
சிறியருள் 11
சிறியரை 1
சிறியவர் 1
சிறியவனேன் 4
சிறியவோ 1
சிறியன் 3
சிறியனும் 2
சிறியனேற்கு 1
சிறியனேன் 14
சிறியனேன்-தன் 1
சிறியனேன்-தன்னை 1
சிறியனேன்-தனது 1
சிறியனேன்-தனை 1
சிறியனேனுக்கு 1
சிறியனேனே 3
சிறியனேனை 2
சிறியனை 3
சிறியார் 3
சிறியான் 1
சிறியீர் 1
சிறியேற்கு 5
சிறியேன் 145
சிறியேன்-கண் 1
சிறியேன்-தன் 3
சிறியேன்-தன்னை 1
சிறியேன்-தனக்கே 1
சிறியேன்-தனை 4
சிறியேன்-பால் 2
சிறியேன்அளவில் 1
சிறியேனால் 8
சிறியேனுக்கு 10
சிறியேனே 2
சிறியேனை 23
சிறியேனையும் 1
சிறியோமை 1
சிறியோன் 1
சிறு 68
சிறு_காலை 10
சிறு_நகை 1
சிறு_பயலை 1
சிறு_மான் 1
சிறுக்க 1
சிறுக்க_மாட்டேன் 1
சிறுக்கி 2
சிறுக்கினும் 1
சிறுகுடி 1
சிறுத்தொண்ட 1
சிறுதெய்வ 3
சிறுதேவர்களை 1
சிறுதேவரும் 1
சிறுதேவரை 1
சிறுநடையாம் 1
சிறுநடையில் 2
சிறுநீர் 7
சிறுநெறி 1
சிறுநெறிக்கு 1
சிறுநெறியில் 2
சிறுபருவத்திடையே 1
சிறுபருவத்தும் 1
சிறுபருவத்தே 1
சிறுபிள்ளை 2
சிறுபிள்ளையை 1
சிறுபெண் 1
சிறுபொழுதும் 2
சிறுபொழுதேனும் 1
சிறுமதி-தான் 1
சிறுமை 20
சிறுமையில் 2
சிறுமையும் 4
சிறுமையே 1
சிறுமையை 2
சிறுமொழி 8
சிறுவயதில் 2
சிறுவர் 3
சிறுவர்-தம் 2
சிறுவர்-தாம் 1
சிறுவர்-பால் 1
சிறுவர்களும் 3
சிறுவரொடும் 1
சிறுவன் 4
சிறுவனுக்கா 1
சிறுவனை 2
சிறுவிதிக்கு 1
சிறை 4
சிறைக்கு 1
சிறைக்குள் 1
சிறைசெய்தனர் 1
சிறைசெய்து 1
சிறையில் 3
சிறையை 1
சின்மய 10
சின்மயத்தின் 2
சின்மயத்தை 2
சின்மயம் 2
சின்மயமாம் 2
சின்மயமாய் 9
சின்மயமே 2
சின்மயனே 3
சின்மாத்திரமாம் 1
சின்ன 10
சின்ன_மொழி 1
சின்னங்கள் 1
சின்னஞ்சிறு 1
சின்னம் 43
சின்னவா 2
சின 2
சின_முகத்தார்-தமை 1
சினக்கும் 1
சினகர 1
சினத்தரில் 1
சினத்தரை 1
சினத்தால் 2
சினத்தாலும் 2
சினத்தாலோ 1
சினத்தில் 1
சினத்தேன் 2
சினத்தை 1
சினந்து 2
சினந்து_உரைத்தேன் 1
சினம் 16
சினம்-தான் 1
சினம்_கடந்தோர் 1
சினம்கொண்ட 1
சினம்கொண்டு 1
சினமான 1
சினமும் 4
சினமொடும் 1
சினை 2
சினைக்கின்றான் 1
சினைத்த 1
சினைப்பு 1

சிக்கல் (2)

சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார் – திருமுறை3:2 1962/296
சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார் – திருமுறை3:2 1962/296

மேல்


சிக்கி (1)

செய் வகை ஒன்று அறியாத சிறியேன் இந்த சிற்றுலக வாழ்க்கையிடை சிக்கி அந்தோ – திருமுறை5:10 3243/1

மேல்


சிக்கிய (2)

நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய நாயினேன் உனை நாடுவது என்று காண் – திருமுறை1:18 254/2
வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடை சிக்கிய என் – திருமுறை3:4 2036/1

மேல்


சிக்கென்று (1)

செந்தாமரை தாள் இணை அன்றே சிக்கென்று இறுக பிடித்தேனேல் – திருமுறை3:10 2468/3

மேல்


சிக்கென (2)

தேறுகின்றிலேன் சிக்கென சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1081/2
ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கென துறந்தார் – திருமுறை2:50 1126/3

மேல்


சிக்கெனவே (1)

திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க – திருமுறை6:142 5770/2,3

மேல்


சிகர (3)

வகர சிகர தினகர சசிகர புர – திருமுறை6:113 5135/1
அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி – திருமுறை6:114 5163/1
அகர உகர மகர வகர அமுத சிகர சரணமே – திருமுறை6:115 5199/1

மேல்


சிகரத்தில் (2)

தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கை திடர் மலை சிகரத்தில் ஏறி – திருமுறை2:35 945/3
சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றி – திருமுறை6:80 4586/2

மேல்


சிகரம் (2)

செய்ய அதன் மேல் சிகரம் வைத்து செவ்வன் உரைத்தால் இரு வா என்று – திருமுறை2:98 1841/2
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3270/4

மேல்


சிகரமும் (2)

சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும் – திருமுறை6:81 4615/173
அகரமும் உகரமும் அழியா சிகரமும்
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே – திருமுறை6:81 4615/1315,1316

மேல்


சிகரி (4)

வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே – திருமுறை1:35 386/4
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை1:39 426/4
தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை1:46 492/4
மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி
ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே ஓவாது – திருமுறை3:2 1962/169,170

மேல்


சிகா (2)

சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை1:1 6/3
சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா – திருமுறை6:115 5216/1

மேல்


சிகாமணி (19)

சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி – திருமுறை1:48 514/3
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2418/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2419/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2420/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2421/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2422/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2423/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2424/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2425/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2426/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2427/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2428/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2429/4
சோம சிகாமணி வாரீர் – திருமுறை6:70 4426/3
இந்து சிகாமணி வாரீர் – திருமுறை6:70 4435/3
சித்த சிகாமணி வாரீர் – திருமுறை6:70 4441/3
நடன சிகாமணி நவ மணியே – திருமுறை6:113 5089/1
துதி பாலை அருள்தரும் நம் தேவ சிகாமணி தேவை துதியார் அன்றே – திருமுறை6:125 5333/4
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:137 5625/1

மேல்


சிகாமணியே (57)

தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – திருமுறை2:101 1940/3
தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டி – திருமுறை3:2 1962/350
திண் மணி கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே – திருமுறை3:6 2288/4
திரை ஏற்று செம் சடை தேவே அமரர் சிகாமணியே – திருமுறை3:6 2402/4
செல் வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2403/4
செய்யேல் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2404/4
செல்லேன் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2405/4
தீர்ப்பாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2406/4
தேனே வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2407/4
திரு ஆர் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2408/4
சிவனே வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2409/4
செய்வாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2410/4
செல்வா வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2411/4
தீர்த்தா வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2412/4
திறத்தாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2413/4
சிலையோய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2414/4
தேன் கொண்ட கொன்றை சடையாய் அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2415/4
தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2416/4
சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை3:7 2417/4
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2502/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2503/4
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2504/4
திலக நீ விழைவாய் நடராச சிகாமணியே – திருமுறை4:15 2769/4
கார் அளக பெண் சிகாமணியே உன்றன் – திருமுறை4:32 2976/1
சித்தா சித்திபுரத்து அமர்ந்த தேவே சித்த சிகாமணியே
அத்தா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3585/3,4
தெருள் நாடு ஒளியே வெளியே மெய் சிவமே சித்த சிகாமணியே
இருள் நாடு உலகில் அறிவு இன்றி இருக்க தரியேன் இது தருணம் – திருமுறை6:17 3605/2,3
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என் – திருமுறை6:17 3607/2
செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3760/4
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3764/4
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3765/4
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3766/4
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3767/4
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3769/4
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:32 3802/4
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:33 3811/1,2
துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபை சித்த சிகாமணியே
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:33 3813/1,2
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:33 3814/3
திருவே தெள் அமுதே அருள் சித்த சிகாமணியே
கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே – திருமுறை6:63 4259/1,2
சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4475/1
துச்ச உலகு ஆசார துடுக்கு அனைத்தும் தவிர்த்தே சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:84 4638/2,3
சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:84 4644/4
துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4757/4
தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4758/4
துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4759/4
சுருதி முடி அடிக்கு அணிந்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4760/4
சுக வடிவம்-தனை அளித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4761/4
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4762/4
தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4763/4
துடிப்பு அடக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4764/4
துணிந்து எனக்கும் கருணைசெய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4765/4
தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4766/4
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே – திருமுறை6:118 5241/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – திருமுறை6:118 5243/1

மேல்


சிகாமணியை (4)

என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை – திருமுறை6:46 3955/2
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:49 4004/2,3
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4
நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனை சித்த சிகாமணியை
அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியை – திருமுறை6:134 5590/2,3

மேல்


சிகார (1)

வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4281/1

மேல்


சிகையுற (1)

சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3930/4

மேல்


சிங்க (1)

சிங்க மா முகனை கொன்ற திறல் உடை சிம்புள் போற்றி – திருமுறை1:48 513/1

மேல்


சிங்கபுரி (1)

பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் – திருமுறை3:21 2507/1

மேல்


சிங்கபுரி-தனில் (10)

தேர் ஆரும் நெடு வீதி சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2508/4
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2509/4
செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2510/4
தெண்டனிடச்செய்து அருள்வாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2511/4
தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2512/4
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2513/4
தெட்டாதார்க்கு அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2514/4
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2515/4
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2516/4
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2517/4

மேல்


சிங்கம் (3)

சிங்கம் என்றால் வாடி தியங்குகின்றாய் மாதர் இடை – திருமுறை3:3 1965/623
சிங்கம் எனில் காண திரும்பினையே இங்கு சிறு – திருமுறை3:3 1965/624
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – திருமுறை3:8 2421/1

மேல்


சிங்கமடி (1)

சிங்கமடி உயர் தங்கமடி – திருமுறை4:31 2968/4

மேல்


சிங்கமுகனை (1)

ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலையெனில் – திருமுறை1:1 21/3

மேல்


சிங்கமே (2)

தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றி சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ – திருமுறை2:101 1942/1
தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலைவல்லிக்கு – திருமுறை3:2 1962/360

மேல்


சிங்காதனத்தே (1)

படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:47 3985/1,2

மேல்


சிங்காது (1)

நம் காதலான நயப்பு உணர்வே சிங்காது
தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில் – திருமுறை3:2 1962/550,551

மேல்


சிங்காரரே (1)

வீர சிங்காரரே வாரும் – திருமுறை1:51 544/3

மேல்


சிசு (1)

சிசு முதல் பருவ செயல்களின் உயிர்களை – திருமுறை6:81 4615/733

மேல்


சிட்ட (1)

அட்ட வட்டம் நட்டம் இட்ட சிட்ட வட்ட மூர்த்தியே – திருமுறை6:115 5193/2

மேல்


சிட்டமும் (1)

சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர் – திருமுறை6:93 4736/3

மேல்


சிட்டர் (2)

சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1321/4
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:33 3819/2

மேல்


சித் (3)

சித்தத்தில் சுத்த சிதாகாசம் என்று ஒரு சித்
சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என – திருமுறை3:3 1965/227,228
பதிக்கும் பதி சித் பதி எம் பதி நம் பசுபதியே – திருமுறை3:6 2254/4
தாயாம் கருணை மருந்து சித்
சதாசிவம் ஆன மெய்ஞ்ஞான மருந்து – திருமுறை3:9 2453/3,4

மேல்


சித்த (47)

சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன் – திருமுறை2:4 607/3
சித்த பெருமான் தில்லை பெருமான் தெய்வ பெருமான் சிவபெருமான் – திருமுறை2:19 776/3
சித்த மனை தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் – திருமுறை2:65 1294/3
சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்க சேர் சித்த
சாந்தியுடனே சரிப்போரும் சாந்தி பெற – திருமுறை3:3 1965/1377,1378
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் – திருமுறை3:5 2100/3
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை5:1 3047/2
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3080/2
சித்த நல் காழி ஞானசம்பந்த செல்வமே எனது சற்குருவே – திருமுறை5:9 3228/4
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 3316/1
சித்தா சித்திபுரத்து அமர்ந்த தேவே சித்த சிகாமணியே – திருமுறை6:16 3585/3
தெருள் நாடு ஒளியே வெளியே மெய் சிவமே சித்த சிகாமணியே – திருமுறை6:17 3605/2
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என் – திருமுறை6:17 3607/2
செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3760/4
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3764/4
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3765/4
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3766/4
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3767/4
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3769/4
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3811/1
துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3813/1
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:33 3814/3
தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியை தயாநிதி-தன்னை – திருமுறை6:46 3960/2
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:49 4004/2
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4
திருவே தெள் அமுதே அருள் சித்த சிகாமணியே – திருமுறை6:63 4259/1
சித்த சிகாமணி வாரீர் – திருமுறை6:70 4441/3
சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4475/1
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:83 4634/3
துச்ச உலகு ஆசார துடுக்கு அனைத்தும் தவிர்த்தே சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே – திருமுறை6:84 4638/2
சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:84 4644/4
துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4757/4
தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4758/4
துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4759/4
சுருதி முடி அடிக்கு அணிந்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4760/4
சுக வடிவம்-தனை அளித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4761/4
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4762/4
தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4763/4
துடிப்பு அடக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4764/4
துணிந்து எனக்கும் கருணைசெய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4765/4
தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4766/4
சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5188/2
நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனை சித்த சிகாமணியை – திருமுறை6:134 5590/2
சிரம் நெளிக்க சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி – திருமுறை6:135 5612/2

மேல்


சித்தகமாய் (1)

தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டா சித்தகமாய் வித்தகமாய் சிறிதும் பந்தபாசம் – திருமுறை3:5 2086/2

மேல்


சித்தசன் (1)

தேம் மேல் அலங்கல் முலை அழுந்த சேர்ந்தால் அன்றி சித்தசன் கைத்து – திருமுறை2:89 1656/3

மேல்


சித்தசாந்தர் (1)

சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – திருமுறை3:14 2485/1

மேல்


சித்தத்தில் (1)

சித்தத்தில் சுத்த சிதாகாசம் என்று ஒரு சித் – திருமுறை3:3 1965/227

மேல்


சித்தத்திற்கு (1)

எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன் – திருமுறை3:4 2051/3

மேல்


சித்தத்து (1)

திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின் – திருமுறை3:6 2175/2

மேல்


சித்தத்துள் (1)

தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி – திருமுறை2:21 794/3

மேல்


சித்தத்துள்ளே (1)

சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே
நல் சோதி ஞான நல் நாடக சோதி நலம் புரிந்த – திருமுறை6:38 3863/2,3

மேல்


சித்தத்தே (1)

தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை5:2 3142/2

மேல்


சித்தம் (57)

நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே – திருமுறை1:9 148/4
தேன் தார் சடையாய் உன் சித்தம் இரங்காதோ – திருமுறை2:12 684/4
இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 726/3,4
பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற – திருமுறை2:21 800/3
தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் – திருமுறை2:45 1071/2
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1085/2
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:66 1307/2
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1320/4
சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1321/4
தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1322/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1323/4
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1324/4
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1325/4
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1326/4
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1327/4
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1328/4
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1329/4
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை2:75 1463/1
சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என – திருமுறை3:3 1965/326
சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை3:3 1965/913
அப்பால் உன் சித்தம் அறியேன் எனக்கு அம்மை – திருமுறை3:4 1972/1
உன் சித்தம் அறியேன் உடம்பு ஒழிந்துபோனால் – திருமுறை3:4 2026/3
தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான் – திருமுறை3:4 2049/3
சித்தம் இரங்கா செயல் – திருமுறை3:4 2050/4
யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப்போதோ – திருமுறை3:4 2053/3
திண்ணம் சற்று ஈந்திட நின் சித்தம் இரங்காத – திருமுறை3:4 2063/1
இனியாயினும் இரங்காதோ நின் சித்தம் எந்தாய் இது என்ன – திருமுறை3:6 2171/2
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை3:6 2213/1
வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றி – திருமுறை3:6 2220/1
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை3:6 2224/4
சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம் தயாநிதியே – திருமுறை3:6 2261/4
சிவமே முக்கண் உடை தேவே நின் சித்தம் தெரிந்திலனே – திருமுறை3:6 2328/4
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமல சேவடி தொழ எனக்கு அருள்வாய் – திருமுறை3:22 2525/2
தீது செய்தேற்கு அருள்செய்வான் நின் சித்தம் திரும்பிலையேல் – திருமுறை4:6 2623/1
அண்ணா நின் சித்தம் இரங்காய் எனில் இங்கு அயலவர்-தாம் – திருமுறை4:6 2625/2
சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன் செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ – திருமுறை5:1 3032/1
தேறிய நீர் போல் எனது சித்தம் மிக தேறி தெளிந்திடவும் செய்தனை இ செய்கை எவர் செய்வார் – திருமுறை5:1 3045/3
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை5:2 3094/3
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3096/3
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3109/4
ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை5:10 3241/4
சித்தம் வேறு ஆகி திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் – திருமுறை6:13 3522/2
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4213/4
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4218/4
அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4221/4
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4222/4
சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4227/4
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4229/4
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4231/4
சித்தம் சிவம் ஆக்கும் ஜோதி நான் – திருமுறை6:79 4572/1
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட – திருமுறை6:81 4615/1466
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:85 4647/2
தெள் அமுது அளித்து இங்கு உன்னை வாழ்விப்பேம் சித்தம் அஞ்சேல் என்ற சிவமே – திருமுறை6:86 4659/2
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:102 4840/1
நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா – திருமுறை6:113 5152/2
சித்தம் வைத்து செய்கின்ற சித்தியனே சுத்த சிவ – திருமுறை6:136 5621/2

மேல்


சித்தம்-தனிலே (1)

பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3140/1,2

மேல்


சித்தம்-அதில் (2)

தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில்
பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனை பெற்றவளும் – திருமுறை4:6 2624/1,2
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3107/1

மேல்


சித்தம்-அதே (1)

என் உயிர் உடம்பொடு சித்தம்-அதே
இனிப்பது நடராஜ புத்தமுதே – திருமுறை6:113 5079/1,2

மேல்


சித்தமாய் (1)

சித்தமாய் சித்தாந்த தேசாய் திகம்பரமாய் – திருமுறை3:3 1965/29

மேல்


சித்தமும் (2)

சித்தமும் உள்ளமும் தித்தித்து இனிக்கின்ற – திருமுறை6:69 4352/1
சித்தமும் வாக்கும் செல்லா பெரு நிலை – திருமுறை6:81 4615/1029

மேல்


சித்தர் (26)

முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை – திருமுறை2:75 1422/1
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த – திருமுறை2:83 1575/3
ஈதல் ஒழியா வண்_கையினார் எல்லாம்_வல்ல சித்தர் அவர் – திருமுறை2:88 1647/1
தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன் – திருமுறை2:98 1904/2
மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை3:1 1960/87
அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம் – திருமுறை3:5 2079/1
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை3:5 2130/2
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3150/4
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ – திருமுறை6:11 3379/1
சத்திய ஞானானந்த சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4121/4
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4213/4
சித்தர் எலாம் வல்ல தேவர் நமை ஆண்ட – திருமுறை6:67 4302/1
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் – திருமுறை6:74 4491/1
ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர்
காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னை காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4494/1,2
பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர்
வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க வலிய வந்தார் வந்தார் என்றே வலிய நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4495/1,2
செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லப திரு_சமுகத்தே – திருமுறை6:92 4719/2
சித்தர் எனும் நின் அடியார் திரு_சபையில் நடு இருத்தி – திருமுறை6:99 4801/3
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ – திருமுறை6:112 5052/4
சித்தர் உளத்தில் சுடர்செய்து ஓங்கும் தெய்வ சோதியே – திருமுறை6:112 5058/3
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:134 5593/4
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர்
தேறு அறிவு ஆகி சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது – திருமுறை6:138 5679/1,2
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:141 5709/1
இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார் எல்லாம் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார் – திருமுறை6:142 5761/1
பெரிய பிரமாதியர்க்கும் அரியர் வருகின்றார் பித்தர் என மறை புகலும் சித்தர் வருகின்றார் – திருமுறை6:142 5762/2
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே – திருமுறை6:142 5782/3
துரியர் துரியம் கடந்த சுக சொருபர் பொதுவில் சுத்த நடம் புரிகின்ற சித்தர் அடி கழலே – திருமுறை6:142 5798/2

மேல்


சித்தர்-தம் (1)

தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமை செல்வமே அருணை அம் தேவே – திருமுறை3:16 2493/2

மேல்


சித்தர்-தம்மை (1)

எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது – திருமுறை6:121 5264/3

மேல்


சித்தர்-தமை (1)

வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமை
தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது – திருமுறை3:3 1965/123,124

மேல்


சித்தர்கள் (4)

காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – திருமுறை3:18 2501/26
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் – திருமுறை6:80 4610/2
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் – திருமுறை6:81 4615/1251
சித்தர்கள் ஆனந்த தெள் அமுது உண்டனர் – திருமுறை6:130 5541/3

மேல்


சித்தர்கள்-தம் (2)

சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை5:1 3038/3
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை5:2 3142/2

மேல்


சித்தர்களும் (3)

சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – திருமுறை4:4 2608/3
திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் – திருமுறை6:49 4010/1
சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என் பேச்சு – திருமுறை6:121 5265/2

மேல்


சித்தர்களோ (1)

தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:137 5628/1

மேல்


சித்தரடி (1)

உத்தமர் ஆனந்த சித்தரடி – திருமுறை4:32 2973/4

மேல்


சித்தரின் (1)

எல்லாம் செய வல்ல சித்தரின் மேவி எழில் மதுரை – திருமுறை2:24 831/1

மேல்


சித்தருக்கே (1)

மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே – திருமுறை6:102 4848/4

மேல்


சித்தரும் (4)

தேவரும் தவ முனிவரும் சித்தரும் சிவன் அரி அயன் ஆகும் – திருமுறை1:9 149/1
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே – திருமுறை6:81 4615/1305,1306
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை – திருமுறை6:81 4615/1581,1582
துதி செயும் முத்தரும் சித்தரும் காண சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞான – திருமுறை6:111 4961/1

மேல்


சித்தரே (4)

தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா – திருமுறை2:27 859/1
அரும் பெரும் சித்தரே வாரீர் – திருமுறை6:70 4357/2
தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்தரே
தகும் ஐந்தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்தரே – திருமுறை6:112 5053/3,4
தகும் ஐந்தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்தரே – திருமுறை6:112 5053/4

மேல்


சித்தன் (49)

திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு – திருமுறை3:3 1965/120
தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும் – திருமுறை3:3 1965/122
தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது – திருமுறை3:3 1965/124
சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின் – திருமுறை3:3 1965/126
செய்யாது செய்விக்கும் சித்தன் எவன் நையாமல் – திருமுறை3:3 1965/128
செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே – திருமுறை3:3 1965/130
செல்லாது வைக்கின்ற சித்தன் எவன் பொல்லாத – திருமுறை3:3 1965/132
செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர் – திருமுறை3:3 1965/134
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை – திருமுறை3:3 1965/136
தேன் அசைய சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றி – திருமுறை3:3 1965/138
சேர்த்து வருவிக்கும் சித்தன் எவன் போர்த்து மிக – திருமுறை3:3 1965/140
சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய் – திருமுறை3:3 1965/142
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை – திருமுறை3:3 1965/144
செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும் – திருமுறை3:3 1965/146
சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் சத்துடனே – திருமுறை3:3 1965/148
சிற்ப தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம் – திருமுறை3:3 1965/150
சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத – திருமுறை3:3 1965/152
சீர் மேவுற செய்யும் சித்தன் எவன் பார் ஆதி – திருமுறை3:3 1965/154
சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற – திருமுறை3:3 1965/156
சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணா – திருமுறை3:3 1965/158
சேடாக செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய – திருமுறை3:3 1965/160
திண்மை பெற செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா – திருமுறை3:3 1965/162
சேட்டை அற செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு – திருமுறை3:3 1965/164
தேம் சிவண செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற – திருமுறை3:3 1965/166
சீர் அணவ செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவ – திருமுறை3:3 1965/168
செம் மயிர்க்காலுள் புகுத்தும் சித்தன் எவன் செம்மை இலா – திருமுறை3:3 1965/170
செம் புலியா செய்ய வல்ல சித்தன் எவன் அம்புலியை – திருமுறை3:3 1965/172
செங்கதிரை செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா – திருமுறை3:3 1965/174
சீர் அணுவாய் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன் – திருமுறை3:3 1965/176
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் – திருமுறை3:3 1965/178
சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல் – திருமுறை3:3 1965/180
செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத – திருமுறை3:3 1965/182
செல்ல பணிக்க வல்ல சித்தன் எவன் அல்லல் அற – திருமுறை3:3 1965/184
சீர்க்கின்ற மெய்ஞ்ஞான சித்தன் எவன் மார்க்கங்கள் – திருமுறை3:3 1965/186
சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள் – திருமுறை3:3 1965/188
செல்லாது அளித்த மகா சித்தன் எவன் சொல்லாத – திருமுறை3:3 1965/190
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும் – திருமுறை3:3 1965/192
சித்திரத்தை பேசுவிக்கும் சித்தன் எவன் எ தலத்தும் – திருமுறை3:3 1965/194
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற – திருமுறை3:3 1965/196
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் – திருமுறை3:3 1965/198
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:33 3821/1
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:55 4076/3
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:102 4834/1
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:105 4878/1
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:105 4884/1
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:125 5367/2
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:134 5585/2
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:144 5815/2

மேல்


சித்தன்-தானே (1)

வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர் – திருமுறை6:134 5583/3

மேல்


சித்தனடி (1)

தில்லை சிதம்பர சித்தனடி தேவ – திருமுறை4:31 2968/3

மேல்


சித்தனும் (1)

சித்தனும் ஆனேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4904/3

மேல்


சித்தனே (11)

சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே – திருமுறை6:13 3499/3
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 3522/4
செம்பொனே கருணை தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே – திருமுறை6:15 3560/3
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 3561/3
திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:27 3755/4
சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன் – திருமுறை6:39 3873/1
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:50 4018/2
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ – திருமுறை6:51 4027/3
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:51 4031/4
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ – திருமுறை6:51 4033/3
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே
மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரமமே – திருமுறை6:112 5013/2,3

மேல்


சித்தனை (5)

சித்தனை நீ வாழ்த்துதி நெஞ்சே – திருமுறை2:65 1274/4
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3980/4
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4670/2
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:87 4671/3
எல்லாம்_வல்ல சித்தனை கூடி குலவி அமுது – திருமுறை6:125 5413/2

மேல்


சித்தா (3)

நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை5:1 3048/1,2
சித்தா சித்திபுரத்து அமர்ந்த தேவே சித்த சிகாமணியே – திருமுறை6:16 3585/3
சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே – திருமுறை6:64 4268/2

மேல்


சித்தாட (2)

தெள் அமுதம் இன்று எனக்கு சேர்த்து அளித்தான் சித்தாட
உள்ளிய நாள் ஈது அறி-மின் உற்று – திருமுறை6:129 5531/3,4
பெரு நெறியில் சித்தாட திருவுளம்கொண்டு அருளி பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே – திருமுறை6:134 5587/3

மேல்


சித்தாடல் (5)

தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3767/4
சித்தாடல் செய்கின்றது எல்லா உலகும் செழிக்கவைத்தது – திருமுறை6:53 4051/2
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:133 5574/4
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
திரைந்துதிரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய – திருமுறை6:134 5583/2

மேல்


சித்தாடுகின்ற (2)

சித்தாடுகின்ற திரு_நாள் பிறந்தது – திருமுறை6:108 4906/2
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – திருமுறை6:111 4954/2

மேல்


சித்தாடுகின்றது (2)

காப்பது சித்தாடுகின்றது மேதினி மேல் – திருமுறை6:53 4050/3
சித்தாடுகின்றது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4602/3

மேல்


சித்தாடுகின்றனன் (1)

சித்தாடுகின்றனன் சாகா_வரமும் சிறக்கப்பெற்றேன் – திருமுறை6:125 5417/3

மேல்


சித்தாடுகின்றார் (1)

சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5294/1

மேல்


சித்தாந்த (24)

பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம் – திருமுறை3:1 1960/32
சித்தமாய் சித்தாந்த தேசாய் திகம்பரமாய் – திருமுறை3:3 1965/29
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 3316/1
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3378/3
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3913/4
துணிவுறு சித்தாந்த பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே – திருமுறை6:42 3914/3
சுத்த வேதாந்த பிரம ராசியத்தை சுத்த சித்தாந்த ராசியத்தை – திருமுறை6:46 3971/1
திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:49 4005/1
நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும் – திருமுறை6:49 4012/1
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/2
இல் ஆர்ந்த வேதாந்த பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/3
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:57 4179/1
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4276/1
சித்தாந்த வீட்டில் சிறந்து ஒளிர் ஜோதி – திருமுறை6:79 4570/2
சுத்த சித்தாந்த சுக பெருவெளி எனும் – திருமுறை6:81 4615/43
பரம சித்தாந்த பதி பரம் சுடரே – திருமுறை6:81 4615/1552
சுத்த வேதாந்த மவுனமோ அலது சுத்த சித்தாந்த ராசியமோ – திருமுறை6:82 4621/1
தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4648/3,4
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது – திருமுறை6:95 4749/1,2
வேதாந்த சித்தாந்த சின்னம் பிடி – திருமுறை6:123 5292/4
வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தம் – திருமுறை6:131 5552/2
வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும் – திருமுறை6:142 5756/3
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலா சோதி மன்றில் கண்டேன் – திருமுறை6:142 5778/2
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:142 5806/3

மேல்


சித்தாந்தத்தின் (1)

வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை3:5 2074/1

மேல்


சித்தாந்தத்தினும் (1)

தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே – திருமுறை6:125 5322/2

மேல்


சித்தாந்தத்து (1)

சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடி தலத்தும் – திருமுறை4:24 2816/2

மேல்


சித்தாந்தம் (3)

வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3091/1
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:22 3667/1
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:134 5590/1

மேல்


சித்தாந்தம்-அதாய் (1)

துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே துரிய முடி அனுபவமே சுத்த சித்தாந்தம்-அதாய்
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/2,3

மேல்


சித்தாம் (3)

மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:49 4013/1
எத்தால் முடியும் எனில் எம்மவரே சித்தாம்
அருள்_பெரும்_சோதி அதனால் முடியும் – திருமுறை6:129 5523/2,3
ஒடிப்பு அற எல்லாம்_வல்லதோர் சித்தாம் ஒளி எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/3

மேல்


சித்தாய் (5)

சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3107/1
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:22 3658/2
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:22 3682/1
செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய் சிறந்தானை சிறுநெறியில் சென்றார்-தம்மை – திருமுறை6:44 3934/2
அலகு_இலா சித்தாய் அது நிலை அதுவாய் – திருமுறை6:81 4615/907

மேல்


சித்தி (98)

சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி – திருமுறை1:48 514/3
சித்தி வேண்டிய முனிவரர் பரவி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1235/4
சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும் – திருமுறை3:2 1962/171
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – திருமுறை3:17 2500/1
விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2520/4
விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2521/4
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2522/4
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2523/4
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2524/4
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2525/4
வெருள் உறு சமயத்து அறியொணா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2526/4
மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2527/4
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2528/4
விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2529/4
வெருவும் சிந்தை விலக கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2541/4
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2542/4
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2543/4
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2544/4
விஞ்ச நல் அருள் வேண்டி தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2545/4
வெள்ள வேணி பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2546/4
வெண்ணிலா முடி புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2547/4
வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2548/4
வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2549/4
மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2550/4
அடிகேள் சித்தி விநாயக என் என்று அறைகேனே – திருமுறை3:25 2553/4
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை5:1 3035/3
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை5:2 3120/3
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை5:6 3193/1
சத்தோடமுற எனக்கும் சித்தி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3204/4
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 3268/1
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3270/4
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிரதிசய இன்பம் ஞான சித்தி பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய் – திருமுறை6:2 3273/3
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 3379/3
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
முகமே மலர்த்தி சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல் – திருமுறை6:17 3609/3
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:22 3651/3
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்தி பூவையர் புணர்ந்திட போந்தார் – திருமுறை6:27 3758/3
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3766/4
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:33 3814/3
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:33 3820/3
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:33 3821/1
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம் – திருமுறை6:38 3866/2
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே – திருமுறை6:39 3885/2
சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது – திருமுறை6:39 3887/3
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3913/4
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4146/4
சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே – திருமுறை6:64 4268/2
சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம் – திருமுறை6:81 4615/79
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் – திருமுறை6:81 4615/251
தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே – திருமுறை6:81 4615/1306
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே – திருமுறை6:82 4617/3
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:83 4626/3
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:83 4634/2
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே – திருமுறை6:84 4640/3
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:85 4648/2
சித்தி எலாம் செயச்செய்வித்து சத்தும் சித்தும் வெளிப்பட சுத்த நாதாந்த – திருமுறை6:85 4649/3
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்தி புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த – திருமுறை6:85 4651/3
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த – திருமுறை6:85 4652/3
சேம நல் இன்ப செயலே விளங்க மெய் சித்தி எலாம் – திருமுறை6:94 4746/2
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:95 4750/3
புடையே இருத்தி அருள் சித்தி பூவை-தனையும் புணர்த்தி அருள் – திருமுறை6:98 4777/3
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கை சிவம் எனும் ஓர் – திருமுறை6:98 4779/3
திருத்தி புனித அமுது அளித்து சித்தி நிலை மேல் சேர்வித்து என் – திருமுறை6:98 4792/3
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் – திருமுறை6:98 4795/3
தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இ செகதலத்தே – திருமுறை6:100 4813/3
தெருளை தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையை சேர்வித்தே – திருமுறை6:104 4874/3
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:105 4883/3
அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே – திருமுறை6:106 4890/3
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி
ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை – திருமுறை6:111 4952/2,3
சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தி திறத்தை காட்டியே – திருமுறை6:112 5057/2
எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே – திருமுறை6:112 5061/4
சித்தி எலாம் தரும் அம்பரமே – திருமுறை6:113 5081/2
சித்தி எலாம் செயப்பெற்றேனே – திருமுறை6:113 5113/2
தாயின் மிக்க நல்லவா சர்வ சித்தி வல்லவா – திருமுறை6:115 5183/2
சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5285/4
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5287/3
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:125 5353/4
சித்தி நிலை எல்லாம் தெரிவித்து அருள்கின்றேம் – திருமுறை6:125 5390/3
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – திருமுறை6:125 5449/4
தேடா கரும சித்தி எலாம் திகழ தயவால் தெரிவித்த – திருமுறை6:126 5461/3
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத – திருமுறை6:126 5462/3
வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில் – திருமுறை6:126 5463/3
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே – திருமுறை6:126 5465/3
சித்தி எலாம் தந்தே திரு_அம்பலத்து ஆடும் – திருமுறை6:129 5490/1
சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி – திருமுறை6:129 5499/3
சித்தி எலாம் வல்ல சிவம் ஒன்றே நித்தியம் என்று – திருமுறை6:129 5512/2
நானே அருள் சித்தி_நாடு அடைந்தேன் நானே – திருமுறை6:129 5513/2
சித்தி எலாம் வல்ல திரு_கூத்து உலவாமல் – திருமுறை6:129 5518/3
சித்தி எலாம் வல்லான் திருவாளன் நித்தியன் தான் – திருமுறை6:129 5520/2
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் – திருமுறை6:134 5580/1
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:134 5585/3
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5590/4
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:134 5594/3
செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:134 5595/4
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:134 5596/1
சிற்சபையும் பொன்_சபையும் சித்தி விளக்கத்தால் – திருமுறை6:136 5616/1
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:139 5683/3

மேல்


சித்தி-தன்னையும் (1)

இன் அமுதம் தந்து எனக்கே எல்லாமும் வல்ல சித்தி-தன்னையும்
தந்து உள் கலந்தான் தான் – திருமுறை6:125 5392/3,4

மேல்


சித்தி_நாடு (1)

நானே அருள் சித்தி_நாடு அடைந்தேன் நானே – திருமுறை6:129 5513/2

மேல்


சித்தி_விநாயக (9)

விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2520/4
விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2521/4
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2522/4
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2523/4
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2524/4
வெருள் உறு சமயத்து அறியொணா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2526/4
மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2527/4
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2528/4
விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2529/4

மேல்


சித்திக்கு (1)

சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம் – திருமுறை6:81 4615/1323

மேல்


சித்திக்கும் (3)

சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று – திருமுறை3:3 1965/459
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:92 4722/3
உவட்டாது சித்திக்கும் உள் அமுதே – திருமுறை6:113 5091/1

மேல்


சித்திகள் (22)

சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும் – திருமுறை6:13 3493/1
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3847/3
தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3848/3
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து – திருமுறை6:55 4077/2
இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று – திருமுறை6:81 4615/155
யோக சித்திகள் வகை உறு பல கோடியும் – திருமுறை6:81 4615/243
தீயிடை பெரும் திறல் சித்திகள் பலபல – திருமுறை6:81 4615/445
ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கு எழு – திருமுறை6:81 4615/911
கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும் – திருமுறை6:81 4615/913
அறிவுறு சித்திகள் அனந்த கோடிகளும் – திருமுறை6:81 4615/915
சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும் – திருமுறை6:81 4615/1067
சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே – திருமுறை6:81 4615/1093
சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே – திருமுறை6:81 4615/1585
நல் சபை சித்திகள் எல்லாம் என் கை வசம் நண்ணப்பெற்றேன் – திருமுறை6:94 4739/3
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:106 4886/2
சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4902/3
சித்திகள் யாவையும் செய்திட தந்தது – திருமுறை6:108 4912/4
பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம் – திருமுறை6:111 4961/2
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/2
விதிக்கு அளவா சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே – திருமுறை6:125 5377/3
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே – திருமுறை6:125 5400/4
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து – திருமுறை6:130 5543/3

மேல்


சித்திகளின் (1)

கரும சித்திகளின் கலை பல கோடியும் – திருமுறை6:81 4615/241

மேல்


சித்திகளும் (1)

அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே – திருமுறை3:18 2501/16

மேல்


சித்திகளே (1)

சித்திகளே வத்து என்போர் சேர்ந்து உறையேல் பல் மாயா – திருமுறை3:3 1965/1277

மேல்


சித்திபுத்திகளாம் (1)

அயன் தவத்து ஈன்ற சித்திபுத்திகளாம் அம்மையர் இருவரை மணந்தே – திருமுறை3:23 2536/1

மேல்


சித்திபுத்திகளை (1)

திலக வாள் நுதலார் சித்திபுத்திகளை சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும் – திருமுறை3:22 2520/3

மேல்


சித்திபுரத்தவா (1)

உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்திபுரத்தவா
பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த – திருமுறை6:26 3730/1,2

மேல்


சித்திபுரத்தனே (1)

ஞான சித்திபுரத்தனே நாத சத்தி பரத்தனே – திருமுறை6:115 5182/1

மேல்


சித்திபுரத்தினும் (1)

தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4758/4

மேல்


சித்திபுரத்து (3)

சித்தா சித்திபுரத்து அமர்ந்த தேவே சித்த சிகாமணியே – திருமுறை6:16 3585/3
செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3760/4
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:84 4636/4

மேல்


சித்திபுரத்தே (1)

சித்திபுரத்தே தினம்-தோறும் சீர் கொள் அருள் – திருமுறை6:136 5614/1

மேல்


சித்திபுரம் (4)

திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:31 3796/1
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5287/1
சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5289/4
திரணமும் ஓர் ஐந்தொழிலை செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில் – திருமுறை6:133 5575/3

மேல்


சித்திபுரம்-தனிலே (1)

செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:133 5574/4

மேல்


சித்திமாபுரத்தில் (1)

சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே – திருமுறை6:26 3735/3

மேல்


சித்திமாபுரத்தின் (1)

உத்தர ஞான சித்திமாபுரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதியை – திருமுறை6:46 3981/1

மேல்


சித்தியனே (1)

சித்தம் வைத்து செய்கின்ற சித்தியனே சுத்த சிவ – திருமுறை6:136 5621/2

மேல்


சித்தியாம் (1)

முத்தியாம் ஜோதி மெய் சித்தியாம் ஜோதி – திருமுறை6:79 4565/4

மேல்


சித்தியான (1)

தினைத்தனையும் அறிவு அறியா சிறியன் என நினையாமல் சித்தியான
அனைத்தும் என்றன் வசம் ஆக்கி அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4514/1,2

மேல்


சித்தியில் (1)

சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது – திருமுறை6:39 3887/3

மேல்


சித்தியின் (6)

சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது – திருமுறை6:39 3887/3
காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/217,218
மூ வகை சித்தியின் முடிபுகள் முழுவதும் – திருமுறை6:81 4615/239
ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும் – திருமுறை6:81 4615/245
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை – திருமுறை6:81 4615/247
இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் – திருமுறை6:81 4615/255

மேல்


சித்தியும் (12)

சின்மய ஜோதி மருந்து அட்ட_சித்தியும் – திருமுறை3:9 2455/3
தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து – திருமுறை3:22 2529/3
புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியா புனித நிலை-தனில் இருக்க புரிந்த பரம் பொருளே – திருமுறை5:1 3052/2
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:27 3756/4
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே – திருமுறை6:36 3849/3
செம்மையை எல்லா சித்தியும் என்-பால் சேர்ந்திட புரி அருள் திறத்தை – திருமுறை6:46 3978/3
எட்டெட்டு சித்தியும் ஈந்த மருந்து – திருமுறை6:78 4530/4
செயற்கு அரும் அனந்த சித்தியும் இன்பமும் – திருமுறை6:81 4615/1269
தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே – திருமுறை6:85 4646/1
முத்தியும் ஞான மெய் சித்தியும் பெற்று முயங்கிடுவாய் – திருமுறை6:88 4680/3
தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக – திருமுறை6:125 5343/3
தெள் அமுது அருந்தி அழிவு இலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள் – திருமுறை6:139 5685/3

மேல்


சித்தியே (3)

சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது – திருமுறை6:39 3887/3
தெருள் பெரும் சீர் சொல திகழ்வ சித்தியே – திருமுறை6:81 4616/2
சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க – திருமுறை6:86 4662/3

மேல்


சித்தியை (8)

சித்தியை அளித்த தெய்வ நல் தாயே – திருமுறை6:81 4615/1098
பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:84 4641/3
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:85 4650/2
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே – திருமுறை6:93 4730/3
சித்தியை உற்றேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4904/2
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்கொண்டனன் – திருமுறை6:108 4909/2
எல்லாம் செய் சித்தியை கொண்டேனே – திருமுறை6:113 5116/2
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:134 5589/4

மேல்


சித்திர (2)

திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3359/4
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல – திருமுறை6:81 4615/701

மேல்


சித்திர_சோற்றில் (1)

திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3359/4

மேல்


சித்திரங்கள் (1)

பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கி பதிந்து அருளும் ஒளியே – திருமுறை6:57 4124/2

மேல்


சித்திரத்தை (1)

சித்திரத்தை பேசுவிக்கும் சித்தன் எவன் எ தலத்தும் – திருமுறை3:3 1965/194

மேல்


சித்திரம் (1)

தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் – திருமுறை6:102 4837/3

மேல்


சித்திரமே (1)

எழுதா எழில் உயிர் சித்திரமே இன் இசை பயனே – திருமுறை2:75 1437/1

மேல்


சித்தின் (1)

இ சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே – திருமுறை6:84 4638/4

மேல்


சித்து (74)

மறி நீர் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர் – திருமுறை2:98 1868/1
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1904/4
தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசை சைலம் எனும் ஒரு வில்லவன் – திருமுறை3:1 1960/42
புத்தூர் வரும் அடியார் பூரிப்பே சித்து ஆய்ந்து – திருமுறை3:2 1962/398
சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் சத்துடனே – திருமுறை3:3 1965/148
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் – திருமுறை3:3 1965/198
தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல் – திருமுறை3:3 1965/1379
சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை3:5 2073/3
துதி சித்து எலாம் வல்ல மெய் சிவமே சிற்சுக சிவமே – திருமுறை3:6 2375/2
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3107/1
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:22 3655/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:22 3665/3
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:22 3676/4
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:22 3678/3
தேய் மதி சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே – திருமுறை6:23 3688/2
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே – திருமுறை6:23 3692/3
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே – திருமுறை6:26 3735/3
எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா மறைகளும் சொல் – திருமுறை6:35 3837/1
சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன் – திருமுறை6:39 3873/1
சிற்பரம் சுடரே தற்பர ஞான செல்வமே சித்து எலாம் புரியும் – திருமுறை6:39 3876/3
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை – திருமுறை6:46 3956/1
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:46 3971/3
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3980/4
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:50 4014/2
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:50 4015/2
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:50 4018/2
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:51 4028/3
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:51 4028/3
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:51 4031/4
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ – திருமுறை6:51 4033/3
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:55 4076/3
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:57 4105/1
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4186/4
சித்து உரு ஆன மருந்து என்னை – திருமுறை6:78 4522/3
சித்து எலாம் செய்யச்செய்வித்த மருந்து – திருமுறை6:78 4522/4
சித்து எல்லாம்_வல்ல சிதம்பர ஜோதி – திருமுறை6:79 4553/2
சித்து உருவாம் சுயம் ஜோதி எல்லாம் – திருமுறை6:79 4554/1
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4587/3
எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை – திருமுறை6:81 4615/297
வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல் – திருமுறை6:81 4615/509
செம்மை திரையால் சித்து உறு வெளியை – திருமுறை6:81 4615/819
சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே – திருமுறை6:81 4615/873
சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே – திருமுறை6:81 4615/960
பொருள் தனி சித்து என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:81 4615/992
சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும் – திருமுறை6:81 4615/1053
எல்லா நிலைகளும் ஏற்றி சித்து எலாம் – திருமுறை6:81 4615/1069
எல்லாம்_வல்ல சித்து என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1118
தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில் – திருமுறை6:81 4615/1139
என் சித்து ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1140
எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட – திருமுறை6:81 4615/1237
எல்லாம்_வல்ல சித்து இயற்கையது ஆகி – திருமுறை6:81 4615/1266
சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திட சென்றேம் – திருமுறை6:82 4623/2
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:83 4630/1
இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே – திருமுறை6:86 4655/3
சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியை தயவினால் தருக – திருமுறை6:86 4664/3
சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள் – திருமுறை6:90 4704/3
ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்து – திருமுறை6:93 4732/3
சித்து உருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4801/4
பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து – திருமுறை6:101 4831/4
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:106 4893/3
சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4903/3
சித்து எல்லாம் செய்திட தேர்ந்தவனே – திருமுறை6:113 5110/2
சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த – திருமுறை6:125 5297/3
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய் – திருமுறை6:125 5379/3
சித்து இயல் சுத்த சன்மார்க்க சேர்ப்பினால் – திருமுறை6:125 5402/2
செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன் – திருமுறை6:125 5426/2
பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கி பரம்பரம் தருகின்றது என்று ஓர் – திருமுறை6:125 5431/1
நித்த வடிவும் நிறைந்து ஓங்கு சித்து எனும் ஓர் – திருமுறை6:129 5503/2
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:137 5631/4
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:137 5637/4
புடைத்த அவை புகுந்து உலவும் புரம் ஒன்று அ புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று – திருமுறை6:137 5643/2
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:142 5801/4
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:144 5816/3

மேல்


சித்து-அது (1)

உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:22 3654/2

மேல்


சித்துகள் (1)

தீயிடை சித்துகள் செப்புறும் அனைத்தும் – திருமுறை6:81 4615/447

மேல்


சித்தும் (2)

சித்தி எலாம் செயச்செய்வித்து சத்தும் சித்தும் வெளிப்பட சுத்த நாதாந்த – திருமுறை6:85 4649/3
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன் – திருமுறை6:89 4686/2

மேல்


சித்துருவு (1)

உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:137 5631/3

மேல்


சித்துறு (1)

சித்துறு பதமே சிற்சுக பதமே – திருமுறை6:81 4615/934

மேல்


சித்தே (20)

சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாக தெரிந்துகொள்ளும் பொதுவில் – திருமுறை5:3 3166/3
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:22 3662/2
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:22 3671/2
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் – திருமுறை6:41 3908/1
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3944/4
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/3
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:57 4096/3
என்றும் விளங்கிடும் என் தனி சித்தே
சத்திகள் பலவாய் சத்தர்கள் பலவாய் – திருமுறை6:81 4615/1216,1217
இத்தகை விளங்கும் என் தனி சித்தே
தத்துவம் பலவாய் தத்துவி பலவாய் – திருமுறை6:81 4615/1218,1219
இத்தகை விளங்கும் என் தனி சித்தே
படி நிலை பலவாய் பத நிலை பலவாய் – திருமுறை6:81 4615/1220,1221
இடிவு அற விளங்கிடும் என் தனி சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் – திருமுறை6:81 4615/1222,1223
ஏற்பட விளக்கிடும் என் தனி சித்தே
உயிர் வகை பலவாய் உடல் வகை பலவாய் – திருமுறை6:81 4615/1224,1225
இயலுற விளக்கிடும் என் தனி சித்தே
அறிவவை பலவாய் அறிவன பலவாய் – திருமுறை6:81 4615/1226,1227
எறிவு அற விளக்கிடும் என் தனி சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய் – திருமுறை6:81 4615/1228,1229
இனைவு அற விளக்கிடும் என் தனி சித்தே
காட்சிகள் பலவாய் காண்பன பலவாய் – திருமுறை6:81 4615/1230,1231
ஏட்சியின் விளக்கிடும் என் தனி சித்தே
செய் வினை பலவாய் செய்வன பலவாய் – திருமுறை6:81 4615/1232,1233
எய்வு அற விளக்கிடும் என் தனி சித்தே
அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும் – திருமுறை6:81 4615/1234,1235
எண்தர விளக்கும் என் தனி சித்தே
எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட – திருமுறை6:81 4615/1236,1237
எல்லாம் விளக்கிடும் என் தனி சித்தே
ஒன்று-அதில் ஒன்று என்று உரைக்கவும்படாதாய் – திருமுறை6:81 4615/1238,1239
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:83 4627/3

மேல்


சித்தை (2)

தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3954/4
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:46 3971/3

மேல்


சித்தோ (1)

ஏகமோ அன்றி அனேகமோ என்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:82 4622/1,2

மேல்


சித (2)

சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1

மேல்


சித_மலரோ (1)

சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1

மேல்


சிதடருடன் (1)

மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் – திருமுறை1:22 292/2

மேல்


சிதடரை (1)

பாவரை வரையா படிற்றரை வாத பதடரை சிதடரை பகை சேர் – திருமுறை2:31 899/3

மேல்


சிதத்திலே (2)

சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 3306/4
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை – திருமுறை6:46 3956/1

மேல்


சிதத்து (1)

சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவ சிவமே – திருமுறை6:39 3888/1

மேல்


சிதபரி (1)

சிதபரி கதபத சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5130/2

மேல்


சிதம் (6)

தேனே உளம்கொள் தெளிவே அகண்ட சிதம் மேவி நின்ற சிவமே – திருமுறை1:21 282/1
சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் – திருமுறை2:39 1013/2
சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே – திருமுறை6:26 3736/4
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:36 3851/4
சிதம் பிரகாசா பரம் பிரகாசா – திருமுறை6:113 5146/1
தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம் – திருமுறை6:116 5221/2

மேல்


சிதம்பர (35)

பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம் – திருமுறை3:1 1960/14
தில்லை சிதம்பர சித்தனடி தேவ – திருமுறை4:31 2968/3
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3705/4
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் – திருமுறை6:26 3731/3
சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன் – திருமுறை6:39 3873/1
சிதம்பர ஒளியை சிதம்பர வெளியை சிதம்பர நடம் புரி சிவத்தை – திருமுறை6:46 3969/1
சிதம்பர ஒளியை சிதம்பர வெளியை சிதம்பர நடம் புரி சிவத்தை – திருமுறை6:46 3969/1
சிதம்பர ஒளியை சிதம்பர வெளியை சிதம்பர நடம் புரி சிவத்தை – திருமுறை6:46 3969/1
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை – திருமுறை6:46 3981/2
உபயம்-அதாய் என் உறவாய் சிதம்பர
சபையில் நடம் செயும் சாமி பதத்திற்கே – திருமுறை6:69 4338/1,2
சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே – திருமுறை6:69 4340/2
வாரீர் சிதம்பர வல்லி சிவகாமவல்லி – திருமுறை6:70 4353/1
அம்பரமான சிதம்பர நாடகம் – திருமுறை6:70 4363/1
சிவ_சிதம்பர போதர் தெய்வ சபாநாதர் – திருமுறை6:73 4483/2
சித்து எல்லாம்_வல்ல சிதம்பர ஜோதி – திருமுறை6:79 4553/2
செய்திட வல்ல சிதம்பர ஜோதி – திருமுறை6:79 4554/2
செல்வம் அளிக்கும் சிதம்பர ஜோதி – திருமுறை6:79 4555/2
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே – திருமுறை6:81 4615/964
தனி முதல் ஆய சிதம்பர அமுதே – திருமுறை6:81 4615/1288
பரமான சிதம்பர ஞான சபாபதியே – திருமுறை6:91 4713/1
நடன சபேச சிதம்பர நாதா – திருமுறை6:113 5071/2
அம்பர விம்ப சிதம்பர நாதா – திருமுறை6:113 5074/1
கனக சிதம்பர கங்கர புரஹர – திருமுறை6:113 5076/1
இருப்பது சிதம்பர சர்க்கரையே – திருமுறை6:113 5078/2
சிதம்பர பாட்டே திரு_பாட்டு – திருமுறை6:113 5097/1
ஞான சிதம்பர நாட்டாரே – திருமுறை6:113 5101/2
பரிபூரண ஞான சிதம்பர
பதி காரண நாத பரம்பர – திருமுறை6:113 5138/1,2
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – திருமுறை6:114 5158/2
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – திருமுறை6:114 5158/2
பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே – திருமுறை6:114 5165/1
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5173/2
நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5174/2
பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல – திருமுறை6:125 5429/2

மேல்


சிதம்பரத்தே (4)

அரிய பரம்பரமான சிதம்பரத்தே நடம் புரியும் அமுதை அந்தோ – திருமுறை2:26 853/3
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ – திருமுறை6:11 3379/1
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:49 4008/3
செம்பொருள் ஆகி சிதம்பரத்தே என்றும் – திருமுறை6:69 4346/1

மேல்


சிதம்பரம் (17)

திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2803/4
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2803/4
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2803/4
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2806/4
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2806/4
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2807/4
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2807/4
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில் – திருமுறை6:12 3405/1
பார்த்தால் அளிப்பான் தெரியும் சிதம்பரம் நீ – திருமுறை6:61 4240/3
தவ சிதம்பரம் ஆகி தன்மயமாய் செயும் – திருமுறை6:69 4340/1
தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர் – திருமுறை6:81 4615/97

மேல்


சிதம்பரமாம் (1)

பொருள் மெய் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே – திருமுறை6:125 5353/3

மேல்


சிதம்பரமாய் (1)

பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:47 3991/2

மேல்


சிதம்பரமுமாய் (1)

பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2

மேல்


சிதம்பரமே (14)

தெருள் ஓங்க ஓங்குவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4046/4
திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4047/4
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4048/4
சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4049/4
செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4050/4
செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4051/4
திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4052/4
செல்லா வளத்தினது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4053/4
சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4054/4
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4055/4
தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4056/4
பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே
பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே – திருமுறை6:81 4615/924,925
உத்தர ஞான சிதம்பரமே
சித்தி எலாம் தரும் அம்பரமே – திருமுறை6:113 5081/1,2
பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே – திருமுறை6:134 5578/1

மேல்


சிதம்பரரே (1)

பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே
இனி சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:31 3790/2,3

மேல்


சிதம்பரனே (3)

வரனே சிதம்பரனே வந்து – திருமுறை3:4 2036/4
நாத பரம்பரனே பர நாத சிதம்பரனே
நாத திகம்பரனே தச நாத சுதந்தரனே – திருமுறை6:113 5149/1,2
விம்ப சிதம்பரனே – திருமுறை6:119 5251/4

மேல்


சிதம்பரேசனே (1)

தே இயல் புரிந்தனன் சிதம்பரேசனே – திருமுறை6:125 5311/4

மேல்


சிதம்பரேசா (1)

சிதம்பரேசா சுயம் பிரகாசா – திருமுறை6:113 5146/2

மேல்


சிதம்பரை (2)

பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும் – திருமுறை4:15 2776/2
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை5:4 3179/1

மேல்


சிதல் (1)

சிதல் இலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1239/4

மேல்


சிதாகாச (12)

பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம் – திருமுறை3:1 1960/27
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2601/4
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/4
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2604/4
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2605/4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2606/4
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2607/4
அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2608/4
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2609/4
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2610/4
மெய் சிதாகாச விளைவு அருள் அமுதே – திருமுறை6:81 4615/1278

மேல்


சிதாகாசத்தில் (1)

சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில்
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை3:5 2112/2,3

மேல்


சிதாகாசம் (2)

சித்தத்தில் சுத்த சிதாகாசம் என்று ஒரு சித் – திருமுறை3:3 1965/227
இலகு சிதாகாசம் அதாய் பரமாகாச இயல்பு ஆகி இணை ஒன்றும் இல்லாது ஆகி – திருமுறை3:5 2071/3

மேல்


சிதாகாசமாய் (1)

செறிவாய் திரமாய் சிதாகாசமாய் சொல் – திருமுறை3:3 1965/17

மேல்


சிதாகாய (1)

கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:83 4628/1

மேல்


சிதாகார (1)

அ சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல் – திருமுறை3:22 2523/3

மேல்


சிதாகார_போதமும் (1)

அ சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல் – திருமுறை3:22 2523/3

மேல்


சிதாபாச (1)

பொய் சிதாபாச கற்பனை இவற்றை போக்கி ஆங்கு அ வடிவு ஆகி – திருமுறை3:22 2523/2

மேல்


சிதாம் (1)

மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2523/4

மேல்


சிதானந்தமாம் (1)

தீரா சுயமாய் சிதானந்தமாம் ஒளியை – திருமுறை3:3 1965/1367

மேல்


சிதைக்க (1)

தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சை தீமூட்டி சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன் – திருமுறை2:73 1379/1

மேல்


சிதைத்திடுவேன் (1)

தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் – திருமுறை6:102 4837/3

மேல்


சிதைய (1)

செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:73 1377/3

மேல்


சிதையா (1)

தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான – திருமுறை3:5 2070/2

மேல்


சிதையாத (1)

தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே – திருமுறை6:85 4646/1

மேல்


சிதையாதே (1)

பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:102 4836/1

மேல்


சிதையுண்ட (1)

இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை1:1 27/2

மேல்


சிதைவு (1)

சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்து சிதைவு மாற்றியே – திருமுறை6:112 5001/3

மேல்


சிந்த (1)

கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே – திருமுறை6:115 5191/1

மேல்


சிந்தன் (1)

ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே – திருமுறை3:6 2252/4

மேல்


சிந்தனை (3)

உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம் – திருமுறை1:42 456/3
திடம் புரி நின் பொன் அடி துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன் – திருமுறை6:15 3563/3
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:24 3710/2

மேல்


சிந்தனையின் (1)

சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை1:1 6/3

மேல்


சிந்தா (4)

சிந்தா நலம் ஒன்றும் செய்து அறியேன் நந்தா – திருமுறை3:4 1986/2
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த – திருமுறை3:4 1990/3
நீர் சிந்தா வன்கண் நிலை – திருமுறை3:4 1990/4
சிந்தா நலமும் பலமும் பெற்று தேக்குகின்றேன் – திருமுறை6:91 4708/2

மேல்


சிந்தாகுலத்தொடு (1)

சிந்தாகுலத்தொடு நான் தெய்வமே என்று நினைந்து – திருமுறை6:97 4770/1

மேல்


சிந்தாகுலம் (2)

சிந்தாகுலம் தீர்த்து அருள் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1592/1
சிந்தாகுலம் தவிர்த்து சிற்றம்பல பெருமான் – திருமுறை6:129 5509/1

மேல்


சிந்தாகுலன் (1)

சிந்தாகுலன் என் செய்வேன் – திருமுறை3:4 2051/4

மேல்


சிந்தாத (1)

நொந்து ஆகுலத்தின் நுழைகின்றேன் சிந்தாத
காள மகிழ் நின் கள கருணை எண்ணு-தொறும் – திருமுறை3:4 2054/2,3

மேல்


சிந்தாமணி (2)

சிந்தாமணி நிதி ஐ_தரு செழிக்கும் புவனமும் ஓர் – திருமுறை1:30 363/1
சந்து ஆர் வரையுள் சிந்தாமணி நேர் தணிகேசர் – திருமுறை1:47 496/1

மேல்


சிந்தாமணியே (4)

சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் – திருமுறை1:13 207/1
மாண பரிவால் அருள் சிந்தாமணியே உன்றன் ஒற்றி நகர் – திருமுறை2:33 928/3
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே
என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1387/3,4
தண்டலைக்குள் நீள் நெறி சிந்தாமணியே கொண்டல் என – திருமுறை3:2 1962/348

மேல்


சிந்தாமணியை (1)

சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை – திருமுறை2:25 842/1

மேல்


சிந்தி (1)

சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் – திருமுறை3:6 2252/2

மேல்


சிந்திக்கில் (1)

சிந்திக்கில் உள்ளே திடுக்கிட்டு அழுங்குதடா – திருமுறை4:28 2936/2

மேல்


சிந்திக்கின்றேன் (1)

சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன்
நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற – திருமுறை4:15 2731/2,3

மேல்


சிந்திக்கும் (2)

தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள் – திருமுறை3:6 2395/2
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் – திருமுறை6:68 4326/1

மேல்


சிந்திக்கும்-தோறும் (1)

தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை5:2 3133/2

மேல்


சிந்திட (1)

உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை1:52 564/4

மேல்


சிந்தித்து (2)

எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய் – திருமுறை2:75 1412/3
திரை சேர புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே – திருமுறை6:10 3374/2

மேல்


சிந்தித்தே (1)

சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 3522/4

மேல்


சிந்தித்தேன் (1)

சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம் – திருமுறை3:4 1974/2

மேல்


சிந்தித (1)

வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல – திருமுறை6:114 5173/1

மேல்


சிந்திப்பது (1)

செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை4:38 3007/4

மேல்


சிந்திப்பித்தல் (1)

வந்து சிந்திப்பித்தல் மறந்து – திருமுறை3:4 1974/4

மேல்


சிந்திப்பித்து (1)

சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே – திருமுறை3:4 1974/3

மேல்


சிந்திப்பு (1)

சிந்திப்பு உடையேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1607/4

மேல்


சிந்திப்போமே (1)

சிலை பயின்ற நுதலாளை கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே – திருமுறை3:12 2473/4

மேல்


சிந்தியேன் (1)

செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னை சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் – திருமுறை2:4 605/3

மேல்


சிந்து (11)

சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ – திருமுறை1:8 134/3
வாட கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:26 846/1,2
சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1615/4
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1799/4
சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே – திருமுறை3:4 1974/3
சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் – திருமுறை3:6 2252/2
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு – திருமுறை3:6 2252/3
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே – திருமுறை3:6 2252/4
சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட – திருமுறை3:6 2271/2
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் – திருமுறை6:17 3610/3
கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே – திருமுறை6:115 5191/1

மேல்


சிந்தும் (4)

சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள் – திருமுறை3:2 1962/255
நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில் – திருமுறை3:6 2252/1
நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில் – திருமுறை3:6 2252/1
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு – திருமுறை3:6 2252/3

மேல்


சிந்தை (38)

சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை1:7 125/3
செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே – திருமுறை1:13 209/1
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 454/4
தீது இலா சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி – திருமுறை1:48 518/2
சிந்தை நின்ற சிவாநந்த செல்வமே – திருமுறை2:8 644/1
தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம் – திருமுறை2:8 651/1
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:11 677/1
சிந்தை மயங்கி தியங்குகின்ற நாயேனை – திருமுறை2:16 723/1
சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் – திருமுறை2:44 1057/1
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1082/2
சிந்தை ஏதம் திருந்த அருள்வையே – திருமுறை2:48 1105/4
பொய்த்த சிந்தை விட்டு உன்றனை போற்றவே – திருமுறை2:48 1107/4
சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1157/4
சென்ற நாளில் ஓர் இறை பொழுதேனும் சிந்தை ஓர் வகை தெளிந்ததன்று அது போய் – திருமுறை2:66 1303/1
சிந்தை மகிழ குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே – திருமுறை2:87 1634/4
சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கி தியங்குமடி – திருமுறை2:94 1709/3
செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது – திருமுறை3:2 1962/593
சிந்தை ஒன்று வாக்கு ஒன்று செய்கை ஒன்றாய் போகவிட்டே – திருமுறை3:2 1962/631
சிந்தை திரிந்து உழலும் தீயரை போல் நல் தரும – திருமுறை3:2 1962/683
தீயின் மெழுகா சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ் – திருமுறை3:3 1965/1311
தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று – திருமுறை3:4 2028/3
வெருவும் சிந்தை விலக கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2541/4
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை4:2 2581/3
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2
சிந்தை நொந்து இ சிறிய அடியனேன் – திருமுறை4:9 2658/1
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை4:38 3014/3
தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை5:5 3180/3
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை5:5 3183/3
சிந்தை களிக்க கண்டு சிவானந்த மது உண்டு – திருமுறை6:73 4484/1
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:83 4631/4
சிந்தை வியக்கின்றேன் தெரிந்து – திருமுறை6:90 4703/4
தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் – திருமுறை6:92 4726/1
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:95 4756/3
சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4902/2
சிந்தை களித்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4903/2
சிந்தை நினைக்க கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே – திருமுறை6:112 4968/4
வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ – திருமுறை6:125 5297/4
சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கை சிறியவர் சிந்தை மாத்திரமோ – திருமுறை6:125 5334/1

மேல்


சிந்தை-தனில் (5)

தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை1:6 102/2
செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும் – திருமுறை2:63 1262/3
சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று – திருமுறை3:3 1965/459
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – திருமுறை4:4 2604/2
தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில்
தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து – திருமுறை6:90 4701/3,4

மேல்


சிந்தை-தனை (1)

தெற்றென்று அடியேன் சிந்தை-தனை தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே – திருமுறை6:125 5350/3

மேல்


சிந்தை-தான் (1)

சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே – திருமுறை2:36 967/2

மேல்


சிந்தை_செய்வாரும் (1)

தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் – திருமுறை6:92 4726/1

மேல்


சிந்தைக்கு (1)

சிந்தைக்கு இனியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1590/1

மேல்


சிந்தைக்கும் (1)

சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – திருமுறை1:52 566/1

மேல்


சிந்தைசெய் (1)

செத்தார் எழுக என சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே – திருமுறை6:38 3867/1

மேல்


சிந்தைசெய்-மின் (1)

தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:134 5589/3

மேல்


சிந்தைசெய்து (3)

செறிவு இலா சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில் – திருமுறை6:13 3484/2
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5590/4
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:142 5739/2

மேல்


சிந்தைசெய்யே (2)

சேரேல் இறுக சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை3:6 2285/4
போல் இனிக்கும் சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை3:6 2371/4

மேல்


சிந்தைசெய்யேன் (2)

செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன்
கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் – திருமுறை1:22 297/2,3
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன்
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை1:22 298/2,3

மேல்


சிந்தைசெய்வையே (1)

செம் பலத்தை நீ சிந்தைசெய்வையே – திருமுறை2:17 757/4

மேல்


சிந்தைசெய்வோர் (1)

சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1

மேல்


சிந்தையர் (1)

சிந்தையர் ஆகி திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3511/2

மேல்


சிந்தையராய் (1)

திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:142 5776/3

மேல்


சிந்தையாய் (1)

சிந்தையாய் என் அருமை தேசிகனாய் முந்தையாய் – திருமுறை3:4 1981/2

மேல்


சிந்தையானது (1)

சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – திருமுறை4:4 2608/3

மேல்


சிந்தையில் (5)

தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:4 606/1
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே – திருமுறை6:15 3562/3
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே – திருமுறை6:27 3759/4
சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக என தொழில் – திருமுறை6:81 4615/167
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5684/1

மேல்


சிந்தையிலும் (1)

தெருள் அமுத தனி யோகர் சிந்தையிலும் ஞான செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன் – திருமுறை4:39 3020/1

மேல்


சிந்தையிலே (5)

தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை5:1 3056/2
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை5:4 3170/1
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3172/2
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவா சுயம் சோதி – திருமுறை6:19 3625/1
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனி தலைமை சிவபதியை உலகீர் – திருமுறை6:134 5591/3

மேல்


சிந்தையும் (1)

செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:142 5792/3

மேல்


சிந்தையுள் (2)

சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே – திருமுறை3:4 1974/3
தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே – திருமுறை6:91 4706/2

மேல்


சிந்தையுற்று (1)

சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய் – திருமுறை6:27 3747/3

மேல்


சிந்தையுற (1)

சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற – திருமுறை3:3 1965/156

மேல்


சிந்தையே (7)

சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயா என் – திருமுறை2:60 1226/3
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே சந்தம் மிகும் – திருமுறை3:2 1962/560
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3510/4
சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்கேன் ஐயோ – திருமுறை6:36 3844/3
தனியே நின்னை நினைக்க கிளர்வது எனது சிந்தையே
நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக்கொடுத்த பண்பனே – திருமுறை6:112 4980/2,3
கோது விண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே – திருமுறை6:115 5180/2
அன்பு முந்து சிந்தையே அம்பலம் கொள் விந்தையே – திருமுறை6:115 5181/1

மேல்


சிந்தையேன் (1)

வள்ளலே உமது அருள் பெற சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் – திருமுறை2:55 1174/3

மேல்


சிந்தையை (1)

சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:85 4648/1

மேல்


சிந்தைவைக்கும் (1)

பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ – திருமுறை1:7 117/2

மேல்


சிந்தைவைத்து (1)

தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ – திருமுறை2:36 957/4

மேல்


சிந்தோடும் (1)

சிந்தோடும் ஓர் வடவை தீயும் கரத்து அடைப்பர் – திருமுறை3:3 1965/1145

மேல்


சிம்புள் (1)

சிங்க மா முகனை கொன்ற திறல் உடை சிம்புள் போற்றி – திருமுறை1:48 513/1

மேல்


சிமிழ்ப்பால் (1)

முன்னை நான் செய்த வல்_வினை சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் – திருமுறை2:69 1335/1

மேல்


சிமை (1)

சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை2:98 1789/1

மேல்


சியத்தை (1)

தாம் சியத்தை வேங்கை தலையால் தடுக்கின்ற – திருமுறை3:2 1962/269

மேல்


சிர (2)

தகர வகர நவ புர சிர தினகர – திருமுறை6:113 5134/2
சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட – திருமுறை6:114 5172/1

மேல்


சிரகர (1)

அகண்ட வேத சிரகர தர பலிதா – திருமுறை6:113 5137/2

மேல்


சிரகரதர (1)

கனகாகரபுரஹர சிரகரதர
கருணாகர பரசுரவர ஹரஹர – திருமுறை6:113 5122/1,2

மேல்


சிரங்கினில் (1)

சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 3288/3

மேல்


சிரங்கு (1)

தேகம் ஆதியை பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சக குரங்கொடும் உழல்வேன் – திருமுறை6:5 3304/2

மேல்


சிரசிகாமணி (1)

மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை3:1 1960/74

மேல்


சிரஞ்சீவி (1)

திருமாலும் உரு மாறி சிரஞ்சீவி ஆகி தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த – திருமுறை5:2 3062/1

மேல்


சிரத்தவா (1)

சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே – திருமுறை6:26 3736/4

மேல்


சிரத்து (2)

தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3170/2
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான் – திருமுறை6:125 5448/2

மேல்


சிரத்தும் (1)

செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும் – திருமுறை2:98 1814/2

மேல்


சிரத்தே (1)

சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண் – திருமுறை6:90 4698/1

மேல்


சிரத்தை (2)

வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான் – திருமுறை2:30 892/1
சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை – திருமுறை6:29 3777/1

மேல்


சிரத்தோடு (1)

கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 301/4

மேல்


சிரதல (1)

உபல சிரதல சுப கண வங்கண – திருமுறை6:113 5132/1

மேல்


சிரபுர (1)

சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5131/2

மேல்


சிரம் (19)

துள் அகத்தேன் சிரம் சேரும்-கொலோ நின் துணை அடியே – திருமுறை1:3 61/4
என் சிரம் களிக்கவைப்பையோ – திருமுறை1:10 175/2
கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த – திருமுறை2:31 904/1
சிரம் தார் ஆக புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர் – திருமுறை2:88 1653/2
மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம் – திருமுறை3:1 1960/73
விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தை – திருமுறை3:4 1989/3
கண்டும் சிரம் குவியா கை – திருமுறை3:4 1989/4
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை3:5 2076/2
சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் – திருமுறை3:5 2112/2
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை4:3 2600/3
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3880/4
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:47 3991/1
எனது சிரம் மேல் அமர்த்தி மெய் அளித்த – திருமுறை6:52 4036/3
சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே – திருமுறை6:62 4246/1
சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே – திருமுறை6:62 4246/1
சிரம் உற நாட்டிய சிவமே சிவமே – திருமுறை6:81 4615/954
சிரம் நெளிக்க சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி – திருமுறை6:135 5612/2
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/4

மேல்


சிரமும் (1)

ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2522/3,4

மேல்


சிரமே (1)

சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே – திருமுறை6:62 4246/1

மேல்


சிராப்பள்ளி (1)

சிராப்பள்ளி ஞான தெளிவே இரா பள்ளி – திருமுறை3:2 1962/140

மேல்


சிரிக்க (1)

தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:102 4835/3

மேல்


சிரிக்கின்றாய் (1)

தீண்டிடில் உள் ஓங்கி சிரிக்கின்றாய் செந்தேள் முன் – திருமுறை3:3 1965/749

மேல்


சிரிக்கின்றார் (1)

செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4213/4

மேல்


சிரிக்கின்றீர் (1)

கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை கண்டே கைகொட்டி சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் – திருமுறை6:132 5564/3

மேல்


சிரிக்கும் (1)

தீரம் எனை கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதை – திருமுறை3:2 1962/700

மேல்


சிரித்த (1)

சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/2

மேல்


சிரித்த_முகத்தவர் (1)

சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/2

மேல்


சிரித்தது (1)

சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே – திருமுறை3:6 2301/4

மேல்


சிரித்தாங்கு (1)

செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழு திறல் – திருமுறை6:81 4615/867

மேல்


சிரித்திடுமே (1)

சேயே எனை புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே – திருமுறை3:6 2203/4

மேல்


சிரித்திருக்கின்றனர் (1)

செம்மியே மடவார் கொம்மியே பாடி சிரித்திருக்கின்றனர் அந்தோ – திருமுறை6:14 3549/3

மேல்


சிரித்து (7)

கூசுவரே கைகொட்டி கூடி சிரித்து அடியார் – திருமுறை2:16 742/3
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை2:94 1711/3
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை2:96 1755/3
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை2:98 1844/3
ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்போட்டாலும் – திருமுறை3:6 2201/1
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
செத்தார் எழுக என சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே – திருமுறை6:38 3867/1

மேல்


சிரிப்பாம் (1)

திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவி சிறு பிழைப்பை – திருமுறை3:6 2393/2

மேல்


சிரிப்பார் (5)

சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ – திருமுறை2:1 577/1
உரம் காதலித்தோர் சிரிப்பார் நான் உலக துயரம் நடிக்கின்ற – திருமுறை3:10 2461/3
செப்பாய் என அரிப்பார் சிரிப்பார் இ செகத்தவரே – திருமுறை4:6 2622/4
வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே – திருமுறை4:10 2671/4
தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே – திருமுறை6:17 3593/4

மேல்


சிரிப்பிலே (1)

சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கை சிறியவர் சிந்தை மாத்திரமோ – திருமுறை6:125 5334/1

மேல்


சிரிப்பு (2)

தெள் ஆர் அமுத சிரிப்பு அழகும் உள் ஓங்கும் – திருமுறை3:3 1965/438
சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம் – திருமுறை3:4 1974/2

மேல்


சிரிப்பேனாகில் (1)

என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 323/4

மேல்


சிரியாதோ (1)

சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ – திருமுறை2:1 576/4

மேல்


சிரியாநின்றார் (1)

படியார் பலரும் பல பேசி சிரியாநின்றார் பரந்து இரவும் – திருமுறை4:10 2681/2

மேல்


சிருட்டி (9)

தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும் – திருமுறை1:29 354/1
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/63
திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் – திருமுறை6:49 4010/1
சிருட்டி தலைவரை சிருட்டி அண்டங்களை – திருமுறை6:81 4615/583
சிருட்டி தலைவரை சிருட்டி அண்டங்களை – திருமுறை6:81 4615/583
சிருட்டி முதல் ஐந்தொழில் நான் செய்ய எனக்கு அருள் புரிந்தாய் – திருமுறை6:99 4797/1
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய்ய வல்லதே – திருமுறை6:112 5033/2
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே – திருமுறை6:112 5034/1
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1

மேல்


சிருட்டிக்கும் (1)

தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம் – திருமுறை6:68 4328/3

மேல்


சிருட்டிகள் (1)

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல – திருமுறை6:81 4615/701

மேல்


சில் (11)

சில் பகல் மேவும் இ தேகத்தை ஓம்பி திரு_அனையார் – திருமுறை1:3 50/1
சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய் – திருமுறை3:3 1965/142
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் – திருமுறை3:3 1965/178
சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல் – திருமுறை3:3 1965/180
எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால் – திருமுறை3:3 1965/1045
விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில்
வானவரை போற்றும் மதத்தோர் பலர் உண்டு – திருமுறை3:4 2066/2,3
சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே – திருமுறை3:6 2301/4
உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே – திருமுறை4:10 2667/1
திரியும் அடிமை சிறியேனுக்கு இரங்காது இருந்தால் சில் நாள் பின் – திருமுறை4:10 2670/3
நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் – திருமுறை4:12 2695/3
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம் – திருமுறை6:13 3445/3

மேல்


சில்லென்று (2)

நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என் – திருமுறை3:3 1965/392
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3133/3

மேல்


சில்லோர் (3)

மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று – திருமுறை3:3 1965/1285
பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர்
தடி எடுக்க காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இ தரத்தேன் இங்கே – திருமுறை6:10 3368/1,2
மதி பாலை அருள் பாலை ஆனந்த பாலை உண்ண மறந்தார் சில்லோர்
விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:125 5333/1,2

மேல்


சில (22)

இன்னம் சில நாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ – திருமுறை2:91 1676/3
ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது – திருமுறை3:3 1965/819
அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள் – திருமுறை4:11 2685/2
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை4:38 3013/3
தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை4:38 3014/2
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன் – திருமுறை4:38 3015/2
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் – திருமுறை4:38 3016/1
சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே – திருமுறை5:2 3081/2
செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் அறிவு அறியா சிறியரினும் சிறியேன் – திருமுறை5:8 3216/1
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1
நிறமுறு விழி கீழ் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும் – திருமுறை6:13 3435/1
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 3440/2
அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும் அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே – திருமுறை6:57 4101/3
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4211/1
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4213/4
புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:60 4217/3
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:60 4218/3
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:125 5452/3
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடிய மந்திரங்கள் சில கூடி உரையிடவே – திருமுறை6:140 5690/1
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:140 5693/2
பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனை சில புகன்றார் என்றாய் – திருமுறை6:142 5799/3
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய் தேன் அமுதம் உண்டேன் – திருமுறை6:142 5800/3

மேல்


சிலந்தி (1)

செப்பு என்றனை முலையை சீசீ சிலந்தி அது – திருமுறை3:3 1965/659

மேல்


சிலம் (1)

சிலம் இலாஞ்சம் ஆதிய தரு பொழில்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1236/4

மேல்


சிலம்பி-தன்னை (1)

வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய் சிலம்பி-தன்னை உயர் – திருமுறை3:2 1962/765

மேல்


சிலம்பியொடு (1)

தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும் நீடுகின்ற – திருமுறை3:3 1965/514

மேல்


சிலம்பு (8)

ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து – திருமுறை2:98 1880/3
மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம் – திருமுறை3:1 1960/71
கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு
கல்லென்றால் மேல் எழும்ப கற்றனையே அல் அளகம் – திருமுறை3:3 1965/629,630
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
சத்த உருவாம் மறை பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த – திருமுறை5:2 3080/1
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை5:4 3170/1
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3175/2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3177/2

மேல்


சிலம்பொலி (1)

தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 3530/3

மேல்


சிலர் (9)

எண்ணும் சிலர் மண் இடுவார் எனக்கு அந்த – திருமுறை3:2 1962/713
கூத்தாடுகின்றேனை கொண்டு சிலர் கூத்தா நின் – திருமுறை3:4 2031/2
தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை – திருமுறை3:6 2243/1
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – திருமுறை3:8 2419/2
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – திருமுறை3:8 2423/1
உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே – திருமுறை4:10 2667/1
இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த – திருமுறை4:15 2745/1
அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே – திருமுறை4:15 2776/3
ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா – திருமுறை6:142 5743/1

மேல்


சிலர்க்கும் (1)

பொது என்று அறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவது அன்றி – திருமுறை6:7 3331/1

மேல்


சிலரும் (1)

யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே – திருமுறை6:112 4966/2

மேல்


சிலவே (2)

வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை4:38 3011/2,3
நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதருகின்றனர் அலைவு அற மகனே – திருமுறை6:23 3698/1,2

மேல்


சிலுகிழைத்தல் (1)

தேன்குழல் இங்கு இனி எனக்கு பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா – திருமுறை6:142 5743/3

மேல்


சிலுகு (2)

சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு
குரங்கு என பிடித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3288/3,4
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1

மேல்


சிலுகுறும் (1)

தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே – திருமுறை6:13 3467/1

மேல்


சிலை (9)

தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்க – திருமுறை2:34 940/2
சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1156/4
ஆறா சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் – திருமுறை3:3 1965/681
சிலை பயின்ற நுதலாளை கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே – திருமுறை3:12 2473/4
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – திருமுறை3:14 2485/1
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை4:12 2702/4
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2

மேல்


சிலை-தனில் (1)

தேவர் நாயகன் ஆகியே என் மன சிலை-தனில் அமர்ந்தோனே – திருமுறை1:4 80/1

மேல்


சிலையா (2)

மலையை சிலையா கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன் – திருமுறை2:98 1918/2
வலையத்து அறியா சிறுவர்களும் மலையை சிலையா கொள்வர்கள் ஈது – திருமுறை2:98 1918/3

மேல்


சிலையாக (1)

மாழை மலையை சிலையாக வளைத்தார் அன்பர்-தமை வருத்தும் – திருமுறை2:94 1717/1

மேல்


சிலையார் (3)

புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார்
உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:29 880/3,4
ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும் – திருமுறை2:78 1508/1
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை2:80 1551/1

மேல்


சிலையால் (1)

பொன் அம் சிலையால் புரம் எறித்தார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:91 1676/1

மேல்


சிலையான் (1)

சிலையான் மணக்க மணக்கும் தெய்வீக திரு_மலரே – திருமுறை2:75 1393/2

மேல்


சிலையில் (1)

சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1023/4

மேல்


சிலையும் (2)

கனியும் சிலையும் கலந்த இடம் எங்கே அங்கே கண்டேனே – திருமுறை3:13 2479/4
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3180/4

மேல்


சிலையை (2)

சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்க சினைக்கின்றான் – திருமுறை2:86 1621/3
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4

மேல்


சிலையோய் (1)

சிலையோய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2414/4

மேல்


சிவ (356)

சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை1:1 6/3
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை1:1 10/2
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை1:1 11/3
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 35/3
தெள் அகத்து ஓங்கிய செஞ்சுடரே சிவ தேசிகனே – திருமுறை1:3 61/1
சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவ பேறே – திருமுறை1:4 73/1
தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே – திருமுறை1:4 74/4
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை1:9 142/3
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே – திருமுறை1:21 282/2
சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை1:22 296/3
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 355/4
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 357/4
ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே – திருமுறை1:36 392/3
தெருளுறு நீற்றினை சிவ என்று உட்கொளில் – திருமுறை1:45 481/3
நெறி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 486/3
நிதி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 488/3
இசை சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 489/3
தீது இலா சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி – திருமுறை1:48 518/2
கவலைப்படுவதன்றி சிவ_கனியை சேர கருதுகிலேன் – திருமுறை1:49 522/2
தான் அந்தம் இல்லா சதுரனடி சிவ
சண்முகன் நம் குரு சாமியடி – திருமுறை1:50 529/3,4
சத்துவ ஞான வடிவாண்டி சிவ
சண்முக நாதனை பாடுங்கடி – திருமுறை1:50 531/3,4
தில்லை மன்றில் சிவ_பரஞ்சோதியே – திருமுறை2:5 616/2
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:6 624/4
அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம் – திருமுறை2:6 625/3
முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே – திருமுறை2:10 664/2
ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 794/4
ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 794/4
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 795/4
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 795/4
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 796/4
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 796/4
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 797/4
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 797/4
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 798/4
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 798/4
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 799/4
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 799/4
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 800/4
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 800/4
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 801/4
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 801/4
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 802/4
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 802/4
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 803/4
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 803/4
கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ என கூவி நம் துயராம் – திருமுறை2:22 806/3
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:22 807/3
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:22 807/3
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற – திருமுறை2:22 808/3
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற – திருமுறை2:22 808/3
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் – திருமுறை2:22 809/3
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 810/3
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 810/3
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே – திருமுறை2:22 813/3
தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவை சிவ தருமத்தின் பயனை – திருமுறை2:23 816/2
செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல் – திருமுறை2:43 1055/3
போன்றவனே சிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே – திருமுறை2:58 1208/2
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம் – திருமுறை2:62 1249/2
சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே – திருமுறை2:62 1251/2
சிவ_கொழுந்தை வாழ்த்துதும் நாம் சென்று – திருமுறை2:65 1275/4
தீது நெறி சேரா சிவ நெறியில் போது நெறி – திருமுறை2:65 1295/2
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:66 1307/2
என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர் துணையே – திருமுறை2:67 1310/3
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1323/4
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1324/4
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே – திருமுறை2:75 1388/3
அன்பே மெய் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால் – திருமுறை2:75 1452/3
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – திருமுறை2:76 1492/4
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை3:1 1960/90
சீர்காட்டுப்பள்ளி சிவ_கொழுந்தே பார் காட்டு – திருமுறை3:2 1962/26
பூந்துருத்தி மேவு சிவ புண்ணியமே காந்த அருவ – திருமுறை3:2 1962/150
சிவ பதமே நன்கு உடைய – திருமுறை3:2 1962/158
சோலை துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும் – திருமுறை3:2 1962/165
நெல்வெண்ணெய் மேவு சிவ நிட்டையே சொல் வண்ணம் – திருமுறை3:2 1962/448
கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத – திருமுறை3:2 1962/624
போற்றாது பொய் உடம்பை போற்றி சிவ_பூசை – திருமுறை3:2 1962/627
நண்ணி உனை போற்றுகின்ற நல்லோர்க்கு இனிய சிவ
புண்ணியம் என்றால் எனக்கு போராட்டம் அண்ணல் உனை – திருமுறை3:2 1962/653,654
சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம் – திருமுறை3:3 1963/1
யோகமாய் யோகியர் யோகத்து எழுந்த சிவ
போகமாய் போகியாய் போகம் அருள் ஏகமாய் – திருமுறை3:3 1965/69,70
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் – திருமுறை3:3 1965/198
தீரா சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை – திருமுறை3:3 1965/1267
தேற்றார் சிவ_பூசைசெய்யாராய் பூ தாவி – திருமுறை3:3 1965/1288
தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி – திருமுறை3:3 1965/1338
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் – திருமுறை3:3 1965/1340
ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ
பஞ்சாட்சரத்தை பகர் அருளே நாவாக – திருமுறை3:3 1965/1400,1401
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை3:4 1991/3
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை3:5 2103/2
அல் விலங்கு செழும் சுடராய் அடியார் உள்ளத்து அமர்ந்து அருளும் சிவ குருவே அடியேன் இங்கே – திருமுறை3:5 2147/1
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே – திருமுறை3:6 2315/3
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை3:17 2500/4
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே – திருமுறை3:18 2501/30
ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி – திருமுறை3:25 2551/3
சிற்பர சிவ மகாதேவ போற்றியே – திருமுறை3:26 2561/3
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி – திருமுறை4:2 2585/2
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை4:3 2591/1
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2
வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று – திருமுறை4:6 2628/3
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை4:15 2732/3
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை4:15 2747/4
மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியை – திருமுறை4:17 2793/2
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2803/4
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2803/4
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2806/4
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2806/4
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2807/4
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2807/4
தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் என தெளிவீர் – திருமுறை4:24 2816/4
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவ_பெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை4:39 3018/1
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை4:40 3027/4
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3030/1
துப்பு ஆடு திரு_மேனி சோதி மணி சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3033/1
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:1 3036/1
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை5:1 3042/3
நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா – திருமுறை5:1 3048/1
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை5:1 3050/3
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை5:2 3094/3
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3107/1
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:3 3165/4
பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் – திருமுறை5:4 3178/1
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3180/4
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3181/4
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3182/4
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3183/4
இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3184/4
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3185/4
இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3186/4
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3187/4
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3188/4
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3189/4
சேல் ஓடும் இணைந்த விழி செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் – திருமுறை5:6 3190/1
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை5:6 3193/1
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை5:6 3193/1
உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே – திருமுறை5:6 3194/4
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
திலக நல் காழி ஞானசம்பந்த தெள் அமுதாம் சிவ குருவே – திருமுறை5:9 3226/4
செயிர் இல் நல் அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய் – திருமுறை5:9 3227/2
விள்ளொணா அப்பால் அப்படிக்கு அப்பால் வெறுவெளி சிவ அனுபவம் என்று – திருமுறை5:9 3230/3
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை5:10 3238/2
துளங்கு பெரும் சிவ நெறியை சார்ந்த ஞான துணையே நம் துரையே நல் சுகமே என்றும் – திருமுறை5:10 3244/3
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை5:10 3245/2
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 3268/1
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 3268/4
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் – திருமுறை6:2 3275/3
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 3288/3
சுத்த சிவ சன்மார்க்க திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ – திருமுறை6:6 3321/3
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 3377/3
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3378/2
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3378/3
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான – திருமுறை6:17 3607/1
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன் – திருமுறை6:20 3638/1
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:22 3651/1
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3651/4
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:22 3653/2
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3653/4
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3655/4
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3655/4
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3656/4
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3657/4
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3658/4
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3660/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3661/4
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/4
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:22 3663/3
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3663/4
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3669/4
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:22 3682/3
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே – திருமுறை6:23 3689/3
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே – திருமுறை6:23 3692/3
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலை சுடரே – திருமுறை6:23 3693/2
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:23 3702/2
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:23 3706/3
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:23 3706/3
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:23 3706/3
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த – திருமுறை6:26 3732/1
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:28 3764/2
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:30 3782/3
தெருவிடத்தே விளையாடி திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அ சிறுவயதில் இந்த – திருமுறை6:32 3808/1
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3811/1
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:33 3821/1
செய்யும் இ உடல் என்றும் இங்கு அழிவுறா சிவ வடிவு ஆமாறே – திருமுறை6:37 3861/4
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே – திருமுறை6:39 3880/2
தோன்றானை தூயர் உளே தோன்றினானை சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை – திருமுறை6:44 3941/3
முளையானை சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானை – திருமுறை6:45 3949/1
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:46 3966/3
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/2
குள-வயின் நிறைந்த குரு சிவ பதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3973/4
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:47 3991/2
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:49 4007/2
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:49 4008/3
தோய்தரல் இல்லாத தனி சுயம் சோதி பொருளை சுத்த சிவ மயமான சுகாதீத பொருளை – திருமுறை6:49 4009/3
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:49 4013/3
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ – திருமுறை6:50 4020/2
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:51 4028/3
அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனை – திருமுறை6:54 4057/1
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:56 4079/3
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:56 4084/2
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:57 4100/3
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4126/2
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே – திருமுறை6:57 4148/2
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்க பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4154/4
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4157/4
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4159/2
விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே – திருமுறை6:57 4169/4
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4170/4
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும் – திருமுறை6:57 4179/2
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:57 4180/3
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:57 4182/1
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில் – திருமுறை6:57 4186/3
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:59 4200/2
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் – திருமுறை6:59 4203/1
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4218/2
பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4243/4
அளி வளர் அனலே அனல் வளர் அளியே அளி அனல் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4244/4
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4245/4
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4246/4
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4247/4
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4248/4
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/4
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/4
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4250/4
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4251/4
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4252/4
பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ் – திருமுறை6:64 4272/3
சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே – திருமுறை6:69 4340/2
சிவ_சிதம்பர போதர் தெய்வ சபாநாதர் – திருமுறை6:73 4483/2
சிவசிவ சிவசிவ ஜோதி சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி – திருமுறை6:79 4552/1,2
சிவ மயமாம் சுத்த ஜோதி சுத்த – திருமுறை6:79 4570/1
சுத்த சிவ மய ஜோதி என்னை – திருமுறை6:79 4584/1
ஜோதி சிவ ஜோதி ஜோதியுள் ஜோதி – திருமுறை6:80 4585/2
சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றி – திருமுறை6:80 4586/2
சிவ வெளியாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4596/3
அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் – திருமுறை6:81 4615/3
அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/4
திரு நிலை தனி வெளி சிவ வெளி எனும் ஓர் – திருமுறை6:81 4615/27
துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகம்-தனை – திருமுறை6:81 4615/183
சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு – திருமுறை6:81 4615/207
சிவ மயம் ஆகி திகழ்ந்த மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/888
திரையோதச நிலை சிவ வெளி நடுவே – திருமுறை6:81 4615/891
பரம் சுக பரமே பரம் சிவ_பரமே – திருமுறை6:81 4615/926
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே – திருமுறை6:81 4615/1020
தகவொடு காக்கும் தனி சிவ பதியே – திருமுறை6:81 4615/1022
சத்தியன் ஆக்கிய தனி சிவ பதியே – திருமுறை6:81 4615/1024
கைவர புரிந்த கதி சிவ பதியே – திருமுறை6:81 4615/1026
இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே – திருமுறை6:81 4615/1028
ஒத்து உறவு ஏற்றிய ஒரு சிவ பதியே – திருமுறை6:81 4615/1030
வையம் மேல் வைத்த மா சிவ பதியே – திருமுறை6:81 4615/1032
அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே – திருமுறை6:81 4615/1034
மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே – திருமுறை6:81 4615/1036
குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே – திருமுறை6:81 4615/1038
சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே – திருமுறை6:81 4615/1051
அத்தகை தெரித்த அருள் சிவ குருவே – திருமுறை6:81 4615/1054
சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும் – திருமுறை6:81 4615/1067
மா காதலும் சிவ வல்லப சத்தியும் – திருமுறை6:81 4615/1268
நித்திய அமுதே நிறை சிவ அமுதே – திருமுறை6:81 4615/1276
சிவ நிலை-தனிலே திரண்ட உள் அமுதே – திருமுறை6:81 4615/1282
சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே – திருமுறை6:81 4615/1310
அடர்ப்பு அற தவிர்த்த அருள் சிவ மருந்தே – திருமுறை6:81 4615/1322
சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம் – திருமுறை6:81 4615/1323
சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திட சென்றேம் – திருமுறை6:82 4623/2
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:85 4650/2
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:86 4658/1
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:87 4665/2
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4666/3
செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியை சிவ_கதியை சிவ போகத்தை – திருமுறை6:87 4667/2
செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியை சிவ_கதியை சிவ போகத்தை – திருமுறை6:87 4667/2
செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியை சிவ_கதியை சிவ போகத்தை – திருமுறை6:87 4667/2
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4670/2
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:87 4671/3
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானை – திருமுறை6:87 4674/2
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே – திருமுறை6:89 4691/2
நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ
பதியே அருள்_பெரும்_சோதியனே அம்பலம் விளங்கும் – திருமுறை6:89 4693/1,2
நல்லாய் சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே – திருமுறை6:91 4712/2
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:95 4751/4
வாழி சிவ ஞான வழி – திருமுறை6:97 4776/4
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:102 4841/4
சிவ நெறி ஒன்றே எங்கும் தலையெடுத்தது – திருமுறை6:108 4907/2
சுத்த சிவ சன்மார்க்க நீதி சோதி போற்றியே – திருமுறை6:112 5063/1
சிவ கண வந்தித குண நீதா – திருமுறை6:113 5064/2
சிவ சுந்தர குஞ்சித நடராஜா – திருமுறை6:113 5070/2
அம்பலவா சிவ மா தேவா – திருமுறை6:113 5082/1
சந்ததமும் சிவ சங்கர பஜனம் – திருமுறை6:113 5086/1
திடன் அக மா மணி சிவ மணியே – திருமுறை6:113 5089/2
சிவ ஞான பதாடக நாடக – திருமுறை6:113 5139/1
சிவ போத பரோகள கூடக – திருமுறை6:113 5139/2
அக பிரகாசம் சிவ பிரகாசம் – திருமுறை6:113 5147/2
நவ பிரகாசம் சிவ பிரகாசம் – திருமுறை6:113 5148/2
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி – திருமுறை6:114 5159/1
அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி – திருமுறை6:114 5160/2
அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி – திருமுறை6:114 5160/2
பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே – திருமுறை6:114 5165/1
பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே – திருமுறை6:114 5165/1
திரு_நடனம் பர குரு நடமே சிவ நடம் அம்பர நவ நடமே – திருமுறை6:114 5165/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2
போகம் சுக போகம் சிவ போகம் அது நித்தியம் – திருமுறை6:115 5178/1
பல நன்கு அருள் சிவ சங்கர படனம் அது படனம் – திருமுறை6:115 5179/2
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – திருமுறை6:117 5228/1
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – திருமுறை6:117 5228/1
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – திருமுறை6:117 5228/1
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – திருமுறை6:117 5229/1
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்க பெரு நீதி செலுத்தாநின்ற – திருமுறை6:125 5298/2
பாதி அப்பா நிருபாதி அப்பா சிவ பத்தர் அனுபூதி – திருமுறை6:125 5300/2
தேனாய் இனிக்கும் சிவ அபயம் வான்_நாடு – திருமுறை6:125 5325/2
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:125 5360/2
இன்பிலே வயங்கும் சிவ_பரம்பொருளே என் உயிர்க்கு அமுதமே என்றன் – திருமுறை6:125 5425/1
நீட்டு கொடியே சன்மார்க்க நீதி கொடியே சிவ கீத – திருமுறை6:126 5459/1
கோல கொடியே சிவ ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5460/4
கோடா கொடியே சிவ தரும கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5461/4
செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வ கொடியே சிவ ஞானம் – திருமுறை6:126 5464/3
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்த சிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என் மார்க்கம் – திருமுறை6:129 5506/1,2
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:134 5587/1
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:134 5588/3
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:134 5598/3
இ தாரணியில் இருந்து ஒளிர்க சுத்த சிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவு அறியா – திருமுறை6:136 5620/2,3
சித்தம் வைத்து செய்கின்ற சித்தியனே சுத்த சிவ
சன்மார்க்க சங்க தலைவனே நின் போற்றும் – திருமுறை6:136 5621/2,3
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:140 5696/1
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:140 5699/4
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞான பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே – திருமுறை6:142 5740/4
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:142 5788/2
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:142 5805/4
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன் – திருமுறை6:142 5806/2
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:142 5806/3
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி – திருமுறை6:142 5806/4
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:142 5808/2
தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன் – திருமுறை6:142 5809/1
தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன் – திருமுறை6:142 5809/1
கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:142 5809/2
கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:142 5809/2
செனிப்பு இலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவ துரியாதீதத்தே சிவ மயமாய் நிறைந்தேன் – திருமுறை6:142 5809/3
செனிப்பு இலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவ துரியாதீதத்தே சிவ மயமாய் நிறைந்தேன் – திருமுறை6:142 5809/3
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் – திருமுறை6:144 5817/3

மேல்


சிவ_கண (1)

வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை3:1 1960/90

மேல்


சிவ_கதியை (1)

செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியை சிவ_கதியை சிவ போகத்தை – திருமுறை6:87 4667/2

மேல்


சிவ_களிற்றை (1)

சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம் – திருமுறை3:3 1963/1

மேல்


சிவ_களிறே (1)

ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி – திருமுறை3:25 2551/3

மேல்


சிவ_கனியை (1)

கவலைப்படுவதன்றி சிவ_கனியை சேர கருதுகிலேன் – திருமுறை1:49 522/2

மேல்


சிவ_கொழுந்தின் (1)

திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1

மேல்


சிவ_கொழுந்து (1)

குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை4:40 3027/4

மேல்


சிவ_கொழுந்தே (20)

சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே
நன்றே சதானந்த நாயகமே மறை நான்கினுக்கும் – திருமுறை2:62 1251/2,3
சீர்காட்டுப்பள்ளி சிவ_கொழுந்தே பார் காட்டு – திருமுறை3:2 1962/26
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை3:5 2103/2
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே
எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே – திருமுறை3:6 2315/3,4
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை3:17 2500/4
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை4:15 2747/4
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை5:1 3036/1,2
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:3 3165/4
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3180/4
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3181/4
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3182/4
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3183/4
இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3184/4
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3185/4
இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3186/4
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3187/4
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3188/4
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3189/4
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 3268/4
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே
பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே – திருமுறை6:86 4658/1,2

மேல்


சிவ_கொழுந்தை (2)

சிவ_கொழுந்தை வாழ்த்துதும் நாம் சென்று – திருமுறை2:65 1275/4
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை
கரு மால் அகற்றும் தனி மருந்தை கனகசபையில் கலந்த ஒன்றை – திருமுறை3:13 2474/1,2

மேல்


சிவ_சத்தி (2)

சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை5:6 3193/1
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:22 3653/2

மேல்


சிவ_சத்தியே (2)

தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1388/3,4
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை4:3 2593/2,3

மேல்


சிவ_சத்தியை (1)

சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு – திருமுறை6:81 4615/207

மேல்


சிவ_சாக்கிர (1)

தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன் – திருமுறை6:142 5809/1

மேல்


சிவ_சாக்கிரம் (2)

தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:142 5788/2

மேல்


சிவ_சிதம்பர (3)

சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே – திருமுறை6:69 4340/2
சிவ_சிதம்பர போதர் தெய்வ சபாநாதர் – திருமுறை6:73 4483/2
பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே – திருமுறை6:114 5165/1

மேல்


சிவ_சிதம்பரம் (10)

திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2803/4
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2803/4
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/4
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2806/4
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2806/4
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2807/4
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2807/4

மேல்


சிவ_சுழுத்தி (1)

குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:142 5808/2

மேல்


சிவ_சுழுத்தியிலே (1)

கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:142 5809/2

மேல்


சிவ_தருமம் (1)

சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை1:22 296/3

மேல்


சிவ_நிந்தை (1)

கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத – திருமுறை3:2 1962/624

மேல்


சிவ_நூல் (1)

சோலை துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும் – திருமுறை3:2 1962/165

மேல்


சிவ_நேயம் (1)

மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் – திருமுறை3:3 1965/1340

மேல்


சிவ_பரஞ்சுடர் (2)

விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே – திருமுறை1:9 142/3
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1324/4

மேல்


சிவ_பரஞ்சுடரே (3)

என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர் துணையே – திருமுறை2:67 1310/3
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – திருமுறை2:76 1492/4
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3692/3,4

மேல்


சிவ_பரஞ்சோதி (1)

தீது இலா சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி – திருமுறை1:48 518/2

மேல்


சிவ_பரஞ்சோதியே (1)

தில்லை மன்றில் சிவ_பரஞ்சோதியே
வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து – திருமுறை2:5 616/2,3

மேல்


சிவ_பரம் (1)

திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:6 624/4

மேல்


சிவ_பரம்பொருள் (3)

தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:66 1307/2
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1323/4
தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் என தெளிவீர் – திருமுறை4:24 2816/4

மேல்


சிவ_பரம்பொருளே (1)

இன்பிலே வயங்கும் சிவ_பரம்பொருளே என் உயிர்க்கு அமுதமே என்றன் – திருமுறை6:125 5425/1

மேல்


சிவ_பரமே (1)

பரம் சுக பரமே பரம் சிவ_பரமே
பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே – திருமுறை6:81 4615/926,927

மேல்


சிவ_பூசை (1)

போற்றாது பொய் உடம்பை போற்றி சிவ_பூசை
ஆற்றாது சோற்றுக்கு அலைந்தது உண்டு தேற்றாமல் – திருமுறை3:2 1962/627,628

மேல்


சிவ_பூசைசெய்யாராய் (1)

தேற்றார் சிவ_பூசைசெய்யாராய் பூ தாவி – திருமுறை3:3 1965/1288

மேல்


சிவ_பூசைசெய்வோரும் (1)

தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி – திருமுறை3:3 1965/1338

மேல்


சிவ_பெருமான் (1)

சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவ_பெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை4:39 3018/1

மேல்


சிவ_போகி (1)

பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் – திருமுறை5:4 3178/1

மேல்


சிவ_மலையை (1)

மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியை – திருமுறை4:17 2793/2

மேல்


சிவ_மூர்த்தி (1)

அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம் – திருமுறை2:6 625/3

மேல்


சிவ_மூர்த்தியே (1)

முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே
தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின் – திருமுறை2:10 664/2,3

மேல்


சிவ_விரதா (1)

வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று – திருமுறை4:6 2628/3

மேல்


சிவகங்கை (1)

மேலை பால் சிவகங்கை என்னும் ஓர் தீர்த்தம்-தன்னையே – திருமுறை6:112 4967/1

மேல்


சிவகதி (3)

மறிவு இலா சிவகதி வாயில் வாய்க்குமே – திருமுறை1:45 485/4
சிவசங்கரா சிவயோகா சிவகதி சீர் அளிக்கும் – திருமுறை3:6 2374/1
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை4:1 2579/3

மேல்


சிவகதிக்கே (1)

மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:50 1122/3

மேல்


சிவகதியை (1)

சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5590/4

மேல்


சிவகாம (7)

காமம் அகற்றிய தூயன் அடி சிவகாம
சவுந்தரி நேயனடி – திருமுறை4:31 2966/1,2
வெல்லுகின்ற தும்பை என்றே மேல் அணிந்தான் வல்லி சிவகாம
சவுந்தரிக்கு கண்_அனையான் ஞான சபை – திருமுறை6:52 4035/2,3
கண் ஆர் மெய் கனலே சிவகாம பெண் காதலனே – திருமுறை6:64 4264/3
கடியேற்கு அன்னை எனும் சிவகாம கொடை_உடையாய் – திருமுறை6:64 4275/3
நீதி கொடியே சிவகாம நிமல கொடியே அருளுகவே – திருமுறை6:126 5457/4
கருணை கொடியே ஞான சிவகாம கொடியே அருளுகவே – திருமுறை6:126 5458/4
கூட்டு கொடியே சிவகாம கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5459/4

மேல்


சிவகாமக்கொடிக்கு (2)

கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா – திருமுறை6:30 3787/1
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:57 4103/3

மேல்


சிவகாமக்கொடியை (2)

கையில் கிடைத்த மருந்து சிவகாமக்கொடியை
கலந்த மருந்து – திருமுறை6:78 4538/3,4
கூறு உகந்தாய் சிவகாமக்கொடியை கொடியில் வெள்ளை – திருமுறை6:100 4810/1

மேல்


சிவகாமசவுந்தரியின் (1)

சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – திருமுறை3:26 2562/4

மேல்


சிவகாமசுந்தரவல்லியை (1)

மாலவன் ஏத்தும் சிவகாமசுந்தரவல்லியை ஓர் – திருமுறை6:100 4812/3

மேல்


சிவகாமசுந்தரியை (2)

சேலை இட்டான் வாழ சிவகாமசுந்தரியை
மாலையிட்டான் பாத_மலர் – திருமுறை6:40 3903/3,4
சொல்லாள் சிவகாமசுந்தரியை தோள் புணர்ந்த – திருமுறை6:52 4034/3

மேல்


சிவகாமவல்லி (36)

தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை4:23 2808/4
மனத்தான் விளங்கும் சிவகாமவல்லி கனியே மாலொடும் ஓர் – திருமுறை4:23 2809/3
மருவே மலரே சிவகாமவல்லி மணியே வந்து அருளே – திருமுறை4:23 2810/4
மருளே தவிர்த்த சிவகாமவல்லி நினக்கே வந்தனமே – திருமுறை4:23 2811/4
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே – திருமுறை4:23 2812/4
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:1 3040/2
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை5:1 3051/4
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/4
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை5:3 3168/3
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை5:3 3169/4
தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3170/2
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3171/2
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3172/2
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3173/2
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3174/2
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3175/2
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3176/2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3177/2
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3178/2
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3179/2
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை5:6 3199/1
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை5:8 3220/3
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே – திருமுறை5:8 3225/4
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே – திருமுறை6:24 3716/1
மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3782/4
திரிவு அகத்தே நான் வருந்த பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே – திருமுறை6:30 3783/4
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3784/4
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே – திருமுறை6:33 3811/4
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே – திருமுறை6:33 3812/4
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:33 3818/4
தே பிள்ளையாம் எம் சிவகாமவல்லி மகிழ் – திருமுறை6:40 3902/3
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:57 4108/3
வாரீர் சிதம்பர வல்லி சிவகாமவல்லி
மணாளரே வாரீர் – திருமுறை6:70 4353/1,2
கான் பாடி சிவகாமவல்லி மகிழ்கின்ற திரு கணவா நல்ல – திருமுறை6:125 5318/2
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:137 5629/3

மேல்


சிவகாமவல்லிக்கு (16)

தக்கோன் என்று உலகு இசைப்ப தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3202/4
தம் சோதி வண பொருள் ஒன்று எனக்கு அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3203/4
சத்தோடமுற எனக்கும் சித்தி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3204/4
சந்தோடமுற எனக்கும் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3205/4
தப்பாத ஒளி வண்ணம் தந்து என்னை அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3206/4
தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3207/4
சாவாத வரம் கொடுத்து தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3208/4
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3209/4
சைய ஆதி அந்தம் நடு காட்டி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3210/4
தன்னோடும் இணைந்த வண்ணம் ஒன்று எனக்கு கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3211/4
சையோகமுற எனக்கும் வலிந்து ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3212/4
சற்றேயும் அன்று மிக பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3213/4
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3214/4
தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3215/4
வைப்பாம் இறைவா சிவகாமவல்லிக்கு இசைந்த மணவாளா – திருமுறை6:16 3588/2
சிவகாமவல்லிக்கு மாப்பிள்ளையே – திருமுறை6:113 5109/1

மேல்


சிவகாமவல்லியுடன் (1)

மெல் இயல் சிவகாமவல்லியுடன் களித்து – திருமுறை6:73 4486/1

மேல்


சிவகாமவல்லியுடனே (1)

கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பக பொன் வல்லி சிவகாமவல்லியுடனே
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை5:6 3200/1,2

மேல்


சிவகாமவல்லியை (1)

சிவகாமவல்லியை சேர்ந்தவனே – திருமுறை6:113 5110/1

மேல்


சிவகாமவல்லியொடு (6)

சேல் ஓடும் இணைந்த விழி செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் – திருமுறை5:6 3190/1
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை5:6 3193/1
தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே – திருமுறை5:6 3194/1
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில் – திருமுறை5:6 3195/1
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை5:6 3196/1
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம் – திருமுறை6:125 5386/1

மேல்


சிவகாமவல்லியொடும் (3)

சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை5:6 3192/1
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3201/2
மங்கை சிவகாமவல்லியொடும் எம் பெருமான் – திருமுறை6:129 5519/3

மேல்


சிவகாமி (4)

ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – திருமுறை4:4 2603/3
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3030/1
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:41 3909/3
அப்பா முற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும் – திருமுறை6:125 5301/2

மேல்


சிவகாமி-தனை (1)

பூமி பொருந்து புரத்தே நமது சிவகாமி-தனை
வேட்டு கலந்து அமர்ந்தான் நேமி – திருமுறை6:61 4242/1,2

மேல்


சிவகாமிக்கு (1)

வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் – திருமுறை3:27 2567/2

மேல்


சிவகாமியிடம் (1)

சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – திருமுறை4:4 2608/1

மேல்


சிவகாமியுடனே (1)

ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2609/4

மேல்


சிவகுரு (2)

பதி வளர் சரவணபவ நவ சிவகுரு பதி என்கோ – திருமுறை1:52 551/2
சிவகுரு பரசிவ சண் முக நாதா – திருமுறை6:113 5065/2

மேல்


சிவகுருவே (4)

தேன் ஓடு அருவி பயிலும் தணிகை சிவகுருவே – திருமுறை1:3 55/4
குமரா சிவகுருவே என குளிர் நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 360/4
சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை3:5 2113/4
சிவபுங்கவா சிவஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே – திருமுறை3:6 2374/4

மேல்


சிவசங்கரனே (1)

தன்மையனே சிவசங்கரனே எம் சதாசிவனே – திருமுறை2:58 1210/3

மேல்


சிவசங்கரா (1)

சிவசங்கரா சிவயோகா சிவகதி சீர் அளிக்கும் – திருமுறை3:6 2374/1

மேல்


சிவசம்புவே (1)

சிவசம்புவே சிவலோகா சிவாநந்த செல்வம் நல்கும் – திருமுறை3:6 2374/2

மேல்


சிவசாதனத்தரை (1)

சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அ திரு_இலிகள் – திருமுறை3:6 2259/2

மேல்


சிவசாதனர் (1)

தன்மயம் ஆகும் மருந்து சிவசாதனர்
நெஞ்சில் தழைக்கும் மருந்து – திருமுறை3:9 2455/1,2

மேல்


சிவசிவ (49)

சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே – திருமுறை2:18 773/2
தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமை துதித்தவர் திருமுன் – திருமுறை2:22 804/3
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் – திருமுறை2:22 805/3
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் – திருமுறை2:22 809/3
எமை புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே – திருமுறை2:22 812/3
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே – திருமுறை2:43 1052/3
செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல் – திருமுறை2:43 1055/3
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:50 1119/4
ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது – திருமுறை3:3 1965/802
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை3:5 2131/3
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி – திருமுறை4:15 2734/4
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 3403/3
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எ காலம் என்று எழுந்தேன் – திருமுறை6:13 3442/4
சிவசிவ சிவசிவ ஜோதி சிவ – திருமுறை6:79 4552/1
சிவசிவ சிவசிவ ஜோதி சிவ – திருமுறை6:79 4552/1
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி – திருமுறை6:79 4552/2
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி – திருமுறை6:79 4552/2
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி – திருமுறை6:79 4552/2
சிவசிவ சிவசிவ ஜோதி – திருமுறை6:79 4552/3
சிவசிவ சிவசிவ ஜோதி – திருமுறை6:79 4552/3
சிவம் தரு பதமே சிவசிவ பதமே – திருமுறை6:81 4615/940
புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடி போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார் – திருமுறை6:106 4887/3
சினை பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார் – திருமுறை6:106 4891/1
சிவசிவ கஜ முக கண நாதா – திருமுறை6:113 5064/1
சிவசிவ சிவசிவ தத்துவ போதா – திருமுறை6:113 5065/1
சிவசிவ சிவசிவ தத்துவ போதா – திருமுறை6:113 5065/1
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா – திருமுறை6:113 5070/1
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா – திருமுறை6:113 5070/1
அரகர சிவசிவ ஆடிய பாதா – திருமுறை6:113 5072/2
சங்கர சிவசிவ மா தேவா – திருமுறை6:113 5087/1
அரகர சிவசிவ மா தேவா – திருமுறை6:113 5088/1
அருணாம்பரதர ஹரஹர சிவசிவ – திருமுறை6:113 5121/2
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5130/2
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5130/2
சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5131/2
சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5131/2
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர – திருமுறை6:113 5145/2
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர – திருமுறை6:113 5145/2
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ – திருமுறை6:114 5171/2
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ – திருமுறை6:114 5171/2
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ – திருமுறை6:114 5171/2
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ – திருமுறை6:114 5171/2
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ – திருமுறை6:114 5172/2
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ – திருமுறை6:114 5172/2
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ – திருமுறை6:114 5172/2
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ – திருமுறை6:114 5172/2
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:142 5768/3

மேல்


சிவசிவா (1)

செல் என்றால் அன்றி சிவசிவா என்று ஒரு கால் – திருமுறை3:2 1962/667

மேல்


சிவசுந்தரா (1)

சிவசுந்தரா சிவபோகா சிவாகம செந்நெறி சொல் – திருமுறை3:6 2374/3

மேல்


சிவசுந்தரிக்கு (1)

சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3651/4

மேல்


சிவஞான (11)

அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
திரை வாய் சனன கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞான
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 308/3,4
தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞான சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கி – திருமுறை1:42 455/3
திண்ணியனே நல் சிவஞான நெஞ்சில் தெளிந்த அருள் – திருமுறை2:58 1211/2
சிவமே சிவஞான செல்வமே அன்பர் – திருமுறை3:4 2061/1
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – திருமுறை3:17 2500/1
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2502/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2503/4
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2504/4
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை4:3 2600/2
ஞான வரத்தவனே சிவஞான புரத்தவனே – திருமுறை6:113 5150/2

மேல்


சிவஞானம் (2)

திருத்தும் அரைசே தென் தணிகை தெய்வ மணியே சிவஞானம்
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடி பாடி அன்பு-அதனால் – திருமுறை1:23 303/2,3
தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:69 1335/3

மேல்


சிவஞானமும் (1)

தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும் – திருமுறை1:30 360/2

மேல்


சிவஞானிகட்கு (1)

நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே – திருமுறை2:18 767/3

மேல்


சிவஞானிகள் (1)

சிவபுங்கவா சிவஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே – திருமுறை3:6 2374/4

மேல்


சிவஞானியாம் (1)

கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம்
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – திருமுறை3:18 2501/31,32

மேல்


சிவண (1)

தேம் சிவண செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற – திருமுறை3:3 1965/166

மேல்


சிவத்தில் (1)

கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை – திருமுறை2:75 1395/1

மேல்


சிவத்தின் (2)

வேதங்களாய் ஒற்றி மேவும் சிவத்தின் விளைவு அருளாய் – திருமுறை2:75 1459/1
விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி – திருமுறை6:81 4615/357

மேல்


சிவத்து (1)

தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ் – திருமுறை1:19 265/3

மேல்


சிவத்தை (6)

உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தம பொருளை – திருமுறை2:23 816/1
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 817/4
நண்ணி ஒற்றியூர் அமர்ந்து அருள் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 818/4
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:46 3956/1,2
சிதம்பர ஒளியை சிதம்பர வெளியை சிதம்பர நடம் புரி சிவத்தை
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/1,2
சிற்றம்பலத்தின் நடனம் காட்டி சிவத்தை காட்டியே – திருமுறை6:112 5057/1

மேல்


சிவதலத்தில் (1)

நன்று அறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்
சென்று அறியார் பேய்க்கே சிறப்பு எடுப்பார் இன்று இவரை – திருமுறை3:3 1965/775,776

மேல்


சிவந்த (4)

குடக்கு சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார் – திருமுறை2:98 1793/2
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3528/4
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:60 4222/3
ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே – திருமுறை6:125 5440/1

மேல்


சிவந்திட (2)

நடை அறியா திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய் – திருமுறை6:47 3987/3
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:47 3988/3

மேல்


சிவந்து (3)

புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை5:2 3150/1
இன்று அலைவின் மிக சிவந்து வருந்த நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3150/2
வஞ்சகனேன் புன் தலையில் வைத்திடவும் சிவந்து வருந்திய சேவடி பின்னும் வருந்த நடந்து அருளி – திருமுறை5:2 3151/2

மேல்


சிவநிலையை (1)

உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது என காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் – திருமுறை4:4 2607/2

மேல்


சிவநெறி (1)

நன்றே சிவநெறி நாடும் மெய் தொண்டர்க்கு நன்மை செய்து – திருமுறை2:75 1477/1

மேல்


சிவநெறியே (1)

திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2502/4

மேல்


சிவப்ப (2)

வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்த – திருமுறை6:47 3985/3
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் – திருமுறை6:47 3986/3

மேல்


சிவபத (1)

சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவ சிவமே – திருமுறை6:39 3888/1

மேல்


சிவபதத்தை (1)

தேனை அளிந்த பழ சுவையை தெய்வ மணியை சிவபதத்தை
ஊனம் அறியார் உளத்து ஒளிரும் ஒளியை ஒளிக்கும் ஒரு பொருளை – திருமுறை3:13 2475/2,3

மேல்


சிவபதம் (1)

இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:70 1345/1

மேல்


சிவபதி (1)

அனக உமாபதி அதிபதி சிவபதி – திருமுறை6:113 5123/2

மேல்


சிவபதியே (3)

பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:33 3813/2
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:33 3819/2
தருணாபதியே சிவபதியே
தனி மா பதியே சபாபதியே – திருமுறை6:113 5118/1,2

மேல்


சிவபதியை (2)

தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:49 4006/2
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனி தலைமை சிவபதியை உலகீர் – திருமுறை6:134 5591/3

மேல்


சிவபவபவ (1)

கருணாம்பர வரகர சிவபவபவ
அருணாம்பரதர ஹரஹர சிவசிவ – திருமுறை6:113 5121/1,2

மேல்


சிவபிரான் (13)

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை1:1 30/2
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை1:27 339/4
பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த புண்ணியா அருள் போதக நாதா – திருமுறை1:27 340/3
தேங்கு கங்கையை செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வ திரு_அருள் பேறே – திருமுறை1:27 343/3
அரு உரு ஆகும் சிவபிரான் அளித்த அரும்_பெறல் செல்வமே அமுதே – திருமுறை1:36 395/3
செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே – திருமுறை1:39 423/4
விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே – திருமுறை1:39 428/2
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை1:40 430/3
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது – திருமுறை1:40 433/2
செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி – திருமுறை1:48 513/3
தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை3:1 1960/48
தெருள் உறு சிவபிரான் செம்பொன் கஞ்சமும் – திருமுறை3:26 2560/3
செய்யன் ஆகிய சிவபிரான் ஒருவன் உண்டு அமரீர் – திருமுறை4:24 2815/4

மேல்


சிவபுங்கவா (1)

சிவபுங்கவா சிவஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே – திருமுறை3:6 2374/4

மேல்


சிவபுரத்தில் (1)

ஏலும் சிவபுரத்தில் எம்மானே மாலும் கொள் – திருமுறை3:2 1962/264

மேல்


சிவபுரத்தை (1)

சிவபுரத்தை காதலித்தோர்-தங்கள் துதி – திருமுறை3:2 1962/263

மேல்


சிவபெருமான் (24)

சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞான தேனே அன்பர் – திருமுறை1:7 110/3
சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை1:22 294/1
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை1:25 319/2
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை1:44 474/1
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:1 578/2
சித்த பெருமான் தில்லை பெருமான் தெய்வ பெருமான் சிவபெருமான்
பித்த பெருமான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 776/3,4
உன்ன நல் அமுதாம் சிவபெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க்கு இன்றே – திருமுறை2:42 1037/3
சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1321/4
செல்வ பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1360/2
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1361/2
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1362/2
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:72 1363/2
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை – திருமுறை2:72 1364/2
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1365/2
செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:72 1366/2
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1367/2
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1368/2
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியை – திருமுறை2:72 1369/2
செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்கு நல் அன்பே நின்-பால் அன்பு மேவுகின்றோர் – திருமுறை2:75 1440/1,2
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை3:5 2166/3
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – திருமுறை3:26 2562/3
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை5:2 3115/3
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/4

மேல்


சிவபெருமானே (11)

திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 764/4
திண்ணமே அடி தொழும்பனாய் செய்வாய் திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 765/4
திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 766/4
செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 767/4
சீலம் மேவிய தவத்தினர் போற்ற திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 768/4
தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்த திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 769/4
சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 770/4
சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கி திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 771/4
தீட்டும் மெய் புகழ் திசை பரந்து ஓங்க திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 772/4
செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 773/4
செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே – திருமுறை2:27 867/1

மேல்


சிவபோக (7)

பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் – திருமுறை3:1 1960/1
தங்கும் சிவபோக சாரமே புங்கவர்கள் – திருமுறை3:2 1962/514
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே – திருமுறை3:23 2533/3
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:56 4085/3
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:57 4187/3
குணம் கொள் கொடியே சிவபோக கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5462/4
இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன் – திருமுறை6:127 5467/2

மேல்


சிவபோகத்து (1)

அலி வகை அல்லாத வகை கடந்துநின்ற அருள் சிவமே சிவபோகத்து அமைந்த தேவே – திருமுறை3:5 2123/4

மேல்


சிவபோகம் (1)

விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் – திருமுறை6:45 3949/3

மேல்


சிவபோகம்-தனில் (1)

எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:142 5721/2

மேல்


சிவபோகம்_விளைவித்தானை (1)

விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் – திருமுறை6:45 3949/3

மேல்


சிவபோகா (1)

சிவசுந்தரா சிவபோகா சிவாகம செந்நெறி சொல் – திருமுறை3:6 2374/3

மேல்


சிவம் (50)

சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே – திருமுறை1:36 393/3
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை1:48 508/4
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனை தேர்ந்து அன்றே – திருமுறை2:98 1858/3
தேன் தோய் கருணை சிவம் கலந்து தேக்குகின்ற – திருமுறை3:3 1965/103
திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/3
சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் – திருமுறை3:5 2112/2
திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர் – திருமுறை3:6 2369/2
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே – திருமுறை3:18 2501/13
பொன்றல் என்று அறிந்து உள் புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே – திருமுறை3:22 2524/3
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ – திருமுறை3:25 2552/3
திருமால் வணங்க திசைமுகன் போற்ற சிவம் உணர்ந்த – திருமுறை3:25 2556/1
சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம் – திருமுறை4:22 2805/2
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:27 3756/1
சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3852/1
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3904/4
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:50 4018/2
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே – திருமுறை6:57 4175/1
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/4
ஒன்றே சிவம் அதை ஒன்று சன்மார்க்கமும் – திருமுறை6:70 4439/1
சிவம் ஆக்கிக்கொண்ட சிவாய மருந்து – திருமுறை6:78 4532/4
சித்தம் சிவம் ஆக்கும் ஜோதி நான் – திருமுறை6:79 4572/1
சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4586/3
சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக என தொழில் – திருமுறை6:81 4615/167
சிவம் தரு பதமே சிவசிவ பதமே – திருமுறை6:81 4615/940
தேவு என தேவ தேவு என ஒருமை சிவம் என விளங்கிய பதியே – திருமுறை6:86 4658/3
உரு நிலை பெற்றனன் ஒன்றே சிவம் என ஓங்குகின்ற – திருமுறை6:88 4677/2
தெரிந்தேன் அருளால் சிவம் ஒன்றே என்று – திருமுறை6:90 4704/1
புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை விரிந்த மன – திருமுறை6:90 4704/2
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கை சிவம் எனும் ஓர் – திருமுறை6:98 4779/3
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – திருமுறை6:114 5158/2
அது பரம் அது பதி அது பொருள் அது சிவம் அரஅர அரஅர அரஅர அரஅர – திருமுறை6:114 5170/2
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ – திருமுறை6:114 5171/2
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம் – திருமுறை6:115 5178/2
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம் – திருமுறை6:115 5178/2
ஜோதி ஜோதி ஜோதி சிவம் – திருமுறை6:120 5255/4
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/1
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:125 5452/4
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:127 5468/3
ஒன்றே சிவம் என்று உணர்ந்தேன் உணர்ந்தாங்கு – திருமுறை6:129 5499/1
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம்
ஊன் நாடி நில்லா உழி – திருமுறை6:129 5504/3,4
சித்தி எலாம் வல்ல சிவம் ஒன்றே நித்தியம் என்று – திருமுறை6:129 5512/2
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம் ஒன்றே அன்றி – திருமுறை6:131 5552/3
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/3
ஒன்றே சிவம் என்று உணர்ந்து இ உலகம் எலாம் – திருமுறை6:136 5615/1
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:140 5700/1
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/4
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய் திரிபு இன்றி இயற்கை இன்ப சிவம் கலந்த நிலையே – திருமுறை6:142 5788/3
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:142 5801/4
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் – திருமுறை6:142 5803/2
சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே – திருமுறை6:143 5814/1

மேல்


சிவம்-தான் (1)

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:22 3678/1

மேல்


சிவம்-அதற்கு (1)

அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை5:9 3232/1

மேல்


சிவமயம் (2)

நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே – திருமுறை6:7 3341/4
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:85 4647/2

மேல்


சிவமயம்-அதாய் (1)

சிவமயம்-அதாய் விழைந்தேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2851/2

மேல்


சிவமயமாய் (1)

தேறா உலகம் சிவமயமாய் கண்டு எங்கும் – திருமுறை3:3 1965/1393

மேல்


சிவமாகாமவல்லி (1)

பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் – திருமுறை6:74 4495/1

மேல்


சிவமாம் (2)

பூரண சுகத்தை பூரண சிவமாம் பொருளினை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3970/4
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – திருமுறை6:114 5167/2

மேல்


சிவமாய் (3)

இலகும் சிவமாய் இறையாய் விலகும் – திருமுறை3:3 1965/8
சின்மயமாய் சிற்பரமாய் அசலம் ஆகி சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும் – திருமுறை3:5 2078/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:22 3665/3

மேல்


சிவமான (1)

உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை4:3 2595/3

மேல்


சிவமும் (2)

வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய – திருமுறை3:3 1965/1356
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும்
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான – திருமுறை6:15 3559/2,3

மேல்


சிவமுனிவர் (1)

மாசு அகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின் – திருமுறை3:21 2517/1

மேல்


சிவமே (153)

தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் – திருமுறை1:2 39/2
தேனே உளம்கொள் தெளிவே அகண்ட சிதம் மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே – திருமுறை1:21 282/1,2
தேனே அமுதே சிவமே தவமே தெளிவே எம் – திருமுறை1:52 560/1
திரப்படும் கருணை செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே – திருமுறை2:7 635/3
தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே
வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 653/1,2
தென் அளவும் வேணி சிவமே என ஒருகால் – திருமுறை2:16 734/2
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞான செல்வ சிவமே நின் – திருமுறை2:59 1214/3
தித்திக்கும் தேனே சிவமே செழும் சுடரே – திருமுறை2:60 1229/2
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என் – திருமுறை2:63 1259/3
வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய் சிவமே நிறைந்த – திருமுறை2:75 1432/1
தேனே அமுதே சிவமே சிவமே எம்மானே – திருமுறை3:3 1965/1319
தேனே அமுதே சிவமே சிவமே எம்மானே – திருமுறை3:3 1965/1319
சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று – திருமுறை3:3 1965/1337
சிவமே சிவஞான செல்வமே அன்பர் – திருமுறை3:4 2061/1
அலி வகை அல்லாத வகை கடந்துநின்ற அருள் சிவமே சிவபோகத்து அமைந்த தேவே – திருமுறை3:5 2123/4
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரிய தேவே – திருமுறை3:5 2126/4
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – திருமுறை3:5 2128/4
இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை3:5 2131/3
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை3:5 2134/3
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை3:5 2137/3
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை3:5 2170/2
சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த – திருமுறை3:6 2221/1
பெரும் செல்வமே எம் சிவமே நினை தொழப்பெற்றும் இங்கே – திருமுறை3:6 2222/2
ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே – திருமுறை3:6 2306/4
சிவமே முக்கண் உடை தேவே நின் சித்தம் தெரிந்திலனே – திருமுறை3:6 2328/4
திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர் – திருமுறை3:6 2369/2
மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே – திருமுறை3:6 2375/1
மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே
துதி சித்து எலாம் வல்ல மெய் சிவமே சிற்சுக சிவமே – திருமுறை3:6 2375/1,2
துதி சித்து எலாம் வல்ல மெய் சிவமே சிற்சுக சிவமே – திருமுறை3:6 2375/2
துதி சித்து எலாம் வல்ல மெய் சிவமே சிற்சுக சிவமே
கதி நித்த சுத்த சிவமே விளங்கு முக்கண் சிவமே – திருமுறை3:6 2375/2,3
கதி நித்த சுத்த சிவமே விளங்கு முக்கண் சிவமே – திருமுறை3:6 2375/3
கதி நித்த சுத்த சிவமே விளங்கு முக்கண் சிவமே
பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே – திருமுறை3:6 2375/3,4
போற்றி என் ஆவி துணையே என் அன்பில் புகும் சிவமே
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்ப புது நறவே – திருமுறை3:6 2380/1,2
அருள் அறமே அருள் பண்பே முக்கண் கொள் அருள் சிவமே – திருமுறை3:6 2389/4
தேடுவார் தேடும் செல்வமே சிவமே திரு அருணாபுரி தேவே – திருமுறை3:16 2495/1
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே – திருமுறை3:18 2501/22
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2538/4
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை4:1 2580/2,3
சீலத்தார் சிவமே எவையும் என தேர்ந்தனரால் – திருமுறை4:16 2787/2
சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2947/2
சிவமே சிவமே சிவமே என்று அலறவும் – திருமுறை4:34 2988/2
சிவமே சிவமே சிவமே என்று அலறவும் – திருமுறை4:34 2988/2
சிவமே சிவமே சிவமே என்று அலறவும் – திருமுறை4:34 2988/2
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே – திருமுறை6:1 3269/4
செம் கேழ் இதழி சடை கனியே சிவமே அடிமை சிறு நாயேன் – திருமுறை6:7 3328/3
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே
தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3414/3,4
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் – திருமுறை6:13 3503/1
திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னை தெரிந்துகொண்டு – திருமுறை6:17 3599/1
தெருள் நாடு ஒளியே வெளியே மெய் சிவமே சித்த சிகாமணியே – திருமுறை6:17 3605/2
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3656/4
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான – திருமுறை6:22 3671/2,3
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:22 3678/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:22 3684/1,2
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3688/4
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3693/4
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:27 3757/2
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின் – திருமுறை6:37 3855/2
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே
இருள் பெரு நிலத்தை கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லா – திருமுறை6:39 3872/2,3
சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவ சிவமே
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/1,2
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3891/4
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே
உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஓங்கும் என் உயிர் பெரும் துணையே – திருமுறை6:42 3915/1,2
திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுற திகழ்கின்ற சிவமே
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே – திருமுறை6:42 3920/2,3
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே
நலம் வளர் கருணை நாட்டம் வைத்து எனையே நண்புகொண்டு அருளிய நண்பே – திருமுறை6:42 3923/1,2
சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4049/4
சிவமே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4059/2
தெய்வ பதியே சிவமே நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4066/2
அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதி சிவமே அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவ பொருளே – திருமுறை6:57 4090/1
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய் சிவமே
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:57 4093/3,4
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே – திருமுறை6:57 4094/2,3
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே – திருமுறை6:57 4097/2
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4128/4
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4136/3,4
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4137/4
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4146/3,4
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:57 4155/3,4
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4156/3,4
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/3
எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4172/4
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4177/3,4
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/3,4
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/4
விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே – திருமுறை6:63 4253/2
இன்பே என் அறிவே பரமே சிவமே எனவே – திருமுறை6:63 4255/3
சிவமே பொருள் என்று தேற்றி என்னை – திருமுறை6:80 4586/1
பரமமே பரம பதம் தரும் சிவமே
அவனோடு அவளாய் அதுவாய் அலவாய் – திருமுறை6:81 4615/944,945
நவமா நிலை மிசை நண்ணிய சிவமே
எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும் – திருமுறை6:81 4615/946,947
செம்பொருள் ஆகிய சிவமே சிவமே – திருமுறை6:81 4615/948
செம்பொருள் ஆகிய சிவமே சிவமே
ஒரு நிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு – திருமுறை6:81 4615/948,949
திரு நிலை மேவிய சிவமே சிவமே – திருமுறை6:81 4615/950
திரு நிலை மேவிய சிவமே சிவமே
மெய் வைத்து அழியா வெறுவெளி நடுவுறு – திருமுறை6:81 4615/950,951
தெய்வ பதியாம் சிவமே சிவமே – திருமுறை6:81 4615/952
தெய்வ பதியாம் சிவமே சிவமே
புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டி – திருமுறை6:81 4615/952,953
சிரம் உற நாட்டிய சிவமே சிவமே – திருமுறை6:81 4615/954
சிரம் உற நாட்டிய சிவமே சிவமே
கல்வியும் சாகா கல்வியும் அழியா – திருமுறை6:81 4615/954,955
செல்வமும் அளித்த சிவமே சிவமே – திருமுறை6:81 4615/956
செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி-வாய் – திருமுறை6:81 4615/956,957
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே – திருமுறை6:81 4615/958
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே
சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம் – திருமுறை6:81 4615/958,959
சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே
எங்கே கருணை இயற்கையின் உள்ளன – திருமுறை6:81 4615/960,961
அங்கே விளங்கிய அருள் பெரும் சிவமே
ஆரே என்னினும் இரங்குகின்றார்க்கு – திருமுறை6:81 4615/962,963
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே
பொய் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள் – திருமுறை6:81 4615/964,965
செம் நெறி செலுத்திய சிற்சபை சிவமே
கொல்லா நெறியே குரு அருள் நெறி என – திருமுறை6:81 4615/966,967
பல் கால் எனக்கு பகர்ந்த மெய் சிவமே
உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக – திருமுறை6:81 4615/968,969
செயிர் எலாம் விடுக என செப்பிய சிவமே
பயிர்ப்புறு கரண பரிசுகள் பற்பல – திருமுறை6:81 4615/970,971
உயிர் திரள் ஒன்று என உரைத்த மெய் சிவமே
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே – திருமுறை6:81 4615/972,973
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே
இயல் அருள் ஒளி ஓர் ஏகதேசத்தினாம் – திருமுறை6:81 4615/974,975
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய் சிவமே
அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால் – திருமுறை6:81 4615/976,977
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய் சிவமே
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை – திருமுறை6:81 4615/978,979
அருளுற முயல்க என்று அருளிய சிவமே
அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம் – திருமுறை6:81 4615/980,981
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே
அருள் பெறில் துரும்பு ஓர் ஐந்தொழில் புரியும் – திருமுறை6:81 4615/982,983
தெருள் இது எனவே செப்பிய சிவமே
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம் – திருமுறை6:81 4615/984,985
மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே
அருள் சுகம் ஒன்றே அரும்_பெறல் பெரும் சுகம் – திருமுறை6:81 4615/986,987
மருள் சுகம் பிற என வகுத்த மெய் சிவமே
அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு – திருமுறை6:81 4615/988,989
இருள் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே
அருள் தனி வல்லபம் அதுவே எலாம் செய் – திருமுறை6:81 4615/990,991
பொருள் தனி சித்து என புகன்ற மெய் சிவமே
அருள் அறியார் தமை அறியார் எம்மையும் – திருமுறை6:81 4615/992,993
பொருள் அறியார் என புகன்ற மெய் சிவமே
அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறு நிலை – திருமுறை6:81 4615/994,995
பொருள் நிலை காண்க என புகன்ற மெய் சிவமே
அருள் வடிவு-அதுவே அழியா தனி வடிவு – திருமுறை6:81 4615/996,997
அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே
அருளே நம் இயல் அருளே நம் உரு – திருமுறை6:81 4615/998,999
அருளே நம் வடிவாம் என்ற சிவமே
அருளே நம் அடி அருளே நம் முடி – திருமுறை6:81 4615/1000,1001
அருளே நம் நடுவாம் என்ற சிவமே
அருளே நம் அறிவு அருளே நம் மனம் – திருமுறை6:81 4615/1002,1003
அருளே நம் குணமாம் என்ற சிவமே
அருளே நம் பதி அருளே நம் பதம் – திருமுறை6:81 4615/1004,1005
அருளே நம் இடமாம் என்ற சிவமே
அருளே நம் துணை அருளே நம் தொழில் – திருமுறை6:81 4615/1006,1007
அருளே நம் விருப்பாம் என்ற சிவமே
அருளே நம் பொருள் அருளே நம் ஒளி – திருமுறை6:81 4615/1008,1009
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே
அருளே நம் குலம் அருளே நம் இனம் – திருமுறை6:81 4615/1010,1011
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே
அருளே நம் சுகம் அருளே நம் பெயர் – திருமுறை6:81 4615/1012,1013
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே
அருள் ஒளி அடைந்தனை அருள் அமுது உண்டனை – திருமுறை6:81 4615/1014,1015
அருள் மதி வாழ்க என்று அருளிய சிவமே
அருள் நிலை பெற்றனை அருள் வடிவுற்றனை – திருமுறை6:81 4615/1016,1017
அருள் அரசு இயற்றுக என்று அருளிய சிவமே
உள்ளகத்து அதமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் – திருமுறை6:81 4615/1018,1019
அனந்தம் மறை ஆகமங்கள் அளப்ப அரிய சிவமே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4644/1
தெள் அமுது அளித்து இங்கு உன்னை வாழ்விப்பேம் சித்தம் அஞ்சேல் என்ற சிவமே
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் – திருமுறை6:86 4659/2,3
தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள் – திருமுறை6:90 4702/1
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் – திருமுறை6:104 4866/1
சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் – திருமுறை6:111 4958/1
சிவமே நின்னை பொதுவில் கண்ட செல்வர் தம்மையே – திருமுறை6:112 5053/1
எம் குல தவமே எம் குல சிவமே
அம்பினில் கனலே அந்தணர்க்கு இறையே – திருமுறை6:116 5224/2,3
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே – திருமுறை6:118 5242/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – திருமுறை6:118 5243/1
அரைசே குருவே அமுதே சிவமே
அணியே மணியே அருளே பொருளே – திருமுறை6:119 5252/1,2
தேன் பாடல் அன்பு_உடையார் செய பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞான – திருமுறை6:125 5318/1
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்க செல்வமே நான் பெற்ற சிறப்பே – திருமுறை6:125 5320/2
தெருள் பெருவெளி மட்டு அளவு இலா காலம் தேடியும் காண்கிலா சிவமே
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை6:125 5321/2,3
அபயம் சிவமே அபயம் உபய – திருமுறை6:125 5326/2
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:125 5387/4
தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ – திருமுறை6:125 5404/3
தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ – திருமுறை6:125 5404/3
அலக்கண் அற்ற மெய் அன்பர்-தம் உளத்தே அமர்ந்ததோர் சச்சிதானந்த சிவமே – திருமுறை6:125 5439/4
தெருளே சிற்றம்பலத்து ஆடும் சிவமே எல்லாம் செய்ய வல்ல – திருமுறை6:128 5479/3
செத்தார் எழுக சிவமே பொருள் என்றே – திருமுறை6:136 5620/1
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:140 5699/1

மேல்


சிவயோக (7)

ஆலம்பொழில் சிவயோக பயனே சீலம் நிறைவு – திருமுறை3:2 1962/148
நண்ணும் சிவயோக நாட்டமே மண்ணகத்துள் – திருமுறை3:2 1962/542
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – திருமுறை3:17 2500/1
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – திருமுறை3:18 2501/2
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை5:6 3192/1
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 3268/1
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – திருமுறை6:117 5228/1

மேல்


சிவயோகத்து (1)

ஓதி உணர்தற்கு அரிய சிவயோகத்து எழுந்த ஒரு சுகத்தை – திருமுறை3:13 2483/2

மேல்


சிவயோகம் (5)

தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4
மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் – திருமுறை2:29 884/1
போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவயோகம்
உடையார் வளர் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை2:86 1629/1,2
போகம் என்றால் உள்ளம் மிக பூரிக்கும் அன்றி சிவயோகம்
என்றால் என்னுடைய உள் நடுங்கும் சோகமுடன் – திருமுறை3:2 1962/663,664
அலை ஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்-தம் – திருமுறை3:7 2414/1

மேல்


சிவயோகர் (2)

நிலம் மேவுகின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே – திருமுறை1:21 283/3
இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே – திருமுறை3:6 2275/4

மேல்


சிவயோகா (1)

சிவசங்கரா சிவயோகா சிவகதி சீர் அளிக்கும் – திருமுறை3:6 2374/1

மேல்


சிவயோகி (1)

பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் – திருமுறை5:4 3178/1

மேல்


சிவயோகிகளோ (1)

தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:142 5750/1

மேல்


சிவயோகியராம் (1)

கொண்ட சிவயோகியராம் கொற்றவரும் அண்ட அரிய – திருமுறை3:3 1965/1370

மேல்


சிவலீலா (1)

சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன் – திருமுறை1:30 361/3

மேல்


சிவலோகா (1)

சிவசம்புவே சிவலோகா சிவாநந்த செல்வம் நல்கும் – திருமுறை3:6 2374/2

மேல்


சிவன் (20)

தேவரும் தவ முனிவரும் சித்தரும் சிவன் அரி அயன் ஆகும் – திருமுறை1:9 149/1
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே – திருமுறை1:26 330/3
கந்தா சிவன் மைந்தா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 363/4
சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் – திருமுறை1:40 434/3
சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை1:44 472/2
இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மை கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக – திருமுறை2:38 1004/2
ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1007/4
ஒடிவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1008/4
ஓதும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1009/4
ஓவு இல் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1010/4
ஓர்ந்த ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1011/4
ஓகை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1012/4
உதவும் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1013/4
உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1014/4
ஒருமை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1015/4
உண்மை ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1016/4
தீதும் சுகமும் சிவன் செயல் என்று எண்ணி வந்த – திருமுறை3:3 1965/1373
ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால் – திருமுறை4:6 2623/3
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் என புரிந்தேன் – திருமுறை6:55 4070/3
சிற்றம்பலத்தை தெரிந்துகொண்டேன் எம் சிவன் அருளால் – திருமுறை6:100 4816/1

மேல்


சிவன்_அடியவர்கள் (1)

இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மை கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக – திருமுறை2:38 1004/2

மேல்


சிவனாம் (1)

அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் அ பொன்மொழியை – திருமுறை3:3 1965/1049

மேல்


சிவனார் (10)

சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் – திருமுறை1:2 37/2
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்கு தெண்டனிட்ட – திருமுறை1:33 373/2
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 403/2
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 404/2
திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார் – திருமுறை1:37 409/2
தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை1:40 437/3
செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார் – திருமுறை1:41 446/1
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3
நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம் – திருமுறை2:79 1534/1
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை2:86 1628/2

மேல்


சிவனார்-தம் (1)

சீர் வளர் குவளை தார் வளர் புயனார் சிவனார்-தம்
பேர் வளர் மகனார் கார் வளர் தணிகை பெருமானார் – திருமுறை1:47 493/1,2

மேல்


சிவனார்-தமை (1)

மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமை கண்டேன் – திருமுறை2:70 1346/2

மேல்


சிவனே (76)

சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ – திருமுறை2:1 577/1
சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ – திருமுறை2:1 577/1
கிளைத்த வான் கங்கை நதி சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே – திருமுறை2:6 628/4
சிற்பர சிவனே தேவர்-தம் தலைமை தேவனே தில்லை அம்பலத்தே – திருமுறை2:6 629/1
என் இது சிவனே பகைவரை போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 659/4
மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 693/2
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 694/2
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 695/2
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 696/2
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 697/2
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 698/2
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 699/2
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 700/2
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 701/2
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 702/2
காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே – திருமுறை2:18 771/3
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் – திருமுறை2:33 925/3
சேண் நாகம் வாங்கும் சிவனே கடல் விடத்தை – திருமுறை2:36 956/2
சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் – திருமுறை2:44 1057/1
தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் – திருமுறை2:44 1058/2
முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ – திருமுறை2:44 1059/3
இன்னது என்று அறியாமல் இருளில் இடர்கொள்வேன் அன்றி என் செய்வேன் சிவனே
அன்னது உன் செயல் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1060/3,4
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:44 1061/2,3
தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் – திருமுறை2:44 1062/2
மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே
அலங்குகின்ற சீர் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1063/3,4
திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே
வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை – திருமுறை2:44 1065/2,3
தீது செய்யினும் பொறுத்து எனை சிவனே தீய வல்_வினை சேர்ந்திடா வண்ணம் – திருமுறை2:44 1066/2
தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1072/4
செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி – திருமுறை2:45 1074/2
சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1077/2
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1078/2
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1079/2
செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1080/2
தேறுகின்றிலேன் சிக்கென சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1081/2
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1082/2
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1083/2
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1084/2
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1085/2
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1086/2
தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1087/2
விண்டனன் என்னை கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ – திருமுறை2:47 1091/3
எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1139/3,4
சொன்னவனே சிவனே ஒற்றி மேவிய தூயவனே – திருமுறை2:58 1207/3
சான்றவனே சிவனே ஒற்றி மேவிய சங்கரனே – திருமுறை2:58 1208/4
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே எம் – திருமுறை2:59 1216/3
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே எம் – திருமுறை2:59 1216/3
சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ – திருமுறை2:63 1257/3
தெய்வ தற்பரனே சிவனே இங்கு – திருமுறை2:64 1273/2
செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடை தென் முகம் நோக்கி – திருமுறை2:67 1313/3
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1319/4
திருப்புன்கூர் மேவும் சிவனே உரு பொலிந்தே – திருமுறை3:2 1962/42
தேவா இறைவா சிவனே எனும் முழக்கம் – திருமுறை3:2 1962/451
செம் கேச வேணி சிவனே என் ஆணவத்திற்கு – திருமுறை3:4 2062/3
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை3:5 2140/2
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை3:5 2141/1
நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு – திருமுறை3:6 2179/1
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை3:6 2239/3
சிவனே வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2409/4
தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி – திருமுறை3:16 2497/2,3
சீர் துணையார் தேடும் சிவனே நின்றன்னை அன்றி – திருமுறை4:8 2645/1
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை4:21 2801/4
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை5:1 3048/3
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன் நான் மயங்கி துயர்ந்து உளம் வாடுதல் அழகோ – திருமுறை6:13 3499/3,4
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 3522/4
வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3542/4
செம்பொனே கருணை தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3560/3,4
திடம் புரிந்து அருளி காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே – திருமுறை6:20 3632/4
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3633/4
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3638/4
திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:27 3755/4
சிவனே கதவை திற – திருமுறை6:35 3832/4
சிவனே கதவை திற – திருமுறை6:35 3834/4
சிவனே கதவை திற – திருமுறை6:35 3835/4
சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய் – திருமுறை6:64 4273/2
ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே – திருமுறை6:118 5247/1
சென்னியனே சுத்த சிவனே உனக்கு அடியேன் – திருமுறை6:125 5369/3

மேல்


சிவனேயோ (5)

தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ
மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு அன்றோ – திருமுறை2:1 574/2,3
சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே – திருமுறை2:1 577/1,2
சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ
ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1257/3,4
செம் கேழ் வேணி திங்கள் அணிந்து அருள் சிவனேயோ – திருமுறை6:125 5344/4
தீயோடு உறழும் திரு_அருள் வடிவ சிவனேயோ – திருமுறை6:125 5345/4

மேல்


சிவனை (2)

சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 905/2
நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது – திருமுறை6:49 4005/3

மேல்


சிவா (19)

சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா – திருமுறை6:115 5216/1
சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா – திருமுறை6:115 5216/1
சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா – திருமுறை6:115 5216/1
சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/1,2
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/2
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/2
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/2
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/2
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா – திருமுறை6:115 5217/1
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா – திருமுறை6:115 5217/1
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா – திருமுறை6:115 5217/1
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – திருமுறை6:115 5217/1,2
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – திருமுறை6:115 5217/2
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – திருமுறை6:115 5217/2
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – திருமுறை6:115 5217/2
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – திருமுறை6:115 5217/2
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – திருமுறை6:115 5217/2
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – திருமுறை6:115 5217/2
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா – திருமுறை6:115 5217/2

மேல்


சிவாகம (3)

நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல் – திருமுறை3:2 1962/657
சிவசுந்தரா சிவபோகா சிவாகம செந்நெறி சொல் – திருமுறை3:6 2374/3
போதாந்த புரேச சிவாகம
நாதாந்த நடேச நமோநம – திருமுறை6:113 5127/1,2

மேல்


சிவாகமம் (1)

நீடு சிவாகமம் கோடி அருள் – திருமுறை6:80 4600/1

மேல்


சிவாண்ட (1)

சகுண சிவாண்ட பராபர பூரண – திருமுறை6:113 5077/2

மேல்


சிவாநந்த (3)

சிந்தை நின்ற சிவாநந்த செல்வமே – திருமுறை2:8 644/1
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/52
சிவசம்புவே சிவலோகா சிவாநந்த செல்வம் நல்கும் – திருமுறை3:6 2374/2

மேல்


சிவாநுபவ (1)

திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/3

மேல்


சிவாநுபவத்தில் (1)

தெரிய தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார் – திருமுறை3:10 2463/1

மேல்


சிவாநுபவம் (1)

திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – திருமுறை3:17 2500/1

மேல்


சிவாய (23)

ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 794/4
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 795/4
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 796/4
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 797/4
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 798/4
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 799/4
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 800/4
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 801/4
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 802/4
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 803/4
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 834/4
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 835/4
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 836/4
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 837/4
செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 838/4
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 839/4
சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 840/4
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 841/4
செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 842/4
தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 843/4
செற்றம் அகற்றி திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 844/4
நாடும் சிவாய நம என்று நாடுகின்றோர் – திருமுறை2:65 1294/1
சிவம் ஆக்கிக்கொண்ட சிவாய மருந்து – திருமுறை6:78 4532/4

மேல்


சிவாயநம (6)

நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே – திருமுறை3:6 2260/1
சேரேல் இறுக சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை3:6 2285/4
போல் இனிக்கும் சிவாயநம என சிந்தைசெய்யே – திருமுறை3:6 2371/4
செருக்காது உருகி சிவாயநம என தேர்ந்து அன்பினால் – திருமுறை3:6 2400/3
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2601/4
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை5:7 3208/3

மேல்


சிவார்ச்சனை-தான் (1)

பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை – திருமுறை3:3 1965/515

மேல்


சிவானந்த (37)

தெருள் உடையோர்க்கு வாய்த்த சிவானந்த தேனே போற்றி – திருமுறை1:48 515/1
செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1129/4
செய்ய வண்ணனே ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1130/4
செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1131/4
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1132/4
திண் பெறாநிற்க அருள் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1133/4
தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1134/4
செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1135/4
செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1136/4
தெளிய ஓங்கிய ஒற்றி என் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1137/4
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1138/4
கொள்ளும் சிவானந்த கூத்தா உன் சேவடியை – திருமுறை2:60 1227/2
வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல் – திருமுறை3:2 1962/88
மன்னும் சிவானந்த வண்ணமே நல் நெறியோர் – திருமுறை3:2 1962/532
ஒளியாய் சிவானந்த ஊற்றாய் தெளி ஆதி – திருமுறை3:3 1965/60
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்த பெருக்கே மெய் செல்வ தேவே – திருமுறை3:5 2117/4
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுற செந்தேன் – திருமுறை3:6 2371/3
அசமானம் ஆன சிவானந்த அனுபவமும் அடைவித்து அ அனுபவம் தாம் ஆகிய சேவடிகள் – திருமுறை5:2 3144/2
அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே – திருமுறை5:6 3200/4
ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம் இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3279/3,4
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3280/4
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3281/4
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – திருமுறை6:11 3376/3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:22 3658/3
துன்மார்க்கவாதிகள் பெறற்கு அரு நிலையே சுத்த சிவானந்த புத்தமுது உவப்பே – திருமுறை6:23 3703/2
துப்பு ஆகி துணை ஆகி துலங்கிய மெய் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே – திருமுறை6:32 3800/4
துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3813/1
ஊறு சிவானந்த பேறு தருகின்ற – திருமுறை6:70 4407/1
சிந்தை களிக்க கண்டு சிவானந்த மது உண்டு – திருமுறை6:73 4484/1
துய்ய சிவானந்த ஜோதி குரு – திருமுறை6:79 4569/3
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை – திருமுறை6:85 4646/3
சிவானந்த கூத்தாடிக்கொண்டு இ குவலயத்தே – திருமுறை6:89 4687/2
பற்றேன் சிவானந்த பற்றே என் பற்று என பற்றினனே – திருமுறை6:94 4745/4
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:137 5631/2
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:142 5751/2
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:142 5810/3
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:142 5811/3

மேல்


சிவானந்தம் (2)

பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால் – திருமுறை3:6 2192/2
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:144 5816/4

மேல்


சிவானந்தி (1)

அறம் கனிந்த அருள்_கொடி என் அம்மை அமுது அளித்தாள் அகிலாண்டவல்லி சிவானந்தி சௌந்தரி சீர் – திருமுறை5:4 3175/1

மேல்


சிவானுபவத்து (1)

இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம் – திருமுறை6:59 4202/2

மேல்


சிவானுபவத்தே (1)

தேறு அறிவு ஆகி சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது – திருமுறை6:138 5679/2

மேல்


சிவானுபவம் (1)

திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 3268/1

மேல்


சிவிகை (4)

முன்னம் காழி வள்ளலுக்கு முத்து சிவிகை குடையொடு பொன் – திருமுறை2:72 1369/1
எங்கள் காழி கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர் – திருமுறை2:89 1660/1
முத்து இயல் சிவிகை இவர்ந்து அருள் நெறியின் முதல் அரசு இயற்றிய துரையே – திருமுறை5:9 3231/4
அ பனை இ பனை ஆக்கி சிவிகை அமர்ந்தவன் சொல் – திருமுறை6:125 5372/1

மேல்


சிவிகையின் (3)

முத்து சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு – திருமுறை3:3 1965/299
சீர் ஓங்கு முத்து சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன் – திருமுறை3:6 2361/2
பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:125 5437/3

மேல்


சிவை (5)

திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் – திருமுறை1:2 38/2
பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும் – திருமுறை2:75 1472/3
நல் அமுதம் சிவை தான் தர கொண்டு நின் நல் செவிக்கு – திருமுறை3:6 2301/1
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – திருமுறை3:26 2563/4
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை5:9 3227/3

மேல்


சிவையாம் (1)

சிற்சபையில் வாழ் தலைமை தெய்வமே நல் சிவையாம்
தாயின் உலகு அனைத்தும் தாங்கும் திருப்புலியூர் – திருமுறை3:2 1962/2,3

மேல்


சிவையே (2)

அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2489/4
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை4:3 2591/1

மேல்


சிவையொடும் (1)

சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே – திருமுறை6:12 3409/2

மேல்


சிவோக (1)

துன்றும் சிவோக மருந்து நம்மை – திருமுறை3:9 2451/3

மேல்


சிவோகத்தை (1)

இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான் – திருமுறை6:138 5676/3

மேல்


சிற்ககனம் (1)

கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் – திருமுறை4:22 2803/2

மேல்


சிற்கரை (1)

சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:23 3686/3

மேல்


சிற்கன (4)

வரம் உறும் சுதந்தர சுகம் தரும் மனம் அடங்கு சிற்கன நடம் தரும் – திருமுறை4:22 2804/1
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2805/4
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை5:2 3068/3
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல – திருமுறை6:114 5173/1

மேல்


சிற்கனம் (1)

கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் – திருமுறை4:22 2803/2

மேல்


சிற்குண (6)

தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/52
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3315/3
குறிக்கப்படா சிற்குண பெரும் சோதி – திருமுறை6:79 4563/4
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே – திருமுறை6:81 4615/1380
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:106 4886/2
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல – திருமுறை6:114 5173/1

மேல்


சிற்குணத்தது (1)

குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற – திருமுறை3:5 2084/3

மேல்


சிற்குணத்தோய் (1)

நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய்
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை3:4 2068/2,3

மேல்


சிற்குணமாய் (1)

நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய்
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3277/3,4

மேல்


சிற்குணமே (1)

பிரம நிற்குணமே பிரம சிற்குணமே
பிரமமே பிரம பெரு நிலை மிசை உறும் – திருமுறை6:81 4615/942,943

மேல்


சிற்குணர் (1)

சைவ சிற்குணர் தம் உளம் மன்னிய – திருமுறை2:64 1273/1

மேல்


சிற்குணனே (1)

நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே
புலை அறியா பெரும் தவர்கள் போற்ற மணி பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4159/3,4

மேல்


சிற்குணாகார (1)

நிமல நிற்குணத்தை சிற்குணாகார நீதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3972/4

மேல்


சிற்குணாந்தம் (1)

பரம சுத்தாத்விதானந்த அனுபூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம் – திருமுறை3:1 1960/31,32

மேல்


சிற்கோலமே (1)

காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே
குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் – திருமுறை3:5 2099/2,3

மேல்


சிற்சத்தி (3)

தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/50
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3179/1,2
இருமையினும் மும்மை முதல் எழுமையினும் கூட்டி இலங்கிய சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாத – திருமுறை6:137 5642/2

மேல்


சிற்சத்தியாய் (1)

சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை3:5 2076/2

மேல்


சிற்சத்தியை (1)

சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:133 5568/4

மேல்


சிற்சபாநாத (1)

நல்கிய சிற்சபாநாத மருந்து – திருமுறை6:78 4518/2

மேல்


சிற்சபாமணியே (1)

கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3

மேல்


சிற்சபை (62)

அன்பர் திருவுளம் கோயில் ஆக கொண்டே அற்புத சிற்சபை ஓங்கும் அரசே இங்கு – திருமுறை3:5 2168/1
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி – திருமுறை6:12 3401/3
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:13 3419/1
உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய் – திருமுறை6:13 3422/1
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால் – திருமுறை6:13 3479/3
தேர்ந்து அருள் ஆணை திரு_நெறி செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே – திருமுறை6:13 3492/2
வயம் தர கருதி தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3540/4
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3541/4
வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3542/4
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3671/4
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளங்கொள் சிற்சபை நடு விளங்கு மெய் பதியே – திருமுறை6:23 3704/2
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3764/4
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:30 3786/3
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3811/1
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே – திருமுறை6:34 3829/3
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4005/4
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4166/4
ஒவ்விட சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4175/4
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4186/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4
பொருளே சிற்சபை வாழ்வுறுகின்ற என் புண்ணியனே – திருமுறை6:64 4271/3
பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ் – திருமுறை6:64 4272/3
தன்னை ஒப்பார் சிற்சபை நடம் செய்கின்றார் – திருமுறை6:67 4308/1
அத்தகை சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/30
ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/36
அ தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/42
அ தனி சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/44
ஆரண சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/54
ஆகம சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/56
அவ்வகை சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/68
அயர்ப்பு இலா சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/70
வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/72
அட்ட மேல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/74
அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/76
அழியா சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/88
அற்புத சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/106
செம் நெறி செலுத்திய சிற்சபை சிவமே – திருமுறை6:81 4615/966
சிற்சபை நடுவே திரு_நடம் புரியும் – திருமுறை6:81 4615/1335
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்ப அரிதாய் – திருமுறை6:82 4624/1
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:85 4648/1
தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:85 4653/3
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:85 4654/3
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர் – திருமுறை6:93 4736/3
சிற்சபை அப்பனை கண்டுகொண்டேன் அருள் தெள் அமுதம் – திருமுறை6:94 4739/1
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் – திருமுறை6:95 4755/1
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:102 4837/4
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:102 4847/4
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:102 4849/4
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4899/3
சிற்சபை அப்பனை உற்றேனே – திருமுறை6:113 5113/1
சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/2
தே ஆர் தில்லை சிற்சபை மேவும் திருவாளர் – திருமுறை6:125 5335/3
விண் கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது – திருமுறை6:125 5414/3
நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனை சித்த சிகாமணியை – திருமுறை6:134 5590/2
செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:134 5595/4
சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:134 5596/4
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:134 5598/3
இரிவு அகல் சிற்சபை நடம் செய் இறைவர் வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:142 5762/3
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:142 5774/4
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:142 5794/4
ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம் – திருமுறை6:142 5805/3
இனிப்புறு சிற்சபை இறையை பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி – திருமுறை6:142 5809/4

மேல்


சிற்சபை-கண் (1)

காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3

மேல்


சிற்சபை-கண்ணும் (1)

சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும் – திருமுறை6:125 5388/1

மேல்


சிற்சபை-தனிலே (2)

காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் – திருமுறை6:13 3423/1,2
தனி துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே – திருமுறை6:34 3826/1,2

மேல்


சிற்சபை_உடையார் (1)

தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:142 5774/4

மேல்


சிற்சபைக்குள் (1)

நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மல சுடரே – திருமுறை2:14 705/4

மேல்


சிற்சபைக்கே (1)

கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1

மேல்


சிற்சபையப்பன் (1)

சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/4

மேல்


சிற்சபையப்பா (1)

தந்தான் அருள் சிற்சபையப்பா என்று அழைத்தேன் – திருமுறை6:129 5522/3

மேல்


சிற்சபையவரே (4)

அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/2
தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே – திருமுறை6:103 4857/4
இலங்க நின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபையவரே – திருமுறை6:103 4860/4
சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே – திருமுறை6:103 4863/4

மேல்


சிற்சபையார் (3)

தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார்
பாரார் புகழும் திருவொற்றி பரமர் தமது தோள் அணைய – திருமுறை2:89 1658/2,3
பொன் அணி பொன்_சபையாளர் சிற்சபையார் என்னை புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் – திருமுறை6:142 5738/2
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1

மேல்


சிற்சபையான் (1)

திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:102 4834/1

மேல்


சிற்சபையானை (1)

திரு_சிற்சபையானை தேர்ந்து – திருமுறை4:14 2724/4

மேல்


சிற்சபையில் (56)

சிற்சபையில் வாழ் தலைமை தெய்வமே நல் சிவையாம் – திருமுறை3:2 1962/2
சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர் – திருமுறை3:3 1965/240
சச்சிதாநந்த சிற்சபையில் நாடகம் – திருமுறை4:15 2782/1
படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2795/4
தேடுகின்ற ஆனந்த சிற்சபையில் சின்மயமாய் – திருமுறை5:12 3261/1
நிறைந்த சிற்சபையில் அருள் அரசு இயற்றும் நீதி நல் தந்தையே இனிமேல் – திருமுறை6:13 3495/3
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3904/4
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3905/4
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3906/4
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3907/4
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3908/4
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3909/4
தேகாதி உலகம் எலாம் செய பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3910/4
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3911/4
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3912/4
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3913/4
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4135/4
வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4191/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/34
அமல சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/38
அபய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/78
அனாதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/82
ஆதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/84
ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/108
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே – திருமுறை6:84 4635/2
காடகத்தை வளம் செறிந்த நாடகமா புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே – திருமுறை6:84 4642/4
தெருட்டி எனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4797/4
திடத்து அமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4798/4
செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4799/4
தெய்வம் என்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4800/4
சித்து உருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4801/4
செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4802/4
தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4803/4
சேய் எனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4804/4
செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4805/4
திரு அளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4806/4
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:102 4836/4
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:102 4842/4
ஆமாறு சிற்சபையில் அருள் நடனம் புரிவார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4844/4
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:102 4852/4
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமை பெரு வாழ்வே – திருமுறை6:104 4864/2
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் – திருமுறை6:104 4866/1
நண்பு_உடையாய் என்னுடைய நாயகனே எனது நல் உறவே சிற்சபையில் நடம் புரியும் தலைவா – திருமுறை6:127 5471/1
திரணமும் ஓர் ஐந்தொழிலை செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:133 5575/3,4
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:134 5576/4
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:134 5589/3
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:137 5634/4
அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5686/2
கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:142 5725/1
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:142 5739/2
ஆவலொடும் அன்பர் தொழ சிற்சபையில் நடிப்பார் அவர் பெருமை அவர் அறிவர் அவரும் அறிந்திலரே – திருமுறை6:142 5750/4
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – திருமுறை6:142 5802/1
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:142 5802/4
வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனை புணர்ந்த புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:142 5807/3
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:144 5815/2

மேல்


சிற்சபையின் (5)

இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:22 3653/2
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:22 3678/4
வித்த மா வெளியை சுத்த சிற்சபையின் மெய்மையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3971/4
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5580/4
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ – திருமுறை6:142 5736/3

மேல்


சிற்சபையீர் (1)

செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனை சேர்ந்திடல் வேண்டும் – திருமுறை6:31 3799/3

மேல்


சிற்சபையும் (3)

திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:44 3937/3
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு – திருமுறை6:121 5259/1
சிற்சபையும் பொன்_சபையும் சித்தி விளக்கத்தால் – திருமுறை6:136 5616/1

மேல்


சிற்சபையுமாய் (1)

பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய்
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:22 3665/2,3

மேல்


சிற்சபையே (1)

என மறை புகழ்வது சிற்சபையே – திருமுறை6:113 5111/2

மேல்


சிற்சபையை (2)

நாடுகின்றேன் சிற்சபையை நான் – திருமுறை6:40 3897/4
சிற்சபையை கண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/1

மேல்


சிற்சயம்புவே (1)

தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய் – திருமுறை3:5 2100/1

மேல்


சிற்சித்தமும் (1)

நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும்
செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2807/3,4

மேல்


சிற்சித்தியே (1)

ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம் – திருமுறை6:81 4615/253

மேல்


சிற்சிலர்கள் (1)

ஆழ் கடல் என்பாய் மடவார் அல்குலினை சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறு என்பார் அதனை பார்த்திலையே தாழ் கொடிஞ்சி – திருமுறை3:3 1965/675,676

மேல்


சிற்சிலவாம் (1)

வத்து என்பார் கண் அடையேல் சிற்சிலவாம்
சித்திகளே வத்து என்போர் சேர்ந்து உறையேல் பல் மாயா – திருமுறை3:3 1965/1276,1277

மேல்


சிற்சிவம் (1)

பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த – திருமுறை3:5 2136/1

மேல்


சிற்சிவமே (2)

பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே – திருமுறை3:6 2375/4
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே
ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே – திருமுறை5:8 3222/2,3

மேல்


சிற்சிவனே (1)

புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா – திருமுறை5:8 3219/2

மேல்


சிற்சுக (10)

மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை1:7 114/3
தேசம் யாவும் புகழ் தணிகாசல செல்வமே அருள் சிற்சுக_வாரியே – திருமுறை1:18 257/4
துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுக கடலே – திருமுறை2:2 581/2
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே – திருமுறை2:75 1437/2
சோதனையாயினும் சோதனை யா சிற்சுக பொருளே – திருமுறை3:6 2362/4
துதி சித்து எலாம் வல்ல மெய் சிவமே சிற்சுக சிவமே – திருமுறை3:6 2375/2
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே – திருமுறை3:22 2527/3
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/4
சித்துறு பதமே சிற்சுக பதமே – திருமுறை6:81 4615/934
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5173/2

மேல்


சிற்சுக_கடலே (1)

தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே
செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே – திருமுறை2:75 1437/2,3

மேல்


சிற்சுக_வாரியே (1)

தேசம் யாவும் புகழ் தணிகாசல செல்வமே அருள் சிற்சுக_வாரியே – திருமுறை1:18 257/4

மேல்


சிற்சுகத்தார் (2)

தூது நடந்த பெரியவர் சிற்சுகத்தார் ஒற்றி தொல் நகரார் – திருமுறை2:81 1554/2
சந்தான கற்பகமே சிற்சுகத்தார்
பின் சநநம் இல்லா பெருமை தரும் உறையூர் – திருமுறை3:2 1962/136,137

மேல்


சிற்சுகத்தை (1)

பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை
நம்பினோர்களை வாழ்விக்கும் நலத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 816/3,4

மேல்


சிற்சுகம் (3)

தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே – திருமுறை1:6 99/4
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே – திருமுறை6:39 3880/1
துய்யனை மெய் துணைவனை வான் துரிய நிலை தலைவனை சிற்சுகம் தந்தானை – திருமுறை6:87 4666/2

மேல்


சிற்சுகம்-தான் (1)

பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான்
புலப்பட தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3830/3,4

மேல்


சிற்சுகமே (2)

சூழும் நெஞ்சு இருளை போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை1:35 389/3,4
தூணே சிற்சுகமே அ சுகம் மேல் பொங்கும் சொரூபானந்த கடலே சோதி தேவே – திருமுறை3:5 2097/4

மேல்


சிற்சுகாநந்தமே (1)

சுத்த மெய்ஞ்ஞான ஒளி பிழம்பே சிற்சுகாநந்தமே
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம் – திருமுறை2:75 1468/2,3

மேல்


சிற்சொருப (2)

சீர் சான்ற வேத செழும் பொருளே சிற்சொருப
பேர் சான்ற உண்மை பிரமமே நேர் சான்றோர் – திருமுறை3:4 1968/1,2
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:125 5437/2

மேல்


சிற்சொலித (1)

தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2

மேல்


சிற்சொலிதமாய் (1)

சின்மயமாய் சிற்பரமாய் அசலம் ஆகி சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும் – திருமுறை3:5 2078/3

மேல்


சிற்ஜோதியின் (1)

இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி – திருமுறை6:81 4615/265

மேல்


சிற்சோதி (4)

சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே – திருமுறை6:38 3863/2
அருள் பெரும் சிற்சோதி திரு_அம்பலத்தான் வேத – திருமுறை6:101 4831/3
கோவே உன்றன் அருள் சிற்சோதி என்னது ஆயிற்றே – திருமுறை6:112 5020/4
அபயம் சிற்சோதி அபயம் பொன் – திருமுறை6:125 5323/3

மேல்


சிற்சோதியே (2)

வட்ட வான் சுடரே வளர் ஒளி விளக்கே வயங்கு சிற்சோதியே அடியேன் – திருமுறை6:15 3554/1
இருளும் நிறத்து கூற்றை துரத்தி அருள் சிற்சோதியே
என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்ற தாதியே – திருமுறை6:112 5024/3,4

மேல்


சிற்ப (2)

சிற்ப மணி மேடையில் என்னை சேர்ந்தார் என்பது இல்லையடி – திருமுறை2:79 1535/3
சிற்ப தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம் – திருமுறை3:3 1965/150

மேல்


சிற்பதத்தில் (2)

சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை3:5 2125/4
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை5:6 3198/3

மேல்


சிற்பதம் (2)

பகரனந்தானந்தம் அமலம் உசிதம் சிற்பதம் சதானந்த சாரம் – திருமுறை3:1 1960/22
சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது – திருமுறை6:108 4906/1

மேல்


சிற்பதமும் (1)

சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:57 4182/1

மேல்


சிற்பதியில் (1)

பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும் – திருமுறை6:142 5716/3

மேல்


சிற்பர (12)

ஒளி அனேகமாய் திரண்டிடும் சிற்பர உருவமே உரு இல்லா – திருமுறை1:39 425/2
இலகு சிற்பர குக என்று நீறு இடில் – திருமுறை1:45 480/3
சிற்பர யோக திறத்தனடி அந்த – திருமுறை1:50 533/3
கிளைத்த வான் கங்கை நதி சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே – திருமுறை2:6 628/4
சிற்பர சிவனே தேவர்-தம் தலைமை தேவனே தில்லை அம்பலத்தே – திருமுறை2:6 629/1
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே – திருமுறை2:22 813/3
அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே – திருமுறை3:22 2526/3
சிற்பர சிவ மகாதேவ போற்றியே – திருமுறை3:26 2561/3
அண்ணுறு சிற்பர வெளியாய் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய் – திருமுறை6:2 3271/3
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5173/2
நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5174/2
சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே – திருமுறை6:125 5308/2

மேல்


சிற்பரசற்குருவாய் (1)

சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 458/4

மேல்


சிற்பரத்து (1)

சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4595/3

மேல்


சிற்பரம் (2)

பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம் – திருமுறை3:1 1960/5
சிற்பரம் சுடரே தற்பர ஞான செல்வமே சித்து எலாம் புரியும் – திருமுறை6:39 3876/3

மேல்


சிற்பரமம் (1)

பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை4:22 2804/3

மேல்


சிற்பரமாம் (1)

சிற்பரமாம் பரஞ்ஜோதி அருள் – திருமுறை6:79 4553/1

மேல்


சிற்பரமாய் (4)

சீலமாய் சிற்பரமாய் சின்மயமாய் ஞாலம் – திருமுறை3:3 1965/20
இலகு பராபரமாய் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்ப தேவே – திருமுறை3:5 2072/4
சின்மயமாய் சிற்பரமாய் அசலம் ஆகி சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும் – திருமுறை3:5 2078/3
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:137 5652/4

மேல்


சிற்பரமே (8)

திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே
தரம் கொள் உலக மயல் அகல தாழ்ந்து உள் உருக அழுதழுது – திருமுறை1:23 301/2,3
சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடா – திருமுறை3:2 1962/320
சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த – திருமுறை3:6 2221/1
சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2948/2
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:1 3057/2
ஆய் மதி பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே – திருமுறை6:23 3688/3
செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3697/3,4
பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே – திருமுறை6:81 4615/927

மேல்


சிற்பரயோக (1)

சிற்பரயோக மருந்து உயர் – திருமுறை3:9 2438/3

மேல்


சிற்பரர் (1)

சிற்பரர் எல்லாமும் வல்ல தற்பரர் விரைந்து இங்கு உன்னை சேர வந்தார் வந்தார் என்று ஓங்கார நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4493/2

மேல்


சிற்பரவெளியோ (1)

பண்டங்களோ சிற்பரவெளியோ கண் தங்க – திருமுறை3:4 1976/2

மேல்


சிற்பரன் (1)

சிற்பரன் திரு_தில்லை அம்பல – திருமுறை2:17 762/3

மேல்


சிற்பரனே (3)

தெள் உண்ட தேவர் புகழ் தணிகாசல சிற்பரனே – திருமுறை1:3 49/4
சிற்பரனே ஐங்கரனே செம் சடை அம் சேகரனே – திருமுறை3:4 1966/3
சிற்றம்பலம் உறையும் சிற்பரனே வெற்று அம்பல் – திருமுறை3:4 2039/2

மேல்


சிற்பரனை (1)

சித்த மனை தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் – திருமுறை2:65 1294/3

மேல்


சிற்பரை (1)

பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1

மேல்


சிற்பிரகாச (1)

இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்த பெருவெளிக்குள் இருந்த வாழ்வே – திருமுறை3:5 2105/3

மேல்


சிற்பிரம (1)

சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை1:1 11/3

மேல்


சிற்பொது (1)

புத்தி அஞ்சேல் சற்றும் என் நெஞ்சமே சிற்பொது தந்தையார் – திருமுறை6:88 4680/1

மேல்


சிற்பொதுவாம் (1)

சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம்
நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே – திருமுறை6:57 4183/3,4

மேல்


சிற்பொதுவில் (2)

புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர் துணைவா – திருமுறை6:34 3823/3
ஒளிப்பு இலாது அன்றே அளித்த சிற்பொதுவில் ஒருவனே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:34 3831/3

மேல்


சிற்பொதுவும் (1)

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு – திருமுறை6:121 5265/1

மேல்


சிற்போத (3)

தேவே அ தேவுக்கும் தெளிய ஒண்ணா தெய்வமே வாடாமல் திகழ் சிற்போத
பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை3:5 2094/3,4
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
தவிர்த்த சிற்போத மருந்து – திருமுறை6:78 4535/4

மேல்


சிற்போதத்து (1)

சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்த பெருக்கே மெய் செல்வ தேவே – திருமுறை3:5 2117/4

மேல்


சிற்போதர் (1)

ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4490/2

மேல்


சிற்போதை (1)

பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் – திருமுறை5:4 3178/1

மேல்


சிற்றகத்தாம் (1)

அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:137 5646/4

மேல்


சிற்றசைவால் (1)

துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் – திருமுறை6:137 5650/3

மேல்


சிற்றடி (3)

ஆற்றா நின் சிற்றடி போதினை தூக்கிவைத்தாரெனின் மால் – திருமுறை2:75 1406/2
ஆஆ அனிச்சம் பொறா மலர் சிற்றடி ஆற்றும்-கொலோ – திருமுறை2:75 1430/2
பஞ்சு உண்ட சிற்றடி பாவை_பங்கா நம் பராபரனே – திருமுறை6:125 5395/2

மேல்


சிற்றடியேன் (4)

சேரும் தொழும்பர் திரு_பதம் அன்றி இ சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார் – திருமுறை1:3 65/2,3
தெவ் வண்ண மாயையிடை செம்மாந்த சிற்றடியேன்
இவ்வண்ணம் என்று அறிதற்கு எட்டாத வான் பொருளே – திருமுறை2:59 1219/1,2
இயங்கு சிற்றடியேன் மொழி விண்ணப்பம் ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3858/3
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கி சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் – திருமுறை6:125 5452/1

மேல்


சிற்றணுத்துணை (1)

ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணை திவலையே எனினும் – திருமுறை2:6 626/1

மேல்


சிற்றணுவில் (1)

சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1

மேல்


சிற்றதிகார (1)

கெடு நிலை நினைக்கும் சிற்றதிகார கேடரை பொய் அலால் கிளத்தா – திருமுறை6:13 3474/2

மேல்


சிற்றம்பல (14)

கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பல கனியே – திருமுறை6:13 3414/1
வேற்று அறியாத சிற்றம்பல கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே – திருமுறை6:23 3685/3
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:50 4018/2
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:50 4019/3
செடியேற்கு அன்று அளித்தாய் திரு_சிற்றம்பல சுடரே – திருமுறை6:64 4275/2
ஆட்கொண்டு அருளும் சிற்றம்பல ஜோதி – திருமுறை6:79 4554/4
சார்கின்ற சிற்றம்பல பெரும் சீரினை சாற்று-தொறும் – திருமுறை6:89 4684/2
தூயா திரு_நடராயா சிற்றம்பல சோதியனே – திருமுறை6:94 4741/4
கற்றேன் சிற்றம்பல கல்வியை கற்று கருணை நெறி – திருமுறை6:94 4745/1
பதித்தனை என் உள் பதிந்தனை சிற்றம்பல நடமும் – திருமுறை6:100 4808/2
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம்பல நடம் கண்டு – திருமுறை6:125 5398/1
சிந்தாகுலம் தவிர்த்து சிற்றம்பல பெருமான் – திருமுறை6:129 5509/1
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:142 5793/4
பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனை சில புகன்றார் என்றாய் – திருமுறை6:142 5799/3

மேல்


சிற்றம்பலத்தவ (1)

சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:51 4031/4

மேல்


சிற்றம்பலத்தார் (2)

சிற்றம்பலத்தார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1589/1
பாரொடு விண்ணும் படைத்த பண்பாளர் பற்று அம்பலத்தார் சொல் சிற்றம்பலத்தார்
வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது – திருமுறை6:138 5677/1,2

மேல்


சிற்றம்பலத்தான் (8)

மருந்தான் சிற்றம்பலத்தான் வாய்ந்து – திருமுறை6:52 4042/4
காரணமும் காரியமும் காட்டுவித்தான் பூரணன் சிற்றம்பலத்தான்
என் ஆசை அப்பன் எலாம் வல்ல – திருமுறை6:90 4697/2,3
அன்பு அகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் இன்பு உருவம் – திருமுறை6:101 4833/2
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/2
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/4
சடையான் சிற்றம்பலத்தான் தானே தான் ஆனான் – திருமுறை6:129 5492/3
என மறைகள் ஏத்தும் சிற்றம்பலத்தான்
மா காதலனாம் மகிழ்ந்து – திருமுறை6:129 5510/3,4
சிற்றம்பலத்தான் திரு_அருள் பெற்றார் நோக்கம் – திருமுறை6:129 5524/3

மேல்


சிற்றம்பலத்தானை (1)

செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:45 3950/2

மேல்


சிற்றம்பலத்தில் (7)

திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய் – திருமுறை2:94 1714/1
அற்புத சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2950/2
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3504/1
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான – திருமுறை6:17 3607/1
ஓர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் சார்ந்தேன் சிற்றம்பலத்தில்
எல்லாம்_வல்லானை அவன் அருளால் – திருமுறை6:90 4702/2,3
சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே – திருமுறை6:112 5033/1
சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே – திருமுறை6:112 5058/4

மேல்


சிற்றம்பலத்திலே (7)

பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம் – திருமுறை6:13 3417/3
சிறந்த பொன் அணி திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற – திருமுறை6:25 3725/1
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3857/1
நாதம் சொல்கின்ற திரு_சிற்றம்பலத்திலே நடிக்கும் – திருமுறை6:131 5547/1
கலை இருந்ததோர் திரு_சிற்றம்பலத்திலே கருணை – திருமுறை6:131 5553/1
கதி இருக்கின்ற திரு_சிற்றம்பலத்திலே கருணை – திருமுறை6:131 5554/1
அருள் விளங்கிய திரு_சிற்றம்பலத்திலே அழியா – திருமுறை6:131 5555/1

மேல்


சிற்றம்பலத்தின் (1)

சிற்றம்பலத்தின் நடனம் காட்டி சிவத்தை காட்டியே – திருமுறை6:112 5057/1

மேல்


சிற்றம்பலத்தின்-கண்ணே (1)

காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் – திருமுறை4:15 2771/2

மேல்


சிற்றம்பலத்தினானை (1)

அடையானை திரு_சிற்றம்பலத்தினானை அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின்னிடையானை – திருமுறை6:45 3953/3

மேல்


சிற்றம்பலத்தீர் (1)

அணி வளர் சிற்றம்பலத்தீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4470/2

மேல்


சிற்றம்பலத்து (57)

செல் அவாவிய பொழில் திருவொற்றி தேனை தில்லை சிற்றம்பலத்து ஆடும் – திருமுறை2:23 814/3
அளியனே திரு_சிற்றம்பலத்து ஒளியே அரு_மருந்தே வடவனத்து – திருமுறை2:47 1089/3
திருந்த நான்மறை தில்லை சிற்றம்பலத்து
இருந்த ஞான இயல் ஒளியே ஒற்றி – திருமுறை2:48 1106/1,2
அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே – திருமுறை6:13 3421/1
நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே – திருமுறை6:13 3496/2
அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெரும் சோதியே அடியார் – திருமுறை6:13 3499/1
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:13 3500/1
அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 3505/3
மலைவு இலா திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர் – திருமுறை6:13 3514/1
அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான் – திருமுறை6:13 3524/1
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல் – திருமுறை6:13 3534/1
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல – திருமுறை6:16 3585/2
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:36 3850/2
சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3852/1
விளங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3853/1
விஞ்சுகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3854/1
ஓங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் ஒளிர்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3855/1
இலங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடமிடுகின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3856/1
அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே – திருமுறை6:42 3914/1
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே – திருமுறை6:42 3915/1
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது – திருமுறை6:42 3916/1
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:42 3917/1
உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே – திருமுறை6:42 3918/1
மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மெய் அறிவானந்த விளக்கே – திருமுறை6:42 3919/1
இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் இன்பமே என் உடை அன்பே – திருமுறை6:42 3920/1
அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது – திருமுறை6:42 3921/1
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே – திருமுறை6:42 3922/1
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே – திருமுறை6:42 3923/1
இடை உறா திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் – திருமுறை6:43 3925/3
அருத்தனை வரனை அபயனை திரு_சிற்றம்பலத்து அருள் நடம் புரியும் – திருமுறை6:46 3979/3
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:50 4015/2
கொடுத்தான் சிற்றம்பலத்து என் கோ – திருமுறை6:52 4045/4
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/40
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/66
அருத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4665/4
அய்யனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4666/4
அப்பனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4667/4
அறிவனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4668/4
அன்பினை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4669/4
அத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4670/4
அம்மையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4671/4
அன்னையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4672/4
அண்ணலை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4673/4
ஆதியை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4674/4
பொருள் நாடிய சிற்றம்பலத்து ஒளிர் புண்ணியா மெய் – திருமுறை6:91 4706/3
சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன் – திருமுறை6:112 5025/4
சூது இலா மெய் சிற்றம்பலத்து சோதி வெல்கவே – திருமுறை6:112 5062/3
சுக வாழ்வு அளித்த சிற்றம்பலத்து சோதி போற்றியே – திருமுறை6:112 5063/2
துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய் சோதியே சுக வாழ்வே – திருமுறை6:125 5354/3
அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய் – திருமுறை6:125 5396/1
கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:125 5413/1
துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுக பெரு வாழ்வே – திருமுறை6:125 5439/2
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:125 5451/4
தெருளே சிற்றம்பலத்து ஆடும் சிவமே எல்லாம் செய்ய வல்ல – திருமுறை6:128 5479/3
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:134 5584/4
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1

மேல்


சிற்றம்பலத்தும் (1)

போற்றும் சிற்றம்பலத்தும் பொன்_அம்பலத்து நடம் – திருமுறை6:101 4821/3

மேல்


சிற்றம்பலத்துள் (1)

நண்மை ஒற்றியீர் திரு_சிற்றம்பலத்துள் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1172/4

மேல்


சிற்றம்பலத்தே (84)

தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை4:36 3003/1
மாமாயை அசைந்திட சிற்றம்பலத்தே நடித்தும் வருந்தாத மலர்_அடிகள் வருந்த நடந்து அருளி – திருமுறை5:2 3087/1
ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே – திருமுறை5:2 3090/4
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3275/4
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3276/4
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3277/4
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3278/4
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/4
எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால் – திருமுறை6:10 3373/3
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3410/1
திரிபு இலா பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் – திருமுறை6:13 3411/1
தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லா தலைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3412/1
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே – திருமுறை6:13 3413/3
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3415/1
எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில் – திருமுறை6:13 3431/1
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல் – திருமுறை6:13 3498/2
குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3501/1
நை வகை தவிர திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது – திருமுறை6:13 3523/2
நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே நடம் புரி ஞான நாடகனே – திருமுறை6:27 3744/4
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:27 3757/4
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:32 3802/3
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:34 3825/1
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா – திருமுறை6:34 3827/1
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:36 3842/1
அழியா சிற்றம்பலத்தே யான் – திருமுறை6:40 3896/4
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:40 3898/2
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:49 4013/3
அடி கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4113/4
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:57 4116/4
உன்னும் அன்பர் உளம் களிக்க திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4124/4
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4129/4
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே – திருமுறை6:57 4142/3
பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய் – திருமுறை6:74 4489/1
சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4586/3
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4587/3
செல்வம் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4588/3
செங்கோல் அளித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4589/3
தீபத்தை வைத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4590/3
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4591/3
தென்பால் இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4592/3
தெரிய தெரிவது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4593/3
திரை தூக்கி காட்டுதல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4594/3
சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4595/3
சிவ வெளியாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4596/3
சேரும் ஓர் மேடை மேல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4597/3
சேர நடு கடை பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4598/3
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4599/3
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4600/3
தித்தித்து இருப்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4601/3
சித்தாடுகின்றது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4602/3
திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4603/3
செம்பொருள் என்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4604/3
தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4605/3
தெள் அமுதாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4606/3
செத்தாரை மீட்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4607/3
சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4608/3
தெரிவித்து அருளிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4609/3
சேர் இடமாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4610/3
செய் பிள்ளை ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4611/3
திருவும் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4612/3
திண்ணியன் ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4613/3
சீர் உற செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4614/3
தெருளாம் ஒளியே வெளியாக சிற்றம்பலத்தே நடிக்கின்றோய் – திருமுறை6:125 5351/3
வான் வேண்டு சிற்றம்பலத்தே வயங்கி வளர் அமுத – திருமுறை6:125 5358/1
ஆனா அருள் பெரும் சிற்றம்பலத்தே ஆனந்த – திருமுறை6:125 5404/2
நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன் – திருமுறை6:125 5427/4
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:127 5467/1
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே – திருமுறை6:127 5469/2
ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ – திருமுறை6:127 5470/2
ஆனான் சிற்றம்பலத்தே ஆடுகின்றான் தண் அருளாம் – திருமுறை6:129 5495/3
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே – திருமுறை6:134 5579/4
மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே – திருமுறை6:137 5643/3
தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:137 5644/3
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5690/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5691/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5692/4
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:140 5693/4
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:140 5694/4
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5710/4
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் – திருமுறை6:142 5746/3
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:142 5754/3

மேல்


சிற்றம்பலத்தை (2)

சூழ்வேன் திரு_சிற்றம்பலத்தை துதித்து வாழ்த்தி – திருமுறை6:91 4709/3
சிற்றம்பலத்தை தெரிந்துகொண்டேன் எம் சிவன் அருளால் – திருமுறை6:100 4816/1

மேல்


சிற்றம்பலம் (24)

திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1071/4
தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1073/4
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1074/4
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1075/4
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1076/4
சிற்றம்பலம் உறையும் சிற்பரனே வெற்று அம்பல் – திருமுறை3:4 2039/2
ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி – திருமுறை4:36 2997/1
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில் – திருமுறை6:12 3405/1
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனி தலைவனே என்னை – திருமுறை6:13 3475/1
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும் – திருமுறை6:13 3532/2
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:22 3651/1
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:33 3820/3
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே – திருமுறை6:37 3861/1
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான் – திருமுறை6:55 4069/1
செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4266/3
சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய் – திருமுறை6:64 4273/2
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே – திருமுறை6:81 4615/1020
தனியே என் அன்பு உடை தாயே சிற்றம்பலம் சார் தந்தையே – திருமுறை6:88 4679/3
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:95 4751/4
பழித்தேன் சிற்றம்பலம் என்னா பாட்டை மறந்தேன் பரம்பரத்தே – திருமுறை6:128 5481/3
சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1
உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது – திருமுறை6:138 5672/2
சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது – திருமுறை6:138 5678/2

மேல்


சிற்றம்பலம்-தன்னில் (1)

தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை – திருமுறை6:94 4743/1

மேல்


சிற்றம்பலம்-தன்னிலே (3)

வயங்குகின்ற சிற்றம்பலம்-தன்னிலே வளர்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3858/1
தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3859/1
தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3860/1

மேல்


சிற்றம்பலம்-தனில் (1)

திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல – திருமுறை6:125 5305/2

மேல்


சிற்றம்பலம்-தனிலே (6)

சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3270/4
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3271/4
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3272/4
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3273/4
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3274/4
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:125 5380/4

மேல்


சிற்றம்பலமோ (1)

தெற்றி மணி கால் விளங்கு தில்லை சிற்றம்பலமோ அன்றி இந்த – திருமுறை2:91 1677/3

மேல்


சிற்றம்பலவன் (3)

திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் – திருமுறை4:36 2999/1
ஆனான் சிற்றம்பலவன் அந்தோ நான் வான்_நாடர் – திருமுறை6:129 5502/2
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே – திருமுறை6:129 5515/3

மேல்


சிற்றம்பலவனை (1)

சிற்றம்பலவனை நான் துதித்து ஆடுவனே – திருமுறை6:125 5372/4

மேல்


சிற்றம்பலவா (13)

சிற்றம்பலவா அருள்வாய் இனி நான் சிறிதும் தரியேன் தரியேன் அபயம் – திருமுறை6:18 3620/4
திற பாவலர் போற்றும் சிற்றம்பலவா
சிறப்பா கதவை திற – திருமுறை6:35 3836/3,4
தெருளே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4057/2
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4058/2
சிவமே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4059/2
செல்வா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4060/2
தேவா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4061/2
தெளிவே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4062/2
சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4063/2
தேனே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4064/2
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4065/2
சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4068/2
சிற்றம்பலவா இனி சிறியேன் செப்பும் முகமன் யாது உளது – திருமுறை6:125 5350/2

மேல்


சிற்றளவதேனுமே (1)

அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே
இருளும் நிறத்து கூற்றை துரத்தி அருள் சிற்சோதியே – திருமுறை6:112 5024/2,3

மேல்


சிற்றறிவால் (1)

துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளி வரையேனும் துணிந்து அளக்கப்படுமோ – திருமுறை6:140 5703/4

மேல்


சிற்றறிவு (2)

சிற்றறிவு_உடையன் ஆகி தினம்-தொறும் திரிந்து நான் செய் – திருமுறை6:21 3643/1
சிற்றறிவு உடைய நான் செய்த தீமைகள் – திருமுறை6:125 5309/1

மேல்


சிற்றறிவு_உடையன் (1)

சிற்றறிவு_உடையன் ஆகி தினம்-தொறும் திரிந்து நான் செய் – திருமுறை6:21 3643/1

மேல்


சிற்றறிவேன் (1)

உற்று அறியேன் உண்மை உணர்ந்து அறியேன் சிற்றறிவேன்
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை3:4 2024/2,3

மேல்


சிற்றறிவை (1)

சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 456/4

மேல்


சிற்றாள் (2)

சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து – திருமுறை3:6 2257/2
சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து – திருமுறை3:6 2257/2

மேல்


சிற்றிடத்து (1)

மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே – திருமுறை6:137 5643/3

மேல்


சிற்றிடை (1)

சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை5:6 3196/1

மேல்


சிற்றில் (1)

வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும் – திருமுறை3:6 2358/3

மேல்


சிற்றினத்தார் (2)

துன் பாட்டு சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய் – திருமுறை6:141 5706/3
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:141 5707/2

மேல்


சிற்றுணவை (1)

மற்று அவன் வந்தால் தடுக்க வல்லாரோ சிற்றுணவை
ஈங்கு என்றால் வாங்கி இடுவார் அருள் அமுதம் – திருமுறை3:3 1965/1018,1019

மேல்


சிற்றுயிர்க்கு (1)

மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்கு
கல் பனையில் காய்ப்பு உளதாய் காட்டும் பிரபஞ்ச – திருமுறை3:3 1965/1050,1051

மேல்


சிற்றுயிர்கள் (1)

இ செல்வம் இன்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே வெச்சென்ற – திருமுறை3:3 1965/833,834

மேல்


சிற்றுரும்பு (1)

எச்சமய தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே – திருமுறை6:142 5717/2

மேல்


சிற்றுருவாய் (1)

சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின் – திருமுறை3:3 1965/126

மேல்


சிற்றுலக (1)

செய் வகை ஒன்று அறியாத சிறியேன் இந்த சிற்றுலக வாழ்க்கையிடை சிக்கி அந்தோ – திருமுறை5:10 3243/1

மேல்


சிற்றுளம் (1)

களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம்
கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா – திருமுறை3:6 2358/1,2

மேல்


சிற்றூழை (1)

எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் – திருமுறை4:18 2794/3

மேல்


சிற்றெள் (1)

உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற்றெள்
அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 748/3,4

மேல்


சிற்றெறும்பும் (1)

தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும் நீடுகின்ற – திருமுறை3:3 1965/514

மேல்


சிற்றேமம் (1)

சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள் – திருமுறை3:2 1962/340

மேல்


சிறக்க (6)

ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே – திருமுறை2:10 667/4
திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 781/2
திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 782/2
வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:40 1021/3
சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும் – திருமுறை3:21 2508/1
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:22 3658/2

மேல்


சிறக்கப்பெற்றேன் (1)

சித்தாடுகின்றனன் சாகா_வரமும் சிறக்கப்பெற்றேன்
இ தாரணியில் எனக்கு இணை யார் என்று இயம்புவனே – திருமுறை6:125 5417/3,4

மேல்


சிறக்கவும் (1)

சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை – திருமுறை6:12 3400/3

மேல்


சிறக்கின்றார் (1)

தெரிய தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார்
பிரிய பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் – திருமுறை3:10 2463/1,2

மேல்


சிறக்கும் (6)

தேவ நேசனே சிறக்கும் ஈசனே – திருமுறை1:10 169/1
சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:10 667/1
ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றை – திருமுறை2:10 667/2
தார் சிறக்கும் சடை கனியே உன்றன் – திருமுறை2:10 667/3
தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றி தேவர் எனை – திருமுறை2:79 1521/1
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2

மேல்


சிறகினால் (1)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் – திருமுறை1:1 13/1,2

மேல்


சிறத்தல் (1)

செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/2

மேல்


சிறந்த (27)

நலத்தில் சிறந்த ஒற்றி நகர் நண்ணும் எனது நாயகனார் – திருமுறை2:79 1542/1
நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனை தமது – திருமுறை2:79 1542/3
ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த
நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என – திருமுறை3:3 1965/385,386
செஞ்சடையாய் நின் திரு_பெயராக சிறந்த எழுத்து – திருமுறை3:6 2386/3
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை5:6 3196/1
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 3379/4
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 3491/3
சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய் அலவாய் திகழ் ஒளியாய் ஒளி எல்லாம் – திருமுறை6:13 3495/1
தெருளேயுற எ தலைவருக்கும் சிறந்த அருளாய் திகழ்வதுவே – திருமுறை6:17 3598/4
விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி – திருமுறை6:24 3718/1
சிறந்த பொன் அணி திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற – திருமுறை6:25 3725/1
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் – திருமுறை6:26 3731/3
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3857/1
தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானை சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம் – திருமுறை6:45 3945/2
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே – திருமுறை6:57 4126/1
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4181/4
உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே – திருமுறை6:81 4615/1178
சிறந்த வல்லபம் உறு திரு_அருள் மருந்தே – திருமுறை6:81 4615/1326
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:102 4847/4
சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே – திருமுறை6:112 5058/4
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசுவின் – திருமுறை6:125 5416/1
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:135 5605/4
சிறந்த வரை என புகழ செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே – திருமுறை6:135 5608/4
தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:137 5628/1
தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:142 5750/1

மேல்


சிறந்தது (5)

சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே – திருமுறை6:91 4714/4
சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது
சித்தாடுகின்ற திரு_நாள் பிறந்தது – திருமுறை6:108 4906/1,2
செத்தார் எழுந்தனர் சுத்த சன்மார்க்கம் சிறந்தது நான் – திருமுறை6:125 5417/1
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர் – திருமுறை6:130 5536/2,3
மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னு உளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின – திருமுறை6:130 5537/2,3

மேல்


சிறந்ததோர் (1)

சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமை தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3974/4

மேல்


சிறந்தவர் (2)

நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால் – திருமுறை2:75 1451/2
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:84 4636/4

மேல்


சிறந்தவரும் (1)

மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை5:1 3055/2

மேல்


சிறந்தன (2)

தீம் பலா வாழை மா தென்னை சிறந்தன
ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து – திருமுறை6:130 5535/2,3
குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன – திருமுறை6:130 5540/1

மேல்


சிறந்தனவே (1)

செவ்வை அறிவு இன்பம் சிறந்தனவே எவ்வயினும் – திருமுறை6:129 5495/2

மேல்


சிறந்தாய் (1)

பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் – திருமுறை2:98 1785/3

மேல்


சிறந்தார் (1)

வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல் – திருமுறை2:79 1542/2

மேல்


சிறந்தானை (1)

செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய் சிறந்தானை சிறுநெறியில் சென்றார்-தம்மை – திருமுறை6:44 3934/2

மேல்


சிறந்திட (1)

சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:36 3847/4

மேல்


சிறந்திடு (1)

சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:134 5600/3

மேல்


சிறந்திடும் (1)

பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை – திருமுறை1:52 558/3

மேல்


சிறந்தீர் (1)

உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1676/4

மேல்


சிறந்து (8)

தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை5:7 3207/3
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 3302/1
சித்தாந்த வீட்டில் சிறந்து ஒளிர் ஜோதி – திருமுறை6:79 4570/2
சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4608/3
தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:85 4653/3
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:85 4654/3
செவ்விய சன்மார்க்கம் சிறந்து ஓங்க ஒவ்வி – திருமுறை6:101 4829/2

மேல்


சிறந்துநின்றார் (1)

அ உலகில் சிறந்துநின்றார் அளவு_இறந்த கோடி அத்தனை பேர்களும் அந்தோ நித்தம் வருந்திடவும் – திருமுறை6:142 5746/2

மேல்


சிறந்தே (1)

சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4068/2

மேல்


சிறந்தேன் (2)

பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன்
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 3298/3,4
பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தை பேசுதல் அரிதரிது என்றாள் – திருமுறை6:139 5684/2

மேல்


சிறந்தோய் (1)

மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலா துயர் மூல இல் ஒழுக்கில் – திருமுறை2:39 1012/1

மேல்


சிறப்ப (2)

தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3633/4
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:22 3651/3

மேல்


சிறப்பது (2)

பொதுவது சிறப்பது புதியது பழயது என்று – திருமுறை6:81 4615/185
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞான பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே – திருமுறை6:142 5740/4

மேல்


சிறப்பனே (1)

சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே – திருமுறை6:13 3499/3

மேல்


சிறப்பனை (1)

தேசனை தலைமை தேவனை ஞான சிறப்பனை சேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 906/2

மேல்


சிறப்பா (1)

சிறப்பா கதவை திற – திருமுறை6:35 3836/4

மேல்


சிறப்பாக (1)

பேராலும் அறிவாலும் பெரியர் என சிறப்பாக பேச நின்றோர் – திருமுறை6:77 4513/1

மேல்


சிறப்பாய் (1)

சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தி திறத்தை காட்டியே – திருமுறை6:112 5057/2

மேல்


சிறப்பில் (1)

திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே – திருமுறை6:17 3596/2

மேல்


சிறப்பில்_சிறப்பு (1)

திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே – திருமுறை6:17 3596/2

மேல்


சிறப்பின் (2)

தேவாதி_தேவன் என பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க – திருமுறை3:21 2512/3
செறி இரவில் நடந்து அணைந்து நான் இருக்கும் இடத்தே தெரு கதவம் திறப்பித்து சிறப்பின் எனை அழைத்து – திருமுறை5:2 3157/2

மேல்


சிறப்பினால் (1)

தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் – திருமுறை6:36 3848/2

மேல்


சிறப்பு (13)

தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞான சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கி – திருமுறை1:42 455/3
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி – திருமுறை3:3 1965/730
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும் – திருமுறை3:3 1965/732
சென்று அறியார் பேய்க்கே சிறப்பு எடுப்பார் இன்று இவரை – திருமுறை3:3 1965/776
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை5:10 3238/3
தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை – திருமுறை6:17 3596/1
திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே – திருமுறை6:17 3596/2
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:33 3814/3
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:33 3814/3
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:50 4019/3
தீயிடை உருக்கு இயல் சிறப்பு இயல் பொது இயல் – திருமுறை6:81 4615/457
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:142 5811/2

மேல்


சிறப்பு-அதோ (1)

தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:82 4622/2

மேல்


சிறப்பும் (5)

சீர் வரவும் எல்லா சிறப்பும் பெறவும் அருள் – திருமுறை3:3 1965/449
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை3:24 2541/1
திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற்குருவும் – திருமுறை4:9 2651/1
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கை சிவம் எனும் ஓர் – திருமுறை6:98 4779/3
பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும் – திருமுறை6:125 5427/2

மேல்


சிறப்புற்ற (1)

சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது – திருமுறை6:138 5678/2

மேல்


சிறப்புற (1)

செவ்விய ஞானம் சிறப்புற வந்தது – திருமுறை6:108 4912/3

மேல்


சிறப்புறவைத்து (1)

சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:84 4644/4

மேல்


சிறப்பே (6)

திருக்கரவீரம் சேர் சிறப்பே உருக்க – திருமுறை3:2 1962/312
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர் – திருமுறை6:13 3419/1,2
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே – திருமுறை6:42 3917/1,2
சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4063/2
சிறப்பே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு செழும் சுடரே – திருமுறை6:89 4689/4
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்க செல்வமே நான் பெற்ற சிறப்பே
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:125 5320/2,3

மேல்


சிறப்பை (2)

சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1365/2
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை
உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3966/3,4

மேல்


சிறப்பொடும் (1)

திரு நிலைத்து நல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்து ஓங்க – திருமுறை6:125 5349/1

மேல்


சிறவாமல் (1)

வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும் – திருமுறை3:6 2358/3

மேல்


சிறார் (1)

சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார் தென் திசை வாழ் – திருமுறை3:3 1965/1017

மேல்


சிறிதாம் (1)

சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும் – திருமுறை2:98 1925/1

மேல்


சிறிதாய் (2)

பெரிதாய் சிறிதாய் பெரிதும் சிறிதும் – திருமுறை3:3 1965/57
பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/151,152

மேல்


சிறிதினும் (1)

பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய் – திருமுறை6:81 4615/151

மேல்


சிறிது (51)

சேவியாத என் பிழைகளை என்னுளே சிறிது அறிதரும்போதோ – திருமுறை1:15 223/1
தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா – திருமுறை1:15 229/2
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன் – திருமுறை1:40 431/1
தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ – திருமுறை2:1 576/3
எனை கெடுப்பதில் உனக்கு பாவமே அலால் பலன் சிறிது உளதோ – திருமுறை2:39 1007/2
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:40 1019/2
சேய நல் நெறி அணித்து என காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் – திருமுறை2:40 1024/2
பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அ பிழை சிறிது அன்றோ – திருமுறை2:41 1036/1
உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் – திருமுறை2:55 1173/3
வள்ளலே உமது அருள் பெற சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் – திருமுறை2:55 1174/3
துன்பம் என்பது பெரும் சுமையாக சுமக்கின்றேன் அருள் துணை சிறிது இல்லேன் – திருமுறை2:57 1198/2
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே – திருமுறை2:76 1491/4
பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என – திருமுறை2:98 1794/2
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன் – திருமுறை2:98 1809/3
தீட்டும் புகழ் அன்றியும் உலகை சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய் – திருமுறை2:98 1905/3
ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது
கிள்ளியெடுத்தால் இரத்தம் கீழ் வருமே கொள்ளும் அவர் – திருமுறை3:3 1965/715,716
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை3:5 2162/1
எள் இருக்கின்றதற்கேனும் சிறிது இடம் இன்றி என்-பால் – திருமுறை3:6 2230/1
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
எள்ளத்திலே சிறிது ஆயினும் நான் செல்வது இல்லை எந்தாய் – திருமுறை4:11 2694/2
நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே நல் அறிவு சிறிது அளித்து புல்_அறிவு போக்கி – திருமுறை5:1 3042/2
ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து – திருமுறை5:1 3053/1
வாட்டமே உடையார்-தங்களை காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன் – திருமுறை6:3 3289/1
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ – திருமுறை6:11 3379/1
கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில் – திருமுறை6:13 3443/2
சொல்லவா பிறரை துதிக்கவா சிறிது ஓர் சொப்பனத்தாயினும் நினையேன் – திருமுறை6:15 3555/2
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய் – திருமுறை6:17 3606/3
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திட சிறிது நின்னுடனே – திருமுறை6:20 3631/1
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:23 3694/2
கள் இருந்த மலர் இதழி சடை கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே – திருமுறை6:24 3711/1
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:24 3712/2
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை – திருமுறை6:29 3778/1
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே – திருமுறை6:57 4135/1
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே – திருமுறை6:57 4158/2
தன்னை தழுவுறு தரம் சிறிது அறியா – திருமுறை6:81 4615/1195
தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் – திருமுறை6:102 4837/3
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:102 4851/3
புணர்ந்த நின் அருளே அறியும் நான் அறிந்து புகன்றிடும் தரம் சிறிது உளனோ – திருமுறை6:125 5360/3
செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:125 5361/4
மாயாமை பிறவாமை வழி ஒன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகை சிறிது அறியீர் – திருமுறை6:132 5558/2
சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர் – திருமுறை6:132 5559/1
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:134 5599/1
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:137 5626/4
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:137 5644/1,2
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:137 5644/2
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:137 5644/2
தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:137 5644/3
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி – திருமுறை6:142 5748/4
இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனி சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே – திருமுறை6:142 5781/3

மேல்


சிறிதும் (107)

இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை1:1 22/3
சேற்றே விழுந்து தியங்குகின்றேனை சிறிதும் இனி – திருமுறை1:3 51/2
பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை1:7 104/1
அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவு_இல்லேன் – திருமுறை1:11 182/2
அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பு ஒன்று இல்லேன் அது சிறிதும்
ஒளியேன் எந்தாய் என் உள்ளத்து ஒளித்தே எவையும் உணர்கின்றாய் – திருமுறை1:13 210/2,3
ஞான திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 333/2
தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன் – திருமுறை1:32 368/3
செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னை சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் – திருமுறை2:4 605/3
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும்
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:7 637/1,2
வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 678/2
விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனி சிறிதும்
கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி – திருமுறை2:32 913/2,3
இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில் – திருமுறை2:32 917/1
உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை – திருமுறை2:70 1349/2
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1794/4
பெரிதாய் சிறிதாய் பெரிதும் சிறிதும்
அரிதாய் அரிதில்_அரிதாய் துரிய – திருமுறை3:3 1965/57,58
வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும்
நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலா – திருமுறை3:3 1965/395,396
நீயோ சிறிதும் நினைந்திலை அ இன்பம் என்னை – திருமுறை3:3 1965/523
கொல்லா நலம் சிறிதும் கொண்டிலையே பொல்லாத – திருமுறை3:3 1965/880
அஞ்சேன் சிறிதும் அறிந்து – திருமுறை3:4 1985/4
தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டா சித்தகமாய் வித்தகமாய் சிறிதும் பந்தபாசம் – திருமுறை3:5 2086/2
இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன் – திருமுறை3:6 2172/2
நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள் – திருமுறை3:6 2203/3
தீயால் சுடினும் என் அந்தோ சிறிதும் தெரிவது அன்றே – திருமுறை3:6 2281/4
கல்லேன் மன கருங்கல்லேன் சிறிதும் கருத்து அறியா – திருமுறை3:7 2405/1
பொல்லேன் பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறை சிறிதும்
இல்லேன் எனினும் நின்-பால் அன்றி மற்றை இடத்தில் சற்றும் – திருமுறை3:7 2405/2,3
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – திருமுறை3:18 2501/7
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன் – திருமுறை4:23 2808/2
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும் – திருமுறை4:38 3009/1
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை4:39 3023/3
ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்க தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன் – திருமுறை5:1 3055/1
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும்
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை5:2 3064/1,2
சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை5:2 3090/2
அற்புத நின் அருள் அருமை அறியேன் நான் சிறிதும் அறியாதே மறுத்த பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை5:5 3184/1
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை5:8 3223/1
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 3316/1
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 3316/2
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 3321/1
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3350/3,4
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும் – திருமுறை6:8 3352/1
ஆற்றிலே கரைத்த புளி என போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னை போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர் – திருமுறை6:9 3354/2,3
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடா தயிரிலே நெகிழ்ந்த – திருமுறை6:9 3355/3
பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அ பணங்களை பல கால் – திருமுறை6:12 3396/1
வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 3461/3,4
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ – திருமுறை6:13 3542/2
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம் – திருமுறை6:14 3551/1
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3581/4
அரைசே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3582/4
அண்ணா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3583/4
ஐயா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3584/4
அத்தா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3585/4
அம்மே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3586/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3587/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3588/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3589/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3590/4
பொழுது விடிந்தது இனி சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே – திருமுறை6:17 3591/1
திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே – திருமுறை6:17 3594/1
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ – திருமுறை6:18 3611/2
சிற்றம்பலவா அருள்வாய் இனி நான் சிறிதும் தரியேன் தரியேன் அபயம் – திருமுறை6:18 3620/4
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் – திருமுறை6:19 3622/1
வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பி பிடித்தேன் துயர் சிறிதும்
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் – திருமுறை6:19 3623/1,2
திடம் புரிந்து அருளி காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே – திருமுறை6:20 3632/4
தூக்கிய பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி பொறுக்கலேன் சிறிதும்
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3633/3,4
ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும்
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 3634/3,4
தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 3635/3
அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 3636/3
ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 3637/3
வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 3638/3
செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனி துயர் ஆற்றேன் – திருமுறை6:20 3639/3
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3714/3
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே – திருமுறை6:27 3743/1
சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை – திருமுறை6:29 3777/1
பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல் – திருமுறை6:34 3823/1
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3847/3
திலக வாள் நுதலார்-தமை கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த – திருமுறை6:55 4074/1
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/3
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவ கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே – திருமுறை6:57 4108/1
அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்ட பகிரண்ட – திருமுறை6:57 4114/1
திரை இலதாய் அழிவு இலதாய் தோல் இலதாய் சிறிதும் சினைப்பு இலதாய் பனிப்பு இலதாய் செறிந்திடு கோது இலதாய் – திருமுறை6:57 4130/1
கார்ப்பு இலதாய் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய் சிறிதும் கசப்பு இலதாய் புளிப்பு இலதாய் காய்ப்பு இலதாய் பிறவில் – திருமுறை6:57 4131/1
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில் – திருமுறை6:57 4161/1
செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:57 4165/3
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:59 4200/2
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும்
நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ – திருமுறை6:59 4203/2,3
மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல் – திருமுறை6:81 4615/213
உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை – திருமுறை6:81 4615/1563
இசைத்தல் எங்ஙனமோ ஐயகோ சிறிதும் இசைத்திடுவேம் என நாவை – திருமுறை6:82 4620/3
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:95 4747/1
அணிந்து அறியேன் மனம் உருக கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:96 4765/2,3
மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய் – திருமுறை6:102 4839/1
செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:102 4841/2
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:102 4845/2
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான் – திருமுறை6:105 4879/1
அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லையே – திருமுறை6:112 5019/3
நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக்காயிலோ – திருமுறை6:112 5043/4
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செய தக்கது ஏது என்பாள் – திருமுறை6:125 5336/1
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றி சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு – திருமுறை6:125 5361/1
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:125 5363/4
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனி சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே – திருமுறை6:125 5364/1
இருளும் தொலைந்தது இனி சிறிதும் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே – திருமுறை6:128 5478/4
சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரை சிறிதும் நினையீரோ – திருமுறை6:133 5573/2
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:137 5625/3
இனி துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள் – திருமுறை6:139 5681/3
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:141 5706/2
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:142 5719/4
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க – திருமுறை6:142 5770/3

மேல்


சிறிதும்-தான் (1)

உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனி சிறிதும்-தான்
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 3640/3,4

மேல்


சிறிதுமே (1)

நோதல் நேரும் வன் நோயில் சிறிதுமே – திருமுறை2:64 1265/4

மேல்


சிறிதே (8)

ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய் புலால் சிறிதே
வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே சேந்த அடி – திருமுறை3:3 1965/693,694
இளைக்கின்ற ஏழைக்கு இரங்கு கண்டாய் சிறிதே இறகு – திருமுறை3:6 2385/2
அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடா காலத்தில் சிறிதே
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய் – திருமுறை6:13 3446/2,3
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் – திருமுறை6:17 3610/3
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே
நஞ்சு அனைய கொடியேன் கண்டிட புரிந்த அருளை நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன் – திருமுறை6:24 3716/1,2
இன்புற சிறிதே கடைக்கணித்து அருளி இலங்கும் ஓர் இறைவன் இன்று அடியேன் – திருமுறை6:48 3995/3
வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே – திருமுறை6:57 4178/2
அருண ஒளியே என சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன் வந்தே – திருமுறை6:98 4784/3

மேல்


சிறிதேனும் (7)

திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன் – திருமுறை1:22 292/1
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை1:52 558/2
தெரித்தாலன்றி சிறிதேனும் தெரிவு ஒன்று இல்லா சிறியேனை – திருமுறை2:1 573/1
சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில் ஒழியா – திருமுறை2:86 1629/3
மருள் உடைய மன பேதை நாயினேன் செய் வன்_பிழையை சிறிதேனும் மதித்தியாயில் – திருமுறை3:5 2170/3
செப்பு அற்ற வாய்க்கு திரு உளதோ சிறிதேனும் உண்டேல் – திருமுறை3:6 2331/3
நள் உணர்வேன் சிறிதேனும் நலம் அறியேன் வெறித்து உழலும் நாயின் பொல்லேன் – திருமுறை4:15 2743/2

மேல்


சிறிதோ (1)

சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் – திருமுறை4:14 2719/2

மேல்


சிறிய (31)

புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் – திருமுறை2:40 1025/1
உடுக்கும் பெரியவரை சிறிய ஒரு முன்தானையால் மூடி – திருமுறை2:98 1903/3
செம்மை இலா சிறிய தேவர்கள்-பால் சேர்க்காது – திருமுறை3:3 1965/353
கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை3:10 2460/2
சிந்தை நொந்து இ சிறிய அடியனேன் – திருமுறை4:9 2658/1
ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை4:12 2697/4
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை4:39 3025/2
பாடும் வகை அணுத்துணையும் பரிந்து அறியா சிறிய பருவத்தே அணிந்து அணிந்து பாடும் வகை புரிந்து – திருமுறை5:1 3042/1
உலகியல் உணர்வோர் அணுத்துணையேனும் உற்றிலா சிறிய ஓர் பருவத்து – திருமுறை5:9 3226/1
அறிவு இலா சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பை – திருமுறை6:12 3393/1
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே – திருமுறை6:13 3446/1
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த – திருமுறை6:13 3467/2
நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டி – திருமுறை6:13 3472/1
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன் – திருமுறை6:13 3472/4
செறிவு இலா சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில் – திருமுறை6:13 3484/2
தேர்வு இலா சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின் – திருமுறை6:13 3486/1
அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே – திருமுறை6:13 3508/3
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து – திருமுறை6:15 3567/3
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:22 3684/2
புக தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல் – திருமுறை6:43 3927/3
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:57 4133/1
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:57 4165/1
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2
விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:102 4837/1
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:105 4883/1
சமய தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே – திருமுறை6:112 5015/1
வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே – திருமுறை6:112 5031/4
நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே – திருமுறை6:112 5037/3
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:127 5473/4
அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி – திருமுறை6:137 5666/4
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:137 5667/4

மேல்


சிறியர் (4)

திகழ் ஏழ் உலகில் எனை போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை – திருமுறை2:32 909/3
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:45 1076/1
செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றி தேவர் நல் தாம – திருமுறை2:75 1422/3
இரு நிலத்தே பசித்தவர்க்கு பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே – திருமுறை6:30 3783/2

மேல்


சிறியர்-தம் (1)

தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:29 879/1

மேல்


சிறியர்க்கு (2)

தேறா சிறியர்க்கு அரிதாம் திருவொற்றி தேவர் மகிழ் – திருமுறை2:75 1461/3
திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே – திருமுறை6:17 3596/2

மேல்


சிறியரிடம் (1)

தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய் தியங்கி என்றன் – திருமுறை1:26 334/1

மேல்


சிறியரில் (1)

திருவுளம் தெரியேன் திகைப்புறுகின்றேன் சிறியரில் சிறியனேன் வஞ்ச – திருமுறை4:19 2796/1

மேல்


சிறியரினும் (2)

செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் அறிவு அறியா சிறியரினும் சிறியேன் – திருமுறை5:8 3216/1
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன் – திருமுறை6:4 3297/2

மேல்


சிறியருள் (11)

சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1077/2
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1078/2
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1079/2
செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1080/2
தேறுகின்றிலேன் சிக்கென சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1081/2
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1082/2
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1083/2
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1084/2
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1085/2
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1086/2
தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1087/2

மேல்


சிறியரை (1)

தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:38 999/1

மேல்


சிறியவர் (1)

சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கை சிறியவர் சிந்தை மாத்திரமோ – திருமுறை6:125 5334/1

மேல்


சிறியவனேன் (4)

தேர்ந்து தெளியா சிறியவனேன் தீமை எலாம் – திருமுறை4:28 2877/1
செய்த நன்றி எண்ணா சிறியவனேன் நின் அருளை – திருமுறை4:28 2907/1
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விட துணியேல் நின் இன் அருள்தந்து அருளே – திருமுறை5:1 3034/4
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3157/1

மேல்


சிறியவோ (1)

எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை4:1 2578/1

மேல்


சிறியன் (3)

செய்வது அன்று அவன் சிறியன் என்றனை – திருமுறை1:10 173/1
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை4:1 2578/1
தினைத்தனையும் அறிவு அறியா சிறியன் என நினையாமல் சித்தியான – திருமுறை6:77 4514/1

மேல்


சிறியனும் (2)

சீல வாழ்வு அடையும் செல்வம் இ பொல்லா சிறியனும் பெறுகுவதேயோ – திருமுறை2:52 1145/2
சீர் தரு நாவுக்கரையரை போல் இ சிறியனும் ஓர் – திருமுறை3:6 2305/1

மேல்


சிறியனேற்கு (1)

திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும் – திருமுறை2:103 1956/2

மேல்


சிறியனேன் (14)

தேவியல் அறியா சிறியனேன் பிழையை திருவுளத்து எண்ணி நீ கோபம் – திருமுறை2:13 693/1
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிக தியங்குகின்றனன் காண் – திருமுறை2:56 1189/3
சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறியனேன் மிக தியங்குறுகின்றேன் – திருமுறை2:67 1312/1
சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை2:103 1958/2
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை4:3 2598/3
திருவுளம் தெரியேன் திகைப்புறுகின்றேன் சிறியரில் சிறியனேன் வஞ்ச – திருமுறை4:19 2796/1
வளத்திலே பொசித்து தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயை – திருமுறை6:8 3349/3
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 3353/2
தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ – திருமுறை6:13 3502/2
சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3510/2
சிந்தையர் ஆகி திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3511/2
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:22 3674/1
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:22 3675/1
சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்கேன் ஐயோ – திருமுறை6:36 3844/3

மேல்


சிறியனேன்-தன் (1)

தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை1:1 31/2

மேல்


சிறியனேன்-தன்னை (1)

திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னை
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:47 1096/3,4

மேல்


சிறியனேன்-தனது (1)

வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின் – திருமுறை6:13 3530/1

மேல்


சிறியனேன்-தனை (1)

செய்ய நன்று அறிகிலா சிறியனேன்-தனை
பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல் – திருமுறை2:5 615/1,2

மேல்


சிறியனேனுக்கு (1)

சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் – திருமுறை2:61 1237/2

மேல்


சிறியனேனே (3)

தெவ்வேளை அடர்க்க வகை தெரியாமல் உழல்தரும் இ சிறியனேனே – திருமுறை1:16 236/4
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – திருமுறை2:101 1948/4
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை4:15 2742/4

மேல்


சிறியனேனை (2)

செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 1180/2
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை
இருள் வழங்கும் உலகியல் நின்று எடுத்து ஞான இன் அருள்தந்து ஆண்டு அருள்வாய் இன்றேல் அந்தோ – திருமுறை5:10 3245/2,3

மேல்


சிறியனை (3)

திரு இலா பொத்தை தொட்டிலில் செவிலி சிறியனை கிடத்தினள் எந்தாய் – திருமுறை6:14 3550/2
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3684/4
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் – திருமுறை6:31 3792/3

மேல்


சிறியார் (3)

கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி – திருமுறை2:32 913/3
சீலம் அற நிற்கும் சிறியார் உறவிடை நல் – திருமுறை2:36 980/1
கரும்பு அசைக்கும் மொழி சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று – திருமுறை6:125 5376/1

மேல்


சிறியான் (1)

சென்று உரைப்பார் சொல்லில் சிறியான் பயம் அறியான் – திருமுறை3:4 1985/1

மேல்


சிறியீர் (1)

எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5564/4

மேல்


சிறியேற்கு (5)

இவ்வணம் சிறியேற்கு உலகியல் அறிவு இங்கு எய்திய நாள் அது தொடங்கி – திருமுறை6:13 3478/1
வகை பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்கு
தகை பாரிடை இ தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம் – திருமுறை6:17 3594/2,3
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:83 4627/1
ஆற்றாத அடி சிறியேற்கு ஆற்றல் மிக கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்து அன்புடனே – திருமுறை6:96 4763/1

மேல்


சிறியேன் (145)

தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே – திருமுறை1:13 206/2
சிறியேன் இப்போது ஏகி திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம் – திருமுறை1:16 237/1
திரிவேன் நினது புகழ் பாடி சிறியேன் இதனை தீர்வேனேல் – திருமுறை1:43 464/3
விளைப்பேன் பவமே அடி சிறியேன் வினையால் விளையும் வினை போகம் – திருமுறை1:43 465/1
அன்றும் சிறியேன் அறிவு அறியேன் அது நீ அறிந்தும் அருள்செய்தாய் – திருமுறை2:1 579/1
இன்றும் சிறியேன் அறிவு அறியேன் இது நீ அறிந்தும் அருளாயேல் – திருமுறை2:1 579/2
நாலே அறியாது எனில் சிறியேன் நானோ அறிவேன் நாயக என் மேலே – திருமுறை2:3 596/3
தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன்
எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:7 641/1,2
சிறியேன் எனினும் நினையன்றி தெறியேன் மற்றோர் தேவர்-தமை – திருமுறை2:32 915/2
நல்லன்_அல்லன் நான் ஆயினும் சிறியேன் நான் அறிந்ததோ நாடு அறிந்தது காண் – திருமுறை2:45 1069/1
சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ – திருமுறை2:46 1077/2,3
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே – திருமுறை2:46 1078/2,3
செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:46 1079/2,3
செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் – திருமுறை2:46 1080/2,3
தேறுகின்றிலேன் சிக்கென சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே – திருமுறை2:46 1081/2,3
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் – திருமுறை2:46 1082/2,3
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ – திருமுறை2:46 1083/2,3
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே – திருமுறை2:46 1084/2,3
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ – திருமுறை2:46 1085/2,3
செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:46 1086/2,3
தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன்
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே – திருமுறை2:46 1087/2,3
ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன்
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1197/3,4
சிறியேன் அடியேன் தியங்க வந்த வல் நோயை – திருமுறை2:63 1262/2
ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1342/4
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:70 1343/3
சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் – திருமுறை2:70 1346/1
தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன் – திருமுறை2:70 1347/2
சிறியேன் தவமோ எனை பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர் – திருமுறை2:98 1861/1
மரு மலர் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே – திருமுறை2:101 1939/4
செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற – திருமுறை3:3 1965/5
ஆமோ அலவோ அறியேன் சிறியேன் நான் – திருமுறை3:4 1983/1
திண்ணம் அறியா சிறியேன் உளத்து இருக்கும் – திருமுறை3:4 2050/1
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை3:5 2154/3
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை3:5 2157/1
தெருள் அறியா சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே – திருமுறை3:6 2191/4
உருவத்திலே சிறியேன் ஆகி யூகத்தில் ஒன்றும் இன்றி – திருமுறை3:6 2218/1
கருத்து அறியா சிறியேன் படும் துன்ப கலக்கம் எல்லாம் – திருமுறை3:6 2226/1
தினம் போய்வரும் இ சிறியேன் சிறுமை செயல்-அது போய் – திருமுறை3:6 2256/2
நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன்
புடை என்று வெய்யல் உறும் புழு போன்று புழுங்குகின்றேன் – திருமுறை3:6 2388/2,3
அணியால் விளங்கும் திருவாரூர் ஆரா_அமுதே அடி சிறியேன்
தணியா உலக சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் – திருமுறை3:10 2462/2,3
ஓவு அற மயங்கி உழலும் இ சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ – திருமுறை3:22 2527/2
தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில் – திருமுறை4:6 2624/1
இன்றோ சிறியேன் பிழை கருதி இரங்காது அகற்ற எண்ணுதியோ – திருமுறை4:10 2664/2
சிறியேன் பிழையை திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னை சீறுதியோ – திருமுறை4:10 2674/1
துன்றும் கருத்து அறியேன் சிறியேன் என் துணிவு அதுவே – திருமுறை4:11 2692/4
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் – திருமுறை4:12 2701/1
அந்தோ சிறியேன் அருள் இன்றி வாடுவது – திருமுறை4:14 2718/3
நான் சிறியேன் என்னினும் இ நானிலத்தில் நான் செய் பிழை-தான் – திருமுறை4:14 2719/1
தோய் தடை சிறியேன் இன்னும் துறந்திலேன் எனை தடுக்க – திருமுறை4:15 2737/3
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை4:15 2765/2
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன்
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை4:21 2802/1,2
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும் – திருமுறை4:38 3009/1
சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன் செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ – திருமுறை5:1 3032/1
தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை5:1 3046/1
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை5:1 3050/3
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/3
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை5:2 3063/3
துன்றகத்து சிறியேன் நான் அறியாது வறிதே சுழன்றது கண்டு இரங்கி மிக துணிந்து மகிழ்விப்பான் – திருமுறை5:2 3069/2
துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர் கதவம் திறப்பித்து தொழும்பன் எனை அழைத்து – திருமுறை5:2 3084/2
இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே – திருமுறை5:2 3086/3
சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை5:2 3090/2
வந்து நிலைபெற சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து – திருமுறை5:2 3093/2
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை5:2 3093/4
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3098/2
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணை கதவம் திறப்பித்து பரிந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3101/2
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4
மண போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உற சிறியேன் வருந்திய நாள் அந்தோ – திருமுறை5:2 3154/1
உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறிய சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கி – திருமுறை5:2 3159/1
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை5:3 3160/1
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் – திருமுறை5:3 3165/1
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை5:3 3167/1
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை5:3 3169/2
பருவரல் அற்று அடி சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே – திருமுறை5:4 3170/4
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை5:4 3172/4
ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3182/1
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை5:6 3193/2
வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை5:6 3195/2
இ கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனை கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் – திருமுறை5:7 3202/3
எண்ணாத கொடும் பாவி புலை மனத்து சிறியேன் எனை கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை5:7 3209/3
பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள் இருக்க புலை மனத்து சிறியேன் ஓர் புல்லு நிகர் இல்லேன் – திருமுறை5:7 3210/2
செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் அறிவு அறியா சிறியரினும் சிறியேன்
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை5:8 3216/1,2
ஓங்கார தனி மொழியின் பயனை சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில் – திருமுறை5:10 3242/1
செய் வகை ஒன்று அறியாத சிறியேன் இந்த சிற்றுலக வாழ்க்கையிடை சிக்கி அந்தோ – திருமுறை5:10 3243/1
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன் – திருமுறை6:3 3283/2
செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்ப செல்லினால் அரிப்புண்ட சிறியேன்
அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன் – திருமுறை6:3 3287/1,2
விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிக பெரிதும் சிறியேன்
அளக்க அறியா துயர் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிக துரும்பேன் – திருமுறை6:4 3294/1,2
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 3297/2,3
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 3316/2
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்-தான் அளிக்க இசைந்தாயேல் – திருமுறை6:7 3328/2
நடிக்க பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே – திருமுறை6:7 3332/3
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும் – திருமுறை6:7 3342/2
போகமே விழைந்தேன் புலை மன சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன் – திருமுறை6:8 3343/1
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 3379/4
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 3380/1
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 3384/1
இ மதி சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன் – திருமுறை6:12 3388/3
இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்க சிறியேன்
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்றன் – திருமுறை6:12 3394/1,2
தறையுற சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் – திருமுறை6:13 3429/3
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 3443/4
நகல் உற சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 3444/4
துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3505/4
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3522/1
வாடக சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில் – திருமுறை6:15 3553/3
ஒப்பா சிறியேன் புன் மொழி பாட்டு எல்லாம் உவந்த உடையானே – திருமுறை6:16 3587/3
பார்த்தார் இரங்க சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர் – திருமுறை6:17 3602/1
ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும் – திருமுறை6:17 3604/1
அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதி – திருமுறை6:17 3608/1
எண்ணம் பழுத்தது இனி சிறியேன் இறையும் தரியேன் தரியேனே – திருமுறை6:19 3625/4
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3632/2
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்த நெஞ்சகத்தேன் செய்த – திருமுறை6:21 3646/1
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிக திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால் – திருமுறை6:24 3712/1
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:24 3715/2
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:27 3741/3
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:36 3845/1
சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன்
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே – திருமுறை6:39 3873/1,2
கடை தனி சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3999/4
தீரா உலகில் அடி சிறியேன் செய்யும் பணியை தெரித்து அருளே – திருமுறை6:54 4065/4
ஓங்கிய ஓர் துணை இன்றி பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடை சிறியேன்
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:57 4134/1,2
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே – திருமுறை6:57 4135/1
அடி சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து – திருமுறை6:57 4185/1
இன்புற சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு – திருமுறை6:81 4615/1033
தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திட – திருமுறை6:81 4615/1109
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்கு பரிசு விரைந்தே பாலித்த – திருமுறை6:83 4634/3
மறவேல் அடி சிறியேன் ஒரு போது மறக்கினுமே – திருமுறை6:89 4688/4
ஆயிரம் ஆயிரம் கோடி நா_உடையோர் எனினும் அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இ சிறியேன்
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே – திருமுறை6:95 4751/2,3
துரும்பின் மிக சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை – திருமுறை6:95 4755/2
அ நாளில் அடி சிறியேன் அம்பல வாயிலிலே அருளை நினைந்து ஒருபுறத்தே அயர்ந்து அழுது நின்றேன் – திருமுறை6:95 4756/1
எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடி சிறியேன் இருந்த இடம்-தனை தேடி இணை பரி மான் ஈர்க்கும் – திருமுறை6:96 4760/1
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவை பல நாளும் – திருமுறை6:98 4778/2
அலந்த சிறியேன் பிழை பொறுத்தே அருள் ஆர்_அமுதம் அளித்து இங்கே – திருமுறை6:98 4789/2
பாடும் சிறியேன் பாட்டு அனைத்தும் பலிக்க கருணை பாலித்து – திருமுறை6:104 4870/1
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:105 4883/1
சிறியேன் அறிய காட்டி தெரித்தாய் வேத கலையுமே – திருமுறை6:112 4993/4
சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே – திருமுறை6:112 5044/2
கோது கொடுத்த மன சிறியேன் குற்றம் குணமா கொண்டே இப்போது – திருமுறை6:125 5347/1
சிற்றம்பலவா இனி சிறியேன் செப்பும் முகமன் யாது உளது – திருமுறை6:125 5350/2
நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன் – திருமுறை6:125 5389/1
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:127 5468/4
மறந்த சிறியேன் உரைக்க வல்லேனோ எல்லாம் செய் வல்லோய் உன்றன் – திருமுறை6:135 5605/3
அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன்
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:137 5626/1,2
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இ சிறியேன்
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:137 5665/3,4
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:137 5669/4
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:142 5813/2

மேல்


சிறியேன்-கண் (1)

திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:47 3989/3

மேல்


சிறியேன்-தன் (3)

இளிவே தவிர்த்து சிறியேன்-தன் எண்ணம் முழுதும் அளித்து அருளி – திருமுறை6:54 4062/1
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:83 4628/3
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:96 4762/2

மேல்


சிறியேன்-தன்னை (1)

பவம் பெறும் சிறியேன்-தன்னை பாதுகாத்து அளித்தோய் போற்றி – திருமுறை1:48 508/2

மேல்


சிறியேன்-தனக்கே (1)

தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:83 4626/3

மேல்


சிறியேன்-தனை (4)

சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர் பாவி – திருமுறை6:17 3602/3
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி – திருமுறை6:24 3713/2
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல் – திருமுறை6:44 3943/3
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:83 4630/1

மேல்


சிறியேன்-பால் (2)

செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3122/3
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3139/3

மேல்


சிறியேன்அளவில் (1)

ஈயோடு உறழும் சிறியேன்அளவில் எந்தாய் நின் – திருமுறை6:125 5345/1

மேல்


சிறியேனால் (8)

அடி எடுக்க முடியாதே அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3368/4
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3369/4
அடுப்பவனும் நீ என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3370/4
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3371/4
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3372/4
அல்லால் ஒன்று ஆகாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3373/4
அரைசே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3374/4
அன்பே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3375/4

மேல்


சிறியேனுக்கு (10)

திரியும் அடிமை சிறியேனுக்கு இரங்காது இருந்தால் சில் நாள் பின் – திருமுறை4:10 2670/3
நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_மலையே – திருமுறை4:10 2679/2
இருள் நாடிய இ சிறியேனுக்கு இன்னும் இரங்காது இருந்தாயே – திருமுறை6:7 3326/4
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு
இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ – திருமுறை6:7 3327/3,4
விரிந்த மனத்து சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ – திருமுறை6:17 3596/4
தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானை சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம் – திருமுறை6:45 3945/2
குரங்கு மன சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3991/4
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே – திருமுறை6:84 4640/3
நோதல் புரிந்த சிறியேனுக்கு இரங்கி கருணை நோக்கு அளித்து – திருமுறை6:98 4796/2
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளி சிறியேனுக்கு அருள் அமுத தெளிவு அளித்த திறத்தை – திருமுறை6:134 5581/1

மேல்


சிறியேனே (2)

செய்வது ஓர்கிலேன் கைவிடில் என் செய்கேன் தெளிவு இலா சிறியேனே – திருமுறை1:15 228/4
தெளியேன் அந்தோ அந்தோ என் செய்வேன் விலங்கில் சிறியேனே – திருமுறை4:10 2673/4

மேல்


சிறியேனை (23)

இடப்படா சிறியேனை அன்பர்கள் – திருமுறை1:10 167/3
தெரித்தாலன்றி சிறிதேனும் தெரிவு ஒன்று இல்லா சிறியேனை
பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் – திருமுறை2:1 573/1,2
சிறியேனை தள்ளிவிடேல் சால் உலக – திருமுறை3:2 1962/830
வன்பரிடை சிறியேனை மயங்கவைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னை – திருமுறை3:5 2168/2
இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_குரங்கால் – திருமுறை3:10 2461/1
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் – திருமுறை3:21 2517/3
போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் – திருமுறை4:15 2742/3
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு அறியா சிறியேனை அறிவு அறியச்செய்தே – திருமுறை5:1 3038/1
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை5:1 3042/3
ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து – திருமுறை5:1 3053/1
தெருள் உருவில் நடந்து தெரு கதவு திறப்பித்து சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3099/2
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3136/3
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3138/2
நாடுகின்ற சிறியேனை அழைத்து அருளி நோக்கி நகை முகம் செய்து என் கரத்தே நல்கினை ஒன்று இதனால் – திருமுறை5:2 3146/3
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:57 4148/1
செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:57 4165/3
ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து – திருமுறை6:57 4166/1
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:57 4186/1
இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி – திருமுறை6:57 4187/1
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:57 4189/1
செப்பா மேல் நிலைக்கே சிறியேனை செலுத்தியவா – திருமுறை6:64 4265/2
புல் வழங்கு புழு-அதனில் சிறியேனை புணர்ந்து அருளி – திருமுறை6:99 4805/1
தேசு ஆர் ஒளியால் சிறியேனை வாசாமகோசரத்தின் – திருமுறை6:101 4825/2

மேல்


சிறியேனையும் (1)

எண்ணிலா சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ – திருமுறை3:24 2547/2

மேல்


சிறியோமை (1)

அலங்கரிக்கின்றோம் ஓர் திரு_சபை அதிலே அமர்ந்து அருள் சோதி கொண்டு அடி சிறியோமை
வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் – திருமுறை6:106 4894/1,2

மேல்


சிறியோன் (1)

தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன்
ஏது இவன் செயல் ஒன்று இலை என கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே – திருமுறை1:32 368/3,4

மேல்


சிறு (68)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை1:1 22/2
சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1
வாழ்வில் ஆம் சிறு களிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன் – திருமுறை1:15 229/1
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 450/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 451/4
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 452/4
செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 453/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 454/4
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 455/4
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 456/4
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 457/4
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 458/4
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 459/4
ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி இருக்கின்றாய் இனி இ சிறு பொழுதும் – திருமுறை2:22 810/1
ஈர்ந்த நெஞ்சினார் இடம்-தனில் இருந்தே இடர்கொண்டாய் இனி இ சிறு பொழுதும் – திருமுறை2:22 811/1
கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே – திருமுறை2:40 1020/2
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 1180/1
மண்ணக சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம் – திருமுறை2:67 1314/1
எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1333/4
வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம் – திருமுறை2:75 1406/1
பெரும் பேதையேன் சிறு வாழ்க்கை துயர் எனும் பேர் அலையில் – திருமுறை2:75 1481/1
தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை2:98 1933/1
சிங்கம் எனில் காண திரும்பினையே இங்கு சிறு
பாம்பு என்றால் ஓடி பதுங்குகின்றாய் மாதர் அல்குல் – திருமுறை3:3 1965/624,625
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை3:5 2141/1
அனை அறியா சிறு குழவி ஆகி இங்கே அடி நாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ – திருமுறை3:5 2155/4
செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தை சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ – திருமுறை3:5 2157/2
தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிட சென்ற அந்த – திருமுறை3:6 2218/2
இன்பு அரிதாம் இ சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன் – திருமுறை3:6 2263/2
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ – திருமுறை3:6 2269/2
தடம் பார் சிறு நடை துன்பம் செய் வேதனை தாங்க அரிது என் – திருமுறை3:6 2352/3
இன்பு அற்ற இ சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும் – திருமுறை3:6 2363/1
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவி சிறு பிழைப்பை – திருமுறை3:6 2393/2
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை4:3 2599/1
பாழாம் உலக சிறு நடையில் பாவியேனை பதிவித்தாய் – திருமுறை4:10 2672/2
பூணேன் உலக சிறு நடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ – திருமுறை4:10 2675/2
செறியாத நெஞ்சக வஞ்சகனேன் இ சிறு தலத்தே – திருமுறை4:11 2685/1
சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில் – திருமுறை4:12 2696/3
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியா சிறு பருவத்து என்னை ஆண்டு – திருமுறை4:12 2703/3
சேய் தடை என்றேன் இந்த சிறு தடை எல்லாம் தீர்ந்தும் – திருமுறை4:15 2737/2
நண்ணலே அறியேன் கடையேன் சிறு நாய்_அனையேன் – திருமுறை4:16 2788/2
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறு நாயேன் பொருட்டாக தெருவில் நடந்து அருளி – திருமுறை5:2 3130/2
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3139/3
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை5:7 3210/3
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் – திருமுறை6:3 3284/3
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 3288/3
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்து பெரும் பாவி வஞ்ச நெஞ்ச புலையேன் – திருமுறை6:4 3293/2
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன் – திருமுறை6:4 3297/2
செம் கேழ் இதழி சடை கனியே சிவமே அடிமை சிறு நாயேன் – திருமுறை6:7 3328/3
ஆரையே எனக்கு நிகர் என புகல்வேன் அய்யகோ அடி சிறு நாயேன் – திருமுறை6:9 3357/3
தெருள் நிலை இன்றி கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே – திருமுறை6:13 3503/4
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3510/4
ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன் உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும் – திருமுறை6:15 3568/2
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:22 3668/3
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:33 3816/3
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு ஆண்டானை சிறு நெறிகள் அடையாது என்னை – திருமுறை6:45 3944/1
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:47 3984/4
சொல்லுகின்ற என் சிறு வாய் சொல்_மாலை அத்தனையும் – திருமுறை6:52 4035/1
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4109/4
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழ பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4115/4
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை – திருமுறை6:61 4234/2
ஒட்டி குதித்து சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கை – திருமுறை6:98 4782/3
சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான் – திருமுறை6:125 5343/1
சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான் – திருமுறை6:125 5343/1
உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:125 5343/2
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகி திகைத்திடல் அறியீர் – திருமுறை6:132 5564/2
அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:137 5646/4
தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:142 5774/3

மேல்


சிறு_காலை (10)

தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 450/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 451/4
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 452/4
செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 453/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 454/4
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 455/4
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 456/4
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 457/4
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 458/4
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 459/4

மேல்


சிறு_நகை (1)

தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை2:98 1933/1

மேல்


சிறு_பயலை (1)

உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:125 5343/2

மேல்


சிறு_மான் (1)

செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை3:5 2141/1

மேல்


சிறுக்க (1)

சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3623/3

மேல்


சிறுக்க_மாட்டேன் (1)

சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3623/3

மேல்


சிறுக்கி (2)

மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:102 4842/1
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:102 4843/1

மேல்


சிறுக்கினும் (1)

சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே – திருமுறை2:5 612/4

மேல்


சிறுகுடி (1)

மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே முன் அரசும் – திருமுறை3:2 1962/250

மேல்


சிறுத்தொண்ட (1)

ஆர் கொண்டார் சேய்க்கறியிட்டாரே சிறுத்தொண்ட
பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே – திருமுறை3:4 2014/1,2

மேல்


சிறுதெய்வ (3)

தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை4:3 2599/2
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே – திருமுறை4:11 2693/4
அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் – திருமுறை4:15 2745/2

மேல்


சிறுதேவர்களை (1)

தீரா சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை
நேராய் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் – திருமுறை3:3 1965/1267,1268

மேல்


சிறுதேவரும் (1)

அருள் அறியா சிறுதேவரும் தம்மை அடுத்தவர்கட்கு – திருமுறை3:6 2191/1

மேல்


சிறுதேவரை (1)

சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1

மேல்


சிறுநடையாம் (1)

தெரு புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இ சிறுநடையாம்
இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே – திருமுறை3:6 2275/3,4

மேல்


சிறுநடையில் (2)

செல்கிற்பாய் செல்லா சிறுநடையில் தீமை எலாம் – திருமுறை3:3 1965/1169
சேட்டித்து உலக சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல் – திருமுறை6:98 4780/1

மேல்


சிறுநீர் (7)

குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை1:18 260/2
பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறுநீர்
குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின் – திருமுறை3:2 1962/689,690
தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர்
ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆரா புன் – திருமுறை3:3 1965/677,678
உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர்
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே கண்டாக – திருமுறை3:3 1965/741,742
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை3:5 2146/3
மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் – திருமுறை3:5 2160/3
குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன் – திருமுறை6:8 3349/2

மேல்


சிறுநெறி (1)

சிறுநெறி செல்லா திறன் அளித்து அழியாது – திருமுறை6:81 4615/1565

மேல்


சிறுநெறிக்கு (1)

சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையை கணத்தே – திருமுறை6:125 5422/1

மேல்


சிறுநெறியில் (2)

செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய் சிறந்தானை சிறுநெறியில் சென்றார்-தம்மை – திருமுறை6:44 3934/2
செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:57 4165/3

மேல்


சிறுபருவத்திடையே (1)

பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே – திருமுறை6:57 4167/1

மேல்


சிறுபருவத்தும் (1)

அறிவு-அது இல்லாத சிறுபருவத்தும் அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல் – திருமுறை6:12 3395/2

மேல்


சிறுபருவத்தே (1)

அற்றமும் மறைக்கும் அறிவு இலாது ஓடி_ஆடிய சிறுபருவத்தே
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 3562/1,2

மேல்


சிறுபிள்ளை (2)

பெண் ஒரு பால் வைத்த மத்தனடி சிறுபிள்ளை
கறி கொண்ட பித்தனடி – திருமுறை4:31 2969/1,2
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:57 4178/3

மேல்


சிறுபிள்ளையை (1)

பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையை போல் – திருமுறை3:6 2239/2

மேல்


சிறுபெண் (1)

வீயா சிறுபெண் விளையாட்டுள் அண்டம் எலாம் – திருமுறை3:3 1965/121

மேல்


சிறுபொழுதும் (2)

இனி சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர் பொன் அடி ஆணை – திருமுறை6:13 3410/4
தடுத்திட முடியாது இனி சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் – திருமுறை6:58 4194/2

மேல்


சிறுபொழுதேனும் (1)

இனி சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:31 3790/3

மேல்


சிறுமதி-தான் (1)

சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான்
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய – திருமுறை3:6 2338/1,2

மேல்


சிறுமை (20)

திசைபெற மதிப்பர் உன் சிறுமை நீங்குமே – திருமுறை1:45 489/4
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமை தீர்த்து அருள்வோய் போற்றி – திருமுறை1:48 509/3
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1078/2
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகி – திருமுறை2:98 1771/2
தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் – திருமுறை2:98 1936/2
ஏங்கும்படி நும் இடை சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால் – திருமுறை2:98 1936/3
என் சிறுமை நோக்காது எனக்கு அருளல்வேண்டும் என்றே – திருமுறை3:4 2053/1
தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமை தளர் நடையால் – திருமுறை3:6 2222/3
திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும் – திருமுறை3:6 2226/3
நடையால் சிறுமை கொண்டு அந்தோ பிறரை நவின்று அவர்-பால் – திருமுறை3:6 2247/3
சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் – திருமுறை3:6 2250/1
தினம் போய்வரும் இ சிறியேன் சிறுமை செயல்-அது போய் – திருமுறை3:6 2256/2
சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து – திருமுறை3:6 2257/2
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை4:2 2586/2
தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க – திருமுறை4:13 2711/2
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3157/1
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:57 4136/3
சேம பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன் – திருமுறை6:112 5025/3
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:125 5436/4
பெரிய என புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:137 5650/1,2

மேல்


சிறுமையில் (2)

சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும் – திருமுறை6:81 4615/669
சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும் – திருமுறை6:81 4615/669

மேல்


சிறுமையும் (4)

செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரை – திருமுறை2:5 613/1
திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ – திருமுறை2:11 676/3
சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும் – திருமுறை6:81 4615/669
பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருள் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/671,672

மேல்


சிறுமையே (1)

சேமம் என்பதாம் நின் அருள் கிடையா சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் – திருமுறை2:49 1111/2

மேல்


சிறுமையை (2)

கூறாத வாழ்க்கை சிறுமையை நோக்கி குறித்திடும் என் – திருமுறை2:75 1479/1
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின் – திருமுறை3:6 2220/2

மேல்


சிறுமொழி (8)

தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4120/4
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4140/4
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4143/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4147/4
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4186/4
துன் பாட்டு சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய் – திருமுறை6:141 5706/3
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:142 5792/3

மேல்


சிறுவயதில் (2)

தெருவிடத்தே விளையாடி திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அ சிறுவயதில் இந்த – திருமுறை6:32 3808/1
சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4475/1

மேல்


சிறுவர் (3)

நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் – திருமுறை2:2 583/1
தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில் – திருமுறை6:13 3445/1
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3512/2

மேல்


சிறுவர்-தம் (2)

உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர் – திருமுறை3:3 1965/741
பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ – திருமுறை3:6 2271/3

மேல்


சிறுவர்-தாம் (1)

சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3510/2

மேல்


சிறுவர்-பால் (1)

ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே – திருமுறை6:13 3446/1

மேல்


சிறுவர்களும் (3)

வலையத்து அறியா சிறுவர்களும் மலையை சிலையா கொள்வர்கள் ஈது – திருமுறை2:98 1918/3
மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும்
மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும் – திருமுறை3:3 1965/849,850
பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார் – திருமுறை3:3 1965/1287

மேல்


சிறுவரொடும் (1)

வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:57 4165/1

மேல்


சிறுவன் (4)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே – திருமுறை3:6 2214/4
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை4:1 2574/1
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2

மேல்


சிறுவனுக்கா (1)

தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே – திருமுறை4:10 2684/3,4

மேல்


சிறுவனை (2)

மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை1:52 567/3
கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை3:5 2165/1

மேல்


சிறுவிதிக்கு (1)

ஆட்டு தலைவர் நீர் ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கு ஓர் – திருமுறை2:98 1894/1

மேல்


சிறை (4)

படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே – திருமுறை1:3 68/4
சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி – திருமுறை1:48 511/2
சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:43 1056/2
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி – திருமுறை4:15 2734/4

மேல்


சிறைக்கு (1)

சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 382/2

மேல்


சிறைக்குள் (1)

வேதனை சிறைக்குள் வேதனைபட செய் விமலனை அமலனை அற்பர் – திருமுறை1:38 416/1

மேல்


சிறைசெய்தனர் (1)

தேர்ந்தே அ கங்கையை செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண் – திருமுறை2:75 1410/3

மேல்


சிறைசெய்து (1)

செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தை சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ – திருமுறை3:5 2157/2

மேல்


சிறையில் (3)

பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை1:1 27/1
கோள் பார வாழ்க்கை கொடும் சிறையில் நின்று என்னை – திருமுறை3:2 1962/813
இருட்டு ஆய மல சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே – திருமுறை5:2 3129/1

மேல்


சிறையை (1)

பண்டுறு சங்க புலவர் அரும் சிறையை தவிர்த்து அருளும் பகவனே என் – திருமுறை3:21 2511/1

மேல்


சின்மய (10)

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை1:1 24/3
வதியும் சின்மய வடிவமே தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:9 145/4
சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை1:12 192/3
தூறு இலா வள சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மய தேவே – திருமுறை1:39 421/3
மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே – திருமுறை3:6 2375/1
சின்மய ஜோதி மருந்து அட்ட_சித்தியும் – திருமுறை3:9 2455/3
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:2 3073/4
சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4278/1
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா – திருமுறை6:113 5070/1
சத்ய வேதக பூரண சின்மய – திருமுறை6:113 5141/2

மேல்


சின்மயத்தின் (2)

பேர்_உருவோ சோதி பிழம்பாகும் சின்மயத்தின்
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை3:4 1978/1,2
நன்மை மிகு செந்தமிழ் பா நாம் உரைக்க சின்மயத்தின்
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – திருமுறை3:21 2507/2,3

மேல்


சின்மயத்தை (2)

சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை3:5 2113/4
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை
அலை அறு கருணை தனி பெரும் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3977/3,4

மேல்


சின்மயம் (2)

பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் – திருமுறை3:1 1960/1
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை3:5 2134/3

மேல்


சின்மயமாம் (2)

சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை4:39 3021/1
சின்மயமாம் பெரும் ஜோதி அருள் – திருமுறை6:79 4555/1

மேல்


சின்மயமாய் (9)

சீலமாய் சிற்பரமாய் சின்மயமாய் ஞாலம் – திருமுறை3:3 1965/20
சின்மயமாய் சிற்பரமாய் அசலம் ஆகி சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும் – திருமுறை3:5 2078/3
சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை3:5 2114/2
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை3:5 2125/4
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறு நாயேன் பொருட்டாக தெருவில் நடந்து அருளி – திருமுறை5:2 3130/2
தேடுகின்ற ஆனந்த சிற்சபையில் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடி கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே – திருமுறை5:12 3261/1,2
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:57 4184/3
தேறு அறிவு ஆகி சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது – திருமுறை6:138 5679/2
மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய் சின்மயமாய் தன்மயமான நிலையே – திருமுறை6:142 5811/4

மேல்


சின்மயமே (2)

தோன்றா ஞான சின்மயமே தூய சுகமே சுயம் சுடரே – திருமுறை1:14 220/1
சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத் தேவே – திருமுறை3:5 2133/4

மேல்


சின்மயனே (3)

செங்கரன் நேர் வணனே ஒற்றி மேவிய சின்மயனே – திருமுறை2:58 1209/4
சின்மயனே அனல் செங்கையில் ஏந்திய சேவகனே – திருமுறை2:58 1210/1
செப்பும் கலயநல்லூர் சின்மயனே செப்பமுடன் – திருமுறை3:2 1962/266

மேல்


சின்மாத்திரமாம் (1)

உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3278/4

மேல்


சின்ன (10)

சின்ன வயதில் மாலையிட்டு சென்றார் சென்ற திறன் அல்லால் – திருமுறை2:79 1536/2
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3179/2
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3721/3
அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4221/4
மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திரு_சின்ன – திருமுறை6:74 4488/1
சின்ன வயதில் என்னை சேர்ந்தார் புன்னகையோடு சென்றார் தயவால் இன்று வந்தார் இவர்க்கு ஆர் ஈடு – திருமுறை6:75 4500/1
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே – திருமுறை6:112 4968/3
சின்ன வயது தொடங்கி என்னை காக்கும் தெய்வமே – திருமுறை6:112 5044/1
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:142 5761/4
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:142 5762/4

மேல்


சின்ன_மொழி (1)

அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4221/4

மேல்


சின்னங்கள் (1)

ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் – திருமுறை6:106 4890/1

மேல்


சின்னஞ்சிறு (1)

சின்னஞ்சிறு வயதில் என்னை அடிமைகொண்ட – திருமுறை4:34 2988/1

மேல்


சின்னம் (43)

சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 452/4
சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர் – திருமுறை1:51 546/1
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியை – திருமுறை2:72 1369/2
அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5285/1
அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5285/2
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5285/3
சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5285/4
சிற்சபையை கண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/1
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/2
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/3
புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/4
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5287/1
நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5287/2
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5287/3
அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5287/4
கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5288/1
கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5288/2
அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5288/3
அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5288/4
அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5289/1
அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5289/2
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5289/3
சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5289/4
தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/1
சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/2
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/3
ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/4
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5291/1
வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5291/2
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5291/3
சாகாத கல்வி கற்று சின்னம் பிடி – திருமுறை6:123 5291/4
மீதான நிலை ஏறி சின்னம் பிடி – திருமுறை6:123 5292/1
வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி – திருமுறை6:123 5292/2
வேதாகமம் கடந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5292/3
வேதாந்த சித்தாந்த சின்னம் பிடி – திருமுறை6:123 5292/4
பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5293/1
பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி – திருமுறை6:123 5293/2
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5293/3
சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5293/4
சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5294/1
செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5294/2
இ தாரணியில் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5294/3
இதுவே தருணம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5294/4

மேல்


சின்னவா (2)

சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் – திருமுறை6:26 3731/3
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் – திருமுறை6:26 3731/3

மேல்


சின (2)

செல் இடிக்கும் குரல் கார் மத வேழ சின உரியார் – திருமுறை2:24 826/1
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/2

மேல்


சின_முகத்தார்-தமை (1)

சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/2

மேல்


சினக்கும் (1)

சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்து சிதைவு மாற்றியே – திருமுறை6:112 5001/3

மேல்


சினகர (1)

அகர உகர சுபகர வர சினகர
தகர வகர நவ புர சிர தினகர – திருமுறை6:113 5134/1,2

மேல்


சினத்தரில் (1)

செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாப – திருமுறை6:3 3292/3

மேல்


சினத்தரை (1)

வஞ்சரை கடைய மடையரை காம_மனத்தரை சினத்தரை வலிய – திருமுறை2:31 904/3

மேல்


சினத்தால் (2)

பேர்த்து புரட்டி பெரும் சினத்தால் மாற்றலர்கள் – திருமுறை3:3 1965/807
வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால்
கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று – திருமுறை6:53 4054/2,3

மேல்


சினத்தாலும் (2)

சினத்தாலும் காமத்தினாலும் என்றன்னை திகைப்பிக்கும் இ – திருமுறை3:6 2236/1
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3295/3

மேல்


சினத்தாலோ (1)

தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை4:38 3014/2

மேல்


சினத்தில் (1)

நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம – திருமுறை6:15 3565/3

மேல்


சினத்தேன் (2)

பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 342/2
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாப – திருமுறை6:3 3292/3

மேல்


சினத்தை (1)

மை சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்து – திருமுறை3:2 1962/371

மேல்


சினந்து (2)

சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை4:38 3010/1
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை4:38 3011/2

மேல்


சினந்து_உரைத்தேன் (1)

சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை4:38 3010/1

மேல்


சினம் (16)

வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம்
கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள் – திருமுறை2:16 751/2,3
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றி சேர்ந்த நின் போல் – திருமுறை2:75 1408/3
சினம்_கடந்தோர் உள்ள செந்தாமரையில் செழித்து மற்றை – திருமுறை2:75 1435/1
சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை2:103 1958/2
செல்லா இடத்து சினம் தீது செல்_இடத்தும் – திருமுறை3:3 1965/865
தன்னை தான் காக்கில் சினம் காக்க என்றதனை – திருமுறை3:3 1965/867
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின் – திருமுறை3:6 2220/2
சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை3:6 2256/3
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை4:38 3014/3
திரை அறு தண் கடல் அறியேன் அ கடலை கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் – திருமுறை6:6 3322/2
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3446/4
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:46 3966/3
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் – திருமுறை6:56 4088/1
சினம் முதல் அனைத்தையும் தீர்த்து எனை நனவினும் – திருமுறை6:81 4615/1111
சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:84 4644/4
சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரை சிறிதும் நினையீரோ – திருமுறை6:133 5573/2

மேல்


சினம்-தான் (1)

மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான்
எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம் – திருமுறை3:6 2219/1,2

மேல்


சினம்_கடந்தோர் (1)

சினம்_கடந்தோர் உள்ள செந்தாமரையில் செழித்து மற்றை – திருமுறை2:75 1435/1

மேல்


சினம்கொண்ட (1)

சினம்கொண்ட போது எல்லாம் செப்பிய வன் சொல்லை – திருமுறை4:28 2906/1

மேல்


சினம்கொண்டு (1)

வல்லாம்படி சினம்கொண்டு ஆணவம் செய் இன்னாமை – திருமுறை3:4 2018/3

மேல்


சினமான (1)

சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை1:1 22/2

மேல்


சினமும் (4)

எல்லாம் விடைகொண்டு இரியும் என்-மேல் இயமன் சினமும்
செல்லாது காண் ஐயனே தணிகாசல சீர் அரைசே – திருமுறை1:3 71/3,4
சினமும் கடந்தே நினை சேர்ந்தோர் தெய்வ சபையில் சேர்ந்திடவே – திருமுறை1:19 268/2
செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரை – திருமுறை2:5 613/1
ஓர் இடத்தில் தண்மையும் மற்று ஓர் இடத்தில் வெம் சினமும்
பாரிடத்தில் கொள்ளா பரிசினராய் நீரிடத்தில் – திருமுறை3:3 1965/85,86

மேல்


சினமொடும் (1)

சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன் – திருமுறை6:89 4686/2

மேல்


சினை (2)

சினை பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார் – திருமுறை6:106 4891/1
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1

மேல்


சினைக்கின்றான் (1)

சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்க சினைக்கின்றான்
திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1621/3,4

மேல்


சினைத்த (1)

சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1

மேல்


சினைப்பு (1)

திரை இலதாய் அழிவு இலதாய் தோல் இலதாய் சிறிதும் சினைப்பு இலதாய் பனிப்பு இலதாய் செறிந்திடு கோது இலதாய் – திருமுறை6:57 4130/1

மேல்