வெ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃகல் 1
வெஃகி 4
வெஃகுதல் 3
வெகுண்டவன் 1
வெகுண்டனன் 2
வெகுண்டிட 1
வெகுண்டு 16
வெகுண்டோய் 1
வெகுளல் 1
வெகுளார் 1
வெகுளி 9
வெகுளிக்கு 2
வெகுளியார் 1
வெகுளியை 1
வெங்கண் 1
வெச்சென 1
வெச்செனும் 1
வெட்டி 2
வெடிக்கும் 1
வெடிபட 1
வெடிபடும் 1
வெண் 87
வெண்_பளிங்கில் 1
வெண்குடை 12
வெண்குடையாய் 1
வெண்குடையின் 2
வெண்குடையினாற்கே 1
வெண்ணிலா 1
வெண்ணெய் 1
வெண்ணெயின் 1
வெண்தாமரையினை 1
வெண்தேர் 1
வெண்மதி 1
வெண்மதியாயை 1
வெண்மலை 1
வெண்மையை 1
வெத்த 1
வெதிர் 1
வெதுப்பி 1
வெதுப்பினன் 1
வெதுப்பும் 3
வெதுப்புமே 1
வெதும்பப்பட்டு 1
வெதும்பி 1
வெதும்பினர் 1
வெதும்புகின்றதனோடு 1
வெதும்பும் 2
வெந்த 1
வெந்ததை 1
வெந்தால் 1
வெந்திய 1
வெந்து 8
வெந்தே 1
வெந்நோய் 2
வெப்பம் 1
வெப்பமும் 1
வெப்பமொடு 1
வெப்பிய 1
வெப்பும் 1
வெம் 133
வெம்_வினை 1
வெம்ப 2
வெம்பி 3
வெம்பிய 7
வெம்பு 4
வெம்புகின்ற 1
வெம்பும் 1
வெம்மை 3
வெம்மையில் 1
வெய் 2
வெய்தாய் 2
வெய்து 7
வெய்துயிர்த்து 1
வெய்துற 2
வெய்ய 17
வெய்யது 1
வெய்யவன் 4
வெய்யவனும் 1
வெய்யவனோடு 1
வெய்யவாய் 1
வெய்யன் 3
வெய்யோய் 1
வெய்யோன் 15
வெய்யோன்_பெயரவன் 1
வெயில் 5
வெயிலும் 1
வெருட்டலன் 1
வெருட்டலுற்றாய் 1
வெருட்டி 2
வெருட்டுக 1
வெருட்டுதல் 1
வெருட்டும் 1
வெருட்டுமாகிலும் 1
வெருண்டு 3
வெருவர 1
வெருவரத்தக்க 1
வெருவரு 1
வெருவரும் 1
வெருவலோடும் 1
வெருவி 6
வெருவிய 4
வெருவியிட்ட 1
வெருவினம் 1
வெருவினர் 1
வெருவு 6
வெருவு_இலர் 1
வெருவுசெய்யும் 1
வெருவும் 1
வெருவுறா 1
வெருவுறு 3
வெருள் 1
வெருள்செய் 1
வெருள்வதும் 1
வெருள்வார் 1
வெருள 1
வெருளான் 1
வெருளியால் 1
வெருளுமாறு 1
வெரூஉ 1
வெல் 5
வெல்க 2
வெல்ல 1
வெல்லல் 1
வெல்லலாம் 1
வெல்லலாமேல் 1
வெல்லலுறுவார்களை 1
வெல்லற்கு 1
வெல்லா 1
வெல்லும் 6
வெல்லுமே 1
வெல்லேனோ 1
வெல்வதற்கு 1
வெல்வது 1
வெல்வன் 1
வெல்வார் 1
வெல 1
வெலப்பட்டார் 2
வெலீஇ 1
வெவ் 12
வெவ்_வினை 5
வெவ்_வினைகள் 2
வெவ்_வினையை 1
வெள் 5
வெள்கி 1
வெள்யானை 1
வெள்ள 5
வெள்ளத்திடை 1
வெள்ளத்து 1
வெள்ளம் 14
வெள்ளமும் 1
வெள்ளாம்பல் 1
வெள்ளி 27
வெள்ளிடை 2
வெள்ளிடையால் 1
வெள்ளிய 2
வெள்ளியது 1
வெள்ளியரும் 1
வெள்ளியான் 1
வெள்ளியின் 1
வெள்ளில் 1
வெள்ளிலோத்திர 1
வெள்ளென் 1
வெள்ளை 6
வெளி 2
வெளிப்பட்ட 1
வெளிப்பட்டாம் 1
வெளிப்பட்டு 2
வெளிப்பட்டும் 1
வெளிய 1
வெளியவன் 1
வெளிற்றினை 1
வெளிற்று 1
வெளிறா 1
வெளிறு 3
வெளிறு_இல் 1
வெளிறு_இலா 1
வெற்பு 1
வெற்றி 27
வெற்றிகொண்டு 2
வெற்றியின் 1
வெற்றியுடன் 2
வெற்று 1
வெற்றுடம்பு 1
வெறி 11
வெறிக்களம் 1
வெறிசெய 1
வெறிய 1
வெறியும் 1
வெறுத்தது 1
வெறுத்தனர் 1
வெறுத்தனன் 1
வெறுத்து 4
வெறுத்தோய் 1
வெறுப்ப 1
வெறுப்பனவே 1
வெறுப்பு 1
வெறுப்பொடு 1
வெறுவிதாய் 1
வெறுவிது 1
வென் 2
வென்ற 11
வென்றதனை 1
வென்றதால் 1
வென்றதும் 1
வென்றல் 1
வென்றவர் 3
வென்றவரே 1
வென்றவன் 5
வென்றன 1
வென்றனம் 1
வென்றாய் 1
வென்றாயும் 1
வென்றார் 1
வென்றார்-தம் 1
வென்றார்க்கு 1
வென்றார்கட்கு 1
வென்றாள் 1
வென்றான் 1
வென்றி 24
வென்றிக்-கண் 1
வென்றிக்கு 2
வென்றிடுகிற்கும் 1
வென்றிடுகிற்குமே 1
வென்றியால் 2
வென்றியான் 1
வென்றியில் 1
வென்றியின் 1
வென்று 15
வென்றுகொண்டு 1

வெஃகல் (1)

இன்மையால் வெஃகல் என்றதும் தீமையின் – நீலகேசி:5 528/3
மேல்


வெஃகி (4)

மான் அமர் நெடும்_கணார்-தம் மனம் என வெஃகி மைந்தர் – சூளாமணி:9 1193/1
இல் வினை இன்பம் வெஃகி இறுபவே அறிவு_இலாதார் – சூளாமணி:11 1851/4
கறி பல வெஃகி கறித்தவர்-தம்மை – சூளாமணி:11 1935/2
உடை பொருள் வெஃகி ஒறுத்த பயத்தான் – சூளாமணி:11 1936/2
மேல்


வெஃகுதல் (3)

வேண்டலே என்றும் வெஃகுதல் ஆயினால் – நீலகேசி:5 527/1
நன்மை வெஃகுதல் நன்று என சொல்லலும் – நீலகேசி:5 528/1
அன்மை வெஃகுதல் அன்று என கூறலும் – நீலகேசி:5 528/2
மேல்


வெகுண்டவன் (1)

வேக நின் மனைக்கு சூரன் வெகுண்டவன் வந்தான் என்ன – நாககுமார:3 84/2
மேல்


வெகுண்டனன் (2)

மருவி கூறலும் மன்னன் வெகுண்டனன் – உதயணகுமார:1 33/4
எந்தையும் கொடாமையால் எரி என வெகுண்டனன்
எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே – நாககுமார:4 138/1,2
மேல்


வெகுண்டிட (1)

சாலங்காயனும் சார்ந்து வெகுண்டிட
நாலு மா படை வந்து நால் திக்கிலும் – உதயணகுமார:1 52/1,2
மேல்


வெகுண்டு (16)

வேந்தன் கேட்டு வெகுண்டு உரைசெய்தனன் – உதயணகுமார:1 37/1
விரிந்து வத்தவன் வெகுண்டு வில் நூறினான் – உதயணகுமார:1 51/3
வெம் சொல் மாந்தர் வெகுண்டு உடன் பற்றினார் – உதயணகுமார:1 57/4
மீள்குவம் யாம் என்று எணி வெகுண்டு போர்க்களத்தினில் – உதயணகுமார:1 67/1
எரி என வெகுண்டு வந்தே இனிய நாடு அழிக்கலுற்றார் – உதயணகுமார:3 165/2
பொள்ளென வெகுண்டு நோக்கி பொரு மனத்து உருகி மன்னன் – உதயணகுமார:4 191/1
வென்றி வேல்_கண்ணினாளும் வெகுண்டு உரை செப்புகின்றாள் – உதயணகுமார:4 201/3
வெவ்_வினை வெகுண்டு வாரா விக்கி நன்கு அடைக்கும் வாய்கள் – நாககுமார:1 4/1
சேனை-தன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான் – நாககுமார:3 83/1
வெம்ப ஏங்கு உயிரை எல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கி – சூளாமணி:7 770/1
மேல் எனக்கு இருப்பார் போலும் என வெகுண்டு அனல்கின்றான்-கொல் – சூளாமணி:9 1153/3
மீளிமை பொறாது வெம்பி வெகுண்டு எழுகின்றது என்றால் – சூளாமணி:9 1169/2
விடை இன்றி வெகுண்டு எழுகின்றன போல் – சூளாமணி:9 1232/3
மின் ஆர் விளங்கு விறல் வேலான் கண்டே வெகுண்டு மேல் சென்றான் – சூளாமணி:9 1337/4
வேலினான் உடங்கு நில்லாது உடைந்திட வெகுண்டு நோக்கி – சூளாமணி:9 1442/3
விண்களை வெதுப்பும் நீர்மை வெய்யன் உள் வெகுண்டு மீட்டும் – சூளாமணி:9 1455/1
மேல்


வெகுண்டோய் (1)

வெல்லற்கு அரிய அனங்கனை மெய் வெண் நீறு ஆக வெகுண்டோய் நீ – நீலகேசி:1 138/2
மேல்


வெகுளல் (1)

வியதி எனினும் வெகுளல் இழுதை – நீலகேசி:6 711/3
மேல்


வெகுளார் (1)

விண்டு ஈங்கு இதனை வெகுளார் விடல் வேண்டுவன் யான் – நீலகேசி:0 3/2
மேல்


வெகுளி (9)

இனையது வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின் – யசோதர:5 320/3
போக்குவது ஏது எனில் வெகுளி போக்குக – யசோதர:5 330/2
பெருகினான் வெகுளி கண்ணுள் பிறந்தது பிறங்கு செம் தீ – சூளாமணி:9 1147/1
இரை தனக்கு என்றும் ஆற்றா எரி படு வெகுளி தீயான் – சூளாமணி:9 1158/4
விரை ஒலி விளங்கு தாரான் விளம்பிய வெகுளி மாற்றம் – சூளாமணி:9 1159/2
மீது உலாம் வெகுளி என்னும் வெவ் அழல் முழங்க மாட்டி – சூளாமணி:9 1195/3
அடும் திறல் வெகுளி காற்றோடு அருக்க பேர் உடைய மேகம் – சூளாமணி:9 1197/1
ஈடு_இலர் வெகுளி உள்ளிட்டு எண்மரை எறிய தீயுள் – சூளாமணி:12 2117/1
மா வினையின் ஆம் வெகுளி மானமொடு மாயம் – நீலகேசி:1 107/2
மேல்


வெகுளிக்கு (2)

வேலை நீர் உலகின் மற்று இ வெகுளிக்கு முதல் என் என்பார் – சூளாமணி:9 1153/4
ஆழியான் வெகுளிக்கு உண்டோ யார் இரையாவது என்பார் – சூளாமணி:9 1154/4
மேல்


வெகுளியார் (1)

எரி அவிர் வெகுளியார் இளைய காளை இங்கு – சூளாமணி:9 1410/3
மேல்


வெகுளியை (1)

தீய ஆய வெகுளியை ஒப்பன – நீலகேசி:5 529/1
மேல்


வெங்கண் (1)

வெங்கண் வினை போழ்ம் திருவ சரண் சென்ற மேல் நாள் – சூளாமணி:0 2/2
மேல்


வெச்சென (1)

வெச்சென விழித்து விறல் வீரர் திரிகின்றார் – சூளாமணி:9 1279/4
மேல்


வெச்செனும் (1)

வெச்செனும் சொல் ஒன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான் – சூளாமணி:4 139/4
மேல்


வெட்டி (2)

விடு பல் கோட்டினில் வெட்டி விட்டிட – உதயணகுமார:6 312/3
வெட்டி வீழ்த்தினான் – சூளாமணி:9 1303/4
மேல்


வெடிக்கும் (1)

கல்லினால் கடும் கனலினும் கடுகென வெடிக்கும்
வில்லின் வாய் பெய்து விளங்கு வெண் பகழிகள் விடுக்கும் – நீலகேசி:1 53/1,2
மேல்


வெடிபட (1)

மேகமே என விசும்பிடை வெடிபட இடியா – நீலகேசி:1 50/2
மேல்


வெடிபடும் (1)

வெடிபடும் முழக்கு இடி என விடும் – உதயணகுமார:6 312/1
மேல்


வெண் (87)

போத வெண் துகிலால் புறத்து ஆர்த்தனர் – உதயணகுமார:1 59/4
தவள வெண் கொடி மிடை சயந்தியில் புகுந்ததும் – உதயணகுமார:2 128/3
வரிந்த வெண் சிலை மன்னவன் வத்தவன் கண்கள் சிவந்தவே – உதயணகுமார:3 181/4
வேந்தனும் கேட்டு வந்து வெண் கோட்டின் அடிவைத்து ஏறி – உதயணகுமார:6 330/1
பூரிதத்து ஒளிர் மாலை வெண் பொன் குடை – யசோதர:1 8/2
நிலவு வெண் மணல் நீள் இரும் கானல் வாய் – சூளாமணி:1 16/3
வெண் முளை பசும் தாமரை மென் சுருள் – சூளாமணி:1 24/1
வெண் நிலா திரள் என விளங்கும் ஆரமும் – சூளாமணி:2 48/2
வெண் நிலா சுடர் ஒளி விசயன் தோன்றினான் – சூளாமணி:3 71/4
வீங்கு இரும் தானையானும் வெண் மலர் பிடித்த கையால் – சூளாமணி:3 104/3
விசும்பகத்து இழிந்து வந்து ஓர் வேழம் வெண் போது சேர்ந்த – சூளாமணி:3 106/3
நிலவு வெண் சுடர் பாய் நிலம் ஒப்ப நீண்டு – சூளாமணி:4 120/1
வெண் நிலா சுடரும் தனி வெண்குடை – சூளாமணி:4 143/1
வெள்ளி வெண் விளிம்பினால் விளங்கு வேதிகை – சூளாமணி:5 240/3
வெண் திரள் மணி புடை சிலம்ப விட்டன – சூளாமணி:5 364/3
வெண் நிலா விரிந்து என விளங்கும் மாலையள் – சூளாமணி:5 383/1
கேசவனார் திறம் கிளப்பின் வெண் மலை – சூளாமணி:5 402/1
வம்ப வெண் நிலா இலங்கு திங்கள் போல மன்னினான் – சூளாமணி:6 474/4
போர்த்த சாமர குழாம் புதைத்த வெண் கொடி குழாம் – சூளாமணி:6 475/3
செம் முக பசும்பொன் ஓடை வெண் மருப்பு இணை கரு – சூளாமணி:6 490/1
திங்கள் வெண் கதிர் சுடர் திலத வட்டம் என்று இரண்டு – சூளாமணி:6 501/1
வெண் நிழல் சுடர் விளங்கு கல்தலம் – சூளாமணி:7 582/3
பொங்கு வெண் திரை புணரி வண்ணனும் – சூளாமணி:7 585/3
பாவும் வெண் மணலும் புனல் பட்டமும் – சூளாமணி:7 618/3
வெண் கதிர் முத்து அகில் வேழ மருப்பொடு – சூளாமணி:7 665/1
கண்கவர் சாமரை வெண் மயிரின் கணம் – சூளாமணி:7 665/2
ஒழிந்த வெண் மருப்பு உடைந்தவும் ஒளி முத்த மணியும் – சூளாமணி:7 725/2
இணைந்து தேன் முழங்க விண்ட ஏழிலம்பாலை வெண் பூ – சூளாமணி:7 758/1
தணந்து ஒளி விடாத வெண் தாமரை ததைந்து அனையது ஒன்றே – சூளாமணி:7 758/4
விலங்கலின் விளங்குகின்ற வெள்ளி வெண் கபாட மாடம் – சூளாமணி:7 763/2
வீங்கு வெண் திரை_வண்ணன் விளம்பினான் – சூளாமணி:7 778/4
சிங்கம் வென்ற செங்கண்மாலொடு அம் பொன் மாலை வெண் கடாம் – சூளாமணி:7 786/2
வெண் நிலா விரிந்த எல்லை போலும் இங்கு ஒர் பால் எலாம் – சூளாமணி:7 791/4
வெண் நிலா விரிந்த பூணான் வேகமாரதன் நீள் முந்நீர் – சூளாமணி:8 835/3
வெண் நிலா குழவி திங்கள் மேகத்து பதித்த போலும் – சூளாமணி:8 839/1
மூரி தண் சுடர் வெண் முத்தின் பரூஉ திரள் முயங்கி ஞால – சூளாமணி:8 848/3
வம்ப வெண் முத்த சாந்தின் மட்டித்து மணிகள் எல்லாம் – சூளாமணி:8 855/2
அருவி வெண் திரை சொரிகின்ற அரு வரை குவடுகள் அவை முன்னால் – சூளாமணி:8 882/3
பரவை வெண் கொடி எடுத்து நம் படைக்கு எதிர் எழுவது ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 882/4
விலங்கல் போல்வன வெண் மருப்பு இரட்டைய வேழங்கள் விளையாடி – சூளாமணி:8 883/2
வித்தகர் புகழும் ஏர் ஆர் வெள்ளி வெண் குடை ஒன்று ஓங்கி – சூளாமணி:8 934/2
முத்த வெண் மாலை நான்று முடி மிசை நிழற்ற மூரி – சூளாமணி:8 934/3
வீங்கு ஒளி விமானத்து உச்சி வெண் நிலா முற்றம் சேர்ந்தாள் – சூளாமணி:8 989/4
வையமே தொழப்படும் வளர் வெண் திங்களே – சூளாமணி:8 1042/4
கோளை யாம் விசும்பிடை குளிர் வெண் திங்களார் – சூளாமணி:8 1053/3
எல்லை சென்று ஒளித்தது அ இள வெண் திங்களே – சூளாமணி:8 1056/4
விளித்தன புலரி வெண் சங்கம் வேரியால் – சூளாமணி:8 1067/1
வெண் கதிர் மணி முத்தம் விதிர்க்கும் மேனியன் – சூளாமணி:9 1206/2
எரி புரை உளைகளோடு இலங்கு வெண் பிறை – சூளாமணி:9 1413/1
கொலை யானை மேல் ஓர் குளிர் வெண் குடை கீழ் – சூளாமணி:9 1464/1
வெண் தாரை வேல் நெடும் கண் நீர் மூழ்கி மேல் பிறழ – சூளாமணி:9 1470/3
முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்து தாமரை வெண் முளைகள் பாய்த்தி – சூளாமணி:9 1527/1
சரல் கால சந்திரன் ஓர் தட வரை மேல் வெண் முகில் கீழ் தயங்கியாங்கே – சூளாமணி:9 1532/3
மீது ஆர்ந்த வெண் நிலா சுடர் ஒளியும் வெள்ளி குன்று அனைய தோளும் – சூளாமணி:9 1533/2
வேய் காயும் மென் பணை தோள் வெண் சந்தனம் மெழுகி முத்தம் தாங்கி – சூளாமணி:9 1534/1
ஏகாயம் இட்ட வெண் துகிலின் மகளிர் உழை நின்று ஏத்த – சூளாமணி:9 1534/2
மா நீலம் இடை பதித்து வெண்_பளிங்கில் செவ்வரத்த இரேகை வாங்கி – சூளாமணி:9 1536/1
மின் அவிர் பகழி கண்ணா புரிசை வெண் மாடம் ஆக – சூளாமணி:9 1542/2
பால் நிலா நிறை வெண் திங்கள் பனி கதிர் பரப்பியாங்கு – சூளாமணி:10 1556/1
மேல் நிலா விரியும் வெள்ளி வெண் குடை விசும்பு காப்ப – சூளாமணி:10 1556/2
தேம் கமழ் தெய்வ செம்பொன் தாமரை சுரி வெண் சங்கம் – சூளாமணி:10 1558/1
மீதியல் வடகம் பற்றி வெண் நகை நக்கு நின்றான் – சூளாமணி:10 1565/4
வீடு_இல் மணி அருவி வெண் மலையும் கைப்பிடித்தான் – சூளாமணி:10 1660/3
மீன் உடை விரி திரை வெண் சங்கு ஆர்த்தன – சூளாமணி:10 1734/3
வெண் சுடர் ஒளியவன்-தானும் விஞ்சையர் – சூளாமணி:10 1772/2
மீன் முக விசும்பிடை விரிந்த வெண் நிலா – சூளாமணி:10 1776/1
சங்கு இவர் வெண் சாமரையும் தாழ் குழையும் நீள் சுடரும் தயங்கி வீச – சூளாமணி:10 1808/2
வேலை-வாய் கரும் கடலுள் வெண் சங்கும் மணி முத்தும் விரவி எங்கும் – சூளாமணி:10 1813/1
பழன-வாய் பைம் கரும்பின் வெண் போது பவழ கால் செம்பொன் மாடத்து – சூளாமணி:10 1817/3
தோரணம் எடுத்தன துதைந்த வெண் கொடி – சூளாமணி:11 1870/2
வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் வழித்து – சூளாமணி:11 1873/1
வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் வழித்து – சூளாமணி:11 1873/1
வெண் மருப்பு இரட்டைய வேழம் மீமிசை – சூளாமணி:11 1874/1
வேல் புரை கண்ணியர் கவரி வீச வெண்
பால் புரை பவழ கால் குடையின் நீழலான் – சூளாமணி:11 1880/1,2
விரிந்து உயர் வெள்ளி வெண் குடையின் மாடு எலாம் – சூளாமணி:11 1883/1
பரந்து எழு பாற்கடல் பரவை வெண் திரை – சூளாமணி:11 1883/3
தூ வடிவினால் இலங்கு வெண் குடையின் நீழல் சுடரோய் உன் அடி போற்றி சொல்லுவது ஒன்று உண்டால் – சூளாமணி:11 1903/2
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன் – சூளாமணி:11 1909/2
செம்பவழம் வெண் பளிங்கு பைம் தளிர் சிறக்கும் – சூளாமணி:11 2037/1
மேல் நிலாம் மணி_அனையார் வெண் சங்கு ஏர் இலைச்சையாம் – சூளாமணி:11 2065/3
வெண் திங்கள்-தானும் விமலம் தனக்கு இல்லது அன்றே – நீலகேசி:0 6/2
விளங்கி வெண் மதி செலல் விலக்கி நீள் விசும்பு – நீலகேசி:1 24/3
வெள்ளில் மாலையும் விரிந்த வெண் தலைகளும் கரிந்த – நீலகேசி:1 30/1
வில்லின் வாய் பெய்து விளங்கு வெண் பகழிகள் விடுக்கும் – நீலகேசி:1 53/2
வெல்லற்கு அரிய அனங்கனை மெய் வெண் நீறு ஆக வெகுண்டோய் நீ – நீலகேசி:1 138/2
வெண் தலையால் விளையாடிய காட்டுள் – நீலகேசி:1 144/2
நெடு வெண் திரை மேல் நிமிரும் திமிலும் – நீலகேசி:5 466/1
மேல்


வெண்_பளிங்கில் (1)

மா நீலம் இடை பதித்து வெண்_பளிங்கில் செவ்வரத்த இரேகை வாங்கி – சூளாமணி:9 1536/1
மேல்


வெண்குடை (12)

வேலும் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடை
கோலும் பிச்சமும் கொண்டு பறந்தனன் – உதயணகுமார:1 42/3,4
வெற்றி நாற்படையும் சூழ வெண்குடை கவரி மேவ – உதயணகுமார:2 150/3
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுற ஏறவும் – உதயணகுமார:3 181/1
வெற்றி வெண்குடை வேந்தே இ வேழத்தின் – உதயணகுமார:6 348/3
நித்தில வெண்குடை கீழ் நீங்காது இருப்பவரே – நாககுமார:4 118/4
ஒற்றை வெண்குடை நிழல் உலகிற்கு ஓர் உயிர் – சூளாமணி:2 51/2
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகி – சூளாமணி:3 100/3
இங்கண் ஞாலம் எல்லை சென்று இலங்கு வெண்குடை நிழல் – சூளாமணி:4 138/1
வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவன் – சூளாமணி:4 140/1
வெண் நிலா சுடரும் தனி வெண்குடை
எண்_இலா புகழான் இனிது ஆண்ட நாள் – சூளாமணி:4 143/1,2
விண் குளிர்கொள்ள ஓங்கும் வெண்குடை வெதும்பும் ஆயின் – சூளாமணி:5 264/2
திரை என உருண்டன திலக வெண்குடை
நுரை என நிவந்தன நுந்தும் அ புனல் – சூளாமணி:9 1396/2,3
மேல்


வெண்குடையாய் (1)

தண் கதிர் வெண்குடையாய் தரல் வேண்டும் இது – சூளாமணி:7 665/3
மேல்


வெண்குடையின் (2)

ஒற்றை வெண்குடையின் நீழல் உலகு கண்படுப்ப ஓம்பி – சூளாமணி:2 69/2
வெற்றி வெண்குடையின் நீழல் வேந்தன் வீற்றிருக்குமேனும் – சூளாமணி:5 244/2
மேல்


வெண்குடையினாற்கே (1)

விண் அளித்து இலங்கும் வெள்ளி விரிந்த வெண்குடையினாற்கே – சூளாமணி:5 261/4
மேல்


வெண்ணிலா (1)

வெண்ணிலா சொரிவன வெள்ளி வேயுளும் – சூளாமணி:2 42/2
மேல்


வெண்ணெய் (1)

ஏர் பெறும் வாச வெண்ணெய் எழிலுடன் பூசி வாச – உதயணகுமார:4 199/3
மேல்


வெண்ணெயின் (1)

வெண்ணெயின் குன்றம் தீயால் வெதும்புகின்றதனோடு ஒத்தான் – சூளாமணி:8 1020/4
மேல்


வெண்தாமரையினை (1)

வெள்ளை ஏறு இருந்த வெண்தாமரையினை கொண்டு வந்து – உதயணகுமார:4 191/3
மேல்


வெண்தேர் (1)

விசையினோடு வெண்தேர் செல கண்டு நீர் – சூளாமணி:7 784/1
மேல்


வெண்மதி (1)

விஞ்சவே சொரியும் காலம் வெண்மதி குடை கீழ் வாழும் – உதயணகுமார:1 5/3
மேல்


வெண்மதியாயை (1)

வெண்மதியாயை விலக்குநர் யாரோ – நீலகேசி:5 608/4
மேல்


வெண்மலை (1)

வெண்மலை சென்னி மேல் விஞ்சை வேந்தரும் – சூளாமணி:10 1769/1
மேல்


வெண்மையை (1)

ஒற்றை வார் குழல் மயிர் உச்சி வெண்மையை
உற்று உறா வகை அதை அளைந்து கண்டனன் – யசோதர:2 79/3,4
மேல்


வெத்த (1)

வெத்த அ வித்தினின் வேறு அன்று வீடு இது – நீலகேசி:5 573/3
மேல்


வெதிர் (1)

வெதிர் இலை என வீழ்ந்தவன்-தன்னிடை – உதயணகுமார:5 268/1
மேல்


வெதுப்பி (1)

சிலர் சலாகை வெதுப்பி செறித்தனர் – யசோதர:3 182/2
மேல்


வெதுப்பினன் (1)

விண்களை வெதுப்பினன் வீரன் என்பவே – சூளாமணி:9 1206/4
மேல்


வெதுப்பும் (3)

வெம்பிய உருமு தீயும் கூற்றமும் வெதுப்பும் நீரார் – சூளாமணி:5 299/4
தாள்களை வெதுப்பும் வெம் போர் தாங்குவது அரியது என்றான் – சூளாமணி:9 1166/4
விண்களை வெதுப்பும் நீர்மை வெய்யன் உள் வெகுண்டு மீட்டும் – சூளாமணி:9 1455/1
மேல்


வெதுப்புமே (1)

மிகையின் மற்று அவை பின்னை வெதுப்புமே – சூளாமணி:7 647/4
மேல்


வெதும்பப்பட்டு (1)

வெய்யவன் என்னும் செம் தீ சுடரினால் வெதும்பப்பட்டு
மை ஒளி பரந்த போன்று கருகின திசைகள் மற்று – சூளாமணி:8 1027/1,2
மேல்


வெதும்பி (1)

வெம் கதிர் விரிந்த வெய்யோன் விசும்பிடை வெதும்பி வேவ – சூளாமணி:10 1668/3
மேல்


வெதும்பினர் (1)

வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால் விசும்பினை மயங்கவே திரிந்தார் – சூளாமணி:9 1323/4
மேல்


வெதும்புகின்றதனோடு (1)

வெண்ணெயின் குன்றம் தீயால் வெதும்புகின்றதனோடு ஒத்தான் – சூளாமணி:8 1020/4
மேல்


வெதும்பும் (2)

விண் குளிர்கொள்ள ஓங்கும் வெண்குடை வெதும்பும் ஆயின் – சூளாமணி:5 264/2
தண் குளிர்கொள்ளுமேனும் தாம் மிக வெதும்பும் அன்றே – சூளாமணி:5 264/4
மேல்


வெந்த (1)

வேண்டி தான் உடன் இருந்த வெந்த உடல் காட்டு என்றான் – உதயணகுமார:2 140/4
மேல்


வெந்ததை (1)

மேய மேதி தசை மிக வெந்ததை
வாயில் வைத்து வயிற்றை வளர்த்தனள் – யசோதர:3 212/2,3
மேல்


வெந்தால் (1)

வித்து என்றும் வெந்தால் முளையலதாய் எண்மை – நீலகேசி:4 458/1
மேல்


வெந்திய (1)

செய்த வெந்திய கொலை ஒரு துகள்-தனில் சென்று உறு பவம்-தோறும் – யசோதர:5 321/1
மேல்


வெந்து (8)

வெந்து எழும் பசி விட்டது பன்றியே – யசோதர:3 177/4
வெந்து வேர்த்து இன மீனை விழுங்குவான் – யசோதர:3 180/3
கொந்து அழலின் வெந்து கொதுகொது என உருகும் – யசோதர:5 290/2
இடு தவிசொடு தொடர்பு இரிய வெந்து அகத்து – சூளாமணி:9 1249/1
வெந்து வினை வேந்தர் வீடிய பின் விட்டெறிந்து – சூளாமணி:12 2124/2
வெந்து இங்கு வித்தின் அனைத்து ஆகிய வீடு கண்டான் – நீலகேசி:4 400/4
அற கெடல்-தான் அது என்னில் அட்டக வித்து வெந்து ஆம் – நீலகேசி:4 445/2
வீடு தலைபெற வெந்து நெஞ்சு ஆண்டிட – நீலகேசி:7 775/1
மேல்


வெந்தே (1)

வெந்தே விளிந்தும் ஒழியார் விழு துயர் – சூளாமணி:11 1930/3
மேல்


வெந்நோய் (2)

ஆவி செல்கின்ற வெந்நோய் அரு நவை ஞமலி ஆகும் – யசோதர:2 109/2
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்
புனை முடி கவித்து பூமி பொது கடிந்து ஆள்க என்றே – யசோதர:2 158/2,3
மேல்


வெப்பம் (1)

வெப்பம் குளிர் அவை-தாம் அவையேயால் – நீலகேசி:4 367/4
மேல்


வெப்பமும் (1)

வெப்பமும் தட்பமும் மிக்கு விரவிய யோனியவாய் – நீலகேசி:1 81/1
மேல்


வெப்பமொடு (1)

மேருகிரி உய்த்து இடினும் வெப்பமொடு தட்பம் – யசோதர:5 288/1
மேல்


வெப்பிய (1)

வெப்பிய வான் செல் அ விஞ்சையர் எஞ்சல்_இல் வெள்ளியரும் – நீலகேசி:1 84/3
மேல்


வெப்பும் (1)

கிரந்தியும் வெப்பும் கிளக்குவை ஆயின் – நீலகேசி:4 368/2
மேல்


வெம் (133)

அன வெம் கயத்தில் தனயனை ஏற்றி போய் தன் – உதயணகுமார:1 23/2
வெம் சினம் மனன் வேறு அணி நூறலும் – உதயணகுமார:1 57/1
வெம் சொல் மாந்தர் வெகுண்டு உடன் பற்றினார் – உதயணகுமார:1 57/4
துன்னி வெம் சிறை_மனையில் தொல்_வினை துரப்பவும் – உதயணகுமார:1 64/2
வீறு தர அ நகரை வெம் கயத்து அழித்து பின் – உதயணகுமார:1 66/3
வெற்றி நல் சேனை மற்றும் வெம் சிறை காக்க என்றான் – உதயணகுமார:1 83/2
வேழ நல் வேட்டம் காண வெம் முலை மாதரோடும் – உதயணகுமார:1 87/2
வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனை பகழி வீழ – உதயணகுமார:1 118/3
வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனை பகழி வீழ – உதயணகுமார:1 118/3
வியந்து நல் அமைச்சர் தேற்ற வெம் கடும் கானம் புக்கான் – உதயணகுமார:3 151/4
வெம் களி யானை மற்று அ பிடியொடு மகிழ்வவே போல் – உதயணகுமார:4 203/2
பால் அங்கு ஓர் பிறையாம் படா வெம் முலை – உதயணகுமார:4 218/3
வெம் துயர் கொடு விடுப்ப செல்வனும் – உதயணகுமார:5 301/3
வெம் செம் முள்ளினை வீறிட ஊன்றியும் – உதயணகுமார:6 350/2
வேய்ந்த வெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும் – நாககுமார:3 76/1
வரிந்த வெம் சிலை மன்னவன் வைகும் நாள் – யசோதர:1 10/3
முழம் ஒரு மூன்றில் தொட்டு மூரி வெம் சிலைகள் ஐஞ்ஞூறு – யசோதர:1 37/1
வெம் கனல் வினையின் மேல்_நாள் விலங்கிடை புக்கு வீழ்ந்து – யசோதர:1 38/3
மூரி வெம் சிலைகள் மூவிராயிரம் முற்ற உற்ற – யசோதர:1 39/2
வினையின் ஆகிய வெம் துயர் தந்திட – யசோதர:3 204/2
பிறவியின் மறுகு வெம் நோய் பிழைத்தனம் என்ற அன்றே – யசோதர:4 255/4
நிந்தையுடன் வெம் துயர்கள் நின் அனர்கள் செயினும் – யசோதர:5 271/2
வெம்_வினை கடந்து உயிர் விளங்கு விறல் வேலோய் – யசோதர:5 272/4
செம் தழலின் வெம் தசைகள் தின்றனை முன் என்றே – யசோதர:5 290/1
வெம் தழலின் நைந்து உருகி விண்டு ஒழுகும் முகனே – யசோதர:5 290/4
வெம் துயர் விளைவு செய்த வினையினேன் என் செய்கேனோ – யசோதர:5 305/2
வெம் துயர் நரகின் வீழ்க்கும் வினை செய்தேன் என் செய்கேனோ – யசோதர:5 305/4
எய்தும் வெம் துயர் எப்படித்து என்று உளைந்து இரங்குகின்றனம் என்றான் – யசோதர:5 321/4
எய்தும் வெம் துயர் எனை பல கோடி கோடியின் உறு பழி தீர்ந்தேன் – யசோதர:5 322/2
வெம் சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீது இட்டன்றே – சூளாமணி:2 38/4
வெம் சுடர் வாளினர் விசித்த கச்சையர் – சூளாமணி:3 92/3
வெம் சுடர் உதயத்து உச்சி விரிந்த வெய்யவனோடு ஒத்தான் – சூளாமணி:3 95/4
வெம் சுடர் எஃகம் ஒன்றின் வேந்து கண் அகற்றி நின்ற – சூளாமணி:3 101/3
வெம் கண் யானை வேந்து இறைஞ்ச வென்றியின் விளங்கினான் – சூளாமணி:4 138/2
வெம் கண் யானை விளங்கு ஒளி வேந்தரே – சூளாமணி:4 159/4
வெம் தழல் பிறங்கல் என்று வெருவிய மறு_இல் தும்பி – சூளாமணி:4 165/2
வெம் சுடர் வேலவர்க்கு உணர்த்தி மெல்லவே – சூளாமணி:4 219/1
வெம் சொல் ஒன்று உரைக்கமாட்டா விடு சுடர் விளங்கு பூணோய் – சூளாமணி:5 275/4
வெம் களி யானை வல்ல விசயபத்திரன் என்பானே – சூளாமணி:5 353/4
எம் குலம் விளங்க இங்கு அருளி வந்த வெம்
கொங்கு அலர் தெரியலாய் கொற்றம் கொள்க என – சூளாமணி:5 378/1,2
வெம் கதிர் பரிதியும் விரைவு தண் பனி – சூளாமணி:5 393/1
வீங்கிய முலையவள் திருவும் வெம் முலைக்கு – சூளாமணி:5 425/1
கனம் கொள் வெம் முகம் கறுப்பது என் காரணம் உரையீர் – சூளாமணி:6 464/4
தகளி வெம் சுடர் என திகழ் மணி குழை தயங்க – சூளாமணி:6 469/1
வெம் முகத்து வீழ் கடாத்து வேழம் நின்று இழிந்த பின் – சூளாமணி:6 490/2
வெம் சுடர் தெறு தீ விச்சாதரர் என்பார் மிக்க நீரார் – சூளாமணி:6 525/1
வெம் சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை இன்மை கேள்மோ – சூளாமணி:6 531/4
அழல் நாறும் வெம் கதிரோன் நாண அலராது – சூளாமணி:6 540/1
வெம் கண்_அனையாய் வியக்கும் நீரதே – சூளாமணி:7 604/4
நிலைய வெம் சுடர் ஆழி நினைப்பனேல் – சூளாமணி:7 638/3
வெம் சுடர் வீதி விலக்குவ கண்டு தம் – சூளாமணி:7 652/3
வாளி வில் தட கை வெம் போர் மணி வரை அனைய மார்பின் – சூளாமணி:7 672/2
வெம் சுடர் விளங்கும் மாடத்து இடைநிலை விரவி தோன்றி – சூளாமணி:7 675/2
கைப்படை நவின்ற வெம் போர் காளையை கனற்ற விட்டான் – சூளாமணி:7 700/4
அழல் கொள் வெம் பொடி அவை மிசை புதைய அ அரிமான் – சூளாமணி:7 711/3
வெம் கண் கூற்றமும் திசைகளும் விசும்பொடு நடுங்க – சூளாமணி:7 714/3
அரம் கொள் வெம் பரல் அணி வரை கொடுமுடி அவைதாம் – சூளாமணி:7 716/3
மேவு வெம் சுடர் ஒளி விளங்கு கல் தலம் – சூளாமணி:7 756/1
வென்றிக்-கண் விருப்பு நீங்கா வெம் கண் மா இதனை கொன்றாய் – சூளாமணி:7 772/3
சென்று ஒர் வெம் கடம் சேர்ந்தனர் உச்சி மேல் – சூளாமணி:7 777/3
ஆங்கு அ வெம் கடம் சேர்ந்த பின் ஐய காண் – சூளாமணி:7 778/1
ஈங்கு இ வெம் கடும் கானகத்து ஈடு என – சூளாமணி:7 778/2
ஈங்கு வெம் கதிரோன் எறிப்ப நிழல் – சூளாமணி:7 781/1
அங்கு அ வெம் கடம் கடந்து அலங்கு தார் இலங்கு பூண் – சூளாமணி:7 786/1
திங்கள்_வண்ணன் வெம் கண் யானை வேந்து சேர்ந்த நாடு சார்ந்து – சூளாமணி:7 786/3
பொழி சாறு அடு வெம் புகை பொங்கி அயல் – சூளாமணி:7 806/2
அருளுவது என்-கொல் என்று அஞ்சி வெம் சுடர் – சூளாமணி:7 820/1
கரு வரை அனைய வெம் களி நல் யானையான் – சூளாமணி:7 821/2
வெம் கண் மால் களிறு_அன்னான்-தன் திறம் இனி விளம்பலுற்றேன் – சூளாமணி:8 827/4
வெம் சுடர் விலங்க நீண்டு விண்ணிடை விரிந்தது அன்றே – சூளாமணி:8 851/4
விளங்கு வெம் கதிர் விலங்கிய விசும்பிடை இயங்குதல் புலன்கொள்ளா – சூளாமணி:8 885/2
ஆர்ந்த வெம் களி யானை கவுள் புடை – சூளாமணி:8 891/1
புரி மணி பொலம் குழை பொம்மல் வெம் முலை – சூளாமணி:8 904/3
வெம் களி வியாளம் வல்ல விறல்அது வருக என்றான் – சூளாமணி:8 925/4
வெம் சுடர் ஆழி ஆளும் விறலவற்கு இளைய_தாதை – சூளாமணி:8 965/1
வெம் தழல் கனல மூட்டி வில்_வலான் மெலியலுற்றான் – சூளாமணி:8 1024/4
வெம் சுடர் வேல் இளையவன் ஆங்கு இனையனவின் மெலிவு எய்த விசும்பு செல்லும் – சூளாமணி:8 1035/1
பருகின பகலவன் பரவை வெம் கதிர் – சூளாமணி:8 1069/2
விண் மிசை இழிந்து வந்த ஒற்றன் ஓர் வெம் சொல் மாற்றம் – சூளாமணி:9 1132/3
வெம் சினம் கனன்று மீட்டும் விஞ்சையன் அவனை நோக்கி – சூளாமணி:9 1140/2
குமரனை குறித்த வெம் சொல் குறை சென்று முடியும் எல்லை – சூளாமணி:9 1145/2
தாள்களை வெதுப்பும் வெம் போர் தாங்குவது அரியது என்றான் – சூளாமணி:9 1166/4
வேறுவேறு ஆகி நின்று வெம் சினம் செருக்கி விஞ்சைக்கு – சூளாமணி:9 1173/1
அச்சுவக்கிரீவன் ஆதி அரசர்கள் அழன்று வெம் போர் – சூளாமணி:9 1189/3
வெம் திறல் விஞ்சைக்கு ஏற்ற வியன் சிறப்பு இயற்றி வேலோன் – சூளாமணி:9 1202/3
உகு-தொறும் மயிர் துளை உயிர்க்கும் வெம் புகை – சூளாமணி:9 1207/2
நீர் அணி சங்கம் நிரைந்தன வெம் பறை – சூளாமணி:9 1228/2
ஆர் அழலான் பெயரான் அணி வெம் சிலை – சூளாமணி:9 1240/1
வேள்_அனையான் மிசை விஞ்சையர் வெம் சுடர் – சூளாமணி:9 1242/2
தோன்றிய விஞ்சையர் மேல் தொடு வெம் கணை – சூளாமணி:9 1243/1
பாணி முகத்தது பண்புறு வெம் சிலை – சூளாமணி:9 1244/2
வேணு முகத்தது மண்டலம் வெம் கணை – சூளாமணி:9 1244/3
விண் மிசை ஏறிய வெம் சரம் விஞ்சையர் – சூளாமணி:9 1246/1
விரை செலல் இவுளிகள் இடறி வெம் தடி – சூளாமணி:9 1250/3
விஞ்சையர் வெம் சினம் பெருக்கி மேல்வர – சூளாமணி:9 1266/2
வெம் கணை தெரிந்தது விலக்கி விறல் வெய்யோய் – சூளாமணி:9 1284/2
வில் ஒரு கையின் ஏந்தி வெம் கணை குழைய வாங்கி – சூளாமணி:9 1306/1
போக பொருவன் என புகைந்து பொரு வெம் சிலை ஒன்று இடன் ஏந்தி – சூளாமணி:9 1341/2
வேக யானை செல உந்தி சிறு நாண் எறிந்து வெம் சரங்கள் – சூளாமணி:9 1341/3
மல்லால் செய்த தோளான் மேல் மாய வெம் போர் செய்குற்றான் – சூளாமணி:9 1344/4
மடுத்த சிலையும் பகழியும் வெம் மனத்து கொண்ட மாயம்-அதும் – சூளாமணி:9 1346/2
வெம் சொல் ஆன விளம்பினான் – சூளாமணி:9 1354/4
விரவி வெம் கள வாய் எலாம் – சூளாமணி:9 1360/3
வெம் புலால் விரையினும் வெறுத்தது இல்லையே – சூளாமணி:9 1388/4
ஆர்-கொல் ஏற்பவர் என அஞ்ச வெம் சின – சூளாமணி:9 1389/3
வெம் சின நாஞ்சிலால் உழுது வெள்ளியான் – சூளாமணி:9 1408/3
வெம் சினம் செருக்கொடு வீய மானமும் – சூளாமணி:9 1488/1
வெம் திறல் விறல் ஒளி விஞ்சை வேந்தரும் – சூளாமணி:9 1497/1
ஏவல் இன்றி எரி வெம் கதிரோனும் – சூளாமணி:10 1581/1
காவி வாய் விலங்கிய கரும் கண் வெம் முலை – சூளாமணி:10 1593/1
வெம் கதிர் விரிந்த வெய்யோன் விசும்பிடை வெதும்பி வேவ – சூளாமணி:10 1668/3
வேய் மருள் உருவ தோளார் வெம் முலை தடங்கள் என்னும் – சூளாமணி:10 1704/1
விண்டார் இல்லா வெம் திறலோன் பொன் சுடர் ஆழி – சூளாமணி:10 1738/1
வெம் சுடர் கடவுளை விருந்து செய்தவே – சூளாமணி:10 1781/4
வெம் பரி விளங்கும் தானை வேலவர் விளங்குகின்றார் – சூளாமணி:10 1790/4
வெம் முலைகளோடு அவர்கள் காதல் மிக வீங்க – சூளாமணி:10 1798/3
வெம் கதிரோன் பெயரவனுக்கு இளவரசு இவ் வேந்தன் எனா முன்னம் தானே – சூளாமணி:10 1822/2
வெம் திறல் காலன்-தன்னை மேற்சென்று வெல்லல் ஆமோ – சூளாமணி:11 1856/3
வெம் கண் இரு_வினையை அற வென்றாய் முன் நின்று விண்ணப்பம்செய்யும் விழு தகைமை உண்டோ – சூளாமணி:11 1912/4
வெம் திறல கோள்களும் ஆம் என விளங்கி விசும்பு ஆறா – சூளாமணி:11 2045/2
கரும் சிறை கயவர் கைப்பட்டு வெம் துயர் – சூளாமணி:12 2078/3
நன்று இது என்றான் வெம் நரகம் புகுதல் விலக்கும் நாவினான் – நீலகேசி:1 39/4
நிரந்து வெம் கதிர் எழுதலின் நிற்றலை இலதாய் – நீலகேசி:1 43/1
வெம் சினம் பெரிது உடையன இவையினும் வெருளான் – நீலகேசி:1 55/3
அங்கு வெம் கனலினுள் – நீலகேசி:1 100/1
அல்லல் பிறவி அகன்றோய் நீ ஆசை வெம் வேர் அறுத்தோய் நீ – நீலகேசி:1 138/1
விலங்கு வெம் நரகு ஆதிகள்-தம்முள் விளிந்து தோன்றி விழு நோயொடும் உற்று – நீலகேசி:1 147/1
ஒன்று அ நோய் பகை ஒருங்கே உடைந்து வெம் களத்து உதிர – நீலகேசி:2 154/3
ஏந்தி வெம் படையால் எறிந்தாற்கு இடம் – நீலகேசி:2 219/3
துயில் துறந்து இராப்பகல் துன்ப வெம் கடலினார்க்கு – நீலகேசி:4 350/3
கடு வெம் செலவின் உலவும் கலனும் – நீலகேசி:5 466/2
சாதியே மிக்க தடுமாற்ற வெம் துயரம் – நீலகேசி:5 469/1
வெம் தொழிலான் வழி வீறு_இல் நரகனும் – நீலகேசி:5 578/4
மேல்


வெம்_வினை (1)

வெம்_வினை கடந்து உயிர் விளங்கு விறல் வேலோய் – யசோதர:5 272/4
மேல்


வெம்ப (2)

வெம்ப ஏங்கு உயிரை எல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கி – சூளாமணி:7 770/1
வேய் உடை விலங்கல் சுட்டு விசும்பு இடை வெம்ப வெம்பி – சூளாமணி:9 1453/3
மேல்


வெம்பி (3)

நிறம் தலைமயங்க வெம்பி நெடும் கடல் சுடுவது ஆயின் – சூளாமணி:5 263/1
மீளிமை பொறாது வெம்பி வெகுண்டு எழுகின்றது என்றால் – சூளாமணி:9 1169/2
வேய் உடை விலங்கல் சுட்டு விசும்பு இடை வெம்ப வெம்பி
சேயிடை எரிந்து சிந்தி செல்வன் மேல் சென்றது அன்றே – சூளாமணி:9 1453/3,4
மேல்


வெம்பிய (7)

வெம்பிய வினை அறுத்து வீடு நன்கு அடையும் என்றார் – நாககுமார:2 44/4
வெம்பிய உருமு தீயும் கூற்றமும் வெதுப்பும் நீரார் – சூளாமணி:5 299/4
வெம்பிய கொடு மனம் குளிர்ந்து வெய்யவன் – சூளாமணி:9 1265/2
வெம்பிய கணை மழை விரவி வில்லொடு – சூளாமணி:9 1277/3
வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவின் ஓடி – சூளாமணி:9 1424/2
விடை திறல் விடலை-தன் மேல் வெம்பிய மனத்தன் ஆகி – சூளாமணி:9 1450/3
செம் கனலே என வெம்பிய செம்பினில் – சூளாமணி:11 1932/3
மேல்


வெம்பு (4)

வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம் – சூளாமணி:4 141/2
வெம்பு மால் களி யானை விலக்கு நீர் – சூளாமணி:5 345/1
வெம்பு அரிய தண் சாரல் வேரூரி அ கொழுந்து – சூளாமணி:10 1653/1
கொத்து எரி வெம்பு அவர் கும்பி குழியவை – சூளாமணி:11 1926/3
மேல்


வெம்புகின்ற (1)

வெம்புகின்ற மனத்தினனாய் வெய்யோன் மீட்டு விறலோன் மேல் – சூளாமணி:9 1347/2
மேல்


வெம்பும் (1)

வெம்பும் மால் களிற்று எருத்தம் விஞ்சையாளன் மேல்கொள – சூளாமணி:6 503/2
மேல்


வெம்மை (3)

மின் சொரி கதிர் வேல் தானை வீறு அடிபணிய வெம்மை
பொன் சொரி கவரி வீச பொங்கு அரியாசனத்தில் – உதயணகுமார:4 186/1,2
வெம்மை செய் வினை துகள் விளிய வென்றவன் – சூளாமணி:4 181/3
என்றும் உரைத்தி இரும்பு எய்திய வெம்மை அ நீர் – நீலகேசி:4 414/2
மேல்


வெம்மையில் (1)

காய்ந்து வெம்மையில் காலன் போலவே – உதயணகுமார:6 311/1
மேல்


வெய் (2)

வெய் எரி கண்டது உண்டோ விறகொடு விறகை ஊன்ற – யசோதர:4 236/2
வெய் ஒளி நிறைந்த நீல விசும்பு என்னும் மணி கொள் பொய்கை – சூளாமணி:8 1030/2
மேல்


வெய்தாய் (2)

இறந்த நாள் என்றும் உள்ளத்து இரங்குதல் இன்றி வெய்தாய்
கறந்து உயிர் உண்டு கன்றி கரு_வினை பெருக செய்தாய் – யசோதர:4 248/1,2
செம்பினை உருக்கி வெய்தாய் செவி முதல் சொரிந்ததே போல் – சூளாமணி:9 1424/3
மேல்


வெய்து (7)

விண்ணினுக்கு உளது என்று எண்ணி வெய்து உயிர்த்து உய்தல் செல்லாள் – யசோதர:2 95/3
விரகினில் விடுத்து மன்னன் வெய்து உயிர்த்தனன் இருந்தான் – யசோதர:2 131/4
வெய்யது ஒன்று உறில் தானும் வெய்து உறும் – சூளாமணி:7 598/2
மின்னும் செம் கதிர் மண்டிலம் வெய்து ஒளி – சூளாமணி:7 619/1
வெய்து ஆங்கு உற்று வீடினனால் நன்றேநன்றே மறுமாற்றம் – சூளாமணி:9 1336/2
வெய்து ஆய தீயும் குளிர் ஆகிய நீரும் விண் தோய்ந்து – நீலகேசி:4 399/1
வலிது ஆம் நிலம் ஐயது நீர் வெய்து தீ – நீலகேசி:5 487/1
மேல்


வெய்துயிர்த்து (1)

வேர்த்தன வேர்த்து தாமே வெய்துயிர்த்து ஒழிந்த அன்றே – சூளாமணி:10 1826/4
மேல்


வெய்துற (2)

வீழ் வினை பிறிதும் ஆக்கி வெய்துற விளிந்து தோன்றி – சூளாமணி:4 199/2
விஞ்சையர் உலகம் எல்லாம் வெய்துற விரிந்த மாற்றம் – சூளாமணி:9 1136/1
மேல்


வெய்ய (17)

வெய்ய வேல் கண் தாயுடன் வியன் மனை அடைந்தனன் – நாககுமார:2 64/4
வெய்ய நீ முனிவு செல்லல் மேதினிக்கு இறைவன்-தன்னோடு – யசோதர:2 121/2
வெய்ய பாவங்கள் செய்தேன் விளம்பலன் விளைந்தது என்றாள் – யசோதர:2 121/4
வெய்ய தீ_வினைகளாலே வெருவுறு துயரின் மூழ்கி – யசோதர:4 238/2
வெய்ய தீ_வினை வெருவுறு மா தவம் விதியின் நின்று உதிகொண்டான் – யசோதர:5 324/1
மெய்யறிவு_இலாமை என்னும் வித்தினில் பிறந்து வெய்ய
கையறு வினைகள் கைபோய் கடும் துயர் விளைத்த போழ்தில் – சூளாமணி:4 198/1,2
மேல் விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார் – சூளாமணி:5 243/3
குடி மிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர் சூழ் – சூளாமணி:5 269/1
வெய்ய வேலவன் உழை விடுத்தும் வேந்தனே – சூளாமணி:5 426/4
நிழல் அவாம் பகழி போலும் நெடும் கண் நோக்கு என்னும் வெய்ய
அழலினால் அளியன் ஆவி அடுவதோ அழகு இது என்னும் – சூளாமணி:8 1022/3,4
வெய்ய வாள் அமரிடை வெருவியிட்ட தம் – சூளாமணி:9 1384/2
அறிந்து வெய்ய ஆழிகை ஏந்தி இன்னும் – சூளாமணி:9 1457/3
வெய்ய சுடரோன் தண் கதிரோன் என ஈங்கு இவர்கள் மதில் இயங்கார் – சூளாமணி:9 1478/1
வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு – சூளாமணி:11 2010/2
விண்கள் தாம் செய்யும் வெய்ய வினைவர்கட்கு அரணம் ஆகி – சூளாமணி:12 2116/1
வீய்ந்தது இன்மையின் வெய்ய அவீசி-தான் – நீலகேசி:5 546/2
தீயினும் வெய்ய நோய் சேர்தலையும் காண்டும் நீ – நீலகேசி:6 694/3
மேல்


வெய்யது (1)

வெய்யது ஒன்று உறில் தானும் வெய்து உறும் – சூளாமணி:7 598/2
மேல்


வெய்யவன் (4)

விண்ணினை சுழல ஓடும் வெய்யவன் என்னும் பேரார் – சூளாமணி:5 268/2
வெய்யவன் என்னும் செம் தீ சுடரினால் வெதும்பப்பட்டு – சூளாமணி:8 1027/1
வெம்பிய கொடு மனம் குளிர்ந்து வெய்யவன்
நம் பெயர் முனிந்தவர் நயந்த மண் மிசை – சூளாமணி:9 1265/2,3
விடம் அலைத்து இலங்கு செவ்வேல் வெய்யவன் பெயரன் வேட்டான் – சூளாமணி:10 1698/4
மேல்


வெய்யவனும் (1)

நின்று வெய்யவனும் நிலம் காய்த்தினான் – சூளாமணி:7 777/4
மேல்


வெய்யவனோடு (1)

வெம் சுடர் உதயத்து உச்சி விரிந்த வெய்யவனோடு ஒத்தான் – சூளாமணி:3 95/4
மேல்


வெய்யவாய் (1)

வெய்யவாய் தண்ணென் நீலம் விரிந்து என விலங்கி நீண்ட – சூளாமணி:7 673/3
மேல்


வெய்யன் (3)

தண்ணியன் வெய்யன் அம் தானை மன்னனே – சூளாமணி:2 52/4
மறம் தலைமயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் – சூளாமணி:5 263/3
விண்களை வெதுப்பும் நீர்மை வெய்யன் உள் வெகுண்டு மீட்டும் – சூளாமணி:9 1455/1
மேல்


வெய்யோய் (1)

வெம் கணை தெரிந்தது விலக்கி விறல் வெய்யோய்
இங்கு இவன் நினக்கு நிகரோ என விசைத்தே – சூளாமணி:9 1284/2,3
மேல்


வெய்யோன் (15)

காய்ந்து எரி கனலின் வெய்யோன் கல்வியால் கடலோடு ஒப்பான் – சூளாமணி:5 324/4
எத்திசைக்கும் வெய்யோன் இயல் முன்னுற – சூளாமணி:7 610/3
கார் அணங்கு உருவ மேகம் கருவுகொண்டு அதிர்ந்து வெய்யோன்
தேர் அணங்குறுக்கும் மாட தேவரவணத்து செல்வன் – சூளாமணி:8 834/1,2
முன்னவன் நம்பி வெய்யோன்_பெயரவன் முழவு தோளான் – சூளாமணி:8 978/1
காளை-பால் பட்டு வெய்யோன் குட திசை கன பொன் குன்றில் – சூளாமணி:8 1025/3
விண் இயல் உருவ வீதி மேல்-நின்றும் இழிந்து வெய்யோன்
கண் இயல் விலங்கல் நெற்றி கதிர் என்னும் கையின் ஊன்றி – சூளாமணி:8 1026/1,2
மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறு வெள்ளாம்பல் – சூளாமணி:8 1029/3
மற்று அவர் அடைந்து வெய்யோன் மலர்_அடி வணங்கி நின்று – சூளாமணி:9 1151/1
குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன் கொண்டனன் தண்டு கை வலித்தே – சூளாமணி:9 1321/4
வெம்புகின்ற மனத்தினனாய் வெய்யோன் மீட்டு விறலோன் மேல் – சூளாமணி:9 1347/2
விடு கதிர் ஆழி வெய்யோன் வேண்ட என் வாயுள் பட்டு – சூளாமணி:9 1427/3
காய் இரும்பு அனைய வெய்யோன் கரு மணி_வண்ணன்-தன் மேல் – சூளாமணி:9 1451/1
இங்கு உலா விளங்கமாட்டேன் இனி என எண்ணி வெய்யோன்
கொங்கு உலாம் குளிர் கொள் சோலை குட வரை குவடு சேர்ந்தான் – சூளாமணி:9 1544/3,4
ஓர் உருள் ஆழி வெய்யோன் அருளிய உதயம் சேர்ந்தான் – சூளாமணி:9 1549/2
வெம் கதிர் விரிந்த வெய்யோன் விசும்பிடை வெதும்பி வேவ – சூளாமணி:10 1668/3
மேல்


வெய்யோன்_பெயரவன் (1)

முன்னவன் நம்பி வெய்யோன்_பெயரவன் முழவு தோளான் – சூளாமணி:8 978/1
மேல்


வெயில் (5)

முடியொடு சுடர் குழை முளை வெயில் ஒளிசெய – சூளாமணி:8 938/2
வெயில் இடை விரிந்து விண் பால் விளங்கி வீழ் இருளை நீக்க – சூளாமணி:9 1456/3
வெயில் கலந்து இலங்கும் செம்பொன் மிடை மணி குழை வில் வீச – சூளாமணி:10 1665/2
வெயில் தெற உணங்கியும் வெள்ளிடை நனைந்தும் ஊன் – நீலகேசி:4 350/1
கூர் இமம் வெயில் பசி கூடலம் கூடினால் – நீலகேசி:4 357/3
மேல்


வெயிலும் (1)

மற்று அ வெவ் வெயிலும் நிழல்-வாய் அழல் – சூளாமணி:7 782/3
மேல்


வெருட்டலன் (1)

வெருட்டலன் நினை விழுங்குவன் என தன்னை வியக்கும் – நீலகேசி:1 47/2
மேல்


வெருட்டலுற்றாய் (1)

ஆழியால் வெருட்டலுற்றாய் அலந்தனை பெரிதும் என்றான் – சூளாமணி:9 1458/3
மேல்


வெருட்டி (2)

ஆழியால் வெருட்டி நின்று அடர்த்திர் போலும் அஃது – சூளாமணி:7 688/2
பாடும் அவள்-தான் பகைகொண்டு பல்கால் வெருட்டி – நீலகேசி:0 8/4
மேல்


வெருட்டுக (1)

வெருட்டுமாகிலும் வெருட்டுக விகுர்வணைகளினால் – நீலகேசி:1 49/1
மேல்


வெருட்டுதல் (1)

மேலும் இன்ன பல் வியந்தரம் வெருட்டுதல் அறிவான் – நீலகேசி:1 48/3
மேல்


வெருட்டும் (1)

புருவங்கள் நெரிய ஏற்றி புகுந்து நாம் வெருட்டும் போழ்தில் – சூளாமணி:9 1191/2
மேல்


வெருட்டுமாகிலும் (1)

வெருட்டுமாகிலும் வெருட்டுக விகுர்வணைகளினால் – நீலகேசி:1 49/1
மேல்


வெருண்டு (3)

தன்னை அஞ்சினர்-தங்களை தான் வெருண்டு
இன்ன ஆற்றின் வளர்ந்திடுகின்றதே – யசோதர:3 166/3,4
வெருளுமாறு உள்ளம் எல்லாம் வெருண்டு மெய் விதலை கொண்டார் – சூளாமணி:9 1135/4
வேலை_நீர்_வண்ணனை வெருண்டு நோக்கினான் – சூளாமணி:10 1587/4
மேல்


வெருவர (1)

வெருவர விழித்தனன் வீரம் வேட்டு மாடு – சூளாமணி:9 1380/2
மேல்


வெருவரத்தக்க (1)

வீங்கிய வினைகள்-தம்மால் வெருவரத்தக்க துன்பம் – யசோதர:4 251/1
மேல்


வெருவரு (1)

வெருவரு மொழியில் தேறி மேல்முறை தொழிலன் ஆனான் – சூளாமணி:8 926/4
மேல்


வெருவரும் (1)

வெருவரும் துன்பம் விலங்கும் வாழ்க்கையை – உதயணகுமார:6 323/2
மேல்


வெருவலோடும் (1)

மிடைந்த தோள் நெகிழ விம்மி மெல்_இயல் வெருவலோடும்
மடங்கலை அலைக்கும் நீரான் தெருட்டினன் வினவ ஆர – சூளாமணி:10 1707/2,3
மேல்


வெருவி (6)

வெருவி நாம் விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சல் உண்டோ – யசோதர:1 46/4
வேய் இனம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவி புல்வாய் – சூளாமணி:5 265/3
வெருவி ஓடினார் – சூளாமணி:9 1301/4
விதி படு மனிசரை வெருவி மீண்டனர் – சூளாமணி:9 1381/2
வெருவி முன் உடைந்துபோய் பெயர்ந்து வேற்றவர் – சூளாமணி:9 1391/1
இரும் கலி உலகம் எல்லாம் இருள் கொள வெருவி நோக்கி – சூளாமணி:9 1432/3
மேல்


வெருவிய (4)

வெருவிய மனத்து நம்மை வீடு_இல விளைந்தவாறும் – யசோதர:1 46/2
வெருள் செயும் வினைகள்-தம்மை வெருவிய மனத்தன் ஆகி – யசோதர:5 311/1
வெம் தழல் பிறங்கல் என்று வெருவிய மறு_இல் தும்பி – சூளாமணி:4 165/2
வெருவிய மனத்தினன் விதலை மேனியன் – சூளாமணி:10 1596/3
மேல்


வெருவியிட்ட (1)

வெய்ய வாள் அமரிடை வெருவியிட்ட தம் – சூளாமணி:9 1384/2
மேல்


வெருவினம் (1)

வினையின விளைவு-தம்மை வெருவினம் அடிகள் மெய்யே – யசோதர:5 316/3
மேல்


வெருவினர் (1)

மெய் வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை எய்தும் – யசோதர:1 70/3
மேல்


வெருவு (6)

வெருவு துக்கமும் விளங்கின் உய்த்திடும் – உதயணகுமார:6 326/2
வெருவு உடை வினை பகை விலக்கும் வீறு சால் – சூளாமணி:4 217/2
விலங்கு புருவ கொடி முரிந்து வெருவு எய்த – சூளாமணி:6 450/3
வெருவு உடை படையின் குப்பை மேலது நான்கு வீற்றது – சூளாமணி:9 1183/3
வீழ் இணர் கண்ணியான் வெருவு நீக்கினான் – சூளாமணி:10 1586/4
வெருவு_இலர் வாழ்தும் என்பார் வெளிற்றினை விலக்கலாமோ – சூளாமணி:11 1846/4
மேல்


வெருவு_இலர் (1)

வெருவு_இலர் வாழ்தும் என்பார் வெளிற்றினை விலக்கலாமோ – சூளாமணி:11 1846/4
மேல்


வெருவுசெய்யும் (1)

வெருவுசெய்யும் வினை பயன் இற்று என – யசோதர:0 4/3
மேல்


வெருவும் (1)

வெருவும் மானசவேகன்-தன் மனம் – உதயணகுமார:5 288/4
மேல்


வெருவுறா (1)

நொதுமலர் வெருவுறா நுவற்சியாளர் பின் – சூளாமணி:2 58/3
மேல்


வெருவுறு (3)

வெய்ய தீ_வினைகளாலே வெருவுறு துயரின் மூழ்கி – யசோதர:4 238/2
வெய்ய தீ_வினை வெருவுறு மா தவம் விதியின் நின்று உதிகொண்டான் – யசோதர:5 324/1
வெருவுறு வினை வலி விலக்குகிற்பது – யசோதர:5 329/1
மேல்


வெருள் (1)

வெருள் செயும் வினைகள்-தம்மை வெருவிய மனத்தன் ஆகி – யசோதர:5 311/1
மேல்


வெருள்செய் (1)

வெருள்செய் வினை தரு துயரம் விளையும் நிலம் இசைய – யசோதர:5 287/3
மேல்


வெருள்வதும் (1)

மக்களும் தாயரும் தம்முள் மருள்வதும் வெருள்வதும் உளதோ – நீலகேசி:1 70/2
மேல்


வெருள்வார் (1)

மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார் – சூளாமணி:9 1247/2
மேல்


வெருள (1)

ஏழை கண்டு இருள் என வெருள யாவதும் – சூளாமணி:10 1586/2
மேல்


வெருளான் (1)

வெம் சினம் பெரிது உடையன இவையினும் வெருளான்
தஞ்சம் அன்று இவன் தவ நிறை சுடும் என தவிர்ந்தாள் – நீலகேசி:1 55/3,4
மேல்


வெருளியால் (1)

வெருளியால் மிதிப்புண்டு ஐயோ விம்மிய மிடற்றள் ஆகி – யசோதர:2 120/2
மேல்


வெருளுமாறு (1)

வெருளுமாறு உள்ளம் எல்லாம் வெருண்டு மெய் விதலை கொண்டார் – சூளாமணி:9 1135/4
மேல்


வெரூஉ (1)

விண்டு ஆங்கு வெவ்_வினை வெரூஉ உதிர நூறி விரிகின்ற மெய்ஞ்ஞான சுடர் விளக்கும் மாட்டி – சூளாமணி:11 1910/1
மேல்


வெல் (5)

வெல் களிற்றி யானை வேந்தன் விக்கிரன்-தனக்கு மக்கள் – உதயணகுமார:1 21/2
வெல் மதி யூகி போய் வேந்தனை கண்டனன் – உதயணகுமார:4 220/4
வீங்கு வெல் கழலாற்கு விளம்பினான் – சூளாமணி:7 622/4
விண் நலம் கனியும் சீர்த்தி விருக வெல் கடி கொள் பேரான் – சூளாமணி:8 831/3
விதி செய் வினையும் வினை வெல் வகையும் – சூளாமணி:11 1920/2
மேல்


வெல்க (2)

வெல்க வாழி நின் வென்றி வார் கழல் – சூளாமணி:7 577/1
முன்னம் வெல்க என்றான் முகம் நோக்கினான் – சூளாமணி:7 623/4
மேல்


வெல்ல (1)

வெல்ல அரும் வேலின் வேந்தனும் கேட்டு உடன் – உதயணகுமார:5 281/1
மேல்


வெல்லல் (1)

வெம் திறல் காலன்-தன்னை மேற்சென்று வெல்லல் ஆமோ – சூளாமணி:11 1856/3
மேல்


வெல்லலாம் (1)

வெல்லலாம் என்னின் என்னை விடு-மின் போய் பொருவல் என்றான் – சூளாமணி:9 1178/4
மேல்


வெல்லலாமேல் (1)

சொல்லினால் வெல்லலாமேல் சொல்லு-மின் இன்னும் அன்றி – சூளாமணி:9 1178/2
மேல்


வெல்லலுறுவார்களை (1)

ஓதி வெல்லலுறுவார்களை என் கை – சூளாமணி:10 1573/2
மேல்


வெல்லற்கு (1)

வெல்லற்கு அரிய அனங்கனை மெய் வெண் நீறு ஆக வெகுண்டோய் நீ – நீலகேசி:1 138/2
மேல்


வெல்லா (1)

வெல்லா வகை இல்லை வீங்கு எழில் தோளாய் – சூளாமணி:11 2002/4
மேல்


வெல்லும் (6)

வெல்லும் அண்ணலை மிக வேந்தன் நல் நயம் சில – உதயணகுமார:3 177/1
வெல்லும் வேலவன் விளங்கு தண் அளி – சூளாமணி:7 595/2
வெல்லும் நீர் அ விஞ்சையன் – சூளாமணி:9 1369/1
வாதம் வெல்லும் வகையும் என் மாண்பும் – சூளாமணி:10 1572/3
வாதம் வெல்லும் வகை யாது அது என்னில் – சூளாமணி:10 1573/1
தேய வினை வெல்லும் தெய்வ மனிதருள் – சூளாமணி:11 2021/1
மேல்


வெல்லுமே (1)

விஞ்சையார் உலகத்தினை வெல்லுமே – யசோதர:1 7/4
மேல்


வெல்லேனோ (1)

நீதியால் உரைத்தியேல் நின்னை யான் வெல்லேனோ – நீலகேசி:4 287/4
மேல்


வெல்வதற்கு (1)

வெல்வதற்கு அரிதால் வினையின் பயன் – யசோதர:3 170/4
மேல்


வெல்வது (1)

புரத்தினை வெல்வது பொன் நகர் பூம் தண் – சூளாமணி:5 285/3
மேல்


வெல்வன் (1)

மோதி வெல்வன் உரை முற்றுற என்றான் – சூளாமணி:10 1573/4
மேல்


வெல்வார் (1)

படை கெழு புரிசை வெல்வார் புறம் நின்று பதின்மர் காக்க – சூளாமணி:12 2112/1
மேல்


வெல (1)

செருவினுள் அமர் வெல கேட்டு சேர்ந்தனன் – சூளாமணி:9 1416/3
மேல்


வெலப்பட்டார் (2)

என்னாலும் வெலப்பட்டார் இருவர் உளர் இங்கு அவரை – நீலகேசி:4 285/1
வேதியரை முதலாக வெலப்பட்டார் இவர் இவர் என்று – நீலகேசி:4 287/1
மேல்


வெலீஇ (1)

மாட்சியை வெலீஇ மனம் தூயன் ஆய பின் – சூளாமணி:12 2072/2
மேல்


வெவ் (12)

வெவ்_வினை வெகுண்டு வாரா விக்கி நன்கு அடைக்கும் வாய்கள் – நாககுமார:1 4/1
இறுகு வெவ்_வினைகள் வென்று இனி சித்தி சேர்ந்தது அன்றே – நாககுமார:5 164/4
விலகி வெவ்_வினை வீடு விளைப்பதற்கு – யசோதர:0 1/3
மருவு வெவ்_வினை வாயில் மறுத்து உடன் – யசோதர:0 4/1
வேய் மறிந்த தோள் விளர்த்து வெவ் உயிர்ப்பொடு உள் விராய் – சூளாமணி:6 487/1
மற்று அ வெவ் வெயிலும் நிழல்-வாய் அழல் – சூளாமணி:7 782/3
மீது உலாம் வெகுளி என்னும் வெவ் அழல் முழங்க மாட்டி – சூளாமணி:9 1195/3
வெவ் வேல் தெருட்டி ஒரு தோள் நிமிர்த்தி விரல் ஒன்று சுட்டி வரவே – சூளாமணி:9 1333/3
கரு மாலை வெவ்_வினைகள் கால் தளர நூறி கடை_இலா ஒண் ஞான கதிர் விரித்தாய் என்றும் – சூளாமணி:11 1904/1
விண்டு ஆங்கு வெவ்_வினை வெரூஉ உதிர நூறி விரிகின்ற மெய்ஞ்ஞான சுடர் விளக்கும் மாட்டி – சூளாமணி:11 1910/1
வீத்தவர் தின்பவர் வெவ்_வினை பட்டார் – நீலகேசி:4 331/4
தூவென வெவ்_வினையை துடைத்தாயால் – நீலகேசி:4 339/4
மேல்


வெவ்_வினை (5)

வெவ்_வினை வெகுண்டு வாரா விக்கி நன்கு அடைக்கும் வாய்கள் – நாககுமார:1 4/1
விலகி வெவ்_வினை வீடு விளைப்பதற்கு – யசோதர:0 1/3
மருவு வெவ்_வினை வாயில் மறுத்து உடன் – யசோதர:0 4/1
விண்டு ஆங்கு வெவ்_வினை வெரூஉ உதிர நூறி விரிகின்ற மெய்ஞ்ஞான சுடர் விளக்கும் மாட்டி – சூளாமணி:11 1910/1
வீத்தவர் தின்பவர் வெவ்_வினை பட்டார் – நீலகேசி:4 331/4
மேல்


வெவ்_வினைகள் (2)

இறுகு வெவ்_வினைகள் வென்று இனி சித்தி சேர்ந்தது அன்றே – நாககுமார:5 164/4
கரு மாலை வெவ்_வினைகள் கால் தளர நூறி கடை_இலா ஒண் ஞான கதிர் விரித்தாய் என்றும் – சூளாமணி:11 1904/1
மேல்


வெவ்_வினையை (1)

தூவென வெவ்_வினையை துடைத்தாயால் – நீலகேசி:4 339/4
மேல்


வெள் (5)

ஒண் திரள் வெள் இலை உரிஞ்சும் ஓடை மா – சூளாமணி:5 364/2
வெள் இழை பொலிந்து ஒளி துளும்பும் மேனியன் – சூளாமணி:5 374/1
வெள் ஒளி எயிற்று பேழ் வாய் விரி உளை அரச சீயம் – சூளாமணி:8 968/1
வெள் அணி விரும்பு-மின் விருந்து போற்று-மின் – சூளாமணி:10 1765/3
காதின கனக பைம் தோடும் கை வெள் வளைகளும் கழல – நீலகேசி:1 73/1
மேல்


வெள்கி (1)

வெள்கி வேந்தன் அருகே இரு பாலும் – சூளாமணி:10 1585/3
மேல்


வெள்யானை (1)

வித்தின் வழியான் உரை நீயும் வெள்யானை என்றாள் – நீலகேசி:4 421/4
மேல்


வெள்ள (5)

வீழ் கதிர் விளங்கு வட்டம் வெள்ள நீர் விரியும் அன்றே – சூளாமணி:5 260/3
அன்று அவன் ஆர்வ வெள்ள கடலிடை அழுந்திற்று அன்றே – சூளாமணி:8 1111/4
மீட்சி இலதாய் விரிந்து உந்திய இன்ப வெள்ள
வேட்கையதுவாம் தெளிவு என்றனர் வென்றவரே – நீலகேசி:1 121/3,4
வெள்ள மாரி தரித்தோய் நீ வினையின் வாயில் அடைத்தோய் நீ – நீலகேசி:1 136/1
கலங்கி எங்கும் கண் இல ஆகி கவலை வெள்ள கடலில் குளித்து ஆழும் – நீலகேசி:1 147/2
மேல்


வெள்ளத்திடை (1)

பொழில்கள் வெள்ளத்திடை புரள நூறுங்களே – சூளாமணி:7 739/4
மேல்


வெள்ளத்து (1)

மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே – சூளாமணி:11 2017/4
மேல்


வெள்ளம் (14)

பூம் கணை மாரி வெள்ளம் பொருது வந்து அலைப்ப புல்லி – யசோதர:2 91/2
வேக மும்மத வெள்ளம் அளாவிய – சூளாமணி:4 128/3
இன்ன நீர் இன்ப வெள்ளம் இயைந்து யான் உயர்ந்தது என்றான் – சூளாமணி:5 254/4
அம் பொன் மாலை கண் கவர்ந்து அலர்ந்த செல்வ வெள்ளம் ஏய் – சூளாமணி:6 503/1
பின்னிய காதல் வெள்ளம் பெருகிய விரிவிற்று ஆகி – சூளாமணி:8 964/3
ஆய்ந்த சீர் அரசர் ஆங்கு கலந்த பின் அமுத வெள்ளம்
பாய்ந்தது பரவை நல் நீர் பாற்கடல் பரந்ததே போல் – சூளாமணி:8 966/1,2
சுழிகின்றது தொல் சன வெள்ளம் அதற்கு – சூளாமணி:8 1084/3
கொடும் சிலை குலவ கோலி குருதி நீர் வெள்ளம் ஓட – சூளாமணி:9 1197/2
நீர் கெழு வெள்ளம் நிரந்ததை அன்றே – சூளாமணி:9 1240/4
விஞ்சையர் குருதி நீர் வெள்ளம் தேர்த்து எழ – சூளாமணி:9 1408/2
அடைந்து அவரோடும் ஆடும் ஆர்வ நீர் வெள்ளம் வாங்க – சூளாமணி:10 1663/2
என்று அவன் பெயர்த்தும் சொல்ல இன்ப நீர் வெள்ளம் மூழ்கி – சூளாமணி:10 1699/1
வெள்ளம் கொடியன மேவி பிறன் பொருள் – சூளாமணி:11 1952/2
ஏடு ஆர்ந்த தொங்கலராய் இன்ப நீர் பெரு வெள்ளம்
நீடு ஆர குளித்து ஆடும் நிலைமையரே அவர் எல்லாம் – சூளாமணி:11 2050/3,4
மேல்


வெள்ளமும் (1)

விண் கனிந்து அனைய இன்ப வெள்ளமும் வெறுத்து நின்றான் – சூளாமணி:5 351/3
மேல்


வெள்ளாம்பல் (1)

மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறு வெள்ளாம்பல்
தாது எலாம் அலர நக்கு தம்மையே மிகுத்த அன்றே – சூளாமணி:8 1029/3,4
மேல்


வெள்ளி (27)

பெரு வரை வெள்ளி மீதில் பீடுறு புரம் புக்கானே – உதயணகுமார:5 258/4
வெள்ளி அம் மலை மேல் நின்ற ராச்சியம் – உதயணகுமார:5 272/1
வெள்ளி அம் மலை மேல் வட சேடியில் – உதயணகுமார:6 343/3
அரிய வெள்ளி மா மலை ஆடும் கொடி ஏமிடை – நாககுமார:4 137/1
வெண்ணிலா சொரிவன வெள்ளி வேயுளும் – சூளாமணி:2 42/2
விளங்கு ஒளி விளிம்பில் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுள் – சூளாமணி:3 94/2
வேய் நிழல் நிலா இலங்கு வெள்ளி விம்மு பாளை-வாய் – சூளாமணி:4 132/1
வெள்ளி வெண் விளிம்பினால் விளங்கு வேதிகை – சூளாமணி:5 240/3
விண் அளித்து இலங்கும் வெள்ளி விரிந்த வெண்குடையினாற்கே – சூளாமணி:5 261/4
விஞ்சையன் எழுந்து தம் கோன் வெள்ளி வேதண்டம் நோக்கி – சூளாமணி:6 512/1
வெள்ளி அம் சிலம்பின் என் கோன் விடுத்ததே ஏதுவாக – சூளாமணி:6 523/3
விச்சையும் துணையும் வெள்ளி விலங்கலும் கொடுத்து வேந்தாய் – சூளாமணி:6 548/2
நித்திலம் மணி நிரந்து வெள்ளி வேய் – சூளாமணி:7 581/1
வேய் தலை நீடிய வெள்ளி விலங்கலின் – சூளாமணி:7 659/1
விலங்கலின் விளங்குகின்ற வெள்ளி வெண் கபாட மாடம் – சூளாமணி:7 763/2
வெள்ளி மண்டபமும் விரை நாறுப – சூளாமணி:8 896/2
வித்தகர் புகழும் ஏர் ஆர் வெள்ளி வெண் குடை ஒன்று ஓங்கி – சூளாமணி:8 934/2
வேய் உடை அருவி சாரல் வெள்ளி வேய் விலங்கல் நாடன் – சூளாமணி:8 974/2
வேய் உடை வெள்ளி சேர் விலங்கல் வேந்தர்கள் – சூளாமணி:9 1379/1
மீது ஆர்ந்த வெண் நிலா சுடர் ஒளியும் வெள்ளி குன்று அனைய தோளும் – சூளாமணி:9 1533/2
வேய் விரி வெள்ளி குன்றின் விஞ்சையர் உலகம் எல்லாம் – சூளாமணி:9 1551/2
மேல் நிலா விரியும் வெள்ளி வெண் குடை விசும்பு காப்ப – சூளாமணி:10 1556/2
வெள்ளி திரள் மேல் பசும்பொன் மடல் பொதிந்து – சூளாமணி:10 1646/1
விளங்கு பொன் கலங்களும் வெள்ளி வேயுளும் – சூளாமணி:10 1775/2
மேல் முகம் திருத்திய வெள்ளி முன்றிலான் – சூளாமணி:10 1776/3
தோடு இலங்கு கற்பகமும் சுரபுன்னை வனங்களுமே துதைந்து வெள்ளி
கோடு இலங்கும் நெடு வரை மேல் குடை வேந்தர் இவர் குணங்கள் கூற கேட்பின் – சூளாமணி:10 1821/2,3
விரிந்து உயர் வெள்ளி வெண் குடையின் மாடு எலாம் – சூளாமணி:11 1883/1
மேல்


வெள்ளிடை (2)

வெயில் தெற உணங்கியும் வெள்ளிடை நனைந்தும் ஊன் – நீலகேசி:4 350/1
விருக்கமூலி ஆகலும் வெள்ளிடை உறைதலும் – நீலகேசி:4 355/1
மேல்


வெள்ளிடையால் (1)

மிக்க இடம் பெரும் வெள்ளிடையால் இது – நீலகேசி:5 605/2
மேல்


வெள்ளிய (2)

வெள்ளிய மலையின் மீதே விஞ்சையர் உலகம் எல்லாம் – உதயணகுமார:4 193/1
வெள்ளிய மலையில் தேவன் விரை குழலாள் வயிற்றின் – உதயணகுமார:5 249/1
மேல்


வெள்ளியது (1)

வெள்ளியது உடை ஒன்று ஆகி வென்றவர் உருவம் ஏலார் – யசோதர:1 27/2
மேல்


வெள்ளியரும் (1)

வெப்பிய வான் செல் அ விஞ்சையர் எஞ்சல்_இல் வெள்ளியரும்
பப்பியரே அவர் பான்மை வினவினும் பைம்_தொடியே – நீலகேசி:1 84/3,4
மேல்


வெள்ளியான் (1)

வெம் சின நாஞ்சிலால் உழுது வெள்ளியான்
தஞ்சம் ஆர் தன் புகழ் தயங்க வித்தினான் – சூளாமணி:9 1408/3,4
மேல்


வெள்ளியின் (1)

வெள்ளியின் மலையில் மேகவாகனன் துரந்திட – நாககுமார:4 124/1
மேல்


வெள்ளில் (1)

வெள்ளில் மாலையும் விரிந்த வெண் தலைகளும் கரிந்த – நீலகேசி:1 30/1
மேல்


வெள்ளிலோத்திர (1)

வீச வெள்ளிலோத்திர பொதும்பர் பாய்ந்து விம்முமே – சூளாமணி:4 134/4
மேல்


வெள்ளென் (1)

வெள்ளென் தோன்றுவ கயம் அல்ல பளிக்கு அறை விறலோய் – சூளாமணி:7 729/4
மேல்


வெள்ளை (6)

வெள்ளை ஏறு இருந்த வெண்தாமரையினை கொண்டு வந்து – உதயணகுமார:4 191/3
வெள்ளை அம் கொடி நகர வேந்தனை வதைத்தனன் – நாககுமார:4 124/4
குங்கும குழம்பு கொட்டி சந்தன வெள்ளை கொண்டு – சூளாமணி:8 930/1
கரியவன் வளைந்த வெள்ளை எயிற்றவன் காள மேகம் – சூளாமணி:9 1138/1
பெரியன வளைந்த வெள்ளை எயிற்றினர் பிலம்கொள் வாயர் – சூளாமணி:9 1190/2
எரி பொங்க எழுந்த வெள்ளை எயிற்றிடை இலங்க நக்கு – சூளாமணி:9 1191/1
மேல்


வெளி (2)

விரிந்த வாயொடு பணைத்தன வெளி உகிர் பரூஉ தாள் – சூளாமணி:7 721/2
மின் தவழும் மேனியொடு தேவி வெளி பட்டாள் – சூளாமணி:10 1608/4
மேல்


வெளிப்பட்ட (1)

மெய்யினால் வெளிப்பட்ட நீரதால் – சூளாமணி:7 601/2
மேல்


வெளிப்பட்டாம் (1)

மறைபொருள்கள் வெளிப்பட்டாம் மன்னும் தாம் கருதுபவால் – நீலகேசி:2 198/2
மேல்


வெளிப்பட்டு (2)

இந்திரவில் என வெளிப்பட்டு இமையவர்கள் தொழுது ஏத்த – சூளாமணி:11 2048/3
வெளிப்பட்டு நின்றது ஒன்று அன்றி ஒழிந்த விஞ்ஞானங்கள் தாம் – நீலகேசி:5 513/1
மேல்


வெளிப்பட்டும் (1)

உலகு இரிய வெளிப்பட்டும் ஒளி கரந்தும் உறைந்து இயல்வர் – சூளாமணி:11 2044/3
மேல்


வெளிய (1)

விதியினை விலக்கமாட்டா மெலிபவால் வெளிய நீரார் – சூளாமணி:7 668/4
மேல்


வெளியவன் (1)

வெளியவன் மிளிர் மரை புரையும் செம்_கணான் – சூளாமணி:9 1409/1
மேல்


வெளிற்றினை (1)

வெருவு_இலர் வாழ்தும் என்பார் வெளிற்றினை விலக்கலாமோ – சூளாமணி:11 1846/4
மேல்


வெளிற்று (1)

மிக்க வெளிற்று விலங்குகளே அவர் – சூளாமணி:11 1975/2
மேல்


வெளிறா (1)

வேறுவேறு செலல் வெளிறா கொளாய் – நீலகேசி:2 216/2
மேல்


வெளிறு (3)

வெளிறு_இலா கேள்வியானை விஞ்சையர் அஞ்சியிட்டார் – சூளாமணி:5 303/4
வெளிறு_இல் கேள்வியான் பெரும் படை விசும்பிடை நிரந்து ஒளி விரிந்தன்றே – சூளாமணி:8 874/4
வேத வாதம் வெளிறு செய்தாள் அங்கு ஓர் – நீலகேசி:10 854/1
மேல்


வெளிறு_இல் (1)

வெளிறு_இல் கேள்வியான் பெரும் படை விசும்பிடை நிரந்து ஒளி விரிந்தன்றே – சூளாமணி:8 874/4
மேல்


வெளிறு_இலா (1)

வெளிறு_இலா கேள்வியானை விஞ்சையர் அஞ்சியிட்டார் – சூளாமணி:5 303/4
மேல்


வெற்பு (1)

வெற்பு நிகர் கற்பினாள் வேந்தன் மகாதேவியும் – நாககுமார:4 122/3
மேல்


வெற்றி (27)

வெற்றி நல் சேனை மற்றும் வெம் சிறை காக்க என்றான் – உதயணகுமார:1 83/2
வெற்றி நல் வேந்தனோடு வினவினார் அமைச்சர் எண்ணி – உதயணகுமார:1 92/2
வெற்றி நல் வேந்தன் வாங்கி வீக்கி மிக்கு ஆர்த்துக்கொண்டே – உதயணகுமார:1 99/2
வெற்றி வேல் மகதவன் வேந்தன் தேசத்தில் – உதயணகுமார:2 149/1
வெற்றி நாற்படையும் சூழ வெண்குடை கவரி மேவ – உதயணகுமார:2 150/3
வெற்றி நாற்படை துணை வேந்து-அவன் பின் செல்க என்று – உதயணகுமார:3 176/2
வெற்றி தேர் ஏறி வென் வேல் வேந்தனும் தேவி-தானும் – உதயணகுமார:5 250/1
விஞ்சையர் திறை வெற்றி கொண்டவன் – உதயணகுமார:5 293/1
வெற்றி வெண்குடை வேந்தே இ வேழத்தின் – உதயணகுமார:6 348/3
வெற்றி நல் மணி முடியை வீறுடனே சூட்டியே – உதயணகுமார:6 356/2
வெற்றி வேல்_விழியினாரும் வேந்தனும் இனிய போகம் – நாககுமார:1 10/2
வெற்றி நல் சரண் வேந்தன் இறைஞ்சினான் – நாககுமார:1 23/4
வெற்றி வேந்தன் விழைந்து உறுகின்ற நாள் – நாககுமார:1 28/2
வெற்றி வேல் வேந்தன் காட்ட விழைந்து நீ கொள்க என்றான் – நாககுமார:2 58/3
வெற்றி வேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று – நாககுமார:3 90/1
பார் அணி வெற்றி கொண்டு புண்டரபுரத்தை வாங்கி – நாககுமார:3 100/3
வெற்றி முழவு ஏழ் இயம்ப வீறுடைய வல்லவன் – நாககுமார:4 132/3
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான் – யசோதர:3 223/4
வெற்றி வேல் மணி முடி வேந்தர் வேந்தனே – சூளாமணி:2 51/4
வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவன் – சூளாமணி:4 140/1
வெற்றி வெண்குடையின் நீழல் வேந்தன் வீற்றிருக்குமேனும் – சூளாமணி:5 244/2
வெற்றி வேலவனோடு ஒப்பார் வேந்தர் மற்று இல்லை வேந்தே – சூளாமணி:5 298/4
வெற்றி வேல் விஞ்சையாரும் அஞ்சுவர் மின் செய் பைம்பூண் – சூளாமணி:5 306/3
வெற்றி நீள் குடை வேந்தர்_வேந்தனே – சூளாமணி:7 606/4
வெற்றி வேலவன் ஒளி துளும்ப வீங்கினான் – சூளாமணி:8 901/4
வெற்றி வாளின் வீசினான் – சூளாமணி:9 1370/4
வெற்றி வேல் மணி முடி வேந்தர்-தம்மொடும் – சூளாமணி:12 2089/1
மேல்


வெற்றிகொண்டு (2)

விஞ்சை அம் பதி வெற்றிகொண்டு ஆளும் என் – உதயணகுமார:5 271/1
வேக நல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி – நாககுமார:4 114/2
மேல்


வெற்றியின் (1)

வெற்றியின் இறைஞ்சி வந்து வியன் மனை புகுந்து இருந்தாள் – நாககுமார:1 39/4
மேல்


வெற்றியுடன் (2)

வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்_உலகம் ஆண்டுவந்து – நாககுமார:4 118/2
வெற்றியுடன் வேள்விசெய்த வேல்_விழியினாரை – நாககுமார:5 156/1
மேல்


வெற்று (1)

விண்டாள் உயிர் பின்னும் வெற்று உடலம் ஆயினாள் – சூளாமணி:9 1470/4
மேல்


வெற்றுடம்பு (1)

வெற்றுடம்பு உண்பதும் வேலின் விளிந்தவை – நீலகேசி:4 332/1
மேல்


வெறி (11)

விதி வழகு உடை விரி இலையிடை வெறி விரவிய வேரி – சூளாமணி:6 437/3
வெறி கள் விம்மிய விரை விரி தாரவன் இருப்ப – சூளாமணி:6 470/2
ஆட்டினார் வெறி கமழ்வன அணி கிளர் நறு நீர் – சூளாமணி:6 471/1
வெறி மயங்கு உருவ கண்ணி விஞ்சையர் விளங்கு தானம் – சூளாமணி:6 521/3
விண் இயல் விமான வீதி வெறி கொள மிடைவி வேலோய் – சூளாமணி:8 922/4
கண்ணியுடன் வெறி மலரும் நறும் பொடியும் கமழ் சாந்தும் கையின் ஏந்தி – சூளாமணி:8 1036/3
ஒதுக்கமும் வெறி அயர் களனும் ஊடு உலாய் – சூளாமணி:8 1060/2
விளைந்த தார் வெறி கொள வைகும் வேற்றவர் – சூளாமணி:9 1263/2
வெறி மின் விரிகின்ற விறல் ஆழி இறை தோழன் – சூளாமணி:9 1283/1
மெல் நரம்பின் இசை கேட்டும் வெறி அயர்வு கண்டு உவந்தும் – சூளாமணி:11 2043/3
விரை தழுவிய விழை தகையன வெறி மலர் விரி ஞாழல் – நீலகேசி:1 14/3
மேல்


வெறிக்களம் (1)

வேரி வெறிக்களம் ஒப்பது கண்டார் – சூளாமணி:7 656/4
மேல்


வெறிசெய (1)

முகை மலர் தளிரொடு முறி மரம் வெறிசெய
மிசை நிலம் விளைவு எய்த விழைவொடு மகிழ்வன – நீலகேசி:4 449/2,3
மேல்


வெறிய (1)

வீண் தொழில் விளம்பி என்னை வீரங்கள் வெறிய ஆக – சூளாமணி:9 1162/2
மேல்


வெறியும் (1)

வெறியும் வேரியும் விம்மி விரிந்து தேன் – சூளாமணி:7 645/3
மேல்


வெறுத்தது (1)

வெம் புலால் விரையினும் வெறுத்தது இல்லையே – சூளாமணி:9 1388/4
மேல்


வெறுத்தனர் (1)

விஞ்சையர் செல்வம் வெறுத்தனர் அன்றே – சூளாமணி:7 652/4
மேல்


வெறுத்தனன் (1)

மின் செய் தாரவன் வெறுத்தனன் அரசியல் விடுத்து அவருடன் போகி – யசோதர:5 323/3
மேல்


வெறுத்து (4)

வேந்தன் எண்ணியே வெறுத்து மாதரை – உதயணகுமார:6 308/3
விண்ணின் மேல் இன்பம் அல்லால் விழை பயன் வெறுத்து நின்ற – யசோதர:1 45/3
வெறுத்து உடன் விடுத்து அரசினை துகள் என பேர் – யசோதர:5 268/1
விண் கனிந்து அனைய இன்ப வெள்ளமும் வெறுத்து நின்றான் – சூளாமணி:5 351/3
மேல்


வெறுத்தோய் (1)

வீடும் கட்டும் விரித்தோய் நீ வினையின் இன்பம் வெறுத்தோய் நீ – நீலகேசி:1 137/2
மேல்


வெறுப்ப (1)

விலைபெறும் நன்மையால் வெறுப்ப தீமையால் – நீலகேசி:8 806/1
மேல்


வெறுப்பனவே (1)

வெறுப்பனவே செய்து மேல் ஆயவரை – சூளாமணி:11 1937/1
மேல்


வெறுப்பு (1)

வினைகளும் வினைகள்-தம்மால் விளை பயன் வெறுப்பு மேவி – யசோதர:5 316/1
மேல்


வெறுப்பொடு (1)

வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு
மையல் மும்மூட பகுதி மயக்கு_இன்மை – சூளாமணி:11 2010/2,3
மேல்


வெறுவிதாய் (1)

உடலகம் வெறுவிதாய் உள்ளம் வவ்வினான் – சூளாமணி:3 81/2
மேல்


வெறுவிது (1)

மேல்முகமிருந்து குண பால் வெறுவிது ஆக – சூளாமணி:8 1097/2
மேல்


வென் (2)

வெற்றி தேர் ஏறி வென் வேல் வேந்தனும் தேவி-தானும் – உதயணகுமார:5 250/1
நா மாண்பு உரைக்கும் குறை என் இது நாம வென் வேல் – சூளாமணி:0 4/1
மேல்


வென்ற (11)

பொறியொடு வல்_வினை வென்ற புனிதன் நீயே பூ நான்கு மலர் பிண்டி போதன் நீயே – நாககுமார:1 16/1
வென்ற பரமன் அடி விமலமாய் தான் பணிந்து – நாககுமார:1 38/3
ஆடும் சூது மனை புகுந்து அரசர்-தம்மை வென்ற பின் – நாககுமார:2 69/3
விடயம் ஒன்று இன்றி வென்ற விடு சுடர் ஆழி ஆளும் – சூளாமணி:5 300/3
விடுத்தாயும் நீத்தாயும் நீயே வென்ற பெருமானே – சூளாமணி:6 541/4
தன்னை வென்ற தண் தார் வய வேந்தனை – சூளாமணி:7 624/1
தொகையை வென்ற என் தோள் உளவா பிற – சூளாமணி:7 634/2
சிங்கம் வென்ற செங்கண்மாலொடு அம் பொன் மாலை வெண் கடாம் – சூளாமணி:7 786/2
சலம் புரி வினை வென்ற தம் கோன் செந்தாமரை அடி கீழ் – சூளாமணி:12 2130/3
ஆதி சால் ஆவணத்துள் ஆர்கதர்-தம்மை வென்ற
வீதி ஈது என்று சொல்லி வீழ்ந்தனை நீயும் என்றாள் – நீலகேசி:4 447/2,3
நீதியால் சொல்லி வென்ற நீலமாகேசி நல்லாள் – நீலகேசி:4 447/4
மேல்


வென்றதனை (1)

ஆதிகால் ஆவணத்துள் ஆர்கதரை வென்றதனை
நீதியால் உரைத்தியேல் நின்னை யான் வெல்லேனோ – நீலகேசி:4 287/3,4
மேல்


வென்றதால் (1)

மேவி ஆங்கு அலர்ந்திடும் நின்னை வென்றதால்
ஆவியார் அசோகினது அமைதி வண்ணமே – சூளாமணி:10 1593/3,4
மேல்


வென்றதும் (1)

சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும்
உவமை_இல் வயந்தகன் தன் ஊர் வந்து உடன் போந்ததும் – உதயணகுமார:2 128/1,2
மேல்


வென்றல் (1)

இந்திரியங்களை வென்றல் பொருட்டு என – நீலகேசி:4 318/1
மேல்


வென்றவர் (3)

வெள்ளியது உடை ஒன்று ஆகி வென்றவர் உருவம் ஏலார் – யசோதர:1 27/2
வென்றவர் சரணம் மூழ்கி விடுதும் நம் உடலம் என்றான் – யசோதர:1 49/3
வென்றவர் சரண் அடைந்தார் விளைப்பது வென்றி அன்றோ – யசோதர:5 310/4
மேல்


வென்றவரே (1)

வேட்கையதுவாம் தெளிவு என்றனர் வென்றவரே – நீலகேசி:1 121/4
மேல்


வென்றவன் (5)

வெம்மை செய் வினை துகள் விளிய வென்றவன்
செம்மலர் திருந்து அடி சீரின் ஏத்தினான் – சூளாமணி:4 181/3,4
வென்றவன் திரு நகர் விளங்கு வேதிகை – சூளாமணி:4 193/1
வென்றவன் தியானத்து உள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே – சூளாமணி:6 542/4
வென்றவன் திரு_அடி வணங்கி மெல்லவே – சூளாமணி:8 1041/1
வென்றவன் கோயில் வலம்கொண்டு மீண்டும் ஒர் – சூளாமணி:11 1913/3
மேல்


வென்றன (1)

நவை வென்றன தாமரை நாள்_மலரே – சூளாமணி:7 805/4
மேல்


வென்றனம் (1)

வென்றனம் வீரன்-தன்னை வீக்கு-மின் சிவிறி தாரை – சூளாமணி:10 1678/1
மேல்


வென்றாய் (1)

வெம் கண் இரு_வினையை அற வென்றாய் முன் நின்று விண்ணப்பம்செய்யும் விழு தகைமை உண்டோ – சூளாமணி:11 1912/4
மேல்


வென்றாயும் (1)

சென்றாயும் வென்றாயும் நீயே வாழி திருமாலே – சூளாமணி:6 540/4
மேல்


வென்றார் (1)

கடி நறும் பூம் சோலையை காரிகையார் வென்றார் – சூளாமணி:10 1643/4
மேல்


வென்றார்-தம் (1)

வென்றார்-தம் நூலின் விதி மெய்ம்மை உணர்ந்தவரே – நீலகேசி:1 124/4
மேல்


வென்றார்க்கு (1)

வென்றார்க்கு ஓர் விழு பொருளும் தோற்றார்க்கு ஓர் பெரும் துயரும் – நீலகேசி:2 173/2
மேல்


வென்றார்கட்கு (1)

சிறப்பு அயர்வன் நன்றாக வென்றார்கட்கு இன்றே யான் – நீலகேசி:2 174/2
மேல்


வென்றாள் (1)

வென்றாள் மற்று இவள் சம்பு_விரதியாய் திரிந்து எங்கும் – நீலகேசி:4 286/3
மேல்


வென்றான் (1)

வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்-கண் – சூளாமணி:0 1/1
மேல்


வென்றி (24)

வென்றி வேல் மகதன் மாந்தரால் விடுபட்டிருந்தான் – உதயணகுமார:4 194/4
வென்றி வேல்_கண்ணினாளும் வெகுண்டு உரை செப்புகின்றாள் – உதயணகுமார:4 201/3
ஒருவிய பயனும் அஃதே ஒளியினோடு அழகு வென்றி
பொருள் மிகு குலனோடு இன்பம் உணர்தலும் ஆகும் மாதோ – யசோதர:4 244/3,4
வென்றவர் சரண் அடைந்தார் விளைப்பது வென்றி அன்றோ – யசோதர:5 310/4
வென்றி வேழ முழக்கொடு கூடி வான் – சூளாமணி:1 13/3
மின் இவர் கடக பைம்பூண் வென்றி வேல் வேந்தர் எல்லாம் – சூளாமணி:3 97/4
விழு மலர் அடி-கண் மிக்க அன்பினார் வென்றி நீரார் – சூளாமணி:3 98/2
வேய்ந்து இணர் ஒசிந்த சோலை வேனிலான் வென்றி ஓகை – சூளாமணி:4 162/1
மின் தவழ் விளங்கு வேல் வென்றி வேந்தனும் – சூளாமணி:4 193/3
குன்றா வென்றி குன்று உறழ் யானை கொலை வேலோய் – சூளாமணி:5 313/2
வென்றி காமனுக்கு உரைத்தும் என்று இரைத்து அளி விரைந்த – சூளாமணி:6 466/4
விஞ்சையன் மகிழ்ந்து எழுந்து வென்றி வீரர்-தங்களுக்கு – சூளாமணி:6 495/3
வென்றி அம் பெருமை விச்சாதரர் என்பார் எம்மின் மிக்கார் – சூளாமணி:6 516/2
வெல்க வாழி நின் வென்றி வார் கழல் – சூளாமணி:7 577/1
வென்றி நீள் புகழ் வேக யானையான் – சூளாமணி:7 605/2
வென்றி வேலவன் மேல் விடை ஏயினான் – சூளாமணி:7 649/4
வென்றி அம் பகழியும் விசும்பும் ஈவனே – சூளாமணி:7 689/4
இப்படி இவைகள் சொல்லி பெயர்-மின் நீர் என்று வென்றி
கைப்படை நவின்ற வெம் போர் காளையை கனற்ற விட்டான் – சூளாமணி:7 700/3,4
விரி சிறை உவணம் சேர்ந்த வென்றி நல் கொடியினானே – சூளாமணி:9 1181/4
ஊன் அமர் குழம்பு பொங்க உழுதிட்டு வென்றி வித்தி – சூளாமணி:9 1199/3
நா வளைக்கொண்டன நாம வென்றி வேல் – சூளாமணி:9 1222/2
வென்றி விசும்பொடு வீடும் தருமே – சூளாமணி:11 2015/4
விடு கதிர் மணி முடி வென்றி வேந்தனே – சூளாமணி:12 2075/4
வென்றி உடையன அல்லது சொல்லா விரி_குழலே – நீலகேசி:5 520/4
மேல்


வென்றிக்-கண் (1)

வென்றிக்-கண் விருப்பு நீங்கா வெம் கண் மா இதனை கொன்றாய் – சூளாமணி:7 772/3
மேல்


வென்றிக்கு (2)

வேனில் உடை வேந்தன் வென்றிக்கு நோற்றானே – சூளாமணி:8 1117/2
பேரா வென்றிக்கு ஒன்றியவாறு பெயர் இட்டு – சூளாமணி:10 1745/2
மேல்


வென்றிடுகிற்கும் (1)

வேதம் வல்லவரை வென்றிடுகிற்கும்
வாதம் வல்லன் அதனால் பெறுகிற்பன் – சூளாமணி:10 1572/1,2
மேல்


வென்றிடுகிற்குமே (1)

விரிய பெற்ற பின் வென்றிடுகிற்குமே – சூளாமணி:7 643/4
மேல்


வென்றியால் (2)

வென்றியால் விளங்கு தானை விஞ்சை அம் கிழவன் கண்ணா – சூளாமணி:6 568/3
வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம் – சூளாமணி:12 2105/2
மேல்


வென்றியான் (1)

வென்றியான் விளங்கும் ஆழியவர்கட்கு மேலை வேந்தர் – சூளாமணி:7 670/3
மேல்


வென்றியில் (1)

திருவொடு வென்றியில் சேரும் ஆதலால் – சூளாமணி:10 1722/2
மேல்


வென்றியின் (1)

வெம் கண் யானை வேந்து இறைஞ்ச வென்றியின் விளங்கினான் – சூளாமணி:4 138/2
மேல்


வென்று (15)

வென்று அந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி – நாககுமார:3 92/3
அங்கு சென்று அ அண்ணலும் அவளை வென்று கொண்டனன் – நாககுமார:4 133/1
பந்த தீ_வினையை வென்று பஞ்சமகதியும் ஆமே – நாககுமார:5 152/4
இறுகு வெவ்_வினைகள் வென்று இனி சித்தி சேர்ந்தது அன்றே – நாககுமார:5 164/4
நயா உயிர் தியானம்-தன்னால் நாலிரு வினைகள் வென்று
செய துதி தேவர் கூறி சிறந்த பூசனையும் செய்ய – நாககுமார:5 165/2,3
இரு_வினை-தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார் – நாககுமார:5 166/2
இகல் மாற வென்று உயர்ந்த இறைவன் என்று அறையுமே – சூளாமணி:4 183/2
இகல் மாற வென்று உயர்ந்த இறைவன் என்று அறைந்தாலும் – சூளாமணி:4 183/3
நிலை தொழில வென்று உளம் நினைத்து ஒழுக இன்ப – சூளாமணி:6 453/2
செம் கண் மால் சிங்கம் வென்று செழு மலர் திலத கண்ணி – சூளாமணி:8 827/1
கழுகு போம் களத்து வென்று கதலிகை நடுதும் அன்றேல் – சூளாமணி:9 1160/3
வென்று வீற்றிருக்கும் இ விடலையே என – சூளாமணி:9 1216/3
சலம் மேலும் இன்ன உடையாயை வென்று தலை கொண்ட பின்னை நுமரை – சூளாமணி:9 1329/3
வென்று வேற்றவர் நின்றனர் – சூளாமணி:9 1352/1
வென்று இருந்தனை நீயே வீரர்-தம் வீரர்க்கும் வீரா – நீலகேசி:2 154/4
மேல்


வென்றுகொண்டு (1)

வில் புருவ தனத்தாளை வீணையின் வென்றுகொண்டு
கற்புடையவள்-தன் காம_கடலிடை நீந்தும் நாளில் – நாககுமார:3 90/2,3

மேல்