வா – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 3
வாக்கி 1
வாக்கு 2
வாக்கும் 1
வாக்குரை 1
வாக்குவார் 1
வாக்கே 1
வாகனம் 2
வாகு 2
வாகுடன் 1
வாகை 2
வாகையும் 1
வாங்க 5
வாங்கி 23
வாங்கியும் 2
வாங்கினன் 1
வாங்கு 13
வாங்குங்களே 1
வாங்குதல் 1
வாங்குபவர் 1
வாங்கும் 1
வாச 8
வாசகத்தால் 1
வாசகத்தை 1
வாசகம் 4
வாசகம்-தன்னை 1
வாசகன் 1
வாசப்பொடியாக 1
வாசம் 8
வாசம்கொள 1
வாசமும் 1
வாசமோடு 1
வாசவதத்தை 4
வாசவதத்தை-தன் 1
வாசவதத்தை-தான் 1
வாசவதத்தை-தானும் 1
வாசவதத்தைக்கு 1
வாசவதத்தையோடு 1
வாசவன் 1
வாசனை 7
வாசனையின் 1
வாசிக்கின்றான் 1
வாசித்தான் 1
வாசித்து 2
வாசினை 1
வாசுதேவன் 1
வாஞ்சையின் 1
வாட்கு 1
வாட்ட 2
வாட்டங்கள் 1
வாட்டம் 2
வாட்டம்_இல் 1
வாட்டமும் 1
வாட்டி 1
வாட்டிய 2
வாட்டினான் 1
வாட 2
வாடல் 3
வாடல்_இல் 2
வாடா 1
வாடாத 1
வாடி 6
வாடும் 2
வாடை 3
வாணி 2
வாணி-தன்னை 1
வாணிக 1
வாணிகர் 1
வாணிகன் 1
வாணிச்சி 1
வாத்தியம் 1
வாதத்தால் 1
வாதம் 6
வாதம்செய்கின்ற 1
வாதம்செய்து 1
வாதமோ 1
வாதிகட்கு 1
வாதித்தவாறு 1
வாதியாதி 1
வாதுசெய்வார்கள் 1
வாம் 1
வாம 9
வாமத்தின் 1
வாமத்து 1
வாமதன் 1
வாமநாகர்-தம் 1
வாமன் 12
வாமன்-தன் 1
வாமன 2
வாமனார் 1
வாமனை 1
வாய் 147
வாய்-தலின் 1
வாய்-தன்னில் 1
வாய்-தன்னை 1
வாய்-தோறும் 1
வாய்க்கால் 1
வாய்க்கின்றாய் 1
வாய்க்கும் 1
வாய்கள் 1
வாய்களால் 1
வாய்களில் 1
வாய்த்த 2
வாய்த்துரை 1
வாய்தல் 1
வாய்தலில் 1
வாய்தலின் 1
வாய்ந்த 8
வாய்ந்தது 1
வாய்ந்தன 1
வாய்ந்து 3
வாய்ப்ப 1
வாய்மை 4
வாய்மையது 1
வாய்மையான 1
வாய்மையின் 1
வாய்மையேல் 1
வாய்மொழி 3
வாய்வைத்தான் 1
வாய 7
வாயர் 1
வாயவட்கு 1
வாயவர் 1
வாயவள் 2
வாயவே 1
வாயா 1
வாயார் 2
வாயால் 1
வாயாள் 2
வாயிடை 1
வாயில் 48
வாயில்-கண் 1
வாயில்-தாம் 1
வாயில்கள் 1
வாயிலா 2
வாயிலாக 1
வாயிலாளர் 1
வாயிலின் 1
வாயிலும் 3
வாயிலை 1
வாயிலொடு 1
வாயிலோய் 1
வாயிலோர் 1
வாயிலோன் 2
வாயின் 3
வாயின 1
வாயினன் 1
வாயினனாய் 1
வாயினால் 3
வாயினிர் 1
வாயினுள் 1
வாயு 4
வாயுத்-தன்னால் 1
வாயும் 7
வாயுமாவேகை 1
வாயுவும் 1
வாயுவேகனே 1
வாயுவேகனை 1
வாயுவேகை 1
வாயுவேகை-தன் 1
வாயுள் 3
வாயை 2
வாயொடு 4
வார் 92
வார்த்த 1
வார்த்தை 6
வார்த்தைகள் 1
வார்த்தையும் 1
வார்த்தையை 1
வார்ந்த 1
வார்ந்தன 1
வார்ந்தால் 1
வார்ந்து 4
வார 1
வாரண 4
வாரணத்தின் 1
வாரணம் 6
வாரணம்-தன்னிடை 1
வாரணம்-அது 1
வாரணமும் 1
வாரணவாசி 1
வாரம் 1
வாரம்பட்டு 1
வாரல் 3
வாரல்_இன்மை 1
வாரா 3
வாராயோ 1
வாரி 15
வாரிக்கொண்டு 1
வாரிகள் 1
வாரிகளுள் 1
வாரித்திட்டு 1
வாரித்து 1
வாரிதத்தின் 1
வாரிய 1
வாரியின் 2
வாரியும் 3
வாரியுள் 1
வாரில் 1
வாருணம் 1
வாரும் 1
வால் 6
வாலதி 1
வாலமும் 1
வாலிய 2
வாலும் 2
வாலை 1
வாவி 11
வாவி-தன்னுள் 1
வாவி-தனில் 1
வாவி-வாய் 2
வாவிகள் 2
வாவியும் 5
வாவியுள் 1
வாவு 2
வாழ் 20
வாழ்-மினே 1
வாழ்க்கை 14
வாழ்க்கையர் 2
வாழ்க்கையும் 3
வாழ்க்கையே 2
வாழ்க்கையை 1
வாழ்க 14
வாழ்கின்ற 1
வாழ்த்த 3
வாழ்த்தி 9
வாழ்த்தியே 2
வாழ்த்தினர் 1
வாழ்த்தினார் 4
வாழ்த்தினால் 1
வாழ்த்தினாள் 1
வாழ்த்தினான் 3
வாழ்த்தினும் 1
வாழ்த்துபு 1
வாழ்த்துவார் 1
வாழ்தல் 2
வாழ்தி 1
வாழ்தியே 1
வாழ்தும் 3
வாழ்துமே 1
வாழ்ந்தார் 1
வாழ்ந்து 1
வாழ்ந்தும் 1
வாழ்நர் 2
வாழ்நர்க்கும் 2
வாழ்நரின் 1
வாழ்நாள் 4
வாழ்பவர் 3
வாழ்பவர்க்கு 1
வாழ்பவாயில் 1
வாழ்வது 3
வாழ்வதே 1
வாழ்வதேல் 1
வாழ்வன் 1
வாழ்வனவும் 1
வாழ்வார் 6
வாழ்வாரையும் 1
வாழ்விற்கு 1
வாழ்வீர் 1
வாழ்வு 2
வாழ்வும் 1
வாழ்வேன் 1
வாழ 2
வாழலுறின் 1
வாழாநின்றார் 1
வாழாவோ 1
வாழி 14
வாழிய 3
வாழியரோ 1
வாழு-மின் 1
வாழுநர் 1
வாழுநாள் 1
வாழும் 34
வாழுமாறு 1
வாழை 12
வாழைத்தண்டினுள் 1
வாழையின் 1
வாள் 121
வாள்-தம்முடன் 1
வாள்-அதனை 1
வாள்-அது 2
வாள்_நகையாள் 1
வாள்_நுதல் 1
வாள்_நுதலாய் 1
வாள்கள் 2
வாள்களால் 1
வாள்களை 1
வாள்களொடு 1
வாள 1
வாளர் 5
வாளவன் 2
வாளன் 1
வாளா 1
வாளால் 3
வாளி 6
வாளி-அது 1
வாளிடை 1
வாளியர் 1
வாளியில் 1
வாளியின் 1
வாளியினால் 1
வாளியொடு 1
வாளில் 3
வாளின் 6
வாளினர் 5
வாளினன் 2
வாளினாய் 1
வாளினால் 5
வாளினின் 1
வாளினும் 2
வாளும் 6
வாளை 9
வாளையாம் 1
வாளையொடும் 1
வாளொடு 3
வான் 89
வான்_உலகத்து 1
வான்_உலகம் 1
வான்_உலகு 6
வான 5
வானக 1
வானகத்தவர் 1
வானகத்து 1
வானகம் 2
வானகமும் 1
வானங்கள் 1
வானத்தது 1
வானத்திடை 1
வானத்தின் 2
வானத்து 1
வானம் 6
வானர 1
வானவ 1
வானவர் 17
வானவர்-தம் 1
வானவர்-தமக்கும் 1
வானவரும் 2
வானவன் 2
வானவன்-தான் 1
வானவில் 2
வானிடை 9
வானில் 4
வானின் 2
வானினவர் 1
வானுடன் 1
வானும் 2
வானுள் 1
வானுற 1
வானை 1
வானோர் 4
வானோர்-தம் 1

வா (3)

நில்லல என்று உணர்ந்தனன் நேமியனை வா என்றனன் – உதயணகுமார:6 354/4
நினைவன் யான் அங்கு வா என் நீங்கி நல் குமரன் வந்து – நாககுமார:3 97/3
வையகம் உடையவற்கு உணர்த்தி வா என – சூளாமணி:10 1736/3
மேல்


வாக்கி (1)

வண்டு தோய் மது வாக்கி வள்ளத்தினுள் – சூளாமணி:7 614/1
மேல்


வாக்கு (2)

வாள் தடம் கண்ணி நல்லாள் வாக்கு எனும் தூ கயிற்றால் – நீலகேசி:3 265/3
வையாய் உயிருள் அது அன்று எனின் வாக்கு இவை – நீலகேசி:7 740/2
மேல்


வாக்கும் (1)

எய்திய வாக்கும் மற்று இந்தியம் ஆம் எனின் – நீலகேசி:7 756/2
மேல்


வாக்குரை (1)

மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான் – நாககுமார:1 29/4
மேல்


வாக்குவார் (1)

நின்று கூவ வாக்குவார் – நீலகேசி:1 97/4
மேல்


வாக்கே (1)

புரி மனுசர்க்கு ஈ வாக்கே புகன்றனன் போலும் என்ற – சூளாமணி:9 1158/2
மேல்


வாகனம் (2)

வாகனம் இனிதின் இன்று மதனமஞ்சிகையொடும் – நாககுமார:4 141/2
அரைச வாகனம் ஆயது போயது என்று – யசோதர:3 208/3
மேல்


வாகு (2)

வாகு நல் சுதனை நோக்கி யானை நீ கைக்கொள் என்றான் – நாககுமார:2 57/4
வாகு நல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான் – நாககுமார:5 148/2
மேல்


வாகுடன் (1)

வாகுடன் குறத்தி வேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம் – உதயணகுமார:1 109/2
மேல்


வாகை (2)

வாங்கு வாகை வளைத்தன சாமரை – யசோதர:1 11/2
வாகை வன மாலை புனை மன்னன் மகள் செல்வாள் – சூளாமணி:8 860/3
மேல்


வாகையும் (1)

விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி – நீலகேசி:1 28/1
மேல்


வாங்க (5)

மந்த இன் இசை வாங்க வனத்திடை – சூளாமணி:8 892/2
அடைந்து அவரோடும் ஆடும் ஆர்வ நீர் வெள்ளம் வாங்க
உடைந்து அழி மனத்தன் வேந்தன் உழையது ஓர் தெய்வம் கூவி – சூளாமணி:10 1663/2,3
மணம் கமழ் அலங்கல் மார்பன் மனத்தினை வாங்க மற்று அ – சூளாமணி:10 1669/2
ஆர் புனல் சுழித்து வாங்க அனையராய் அணி பொன் வாவி – சூளாமணி:10 1674/1
தருக்கு எயில் காப்பு வாங்க தட கை மால் பகடு நுந்தி – சூளாமணி:12 2114/1
மேல்


வாங்கி (23)

வெற்றி நல் வேந்தன் வாங்கி வீக்கி மிக்கு ஆர்த்துக்கொண்டே – உதயணகுமார:1 99/2
கோலமான குஞ்சி முதல் வாங்கி தவம்கொண்டனர் – உதயணகுமார:6 360/4
பார் அணி வெற்றி கொண்டு புண்டரபுரத்தை வாங்கி
ஏர் அணி வனராசற்கு எழில்பெற கொடுத்த அன்றே – நாககுமார:3 100/3,4
சொல் அறி கணையை வாங்கி தொடுத்து அவன் விடுத்தலோடும் – யசோதர:4 257/1
வாங்கி அவன் உணரும் வகை வைத்து அருள்செய்கின்றான் – யசோதர:5 284/2
சொல் பகர்ந்து உலகம் காக்கும் தொழில் புறத்து ஒழிய வாங்கி
மல் பகர் அகலத்தானை மனத்திடை பிணித்து வைத்தார் – சூளாமணி:2 67/1,2
வஞ்சம்_இல் வயங்கு கேள்வி மதிவரன் கரத்தில் வாங்கி – சூளாமணி:6 512/4
வணங்கிய கனம்_குழையை வாங்கி முலை நோவ – சூளாமணி:8 864/1
பின் அவள் ஒடுங்க வாங்கி பெரு வரை அகலம் சேர்த்தி – சூளாமணி:8 1110/3
ஆழியும் அகலத்த திருவும் வாங்கி இ – சூளாமணி:9 1212/1
வில் ஒரு கையின் ஏந்தி வெம் கணை குழைய வாங்கி
சொல்ல அரும் மாரி போல தொடுத்து அவன் விடுத்தலோடும் – சூளாமணி:9 1306/1,2
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் – சூளாமணி:9 1307/2
செறி மணி கடக கையால் திண் சிலை குழைய வாங்கி
பொறி நுதல் யானை மேலான் சர_மழை பொழிவிக்கின்றான் – சூளாமணி:9 1449/3,4
மா இரும் புகழினான்-தன் வன் சிலை வாங்கி எய்ய – சூளாமணி:9 1451/3
மா நீலம் இடை பதித்து வெண்_பளிங்கில் செவ்வரத்த இரேகை வாங்கி
பால் நீர வேல் வடிவுபட திருத்தி தாமரையுள் பாரித்து அன்ன – சூளாமணி:9 1536/1,2
திட்டமிட்டு உருவ நுண் நூல் துகிலிகை தெளிர்ப்ப வாங்கி
பட்டமும் குழையும் தோடும் பையவே கனிவிப்பாரும் – சூளாமணி:10 1637/3,4
உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றி – சூளாமணி:10 1640/2
சுருள் இரும் தோடு வாங்கி தோள் மிசை துளங்க வீழ்ப்பார் – சூளாமணி:10 1675/3
கனி வளர் கிளவியாரும் கதிர் மணி கலங்கள் வாங்கி
பனி மதி விசும்பின் வந்தான்-பால் வர பணித்த பின்னை – சூளாமணி:10 1697/1,2
மருவின பரவை அல்குல் மயங்கு இருள் துகிலை வாங்கி
புரி_வணன் மதியம் என்பான் பொழி கதிர் தட கை நீட்டி – சூளாமணி:10 1701/2,3
தண் என் செல்கை பொன் உருள் வாங்கி தளர்கின்றான் – சூளாமணி:10 1742/4
வாழ் உயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்து உயிர் வாங்கி உண்ணும் – சூளாமணி:11 1857/2
வாங்கி அவற்றின் முதலதன் வார்த்தைகள் – சூளாமணி:11 1925/3
மேல்


வாங்கியும் (2)

சார்த்தினர் புடைக்கும் தண்டினர் எதிர தாங்கியும் வாங்கியும் தடுத்தும் – சூளாமணி:9 1323/3
தாது உக அகலத்து தாமம் வாங்கியும்
மீது வந்து ஏறியும் மேவல் செய்யும் நம் – சூளாமணி:12 2104/1,2
மேல்


வாங்கினன் (1)

வாருணம் என்னும் அம்பு வாங்கினன் தொடுத்தலோடும் – சூளாமணி:9 1454/2
மேல்


வாங்கு (13)

வாங்கு வாகை வளைத்தன சாமரை – யசோதர:1 11/2
வாங்கு நீர் திரை வளர் வளையும் அ கடல் – சூளாமணி:3 70/3
வாங்கு இரும் பரவை முந்நீர் மணி கொழித்து அனைய சொல்லான் – சூளாமணி:5 330/4
வாங்கு நீர் அணி வளை_வண்ணன் உரைக்கிய வலித்தான் – சூளாமணி:7 728/4
வாங்கு நீர்_வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றேன் – சூளாமணி:7 771/2
வாங்கு இரும் கடல் அம் தானை மன்னவன் மகிழ்ந்து மற்றை – சூளாமணி:8 911/2
வாங்கு நீர் உலகம் காக்கும் மன்னவன் பட்ட தேவி – சூளாமணி:8 1005/3
வாங்கு வில் புகுந்தது வாளி ஒன்று அவன் – சூளாமணி:9 1421/2
வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு – சூளாமணி:9 1425/3
வாங்கு கொடி முறுக்கி மா நிலத்து விட்டன போல் – சூளாமணி:9 1472/1
வாங்கு நீர் மணலினும் பலர்-கொலோ என – சூளாமணி:9 1510/3
மன்னிய புகழினான் மேல் வாங்கு வில் புருவம் ஆக – சூளாமணி:9 1542/1
வாங்கு ஒலி நீர் ஒரு மூன்று வாழ்வு என்ப மணி முடியாய் – சூளாமணி:11 2063/4
மேல்


வாங்குங்களே (1)

கதியின் வாழ்வாரையும் கண்கள் வாங்குங்களே – சூளாமணி:7 741/4
மேல்


வாங்குதல் (1)

வாங்குதல் அல்லது முடையொடு சோறு உண்ணும் வயிற்றினரே – நீலகேசி:9 844/4
மேல்


வாங்குபவர் (1)

வந்தோம் என சொல்லி வாங்குபவர் இல்லை – சூளாமணி:11 1930/2
மேல்


வாங்கும் (1)

கரையவா வாங்கும் கய_மகன் கை தூண்டில் – நீலகேசி:1 129/1
மேல்


வாச (8)

ஏர் பெறும் வாச வெண்ணெய் எழிலுடன் பூசி வாச – உதயணகுமார:4 199/3
ஏர் பெறும் வாச வெண்ணெய் எழிலுடன் பூசி வாச
நீர் மிக ஆடி மன்னன் நேர் இழை மாதர் கூட – உதயணகுமார:4 199/3,4
பொங்கு இள முலையில் வாச பூசு சாந்து அழிய புல்லி – உதயணகுமார:4 203/3
வாச நீர் தெளித்து அலர் பரப்பி வானகம் – சூளாமணி:3 93/1
கடி வாச மலர் விண்ட கமழ் தாது கழலவற்கு – சூளாமணி:4 170/1
மாலையால் விளங்கியும் பொன் வாச சுண்ணம் வீசியும் – சூளாமணி:6 486/1
காழ் அகிலும் நறும் சாந்தும் கடி வாச பூம் பொடியும் கமழ்ந்து கைபோய் – சூளாமணி:9 1528/3
மங்கைமார் சிதர்ந்தன வாச சுண்ணமும் – சூளாமணி:10 1683/2
மேல்


வாசகத்தால் (1)

ஆத்தன் உரைத்த பொருள்-தன்னை அ வாசகத்தால்
சாத்தன் பயின்றால் அறியாவிடும் தன்மை உண்டோ – நீலகேசி:4 413/1,2
மேல்


வாசகத்தை (1)

பூ_மாலை மார்ப என்றும் பொறித்த வாசகத்தை கேட்டான் – உதயணகுமார:4 212/4
மேல்


வாசகம் (4)

வாசகம் சொல்க என்று வரிசையில் கேட்கின்றானே – உதயணகுமார:4 209/4
சேர்ந்தவன் அளித்த ஓலை வாசகம் தெளிந்த பின் – நாககுமார:4 125/2
துன்னி வாசகம் தொழுது கொண்டதும் – சூளாமணி:7 587/4
ஓட்டு_இல் தானையான் ஓலை வாசகம்
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் – சூளாமணி:7 588/1,2
மேல்


வாசகம்-தன்னை (1)

வாசகம்-தன்னை காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து – உதயணகுமார:4 209/2
மேல்


வாசகன் (1)

வாசகன் மற்று அது வாசினை செய்த பின் – சூளாமணி:7 662/1
மேல்


வாசப்பொடியாக (1)

வடி வாசப்பொடியாக வன வல்லி சொரிந்தனவே – சூளாமணி:4 170/2
மேல்


வாசம் (8)

மாசு_இல் மா மணி மேனியின் வாசம் ஒர் ஓசனை மணம் நாற – யசோதர:5 328/1
வாசம் உண்ட மாருதம் தென் வண்டு பாட மாட-வாய் – சூளாமணி:4 134/3
கிளர்வன போது இள வாசம் கிளைத்து உண்டு – சூளாமணி:5 291/3
வள வாசம் நில பல இன் சுளையும் – சூளாமணி:7 802/1
மணம் கமழும் பூ மேனி வாசம் கமழ – சூளாமணி:10 1644/1
மூது உரைத்த வாசம் போல் முடிவு உயிர்க்கே ஆகாதோ – நீலகேசி:2 202/4
போது உக்க வாசம் புது ஓட்டை பொருந்தினாலும் – நீலகேசி:4 423/1
அதற்கும் அற கேடு உளது எனின் வாசம்
அதற்கும் உண்டாய் இனி எல்லை இன்று ஓடும் – நீலகேசி:5 625/1,2
மேல்


வாசம்கொள (1)

புடை வாசம்கொள மாலம் பூம் கவரி எடுத்து எறிய – சூளாமணி:4 170/3
மேல்


வாசமும் (1)

கூடும் அ வாசமும் குற்றம் ஒன்று இல் எனின் – நீலகேசி:5 620/2
மேல்


வாசமோடு (1)

ஒட்டும் நறு மலர் வாசமோடு ஓட்டின்-கண் – நீலகேசி:5 618/2
மேல்


வாசவதத்தை (4)

வாசவதத்தை வண்மை கனவிடை – உதயணகுமார:1 61/4
வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல் யாழ் – உதயணகுமார:1 105/1
வலிய வந்து அலைத்த போதும் வாசவதத்தை நின்னை – உதயணகுமார:5 246/3
வாசவதத்தை மனைவி ஆனதும் – உதயணகுமார:6 305/3
மேல்


வாசவதத்தை-தன் (1)

மதியின் வாசவதத்தை-தன் வண் கையின் அதனை போல – உதயணகுமார:4 190/3
மேல்


வாசவதத்தை-தான் (1)

மருவும் வாசவதத்தை-தான் வந்தனள் என்று உரைப்ப – உதயணகுமார:3 157/3
மேல்


வாசவதத்தை-தானும் (1)

வார் அணி கொங்கை வேல் கண் வாசவதத்தை-தானும்
ஊர் அணி புகழினான யூகியும் மற்றுள்ளாரும் – உதயணகுமார:4 196/1,2
மேல்


வாசவதத்தைக்கு (1)

வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணை-தன்னை – உதயணகுமார:1 103/3
மேல்


வாசவதத்தையோடு (1)

வாசவதத்தையோடு மன்னிய அமைச்சர் கூட – உதயணகுமார:4 209/3
மேல்


வாசவன் (1)

மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான் – நாககுமார:1 29/4
மேல்


வாசனை (7)

சடர் உடை வாசனை சாதிக்கலுற்றான் – நீலகேசி:5 617/4
தன்னையும் இல்லை என சொல்லின் வாசனை
என்னை இயையும் திறம் இவை-தானே – நீலகேசி:5 619/3,4
வடு அற செல்வது வாசனை என்னப்படுவது – நீலகேசி:5 621/2
ஓதின கந்தம் உடன் கெடின் வாசனை
யாதினது ஆகும் அறிந்து உரை ஏழாய் – நீலகேசி:5 622/3,4
வாசனை வாசனை என்று வழி வழி – நீலகேசி:5 623/1
வாசனை வாசனை என்று வழி வழி – நீலகேசி:5 623/1
மேவிய வாசனை எங்கும் உண்டாம் எனின் – நீலகேசி:5 624/2
மேல்


வாசனையின் (1)

வாசனையின் ஆம் எனினும் வழி-அதனின் முதலது ஒன்று – நீலகேசி:2 201/1
மேல்


வாசிக்கின்றான் (1)

பகர அரும் பதங்கள் நோக்கி பயின்று பின் வாசிக்கின்றான் – சூளாமணி:6 513/4
மேல்


வாசித்தான் (1)

தக்க ராகத்தில் தான் மிக வாசித்தான் – உதயணகுமார:1 48/4
மேல்


வாசித்து (2)

என்றவன் ஓலை வாசித்து இருந்தனன் இறைவன் கேட்டு – சூளாமணி:6 516/1
உரிமை கொள் உழையர் உள்ளாள் ஒருத்தி வாசித்து உணர்த்த – சூளாமணி:10 1696/3
மேல்


வாசினை (1)

வாசகன் மற்று அது வாசினை செய்த பின் – சூளாமணி:7 662/1
மேல்


வாசுதேவன் (1)

மட்டு இவர் அலங்கலான் வாசுதேவன் என்று – சூளாமணி:9 1499/3
மேல்


வாஞ்சையின் (1)

மன்னிய நிறை அழிக்க வாஞ்சையின் விடுத்தான் அன்றே – உதயணகுமார:5 259/4
மேல்


வாட்கு (1)

வல் வாள் வத்தவன் வாட்கு இரையிட்டனன் – உதயணகுமார:1 53/4
மேல்


வாட்ட (2)

மறம் தலைமயங்கி வையத்து ஒருவரையொருவர் வாட்ட
இறந்து அலையுறாமை நோக்கி இன் உயிர் போல காக்கும் – சூளாமணி:5 266/1,2
வாட்ட அரும் பெருமை எம் கோன் ஓலையை மதியா ஆறு என்று – சூளாமணி:6 517/3
மேல்


வாட்டங்கள் (1)

வாட்டங்கள் உண்மையின் வாழ் மரம் சேர்ந்தவை – நீலகேசி:4 369/1
மேல்


வாட்டம் (2)

வாட்டம்_இல் வயங்கு கண்ணி மணி முடி மன்னன் ஓலை – சூளாமணி:6 526/2
வழங்க வாட்டம் ஒழிவர் நீ மன்னும் பொறாத வகை உண்டோ – நீலகேசி:1 135/2
மேல்


வாட்டம்_இல் (1)

வாட்டம்_இல் வயங்கு கண்ணி மணி முடி மன்னன் ஓலை – சூளாமணி:6 526/2
மேல்


வாட்டமும் (1)

வாட்டமும் நடுக்கும் உற்றே மாண்பு_இல மொழிந்தாய் மன்னன் – யசோதர:2 112/2
மேல்


வாட்டி (1)

காயம் வாட்டி உய்த்தலின் கண்ட நன்மை உண்டு எனின் – நீலகேசி:4 351/1
மேல்


வாட்டிய (2)

வடு பிளவு வாள் பகழி வாட்டிய ஒண்_கண்ணாய் – நீலகேசி:1 106/4
தெவ்வரை திறல் வாட்டிய திண்மையான் – நீலகேசி:3 240/4
மேல்


வாட்டினான் (1)

வந்து ஒர் வாளியினால் மயில் வாட்டினான் – யசோதர:3 162/4
மேல்


வாட (2)

நினைவன நினைந்து நெஞ்சின் நெகிழ்ந்தனர் புலம்பி வாட
கனை கழல் அரசன் தேவி கருதியது-அது முடித்தாள் – யசோதர:2 157/2,3
ஏதிலா மன்னர் வாட இரு புடை கிளைஞர் எல்லாம் – சூளாமணி:10 1835/3
மேல்


வாடல் (3)

வாடல் ஒன்று_இலன் மக்கள் இரட்டையை – யசோதர:1 22/1
வாடல்_இல் கண்ணியன் மலர்ந்த மார்பினன் – சூளாமணி:3 76/1
வாடல்_இல் பூம் கண்ணி மா மேக_வண்ணனே – சூளாமணி:10 1660/4
மேல்


வாடல்_இல் (2)

வாடல்_இல் கண்ணியன் மலர்ந்த மார்பினன் – சூளாமணி:3 76/1
வாடல்_இல் பூம் கண்ணி மா மேக_வண்ணனே – சூளாமணி:10 1660/4
மேல்


வாடா (1)

வாடா வளத்தால் மலர் ஞாலம் மதிப்பின் மிக்க – நீலகேசி:1 11/1
மேல்


வாடாத (1)

வாடாத கண்ணியினர் மழுங்காத பூம் துகிலர் – சூளாமணி:11 2050/2
மேல்


வாடி (6)

புவியரசன் கண்டு உடன் புலம்பி மிக வாடி பின் – உதயணகுமார:2 133/3
வம்-மின் நீர் பசியின் வாடி வருந்திய மெய்யர் ஆனீர் – யசோதர:1 26/2
மணி மருள் உருவம் வாடி வதன பங்கயமும் மாறா – யசோதர:2 133/1
மனம் நனி வலிதின் வாடி மைந்தனை வருக என்றாள் – யசோதர:2 157/4
மற்று அவன் இனைய கூற மனம் நனி கலங்கி வாடி
செற்றமும் சினமும் நீக்கி திரு அற தெளிவு காதல் – யசோதர:4 253/1,2
அணங்குற விலங்கு-தொறு அகம் புலர வாடி
மணம் கமழ் அலங்கல் உடை மைந்தர்-தம் மனம் தாழ் – சூளாமணி:6 457/2,3
மேல்


வாடும் (2)

மையுற உழந்து வாடும் வாழ் உயிர் பிறவி மாலை – சூளாமணி:4 198/3
காட்டிய தோல் ஒத்திராமையும் வாடும் அ – நீலகேசி:4 369/3
மேல்


வாடை (3)

மங்குல் வாடை மந்தார் வனம் மீ துழாய் – சூளாமணி:4 124/1
கொண்டல் வாடை என்னும் கூத்தன் யாத்த கூத்தின் மாட்சியால் – சூளாமணி:7 788/1
அழல் அவாம் செம் தோகை அலங்கு பொலம் கதிர் செந்நெல் அலைத்த வாடை
பழன-வாய் பைம் கரும்பின் வெண் போது பவழ கால் செம்பொன் மாடத்து – சூளாமணி:10 1817/2,3
மேல்


வாணி (2)

பணிபு பின் வாணி பாதம் பண்ணவர் தாள்களுக்கு எம் – உதயணகுமார:1 1/3
பணியவே வாணி பாதம் பண்ணவர்-தமக்கும் எம்-தம் – நாககுமார:0 1/3
மேல்


வாணி-தன்னை (1)

பால் மொழி வாணி-தன்னை பாங்கினில் சேர்த்தார் அன்றே – உதயணகுமார:5 254/4
மேல்


வாணிக (1)

வள்ளலை மதியில் கூட்டி வாணிக உருவினோடு – உதயணகுமார:3 166/2
மேல்


வாணிகர் (1)

ஓ எனும் ஊன் விலை வாணிகர் என்று இனர் – நீலகேசி:4 344/3
மேல்


வாணிகன் (1)

பற்ற வாணிகன் பல் பொருள் பொன் கலத்து – நாககுமார:1 28/3
மேல்


வாணிச்சி (1)

ஓல குளவி குருட்டு எண்ணெய் வாணிச்சி
கோலம் சிதையும் என்று எண்ணெய் அட்டாள் என்னும் – நீலகேசி:5 635/1,2
மேல்


வாத்தியம் (1)

வாத்தியம் முழங்கவும் மத வாரணம் அடக்கவும் – நாககுமார:2 67/1
மேல்


வாதத்தால் (1)

வாதத்தால் சுகந்தம் வீசும் வத்தவ நாடு அதாமே – உதயணகுமார:1 7/4
மேல்


வாதம் (6)

வாதம் வல்லன் அதனால் பெறுகிற்பன் – சூளாமணி:10 1572/2
வாதம் வெல்லும் வகையும் என் மாண்பும் – சூளாமணி:10 1572/3
வாதம் வெல்லும் வகை யாது அது என்னில் – சூளாமணி:10 1573/1
நன்று வாதம் இது காண்டும் என போய் – சூளாமணி:10 1574/1
பெரு வாதம் அங்கு இல்லை பெற்றி ஒன்று அறியாத – நீலகேசி:4 302/2
வேத வாதம் வெளிறு செய்தாள் அங்கு ஓர் – நீலகேசி:10 854/1
மேல்


வாதம்செய்கின்ற (1)

வாதம்செய்கின்ற பூதம் அ வாதமோ – நீலகேசி:10 865/3
மேல்


வாதம்செய்து (1)

வாதம்செய்து வருந்தி முடிப்பது என் – நீலகேசி:10 864/2
மேல்


வாதமோ (1)

வாதம்செய்கின்ற பூதம் அ வாதமோ
யாது ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் அஃது இனி – நீலகேசி:10 865/3,4
மேல்


வாதிகட்கு (1)

வாதிகட்கு ஓர் வய புலி ஏறு அனான் – நீலகேசி:3 234/4
மேல்


வாதித்தவாறு (1)

வாதித்தவாறு என்று தெருண்டவர்க்கு இவையிவை மயா மயக்கே – நீலகேசி:9 834/4
மேல்


வாதியாதி (1)

வாதியாதி முழுகும் வயிறு என்னா – சூளாமணி:10 1568/3
மேல்


வாதுசெய்வார்கள் (1)

வாதுசெய்வார்கள் பிறராய் வருவதும் – நீலகேசி:7 767/3
மேல்


வாம் (1)

வாம் மான் தேர் மன்னற்கு மங்கலம் சொல் மகளிரை போல் – சூளாமணி:4 169/3
மேல்


வாம (9)

வாம வாள் நெடு நோக்கி மடம் கனி – சூளாமணி:4 157/1
வாம மேகலையவர் மனத்தில் வார் பொழில் – சூளாமணி:4 207/1
வாம கலங்கள் புலம்ப மகளிர்கள் – சூளாமணி:5 295/2
வாம மேகலை மடவரல் இவர்களை வளர்த்தார் – சூளாமணி:6 459/3
வாம மேகலை முதல்-நின்று வயிற்று இடை வளர்ந்த – சூளாமணி:6 463/1
வாம நூலின் மறைபொருள் அல்லவோ – நீலகேசி:3 244/4
வாம சீவன் இவற்றினால் உண்மை மறுக்கல் ஆகுமோ – நீலகேசி:5 570/4
வந்தது அஃது எவன் செய்யும் வாம மற்று என்றாள் – நீலகேசி:5 603/4
மறப்பித்து உரைத்தது உண்டோ சொல்லு வாம – நீலகேசி:5 631/4
மேல்


வாமத்தின் (1)

வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார் – சூளாமணி:2 61/4
மேல்


வாமத்து (1)

வாமத்து உண் நீயும் அது போலும் மருந்து இல்லையே – நீலகேசி:6 722/4
மேல்


வாமதன் (1)

தான் அடைந்தால் தனு ஆம் இது வாமதன் தத்துவமே – நீலகேசி:6 684/4
மேல்


வாமநாகர்-தம் (1)

வாமநாகர்-தம் மலையில் சென்றனன் – உதயணகுமார:5 290/2
மேல்


வாமன் (12)

மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி – உதயணகுமார:1 2/3
செல்வ நல் வாமன் பூசை சீர் கண்டு வணக்கம்செய்து – உதயணகுமார:5 302/2
வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி – நாககுமார:4 117/1
மணம் கமழும் தாமரை இன் மது திவலை கொப்பளித்து மதர்த்து வாமன்
அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளி பருகி அலரும் போலும் – சூளாமணி:8 1037/1,2
மணி மருள் திரு_மொழி வாமன் சேவடி – சூளாமணி:8 1040/1
மருவிய திரு அடி வாமன் பொன் நகர் – சூளாமணி:9 1554/2
மருள் புரி வினைகட்கு என்றும் மறுதலை ஆய வாமன்
இருள் புரி உலகம் சேரா இயல் நெறி பயந்த பெம்மான் – சூளாமணி:11 1866/2,3
மணி முடி நிலம் உற வணங்கி வாமன் மேல் – சூளாமணி:11 1902/3
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன்
யான் அருள வேண்டி அடி_இணை பணியும் போழ்து இமையவர்_கோன் ஆயிர செம்_கணான் வந்து – சூளாமணி:11 1909/2,3
வாமன் உரை வையம்-தன்னொடு மாறே – நீலகேசி:4 341/4
வாய்த்துரை ஈது என வாமன் இது சொல்லும் வந்து உறுமேல் – நீலகேசி:5 517/1
வப்பின் ஆர் முலை காய்வது வாமன் நீ – நீலகேசி:5 548/2
மேல்


வாமன்-தன் (1)

வாமன்-தன் நகர் உழை வரம் கொள்வாம்-கொலோ – சூளாமணி:8 1054/4
மேல்


வாமன (2)

மருவு உடை மொழிகளால் பரவி வாமன
திரு_அடி சேடமும் திகழ சூடினாள் – சூளாமணி:4 217/3,4
வழுவு_இல் நெறி வாமன மா நகர்-வாய் – சூளாமணி:8 1074/1
மேல்


வாமனார் (1)

வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே – நாககுமார:4 117/4
மேல்


வாமனை (1)

காந்தி வாமனை கண்டு அடி தொழும் – உதயணகுமார:6 308/4
மேல்


வாய் (147)

தொண்டை வாய் உடைய வேகவதியும் சூதினிலே வந்தாள் – உதயணகுமார:5 261/4
நடுங்கல் இன்றி வாய் நான நீர்பூசியே – உதயணகுமார:5 276/2
சுரி குழல் கரும் கண் செ வாய் துடி இடை குணவதீயை – நாககுமார:4 113/3
வன்சொல் வாய் மறவர் சூழ மதியம் ஓர் மின்னொடு ஒன்றி – யசோதர:1 31/1
வாரி வாய் மணலும் ஆற்றா வகையின வல்லவோ-தான் – யசோதர:1 39/4
மலக்கு_இலா மனத்தர்-தம் வாய் வறியதோர் முறுவல் செய்தார் – யசோதர:1 59/4
அடங்கலன் அயர்ந்து தேன் வாய் அமிர்தமும் பருகி அம் பொன் – யசோதர:2 92/2
பவள வாய் மணி கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றி – யசோதர:2 98/3
துன்னும் வாய் அவளோடு எண்ணி தோழியும் உன்னினாளே – யசோதர:2 102/4
கொன்று இவர்-தம்மை வாள் வாய் கூற்று உண விடுவல் என்றே – யசோதர:2 123/2
ஆ தகாது அழிந்த புள் வாய் அரி குரல் அரியும் நெஞ்சை – யசோதர:2 148/2
அம்பின் வாய் விழும் அண்டம் எடுத்து அவன் – யசோதர:3 163/1
வந்து மா நகர புற சேரி வாய்
முந்து செய்வினையால் முளை வாள் எயிற்று – யசோதர:3 164/2,3
அரையன் மா மயிலாய் புற பள்ளி வாய்
இரை அவாவி இருந்து அயில்கின்றதே – யசோதர:3 168/3,4
வாய் முன் மஞ்ஞை மடிந்து உயிர்போயது – யசோதர:3 174/3
வாளி வாய் விழும் வன் தகர் குட்டியை – யசோதர:3 190/1
சிக்கென வாயு ஏற்றி தித்தி வாய் செம்மி தூக்கி – யசோதர:4 237/1
பைங்கண் மதர்வை பகு வாய் அரி_ஏறு போழ்ந்த – சூளாமணி:0 2/3
வான் இலங்கு அருவிய வரையும் முல்லை வாய்
தேன் இலங்கு அருவிய திணையும் தேறல் சேர் – சூளாமணி:1 12/1,2
நிலவு வெண் மணல் நீள் இரும் கானல் வாய்
உலவும் ஓதமும் ஓங்கும் ஒர்பால் எலாம் – சூளாமணி:1 16/3,4
கடைச்சியர் களை எறி குவளை கானல் வாய்
தொடுத்து அலர் பிணையலார் குழலுள் தோன்றுமே – சூளாமணி:1 33/3,4
மாட வாய் மணி முழா இசையும் மங்கையர் – சூளாமணி:2 43/1
தாழி வாய் குவளையும் தண் என் ஓதியர் – சூளாமணி:2 44/1
ஏழை வாய் சுரும்பு இனம் இளைக்கும் என்பவே – சூளாமணி:2 44/4
விளிம்பு தோய் நெடும் கடை வீதி வாய் எலாம் – சூளாமணி:2 45/2
காவி வாய் கரும்_கணார் காமர் பூம் சிலம்பு – சூளாமணி:2 46/1
ஆவி வாய் மாளிகை அதிர கேள்-தொறும் – சூளாமணி:2 46/2
வாவி வாய் இள அனம் மயங்கும் என்பவே – சூளாமணி:2 46/4
கங்குல் வாய் கனவு அவன் கருதி சொற்றதும் – சூளாமணி:3 111/1
பவழ வாய் அமுதம் பருகி களி – சூளாமணி:4 122/2
அம் பொன் மாலையார் களி தலத்து எழுந்து அரத்த வாய்
கொம்பு_அனார் கொடுத்த முத்த நீர ஆய கோழ் அரை – சூளாமணி:4 131/1,2
உண்_இலா பல வாய் உள ஆயின – சூளாமணி:4 143/3
அடிய வாய் பயப்பட்டு அடங்கா அலர் – சூளாமணி:4 145/3
கோவை வாய் குழல் அம் குளிர் கொம்பு_அனாள் – சூளாமணி:4 148/1
தேம் துணர் கொடுப்ப மூழ்கி தேறல் வாய் நெகிழ மாந்தி – சூளாமணி:4 162/2
வடி மலர் வள்ளத்து ஏந்த வாய் மடுத்திட்ட அன்றே – சூளாமணி:4 163/4
பூம் சினை முருக்கம் சோலை பூக்கள் வாய் ஆர மாந்தி – சூளாமணி:4 166/2
பால் மகிழ்ந்து அனைய தீம் சொல் பவழ வாய் பரவை அல்குல் – சூளாமணி:5 277/2
அ வாய் அமிர்தம் உண்டார் பலர் ஆடவர் – சூளாமணி:5 290/2
வம்பு உயர் மகர பேழ் வாய் வயிரமாகண்டன் வண்டும் – சூளாமணி:5 299/2
அம் கள் வாய் கயம் வளர் ஆம்பல் தூம்பு உடை – சூளாமணி:5 368/1
கொண்டு அமர்ந்து அகில் புகை கழுமி கோதை வாய்
விண்டு அமர்ந்து ஒழுகுவ மதுக்கள் வீழ்ந்து உராய் – சூளாமணி:5 379/1,2
சிங்கம் வாய் பிளந்திடும் தெளி ஈது என்னவே – சூளாமணி:5 409/4
அரும்பொடு பொலிந்த துவர் வாய் அமிர்தம் அன்றே – சூளாமணி:6 456/4
இலவு வாய் உடை இளையவர் உடையன இவையே – சூளாமணி:6 461/4
வண்டு அலர்ந்து மாலை தாழ்ந்து மாட வாய் மறைந்தவே – சூளாமணி:6 477/4
தொண்டை வாய் மடந்தைமார்கள் சுடிகை வட்ட வாள் முகம் – சூளாமணி:6 479/1
நாடு வாய் நிழற்கு அணிந்து நாணுவாரும் ஆயினார் – சூளாமணி:6 482/4
மலைத்தலை தழல் சிதர்ந்த போன்ற மாட வாய் எலாம் – சூளாமணி:6 484/4
மகர வாய் மணி கண் செப்பின் மசி கலந்து எழுதப்பட்ட – சூளாமணி:6 513/3
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:6 555/2
சிங்கம் வாய் பக தெறுவன் என்பது – சூளாமணி:7 607/3
ஒத்த வாய் அமுது ஒண் கடிகை திரள் – சூளாமணி:7 612/2
உண்டு மற்று அவர் ஒண் துவர் வாய் ஒளி – சூளாமணி:7 614/3
சென்று நும் இறைவர்க்கு எம் வாய் இன் உரை தெரி-மின் என்றான் – சூளாமணி:7 671/4
செய்ய வாய் பசும்பொன் ஓலை சீறடி பரவை அல்குல் – சூளாமணி:7 673/1
உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய்
கொள் அரி உருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான் – சூளாமணி:7 697/3,4
இளையை என்பதும் எங்கள் வாய் கேட்ட பின் இறைவன் – சூளாமணி:7 703/2
வீங்கு வாய் திறந்து ஒலித்தது விலங்கலில் சிலம்பே – சூளாமணி:7 719/4
தும்பி வாய் துளைக்கப்பட்ட கீசகம் வாயுத்-தன்னால் – சூளாமணி:7 766/1
கலி கற்ற களிறு உண் பேழ் வாய் கலிங்கினான் இழிந்து போந்து – சூளாமணி:7 769/2
மழை உடைந்து உகும் நீர் என வாய் மடுத்து – சூளாமணி:7 779/3
தொண்டை வாய் நிறம் கொள கனிந்து தூங்குகின்றவும் – சூளாமணி:7 790/1
வாய் இதழ் திறம் கொள கனிந்த தொண்டை வந்து ஒசிந்து – சூளாமணி:7 793/1
கறவை கன்று வாய் மிகுத்த அமிழ்தினோடு கண் அகல் – சூளாமணி:7 798/1
நறவு விண்ட நாகு முல்லை வாய் திறந்து நக்கவே – சூளாமணி:7 798/4
மூரல் வாய் அசும்பு அறாத முல்லை விள்ளும் எல்லை போய் – சூளாமணி:7 799/3
வளர் செங்கிடையின் ஒளி வவ்விய வாய்
வளர் செங்கிடையின் வளை ஆடும் வயல் – சூளாமணி:7 808/2,3
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து – சூளாமணி:8 850/1
கொவ்வை துயில் கொண்ட துவர் வாய் கொடியொடு ஒப்பாள் – சூளாமணி:8 863/2
தொண்டை தொலைவித்த துவர் வாய் மகளிர் சூழ – சூளாமணி:8 867/1
வள்ளல் நல் நகர் வாய் மலிவுற்றவே – சூளாமணி:8 896/4
வெள் ஒளி எயிற்று பேழ் வாய் விரி உளை அரச சீயம் – சூளாமணி:8 968/1
கோல வாய் அரச காளை குங்கும குவவு தோளான் – சூளாமணி:8 979/2
மாலை வாய் குழலி சால மம்மர் கொள் மனத்தள் ஆனாள் – சூளாமணி:8 979/4
வல்லி தன் மொழி போய் நீர் எம் மாமியார் அடிகட்கு எம் வாய்
எல்லையில் கிழமை-தன்னால் இறைஞ்சுக என்பது என்றாள் – சூளாமணி:8 1011/3,4
மழலை வாய் திறந்து ஓர் மாற்றம் அருளுக மடந்தை என்னும் – சூளாமணி:8 1022/2
சூளி வாய் அருவி மாலை சுடர் முடி சென்னி சேர்ந்தான் – சூளாமணி:8 1025/4
திங்கள் அம் குழவி பால் வாய் தீம் கதிர் முறுவல் நோக்கி – சூளாமணி:8 1031/2
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில் – சூளாமணி:8 1033/1
முல்லையின் முருகு கொப்புளித்து மூரல் வாய்
மல்லிகை இணர் துணர் மயக்கும் மாருதத்து – சூளாமணி:8 1051/1,2
மாட வாய் சுடர் ஒளி மழுங்கி மங்கையர் – சூளாமணி:8 1058/1
மன்னிய மணி தடத்து ஆம்பல் வாய் குடைந்து – சூளாமணி:8 1063/1
துணி முத்த நகை துவர் வாய் இளையார் – சூளாமணி:8 1077/1
மருளுமாறு இளைய காளை வாய் பிளந்திட்ட வார்த்தை – சூளாமணி:9 1135/2
மடித்த வாய் எயிறு கவ்வி மருங்கின் ஓர் வயிர கல் தூண் – சூளாமணி:9 1139/1
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி – சூளாமணி:9 1174/2
மன்னவன் தமரம் யாமே வாய் மொழி கேள்-மின் மன்னீர் – சூளாமணி:9 1204/2
மலை மிசை மறைந்து வாய் உரைக்கும் வல்லது இல் – சூளாமணி:9 1214/3
சென்றனர் ஆயிடை தெய்வ வாய் மொழி – சூளாமணி:9 1216/2
ஆகிய வாய் மொழி கூறலும் ஆயிடை – சூளாமணி:9 1225/3
பெரிய வாய் பிறை எயிறு இலங்க நக்குநக்கு – சூளாமணி:9 1253/1
வாய் உரை இருக்க நம் வாளின் ஒளி வாயால் – சூளாமணி:9 1288/1
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் – சூளாமணி:9 1307/2
படர் காதினுள் அவை பெய்தன பகு வாய் அது குருதி – சூளாமணி:9 1308/2
நின்று எனக்கு எதிராம் நீர்மையர் நின் போல் நிரம்ப வாய் திறந்து உரைப்பவரோ – சூளாமணி:9 1322/2
விரவி வெம் கள வாய் எலாம் – சூளாமணி:9 1360/3
வரைத்தனர் வரு படை வீதி வாய் எலாம் – சூளாமணி:9 1411/2
தெய்வ வாய் நாஞ்சிலும் செம் கண் சீயமும் – சூளாமணி:9 1414/1
வாளை வாய் துடைத்து எதிர் மடுப்ப மற்று அவன் – சூளாமணி:9 1417/2
வலம்புரி சிலம்ப வாய் வைத்து இரும் சிலை வளைய ஏற்றி – சூளாமணி:9 1439/1
பிலத்தினது அளவில் பேழ் வாய் பிறழ்ந்து இலங்கு எயிற்றது ஆகி – சூளாமணி:9 1440/3
கையினை புடைத்து கண்கள் சிவந்து வாய் எயிறு கவ்வி – சூளாமணி:9 1441/3
வஞ்சம் இல்லா புகழானை வயங்கு செம் தீ வாய் பெய்தார் – சூளாமணி:9 1483/4
என்னும் சாடும் எரி வாய் பெய்து இரங்கி அழுது ஆங்கு ஏகினரால் – சூளாமணி:9 1484/3
அ நிலம் வாய் திறந்து அழைப்பது ஒத்ததே – சூளாமணி:9 1513/4
தழுவிய தட வரை தாழ்வர் வாய் எலாம் – சூளாமணி:9 1516/1
மன் வாய் இ வள நகரார் மணி மாலை தொடர்ந்து ஒலிப்ப வகுத்தார் அன்றே – சூளாமணி:9 1527/4
வாய் நீல மணி ஐம்பால் இ அணங்கு வரை_அணங்கோ அன்றோ காண்-மின் – சூளாமணி:9 1536/4
மண்டிமண்டி வர வாய் எயிறு ஊற – சூளாமணி:10 1576/2
காவி வாய் விலங்கிய கரும் கண் வெம் முலை – சூளாமணி:10 1593/1
மாதவனை நோக்கி மணி வாய் முறுவல் தோற்றி – சூளாமணி:10 1614/2
கோடி சிலை எடுத்தான் கோள் அரிமா வாய் போழ்ந்தான் – சூளாமணி:10 1660/1
மலங்கு பாய் தயங்கு பொய்கை மணி கல் வாய் அடுத்த செம்பொன் – சூளாமணி:10 1672/1
தொழுது வந்து இளையவர் உணர்த்த தொண்டை வாய்
எழுதிய கொடி_அனார் சூழ ஈர்ம் பொழில் – சூளாமணி:10 1687/2,3
பங்கய முகத்து நல்லார் பவழ வாய் கவளம் கொண்டு – சூளாமணி:10 1703/1
தொங்கல் வாய் மடந்தை கண் துயிலும் ஆயிடை – சூளாமணி:10 1729/2
காமரு பவழ வாய் கமழும் கண் மலர் – சூளாமணி:10 1733/2
மழலை கனி வாய் மணி வண்டு வருடி மருங்கு பாராட்ட – சூளாமணி:10 1748/1
மாலை வாய் கரும்பு அறா அகல் பண்ணை தழீஇ அருகே அருவி தூங்கும் – சூளாமணி:10 1813/2
மாலை வாய் நின்று உறங்கும் மதுரை சூழ் வள நாடன் வடிவும் காணாய் – சூளாமணி:10 1813/4
எழினி வாய் கொணர்ந்து அசைக்கும் இயல் ஏமாங்கத நாடன் இவனே கண்டாய் – சூளாமணி:10 1817/4
புல்_வினை கானம் அண்டி புலியின் வாய் பட்டதே போல் – சூளாமணி:11 1851/2
கரும் களி மத நல் யானை வாய் புகு கவளமே போல் – சூளாமணி:11 1859/2
விரையினால் மெழுகிய வீதி வாய் எலாம் – சூளாமணி:11 1871/1
முகுர வாய் மணி முரசு அதிரும் மூரி நீர் – சூளாமணி:11 1879/2
அளியானை ஆர் அழல் அம் சோதி வாய் சூழ்ந்த அருள் ஆழி யானை இணை அடி பரவுவார்கட்கு – சூளாமணி:11 1906/3
மாற்று அரு மந்திர வாய் மொழி ஆயிடை – சூளாமணி:11 1915/3
குழி படு கும்பி கரு_வாய் பெருகி – சூளாமணி:11 1928/1
வள் உகிர் பேழ் வாய் ஞமலி வடிவுகள் – சூளாமணி:11 1933/2
மன்னு கமழ் தாமரையின் வாய் இதழ் அலங்கல் – சூளாமணி:11 2031/2
தக்க வாய் மொழி தவத்து அரசன் நேர்ந்திலன் – சூளாமணி:12 2076/3
பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி – சூளாமணி:12 2106/2
மாஞ்சோலை பொங்கி மருதம் கிளிப்பிள்ளைகள் வாய்
தீம் சாறு ஒழுகும் திணையின் அணி தங்கி ஏங்கும் – நீலகேசி:1 10/1,2
பிலம் கண்டு அன்ன தன் பெரு முழை வாய் திறந்து அழையா – நீலகேசி:1 51/3
வில்லின் வாய் பெய்து விளங்கு வெண் பகழிகள் விடுக்கும் – நீலகேசி:1 53/2
தொண்டை வாய் நல் நலமும் தோளும் துடி இடையும் – நீலகேசி:1 128/2
உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய் – நீலகேசி:1 148/1
உண்ணும் வாய் உதட்டோடு மூக்கு இலள் உறு நோய்த்தி – நீலகேசி:2 191/2
இருக்கும் வாய் ஒருப்படுத்தி இங்கு ஈது நுனக்கு உரைத்தாரை – நீலகேசி:3 266/2
நிறம் தூய்தாம் நீரினால் வாய் தூய்தாம் பாகால் – நீலகேசி:4 278/1
சொல்லிய வாய் தேய்க்குறுவாய் சொல்லிக்கொள் வலி-அதனால் – நீலகேசி:4 294/3
அறம் செய்தான் அமர்_உலகில் செல்லும் வாய் அரிது என்று – நீலகேசி:4 307/2
அரும் பாவகாரி நீ யாவர் வாய் அது கேட்டாய் – நீலகேசி:4 313/2
தலை எடுத்து வாய் திறப்பதாம் இவை ஓ காணீர் – நீலகேசி:5 471/4
வாய் உழப்பாம் வழியே புகுந்தாய் இனி – நீலகேசி:5 587/2
வாய் கண்டேன் என்னை வாழ்க்கை வலியன்-மின் – நீலகேசி:10 891/2
மேல்


வாய்-தலின் (1)

வயிர வேதிகை மலைவது கோபுர வாய்-தலின் படி தீண்டி – சூளாமணி:8 879/3
மேல்


வாய்-தன்னில் (1)

அ மலை குகை வாய்-தன்னில் அண்ணலும் உவந்து நின்றான் – நாககுமார:3 94/4
மேல்


வாய்-தன்னை (1)

ஊறும் தீவினை வாய்-தன்னை உற்று உடன் செறியப்பண்ணும் – உதயணகுமார:1 4/1
மேல்


வாய்-தோறும் (1)

செல்லும் வாய்-தோறும் செல்வ விழவு அணி தேர்த்தது அன்றே – சூளாமணி:11 1868/4
மேல்


வாய்க்கால் (1)

வாரண வாய்க்கால் வரவு இல்லையா கால் – நீலகேசி:5 615/4
மேல்


வாய்க்கின்றாய் (1)

வாய்க்கின்றாய் இனி மானுயர் மாசு எலாம் – நீலகேசி:2 223/3
மேல்


வாய்க்கும் (1)

வாளினால் ஏறும் உண்டேல் வாய்க்கும் நின் உரையும் என்றான் – நீலகேசி:4 436/4
மேல்


வாய்கள் (1)

வெவ்_வினை வெகுண்டு வாரா விக்கி நன்கு அடைக்கும் வாய்கள்
செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம் – நாககுமார:1 4/1,2
மேல்


வாய்களால் (1)

வாள வாய்களால் பல – நீலகேசி:1 93/2
மேல்


வாய்களில் (1)

வடிய வாளவன் ஆளவும் வாய்களில்
கடிய ஆயின கள் அவிழ் தே மலர் – சூளாமணி:4 145/1,2
மேல்


வாய்த்த (2)

மறு_இல் வீணையின் வாய்த்த நல் விஞ்சையும் – உதயணகுமார:1 35/4
வலம் குலாய் சுழிந்து வாய்த்த வாவி-வாய் மடுத்தது அன்றே – சூளாமணி:10 1672/4
மேல்


வாய்த்துரை (1)

வாய்த்துரை ஈது என வாமன் இது சொல்லும் வந்து உறுமேல் – நீலகேசி:5 517/1
மேல்


வாய்தல் (1)

கோடு உயர் கோபுர வாய்தல் சேர்ந்து தன் – சூளாமணி:11 1890/1
மேல்


வாய்தலில் (1)

வாய்தலில் நின்றனர் வந்து என மன்னன் முன் – சூளாமணி:7 659/3
மேல்


வாய்தலின் (1)

இஞ்சி வாய்தலின் எய்தி நின்றதே – உதயணகுமார:6 327/4
மேல்


வாய்ந்த (8)

வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணை-தன்னை – உதயணகுமார:1 103/3
வயந்தகன்-தனக்கு வாய்ந்த பதினெட்டு ஊர் கொடுத்தான் அன்றே – உதயணகுமார:4 207/4
வாய்ந்த மகாதேவி பட்டம் வன்மைபெற வைத்தான் – நாககுமார:5 159/4
காம்பின் வாய்ந்த மென் தோளி அ காதலன் – சூளாமணி:5 342/1
வாய்ந்த பூம் படையும் மலர் கண்ணியும் – சூளாமணி:7 752/3
சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையும் அகல வாரி – சூளாமணி:8 929/3
வாய்ந்த போர் இவை வல்லிரேல் – சூளாமணி:9 1365/1
வாய்ந்த நல் வயிர துண்டம் வளைந்து ஒளி துளும்ப வள் ஆல் – சூளாமணி:9 1443/1
மேல்


வாய்ந்தது (1)

மந்தர நெடு மலை நடுவின் வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது – சூளாமணி:5 389/1,2
மேல்


வாய்ந்தன (1)

வாய்ந்தன காட்டிக்காட்டி உழையவர் வணங்கி நின்றார் – சூளாமணி:10 1670/4
மேல்


வாய்ந்து (3)

வாய்ந்து எரிந்த செம்பொன் மாட வாயில் ஆறு கண்கொள – சூளாமணி:4 133/3
வாய்ந்து எரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு – சூளாமணி:5 324/2
வாய்ந்து மற்று ஒழிந்த மன்னர் மேல் வர வலித்திருந்தார் என்றான் – சூளாமணி:9 1187/4
மேல்


வாய்ப்ப (1)

ஓதிய விஞ்சை வாய்ப்ப உலகு அடிப்படாது நின்ற – சூளாமணி:9 1203/1
மேல்


வாய்மை (4)

மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும் – யசோதர:4 243/2
மந்திரம் வழாத வாய்மை மா தவம் முயறல் அன்றேல் – சூளாமணி:5 272/3
இவை நான்மை என் வாய்மை இவ்வாறு உணர்வார் – நீலகேசி:5 493/3
வழுக்கு இல்லா வாய்மையேல் வாய்மை சொல்லி இனி – நீலகேசி:5 554/2
மேல்


வாய்மையது (1)

வாயும் நீ சொல்லும் வாய்மையது ஆயினால் – நீலகேசி:5 557/2
மேல்


வாய்மையான (1)

தலைமகார் சிறப்பு செய்து தன்மை நல் வாய்மையான
கலையில் நல் கரையை கண்டு காதல் நூல் வழியை சென்று – உதயணகுமார:6 334/1,2
மேல்


வாய்மையின் (1)

அடை வாய்மையின் உருவம் முதல் அதுவே தனது ஆக – சூளாமணி:9 1316/3
மேல்


வாய்மையேல் (1)

வழுக்கு இல்லா வாய்மையேல் வாய்மை சொல்லி இனி – நீலகேசி:5 554/2
மேல்


வாய்மொழி (3)

தண் என் வாய்மொழி தானவன் சொல்லுவான் – உதயணகுமார:5 277/2
மருள் உடை மறவருக்கு எம் வாய்மொழி மனத்தில் சென்று – யசோதர:1 66/2
மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும் – யசோதர:4 243/2
மேல்


வாய்வைத்தான் (1)

வலம்புரி வாய்வைத்தான் வார் சிலை கைக்கொண்டான் – சூளாமணி:10 1661/1
மேல்


வாய (7)

வடி வாய வேலவற்கு மலர் சின்னம் சொரிவன போல் – சூளாமணி:4 171/3
கொடு வாய கிளி கோதி குளிர் நறும் போது உகுத்தனவே – சூளாமணி:4 171/4
தாம் மறிந்த முல்லை வாய தாது உகுத்து உடங்கினார் – சூளாமணி:6 487/4
மண வாய மல்லிகையின் மது நனைந்து வண் கனிகள் மதர்ப்ப வீசி – சூளாமணி:8 1032/1
இணர் வாய வன முல்லை இதழ் வாரி இளம் திங்கள் கதிர் காலூன்றி – சூளாமணி:8 1032/2
திணை வாய கருங்குவளை திளைத்து அசைக்கும் தென்றலும் ஒன்று உடைத்தே மாலை – சூளாமணி:8 1032/4
மின் வாய மணி கலசம் பொன் செந்நெல் கதிர் சூட்டி விளங்க வைத்து – சூளாமணி:9 1527/2
மேல்


வாயர் (1)

பெரியன வளைந்த வெள்ளை எயிற்றினர் பிலம்கொள் வாயர்
அரியன செய்ப அன்றே அசுரர் என்று உருவு கண்டே – சூளாமணி:9 1190/2,3
மேல்


வாயவட்கு (1)

கொவ்வை அம் துவர் இதழ் கோல வாயவட்கு
இவ்வகை அணியன கூறி ஈண்டு நும் – சூளாமணி:4 226/1,2
மேல்


வாயவர் (1)

துவர் இதழ் வாயவர் துளங்கும் மேனியர் – சூளாமணி:3 80/2
மேல்


வாயவள் (2)

தூய ஆம் முறுவல் துவர் வாயவள்
வாயுவேகை என்பாள் வளர் கொம்பு_அனாள் – சூளாமணி:4 146/3,4
முருக்கு வாயவள் முள் எயிற்று ஏர் நகை – சூளாமணி:4 149/1
மேல்


வாயவே (1)

பெரிய பாம்பும் உள பிலம் கொள் பேழ் வாயவே – சூளாமணி:7 737/4
மேல்


வாயா (1)

எந்திரம் இதற்கு வாயா தூதுவர் இயற்றப்பட்டார் – சூளாமணி:6 565/4
மேல்


வாயார் (2)

ஆம்பல் நாணும் செம் துவர்_வாயார் அமிர்து ஊறி – சூளாமணி:9 1525/1
சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகை பவழ_வாயார் – சூளாமணி:10 1702/2
மேல்


வாயால் (1)

வாய் உரை இருக்க நம் வாளின் ஒளி வாயால்
தீ_உரை செகுத்து மலைக என்று செயிர் கொண்டு – சூளாமணி:9 1288/1,2
மேல்


வாயாள் (2)

துணிவரும் பவழ துண்டம் துடிக்கின்றது அனைய வாயாள் – சூளாமணி:8 1008/4
துப்போடு கனி தொண்டை துயில் கொண்ட துவர்_வாயாள் – நீலகேசி:2 170/4
மேல்


வாயிடை (1)

தூம வார் குழலாள் துவர் வாயிடை
நாம நள் ஒளி முள் எயிறு உள் எழு – சூளாமணி:4 157/2,3
மேல்


வாயில் (48)

புலிமுக வாயில் பொன் புடைத்து இலங்கும் – உதயணகுமார:1 72/2
பல கொடி வாயில் செல்ல பார் மன்னன் சேனை வந்து – உதயணகுமார:1 82/1
மாற்ற அரும் கோட்டை வாயில் மதில்புறம் போந்தது அன்றே – உதயணகுமார:1 89/4
கொடி புலிமுகத்து வாயில் கோட்டையுள் கொண்டுவந்தான் – உதயணகுமார:1 100/3
காமன் நல் கோட்டம் சூழ கன மதில் இலங்கும் வாயில்
சோம நல் தாபதர்கள் சூழ்ந்து அமர் பள்ளி-தன்னில் – உதயணகுமார:3 155/1,2
பண்ணுக கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் – நாககுமார:2 48/3
மருவு வெவ்_வினை வாயில் மறுத்து உடன் – யசோதர:0 4/1
முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்ப – யசோதர:1 57/3
மாளவ பஞ்சம பண் மகிழ்ந்து அவன் அமுத வாயில்
கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி – யசோதர:2 101/1,2
நாயின் வாயில் நடுங்கிய மா மயில் – யசோதர:3 175/1
வாயில் வைத்து வயிற்றை வளர்த்தனள் – யசோதர:3 212/3
கேட்டலும் அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்-தம்மை – யசோதர:4 254/1
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து – சூளாமணி:2 38/2
பொன் அணி வாயில் காக்கும் பூம் கழலவனை நோக்கி – சூளாமணி:3 102/2
வாய்ந்து எரிந்த செம்பொன் மாட வாயில் ஆறு கண்கொள – சூளாமணி:4 133/3
வாள் வலி தட கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
தோள் வலி சூழ்ச்சி என்று ஆங்கு இரு வகை தொகையிற்று ஆகும் – சூளாமணி:5 248/1,2
உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய – சூளாமணி:5 339/2
மாட வாயில் மேல் எலாம் மடந்தைமார் மயங்கினார் – சூளாமணி:6 476/4
மாட வாயில் மாலை ஞால மாடம் ஏறு மாதரார் – சூளாமணி:6 478/3
நிலத்தலத்து ஒர் பாகமா நீடு வாயில் கூடுவார் – சூளாமணி:6 484/2
சால வாயில் ஆறு சந்தன குழம்பு சிந்தியும் – சூளாமணி:6 486/2
வான் அளாய சோலை வாயில் மன்ன வீரர் துன்னலும் – சூளாமணி:6 489/2
கதிர் நகை கபாட வாயில் கதலிகை கனக நெற்றி – சூளாமணி:6 504/1
வாயில் முகத்து மடுத்து இது சொன்னார் – சூளாமணி:7 658/4
கழு மணி கபாட வாயில் கதிர் நகை கனக ஞாயில் – சூளாமணி:7 765/3
படர் ஒளி நெடு வாயில் பள்ளியம்பலங்கள் சேர்ந்தார் – சூளாமணி:7 826/4
காமரு கபாட வாயில் கந்தமாதனத்தை காப்பான் – சூளாமணி:8 832/2
செழும் திரள் புடகம் சேர்ந்த திரு வளர் கபாட வாயில்
பொழிந்த தண் சுடர ஆகி பொலம் தொடர் புலம்ப தூங்கி – சூளாமணி:8 853/2,3
ஆய் கதிர் சால வாயில் அகில் அயாவுயிர்த்த ஆவி – சூளாமணி:8 854/2
வாவி அகில் நாறும் மணி வாயில் அவை நீங்கி – சூளாமணி:8 862/2
பூம் குழை மகளிர் காக்கும் பொன் அணி வாயில் போகி – சூளாமணி:8 911/3
சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர் மணி வாயில் நண்ணி – சூளாமணி:8 1014/2
வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி – சூளாமணி:9 1167/3
தா_இல் நிறையின் தாழ்-அதனால் பொறியின் வாயில் தாழ்ப்பெய்தார் – சூளாமணி:9 1485/4
முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்து தாமரை வெண் முளைகள் பாய்த்தி – சூளாமணி:9 1527/1
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி – சூளாமணி:9 1527/3
துன்னிய சால வாயில் துளைகளே துளைகள் ஆக – சூளாமணி:9 1542/3
சென்று சோலை மதில் சேருபு வாயில்
ஒன்று காவல் உழையாரொடு கூடி – சூளாமணி:10 1574/2,3
மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக – சூளாமணி:10 1694/3
நகை மணி கோபுர வாயில் நான்கொடு – சூளாமணி:10 1774/2
புன்கண் கதி செல்லும் வாயில் புணர்ப்பவன் – சூளாமணி:11 1999/2
புண்ணிய வாயில் என நாம் புகழ்ந்து உரை – சூளாமணி:11 2007/1
பொருள் தகு வாயில் பெற்று உய்ந்து போம் வழி – சூளாமணி:12 2077/3
பொறி எனும் வாயில் ஐந்து பொன் கதவு அடைத்து மாற்றி – சூளாமணி:12 2111/2
வளம் கெழு நெடு மதில் வாயில் யாவையும் – நீலகேசி:1 24/1
வெள்ள மாரி தரித்தோய் நீ வினையின் வாயில் அடைத்தோய் நீ – நீலகேசி:1 136/1
இடம் கொள் இன்னா வினை எல்லாம் எரிக்கும் வாயில் விரித்தோய் நீ – நீலகேசி:1 139/2
அப்படித்தே எனின் வாயில் அடைப்பு ஒழிக யானை தேர் – நீலகேசி:2 170/1
மேல்


வாயில்-கண் (1)

வாயில்-கண் வருக நங்கை வள நகர் காண்க என்று – சூளாமணி:8 976/3
மேல்


வாயில்-தாம் (1)

சால வாயில்-தாம் எலாம் ஒர் தாமரை தடத்திடை – சூளாமணி:6 480/3
மேல்


வாயில்கள் (1)

எண்ணிய வாயில்கள் இன்னும் உளவே – சூளாமணி:11 2007/4
மேல்


வாயிலா (2)

ஆதலால் அஃது அறியும் வாயிலா
ஓதும் மாண்பினான் ஒருவன் ஒற்றனாய் – சூளாமணி:7 608/1,2
மறைந்து அவை வாயிலா வினைகள் ஈட்டினால் – சூளாமணி:12 2070/3
மேல்


வாயிலாக (1)

மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக
அஞ்சன_வண்ணன் செந்தாமரை அடி வணங்கினானே – சூளாமணி:10 1694/3,4
மேல்


வாயிலாளர் (1)

நெடு வரை போல நின்ற நீர்மையை வாயிலாளர்
முடி மனற்கு உரைப்ப முன்னி பெருமகன் எழுந்து வந்தான் – உதயணகுமார:6 328/3,4
மேல்


வாயிலின் (1)

நகர வாயிலின் புறம் பணை நடுங்கின நடுங்கின கொடி எல்லாம் – சூளாமணி:8 873/4
மேல்


வாயிலும் (3)

அலந்தவர் அழி பசி அகற்றும் வாயிலும்
குலங்களும் குணங்களும் கொணர்ந்து நாட்டினான் – சூளாமணி:5 396/1,2
அங்கு வேந்தனை அணைந்த வாயிலும்
பொங்கு தானையான் புகன்ற மாற்றமும் – சூளாமணி:7 578/2,3
கதி நான்கும் கதி சேரும் வாயிலும் இவ்விவை இதனால் – சூளாமணி:11 2067/1
மேல்


வாயிலை (1)

பெட்டன பல செய்து பெரு நகர் வாயிலை புறப்படுத்தார் – நீலகேசி:2 228/4
மேல்


வாயிலொடு (1)

தீ_வினை செய் வாயிலொடு செற்ற மன குற்றம் – நீலகேசி:1 107/1
மேல்


வாயிலோய் (1)

வந்திருந்தது உரை விரைந்து வாயிலோய் என சொன்னாள் – நீலகேசி:2 166/4
மேல்


வாயிலோர் (1)

மற்று அவர் அடைந்த போழ்தின் வாயிலோர் உணர்த்த கேட்டு – சூளாமணி:6 508/1
மேல்


வாயிலோன் (2)

மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக – சூளாமணி:10 1694/3
வாயிலோன் உரை கேட்டு வடி_கண்ணாள் முகம் நோக்கி – நீலகேசி:2 168/1
மேல்


வாயின் (3)

கண்ணினுக்கு இனிய மேனி காளை-தன் கமல_வாயின் – யசோதர:1 64/1
வந்து வாயின் மடுத்து அது கொண்டது – யசோதர:3 181/2
வாயின் மேல் விரல் வைத்து நின்று அமரர்கள் மருண்டார் – சூளாமணி:7 724/4
மேல்


வாயின (1)

முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம் – சூளாமணி:8 873/2
மேல்


வாயினன் (1)

தீ விரி ஆம்பலின் சிவந்த வாயினன்
மா விரி திரு மறு அணிந்த மார்பினன் – சூளாமணி:3 77/3,4
மேல்


வாயினனாய் (1)

வைத்த வாயினனாய் மடவார்கள்-தம் – சூளாமணி:7 612/3
மேல்


வாயினால் (3)

மனத்தினை மறுவு_இல் நூல் வாயினால் சொல – சூளாமணி:5 381/3
தோளையும் சுடர் கெழு நாஞ்சில் வாயினால்
ஆளி ஏறு_அனையவன் அழுந்த ஊன்றினான் – சூளாமணி:9 1417/3,4
பஞ்சு இவர் அல்குலார் பவழ வாயினால்
அம் சுவை நறவம் ஈங்கு உமிழ ஆனதே – சூளாமணி:10 1588/3,4
மேல்


வாயினிர் (1)

அரக்கு_ஆம்பல் வாயினிர் இ வருநன் அலர் தாரான் மற்று அவன் சீர் காண்-மின் – சூளாமணி:9 1532/4
மேல்


வாயினுள் (1)

சென்று வேவ வாயினுள்
நின்று கூவ வாக்குவார் – நீலகேசி:1 97/3,4
மேல்


வாயு (4)

சிக்கென வாயு ஏற்றி தித்தி வாய் செம்மி தூக்கி – யசோதர:4 237/1
புக்க அ வாயு நீங்கி போய பின் நிறைசெய்தாலும் – யசோதர:4 237/2
வரைகளை உருள உந்தி வந்தது ஓர் சண்ட வாயு
நிரை கிளர் சுடரது ஆகி நிமிர்ந்தது ஓர் உருவ செம் தீ – சூளாமணி:9 1430/1,2
வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயு செம் தீ – சூளாமணி:9 1431/1
மேல்


வாயுத்-தன்னால் (1)

தும்பி வாய் துளைக்கப்பட்ட கீசகம் வாயுத்-தன்னால்
வம்பு அவாம் குழலின் ஏங்க மணி அறை அரங்கம் ஆக – சூளாமணி:7 766/1,2
மேல்


வாயும் (7)

தாமரை அனைய கண்ணும் தட கையும் பவழ வாயும்
பூ மரு பூவை கண்ணி புது மலர் ஒளியும் காட்டி – சூளாமணி:8 980/1,2
அம் பவழ வாயும் அளகம் சேர் வாள் நுதலும் – சூளாமணி:8 1119/3
செந்தாஅமரை புரையும் செழும் கண்ணும் தட கையும் பவள வாயும்
அம் தாஅமரை நாறும் அடி இணையும் அவை அவையே காண்-மின் காண்-மின் – சூளாமணி:9 1531/1,2
கரிய குழலும் பொன் தோடும் செய்ய வாயும் கதிர் முறுவல் – சூளாமணி:10 1752/1
வாயும் நீ சொல்லும் வாய்மையது ஆயினால் – நீலகேசி:5 557/2
வாயும் கிள்ளி புடைப்ப வருவது என் – நீலகேசி:10 887/2
வழு_இல் வாயும் வளை பல்லும் தோற்றலும் – நீலகேசி:10 889/4
மேல்


வாயுமாவேகை (1)

வண்ண வில் புருவ வாள் கண் வாயுமாவேகை என்பாள் – சூளாமணி:6 532/4
மேல்


வாயுவும் (1)

ஒத்த வாயுவும் ஓர் ஏழு நாள் என்றார் – உதயணகுமார:6 348/4
மேல்


வாயுவேகனே (1)

கருதி எம்மை கேட்டனன் கண்ண வாயுவேகனே – நாககுமார:4 137/4
மேல்


வாயுவேகனை (1)

அந்த வாயுவேகனை அண்ணல் வதைசெய்தனன் – நாககுமார:4 138/4
மேல்


வாயுவேகை (1)

வாயுவேகை என்பாள் வளர் கொம்பு_அனாள் – சூளாமணி:4 146/4
மேல்


வாயுவேகை-தன் (1)

மன்னவன் பெயர்ந்து போய் வாயுவேகை-தன்
பொன் நகர் புக்கனன் பொழுதும் சென்றது – சூளாமணி:5 412/1,2
மேல்


வாயுள் (3)

மன்னிய முனிவன் வாயுள் மணி கொழித்து அனைய ஆகி – சூளாமணி:4 204/1
விடு கதிர் ஆழி வெய்யோன் வேண்ட என் வாயுள் பட்டு – சூளாமணி:9 1427/3
அம் பவழ வாயுள் அணி முள் எயிறு இலங்க – சூளாமணி:11 2027/3
மேல்


வாயை (2)

வாயை போழ்ந்து உடல் இரு பிளப்பா வகுத்திடுவன் – சூளாமணி:7 707/2
வாயை பெருக பிளந்து மடுப்பார் – சூளாமணி:11 1934/4
மேல்


வாயொடு (4)

துடித்த துவர் வாயொடு துளும்பும் நகை முத்தம் – சூளாமணி:6 454/1
விரிந்த வாயொடு பணைத்தன வெளி உகிர் பரூஉ தாள் – சூளாமணி:7 721/2
செம் மெல் இதழ் வாயொடு அவர் சிந்தனை துடிப்ப – சூளாமணி:10 1798/2
மஞ்சு இவர் தோற்றத்து மகர வாயொடு
செம் சுடர் மணி நிரை அழுத்தி செம்பொனால் – சூளாமணி:11 1892/2,3
மேல்


வார் (92)

வார் அணி கழல் வத்தவன்-தன் செயல் – உதயணகுமார:3 170/1
வார் அணி கொங்கை வேல் கண் வாசவதத்தை-தானும் – உதயணகுமார:4 196/1
வார் அணி கொங்கை யார் அவள் என்றலும் – நாககுமார:1 34/2
வார் அணி கொங்கைமார்க்கு மாரன் நேர் செயவர்மாவின் – நாககுமார:3 75/3
வம்பு வார் பொழில் மா முகில் சூடுவது – யசோதர:1 5/3
மலர்ந்த பூம் சிகை வார் கொடி மங்கையர் – யசோதர:1 12/1
ஒற்றை வார் குழல் மயிர் உச்சி வெண்மையை – யசோதர:2 79/3
சுற்று வார் திரையின் தூமம் கமழ் துயில் சேக்கை துன்னி – யசோதர:2 89/3
கற்றை வார் கவரி வீச களி சிறந்து இனிது இருந்தான் – யசோதர:2 89/4
பூவின் வார் கணையன் என்னே புணர்த்தவாறு இதனை என்னா – யசோதர:2 109/3
கற்றை வார் குழலி மெல்ல காவலன் பால் இருந்தாள் – யசோதர:2 129/4
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி – யசோதர:2 159/1
முற்று வார் முலையாள் முயங்கும் திறம் – யசோதர:3 171/3
மன்னன் மா மயில் சூகரம் வார் புனல் – யசோதர:3 179/1
வந்து வார் வலைப்பட்ட கரா மரித்து – யசோதர:3 183/2
மற்றை மீனும் ஓர் வார் வலை பட்டதை – யசோதர:3 184/1
மணம்கொள் வார் முரசும் வயல் ஓதையும் – சூளாமணி:1 15/3
வண்டல் வார் கரை மா மகர குழாம் – சூளாமணி:1 28/3
மண் நிலாம் குரல் வார் தினை வாரியும் – சூளாமணி:1 29/2
வங்க வாரியும் வார் அலை வாரியும் – சூளாமணி:1 32/3
மற்று அவன் தேவியர் மகர வார் குழை – சூளாமணி:2 59/1
வார் வளை_வண்ணன் என் மனத்து உளான் பிறர் – சூளாமணி:3 82/1
மஞ்சு இவர் வள நகர் காக்கும் வார் கழல் – சூளாமணி:3 92/1
வரி படு மதுகரம் முரல வார் சினை – சூளாமணி:3 118/3
விரை செய் வார் பொழில் விஞ்சையர் சேடி மேல் – சூளாமணி:4 119/3
வீக்கு வார் கழல் விஞ்சையர் சேடி மேல் – சூளாமணி:4 129/3
பெளவ முத்த வார் மணல் பறம்பு மெளவல் மண்டபம் – சூளாமணி:4 136/2
தங்கு வார் கொடியில் தளர்வித்ததே – சூளாமணி:4 155/4
தூம வார் குழலாள் துவர் வாயிடை – சூளாமணி:4 157/2
வார் அணிந்த முலையீர் நும் மருங்குல்-தனின் வகை நோக்கி – சூளாமணி:4 175/3
வாம மேகலையவர் மனத்தில் வார் பொழில் – சூளாமணி:4 207/1
முகைத்த வார் முல்லையை முருக்கும் மெல் இயல் – சூளாமணி:4 210/1
தகைத்த வார் குழலவள் தன்மை ஆயினும் – சூளாமணி:4 210/2
வார் அணி முரசம் ஆர்ப்ப வயிரொடு வளைகள் ஏங்க – சூளாமணி:5 357/1
வார் அணி முலையவர் பரவ மன்னவன் – சூளாமணி:5 373/1
மத்த வார் மத களிற்று உழவன் மற்று இவை – சூளாமணி:5 420/1
தொத்து வார் பிணையலாள் தொழுது சொல்லினாள் – சூளாமணி:5 420/4
குலவு வார் சிலை மதனன் ஐங்கணையொடு குலவி – சூளாமணி:6 461/3
கொங்கு வார் மலர் தடத்து அமர்ந்த கோதைமார்களோடு – சூளாமணி:6 488/1
தாது உலாய போது அணிந்து தாழ்ந்து தாம வார் குழல் – சூளாமணி:6 493/2
பைம்பொன் மாலை வார் மத பரூஉ கை ஈர் உவாக்கள் மீ – சூளாமணி:6 503/3
வார் கலந்து இலங்கு கொம்மை வன முலை மகளிர் இட்ட – சூளாமணி:6 506/1
சுற்று வார் கழல் தொழுது துன்னினான் – சூளாமணி:7 573/4
விலங்கு வார் குழை மிளிர்ந்து வில் இட – சூளாமணி:7 574/1
வெல்க வாழி நின் வென்றி வார் கழல் – சூளாமணி:7 577/1
வையம் ஆள்பவன் புதல்வர் வார் கழல் – சூளாமணி:7 601/3
சுற்று வார் முலையார்-தம் துகில் தடம் – சூளாமணி:7 616/1
மன்னவன் வார் கழல் வாழ்த்தி மடக்கிய – சூளாமணி:7 661/3
மன்னும் வார் துளி திவலைய மலை மருங்கு இருண்டு – சூளாமணி:7 731/1
அவரை வார் புனத்து அருந்தி மேய் அருவி நீர் பருகி – சூளாமணி:7 732/2
வார் இரு புடையும் வீக்கி வடம் சுமந்து எழுந்து வேங்கை – சூளாமணி:7 760/1
வண்டு பாய வார் கொடி மருங்கு உலாய் வளர்ந்தவும் – சூளாமணி:7 790/2
வார் மணல் பிறங்கல் மாலை வல்லி விண்ட தாது அணிந்து – சூளாமணி:7 797/3
நளிர் வார் கழலாய் புகழ் நாடி நயந்து – சூளாமணி:7 811/1
ஒளிர் வார் குழலாள் ஒரு மாது அவளுள் – சூளாமணி:7 811/2
உளர் வார் கனியும் மதுவும் தெகிழ – சூளாமணி:7 811/3
மன்னவன் அருளலும் மகர வார் குழை – சூளாமணி:7 823/3
வார் அணி முரசம் ஆர்ப்ப வரி வளை வயிரொடு ஏங்க – சூளாமணி:8 845/1
வார் அணி பசும்பொன் வாழை மரகத கமுகொடு ஓங்கி – சூளாமணி:8 852/1
அயிரை வார் கரை குடகடல் திரையொடு பொருது அலது அவியாதே – சூளாமணி:8 879/4
அலங்கல் வார் குழல் அமிர்து அன்ன சில் மொழி அரிவை நம் மருங்கு எல்லாம் – சூளாமணி:8 883/1
துளங்கு வார் குழை துவர் இதழ் துடி இடை சுடர் நுதல் சுரி கோதாய் – சூளாமணி:8 885/1
சேறு உடை கோதை மேலால் சிறந்து வார் கூந்தல் கையால் – சூளாமணி:8 1023/3
வண்டு ஆர் பிண்டி வார் தளிர் நீழல் மணி வட்டம் – சூளாமணி:8 1125/2
வஞ்சனை சீயம் ஆய வார் கழலவனை கூவி – சூளாமணி:9 1136/3
போர் அழல் வார் கணை மாரி பொழிந்தது – சூளாமணி:9 1240/2
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் – சூளாமணி:9 1307/2
வாளர் வார் கழல் வீக்கிய – சூளாமணி:9 1355/1
ஈன வார் மயிர்க்கு ஏதமாம் – சூளாமணி:9 1357/3
வார் குலாம் கரும் கழல் மன்னர் ஏற்றவர் – சூளாமணி:9 1389/1
மாலை அமர் சிந்தையொடு வார் பொழில் மருங்கின் – சூளாமணி:10 1603/1
மன்னன் மகளே மகர வார் குழல் மடந்தாய் – சூளாமணி:10 1610/1
வரி வளை வயிரொடு ஏங்க வார் அணி முரசம் ஆர்ப்ப – சூளாமணி:10 1623/1
தகர வார் குழல் பின் தாழ தாழ் குழை திரு வில் வீச – சூளாமணி:10 1636/3
மஞ்சு இவர் சாரல் மணி அறையும் வார் பொதும்பும் – சூளாமணி:10 1647/2
மரகத ஈர்ம் கதிரை வார் புல் தளிர் என்று – சூளாமணி:10 1652/1
மங்குல் மழை அயிர்த்து வார் பொழிலின்-வாய் மறைவார் – சூளாமணி:10 1654/4
வலம்புரி வாய்வைத்தான் வார் சிலை கைக்கொண்டான் – சூளாமணி:10 1661/1
வார் புனை முலையின் நல்லார் மயங்கு அமர் தொடங்கினாரே – சூளாமணி:10 1674/4
மாலையும் துகிலும் வாரி வார் புனல் ஒழுகும் போழ்தின் – சூளாமணி:10 1679/1
வார் அணி இளம் மென் கொங்கை வாரியுள் வளைத்துக்கொண்டார் – சூளாமணி:10 1702/4
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/3
வார் ஆலி மென் கொங்கை மை அரி கண் மாதர் வருந்தினாள் நங்கை இனி வருக ஈங்கு என்றார் – சூளாமணி:10 1757/4
புள் அணி வார் பொழில் பொன் செய் மா நகர் – சூளாமணி:10 1765/1
பொன் நகர் புறத்தது ஓர் புரிசை வார் பொழில் – சூளாமணி:10 1771/1
கொங்கு ஆர வார் குழலார் குவி முலைகள் முகம் பொருத குவவு தோளான் – சூளாமணி:10 1802/3
கொங்கு வார் பொழில் அணிந்த கோசலத்தார் கோமான் இ குவளை_வண்ணன் – சூளாமணி:10 1819/2
வார் அணி முரசொடு வளைகள் ஆர்த்து அரோ – சூளாமணி:11 1870/3
வார் அணி வன முலையவரொடு என்பவே – சூளாமணி:11 1878/4
வண்டு அவாம் வார் குழலும் வாள் எயிறும் பூண் முலையும் – நீலகேசி:1 128/1
கோதை வார் குழல் குண்டலகேசியே – நீலகேசி:2 206/4
மடுவும் திடரும் மணல் வார் புறவும் – நீலகேசி:5 466/4
மேல்


வார்த்த (1)

மட்டு வார்த்த மாலையான் – சூளாமணி:9 1373/4
மேல்


வார்த்தை (6)

அரசர் வார்த்தை அவ்வாறு அது நிற்கவே – சூளாமணி:4 119/2
அன்னதே உலக வார்த்தை ஆவது இன்று அறியும் வண்ணம் – சூளாமணி:6 518/3
சொன்ன வார்த்தை இஃது இருக்க சொல்லுவது – சூளாமணி:7 592/1
மருளுமாறு இளைய காளை வாய் பிளந்திட்ட வார்த்தை
தெருளுமாறு ஒருவன் சொல்ல கேட்டலும் சேணில் வாழ்வார் – சூளாமணி:9 1135/2,3
பழன குவளை நீர் நாடன் பாவை வார்த்தை பகருற்றேன் – சூளாமணி:10 1748/4
மந்தார மணி அரங்கின் எனும் வார்த்தை அவை அல்லால் – சூளாமணி:11 2053/3
மேல்


வார்த்தைகள் (1)

வாங்கி அவற்றின் முதலதன் வார்த்தைகள்
பாங்கின் மொழிவன் பனி மலர் தாரோய் – சூளாமணி:11 1925/3,4
மேல்


வார்த்தையும் (1)

ஒருங்கு மற்று உளோர் உரைத்த வார்த்தையும்
சுருங்கு_இல் கேள்வியான் தொழுது சொல்லினான் – சூளாமணி:7 591/3,4
மேல்


வார்த்தையை (1)

மன்னவற்கு இரங்கி யூகி மரித்தனன் என் வார்த்தையை
பன்னி எங்கணும் முறை பரப்பி வையகம்-தனில் – உதயணகுமார:1 69/1,2
மேல்


வார்ந்த (1)

வார்ந்த நீர் உலகின் வாழும் மனிதரை வல்லை ஏகி – சூளாமணி:9 1426/3
மேல்


வார்ந்தன (1)

மின்னும் வார்ந்தன முகில் அல்ல களிறுகள் விறலோய் – சூளாமணி:7 731/4
மேல்


வார்ந்தால் (1)

தோடு வார்ந்தால் ஒப்ப சொல் விரிப்பான் போல் பாவம் – நீலகேசி:5 475/2
மேல்


வார்ந்து (4)

மரகத மணிகள் ஈன்ற கதிர் எனும் தளிர்கள் வார்ந்து
சொரி கதிர் வயிரம் கான்ற சுடர் எனும் கொழுந்து தோன்றி – சூளாமணி:8 857/1,2
வார்ந்து வீழ் மதம் மூசிய வண்டு இனம் – சூளாமணி:8 891/2
மின்னு வார்ந்து மிளிரும் சுடர் வேலோன் – சூளாமணி:10 1582/4
வார்ந்து வழுவாது அமைந்து வளரினும் – சூளாமணி:11 1986/2
மேல்


வார (1)

தார் மணந்த வார மார்ப யாகசாலை போலுமே – சூளாமணி:7 797/4
மேல்


வாரண (4)

வம்பு வாரண முட்டையின் வைத்து உடன் – யசோதர:3 163/2
உற்று வாரண புள் உரு ஆயின – யசோதர:3 223/3
கணம்கொள் வாரண கம்பலை செல்வமும் – சூளாமணி:1 15/2
வாரண வாய்க்கால் வரவு இல்லையா கால் – நீலகேசி:5 615/4
மேல்


வாரணத்தின் (1)

வாரணத்தின் முன் மார்க்கத்து நின்றவள் – நாககுமார:1 34/1
மேல்


வாரணம் (6)

வரைகள் வீழ்வு என வாரணம் வீழவும் – உதயணகுமார:1 56/2
வானவ குமரர் போல வாரணம் ஏறி தோழர் – உதயணகுமார:5 255/3
பகர வாரணம் பலரை கொன்றது என் – உதயணகுமார:6 315/3
வாத்தியம் முழங்கவும் மத வாரணம் அடக்கவும் – நாககுமார:2 67/1
ஆடும் வாரணம் மிசை அண்ணல் வந்து இழிதர – நாககுமார:2 69/1
மன்னன் ஆணையின் மா மயில் வாரணம்
துன்னு சூகரம் ஆடு எருமை தொகை – யசோதர:1 20/1,2
மேல்


வாரணம்-தன்னிடை (1)

வருந்தி சென்று அந்த வாரணம்-தன்னிடை
சரிந்த காதலில் தான் உரைசெய்கின்றான் – உதயணகுமார:6 349/3,4
மேல்


வாரணம்-அது (1)

மன்னு சிறை வாரணம்-அது ஆகி வதம் மருவி – யசோதர:5 298/3
மேல்


வாரணமும் (1)

வந்து மறி மயிடமுடன் வாரணமும் ஆகி – யசோதர:5 299/2
மேல்


வாரணவாசி (1)

வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன் – சூளாமணி:10 1787/2
மேல்


வாரம் (1)

அல்லதும் அன்னை நின்னோடு யானும் முன் அனேக வாரம்
தொல்_வினை துரப்ப ஓடி விலங்கிடை சுழன்ற போழ்தின் – யசோதர:1 34/1,2
மேல்


வாரம்பட்டு (1)

வாரம்பட்டு அணி வண்டு இனம் ஆர்த்தவே – சூளாமணி:7 613/4
மேல்


வாரல் (3)

வட்டிகொள் பறை கொட்டி வழுவுரை பல சொல்லி வாரல் என்று – நீலகேசி:2 228/3
பேர்த்து இவண் வாரல் இல்லா பிறவி ஆம் தானம் என்னின் – நீலகேசி:4 426/1
தீர்த்து இவண் வாரல்_இன்மை சேர்வு இடக்கு உண்மை ஆமோ – நீலகேசி:4 426/2
மேல்


வாரல்_இன்மை (1)

தீர்த்து இவண் வாரல்_இன்மை சேர்வு இடக்கு உண்மை ஆமோ – நீலகேசி:4 426/2
மேல்


வாரா (3)

வெவ்_வினை வெகுண்டு வாரா விக்கி நன்கு அடைக்கும் வாய்கள் – நாககுமார:1 4/1
தங்கள் ஓர் புறஞ்சொல் வாரா தன்மையால் உலகம் காத்தார் – சூளாமணி:6 561/2
வினைகள் தாம் விளையுமாறு யாம் வேண்டியவாறு வாரா
இனையதால் வினையின் தன்மை என நினைந்து ஆறினாரே – சூளாமணி:10 1827/3,4
மேல்


வாராயோ (1)

வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே – சூளாமணி:11 1910/4
மேல்


வாரி (15)

வான் உமிழ் வாரி அன்ன வண்_கையன் வண்டு அரற்றும் – உதயணகுமார:1 10/2
வாரி வாய் மணலும் ஆற்றா வகையின வல்லவோ-தான் – யசோதர:1 39/4
வணிகர்-தம் பொருள் வாரி மயிடமும் – யசோதர:3 209/2
வம்பு சேர் முலை வாரி வளாகமே – சூளாமணி:5 345/4
மாலும் வாரி திங்கள் மூன்றும் வந்து அறாத மாண்பினால் – சூளாமணி:7 787/1
சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையும் அகல வாரி
அரும்பு உடை அலங்கல் மார்பன் அரத்த நீர் எறிவித்தானே – சூளாமணி:8 929/3,4
இணர் வாய வன முல்லை இதழ் வாரி இளம் திங்கள் கதிர் காலூன்றி – சூளாமணி:8 1032/2
வாழ் உயிர் ஒருங்கு வாரி மறி கடல் நடுவண் பெய்வான் – சூளாமணி:9 1154/2
ஏதிலா மன்னர் என்னும் இரு மர கடப்பு வாரி
மீது உலாம் வெகுளி என்னும் வெவ் அழல் முழங்க மாட்டி – சூளாமணி:9 1195/2,3
மாவினார் படை வாரி போர் – சூளாமணி:9 1351/3
அருவி கொழித்த அரு மணிகள் வாரி
தெருவு பட திருத்தி சீலம் புனைவார் – சூளாமணி:10 1651/2,3
மாலையும் துகிலும் வாரி வார் புனல் ஒழுகும் போழ்தின் – சூளாமணி:10 1679/1
வாரி தண் கதிர் மணி முத்தம் மாலையும் – சூளாமணி:10 1780/1
தழல் அவாம் தாமரையின் ஈர் இதழும் செங்குவளை தாதும் வாரி
அழல் அவாம் செம் தோகை அலங்கு பொலம் கதிர் செந்நெல் அலைத்த வாடை – சூளாமணி:10 1817/1,2
தழல் வலம் புரிந்த வேலான் தட முலை வாரி சார்ந்தான் – சூளாமணி:10 1836/4
மேல்


வாரிக்கொண்டு (1)

வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு
வீங்கு நீர் கடலுள் பெய்யும் விஞ்சையை விடுக்க நேர்ந்தான் – சூளாமணி:9 1425/3,4
மேல்


வாரிகள் (1)

கொங்கை வாரிகள் மேல் குதிகொள்ளுமே – சூளாமணி:4 124/4
மேல்


வாரிகளுள் (1)

சித்த வாரிகளுள் சென்று தங்கினான் – சூளாமணி:7 612/4
மேல்


வாரித்திட்டு (1)

வாரித்திட்டு இவண் வந்தது ஓர் அரி என மதியா – சூளாமணி:7 722/2
மேல்


வாரித்து (1)

வாரித்து இசைந்து அளிக்கும் வண் கை அம் பொன் திண்_தோளான் – நாககுமார:1 8/3
மேல்


வாரிதத்தின் (1)

வாரிதத்தின் மலர்ந்த கொடை_கரன் – யசோதர:1 8/3
மேல்


வாரிய (1)

தங்கு வாரிய தண் கடல் நாடு எலாம் – சூளாமணி:1 32/4
மேல்


வாரியின் (2)

வள வயல் வாரியின் மலிந்த பல் பதி – யசோதர:2 74/1
வாரியின் வதங்கட்கு எல்லாம் அரச மா வதம் இதற்கே – யசோதர:4 247/3
மேல்


வாரியும் (3)

மண் நிலாம் குரல் வார் தினை வாரியும்
எண்_இல் ஆங்க விளைவன ஈட்டமும் – சூளாமணி:1 29/2,3
வங்க வாரியும் வார் அலை வாரியும் – சூளாமணி:1 32/3
வங்க வாரியும் வார் அலை வாரியும்
தங்கு வாரிய தண் கடல் நாடு எலாம் – சூளாமணி:1 32/3,4
மேல்


வாரியுள் (1)

வார் அணி இளம் மென் கொங்கை வாரியுள் வளைத்துக்கொண்டார் – சூளாமணி:10 1702/4
மேல்


வாரில் (1)

வலையின் வாழ்நரின் வாரில் பிடித்த பின் – யசோதர:3 182/1
மேல்


வாருணம் (1)

வாருணம் என்னும் அம்பு வாங்கினன் தொடுத்தலோடும் – சூளாமணி:9 1454/2
மேல்


வாரும் (1)

துள்ளி வாரும் புனல் துளங்கும் பாறைக்கல் அத்துள் – சூளாமணி:7 733/1
மேல்


வால் (6)

வால் வளை பரவி மேயும் வளர் திரை வளாகம் எல்லாம் – சூளாமணி:5 243/1
திருத்தி ஒரு வால் வளை பயின்று திடர் சூழ – சூளாமணி:8 1096/2
பரப்பினன் அதற்கும் ஒரு வால் வளை பயின்றான் – சூளாமணி:8 1096/4
கோல வால் வளை எயிறு இலங்க நக்கனன் – சூளாமணி:9 1262/3
வால் இதழ் வீழ்தரு மகிழ் தன் தாள் முதல் – சூளாமணி:10 1587/1
வஞ்சியின் மெல் இடையவளை வால் நிலா வளர் முன்றில் வலமாய் சூழ்ந்து – சூளாமணி:10 1820/1
மேல்


வாலதி (1)

அடு சரம் படு-தொறும் அலறி வாலதி
நெடிது என நிறுத்தி நீர் உகுத்து நீள் செவி – சூளாமணி:9 1249/2,3
மேல்


வாலமும் (1)

வாலமும் கோடும் வளை பல்லும் பெற்ற வடிவினராய் – நீலகேசி:1 85/2
மேல்


வாலிய (2)

வாலிய சந்த மென் சேறு மட்டித்து – சூளாமணி:10 1763/1
மருள்_இல் தவமும் வாலிய ஞானமும் – சூளாமணி:11 2008/3
மேல்


வாலும் (2)

வாலும் நெடியர் வளைந்த எயிற்றினர் – சூளாமணி:11 1974/1
வாலும் தலையும் நடுவும் அவை இன்றி – நீலகேசி:5 638/3
மேல்


வாலை (1)

வாலை நீட்டி கிடத்தல் தன் மாட்சியோ – நீலகேசி:2 222/4
மேல்


வாவி (11)

வாவி வாய் இள அனம் மயங்கும் என்பவே – சூளாமணி:2 46/4
வாவி அகில் நாறும் மணி வாயில் அவை நீங்கி – சூளாமணி:8 862/2
மண்ணில் வாவி ஆங்கு மேல் – சூளாமணி:9 1375/3
மணம் கொள் பூம் துணர் கொள் சோலை மண்டு நீர் வாவி சார்ந்தான் – சூளாமணி:10 1669/4
சாந்து நீர் நிறைந்த வாவி தயங்கு செங்குவளை வாவி – சூளாமணி:10 1670/1
சாந்து நீர் நிறைந்த வாவி தயங்கு செங்குவளை வாவி
பூம் துகள் அவிழ்ந்த பொன் தாமரை மலர் புதைந்த வாவி – சூளாமணி:10 1670/1,2
பூம் துகள் அவிழ்ந்த பொன் தாமரை மலர் புதைந்த வாவி
தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி – சூளாமணி:10 1670/2,3
தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி
வாய்ந்தன காட்டிக்காட்டி உழையவர் வணங்கி நின்றார் – சூளாமணி:10 1670/3,4
மன் அவாம் வயிர தோளான் வலஞ்சுழி வாவி புக்கான் – சூளாமணி:10 1671/4
ஆர் புனல் சுழித்து வாங்க அனையராய் அணி பொன் வாவி
நீர் புனை தடத்தின் உள்ளால் நிலை கொண்டு நெடும் கண் சேப்ப – சூளாமணி:10 1674/1,2
புரி மணி பொன் செய் வாவி புணை புறம் தழுவி புக்கார் – சூளாமணி:10 1680/3
மேல்


வாவி-தன்னுள் (1)

நறை மலர் வாவி-தன்னுள் நல் சுதன் வீழ காணா – நாககுமார:2 51/3
மேல்


வாவி-தனில் (1)

நல் நாக வாவி-தனில் நழுவ பதமும் உண்டாம் – நாககுமார:2 46/3
மேல்


வாவி-வாய் (2)

வலம் குலாய் சுழிந்து வாய்த்த வாவி-வாய் மடுத்தது அன்றே – சூளாமணி:10 1672/4
வணங்கு பூம் கொடி இடை வளைத்தும் வாவி-வாய்
அணங்கு நீர் திரை அவை அணைப்ப ஒத்தவே – சூளாமணி:10 1684/3,4
மேல்


வாவிகள் (2)

மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கு அவர் அரிசனம் அழித்த சேற்றினும் – சூளாமணி:5 367/2,3
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்து உண்டு – சூளாமணி:11 1941/3
மேல்


வாவியும் (5)

கானும் வாவியும் காவும் அடுத்து உடன் – யசோதர:1 14/1
வாவியும் மண்டபமும் எழில் மதனனையும் மருட்டுமே – சூளாமணி:4 177/2
மண்டு நீர் மரகத மணி கல் வாவியும்
கொண்டு நீர் இளையவர் குடைய கொங்கொடு – சூளாமணி:5 366/2,3
வாவியும் மது மண்டப சோலையும் – சூளாமணி:7 618/1
வௌவு நீரென்ன வாவியும் மாடு எலாம் – சூளாமணி:8 897/1
மேல்


வாவியுள் (1)

குமரனும் நல் மாதரும் குச்சம் என்னும் வாவியுள்
மமர நீரில் ஆடவே வன்ன மாலை குங்குமம் – நாககுமார:2 62/1,2
மேல்


வாவு (2)

வாவு நாற்படையும் கொண்டு வயந்தகன் வருவேன் என்றான் – உதயணகுமார:1 116/3
வானின் வாவு விஞ்சையன் – சூளாமணி:9 1377/1
மேல்


வாழ் (20)

செறிந்த பூமி வாழ் திரு மருகன் வரும் – உதயணகுமார:5 282/2
அந்தில் வாழ் புலையாளர்-தம் சேரி-வாய் – யசோதர:3 183/3
துன்னி வாழ் தகர் ஒன்று உளது இன்று அது-தன்னினாய – யசோதர:3 213/2
மையுற உழந்து வாடும் வாழ் உயிர் பிறவி மாலை – சூளாமணி:4 198/3
மை அணி வரையின் வாழ் மன்னர் தொல் குடி – சூளாமணி:4 229/1
இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு இடர் எல்லை உண்டோ – சூளாமணி:5 263/2
பிலத்தின் வாழ் அரி_அரசு தன் துயில் பெயர்ந்ததுவே – சூளாமணி:7 718/4
வாழ் உயிர் ஒருங்கு வாரி மறி கடல் நடுவண் பெய்வான் – சூளாமணி:9 1154/2
மண்ணுள் வாழ் சிதலை சேர்தி மற்று அவை வாழும் நாள்கள் – சூளாமணி:9 1446/1
மணி வரை அரசன் மற்றை வாழ் நகர் கோயில் புக்கான் – சூளாமணி:9 1545/1
ஒன்றி வாழ் அரசரோடு உலகம் ஈண்டுக – சூளாமணி:10 1766/3
வாழ் உயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்து உயிர் வாங்கி உண்ணும் – சூளாமணி:11 1857/2
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழ் உயிர் வவ்வும் காலன்-தன்னை – சூளாமணி:11 1860/3
மன்னிய நங்கள் வாழ் நாள் வாழ்க நம் இறைவன் என்னா – சூளாமணி:11 1869/2
விலங்கொடு உள வாழ் பறவை அ உடம்பு விட்டால் – சூளாமணி:11 2038/3
மருதின் வாழ் பகையான இ மாந்தரே – நீலகேசி:2 213/4
வை அத்தம் சுட்டனவும் வாழ் மருது கொன்றனவும் – நீலகேசி:3 257/2
கத்தி கொண்டு இல்லில் வாழ் பேய் கால் தலை வேறு செய்து – நீலகேசி:3 260/3
வாட்டங்கள் உண்மையின் வாழ் மரம் சேர்ந்தவை – நீலகேசி:4 369/1
முழை வாழ் புலியே மயிலே மொழியின் – நீலகேசி:5 465/4
மேல்


வாழ்-மினே (1)

வாழுமாறு அறிந்து உயிர் காத்து வாழ்-மினே – சூளாமணி:7 688/4
மேல்


வாழ்க்கை (14)

வெருவி நாம் விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சல் உண்டோ – யசோதர:1 46/4
அலைசெய்வது ஒழியின் வாழ்க்கை அழியும் மற்று அடிகள் என்றான் – யசோதர:4 245/4
நிலை_இலா உடம்பின் வாழ்க்கை நெடிது உடன் நிறுவ என்று இ – யசோதர:4 249/1
அடைந்தவர் மாண்பும் ஆங்கு ஒன்று இல்லையேல் அரசர் வாழ்க்கை
கடம் தவழ் கடாத்த வேழம் களித்த பின் கல்வி மாணா – சூளாமணி:5 251/2,3
சுந்தர சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் அரசர் வாழ்க்கை
தந்திரம் அறிந்து சூழ்வான் சூழ்ச்சி சார்ந்து அமையல் வேண்டும் – சூளாமணி:5 252/1,2
இரங்கிடு சிறு புன் வாழ்க்கை இ நிலத்தவர்கட்கு என்றும் – சூளாமணி:6 522/3
வரை செய் தோள் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார் – சூளாமணி:7 773/2
சாவு அது போக வாழ்க்கை தவம் தலை நிற்றல் ஒன்றோ – சூளாமணி:9 1161/3
பொன்றும் நாள் வருவது ஆயின் வாழ்க்கை ஓர் பொருளது அன்றே – சூளாமணி:11 1845/4
மேயினம் களித்து யாங்கள் விழைந்து உயிர் வாழும் வாழ்க்கை
பாயிய எழுந்த வேங்கை பாரிக்கும் அளவில் பைம் புல் – சூளாமணி:11 1858/2,3
பிறந்த இல்லினுள் வாழ்க்கை பிழைப்பு எனும் – நீலகேசி:3 250/1
சவர் உடைய மனை வாழ்க்கை என போந்து தவம்புரிந்தாய் – நீலகேசி:4 279/1
தவத்தினும் இல் வாழ்க்கை தான் கண்டது என்னோ – நீலகேசி:6 697/5
வாய் கண்டேன் என்னை வாழ்க்கை வலியன்-மின் – நீலகேசி:10 891/2
மேல்


வாழ்க்கையர் (2)

கூசு_இல் மனத்தர் கொடும் தொழில் வாழ்க்கையர்
நீசர் அவரையும் நீரின் இழிப்பாம் – சூளாமணி:11 1977/3,4
அந்தர வாழ்க்கையர் சோதிடர்-தாங்களும் ஐ_வகையர் – நீலகேசி:1 89/1
மேல்


வாழ்க்கையும் (3)

அந்தணர் ஒழுக்கமும் அரைசர் வாழ்க்கையும்
மந்திரம் இல்லையேல் மலரும் மாண்பு_இல – சூளாமணி:4 237/1,2
மற்று அவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் – சூளாமணி:5 244/3
வான் அறிந்த வாழ்க்கையும் மாயமே போலுமால் – சூளாமணி:9 1466/4
மேல்


வாழ்க்கையே (2)

இன்னணம் இரு வகைத்து இறைவர் வாழ்க்கையே
தன் உணர் பொறி புலம் தன்னின் ஆம் பிறிது – சூளாமணி:4 233/2,3
அழகு இது பெரிது நம் அரச வாழ்க்கையே – சூளாமணி:7 684/4
மேல்


வாழ்க்கையை (1)

வெருவரும் துன்பம் விலங்கும் வாழ்க்கையை
மருவி ஓதவே வந்த யாவரும் – உதயணகுமார:6 323/2,3
மேல்


வாழ்க (14)

நிலத்து இறை மன்னன் வாழ்க நெடிது என உரை-மின் என்றார் – யசோதர:1 59/3
நிறை புகழ் உலகம் காத்து நீடு வாழ்க என்று நின்றார் – யசோதர:1 60/4
மன் உயிர் கொலையினால் இ மன்னன் வாழ்க என்னும் மாற்றம் – யசோதர:1 63/3
நீ உயர் குடையின் வைகி நெடிது உடன் வாழ்க என்றாள் – யசோதர:2 132/4
ஒன்றி உம்பர் உலகினுள் வாழ்க என – யசோதர:3 196/3
கண் அமர் உலகம் காக்கும் கழல் அடி வாழ்க என்றார் – சூளாமணி:3 100/4
வல்லிதில் கொடுக்க மன்னன் வாழ்க தன் கண்ணி மாதோ – சூளாமணி:6 515/4
விஞ்சையர் உலகினில் மீண்டு வாழ்க என – சூளாமணி:9 1489/3
வாழ்க நம் மன்னவன் வாழ்க வையகம் – சூளாமணி:10 1764/1
வாழ்க நம் மன்னவன் வாழ்க வையகம் – சூளாமணி:10 1764/1
மன்னிய நங்கள் வாழ் நாள் வாழ்க நம் இறைவன் என்னா – சூளாமணி:11 1869/2
மடங்கினர் வாழ்க எனும் ஆற்றார் போல் – நீலகேசி:4 345/3
வஞ்சியான் கொள்க வாழ்க புத்தன் என – நீலகேசி:5 550/4
புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் – நீலகேசி:5 563/4
மேல்


வாழ்கின்ற (1)

ஆயம் எல்லாம் அது சொல்லி போக அவணே வாழ்கின்ற
பேயும் கூடி பெரிதும் மகி சூழ்ந்து தம் பெற்றி சொல்லின் – நீலகேசி:1 42/1,2
மேல்


வாழ்த்த (3)

பணிபவட்கு நன்கு உரையில் பரம முனி வாழ்த்த
அணிபெறவே நல் தவமும் ஆமோ எனக்கு என்றாள் – நாககுமார:1 37/1,2
தழு மலர் கோதை நல்லார் பலாண்டு இசை ததும்ப வாழ்த்த
செழு மலர் திரள்கள் தாழும் சித்திரகூடம் சேர்ந்தார் – சூளாமணி:8 967/3,4
தண் கமழ் போதில் தாமரை ஆளும் தகை வாழ்த்த
விண் கவர் சோதி தண் கதிரோன் போல் விரிவு எய்தி – சூளாமணி:10 1739/2,3
மேல்


வாழ்த்தி (9)

மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம் – உதயணகுமார:1 2/3,4
மரு மலர் கொண்டு வாழ்த்தி மா தவர் அடி இறைஞ்ச – உதயணகுமார:6 331/3
சேம் தளிர் பிண்டியின் கீழ் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சி கனா பயன் நுவல என்றான் – நாககுமார:2 43/2,3
வடி நுனை பகழியானும் மலர்_அடி வணங்கி வாழ்த்தி
அடிகள் நீர் அடங்கி மெய்யில் அருள் புரி மனத்திர் ஆகி – யசோதர:4 231/1,2
வணிகனும் மற்றுளாரும் மா தவத்து இறையை வாழ்த்தி
துணிவினர் துறந்து மூவார் தொழுது எழும் உருவம் கொண்டார் – யசோதர:5 313/3,4
மன்னவன் மனத்தினால் தம் இறைவனை வணங்கி வாழ்த்தி
பின் அவன்-தன்னை நோக்கி பேசினன் பிறங்கு தாரோய் – சூளாமணி:6 564/1,2
மன்னவன் வார் கழல் வாழ்த்தி மடக்கிய – சூளாமணி:7 661/3
வலம்கொண்டு தொழுது வாழ்த்தி மற்றவர் அடைந்த போதின் – சூளாமணி:8 998/1
மன்னவ_குமரன் மாமன் மலர் அடி வணங்கி வாழ்த்தி
மின்னொடு விளங்கு வேலோய் உளம் கொடு விளம்பி என்னை – சூளாமணி:9 1200/2,3
மேல்


வாழ்த்தியே (2)

தோத்திரங்கள் கொண்டு மீ தொடுத்து ஒலியின் வாழ்த்தியே
ஏத்து அறம் உரைத்திட இனிமை வைத்து கேட்டனன் – உதயணகுமார:6 359/2,3
பெருக்கம் வாழ்த்தியே
திருக்கை வேலினான் – சூளாமணி:9 1298/2,3
மேல்


வாழ்த்தினர் (1)

வந்து வானவர் திசை-தொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்_மாரி – யசோதர:5 327/1
மேல்


வாழ்த்தினார் (4)

கூடி நின்று இரு மருங்கும் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திட பல கொடி மிடைந்த நல் – உதயணகுமார:3 184/2,3
சீர் அணி மணி குரல் சிலம்ப வாழ்த்தினார் – சூளாமணி:4 186/4
மன்னவன் அடி முதல் உணர்த்தி வாழ்த்தினார் – சூளாமணி:5 372/4
திரு அமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார் – சூளாமணி:9 1500/4
மேல்


வாழ்த்தினால் (1)

வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே – சூளாமணி:11 1910/4
மேல்


வாழ்த்தினாள் (1)

பணி மொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள்
பிணி மொழி பிறவி நோய் பெயர்க என்னவே – சூளாமணி:8 1040/3,4
மேல்


வாழ்த்தினான் (3)

வாளவன் மணி முடி வணங்கி வாழ்த்தினான் – சூளாமணி:4 195/4
சூழி மால் யானையான் தொழுது வாழ்த்தினான் – சூளாமணி:5 398/4
ஆரியன் கழல் அடி அவனும் வாழ்த்தினான் – சூளாமணி:5 428/4
மேல்


வாழ்த்தினும் (1)

வையினும் வாழ்த்தினும் வாளா இருப்பினும் – சூளாமணி:11 2010/1
மேல்


வாழ்த்துபு (1)

வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே – நாககுமார:4 117/4
மேல்


வாழ்த்துவார் (1)

பாடுவார் வணங்குவார் பலாண்டு கூறி வாழ்த்துவார்
ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் இன்னர் ஆய பின் – சூளாமணி:6 476/1,2
மேல்


வாழ்தல் (2)

மாடம் முன்னது விடுத்து ஓர் வள மனை புதிதின் வாழ்தல்
நாடின் எவ்வகையும் அஃதே நமது இறப்பொடு பிறப்பும் – யசோதர:1 44/2,3
யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்-தம்மை கொல்லின் – யசோதர:2 140/1
மேல்


வாழ்தி (1)

மலை மேலும் என்னை மதியாது வாழ்தி மனிசர்க்கு வந்து படையாய் – சூளாமணி:9 1329/1
மேல்


வாழ்தியே (1)

சித்தியும் முடிவு என சேர்ந்து வாழ்தியே – நீலகேசி:8 796/4
மேல்


வாழ்தும் (3)

அளியினால் வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்துகின்றாம் – சூளாமணி:7 669/2
இன்று போல் வாழ்தும் அன்றே இப்படித்து அன்றி யாங்கள் – சூளாமணி:11 1845/3
வெருவு_இலர் வாழ்தும் என்பார் வெளிற்றினை விலக்கலாமோ – சூளாமணி:11 1846/4
மேல்


வாழ்துமே (1)

வளையொடும் தலை முடித்து இருந்து வாழ்துமே – சூளாமணி:9 1261/4
மேல்


வாழ்ந்தார் (1)

ஈனவர் இரங்கி வீழ்ந்தார் ஏனையர் தொழுது வாழ்ந்தார்
வானவர் என்னை அஞ்சி வானிடை மறைந்து செல்வார் – சூளாமணி:9 1445/2,3
மேல்


வாழ்ந்து (1)

புதல்வர் நல் பொருளும் பெற்று புரந்தரன் போல வாழ்ந்து
கதம் உறு கவலை நீங்கி காட்சி நல் அறிவு முன்பாய் – நாககுமார:5 169/2,3
மேல்


வாழ்ந்தும் (1)

ஊணின வாழ்ந்தும் உண்ணாவிடின் சாதலை – நீலகேசி:4 374/2
மேல்


வாழ்நர் (2)

தடி விலை வாழ்நர் தடிந்திடப்பட்டும் – சூளாமணி:11 1962/1
முடி வலை வாழ்நர் முருக்க முரிந்தும் – சூளாமணி:11 1962/2
மேல்


வாழ்நர்க்கும் (2)

மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது – சூளாமணி:5 279/1
வலையினின் வாழ்நர்க்கும் வைகலும் ஈந்தால் – நீலகேசி:4 337/3
மேல்


வாழ்நரின் (1)

வலையின் வாழ்நரின் வாரில் பிடித்த பின் – யசோதர:3 182/1
மேல்


வாழ்நாள் (4)

நீண்டவர் வாழ்நாள் நிறைவு கடல் எல்லை – சூளாமணி:11 1947/2
ஊன்றின கீழ்க்கீழ் உயர்ந்தன வாழ்நாள் – சூளாமணி:11 1948/4
சிவண் ஒத்த உயர் வாழ்நாள் சென்ற பினர் செல் கதியும் – சூளாமணி:11 2061/3
தாம் சால வாழ்நாள் தளிர் ஈனும் தகையது உண்டு – நீலகேசி:1 10/3
மேல்


வாழ்பவர் (3)

வாழ்பவர் வல்லர் ஆயின் மன்னராய் மலர்ப அன்றே – சூளாமணி:5 249/4
வாழியரோ என மால் வரை வாழ்பவர்
சூழிய ஆனைகள் மாவொடு தேர் பல – சூளாமணி:9 1227/2,3
நாட்டினுள் வாழ்பவர் இன்னர் என்றா அந்த – நீலகேசி:4 371/3
மேல்


வாழ்பவர்க்கு (1)

வீவு_இல் வீங்கு நீர் வேலி வாழ்பவர்க்கு
ஆவி ஆபவர் அரசர் ஆதலால் – சூளாமணி:7 599/1,2
மேல்


வாழ்பவாயில் (1)

நோவது செய்த வேந்தர் நுனித்து உயிர் வாழ்பவாயில்
சாவு அது போக வாழ்க்கை தவம் தலை நிற்றல் ஒன்றோ – சூளாமணி:9 1161/2,3
மேல்


வாழ்வது (3)

நின்று யான் வாழ்வது அல்லால் நினைப்பு இனி இல்லை மன்னோ – சூளாமணி:6 568/4
யாது கண்டனை என இதனுள் வாழ்வது ஓர் – சூளாமணி:10 1597/1
ஓவலர் வாழ்வது ஒரு பளிதோபம் என்று – சூளாமணி:11 1976/3
மேல்


வாழ்வதே (1)

மன் உயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்கும் ஆயில் – சூளாமணி:7 775/1
மேல்


வாழ்வதேல் (1)

எழுதிய திறை இறுத்து இருந்து வாழ்வதேல்
அழகு இது பெரிது நம் அரச வாழ்க்கையே – சூளாமணி:7 684/3,4
மேல்


வாழ்வன் (1)

மலை மேலும் நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க்கு வந்து படையாய் – சூளாமணி:9 1330/1
மேல்


வாழ்வனவும் (1)

இங்கு ஆடி வாழ்வனவும் ஊனாய் வந்து ஈண்டியவால் – நீலகேசி:5 470/2
மேல்


வாழ்வார் (6)

நீரர மகளிர் கண்டாய் நிறை புனல் தடத்து வாழ்வார் – சூளாமணி:7 760/4
தெருளுமாறு ஒருவன் சொல்ல கேட்டலும் சேணில் வாழ்வார்
வெருளுமாறு உள்ளம் எல்லாம் வெருண்டு மெய் விதலை கொண்டார் – சூளாமணி:9 1135/3,4
நன்றுநன்று என்று நக்கனன் நக்கே நாண்_இலர் நம் மலை வாழ்வார்
இன்று எனக்கு எதிராய் நீ-கொலோ பொருவாய் என்றனன் இனையன மொழியா – சூளாமணி:9 1321/2,3
வழுவின் முதல் அதன் கீழ் புரை வாழ்வார்
ஒழிவு_இல பொங்குவர் ஓசனை ஏழ் மேல் – சூளாமணி:11 1946/2,3
சீலம் அடைவு_இலர் தீவினுள் வாழ்வார் – சூளாமணி:11 1974/4
தொக்கனர் மண்ணே துளைத்து உண்டு வாழ்வார் – சூளாமணி:11 1975/4
மேல்


வாழ்வாரையும் (1)

கதியின் வாழ்வாரையும் கண்கள் வாங்குங்களே – சூளாமணி:7 741/4
மேல்


வாழ்விற்கு (1)

இரும் களி யாணர் வாழ்விற்கு இமைப்பிடை பெரிது கண்டாய் – சூளாமணி:11 1859/4
மேல்


வாழ்வீர் (1)

பொலிவும் கடைபோகா பூமி மேல் வாழ்வீர்
கலியன்-மின் என்று இதனை காட்டுவான் போல – சூளாமணி:9 1467/2,3
மேல்


வாழ்வு (2)

மானுயர் வாழ்வு மண்ணில் மரித்திடும் இயல்பிற்று அன்றே – யசோதர:2 140/4
வாங்கு ஒலி நீர் ஒரு மூன்று வாழ்வு என்ப மணி முடியாய் – சூளாமணி:11 2063/4
மேல்


வாழ்வும் (1)

வலியும் அடு திறனும் வாழ்வும் வனப்பும் – சூளாமணி:9 1467/1
மேல்


வாழ்வேன் (1)

இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன் – நாககுமார:3 94/1
மேல்


வாழ (2)

ஒருத்தனுக்கொருத்தன் கூற கேட்டு உற்று செய்து வாழ
திருத்தினான் இறைவனே காண் செய்வினை கிழவன் என்பான் – சூளாமணி:7 667/3,4
வழி வாழ கெடுகின்றார் மாந்தருள் மேலாயார் – நீலகேசி:2 182/1
மேல்


வாழலுறின் (1)

மறி-மின் அது அன்றி உயிர் வாழலுறின் என்றான் – சூளாமணி:9 1283/4
மேல்


வாழாநின்றார் (1)

மறைந்து உயிர் வாழாநின்றார் இல்லையால் வாழி நெஞ்சே – சூளாமணி:11 1847/3
மேல்


வாழாவோ (1)

பொன்றாவாய் பல் விலங்கும் பூமி மேல் வாழாவோ – நீலகேசி:5 472/4
மேல்


வாழி (14)

அளித்தாயும் காத்தாயும் நீயே வாழி அற வேந்தே – சூளாமணி:6 539/4
சென்றாயும் வென்றாயும் நீயே வாழி திருமாலே – சூளாமணி:6 540/4
வெல்க வாழி நின் வென்றி வார் கழல் – சூளாமணி:7 577/1
உளது வாழி நின் ஒலி புனல் சிந்து நல் நாட்டில் – சூளாமணி:7 706/1
விரை ஏந்து தளிர் ஈனல் விழையாய் வாழி தேமாவே – சூளாமணி:8 1126/2
நிரை ஏந்து வடு நீயே படுதி வாழி தேமாவே – சூளாமணி:8 1126/4
கொடி மருங்கின் எழில் கொண்டு குழையல் வாழி குருக்கத்தி – சூளாமணி:8 1127/2
கடி மருங்கில் புக்கு அலரே காண்டி வாழி குருக்கத்தி – சூளாமணி:8 1127/4
மணங்கள் நாறும் பூம் பாவை வளரல் வாழி நறும் குரவே – சூளாமணி:8 1128/2
கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் வாழி நறும் குரவே – சூளாமணி:8 1128/4
வாழி படை பொருது என் என வையா நனி வந்தான் – சூளாமணி:9 1312/4
மறைந்து உயிர் வாழாநின்றார் இல்லையால் வாழி நெஞ்சே – சூளாமணி:11 1847/3
நோய் இல்லை வாழி கடவுள் என உரைத்தான் – நீலகேசி:6 694/1
வந்தனையேசெய்து வாழி நீ என்றாள் – நீலகேசி:7 782/4
மேல்


வாழிய (3)

ஈங்கு வாழிய இருள் கெழு முழையகத்து ஒளித்தாய் – சூளாமணி:7 719/1
வடி எயிறு இலங்க நக்கு வாழிய தோள்கள் இன்று – சூளாமணி:9 1427/2
மஞ்சு இவர் மணி வரை வண்ண வாழிய
அஞ்சினம் பெரிது என அடி வணங்கினார் – சூளாமணி:9 1488/3,4
மேல்


வாழியரோ (1)

வாழியரோ என மால் வரை வாழ்பவர் – சூளாமணி:9 1227/2
மேல்


வாழு-மின் (1)

மறம்-இதை விட்டு அறத்தில் வாழு-மின் உலகத்தீரே – நாககுமார:5 170/4
மேல்


வாழுநர் (1)

விண்டு வாழுநர் மேல் நகும் வேலினாய் – சூளாமணி:5 335/4
மேல்


வாழுநாள் (1)

கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள்
வினவு சோதிடம் கேட்டு உரை புட்குரல் – நீலகேசி:10 885/1,2
மேல்


வாழும் (34)

விஞ்சவே சொரியும் காலம் வெண்மதி குடை கீழ் வாழும்
எஞ்சல்_இல் காட்சி மன்னன் இருக்கை நாடு உரைத்தும் அன்றே – உதயணகுமார:1 5/3,4
வரை மிசை தானவர் வாழும் நாட்டை அம் – உதயணகுமார:6 306/2
கொலையினால் முயன்று வாழும் கொற்றவரேனும் முற்ற – யசோதர:4 249/2
போய் இனம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மையாலே – சூளாமணி:5 265/2
விஞ்சையர் வாழும் விழா அணி நல் உலகு – சூளாமணி:5 278/2
மந்திர உலகின் வாழும் மன்னர் மாறு இல்லை மன்னா – சூளாமணி:5 325/4
வாழும் நீர் மக்களை பெறுதல் மாதரார்க்கு – சூளாமணி:5 415/3
மினல் கொடி விலங்கிய விலங்கல் மிசை வாழும்
புனல் கொடி மலர் தொகை புதைத்த பொலி தாரோய் – சூளாமணி:6 441/1,2
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்தல் ஆமோ – சூளாமணி:6 521/4
மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ – சூளாமணி:6 522/2
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக்கு அவர்கள்-தம்மோடு – சூளாமணி:6 525/3
மஞ்சு இவர் மணம் கொள் சோலை மணி வரை சென்னி வாழும்
விஞ்சையர் விச்சையாலே விழுமியர் என்பது அல்லால் – சூளாமணி:6 531/1,2
குல நலம் மிகு செல்கை கோவொடு ஒப்பார்கள் வாழும்
நலன் அமர் நளி சும்மை தொல் நகர் நண்ணினானே – சூளாமணி:6 572/3,4
வழிமொழிந்து இன்னணம் வாழும் மாந்தர் போல் – சூளாமணி:7 684/2
சூர்_அர_மகளிர் வாழும் இடம் இவை சுடர்ப எல்லாம் – சூளாமணி:7 759/4
குன்றிற்கு மருங்கு வாழும் குழூஉ களிற்று இனங்கள் எல்லாம் – சூளாமணி:7 772/1
உரை செய் நீள் உலகின் வாழும் உயிர்களுக்கு உறுகண் கண்டால் – சூளாமணி:7 773/1
மாதராள் நாணும் யான் வாழும் ஆறு ஓரேனே – சூளாமணி:8 1122/4
மனம்கொளப்படுவது ஆயின் மணி வரை உலகின் வாழும்
சனங்களை திரட்டி பின்னை தக்கது ஒன்று அறிவன் என்றான் – சூளாமணி:9 1149/2,3
ஏவது செய்து வாழும் யாம் உளமாக எம் கோ – சூளாமணி:9 1161/1
தானவர் எனினும் இ போர் இழந்து போய் தரணி வாழும்
ஊனமர் உலகம் ஆளும் ஊழி ஒன்று இது அன்று ஆயில் – சூளாமணி:9 1167/1,2
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் – சூளாமணி:9 1317/1
வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு – சூளாமணி:9 1425/3
வார்ந்த நீர் உலகின் வாழும் மனிதரை வல்லை ஏகி – சூளாமணி:9 1426/3
மண்ணுள் வாழ் சிதலை சேர்தி மற்று அவை வாழும் நாள்கள் – சூளாமணி:9 1446/1
போய் ஓங்கு பூம் சோலை வாழும் புன கிளிகள் – சூளாமணி:10 1657/3
உய்ந்து உயிர் யாங்கள் வாழும் உபாயம் நீர் உரை-மின் என்றான் – சூளாமணி:11 1856/4
மேயினம் களித்து யாங்கள் விழைந்து உயிர் வாழும் வாழ்க்கை – சூளாமணி:11 1858/2
அந்தரம் வாழும் அமரர் வழிபடும் – சூளாமணி:11 1919/2
தெண் திரை வாழும் திமிலும் கலங்களும் – சூளாமணி:11 1954/1
தீவினுள் வாழும் குமானுயர் தேசத்து – சூளாமணி:11 1973/1
செருக்கிய வினைவர் வாழும் திண் குறும்பு அழிக்கலுற்றான் – சூளாமணி:12 2114/4
வாழும் மாந்தர் உழை வருவார் இல்லை – நீலகேசி:2 208/3
உய்ந்து வாழும் உயிர் உண்மை ஒட்டினாள் – நீலகேசி:10 879/4
மேல்


வாழுமாறு (1)

வாழுமாறு அறிந்து உயிர் காத்து வாழ்-மினே – சூளாமணி:7 688/4
மேல்


வாழை (12)

இளம் மணி படம் பொன் வாழை இரு குறங்கு ஆலம் பண்டி – உதயணகுமார:4 229/3
பைம்பொன் வாழை செம்பொனே பழுத்து வீழ்ந்த சோதியால் – சூளாமணி:4 131/3
வழையும் வாழை தடம் காடும் மூடி புடம் – சூளாமணி:7 734/1
கன வாழை மடல் கடுவன் மறைய – சூளாமணி:7 803/3
இள வாழை நுதி கமழ் தேன் ஒழுகி – சூளாமணி:7 804/2
வார் அணி பசும்பொன் வாழை மரகத கமுகொடு ஓங்கி – சூளாமணி:8 852/1
வாழை மேல் வயிரம் கூர்த்து அனைய மாண்பினார் – சூளாமணி:9 1212/4
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி – சூளாமணி:9 1527/3
கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை கன மடல் குமரி வாழை
உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றி – சூளாமணி:10 1640/1,2
புள் உறு பொன் வாழை கானம் புடை அணிந்த – சூளாமணி:10 1646/3
வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன் – சூளாமணி:10 1787/2
இணை நிலையன சுளை கனி இவை இனியன பல வாழை
மணன் அயர்வன மனை அயலன மது விரி மணி நீலம் – நீலகேசி:1 13/2,3
மேல்


வாழைத்தண்டினுள் (1)

வாழைத்தண்டினுள் ஊன்ற மழுங்குமோ – சூளாமணி:7 636/2
மேல்


வாழையின் (1)

இள வாழையின் இன் எழில் அம் கனியும் – சூளாமணி:7 802/2
மேல்


வாள் (121)

கொல் வாள் ஓச்சியே கூற்றம் விருந்து உண – உதயணகுமார:1 53/2
வல் வாள் வத்தவன் வாட்கு இரையிட்டனன் – உதயணகுமார:1 53/4
மன் தன் வாள் அவன் சென்னியில் வைத்தனன் – உதயணகுமார:1 54/4
குஞ்சரத்தின் நல் கோட்டின் வாள் ஒடிய அ – உதயணகுமார:1 57/2
வாள் முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோம் என – உதயணகுமார:1 67/2
வரிசையில் காட்டி வாள் வில் வகையுடன் விளக்க கண்டான் – உதயணகுமார:1 104/4
இந்து வாள் நுதல் எழில் மடந்தையர் – உதயணகுமார:5 298/2
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழ – நாககுமார:1 13/2
வாள் கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்ன – நாககுமார:3 98/1
குறுகிய தடற்றுள் வாள் போல் கொண்டு இயல் உடம்பின் வேறாய் – யசோதர:1 50/3
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே – யசோதர:1 57/4
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே – யசோதர:1 58/4
வாள் அளவு உண்கண் மாதே மறுத்து உரை மொழியின் என்றாள் – யசோதர:2 101/4
துயிலினை ஒருவி மன்னன் சுடர் கதிர் வாள் கை ஏந்தி – யசோதர:2 118/1
மயிலினை வழிச்செல்கின்ற வாள் அரி ஏறு போல – யசோதர:2 118/2
கொன்று இவர்-தம்மை வாள் வாய் கூற்று உண விடுவல் என்றே – யசோதர:2 123/2
மால் இயல் அரசன் தன் கை வாள் விடுத்து உருகினானே – யசோதர:2 146/4
சென்னி வாள் எறிய ஓடி சிலம்பிய குரல் இது என்-கொல் – யசோதர:2 147/2
முந்து செய்வினையால் முளை வாள் எயிற்று – யசோதர:3 164/3
முத்த வாள்_நகையாள் முனிவு உற்றனள் – யசோதர:3 173/1
வரிசையில் கரி மேல் கொண்டும் வாள் தொழில் பயின்றும் மன்னர்க்கு – யசோதர:4 261/2
மற படை விட கருதி வாள் உருவுகின்றான் – யசோதர:5 266/4
வாள் உருவுகின்றது என் மாதவன் முன் என்றான் – யசோதர:5 267/4
மங்கையர் முகத்தன மதர்த்த வாள் அரி – சூளாமணி:1 8/3
மாழை வாள் நெடும் கணும் மயங்கி வந்து சென்று – சூளாமணி:2 44/2
வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார் – சூளாமணி:2 61/4
செங்கயல் மதர்த்த வாள் கண் தெய்வ மா மகளிர்-தோறும் – சூளாமணி:2 68/3
காவி வாள் நெடும் கண்ணி அ காவலற்கு – சூளாமணி:4 148/2
கொண்டு சூழ்ந்தது குண்டல வாள் முகம் – சூளாமணி:4 152/2
வாம வாள் நெடு நோக்கி மடம் கனி – சூளாமணி:4 157/1
வாள் வலி தட கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் – சூளாமணி:5 248/1
மந்திரம் வழுவுமாயின் வாள் எயிற்று அரவு காய்ந்து – சூளாமணி:5 252/3
மை வாள் நெடும் கண் மலக்கம் பெரிதே – சூளாமணி:5 290/4
குளிறு வாள் உழுவை_அன்னான் குமார காலத்து முன்னே – சூளாமணி:5 303/1
ஒளிறு வாள் உழவன் ஏந்தி உருட்டி வட்டு ஆட அன்றே – சூளாமணி:5 303/3
திங்கள் வாள் ஒளியில் திகழ் சோதியாய் – சூளாமணி:5 340/3
வம்பில் நீண்ட மை வாள் நெடும்_கண்ணினாள் – சூளாமணி:5 343/4
அம்பின் நீள் அரி வாள் நெடும்_கண்ணவள் – சூளாமணி:5 345/3
அம் கயல் பிறழ்வ போலும் ஐ அரி அடர்த்த வாள் கண் – சூளாமணி:5 350/2
திங்கள் வாள் முக ஒளி திளைப்ப விண்டவே – சூளாமணி:5 368/4
முத்த வாள் முகிழ் நகை அடக்கி மொய் குழல் – சூளாமணி:5 420/3
கொற்ற வாள் தட_கையான் கூவி கொண்டு இருந்து – சூளாமணி:5 424/2
மலங்கின விலங்கின மதர்த்த அவர் வாள் கண் – சூளாமணி:6 450/4
கொலை தொழில் கொள் வாள் கணின் அகத்த குறி கண்டீர் – சூளாமணி:6 453/4
மண்டலம் நிறைந்த திங்கள் வட்டம் ஒத்த வாள் முகம் – சூளாமணி:6 477/2
தொண்டை வாய் மடந்தைமார்கள் சுடிகை வட்ட வாள் முகம் – சூளாமணி:6 479/1
நீல வாள் நெடும்_கணார் நிரந்து நெஞ்சு தாழ் ஒரீஇ – சூளாமணி:6 486/3
வண்ண வில் புருவ வாள் கண் வாயுமாவேகை என்பாள் – சூளாமணி:6 532/4
முத்த வாள் நகை மொய் பவள துணி – சூளாமணி:7 612/1
தோடு உலாம் துளங்கி தோன்றும் சுடிகை வாள் முகத்து நல்லார் – சூளாமணி:7 676/2
வள் உகிர் மதர்வை திங்கள் குழவி வாள் எயிற்று பைங்கண் – சூளாமணி:7 697/2
வளைந்த வாள் எயிற்றிடை வலி தட கையில் பிடித்தான் – சூளாமணி:7 723/3
வலி கற்ற மதர்வை பைம் கண் வாள் எயிற்று அரங்க சீயம் – சூளாமணி:7 769/1
வம்பின் அணி வாள் கண் இடை மை பிறழ வைத்து – சூளாமணி:8 865/3
ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழை கல உழையோர்கள் – சூளாமணி:8 874/1
வாள் நின்ற நெடும் கண் காளை வடிவினுக்கு இவர மற்றை – சூளாமணி:8 982/3
மை அகத்து அலர்ந்த வாள் கண் மாதவசேனை சென்று – சூளாமணி:8 1007/1
மாகத்து மதியம் அன்ன வாள் நுதல் மடந்தை-தன்னை – சூளாமணி:8 1021/1
அம் பவழ வாயும் அளகம் சேர் வாள் நுதலும் – சூளாமணி:8 1119/3
போது உலாம் வாள் முகமே நோக்கி பொலிவேன் என் – சூளாமணி:8 1122/3
தேன் ஆர் கோதை செங்கயல் வாள் கண் சிறைகொள்ள – சூளாமணி:8 1124/1
மன்னவன் மட மகள் முகத்து வாள் நிலா – சூளாமணி:8 1129/2
வாள் வடு பிளவு போலும் கண்ணியை மகிழ்ந்த காளை – சூளாமணி:9 1163/3
மன உணவு உண்டு மான பூ நின்ற வயிர ஒள் வாள்
அனல் அது ஒன்று அகத்ததாக ஆர் அமர் குருதி வேட்டு – சூளாமணி:9 1165/2,3
கனல்வது ஓர் கால ஒள் வாள் கடைக்கணித்து ஒருவன் சொன்னான் – சூளாமணி:9 1165/4
நீள் கதிர் இமைக்கும் ஒள் வாள் முகம்பெற நெருப்பு சிந்தி – சூளாமணி:9 1166/3
வாள் ஒளி வயிரம் மின்னும் மணி முடி மன்னர் கோவே – சூளாமணி:9 1169/4
தொத்து எரி சுடரும் ஒள் வாள் என இரண்டு ஆகும் முன்னாம் – சூளாமணி:9 1184/2
ஊனம்_இல் அகலம் மூழ்கி உள்ளுற சிவந்த ஒள் வாள்
ஈனமா மருங்கின் ஆராது இரைக்கு இடைந்து அனல்ப இன்று – சூளாமணி:9 1193/2,3
வாள் வரை அகலம் என்னும் கரும் கடல் மடுக்கும் அன்றே – சூளாமணி:9 1194/4
வாள் நிலா மணி நகை முறுவலாள் திறத்து – சூளாமணி:9 1213/1
நின்றன நின்றது வாள் படை அ படை – சூளாமணி:9 1230/3
வடி நீரன வாள் இடையே முரியா – சூளாமணி:9 1238/3
உரிய வாள் எரி எழ முறுக்கி நம்மொடு – சூளாமணி:9 1253/2
முளைந்த வாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன் – சூளாமணி:9 1263/1
வளைந்த வாள் எயிற்றவன் வயிரகண்டனே – சூளாமணி:9 1263/4
மண்ணினது அளவு மாறு ஏற்ற வாள் படை – சூளாமணி:9 1267/2
கேடகம் இடத்தது வலக்கை கிளர் ஒள் வாள்
ஆடகம் அடுத்த அணி பூணன் அலர் தாரான் – சூளாமணி:9 1282/1,2
மின்னை உமிழ்கின்ற சுடர் வாள் மிளிர வீசி – சூளாமணி:9 1285/2
நுந்தியவர் வீசும் ஒளி வாள் நுதிகள் தாக்கி – சூளாமணி:9 1292/3
அரிசேனன் ஆங்கு அழிவாதல் கண்டு அயில் வாள் ஒளி மிளிரா – சூளாமணி:9 1296/1
இட்ட வாள் கரம் – சூளாமணி:9 1303/1
ஒளி வாள் இடையிடை விட்டு உடல் உருவா உயிர் பருகா – சூளாமணி:9 1310/3
பொரு மாலை வாள் கை பொலி கேடகத்தன் அணி போது இலங்கு முடியன் – சூளாமணி:9 1328/3
வாள் வீசும் ஆறும் வடி வேலின் வந்த வடி வேல் விலங்கும் வகையும் – சூளாமணி:9 1331/1
மாலும் வாள் படை போரினுள் – சூளாமணி:9 1363/1
எளிதமா எறிந்த வாள்
துளிதமா உடற்றினான் – சூளாமணி:9 1371/2,3
இட்ட வாள் இறுத்த பின் – சூளாமணி:9 1373/1
வெய்ய வாள் அமரிடை வெருவியிட்ட தம் – சூளாமணி:9 1384/2
கம்ப மா ஒழிந்தன களிறு காளை வாள்
வெம் புலால் விரையினும் வெறுத்தது இல்லையே – சூளாமணி:9 1388/3,4
வாள் அமர் அழுவத்து மண்டினான் என – சூளாமணி:9 1390/2
ஒருவு_இல் வாள் அழுவம் வந்து உந்தும் அ படை – சூளாமணி:9 1391/2
சக்கரம் தண்டு வாள் சங்கு வில் குடை – சூளாமணி:9 1502/1
தூ நீல வாள் நெடும் கண் குழை முகத்தின் உள் இலங்க தோன்றுகின்ற – சூளாமணி:9 1536/3
சென்று கடை சேந்து சிறு வாள் நுதல் வியர்த்தாள் – சூளாமணி:10 1608/2
செங்கயல் உருவ வாள் கண் தேவி-தன் குறிப்பில் சேர்ந்த – சூளாமணி:10 1624/1
புடம் கலந்து இருள்பட்டு உள்ளால் செவ்வரி பரந்த வாள் கண் – சூளாமணி:10 1625/3
அயில் இடை பகழி வாள் கண் அங்கையின் மறைத்து நிற்பார் – சூளாமணி:10 1641/4
செம் களி தோய்ந்து உள் சிவந்த சீறடியார் வாள் முகத்தின் – சூளாமணி:10 1654/1
வண்டு வழி படர வாள் கண் புதைத்து இயல்வார் – சூளாமணி:10 1656/4
வடி கலந்து இலங்கு வாள் நெடும் கண் மை குழம்பு – சூளாமணி:10 1682/3
மடந்தையர் குளித்து எழும் போழ்தின் வாள் முகம் – சூளாமணி:10 1685/3
தட மலர் பெரிய வாள் கண் தையல் மற்று அவளை எம் கோன் – சூளாமணி:10 1698/3
மன் இலங்கு அரு மணி வளர வாள் உமிழ் – சூளாமணி:10 1711/3
கொந்து அவிழும் பூம் குழலும் கோதைகளும் மூழ்கும் குவளை வாள் கண்ணி வரு குறிப்பு அறியமாட்டாள் – சூளாமணி:10 1755/4
மணி தயங்கு மாளிகை மேல் வாள் நிலா வளர் முன்றில் மருங்கு சூழ்ந்து – சூளாமணி:10 1800/2
வரி மலர்த்தும் மணி வண்டு புடை வருடும் மாலையார் மகளிர் வாள் கண் – சூளாமணி:10 1812/3
மாதராள் சுதாரை வாள் கண் மலரொடும் மணி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:10 1835/1
பெரு மகிழ்வு எய்தி வேந்தன் பிரசாபதி பெரிய வாள் கண் – சூளாமணி:11 1841/2
வாள் வினை தட கை வேந்தே வருவது மற்றும் உண்டோ – சூளாமணி:11 1854/3
வாள் வினை புரிந்த தோளான் மனத்ததை உணர்ந்து மாதோ – சூளாமணி:11 1855/3
மன்னவன் அணைதலும் மலர்ந்த வாள் நிலா – சூளாமணி:11 1891/1
குறைவு_இலா தியானம் என்னும் கொற்ற வாள் உருவிக்கொண்டான் – சூளாமணி:12 2115/4
சிந்தை மடவாள் தொடுத்த தியான வாள்
வெந்து வினை வேந்தர் வீடிய பின் விட்டெறிந்து – சூளாமணி:12 2124/1,2
வாள்_நுதல் மயிர் குளிர்த்து உரைக்கும் மா தவத்து அடிகள் என்றானும் – நீலகேசி:1 69/3
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் – நீலகேசி:1 86/4
வடு பிளவு வாள் பகழி வாட்டிய ஒண்_கண்ணாய் – நீலகேசி:1 106/4
வண்டு அவாம் வார் குழலும் வாள் எயிறும் பூண் முலையும் – நீலகேசி:1 128/1
மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும் – நீலகேசி:1 130/1
வாள் தடம் கண்ணி நல்லாள் வாக்கு எனும் தூ கயிற்றால் – நீலகேசி:3 265/3
கெடுமே அவை கேட்டினும் வாள் கண் நல்லாய் – நீலகேசி:5 491/3
மேல்


வாள்-தம்முடன் (1)

வில் வாள்-தம்முடன் வீரர் அழிந்திட – உதயணகுமார:1 53/3
மேல்


வாள்-அதனை (1)

தோளொடு துதைந்து எறியும் வாள்-அதனை நோக்கி – சூளாமணி:9 1293/2
மேல்


வாள்-அது (2)

நள்ளாதவர் தலை வவ்விய நகை வாள்-அது வீசி – சூளாமணி:9 1313/3
பட வீசினன் அயில் வாள்-அது படலும் பல மாயன் – சூளாமணி:9 1316/2
மேல்


வாள்_நகையாள் (1)

முத்த வாள்_நகையாள் முனிவு உற்றனள் – யசோதர:3 173/1
மேல்


வாள்_நுதல் (1)

வாள்_நுதல் மயிர் குளிர்த்து உரைக்கும் மா தவத்து அடிகள் என்றானும் – நீலகேசி:1 69/3
மேல்


வாள்_நுதலாய் (1)

வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் – நீலகேசி:1 86/4
மேல்


வாள்கள் (2)

வாளிடை மிடைந்தன வாள்கள் மற்று இவை – சூளாமணி:9 1273/3
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தி – சூளாமணி:9 1433/1
மேல்


வாள்களால் (1)

உருப்பு நீர ஒள் வாள்களால்
நெருப்பு நீரவர் வீசலும் – சூளாமணி:9 1361/1,2
மேல்


வாள்களை (1)

வாள்களை துடைத்து நோக்கி வகை செய்வது எளிது யார்க்கும் – சூளாமணி:9 1166/2
மேல்


வாள்களொடு (1)

நேர் இகலும் வாள்களொடு கேடகம் நிழற்ற – சூளாமணி:9 1290/2
மேல்


வாள (1)

வாள வாய்களால் பல – நீலகேசி:1 93/2
மேல்


வாளர் (5)

கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர்
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் – சூளாமணி:8 842/3,4
பின்னிவிடு கூந்தலர் பிடித்த அயில் வாளர்
கன்னியர் இராயிரவர் கன்னி புடை காத்தார் – சூளாமணி:8 868/3,4
கட்டிய கழலர் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்
மட்டு உயர் அலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார் – சூளாமணி:8 916/3,4
வாளர் வார் கழல் வீக்கிய – சூளாமணி:9 1355/1
மன்னு வாளர் மறவோர் பலர் காப்பர் – சூளாமணி:10 1582/2
மேல்


வாளவன் (2)

வடிய வாளவன் ஆளவும் வாய்களில் – சூளாமணி:4 145/1
வாளவன் மணி முடி வணங்கி வாழ்த்தினான் – சூளாமணி:4 195/4
மேல்


வாளன் (1)

கொண்ட வாளன் கேடகத்தன் குதி கொள் வான் போல் எழுந்து எதிரே – சூளாமணி:9 1349/3
மேல்


வாளா (1)

வையினும் வாழ்த்தினும் வாளா இருப்பினும் – சூளாமணி:11 2010/1
மேல்


வாளால் (3)

ஆவயின் தன் கை வாளால் எறிந்து கொண்டு அருள் இது என்றான் – யசோதர:2 145/4
சேமம் ஆர்ந்த தனி செங்கோல் தேவசேனன் கை வாளால்
சாம_வண்ணன் தழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே – சூளாமணி:9 1335/2,3
அஃதே அஃதே அங்காரவேகன் ஆங்கு ஓர் அயில் வாளால்
வெய்து ஆங்கு உற்று வீடினனால் நன்றேநன்றே மறுமாற்றம் – சூளாமணி:9 1336/1,2
மேல்


வாளி (6)

வாளி வாய் விழும் வன் தகர் குட்டியை – யசோதர:3 190/1
வாளி வில் தட கை வெம் போர் மணி வரை அனைய மார்பின் – சூளாமணி:7 672/2
நையலுற்றாய் என உரையா நாம வாளி சிந்தித்தான் – சூளாமணி:9 1345/4
மண்டு வானை வய வேந்தன் கண்டு வாளி சிந்தினான் – சூளாமணி:9 1349/4
வரி வில் வாளி மன்னரும் – சூளாமணி:9 1367/3
வாங்கு வில் புகுந்தது வாளி ஒன்று அவன் – சூளாமணி:9 1421/2
மேல்


வாளி-அது (1)

தொடுத்தான் தொழுத வாளி-அது சுவணகேது கையகத்து – சூளாமணி:9 1346/1
மேல்


வாளிடை (1)

வாளிடை மிடைந்தன வாள்கள் மற்று இவை – சூளாமணி:9 1273/3
மேல்


வாளியர் (1)

துடியர் தொண்டக பாணியர் வாளியர்
கொடிய செய்து முனை புலம் கூட்டுணும் – சூளாமணி:7 785/1,2
மேல்


வாளியில் (1)

தாயை வாளியில் தான் உயிர்போக்கினான் – யசோதர:3 189/4
மேல்


வாளியின் (1)

வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார் – யசோதர:5 327/4
மேல்


வாளியினால் (1)

வந்து ஒர் வாளியினால் மயில் வாட்டினான் – யசோதர:3 162/4
மேல்


வாளியொடு (1)

இலை ஏர் அயில் வாளியொடு எண் திசையும் – சூளாமணி:9 1234/1
மேல்


வாளில் (3)

ஏதிலார் மன்னர் சென்னி இடுதலுக்கு உரிய வாளில்
தீது செய் சிறு புன் சாதி சிதைத்தலும் திறம் அன்று என்றான் – யசோதர:2 124/3,4
கொண்டு நின் கொற்ற வாளில் குறு மறி ஒன்று கொன்றே – யசோதர:2 137/2
கொன் நவில் வாளில் கொன்ற கொடுமையில் கடியது உன் – யசோதர:4 250/3
மேல்


வாளின் (6)

வாய் உரை இருக்க நம் வாளின் ஒளி வாயால் – சூளாமணி:9 1288/1
தோலாத வாளின் எறிய துணிந்து சுடர் கான்று வீழ்ந்தது அதுவே – சூளாமணி:9 1332/4
மையுற்ற காளை வருவானை வாளின் உயிர் வவ்வினாம் அ மறவோன் – சூளாமணி:9 1334/4
வெற்றி வாளின் வீசினான் – சூளாமணி:9 1370/4
குளித வாளின் உற்ற புண் – சூளாமணி:9 1372/3
அரும் தடிகள் ஈரவும் மறம் செய் வாளின் போழவும் – நீலகேசி:4 358/1
மேல்


வாளினர் (5)

வெம் சுடர் வாளினர் விசித்த கச்சையர் – சூளாமணி:3 92/3
கை இலங்கு ஈட்டியர் கழித்த வாளினர்
மெய் இலங்கு உறையினர் விசித்த கச்சையர் – சூளாமணி:5 376/2,3
விண் தவழ் மின்னிடு வாளினர் வில்லினர் – சூளாமணி:9 1231/3
வாளினர் வில்லினர் மால் வரை போல்வன – சூளாமணி:9 1242/3
மிண்ட வாளினர் விஞ்சையர் – சூளாமணி:9 1359/1
மேல்


வாளினன் (2)

மின்னும் வாளினன்
மன்னன் தோழனாம் – சூளாமணி:9 1299/2,3
உருவிய வாளினன் உடுத்த கச்சினன் – சூளாமணி:9 1380/1
மேல்


வாளினாய் (1)

மன் சுலா அகல நின்று அலரும் வாளினாய் – சூளாமணி:5 384/4
மேல்


வாளினால் (5)

தோற்ற மன்னன் வந்து எதிர்த்தனன் தூய காளை தன் வாளினால்
மாற்றலன்-தனை கூற்று உண வண்மையில் விருந்து ஆர்க என – உதயணகுமார:3 182/2,3
வாளினால் செரு உண்டேனும் மாயம் மற்று ஆகுமேனும் – சூளாமணி:9 1168/1
வாளினால் ஒரு – சூளாமணி:9 1302/1
மன்னிய கடல் படை மண்டி வாளினால்
கல் நவில் தோளினான் கண்டங்கண்டமா – சூளாமணி:9 1385/2,3
வாளினால் ஏறும் உண்டேல் வாய்க்கும் நின் உரையும் என்றான் – நீலகேசி:4 436/4
மேல்


வாளினின் (1)

யான் இ வாளினின் மக்கள் இரட்டையை – யசோதர:1 21/1
மேல்


வாளினும் (2)

வாளினும் பயன் எனை மயரி மாந்தர்காள் – சூளாமணி:7 685/4
மின் அவிர் எஃகினும் மிடைந்த வாளினும்
மன்னவர் செரு தொழில் மயங்கியிட்டவே – சூளாமணி:9 1278/3,4
மேல்


வாளும் (6)

சந்திரகாந்தி வாளும் சாலம் மிக்கு அமளி-தானும் – நாககுமார:3 95/3
ஒன்றினன் உணர்ந்த அது உள்ளத்து உணர்ந்தது கரத்து வாளும்
சென்று இடை விலக்கி நின்று ஓர் தெளிந்த உணர்வு எழுந்தது அன்றே – யசோதர:2 123/3,4
சுவை பெறு தோளும் வாளும் சொல்லு-மின் சுருங்க என்பார் – சூளாமணி:9 1192/4
வாளும் பூநின்றன மலர்ந்தது உள்ளமே – சூளாமணி:9 1218/4
மடுத்த வாளும் கேடகமும் கவச கண்ணும் மார்பகமும் – சூளாமணி:9 1350/1
வில்லும் வாளும் வேல்களும் – சூளாமணி:9 1368/1
மேல்


வாளை (9)

செந்தி வாளை அழுத்திலன் செல்வனும் – உதயணகுமார:1 55/3
வாளை பாய்வன கயம் அல்ல வன திடர் மறவோய் – சூளாமணி:7 730/4
நீர வாளை பூவின் வைகும் நீள் பரப்பு நண்ணினார் – சூளாமணி:7 799/4
இன வாளை இரைத்து எழுகின்றன காண் – சூளாமணி:7 803/2
வாளை ஆம் நெடும் கண் நல்லாள் மணவினை தொடங்கும் காலம் – சூளாமணி:8 1025/1
வாளை இட்டனன் – சூளாமணி:9 1302/4
மதலை அம் தாள் அணை வாளை போன்றவே – சூளாமணி:9 1404/4
வாளை வாய் துடைத்து எதிர் மடுப்ப மற்று அவன் – சூளாமணி:9 1417/2
வரு புனலன வள வயலிடை மறிவன இன வாளை
மருவு இனியன மகிழ் தகையன மலர் சிறையன நாரை – நீலகேசி:1 12/1,2
மேல்


வாளையாம் (1)

வாளையாம் நெடும்_கணீர் மயங்கி என்னை இ – சூளாமணி:8 1053/2
மேல்


வாளையொடும் (1)

வடி நூல் நுதி கவ்விய வாளையொடும்
விடும் மீன் எறி தூண்டில் விசைத்தன போல் – சூளாமணி:9 1239/1,2
மேல்


வாளொடு (3)

வாளொடு கை வில் ஏந்தி வயந்தகன்-தன்னோடு எண்ணி – உதயணகுமார:1 84/1
வாளொடு மடுத்து மணி கேடகம் மறைத்தான் – சூளாமணி:9 1293/4
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தி – சூளாமணி:9 1433/1
மேல்


வான் (89)

வான் உமிழ் வாரி அன்ன வண்_கையன் வண்டு அரற்றும் – உதயணகுமார:1 10/2
அம் தசை என்று பற்றி அன்று வான் போயிற்று அன்றே – உதயணகுமார:1 13/4
பற்று உயிர் உண்ணா புள்ளும் பறந்து வான் போயிற்று அன்றே – உதயணகுமார:1 14/4
பொறை-வயின் நோய் மீக்கூர பொருவு_இல் வான் கோள்கள் எல்லாம் – உதயணகுமார:1 15/2
வான் நில மடந்தையே மா தவத்தின் வந்தனை – உதயணகுமார:2 143/3
விரிவு வான் மடந்தையோ வியந்திரியோ என்மரும் – உதயணகுமார:4 233/2
மதி கதிர் அவியும் அத்த வான் கிரி கண்டு மீண்டும் – உதயணகுமார:5 251/3
வான் உழை செல்லும் மன்னிய தேர் மிசை – உதயணகுமார:5 274/3
அன்பால் வான் வழியாய் மணி தேர் செல – உதயணகுமார:5 275/1
வரம்பு_இல் நாற்றியே வான் கொடி மிடை – உதயணகுமார:5 297/2
வற்சை எனும் நாட்டினுள் வான் புகழும் கௌசம்பி – நாககுமார:4 122/1
வான் உயர் இன்பம் மேலால் வரும் நெறி திரியும் அன்றி – யசோதர:2 140/2
வசையின் மன்னவன் வான்_உலகு உய்க்குமோ – யசோதர:3 202/4
எண்_இல் வான்_உலகத்து இரண்டாவதில் இமையவர்-தாம் ஆனார் – யசோதர:5 325/4
வம்பு வான் இடு தனு என வடிவு உடை வானவர் ஆனாரே – யசோதர:5 326/4
ஏசு_இல் வான்_உலகு இணை_இல் இன்பத்தினில் இசைந்து உடன் இயல்கின்றார் – யசோதர:5 328/4
அம் கண் விசும்பின் இருள் போழ்ந்து அகல் வான் எழுந்த – சூளாமணி:0 5/3
வான் இலங்கு அருவிய வரையும் முல்லை வாய் – சூளாமணி:1 12/1
வென்றி வேழ முழக்கொடு கூடி வான்
ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம் – சூளாமணி:1 13/3,4
மை விரிந்தன நீலமும் வான் செய் நாள் – சூளாமணி:1 17/2
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து – சூளாமணி:2 38/2
வான் அளாய் மலர்ந்து தோன்றும் மணி வரை அனையது ஒன்றே – சூளாமணி:2 40/4
தூவி வான் பெடை துணை துறந்த-கொல் என – சூளாமணி:2 46/3
வண்ண வான் மல்லிகை வளாய மாலையும் – சூளாமணி:2 48/3
தண் நிலா உலகு எலாம் தவழ்ந்து வான் கொள – சூளாமணி:3 71/3
சுற்று வான் சுடர் ஒளி தழுவி சூழ் மலர் – சூளாமணி:3 85/2
மஞ்சு உடை மலையின் வல்லி தொடர வான் வணங்க நின்ற – சூளாமணி:3 101/1
இலகு வில் மணி வான் இயல் மாடு எலாம் – சூளாமணி:4 120/3
மாதரார் நடை கற்கிய வான் இழிந்து – சூளாமணி:4 127/1
திங்களால் தொழப்பட்டது செக்கர் வான்
மங்கைமார் பிறப்பும் மட மாதர் இ – சூளாமணி:4 151/2,3
மணம் மயங்கு தாமரை மேல் வான் வணங்க சென்றாய் – சூளாமணி:4 189/1
வான் உயர் கடவுளை வயங்கு சேவடி – சூளாமணி:4 218/1
மரம் தலை இணங்கி வான் தோய் மணி வளர் வயிர_குன்றம் – சூளாமணி:5 273/1
வான் மகிழ் மணம்கொள் மேனி அணங்கினுக்கு உரிய கோனை – சூளாமணி:5 277/3
மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது – சூளாமணி:5 279/1
குலம் கெழு குரிசில் கண்டாய் கொண்டல் வான் உருமோடு ஒப்பான் – சூளாமணி:5 322/4
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு – சூளாமணி:5 339/1
மங்குல் வான்_உலகு ஆண்டு வரத்தினால் – சூளாமணி:5 340/1
பரு மணி பளிங்கு என விளங்கு வான் பலி – சூளாமணி:5 371/3
நக்க வான் இளம்பிறை வளர்ந்த நாள் கதிர் – சூளாமணி:5 418/3
செக்கர் வான் அனையது ஓர் திருவும் எய்தினாய் – சூளாமணி:5 418/4
வான் அளாய சோலை வாயில் மன்ன வீரர் துன்னலும் – சூளாமணி:6 489/2
வான் நெறி-கண் வந்தவன் மகிழ்ந்து கண்மலர்ந்து தன் – சூளாமணி:6 497/3
செம்பொன் வான் அகட்டு இழிந்து தெய்வ யானை உள் மறைஇ – சூளாமணி:6 500/1
உண்ட வான் கழல்கள் சூழ்ந்த திரு_அடி அரவம் ஊர – சூளாமணி:6 557/3
முற்று வான் கடை மூன்றும் சென்று கோன் – சூளாமணி:7 573/3
உற்ற வான் பொருள் காத்து உயர் ஈகையும் – சூளாமணி:7 626/3
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான் குழாம் என்ன ஆங்கண் – சூளாமணி:7 675/1
உம்பர் வான் மேக சாலம் ஒலி முழா கருவி ஆக – சூளாமணி:7 766/3
வான் அவாம் தட_கையான் மகிழ்ந்து நோக்கினான் – சூளாமணி:7 822/4
வான் உயர் இமகிரி மருங்கில் என்று பூம் – சூளாமணி:7 825/2
உற்ற வான் குழவி திங்கள் ஒளி முழை அகட்டு போந்து – சூளாமணி:8 828/1
வண்டு வளர் கற்ப முறை வான் மகளொடு ஒத்தாள் – சூளாமணி:8 867/4
வட்டமாக வகுத்தனர் வான் உலகு – சூளாமணி:8 894/3
அங்கு ஒளி விசும்பில் தோன்றி அந்தி வான் அகட்டு கொண்ட – சூளாமணி:8 1031/1
செய்யவன் செம் கதிர் சுருக்க செக்கர் வான்
பையவே கருகலும் பரவை பால் கதிர் – சூளாமணி:8 1042/1,2
அரும்பிய பசலை வான் அகட்டு தாரகை – சூளாமணி:8 1043/3
மருவிய மனித போரோ வான் கெழு தெய்வ போரோ – சூளாமணி:9 1181/2
காலை தலை இளஞாயிறு புரை வான் மிசை கதுவா – சூளாமணி:9 1315/3
கொண்ட வாளன் கேடகத்தன் குதி கொள் வான் போல் எழுந்து எதிரே – சூளாமணி:9 1349/3
அடைந்த வான் சிறை ஆயினான் – சூளாமணி:9 1353/3
முடித்திடுகு என முனிந்து எழுந்து மூரி வான்
மடுத்தது ஓர் வரை-தனை வயிர கைகளால் – சூளாமணி:9 1419/2,3
வான் அறிந்த வாழ்க்கையும் மாயமே போலுமால் – சூளாமணி:9 1466/4
திரு மணி நிழல் ஒளி தெய்வ வான் படை – சூளாமணி:9 1496/1
மை_அறு மன்னர் ஈர்_எண்ணாயிரர் வணங்க வான் மேல் – சூளாமணி:10 1559/2
வம்ப மணி பெய்து வான் கேழ் மருப்பு ஓச்சி – சூளாமணி:10 1659/2
பொடி கலந்து அந்தி வான் படைத்த பூம் புனல் – சூளாமணி:10 1682/2
மங்குல் வான் அகட்டு சென்று மதியவன் மறைந்த பின்னை – சூளாமணி:10 1709/2
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன் – சூளாமணி:10 1729/1
வான் இவர் மணி நகை விமானம் ஏறவும் – சூளாமணி:10 1731/1
மல்லல் மா நகரம் கேட்டே வான் உலகு இழிந்ததே போல் – சூளாமணி:11 1868/2
முல்லை வான் கண்ணி சூடி முகிழ் நகை கலன்கள் தாங்கி – சூளாமணி:11 1868/3
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன் – சூளாமணி:11 1909/2
வன்கண் பதகர்க்கு வான் பொருள் கைக்கொடுத்து – சூளாமணி:11 1999/3
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா – சூளாமணி:11 2013/4
மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ – சூளாமணி:11 2035/4
தொக்க வான் புகழவற்கு அமைச்சர் சொல்லினார் – சூளாமணி:12 2076/4
முகில் தலை கலவி வான் மூடி மா நகர் – நீலகேசி:1 26/3
வெப்பிய வான் செல் அ விஞ்சையர் எஞ்சல்_இல் வெள்ளியரும் – நீலகேசி:1 84/3
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் – நீலகேசி:1 86/4
குறை என்னை வான் வயிற்றால் குண்டலமாகேசி இ – நீலகேசி:2 198/3
துறந்த வான் பொருள் சொல்லவும் வல்லையோ – நீலகேசி:3 250/4
இறந்தார்க்கும் எதிரார்க்கும் இவண் காலத்து உள்ளார் வான்
பிறந்தார்க்கும் இது அன்றி பிறிது ஒன்று சொல்லாயோ – நீலகேசி:4 281/3,4
ஒன்றின் இயற்கை ஒரு வான் பொருட்கு இல்லை என்றே – நீலகேசி:4 414/1
சீல வான் தெய்வ யாக்கை திண்ணிதா எய்திநின்றார் – நீலகேசி:4 435/1
வழுவார்க்கு ஈய வான் பொருள் வேறாய் மறியும்மேல் – நீலகேசி:5 563/2
வரையா வகை வான் இடு வில் அனையன் – நீலகேசி:6 673/3
வான் இடு வில்லின் வரவு அறியாத வகையன் என்பாய் – நீலகேசி:6 684/1
வான் உளம் போயுழி மன்னும் அறிவு இலையேல் அதனை – நீலகேசி:6 714/3
மேல்


வான்_உலகத்து (1)

எண்_இல் வான்_உலகத்து இரண்டாவதில் இமையவர்-தாம் ஆனார் – யசோதர:5 325/4
மேல்


வான்_உலகம் (1)

மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ – சூளாமணி:11 2035/4
மேல்


வான்_உலகு (6)

வசையின் மன்னவன் வான்_உலகு உய்க்குமோ – யசோதர:3 202/4
ஏசு_இல் வான்_உலகு இணை_இல் இன்பத்தினில் இசைந்து உடன் இயல்கின்றார் – யசோதர:5 328/4
மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது – சூளாமணி:5 279/1
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு – சூளாமணி:5 339/1
மங்குல் வான்_உலகு ஆண்டு வரத்தினால் – சூளாமணி:5 340/1
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா – சூளாமணி:11 2013/4
மேல்


வான (5)

வான கோளின் மாண்பு உணர்வார்கள் மறு_இல்லா – சூளாமணி:5 310/3
வான நெறி எங்கும் வளர் சோதி வடமீனை – சூளாமணி:8 1106/1
வரி வளை முரன்றன வான துந்துபி – சூளாமணி:9 1217/1
வான மீன் உச்சியுள் நின்ற மாற்றலர் – சூளாமணி:9 1224/1
நிலத்திடை நின்று வான முடியுற நிமிர்ந்து கண்ணின் – சூளாமணி:9 1440/1
மேல்


வானக (1)

மருங்கு அவை புணர்த்த பின்னை வானக வளாகம் எல்லாம் – சூளாமணி:9 1432/1
மேல்


வானகத்தவர் (1)

வானகத்தவர் வைகுவர் வைகலே – சூளாமணி:4 125/4
மேல்


வானகத்து (1)

வானகத்து இளம்பிறை வளர வையகம் – சூளாமணி:4 224/1
மேல்


வானகம் (2)

வானகம் சென்று வள்ளலை விட்ட பின் – உதயணகுமார:5 267/1
வாச நீர் தெளித்து அலர் பரப்பி வானகம்
ஏசு நீள் இருக்கைய இலங்கு சென்னிய – சூளாமணி:3 93/1,2
மேல்


வானகமும் (1)

செக்கர் வானகமும் சிறிது ஒக்குமே – சூளாமணி:4 121/4
மேல்


வானங்கள் (1)

வானங்கள் ஆம் வகை மற்றும் ஒன்று உண்டோ – சூளாமணி:5 282/4
மேல்


வானத்தது (1)

வானத்தது ஆய பொழுதும் மன் உயிர் அது என்றாள் – நீலகேசி:4 417/3
மேல்


வானத்திடை (1)

நள் இராவின்-தலை நகுப வானத்திடை
பிள்ளை நாள் அம் பிறை பிறழ்தல் போலுங்களே – சூளாமணி:7 733/3,4
மேல்


வானத்தின் (2)

கருவி வானத்தின் அகடு தொட்டன என நிலத்திடை கவின்செய்ய – சூளாமணி:8 882/1
வந்தனவும் சென்றனவும் வானத்தின் மேலும் மணி நிலத்து மீதும் நெறி மறிகுவன ஆகி – சூளாமணி:10 1755/2
மேல்


வானத்து (1)

எல் உறு சுடர் வானத்து எழிலவாய் இனியவ்வே – சூளாமணி:7 743/4
மேல்


வானம் (6)

மற்று நல் தோழன்மாரும் வரிசையின் ஏறி வானம்
உற்று அந்த வழியது ஏகி உத்தர திக்கில் நின்ற – உதயணகுமார:5 250/2,3
சே இதழ் பொலிந்த காடு செக்கர் வானம் ஒக்குமே – சூளாமணி:7 793/4
மற்று அ மால் அழித்தது எல்லாம் வானம் ஆறாக சென்ற – சூளாமணி:8 828/3
கங்கை முதல் நீர் அருவி கொண்டு கலி வானம்
எங்கும் இடம் இன்றி எழில் விஞ்சையர் இழிந்தார் – சூளாமணி:8 1090/2,3
அங்கராக துகளும் பாய்ந்து அந்தி வானம் அடைந்ததுவே – சூளாமணி:10 1750/4
வானம் நின்று வழிபடல் காண்டுமால் – நீலகேசி:2 220/2
மேல்


வானர (1)

புன வானர மந்தி புலம்புவ காண் – சூளாமணி:7 803/4
மேல்


வானவ (1)

வானவ குமரர் போல வாரணம் ஏறி தோழர் – உதயணகுமார:5 255/3
மேல்


வானவர் (17)

மஞ்சு சூழ் மலை விட்டு வானவர்
தஞ்சமான தன் தந்தை-பால் சென்றான் – உதயணகுமார:5 296/3,4
தொக்க வானவர் தொல் சிறப்புடன் – உதயணகுமார:6 307/3
வசை_இலா நகர் வானவர் போகம் அஃது – யசோதர:1 6/2
மருவும் மானுயர் வானவர் போகமும் – யசோதர:1 9/2
மருள் செய வருவது உண்டோ வானவர் இன்பம் அல்லால் – யசோதர:5 309/4
வம்பு வான் இடு தனு என வடிவு உடை வானவர் ஆனாரே – யசோதர:5 326/4
வந்து வானவர் திசை-தொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்_மாரி – யசோதர:5 327/1
தொக்க வானவர் சூழ் குழலாரொடும் – சூளாமணி:4 121/1
தொலைவு_இல் வானவர் தோளும் துணிக்குமே – சூளாமணி:7 638/4
வானவர் மகள்-கொல் விஞ்சை மாது-கொல் மண்_உளாள்-கொல் – சூளாமணி:8 1017/1
வானவர் இவற்கு மாறாய் வருபவர் மதிப்பின் இல்லை – சூளாமணி:9 1155/3
வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி – சூளாமணி:9 1167/3
வானவர் மருள நாஞ்சில் மற்று இது மடுத்து மாற்றார் – சூளாமணி:9 1199/1
வானவர் என்னை அஞ்சி வானிடை மறைந்து செல்வார் – சூளாமணி:9 1445/3
மரு உடை மகர நீர் வளாகம் வானவர்
உருவு உடை உலகம் வந்து இழிந்தது ஒத்ததே – சூளாமணி:10 1773/3,4
புனை மலர் வானவர் போகம் புணர்க்கும் பெற்றி – சூளாமணி:10 1839/2
மைத்தலை விசும்பிடை மயங்க வானவர்
கைத்தலம் பரவிய காமர் இன்னியம் – சூளாமணி:11 1898/2,3
மேல்


வானவர்-தம் (1)

வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே – சூளாமணி:11 1910/4
மேல்


வானவர்-தமக்கும் (1)

வம்பு_அறா மகர பைம் பூண் வானவர்-தமக்கும் ஆமோ – சூளாமணி:7 770/4
மேல்


வானவரும் (2)

வானவரும் மண்ணின் மிசை அரசர்களும் மலை மேல் – யசோதர:5 277/1
அகல் வானிடை அங்கு இழி வானவரும்
முகில் ஆறு இழி விஞ்சையரும் முடுகி – சூளாமணி:8 1080/1,2
மேல்


வானவன் (2)

மருவுறு வருத்தம் கண்டு ஓர் வானவன் வந்து தோன்றி – உதயணகுமார:5 244/3
மருவின் ஆன சோதமத்தின் வானவன் ஆகி தோன்றி – நாககுமார:5 149/2
மேல்


வானவன்-தான் (1)

மையல் வானிடை அனசனர் குழாங்களுள் வானவன்-தான் ஆகி – யசோதர:5 324/3
மேல்


வானவில் (2)

வானவில் உமிழ்ந்து மின்ன மனத்தினால் நிருமித்திட்டான் – சூளாமணி:8 846/4
மதி ஒரு பாலது ஆக வானவில் மருங்கு கோலி – சூளாமணி:9 1438/3
மேல்


வானிடை (9)

பெலத்தின் வானிடை பெயர்ந்து செல்வரும் – உதயணகுமார:6 320/4
மையல் வானிடை அனசனர் குழாங்களுள் வானவன்-தான் ஆகி – யசோதர:5 324/3
மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின் அவிர் முகில் குழாம் முழங்கும் வீதி போய் – சூளாமணி:5 429/1,2
மா இயல் கடல் படை மயங்கி வானிடை
பூ இயல் இணரொடு கவரி பொங்கலால் – சூளாமணி:8 950/1,2
அகல் வானிடை அங்கு இழி வானவரும் – சூளாமணி:8 1080/1
வானவர் என்னை அஞ்சி வானிடை மறைந்து செல்வார் – சூளாமணி:9 1445/3
வானிடை மணி விளக்கு எரிந்த வண்டொடு – சூளாமணி:10 1734/1
மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
அந்தரம் வாழும் அமரர் வழிபடும் – சூளாமணி:11 1919/1,2
மன்னவன் அவன் யார் எனில் வானிடை
சொன்ன நீர்மை சுரேந்திரன் போன்று இவண் – நீலகேசி:1 21/2,3
மேல்


வானில் (4)

சித்திரப்பாவை வானில் செலவினை வேட்டாள் என்றான் – உதயணகுமார:5 247/4
மலை தலை மிசை வானில் செல்வரும் – உதயணகுமார:6 320/1
வரும் தசை நசை வானில் புள்ளுகள் – உதயணகுமார:6 324/1
நல்ல வானில் தேவனாய் நாகம் முறைசெய்ய கேட்டு – உதயணகுமார:6 354/2
மேல்


வானின் (2)

மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:8 1000/3
வானின் வாவு விஞ்சையன் – சூளாமணி:9 1377/1
மேல்


வானினவர் (1)

பின்னை மலர் மாரி அகல் வானினவர் பெய்ய – சூளாமணி:8 1089/2
மேல்


வானுடன் (1)

வானுடன் புகழ்தர நிற்கும் மண் மிசை – சூளாமணி:9 1383/2
மேல்


வானும் (2)

இரு நிலம் முழுதும் வானும் இனிமையில் கூடினாலும் – உதயணகுமார:4 198/1
வானும் மண்ணும் உடன் அஞ்சும் வரையாய் மன்னர் மணி முடி மேல் – சூளாமணி:9 1474/1
மேல்


வானுள் (1)

படி மிசை இல்லை ஆயின் வானுள் யார் பயிறும் என்பார் – சூளாமணி:5 269/2
மேல்


வானுற (1)

அரி போல் அதிர் அகல் வானுற நிமிரா அடி புடையா – சூளாமணி:9 1311/2
மேல்


வானை (1)

மண்டு வானை வய வேந்தன் கண்டு வாளி சிந்தினான் – சூளாமணி:9 1349/4
மேல்


வானோர் (4)

வந்து உடன் வணங்கும் வானோர் மணி புனை மகுட கோடி – யசோதர:1 42/1
வானோர் உட்கும் மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர்-தம்முள் – சூளாமணி:5 316/1
ஆய் நிழல் துளும்பு அ வானோர் அசதியாடு இடங்கள் கண்டாய் – சூளாமணி:7 764/2
மது நக பருகி மான்ற மணி வண்டு மயங்கி வானோர்
விதி நகும் விமானம் என்னும் கற்பகம் விரிந்த போழ்தில் – சூளாமணி:8 858/2,3
மேல்


வானோர்-தம் (1)

வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா – சூளாமணி:11 1908/1

மேல்