ம – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 1
மக்கள் 21
மக்கள்-தம் 1
மக்கள்-தமையும் 1
மக்களது 1
மக்களா 1
மக்களின் 1
மக்களுக்கு 1
மக்களும் 5
மக்களுள் 3
மக்களை 3
மக்களோடு 1
மக்களோடும் 1
மக்குளி 1
மக 3
மகட்கு 1
மகதத்திற்கு 1
மகதத்து 1
மகதநாட்டுக்கு 1
மகதநாடு 1
மகதம் 2
மகதவர்க்கு 1
மகதவன் 3
மகதவனோடும் 1
மகதன் 1
மகதை 1
மகர 38
மகர_யாழ் 1
மகரம் 1
மகவும் 1
மகள் 47
மகள்-கொல் 1
மகள்-தன் 2
மகள்-தன்னை 1
மகள்ளிர் 1
மகளாம் 1
மகளி-தன்னை 1
மகளிர் 34
மகளிர்-தங்கள் 1
மகளிர்-தம் 4
மகளிர்-தம்மை 1
மகளிர்-தோறும் 1
மகளிர்க்கு 2
மகளிர்கள் 2
மகளிரது 1
மகளிரால் 1
மகளிரும் 1
மகளிரை 3
மகளிரொடு 1
மகளிரோடு 1
மகளுடன் 1
மகளே 3
மகளேன் 1
மகளை 4
மகளொடு 1
மகளோடு 1
மகற்கு 1
மகற்கும் 1
மகன் 22
மகன்-தான் 1
மகனது 1
மகனுக்கு 2
மகனே 1
மகனேயாய் 1
மகனை 3
மகனையும் 1
மகனொடு 1
மகாதேவி 1
மகாதேவியும் 1
மகி 1
மகிமை 1
மகிழ் 15
மகிழ்கின்றார் 1
மகிழ்ச்சி 1
மகிழ்ச்சிகொண்டான் 1
மகிழ்ச்சியுள் 1
மகிழ்தல் 2
மகிழ்ந்த 11
மகிழ்ந்தது 2
மகிழ்ந்தவர் 1
மகிழ்ந்தனள் 1
மகிழ்ந்தனன் 1
மகிழ்ந்தாள் 1
மகிழ்ந்தாளவள் 1
மகிழ்ந்தான் 2
மகிழ்ந்து 53
மகிழ்பவர் 1
மகிழ்பவால் 2
மகிழ்வர் 1
மகிழ்வவே 1
மகிழ்வன 4
மகிழ்வாய் 4
மகிழ்வாய்_அல்லை 4
மகிழ்வாரும் 1
மகிழ்வி 1
மகிழ்வித்திருந்த 1
மகிழ்விப்பார் 1
மகிழ்வின் 1
மகிழ்வு 7
மகிழ்வும் 1
மகிழ்வுரை 1
மகிழ்வுற்றார் 1
மகிழ்வுற்றான் 1
மகிழ்வுற்றானே 2
மகிழ்வுற 2
மகிழ்வேன் 1
மகிழ்வோடு 1
மகிழ 4
மகிழம்-தன் 1
மகிழல் 1
மகிழானாய் 1
மகிழும் 1
மகிழுற்றானே 1
மகுட 4
மகுடம் 3
மங்கல 26
மங்கலங்கள் 1
மங்கலம் 1
மங்கின 1
மங்குல் 14
மங்குலாய் 1
மங்கை 11
மங்கை-தன் 1
மங்கை-தன்னை 1
மங்கைமார் 6
மங்கைமார்கள் 2
மங்கையர் 18
மங்கையர்-தம்மை 1
மங்கையரும் 1
மங்கையரை 1
மங்கையாம் 1
மங்கையை 3
மங்கையொடு 1
மங்கையோ 1
மச்சிகமே 1
மசி 1
மஞ்சங்கள் 2
மஞ்சம் 7
மஞ்சரியை 1
மஞ்சி 2
மஞ்சிடை 2
மஞ்சில் 1
மஞ்சின் 1
மஞ்சினை 1
மஞ்சு 35
மஞ்சொடு 1
மஞ்ஞை 11
மஞ்ஞையின் 1
மட்டித்து 2
மட்டு 11
மட்டு_இல்லா 1
மட 21
மட_நோக்கி 1
மட_மகள் 1
மட_மொழி 1
மடக்கிய 1
மடங்கல் 1
மடங்கல்_இல் 1
மடங்கலை 2
மடங்காக 1
மடங்காம் 1
மடங்கினர் 1
மடங்கும் 1
மடந்தாய் 2
மடந்தை 18
மடந்தை-தன் 1
மடந்தை-தன்னுடன் 1
மடந்தை-தன்னை 3
மடந்தை-தன்னொடும் 1
மடந்தை-தன்னோடும் 1
மடந்தை-தாமும் 1
மடந்தை-தானும் 4
மடந்தைக்கு 1
மடந்தைமார் 2
மடந்தைமார்கட்கு 1
மடந்தைமார்கள் 1
மடந்தைமாரும் 1
மடந்தைமாரை 1
மடந்தையர் 13
மடந்தையர்கள் 1
மடந்தையரை 1
மடந்தையவரும் 1
மடந்தையாலும் 1
மடந்தையும் 1
மடந்தையே 1
மடந்தையை 3
மடந்தையோ 1
மடந்தையோடு 1
மடம் 5
மடல் 4
மடலின் 1
மடலின 1
மடவரல் 3
மடவரலவர் 1
மடவரலவரொடு 1
மடவாய் 4
மடவார் 3
மடவார்-தம் 1
மடவார்கள் 5
மடவார்கள்-தம் 1
மடவாரும் 1
மடவாரை 1
மடவாரோடு 1
மடவாள் 2
மடவாளாய் 1
மடவோள் 1
மடன் 2
மடன்_நோக்கி 1
மடனே 1
மடாமனை 1
மடி 5
மடி_இலார் 1
மடித்த 1
மடித்தனன் 1
மடிதர 1
மடிந்ததே 1
மடிந்தன 1
மடிந்து 1
மடியா 1
மடுக்கும் 1
மடுத்த 5
மடுத்தது 4
மடுத்ததும் 1
மடுத்தன 2
மடுத்தார் 1
மடுத்தான் 2
மடுத்திட்ட 1
மடுத்து 15
மடுப்ப 1
மடுப்பார் 1
மடுவும் 1
மடையொடு 1
மண் 55
மண்-நின்று 1
மண்_மகள் 1
மண்_மேலவர்களுக்கு 1
மண்_உளாள்-கொல் 1
மண்களிடை 1
மண்களுக்கு 1
மண்களை 2
மண்டப 3
மண்டபங்கள் 2
மண்டபத்த 1
மண்டபத்தின் 1
மண்டபத்து 2
மண்டபத்துள் 1
மண்டபம் 11
மண்டபமும் 3
மண்டல 1
மண்டலத்தின் 1
மண்டலம் 3
மண்டலும் 1
மண்டி 4
மண்டிமண்டி 1
மண்டிய 2
மண்டிலம் 9
மண்டிலம்-தன்னை 1
மண்டிலம்-அதனுள் 1
மண்டினர் 1
மண்டினார் 1
மண்டினான் 1
மண்டு 7
மண்டுவ 1
மண்டை 1
மண்டைகள் 1
மண்டையாம் 1
மண்டையால் 1
மண்டையின் 1
மண்ணக 1
மண்ணகமும் 1
மண்ணார் 1
மண்ணால் 1
மண்ணி 1
மண்ணிடை 2
மண்ணிடையவரொடு 1
மண்ணிய 1
மண்ணியல் 1
மண்ணில் 4
மண்ணின் 5
மண்ணினது 1
மண்ணினால் 1
மண்ணினுக்கு 2
மண்ணினும் 1
மண்ணினுள் 1
மண்ணு 2
மண்ணும் 8
மண்ணுள் 3
மண்ணே 1
மண்ணை 1
மண்ணோர்களுக்கு 1
மண்பாலார் 1
மண 9
மண_வினை 1
மணங்கள் 2
மணந்த 7
மணந்தான் 1
மணந்து 2
மணப்பு 1
மணம் 31
மணம்கொள் 3
மணம்மகன் 1
மணமகன் 1
மணமகனாக 1
மணல் 19
மணலின் 1
மணலினும் 2
மணலும் 5
மணவரன் 1
மணவினை 3
மணவினைகள் 1
மணன் 1
மணி 540
மணி_மார்பன் 1
மணி_முடியான் 2
மணி_வண்ணன் 19
மணி_வண்ணன்-தன் 1
மணி_வண்ணனுக்கு 1
மணி_வண்ணனும் 2
மணி_வண்ணனோடும் 1
மணி_வணன் 1
மணி_அனையார் 1
மணி_ஒளி_வண்ணன் 1
மணிக்கண்டன் 1
மணிகள் 8
மணிகள்-தாம் 1
மணிகளும் 2
மணிமண்டபத்தின் 1
மணிமேகலை 1
மணிமேகலையும் 1
மணிய 2
மணியன 1
மணியின் 9
மணியுடன் 3
மணியும் 8
மணியே 2
மணை 1
மத்த 4
மத்தகத்து 2
மத்தகத்தை 1
மத்தகம் 1
மத்தள 1
மத்திகையால் 1
மத்திகையில் 1
மத்திம 2
மத்திமம் 1
மத்துறு 1
மத 35
மதத்தது 1
மதத்தினின் 1
மதத்தினொடு 1
மதம் 6
மதம்_இல் 1
மதம்கொண்டு 1
மதர் 2
மதர்த்த 7
மதர்த்தன 1
மதர்த்து 3
மதர்ப்ப 2
மதர்வை 7
மதலை 8
மதலை-தோறும் 2
மதன் 2
மதன 2
மதனசித்தன் 1
மதனமஞ்சிகை 3
மதனமஞ்சிகை-தன் 1
மதனமஞ்சிகையொடும் 1
மதனன் 3
மதனனையும் 1
மதி 47
மதி-அவள் 1
மதி-அவளும் 1
மதி_முகத்தினாளே 1
மதிக்க 1
மதிக்கல் 1
மதிக்கற்பாலது 1
மதிக்கிலார் 1
மதித்தனர் 1
மதித்தனை 1
மதித்து 3
மதிப்பின் 2
மதிப்பினும் 1
மதிப்பு 2
மதிப்பை 1
மதிமதி 2
மதியகம் 1
மதியம் 13
மதியம்-தன் 1
மதியவர் 2
மதியவன் 2
மதியன் 1
மதியா 2
மதியாதது 1
மதியாது 2
மதியில் 2
மதியின் 2
மதியினை 1
மதியும் 1
மதியை 1
மதில் 15
மதில்புறம் 1
மதிலும் 3
மதிவரன் 1
மது 40
மது_தண்டு 1
மதுக்கள் 1
மதுகம் 1
மதுகரம் 4
மதுகரமும் 1
மதுகரி 1
மதுர 1
மதுரம் 1
மதுரை 3
மதுரையில் 1
மதுவின் 2
மதுவும் 1
மந்த்ரம் 1
மந்த 1
மந்தம் 1
மந்தமாருதம் 1
மந்தர 4
மந்தரத்தை 1
மந்தரம் 1
மந்தார் 1
மந்தார 5
மந்தாரமே 2
மந்தி 1
மந்திர 12
மந்திரசாலை 4
மந்திரத்தவர்களோடு 1
மந்திரத்தவரை 1
மந்திரத்தால் 1
மந்திரத்து 2
மந்திரத்து_உளார் 1
மந்திரத்தை 3
மந்திரம் 8
மந்திரம்-தான் 1
மந்திரமாம் 1
மந்திரி 2
மந்திரி-தன்னை 1
மந்திரித்தவர் 1
மந்திரித்து 1
மந்திரீகளை 1
மம்மர் 1
மமர 1
மயக்கத்தில் 1
மயக்கம் 2
மயக்கமும் 2
மயக்கமுற்றதே 1
மயக்கமுற்றார் 1
மயக்கமுற்று 1
மயக்காதே 1
மயக்கி 1
மயக்கினால் 1
மயக்கு 4
மயக்கு_இன்மை 1
மயக்கும் 3
மயக்குமவரும் 1
மயக்குவது 2
மயக்குற்றிருந்தாள் 1
மயக்கே 1
மயங்க 4
மயங்கவே 1
மயங்கி 23
மயங்கிய 4
மயங்கியர் 1
மயங்கியிட்டவே 2
மயங்கியிட்டார் 1
மயங்கியே 1
மயங்கிற்று 1
மயங்கினர் 1
மயங்கினவே 1
மயங்கினார் 3
மயங்கினார்க்கு 1
மயங்கினையோ 2
மயங்கு 9
மயங்குநர்க்கு 1
மயங்கும் 3
மயங்குவாரும் 2
மயத்து 1
மயம் 2
மயமாம் 1
மயர்வு 1
மயரி 3
மயரிகள் 1
மயல் 3
மயல்_அறு 1
மயலது 1
மயலுறுகின்ற 1
மயற்கை 1
மயற்கையானாள் 1
மயா 2
மயானத்துள் 1
மயிடத்தால் 1
மயிடத்தொடு 1
மயிடம் 1
மயிடம்-அது 2
மயிடமுடன் 1
மயிடமும் 1
மயித்திரம் 1
மயிர் 14
மயிர்க்கு 1
மயிர 2
மயிரி 1
மயிரின் 1
மயிரினும் 1
மயிரும் 2
மயிரெறிந்து 1
மயிரை 1
மயில் 32
மயில்-உடை 1
மயில்_அன்னவள்-தன் 1
மயில்_அன்னாள் 1
மயில்_அனாய் 1
மயில்_அனார் 1
மயில்_அனையவள் 1
மயில்_அனையார் 1
மயில்கள் 1
மயிலாய் 2
மயிலின் 2
மயிலினை 1
மயிலும் 1
மயிலே 1
மயிலொடு 2
மயூரகண்டன் 1
மர 7
மரகத 10
மரங்கட்கு 1
மரங்கட்கும் 1
மரங்கள் 6
மரங்களும் 2
மரணத்தின் 2
மரணம் 5
மரத்தகையது 1
மரத்திற்கு 1
மரத்தின் 2
மரத்தினாலே 1
மரத்தினும் 2
மரத்து 2
மரத்தொடு 1
மரபில் 1
மரபிற்று 1
மரபின் 1
மரபினவர்கட்கு 1
மரபினார் 1
மரபினால் 2
மரபினானும் 1
மரபு 1
மரம் 16
மரமும் 1
மரவம் 1
மரனும் 1
மரிசி 1
மரித்தனன் 1
மரித்திடும் 1
மரித்திடுவன் 1
மரித்து 1
மரிய 1
மரு 24
மருக்கை 1
மருக்கை_இல் 1
மருகன் 7
மருகன்-தானும் 1
மருகனார் 1
மருகனுக்கு 2
மருங்கில் 5
மருங்கிற்கு 1
மருங்கின் 10
மருங்கினில் 1
மருங்கினும் 3
மருங்கினுமாய் 1
மருங்கினே 1
மருங்கு 38
மருங்கும் 3
மருங்குல் 13
மருங்குல்-தன் 1
மருங்குல்-தனின் 1
மருங்குல்கள் 1
மருங்குலே 1
மருசி 6
மருசியும் 1
மருசியே 1
மருசியை 2
மருட்ட 3
மருட்டி 3
மருட்டிய 1
மருட்டும் 5
மருட்டுமே 1
மருட்டுறுப்பது 1
மருட்டுறுப்பன 2
மருண்டார் 1
மருண்டான் 1
மருண்டு 2
மருண்டும் 1
மருத்து 2
மருத 1
மருதத்தினை 1
மருதம் 5
மருதின் 1
மருது 1
மருந்தாம் 1
மருந்தின் 2
மருந்து 6
மருந்தும் 3
மருந்தே 1
மருப்பின் 1
மருப்பின 1
மருப்பினர் 1
மருப்பு 12
மருப்பொடு 2
மருமகள் 2
மருமகன் 2
மருவ 1
மருவல் 1
மருவா 1
மருவாத 1
மருவாதன 1
மருவாதாய் 1
மருவாது 2
மருவி 15
மருவிய 21
மருவியார்க்கு 1
மருவியே 1
மருவிற்று 1
மருவின் 1
மருவின 2
மருவினர் 1
மருவினர்க்கு 1
மருவினார் 2
மருவினான் 1
மருவினும் 1
மருவு 11
மருவு_உடையார்களை 1
மருவுகுத்தி 1
மருவுகையாய் 1
மருவுடையவர்-தமை 1
மருவுதலின் 1
மருவும் 5
மருவுறு 1
மருள் 18
மருள்_இல் 1
மருள்_உடையாய் 1
மருள்_உடையார் 1
மருள்செய் 1
மருள்செய 1
மருள்வதும் 1
மருள்வார் 1
மருள்வாரும் 1
மருள்வேனோ 1
மருள 9
மருளல்செல்லான் 1
மருளி 2
மருளி-தான் 1
மருளிகள் 1
மருளின் 1
மருளும் 3
மருளுமாறு 1
மருளுறு 1
மருளோ 1
மரை 11
மரையாளும் 1
மல் 6
மல்க 2
மல்கிய 2
மல்கு 4
மல்லக 1
மல்லல் 3
மல்லவர் 1
மல்லன் 1
மல்லால் 1
மல்லிகை 13
மல்லிகையின் 1
மல்லிகையும் 1
மல்லிகையொடு 1
மல்லினால் 3
மல்லினும் 1
மல்லுறு 1
மலக்கம் 1
மலக்கு 1
மலக்கு_இலா 1
மலங்க 2
மலங்கி 1
மலங்கிற்று 1
மலங்கின 1
மலங்கு 1
மலம் 3
மலம்பெய்திட்டு 1
மலமும் 1
மலர் 242
மலர்_கணையினான்-தன் 1
மலர்_கணையினானே 1
மலர்_மாரி 1
மலர்_அடி 4
மலர்_அடி-கண் 1
மலர்_அடிகள் 1
மலர்_அடியை 1
மலர்க்-கண்ணும் 1
மலர்கள் 4
மலர்த்த 1
மலர்த்திய 1
மலர்த்து 1
மலர்த்தும் 1
மலர்ந்த 15
மலர்ந்தது 1
மலர்ந்து 15
மலர்ப 1
மலர்வன 1
மலர 8
மலரன 8
மலராம் 1
மலரால் 1
மலராள் 1
மலரிடை 2
மலரின் 2
மலரின்-கண் 2
மலரின 1
மலரினால் 1
மலரினாலும் 1
மலரினின் 1
மலரும் 19
மலரே 1
மலரொடு 2
மலரொடும் 1
மலலுற்று 1
மலி 25
மலிதரு 1
மலிந்த 7
மலிந்தன 1
மலிர 7
மலிவுற்றவே 1
மலை 71
மலை-தலை 1
மலை-தன்னை 1
மலை-தாம் 1
மலை_மிசையவர் 2
மலை_அரசும் 1
மலைக்கு 2
மலைக்கும் 1
மலைக 1
மலைகளை 1
மலைகின்ற 1
மலைகுற்றார் 1
மலைத்தகு 1
மலைத்தலில் 1
மலைத்தலை 1
மலைத்து 4
மலைதல் 1
மலைதல்_இல் 1
மலைந்த 1
மலைந்தது 1
மலைந்தன 1
மலைந்தார் 2
மலைந்து 1
மலைப்ப 1
மலையவர் 1
மலையன 1
மலையாது 1
மலையில் 4
மலையின் 9
மலையினுக்கு 1
மலையும் 7
மலையே 1
மலையொடு 1
மலையோ 1
மலையோடு 1
மலைவது 1
மலைவன் 1
மலைவாம் 1
மலைவாயை 1
மலைவார் 1
மலைவாரத்தில் 1
மலைவு 2
மலைவு_இல் 2
மலைஅது 1
மவ்வல் 2
மழ 11
மழலை 14
மழலையால் 1
மழலையாள்-கண் 1
மழலையாளை 1
மழலையும் 1
மழி 1
மழிக்கும் 1
மழு 1
மழுகு 1
மழுங்க 2
மழுங்காத 1
மழுங்கி 1
மழுங்கிய 1
மழுங்கின 1
மழுங்குமோ 1
மழுவும் 1
மழை 76
மழை_கண்ணி 1
மழை_கணார்-தம் 1
மழை_போல்வான் 1
மழை_வண்ணன் 3
மழைக்கு 1
மழையிடை 2
மழையினால் 1
மழையும் 3
மழையுள் 1
மழையை 1
மழையொடு 1
மள்ளர் 1
மற்கலி-தானே 1
மற்கலியார் 1
மற்ற 6
மற்றது 1
மற்றதும் 1
மற்றவர் 1
மற்றவர்-தம்மை 1
மற்றவர்க்கு 2
மற்றவன் 3
மற்று 229
மற்றும் 20
மற்றும்மற்றும் 1
மற்றுள்ளாரும் 1
மற்றுளாரும் 1
மற்றை 10
மற்றையார் 1
மற்றையார்க்கு 1
மற்றொர்வாறாக 1
மற்றொரு 2
மற்றொன்று 3
மற்றொன்றும் 1
மற்றோர் 4
மற்றோர்க்கு 1
மற 14
மற_மாதிற்கு 1
மறக்கலேன் 1
மறத்தல் 1
மறத்தல்_இல் 1
மறந்தாம் 1
மறந்தாயோ 1
மறந்திட்டு 1
மறந்திட 1
மறந்து 3
மறந்துவிட்டு 1
மறப்பன் 1
மறப்பித்து 1
மறப்பிலன் 1
மறப்பு 1
மறப்பு_இல் 1
மறப்பும் 1
மறம் 13
மறம்-இதை 1
மறம்கொள் 1
மறலி 1
மறவர் 2
மறவருக்கு 1
மறவலென் 1
மறவி 1
மறவி-தான் 2
மறவி_இல் 1
மறவிக்-கண் 1
மறவியின் 3
மறவோய் 1
மறவோர் 1
மறவோன் 3
மறனும் 1
மறி 11
மறி-மின் 1
மறிக்கப்பட்டான் 1
மறிகுவன 1
மறித்தது 1
மறித்தவே 1
மறித்தவை 1
மறித்தனன் 1
மறித்திடும் 1
மறித்திடுவேன் 1
மறித்து 5
மறித்தும் 1
மறிதல் 2
மறிதலும் 1
மறிந்த 5
மறிந்தான் 2
மறிந்து 4
மறிந்தும் 1
மறிப்பர் 1
மறிப்பவர் 1
மறிய 2
மறியும் 2
மறியும்மேல் 1
மறிவவே 1
மறிவன 1
மறிவார் 1
மறு 14
மறு_அறு 2
மறு_இல் 5
மறு_இல்லா 1
மறுக்கல் 1
மறுக்கலாமோ 1
மறுக்கும்படி 1
மறுகி 1
மறுகிடை 1
மறுகிய 2
மறுகில் 1
மறுகினம் 1
மறுகு 2
மறுகும் 1
மறுத்த 1
மறுத்தவர் 1
மறுத்து 3
மறுத்தும் 1
மறுத்தோய் 1
மறுதரவு 1
மறுதரவு_இல் 1
மறுதலை 5
மறுதலையா 1
மறுதலையின் 1
மறுதி 1
மறுப்ப 1
மறுப்பு 1
மறுபிறப்பில் 1
மறுமாற்றம் 2
மறுவு 2
மறுவு_இல் 1
மறுவும் 4
மறை 10
மறைக்கிய 1
மறைக்கின்றாய் 2
மறைக்கும் 2
மறைத்தது 1
மறைத்தவே 1
மறைத்தான் 1
மறைத்து 7
மறைதலும் 1
மறைதலோடும் 1
மறைந்த 4
மறைந்தது 2
மறைந்தவே 1
மறைந்தன 1
மறைந்தான் 1
மறைந்திருக்கும் 1
மறைந்து 15
மறைந்துபோக 1
மறைந்துபோம் 1
மறைப்பவும் 1
மறைபொருள் 1
மறைபொருள்கள் 1
மறைய 4
மறையது 1
மறையல 1
மறையவர் 1
மறையாளன் 1
மறையானொடு 1
மறையினால் 1
மறையும் 3
மறையை 1
மறைவார் 2
மறைஇ 1
மன் 42
மன்மத 1
மன்மத_வாளியின் 1
மன்மதன் 1
மன்மதனும் 1
மன்மதனை 2
மன்ற 1
மன்றல் 1
மன்று 2
மன்ன 26
மன்னர் 47
மன்னர்-தங்களை 1
மன்னர்-தம் 3
மன்னர்-தம்மை 1
மன்னர்_கோன் 1
மன்னர்_மன்னன் 2
மன்னர்_மன்னனே 1
மன்னர்_ஏறே 1
மன்னர்க்கு 3
மன்னர்கட்கு 3
மன்னர்கள் 3
மன்னராய் 1
மன்னரால் 2
மன்னரும் 1
மன்னரும்மாய் 1
மன்னருள் 1
மன்னரே 3
மன்னரை 3
மன்னவ 15
மன்னவ_குமரன் 4
மன்னவர் 8
மன்னவரும் 2
மன்னவரை 1
மன்னவற்கு 6
மன்னவன் 95
மன்னவன்-தன் 3
மன்னவன்-தன்னோடு 1
மன்னவனது 1
மன்னவனை 1
மன்னற்கு 6
மன்னன் 130
மன்னன்-தன் 3
மன்னன்-தன்னை 2
மன்னன்-தன்னையே 1
மன்னன்-தானும் 1
மன்னனாய் 1
மன்னனுக்கு 4
மன்னனும் 15
மன்னனே 5
மன்னனை 12
மன்னா 13
மன்னார் 1
மன்னி 4
மன்னிய 32
மன்னினார் 2
மன்னினாள் 1
மன்னினான் 1
மன்னீர் 1
மன்னு 8
மன்னுதி 1
மன்னும் 48
மன்னுவார் 1
மன்னுவான் 1
மன்னை 1
மன்னோ 6
மன 4
மனக்கு 3
மனக்கொள 1
மனங்கள் 1
மனங்களும் 1
மனங்களை 2
மனத்த 1
மனத்தது 3
மனத்ததை 3
மனத்தர் 7
மனத்தர்-தம் 1
மனத்தவர்க்கு 1
மனத்தவன் 1
மனத்தள் 4
மனத்தன் 18
மனத்தன 1
மனத்தனாய் 1
மனத்தனான 1
மனத்தாரை 1
மனத்தால் 3
மனத்தான் 1
மனத்திடை 4
மனத்திர் 1
மனத்தில் 8
மனத்தின் 6
மனத்தினர் 1
மனத்தினற்கும் 1
மனத்தினன் 3
மனத்தினனாய் 1
மனத்தினாட்கு 1
மனத்தினார்கட்கு 1
மனத்தினால் 2
மனத்தினாலே 2
மனத்தினான் 1
மனத்தினில் 1
மனத்தினுக்கு 1
மனத்தினுள் 1
மனத்தினுள்ளும் 1
மனத்தினை 5
மனத்தினையேல் 1
மனத்தினோடும் 1
மனத்து 24
மனத்துக்கு 2
மனத்துடன் 1
மனத்துள் 2
மனத்தை 1
மனத்தையும் 1
மனத்தொடு 1
மனத்தோடு 2
மனத்தோர் 1
மனப்பரியாயம் 1
மனம் 59
மனம்_உடையார் 1
மனம்கொள்ளா 1
மனம்கொளப்படுவது 1
மனம்கொளற்பாலதே 1
மனம்கொளா 1
மனம்கொளீஇ 1
மனமும் 2
மனமே 1
மனராம் 1
மனற்கு 1
மனன் 3
மனிசர்க்கு 1
மனிசரை 2
மனித்தர் 2
மனித்தர்க்கு 3
மனித்தரும் 1
மனித்தன் 2
மனித 1
மனிதர் 6
மனிதர்-தம் 1
மனிதர்-தம்மால் 1
மனிதர்-தாமும் 1
மனிதர்க்கு 2
மனிதர்கள் 1
மனிதரது 1
மனிதரவரை 1
மனிதரும் 1
மனிதருள் 1
மனிதரே 1
மனிதரை 2
மனிதரோடு 1
மனுசர்க்கு 1
மனுடம் 1
மனை 36
மனை-கண் 1
மனை-தன் 1
மனை-தனில் 2
மனை-அது 1
மனைக்கு 4
மனைக்கே 1
மனைகள் 1
மனைகளை 1
மனையவர்க்கும் 1
மனையாயவர்கட்கு 1
மனையாரும் 1
மனையில் 2
மனையின் 1
மனையும் 1
மனையுள் 1
மனையை 3
மனைவி 6
மனைவி-தன்னை 1
மனைவியரான 1
மனைவியருள் 1
மனைவியா 1
மனைவியாம் 1
மனைவியால் 1
மனோகரம் 1
மனோகரி 1
மனோகரீ 1
மனோவனம் 1

மக்கட்கு (1)

வேந்தன்-தன் மக்கட்கு எல்லாம் வேல் முதல் பயிற்றுவித்தும் – உதயணகுமார:1 103/1
மேல்


மக்கள் (21)

வெல் களிற்றி யானை வேந்தன் விக்கிரன்-தனக்கு மக்கள்
இல்லை என்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல – உதயணகுமார:1 21/2,3
மக்கள் சேத்தி அபேத்தியர் என்று இவர் – நாககுமார:4 103/1
மக்கள் மிசை நிலம் மன்னவன் வைத்து உடன் – நாககுமார:4 106/1
யான் இ வாளினின் மக்கள் இரட்டையை – யசோதர:1 21/1
வாடல் ஒன்று_இலன் மக்கள் இரட்டையை – யசோதர:1 22/1
வானோர் உட்கும் மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர்-தம்முள் – சூளாமணி:5 316/1
மந்திர கிழவர் கண்ணா மக்கள் தன் தாள்கள் ஆக – சூளாமணி:6 565/1
கோது_இலார் குல மக்கள் மாக்கள் மற்று – சூளாமணி:7 597/1
நிலத்திடை மக்கள் ஆற்றல் நின்னை போல் அஞ்சுவார்க்கு – சூளாமணி:9 1141/1
நடப்பது மக்களோடு மக்கள் போர் நல்லவேனும் – சூளாமணி:9 1185/3
வஞ்சனை இன்றி மக்கள் பொருபவேல் மக்கள் போரே – சூளாமணி:9 1186/2
வஞ்சனை இன்றி மக்கள் பொருபவேல் மக்கள் போரே – சூளாமணி:9 1186/2
தம்பியர் பாடும் மக்கள் இறந்ததும் தனக்கு பாங்காய் – சூளாமணி:9 1424/1
மக்கள் பிறப்பு எனும் மாத்திரம் அல்லது – சூளாமணி:11 1975/1
மக்கள் வதியும் இரண்டரை தீவினுள் – சூளாமணி:11 1981/1
மக்கள் எனப்படுவார்_அலர் மற்று அவர் – சூளாமணி:11 1982/3
மக்கள் இவர் ஆவர் மத யானை மற வேலோய் – சூளாமணி:11 2023/2
மன் உயிர் காவல் நும் மக்கள் தாங்கினால் – சூளாமணி:12 2091/3
மக்கள் பல வகையின் மன்னும் அலை கொலையும் – நீலகேசி:1 112/2
போல் மக்கள் ஆரும் புலால் வரையார் எனில் – நீலகேசி:4 342/2
மக்கள் உடம்பொடு தேவர் உடம்பு இடை – நீலகேசி:5 605/1
மேல்


மக்கள்-தம் (1)

மான் அவாம் மத களிற்று உழவன் மக்கள்-தம்
தேன் அவாம் செழு மலர் செறிந்த குஞ்சியுள் – சூளாமணி:7 822/1,2
மேல்


மக்கள்-தமையும் (1)

மன்னன் தம்பிமார்களையும் மக்கள்-தமையும் மற்று ஒழிந்த – சூளாமணி:9 1484/1
மேல்


மக்களது (1)

மக்களது ஆற்றலால் மலர்ந்த கண்ணினன் – சூளாமணி:9 1492/1
மேல்


மக்களா (1)

நலம் மிகு மக்களா முதியர் தேன்களா – சூளாமணி:5 414/3
மேல்


மக்களின் (1)

மக்களின் பிறவியுள்ளும் மன்னர்-தம் மன்னர் ஆகி – யசோதர:1 43/1
மேல்


மக்களுக்கு (1)

மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக்கு அவர்கள்-தம்மோடு – சூளாமணி:6 525/3
மேல்


மக்களும் (5)

மண் சுடர் வரைப்பின் மிக்க மக்களும் இல்லை கண்டாய் – சூளாமணி:5 270/3
மன்னவர் அருள்_இலர் ஆயின் மக்களும்
பின் அவர் பெறுவது ஓர் பெருமை இல்லையே – சூளாமணி:5 421/3,4
ஏறு_அனான் தம்பிமாரும் மக்களும் இன்ன போல்வ – சூளாமணி:9 1173/2
மாக மழை வண் கை மன்னவ மக்களும்
ஏக கதியினர் ஏய விகற்பினர் – சூளாமணி:11 1971/1,2
மக்களும் தாயரும் தம்முள் மருள்வதும் வெருள்வதும் உளதோ – நீலகேசி:1 70/2
மேல்


மக்களுள் (3)

மக்களுள் இரட்டையாக மாறினம் பிறந்த யாம் முன் – யசோதர:5 303/1
மக்களுள் அரசர்கள் வணங்கும் தெய்வமாய் – சூளாமணி:9 1502/3
மக்களுள் தோன்றிய போழ்து அ மர உயிர்க்கு – நீலகேசி:4 373/1
மேல்


மக்களை (3)

மக்களை இலாதது ஓர் மனையும் ஒக்குமே – சூளாமணி:5 413/4
வாழும் நீர் மக்களை பெறுதல் மாதரார்க்கு – சூளாமணி:5 415/3
மக்களை இலாதவர் மரத்தொடு ஒப்ப என்று – சூளாமணி:5 418/1
மேல்


மக்களோடு (1)

நடப்பது மக்களோடு மக்கள் போர் நல்லவேனும் – சூளாமணி:9 1185/3
மேல்


மக்களோடும் (1)

வயந்தம் ஆங்கு உணர்த்த கேட்டே மன்னவன் மக்களோடும்
உயர்ந்த தன் உரிமையோடும் உரிமை காப்பவர்களோடும் – சூளாமணி:4 168/1,2
மேல்


மக்குளி (1)

வயல் ஆமை போல்வது ஓர் மக்குளி இலான் என்று – நீலகேசி:5 648/3
மேல்


மக (3)

பேச அரும் மக பெற்றெடுத்ததும் – உதயணகுமார:6 305/4
மண் கொடுத்தான் மக கொடுத்தான் மன்னும் தன் சேர்ந்தார்க்கு – நீலகேசி:2 205/3
வழி ஒன்று தோற்றி கெடுமேல் மக பெற்று – நீலகேசி:5 630/1
மேல்


மகட்கு (1)

அறைந்த நின் மகட்கு ஆகும் மணவரன் – உதயணகுமார:5 282/3
மேல்


மகதத்திற்கு (1)

மன்னன் வீர மகதத்திற்கு கேளா தம் – உதயணகுமார:3 167/1
மேல்


மகதத்து (1)

உடன் வரும் எழுவர் கூடி ஒளிர் மகதத்து வந்தார் – உதயணகுமார:3 164/4
மேல்


மகதநாட்டுக்கு (1)

சயந்தியின் எல்லை விட்டு சாலவும் மகதநாட்டுக்கு
இயைந்து நன்கு எழுந்துசென்றே இரவியின் உதயம் உற்றான் – உதயணகுமார:3 151/1,2
மேல்


மகதநாடு (1)

மேவும் மின் முகில் சூழ் சோலை மிக்கது ஓர் மகதநாடு – நாககுமார:1 5/4
மேல்


மகதம் (2)

சேட்டு இளம் சிங்கம் அன்னான் திரு நிறை மகதம் சேர்ந்தான் – உதயணகுமார:3 153/4
மா வலர் மன்னர் மன்னும் மகதம் நல் – நாககுமார:1 26/2
மேல்


மகதவர்க்கு (1)

மருவிய திருவினான் அ மகதவர்க்கு இறைவன் நாமம் – உதயணகுமார:3 154/1
மேல்


மகதவன் (3)

வெற்றி வேல் மகதவன் வேந்தன் தேசத்தில் – உதயணகுமார:2 149/1
மருவி அங்கு இருக்கும் ஓர் நாள் மகதவன் தங்கை-தானும் – உதயணகுமார:3 156/4
மதுர வண்டு அறாத மாலை மகதவன் தங்கையாய – உதயணகுமார:4 188/1
மேல்


மகதவனோடும் (1)

மாநிதி காட்டி நன்மை மகதவனோடும் கூடி – உதயணகுமார:3 163/2
மேல்


மகதன் (1)

வென்றி வேல் மகதன் மாந்தரால் விடுபட்டிருந்தான் – உதயணகுமார:4 194/4
மேல்


மகதை (1)

மாம் தளிர்கள் மருங்கு அணிந்த மணி அருவி குன்று உடைய மகதை கோவே – சூளாமணி:10 1818/4
மேல்


மகர (38)

வண்டல் வார் கரை மா மகர குழாம் – சூளாமணி:1 28/3
மற்று அவன் தேவியர் மகர வார் குழை – சூளாமணி:2 59/1
பண் அமை மகர நல் யாழ் பனுவல் நூல் புலவர் பாடி – சூளாமணி:3 100/1
வம்பு உயர் மகர பேழ் வாய் வயிரமாகண்டன் வண்டும் – சூளாமணி:5 299/2
மன்னவன் நடத்-தொறும் மகர குண்டலம் – சூளாமணி:5 375/3
மகர வாய் மணி கண் செப்பின் மசி கலந்து எழுதப்பட்ட – சூளாமணி:6 513/3
ஆய்ந்து எழில் மகர பூணான் உவப்பன அனைத்தும் ஈந்தான் – சூளாமணி:7 677/4
மகர மா கடல் வளை_வண்ணனுடன் செல வலித்தான் – சூளாமணி:7 710/4
இலங்கு ஒளி மகர பைம் பூண் இயக்கியர் இடங்கள் கண்டாய் – சூளாமணி:7 763/3
பொன் அவிர் மகர பைம் பூண் பொலம் குழை இலங்கு சோதி – சூளாமணி:7 767/1
வம்பு_அறா மகர பைம் பூண் வானவர்-தமக்கும் ஆமோ – சூளாமணி:7 770/4
மன்னவன் அருளலும் மகர வார் குழை – சூளாமணி:7 823/3
மங்கல களிற்றினான்-தன் மருமகன் மகர முந்நீர் – சூளாமணி:8 844/3
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து – சூளாமணி:8 850/1
மகர மால் கடல் வரை மிசை எழுந்து என எழுந்தது படை மாற்றம் – சூளாமணி:8 873/3
மணி வரை அரசனும் மகர மால் கடல் – சூளாமணி:8 958/1
வலம்புரி_வண்ணனும் மகர மால் கடல் – சூளாமணி:8 960/1
வளர்த்தன மகர_யாழ் மருளி இன் இசை – சூளாமணி:8 1065/2
அலை திரை மகர முந்நீர் அது இது ஆக்குவேன்-கொல் – சூளாமணி:9 1148/2
அற்றன மகர முந்நீர் அகம் புலர்ந்து ஒழியும் என்பார் – சூளாமணி:9 1156/2
மகர மால் கடலை அல்லால் சிறு கயம் மதலை சேரா – சூளாமணி:9 1172/1
மகர பைம் பூண் மடவார்கள் வயிர குழையும் பொன் தோடும் – சூளாமணி:9 1477/1
புரை எடுத்த மா மகர பொன் முடிகள் சாய்த்தார் – சூளாமணி:9 1520/4
செம் சுடர் மகர பூணான் திரு எதிர்கொள்ள சென்று – சூளாமணி:9 1546/2
மன்னன் மகளே மகர வார் குழல் மடந்தாய் – சூளாமணி:10 1610/1
மற்று அ நெடுமால் மகர மா முடி வணங்க – சூளாமணி:10 1612/1
மகர யாழ் எழுவி மன்னன் வண் புகழ் பாடுவாரும் – சூளாமணி:10 1636/4
மரு உடை மகர நீர் வளாகம் வானவர் – சூளாமணி:10 1773/3
மண் தங்கு மகர ஆசனத்து மென் மயில் – சூளாமணி:10 1779/1
மகர யாழ் நரம்பு இயக்கி வரம் கொண்டு வடமலை மேல் உலகம் ஆண்ட – சூளாமணி:10 1809/2
இலை பயில் மகர பைம் பூண் எரி மணி கடக கையான் – சூளாமணி:11 1853/4
மகர மால் கரும் கடல் மருளும் தானையான் – சூளாமணி:11 1879/3
மஞ்சு இவர் தோற்றத்து மகர வாயொடு – சூளாமணி:11 1892/2
வலம்புரி_வண்ணனும் மகர முந்நீர் மணி மேனி – சூளாமணி:12 2130/1
கொடி மகர கோபுரமும் நெடு மதிலும் குடிஞைகளும் – நீலகேசி:4 268/1
தொடி மகர தூண் நிரையும் சொலற்கு அரிதாய் சுவர்க்கத்தின் – நீலகேசி:4 268/2
படி மகர படிமையது அ பள்ளி கண்டு அளியள் போய் – நீலகேசி:4 268/3
கடி மகர கடல் கடந்து கலம் தந்த நலம் என்றாள் – நீலகேசி:4 268/4
மேல்


மகர_யாழ் (1)

வளர்த்தன மகர_யாழ் மருளி இன் இசை – சூளாமணி:8 1065/2
மேல்


மகரம் (1)

தோடு கொண்டு ஒரு செவி விளங்க துளங்குவ மகரம் ஒன்று ஆட – நீலகேசி:1 67/1
மேல்


மகவும் (1)

முலையும் மகவும் முறுவல்லவையும் – நீலகேசி:6 707/1
மேல்


மகள் (47)

ஆசையின் மகள் ஆடக பாவை போன்ம் – உதயணகுமார:1 61/3
திரு_மகள் கனவு கூறி செல்வ நீ கற்பி என்ன – உதயணகுமார:1 102/3
சாங்கிய மகள் எனும் தபசினியை கண்டு உடன் – உதயணகுமார:2 130/1
கடி கமழ் சாரலில் கண்ட மா தவன் மகள்
துடி இடை விரிசிகையை தோன்றல் மாலை சூட்டினான் – உதயணகுமார:2 134/3,4
இலங்கு சாங்கியம் மகள் எழில்பெற கொண்டுவந்து – உதயணகுமார:2 137/2
மருவு கோசலத்து மன்னன் மகள் உரு அரிவை நாமம் – உதயணகுமார:4 228/3
நாகம் நேர் அகலத்தானை நா_மகள் சேர்த்தி இன்ப – நாககுமார:2 53/3
தன் இறை தேடி போந்தார் தரை_மகள் திலதம் போலும் – நாககுமார:3 78/3
மன்னிய முலையினாள் பேர் வனமாலை மகள் நல் நாமம் – நாககுமார:3 99/2
சிவந்த பொன் நிற மகள் சீர் உடைய மேனகி – நாககுமார:4 128/4
பெலம்கொள் இவர் நல் மகள் பேர் மதனமஞ்சிகை – நாககுமார:4 140/4
இலக்கணை எனும் மகள் இலக்கணம் உடையவள் – நாககுமார:4 143/1
தனையனை நில_மகள் தலைவன் ஆக என – யசோதர:2 83/2
பீடு உடை அயனார் தந்த பெரு_மகள் இவள் என்று உள்ளே – யசோதர:2 110/3
திரு_மகள் அனைய மாதர் இவளையும் சிதைய சீறி – யசோதர:2 127/2
வந்து உன் மகள் அபயமதி ஆகி வளர்கின்றாள் – யசோதர:5 299/4
திரு_மகள் புலமை ஆக்கும் செல்வி என்று இவர்கள் போல – சூளாமணி:2 65/3
தன் மகள் ஒருத்தி-தன்னை தந்தனன் போகும் என்றான் – சூளாமணி:3 107/4
விஞ்சையர் உலகு உடை வேந்தன்-தன் மகள்
வஞ்சி அம் கொடி இடை மயில் அம் சாயலாள் – சூளாமணி:3 115/1,2
மேய பூ_மகள் போல விளங்கினாள் – சூளாமணி:4 146/2
மன்னவன் மட_மகள் வணங்கி மற்று அவர் – சூளாமணி:4 205/1
அண்ணல் அம் கோ_மகள் அருச்சித்து ஆயிடை – சூளாமணி:4 213/3
செல்க என் திரு_மகள் என்று செம்பொனால் – சூளாமணி:4 227/3
மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான் – சூளாமணி:5 328/4
மகள் எலா திசைகளும் மலிர மன்னினாள் – சூளாமணி:5 416/4
மாவினை மருட்டிய நோக்கி நின் மகள்
பூவினுள் மடந்தை பொன் பூவை நாள் ஒளி – சூளாமணி:5 419/1,2
மன்ன நின் மகற்கு ஒரு மகள் கருமம் உன்னி – சூளாமணி:6 445/3
பெற்ற தாய் அருசிமாலை பெரு_மகள் அருளினால் யான் – சூளாமணி:6 533/3
ஆடி தன் அணையாமையில் பூ_மகள் – சூளாமணி:7 621/3
வாகை வன மாலை புனை மன்னன் மகள் செல்வாள் – சூளாமணி:8 860/3
தீ உடை இலங்கு வேலான் திரு_மகள் அமிர்து இன் சாயல் – சூளாமணி:8 974/3
திரு_மகள் இவளை சேரும் செய் தவம் உடைய காளை – சூளாமணி:8 986/3
மான் இவர் நோக்கி அன்னோர் மகள் அல்லள் மற்று நின்ற – சூளாமணி:8 1017/3
விஞ்சை அரையன் மட மா மகள் நிலை யாது என வினவில் விளம்ப கேள்-மின் – சூளாமணி:8 1035/2
வணங்கி வையம் தொழ நின்ற மன்னன் காதல் மட மகள் போல் – சூளாமணி:8 1128/1
மன்னவன் மட மகள் முகத்து வாள் நிலா – சூளாமணி:8 1129/2
மாண்டன மாற்றலர் நாள்கள் பூ_மகள் – சூளாமணி:9 1209/1
நின்றது நில_மகள் பரிவு நீங்கினாள் – சூளாமணி:9 1216/4
திரு_மகள் பரிவொடு சென்று சார்தரும் – சூளாமணி:9 1498/1
மங்குல் தோய் மணி வரை மன்னன்-தன் மகள்
தொங்கல் சூழ் சுரி குழல் சோதிமாலையே – சூளாமணி:10 1728/3,4
ஒண் கதிர் திரு_மகள் உருவம் எய்தினாள் – சூளாமணி:10 1730/4
ஐ ஆர் இன்ப காதலி நாவின் மகள் ஆக – சூளாமணி:10 1743/2
திரு_மகள் நிலைமையும் செல்வர் கேட்டிரேல் – சூளாமணி:12 2082/1
நில_மகள் நிலைமையும் நெறியில் கேட்டிரேல் – சூளாமணி:12 2087/1
யாமம் நீங்கலும் அரசன்-தன் ஒரு மகள் உரை சால் – நீலகேசி:1 59/1
இடம்பக_மகள் இவள் பெரிதும் இராசபுத்திரி அலள் எனவே – நீலகேசி:1 64/4
மணி நகு நெடு முடி மற வேல் மன்னவன் மகள் எனின் மடவாய் – நீலகேசி:1 68/1
மேல்


மகள்-கொல் (1)

வானவர் மகள்-கொல் விஞ்சை மாது-கொல் மண்_உளாள்-கொல் – சூளாமணி:8 1017/1
மேல்


மகள்-தன் (2)

மிருகலோசனை என்பாளாம் மிக்க நல் மகள்-தன் பேரும் – நாககுமார:4 113/2
மனையின் நல் மகள்-தன் நாமம் இயல் நாகவசு என்பாள் ஆம் – நாககுமார:5 146/4
மேல்


மகள்-தன்னை (1)

மன்னு புலவோர்கள் சொல மன்னன் மகள்-தன்னை
இன் நகை விமான தலம் ஏறுக இனிது என்றான் – சூளாமணி:8 866/3,4
மேல்


மகள்ளிர் (1)

பெண் மகள்ளிர் பிறகிட உண்பவர் – நீலகேசி:4 323/1
மேல்


மகளாம் (1)

அபிசந்திரன்-தன் மகளாம் சுகண்டன் சுதையுடன் – நாககுமார:4 126/3
மேல்


மகளி-தன்னை (1)

துன்னிய மகளி-தன்னை சுந்தரி வியாளனுக்கு – நாககுமார:3 80/3
மேல்


மகளிர் (34)

பாடும் நல் மகளிர் எல்லாம் பாட்டு ஒழிந்து அரற்றி ஓட – உதயணகுமார:1 91/1
ஊடல் அங்கு இனிய மின்னின் ஒல்கிய மகளிர் ஆடும் – யசோதர:2 88/3
நாடக மகளிர் ஆடும் நாடகம் நயந்தும் நல்லார் – யசோதர:4 228/3
மன்னவன் ஆவி ஆவார் மகளிர் அ மகளிர்-தங்கள் – சூளாமணி:2 66/1
கொடி வளர் மகளிர் பூம் கள் குடைந்து நீர் குடி-மின் என்று – சூளாமணி:4 163/3
தூசு உடை மணி கலை மகளிர் சூழ்தர – சூளாமணி:4 194/3
அந்தர மகளிர் போல்வார் வரன் முறை கவரி வீச – சூளாமணி:5 362/3
மகளிர் மங்கல உழைக்கலம் சுமந்தவர் பிறரோடு – சூளாமணி:6 469/2
வார் கலந்து இலங்கு கொம்மை வன முலை மகளிர் இட்ட – சூளாமணி:6 506/1
இறை வளை மகளிர் போல் கழறி என்னை எம் – சூளாமணி:7 690/1
சூர்_அர_மகளிர் வாழும் இடம் இவை சுடர்ப எல்லாம் – சூளாமணி:7 759/4
நீரர மகளிர் கண்டாய் நிறை புனல் தடத்து வாழ்வார் – சூளாமணி:7 760/4
நாக மா மகளிர் என்னும் நங்கையர் குடைய பொங்கி – சூளாமணி:7 761/3
காவி வீற்றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய் – சூளாமணி:7 762/3
நாடக மகளிர் ஆடும் நாடக அரங்கும் நன் பொன் – சூளாமணி:8 856/2
தொண்டை தொலைவித்த துவர் வாய் மகளிர் சூழ – சூளாமணி:8 867/1
பூம் குழை மகளிர் காக்கும் பொன் அணி வாயில் போகி – சூளாமணி:8 911/3
மஞ்சு இவர் மணி வரை மகளிர் சீறடி – சூளாமணி:8 957/1
காமரு மகளிர் வீசும் கன மணி பவழ திண் கால் – சூளாமணி:8 969/1
இன் இசை மகளிர் முன் சென்று எதிர்கொள எய்தினாரே – சூளாமணி:8 996/4
உலம் கொண்ட வயிர தோளான் உழைக்கல மகளிர் என்று – சூளாமணி:8 998/2
மண் மிசை மகளிர் இன்ன வடிவு_உடையவர்கள் இல்லை – சூளாமணி:8 1018/1
காதலார் அகன்ற போழ்தில் கற்பு உடை மகளிர் போல – சூளாமணி:8 1029/1
நாண் தொழில் மகளிர் முன்னும் நகை கிளை ஆயத்துள்ளும் – சூளாமணி:9 1162/1
பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார் – சூளாமணி:9 1471/4
ஏகாயம் இட்ட வெண் துகிலின் மகளிர் உழை நின்று ஏத்த – சூளாமணி:9 1534/2
மன்னவர் மகளிர் ஈர்_எண்ணாயிரர் மயிலொடு ஒப்பார் – சூளாமணி:10 1560/1
கலை தலை மகளிர் தம் காமர் சீறடி – சூளாமணி:10 1592/3
இடம் கழி மகளிர் சூழ இந்திரன் இருந்தது ஒத்தான் – சூளாமணி:10 1625/4
ஏந்து இளம் கொங்கை மகளிர் சிலர் இயைந்தார் – சூளாமணி:10 1658/4
மலிதரு நறு நெய் அ மகளிர் பெய்தலும் – சூளாமணி:10 1726/2
கணி தயங்கு வினை நவின்ற கண்டத்து திரை மகளிர் கையின் நீக்கி – சூளாமணி:10 1800/3
வரி மலர்த்தும் மணி வண்டு புடை வருடும் மாலையார் மகளிர் வாள் கண் – சூளாமணி:10 1812/3
கலை பயில் மகளிர் கண் போல் கள்வர் கைப்படாது நாளும் – சூளாமணி:11 1853/2
மேல்


மகளிர்-தங்கள் (1)

மன்னவன் ஆவி ஆவார் மகளிர் அ மகளிர்-தங்கள்
இன் உயிர் ஆகி நின்றான் இறைமகன் இவர்கள்-தங்கட்கு – சூளாமணி:2 66/1,2
மேல்


மகளிர்-தம் (4)

தொய்யில் மா முலை சுரவரர் மகளிர்-தம் தொகுதியில் மகிழ்வுற்றான் – யசோதர:5 324/4
மயில் இன மகளிர்-தம் அவிநய மட நடை – சூளாமணி:8 942/2
மான் நிலா மட கண் நோக்கின் மகளிர்-தம் வலையில் பட்டான் – சூளாமணி:10 1556/4
பொங்கிய இள மென் கொங்கை மகளிர்-தம் புருவ வில்லால் – சூளாமணி:10 1624/3
மேல்


மகளிர்-தம்மை (1)

துன்னிய மகளிர்-தம்மை தமர் தொழுது உணர்த்த கண்டாள் – சூளாமணி:8 997/4
மேல்


மகளிர்-தோறும் (1)

செங்கயல் மதர்த்த வாள் கண் தெய்வ மா மகளிர்-தோறும்
தங்கிய உருவம் தாங்கும் சக்கரன் தகைமை ஆனான் – சூளாமணி:2 68/3,4
மேல்


மகளிர்க்கு (2)

பூம் குழை மகளிர்க்கு எல்லாம் பொன் மலர் மணி கொம்பு அன்ன – சூளாமணி:2 64/1
அரும் கல மகளிர்க்கு ஏற்ற அழகு எலாம் தொகுத்து மற்றோர் – சூளாமணி:8 987/1
மேல்


மகளிர்கள் (2)

வாம கலங்கள் புலம்ப மகளிர்கள்
காம கடலை கலக்கும் கழலவர் – சூளாமணி:5 295/2,3
கள் ஒளி கமழும் கோதை மகளிர்கள் கவரி வீச – சூளாமணி:8 968/3
மேல்


மகளிரது (1)

ஒருங்கு அலர்ந்து உலகின் மிக்க மகளிரது உருவம் எல்லாம் – சூளாமணி:8 987/3
மேல்


மகளிரால் (1)

மருங்கு உளது எனின் அது மகளிரால் சில – சூளாமணி:7 687/3
மேல்


மகளிரும் (1)

மைந்தரும் மகளிரும் மாலை காலை என்று – சூளாமணி:2 50/1
மேல்


மகளிரை (3)

வாம் மான் தேர் மன்னற்கு மங்கலம் சொல் மகளிரை போல் – சூளாமணி:4 169/3
மையவாம் மழை கண் கூந்தல் மகளிரை வருக என்றான் – சூளாமணி:7 673/4
செம் சுடர் திலக செவ்வாய் மகளிரை விமானம் சேர்த்தி – சூளாமணி:7 678/3
மேல்


மகளிரொடு (1)

உழை கல மகளிரொடு உவந்து செல்வன – சூளாமணி:8 905/1
மேல்


மகளிரோடு (1)

பொன் அவாம் சுணங்கு போர்த்த புணர் முலை மகளிரோடு
மன் அவாம் வயிர தோளான் வலஞ்சுழி வாவி புக்கான் – சூளாமணி:10 1671/3,4
மேல்


மகளுடன் (1)

கூறும் மன் மகளுடன் கொற்றவனை மீட்குவம் – உதயணகுமார:1 66/4
மேல்


மகளே (3)

மன்னன் மகளே மகர வார் குழல் மடந்தாய் – சூளாமணி:10 1610/1
மன்னவன்-தன் மட மகளே மற்று இவனுக்கு இட மருங்கின் மஞ்சம் சேர்ந்து – சூளாமணி:10 1805/2
அக்கிர நல் பெருந்தேவி மட மகளே அரசு அணங்கும் அணங்கே இன்னும் – சூளாமணி:10 1810/3
மேல்


மகளேன் (1)

கந்திருவ_மகளேன் யான் காவலனை காண்குறுவேன் – நீலகேசி:2 166/3
மேல்


மகளை (4)

நயந்து கோன்_மகளை மிக்க நல் பிடி ஏற்ற தோழி – உதயணகுமார:1 111/3
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன் – சூளாமணி:4 220/2
வரை வேந்தன் மட மகளை மணி ஏர் மேனி நிறம் கொண்டு – சூளாமணி:8 1126/1
மா காய வரை ஆளும் மன்னர் கோன் மட மகளை வம்-மின் காண்பாம் – சூளாமணி:9 1534/4
மேல்


மகளொடு (1)

வண்டு வளர் கற்ப முறை வான் மகளொடு ஒத்தாள் – சூளாமணி:8 867/4
மேல்


மகளோடு (1)

அன்ன வகை தேவி மகளோடு அமரும் எல்லை – சூளாமணி:8 866/1
மேல்


மகற்கு (1)

மன்ன நின் மகற்கு ஒரு மகள் கருமம் உன்னி – சூளாமணி:6 445/3
மேல்


மகற்கும் (1)

எப்படியும் இயங்குக நும் இறை_மகற்கும் இசை-மின் என்று – நீலகேசி:2 170/2
மேல்


மகன் (22)

திரு மணி கிடந்தது என்ன செழு மகன் கிடப்ப கண்டு – உதயணகுமார:1 16/2
ஒரு மகன் புள்ளியிட்டது அறிந்திலன் – உதயணகுமார:1 33/3
அடி கண்டு ஓர் மகன் அன்பில் தொழுதனன் – உதயணகுமார:5 276/4
நரவாகனன் மகன் நாமம் ஆனதும் – உதயணகுமார:6 306/1
நாம வேல் மகன் நன்மை விசையனும் – உதயணகுமார:6 345/3
மனைவி தன் தனதத்தைக்கு மகன் நாகதத்தன் ஆகும் – நாககுமார:5 146/1
பற்று_அற செயந்தரனும் பார் மகன் மேல் வைத்தான் – நாககுமார:5 156/4
மத்த யானையின் மன்னவன் என் மகன் – யசோதர:3 197/4
மன்னவ நின் மகன் அபயன் ஆகி வளர்கின்றான் – யசோதர:5 298/4
நம் கோன் நங்கை நல் மகன் ஆகி நனி வந்தான் – சூளாமணி:5 312/1
உறுவனை வணங்கி கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான் – சூளாமணி:5 352/4
மன்னவ நின் மகன் மரிசி மாற்று இடை – சூளாமணி:5 401/1
எழில் விரி நெடு வரை இறைவன்-தன் மகன்
அழல் விரி சுடர் ஒளி அருக்ககீர்த்தியும் – சூளாமணி:8 962/1,2
ஆயிடை உடைதலும் ஆழியான் மகன்
காய்வு உடை மனத்தவன் கனகசித்திரன் – சூளாமணி:9 1379/2,3
வடிவு கொள் தளிர்கள் முற்றி மகன் என வளர்க்கப்பட்ட – சூளாமணி:10 1563/2
தண் தார் மார்பன்-தன் மகன் நல் மா மணியே போல் – சூளாமணி:10 1738/2
அ வரை அரைசர்_கோன் அருக்கன் தன் மகன்
செவ் வரை அனைய தோள் செல்வன்-தன்னொடும் – சூளாமணி:10 1770/1,2
மன்னிய புகழினான் தன் மகன் வழி சிறுவர்-வாயின் – சூளாமணி:11 1840/1
கரையவா வாங்கும் கய_மகன் கை தூண்டில் – நீலகேசி:1 129/1
மாவின்-கண் ஆக மகன் செய் வினை பயன் – நீலகேசி:5 581/2
ஆற்று அ மகன் கெட்ட போழ்தே அமரில் – நீலகேசி:5 604/1
வல்லனாய் செய்த மகன் வழியினால் மகன்-தான் – நீலகேசி:5 651/3
மேல்


மகன்-தான் (1)

வல்லனாய் செய்த மகன் வழியினால் மகன்-தான்
அல்லனாய் சொல்லின் உலங்கருவாமே – நீலகேசி:5 651/3,4
மேல்


மகனது (1)

இந்திரனே போன்று இருந்த இறை_மகனது இடம் எய்தி – நீலகேசி:2 166/2
மேல்


மகனுக்கு (2)

மணி முடி மகனுக்கு ஈந்து மன்னவன் தன்னோடு ஏனை – யசோதர:5 313/1
இடி முரசு அதிரும் தானை இறை தொழில் மகனுக்கு ஈந்து – சூளாமணி:6 553/2
மேல்


மகனே (1)

பொய்கள் சொல்லி புலை_மகனே எம்மை – நீலகேசி:4 317/3
மேல்


மகனேயாய் (1)

மகனேயாய் பிறப்பினும் மா துயரம் கேடு இல்லை – நீலகேசி:4 308/1
மேல்


மகனை (3)

ஆதரவில் நல் மகனை அன்புற எடுத்தும் – நாககுமார:5 155/2
நன்று அது பெரிது யாமும் நங்கை-தன் மகனை காண்டும் – சூளாமணி:10 1564/2
அற்றம் இன்றி அவட்கு மகனை நீ – நீலகேசி:10 892/2
மேல்


மகனையும் (1)

மற்றை நாள் மகனையும் அமைச்சர்-தம்மையும் – சூளாமணி:5 424/1
மேல்


மகனொடு (1)

மருள் செயும் உருவ மாட்சி மகனொடு மங்கை-தன்னை – யசோதர:5 311/2
மேல்


மகாதேவி (1)

வாய்ந்த மகாதேவி பட்டம் வன்மைபெற வைத்தான் – நாககுமார:5 159/4
மேல்


மகாதேவியும் (1)

வெற்பு நிகர் கற்பினாள் வேந்தன் மகாதேவியும்
நல் சுகாவதி எனும் நாமம் இனிது ஆயினாள் – நாககுமார:4 122/3,4
மேல்


மகி (1)

பேயும் கூடி பெரிதும் மகி சூழ்ந்து தம் பெற்றி சொல்லின் – நீலகேசி:1 42/2
மேல்


மகிமை (1)

உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம் – உதயணகுமார:1 2/4
மேல்


மகிழ் (15)

தளை சிறை மன்னன் கேட்ப தான் மகிழ் குழலின் ஊத – உதயணகுமார:1 81/2
அன்ன மெல் நடையினாளை அகம் மகிழ் குளிர கூறி – உதயணகுமார:4 239/3
காவலன் எதிர்கண்டு கண் மகிழ்
ஏவலாளரோடு இனிதின் எய்தினான் – உதயணகுமார:5 284/3,4
மனம் மகிழ் கோதை-தன்னை மருவிய காதலாலே – நாககுமார:2 40/2
புலவர் தேம் பிழி மகிழ் குரவை பொங்குமே – சூளாமணி:1 34/2
தேன் மகிழ் தெரியலாய் நின் திரு குலம் தெளிப்ப வந்த – சூளாமணி:5 277/1
வான் மகிழ் மணம்கொள் மேனி அணங்கினுக்கு உரிய கோனை – சூளாமணி:5 277/3
பிடிகளை மகிழ் களிற்று அரசர் பெய் மலர் – சூளாமணி:5 422/1
தேற்றினன் திரு மகிழ் தெய்வ காளையே – சூளாமணி:9 1208/4
தாமரை நாறும் தண் பணை எல்லாம் மகிழ் நாற – சூளாமணி:9 1526/1
வால் இதழ் வீழ்தரு மகிழ் தன் தாள் முதல் – சூளாமணி:10 1587/1
மை உண் கண்ணி மாபெருந்தேவி மகிழ் தூங்க – சூளாமணி:10 1746/2
திரு மகிழ் அலங்கல் மார்பின் செம்_கணான் வணங்க செல்வ – சூளாமணி:11 1841/1
வையம் மகிழ் காளை இவன் மாண்ட குணம் நான்கும் – சூளாமணி:11 2032/2
மருவு இனியன மகிழ் தகையன மலர் சிறையன நாரை – நீலகேசி:1 12/2
மேல்


மகிழ்கின்றார் (1)

நலம் புரி விழவு இயற்றி நாளும்நாளும் மகிழ்கின்றார்
&5. நீலகேசி – நீலகேசி:12 2130/4,5
மேல்


மகிழ்ச்சி (1)

இறுகிய மகிழ்ச்சி கண்டாய் இதனது பிரிவும் என்றான் – யசோதர:4 241/4
மேல்


மகிழ்ச்சிகொண்டான் (1)

பற்றி நன்கு ஓட்ட கண்டு பார்த்திபன் மகிழ்ச்சிகொண்டான் – உதயணகுமார:1 99/4
மேல்


மகிழ்ச்சியுள் (1)

மகிழ்ச்சியுள் மதி மைந்துறும் போது என – சூளாமணி:7 628/2
மேல்


மகிழ்தல் (2)

உள் நனி மகிழ்தல் செல்லா ஒளி உடை உருவ காளை – சூளாமணி:8 1020/2
நகை பெரிது உடைத்து நாணாம் இதனை நாம் மகிழ்தல் நெஞ்சே – சூளாமணி:11 1849/4
மேல்


மகிழ்ந்த (11)

அவள் கனவு உரைப்ப கேட்ட அண்ணலும் மகிழ்ந்த பின் – உதயணகுமார:1 63/3
மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்த பின் – நாககுமார:1 29/1
பாவி-தன்னை மகிழ்ந்த பயன்-கொலோ – யசோதர:3 220/2
பார் மகிழ்ந்த பைம் சுருள் பயிர் மிசை பயின்று எழுந்து – சூளாமணி:7 795/1
கார் மகிழ்ந்த கார் மயில் கலாபம் மொய்த்த கானகம் – சூளாமணி:7 795/3
நீர் மகிழ்ந்த நீர் கடல் நிரந்தது ஒக்கும் நீரதே – சூளாமணி:7 795/4
மற்று அவள் தொழுது போகி மணி_வண்ணன் மகிழ்ந்த கோயில் – சூளாமணி:8 1014/1
வாள் வடு பிளவு போலும் கண்ணியை மகிழ்ந்த காளை – சூளாமணி:9 1163/3
கன்னியை தருதிரோ அ கன்னியை மகிழ்ந்த காளை – சூளாமணி:9 1204/3
குலம் வேர் களைந்து குடி பொன்றுவிப்பன் இது யான் மகிழ்ந்த குணனே – சூளாமணி:9 1329/4
மா அரசு அழித்த செம் கண் மணி_வண்ணன் மகிழ்ந்த காலை – சூளாமணி:10 1555/3
மேல்


மகிழ்ந்தது (2)

வந்து உளம் மகிழ்ந்தது எங்கும் வளர் மது பருவம் மாதோ – யசோதர:4 226/4
மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான் – சூளாமணி:5 328/4
மேல்


மகிழ்ந்தவர் (1)

கொம்பினை மகிழ்ந்தவர் குணங்கள் என்பவே – சூளாமணி:12 2085/4
மேல்


மகிழ்ந்தனள் (1)

வளர் தாமரை அல்லி மகிழ்ந்தனள் போல் – சூளாமணி:7 810/3
மேல்


மகிழ்ந்தனன் (1)

தார் அணி மன்னன் தன்னுள் மகிழ்ந்தனன் – உதயணகுமார:3 170/4
மேல்


மகிழ்ந்தாள் (1)

அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல் மகிழ்ந்தாள் – நாககுமார:1 38/4
மேல்


மகிழ்ந்தாளவள் (1)

அங்கு மகிழ்ந்தாளவள் இவள் காண் என – சூளாமணி:11 1932/2
மேல்


மகிழ்ந்தான் (2)

அசும்பு அறா கடாத்து வேழத்து அரசனும் மகிழ்ந்தான் அன்றே – உதயணகுமார:1 106/4
திரு நிறை யூகியை செல்வன் மகிழ்ந்தான் – உதயணகுமார:4 215/4
மேல்


மகிழ்ந்து (53)

வரமுனி அருள கேட்டு மகிழ்ந்து தன் ஆயம் எல்லாம் – உதயணகுமார:1 22/2
மாவலன் மனம் மகிழ்ந்து வந்து ஊர் புக்கு இருக்கும் நாளில் – உதயணகுமார:1 25/2
உளத்து இயல் பாட்டை கேட்டு யூகியாம் என மகிழ்ந்து
களைந்தனன் கவலை எல்லாம் காவலர்க்கு உணர்த்தி போந்தான் – உதயணகுமார:1 81/3,4
மால் கரி கால் கொடுப்ப மன்னனும் மகிழ்ந்து போந்து – உதயணகுமார:1 101/3
வருமுறை நயந்துகொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து – உதயணகுமார:1 102/2
அ திசை போவோம் என்றே அகம் மகிழ்ந்து இனிய கூறி – உதயணகுமார:2 150/2
வள்ளலும் மகிழ்ந்து கேட்டு மா முடி துளக்கினானே – உதயணகுமார:4 193/4
ஒன்றினன் மகிழ்ந்து செல் நாள் உருமண்ணுவாவும் முன்பு – உதயணகுமார:4 194/3
வாசகம்-தன்னை காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து
வாசவதத்தையோடு மன்னிய அமைச்சர் கூட – உதயணகுமார:4 209/2,3
மன்னன் இன் உரை மகிழ்ந்து கூறினான் – உதயணகுமார:5 285/3
மனத்து அமைச்சரும் மகிழ்ந்து மன்னரை – உதயணகுமார:5 286/3
மகிழ்ந்து புல்லியே மனை புகுந்த பின் – உதயணகுமார:5 299/1
மகிழ்ந்து மைந்தரை வரவழைத்தனன் – உதயணகுமார:5 299/4
மனம் மிக மகிழ்ந்து இறைஞ்சி மா முரசு அறைக என்றான் – நாககுமார:1 12/4
அறவுரை கேட்டேன் என்ன அரசன் கேட்டு உளம் மகிழ்ந்து
பிறை நுதல் பேதை தன்னால் பெறு சுவை_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 41/3,4
தஞ்சமாய் அவர் தொழுது அகம் மகிழ்ந்து செல்லும் நாள் – நாககுமார:4 139/4
மன்னனும் அதனை கேட்டே மனம் மகிழ்ந்து இனியன் ஆகி – யசோதர:1 65/1
மற்று ஒர் நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி – யசோதர:2 79/1
மாளவ பஞ்சம பண் மகிழ்ந்து அவன் அமுத வாயில் – யசோதர:2 101/1
தையலாள் மெல்ல தேறி சாரனை மகிழ்ந்து நோக்கி – யசோதர:2 121/1
மற பொருள் மயங்கி வையத்து அரசு இயல் மகிழ்ந்து சென்றான் – யசோதர:2 156/2
மனம் நனி மகிழ்ந்து இருந்தாள் மறை பதிக்கு அமுதம் ஆவாள் – யசோதர:2 158/4
வணிகர் வந்து மகிழ்ந்து விட்டார்களே – யசோதர:3 206/4
பாடலின் அமிர்த ஊறல் பருகினன் மகிழ்ந்து இருந்தான் – யசோதர:4 228/4
வளையவர் சூழல் உள்ளால் மனம் மகிழ்ந்து இருப்ப மன்னன் – யசோதர:4 229/1
குறைவு_இல அமுதம் கொண்டு குளிர்ந்து அகம் மகிழ்ந்து கூவ – யசோதர:4 256/2
வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார் – யசோதர:5 327/4
மா கண் வையம் மகிழ்ந்து தன் தாள் நிழல் – சூளாமணி:4 144/1
மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான் – சூளாமணி:4 227/4
பால் மகிழ்ந்து அனைய தீம் சொல் பவழ வாய் பரவை அல்குல் – சூளாமணி:5 277/2
யான் மகிழ்ந்து உணர்த்த கேட்பின் இடை சிறிது அருளுக என்றான் – சூளாமணி:5 277/4
மரு மணி முடியினான் மகிழ்ந்து மற்று அவள் – சூளாமணி:5 423/2
மனக்கு இனிதின் ஏறினை மகிழ்ந்து இரு-மின் என்றான் – சூளாமணி:6 441/4
வயங்கு தொல் புகழ் அம்பரசரன் மகிழ்ந்து இருந்தான் – சூளாமணி:6 472/4
விஞ்சையன் மகிழ்ந்து எழுந்து வென்றி வீரர்-தங்களுக்கு – சூளாமணி:6 495/3
வான் நெறி-கண் வந்தவன் மகிழ்ந்து கண்மலர்ந்து தன் – சூளாமணி:6 497/3
கால்கள் கொண்டு கண்ணி-காறும் உள் மகிழ்ந்து கண்டு கண் – சூளாமணி:6 498/3
மன்னவ குமரரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்து – சூளாமணி:6 509/1
மலர் அகம் கழும போந்து மனம் மகிழ்ந்து இருந்த போழ்தின் – சூளாமணி:6 511/4
வள் இலை பொழில் மகிழ்ந்து புக்கதும் – சூளாமணி:7 579/4
மன்னர்-தங்களை மகிழ்ந்து கண்டனன் – சூளாமணி:7 592/3
அளி ஆடும் அ மரங்கள் அ மரங்கள் மகிழ்ந்து ஆனா – சூளாமணி:7 747/1
தூறு கொண்ட தோகை மஞ்ஞை ஆடல் கண்டு கண் மகிழ்ந்து
சாறு கொண்டு மான் கணம் தயங்கு நீர சார் எலாம் – சூளாமணி:7 796/3,4
வான் அவாம் தட_கையான் மகிழ்ந்து நோக்கினான் – சூளாமணி:7 822/4
வாங்கு இரும் கடல் அம் தானை மன்னவன் மகிழ்ந்து மற்றை – சூளாமணி:8 911/2
தருதற்கு மகிழ்ந்து வந்தேன் தாழம் ஈங்கு ஒழிக என்றான் – சூளாமணி:8 972/4
மண் இயல் வளாகம் எல்லாம் மகிழ்ந்து உடன் வணங்கும் போழ்தும் – சூளாமணி:8 1020/1
மங்கையர் வனப்பு நோக்கி மணி_வண்ணன் மகிழ்ந்து மற்று அ – சூளாமணி:10 1624/2
மயில்-உடை ஆடல் கண்டு மகிழ்ந்து மெய்ம்மயங்கி நிற்பார் – சூளாமணி:10 1641/1
வணங்கி இ உலகம் எல்லாம் மகிழ்ந்து கண் பருகும் நீர்மை – சூளாமணி:10 1708/1
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழ் உயிர் வவ்வும் காலன்-தன்னை – சூளாமணி:11 1860/3
வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா – சூளாமணி:11 1908/1
என்றே இவை மகிழ்ந்து ஈங்கு என் முன்னே வந்தாயால் – நீலகேசி:1 132/2
மேல்


மகிழ்பவர் (1)

விதி மகிழ்பவர் மதி மகிழ்வுற விரவுற்றன விரிவே – சூளாமணி:6 436/4
மேல்


மகிழ்பவால் (2)

வளையார் கண் மகிழ்பவால் மகிழ்பவால் மலர் சோர்வ – சூளாமணி:7 747/3
வளையார் கண் மகிழ்பவால் மகிழ்பவால் மலர் சோர்வ – சூளாமணி:7 747/3
மேல்


மகிழ்வர் (1)

மன்னவரை வணங்கியும் தம் மனம் மகிழ்வர் ஒரு சாரார் – சூளாமணி:11 2043/4
மேல்


மகிழ்வவே (1)

வெம் களி யானை மற்று அ பிடியொடு மகிழ்வவே போல் – உதயணகுமார:4 203/2
மேல்


மகிழ்வன (4)

மது மகிழ்வன மலர் குடைவன மணி வண்டொடு தும்பி – சூளாமணி:6 436/1
குதி மகிழ்வன குவி குடையன நுதி கோதுபு குயில்கள் – சூளாமணி:6 436/2
புது மகிழ்வன பொழிலிடையன புணர் துணையன பூவை – சூளாமணி:6 436/3
மிசை நிலம் விளைவு எய்த விழைவொடு மகிழ்வன
திசை-தொறும் இவை பிற சுகதன செலவே – நீலகேசி:4 449/3,4
மேல்


மகிழ்வாய் (4)

உரை மணந்து யாம் பரவ உள் மகிழ்வாய்_அல்லை – சூளாமணி:4 187/2
உள் மகிழ்வாய்_அல்லை எனினும் உலகு எல்லாம் – சூளாமணி:4 187/3
அருகு அணங்கி ஏத்தியது மகிழ்வாய்_அல்லை – சூளாமணி:4 188/2
அது மகிழ்வாய்_அல்லை எனினும் பெயரா – சூளாமணி:4 188/3
மேல்


மகிழ்வாய்_அல்லை (4)

உரை மணந்து யாம் பரவ உள் மகிழ்வாய்_அல்லை
உள் மகிழ்வாய்_அல்லை எனினும் உலகு எல்லாம் – சூளாமணி:4 187/2,3
உள் மகிழ்வாய்_அல்லை எனினும் உலகு எல்லாம் – சூளாமணி:4 187/3
அருகு அணங்கி ஏத்தியது மகிழ்வாய்_அல்லை
அது மகிழ்வாய்_அல்லை எனினும் பெயரா – சூளாமணி:4 188/2,3
அது மகிழ்வாய்_அல்லை எனினும் பெயரா – சூளாமணி:4 188/3
மேல்


மகிழ்வாரும் (1)

மாந்தர் மருள்வாரும் மகிழ்வாரும் உளர் ஆனார் – சூளாமணி:8 1092/4
மேல்


மகிழ்வி (1)

சென்றனை பலிகொடுத்து தேவியை மகிழ்வி என்றாள் – யசோதர:2 142/4
மேல்


மகிழ்வித்திருந்த (1)

மன்னவன் நாடி மகிழ்வித்திருந்த பின் – உதயணகுமார:4 217/4
மேல்


மகிழ்விப்பார் (1)

மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார் – சூளாமணி:10 1657/4
மேல்


மகிழ்வின் (1)

அருமை_இலன் அகம் மகிழ்வின் மருவும் அவன் மாதோ – யசோதர:5 285/4
மேல்


மகிழ்வு (7)

அக்கணத்தில் அகம் மகிழ்வு எய்தி தன் – உதயணகுமார:1 48/2
மன்னவன் அடி வணங்க மனம் மகிழ்வு இன்றி நின்ற – உதயணகுமார:4 239/2
மாலை தண் கேழ் வண் புனல் நாடார் மகிழ்வு எய்தும் – சூளாமணி:9 1523/3
மாது ஆர் சாயல் மங்கையர் கூவ மகிழ்வு எய்தி – சூளாமணி:10 1741/2
மண்ணின் செல்வம் வைகலும் வைகல் மகிழ்வு எய்தி – சூளாமணி:10 1742/2
பெரு மகிழ்வு எய்தி வேந்தன் பிரசாபதி பெரிய வாள் கண் – சூளாமணி:11 1841/2
வரைவு_இல பிறர்களும் மன நிலை மகிழ்வு எய்த – நீலகேசி:4 454/2
மேல்


மகிழ்வும் (1)

விரும்பினராய் தொழுது எழுவார் மெய் மறப்பும் உள் மகிழ்வும் வியப்போ அன்றே – சூளாமணி:8 1038/4
மேல்


மகிழ்வுரை (1)

மன்னிய உவகை-தன்னால் மகிழ்வுரை விளம்பினானே – உதயணகுமார:4 213/4
மேல்


மகிழ்வுற்றார் (1)

யாம் இன்றே எய்தினம் என்றே மகிழ்வுற்றார் – சூளாமணி:9 1524/4
மேல்


மகிழ்வுற்றான் (1)

தொய்யில் மா முலை சுரவரர் மகளிர்-தம் தொகுதியில் மகிழ்வுற்றான் – யசோதர:5 324/4
மேல்


மகிழ்வுற்றானே (2)

சேர்ந்து அவண் நிகர்_இல் இன்பில் செல்வனும் மகிழ்வுற்றானே – உதயணகுமார:1 103/4
அருளுடன் பொறுக்க என்றான் அரசனும் மகிழ்வுற்றானே – உதயணகுமார:4 198/4
மேல்


மகிழ்வுற (2)

விதி மகிழ்பவர் மதி மகிழ்வுற விரவுற்றன விரிவே – சூளாமணி:6 436/4
அது அழகு தன் அகம் மகிழ்வுற அலர் தாரவன் அடைய – சூளாமணி:6 437/1
மேல்


மகிழ்வேன் (1)

மண் பெற்ற இறைவன் தேவி மனம் பெற்று மகிழ்வேன் என்னின் – யசோதர:2 113/3
மேல்


மகிழ்வோடு (1)

உலைதல்_இல் மகிழ்வோடு உள்ளத்து உணர்ந்தனை கொள்க என்ன – யசோதர:4 245/2
மேல்


மகிழ (4)

தெருவிடை திகழ புக்கான் திரு நகர் மகிழ அன்றே – உதயணகுமார:1 96/4
கண் மகிழ நின்றாய்-கண் காதல் ஒழியோமே – சூளாமணி:4 187/4
கதி மகிழ நின்றாய்-கண் காதல் ஒழியோமே – சூளாமணி:4 188/4
மண் பகர் உலகு எலாம் மகிழ செல்லுமே – சூளாமணி:4 225/4
மேல்


மகிழம்-தன் (1)

மஞ்சு இவர் மகிழம்-தன் வயவு நோய் கெடூஉ – சூளாமணி:10 1588/2
மேல்


மகிழல் (1)

வணங்கினவர் ஒளி விரிந்து களி சிறந்து மதி மகிழல் மருளோ அன்றே – சூளாமணி:8 1037/4
மேல்


மகிழானாய் (1)

மானம் உடை மாதவனின் மேனி மகிழானாய்
ஏனை வினை மாசு தனது உருவின் நிறுவாதே – யசோதர:5 278/2,3
மேல்


மகிழும் (1)

மஞ்சு உடைய மின்னின்_அனையாள் மகிழும் நீர – சூளாமணி:8 869/3
மேல்


மகிழுற்றானே (1)

சிறியன் யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழுற்றானே – நாககுமார:3 81/4
மேல்


மகுட (4)

வந்து உடன் வணங்கும் வானோர் மணி புனை மகுட கோடி – யசோதர:1 42/1
வனை மலர் மகுட மாரிதத்தனே மதி இது என்றான் – யசோதர:2 160/4
வண்டு அவாம் குவளை கண்ணி மன்னர்-தம் மகுட கோடி – சூளாமணி:6 557/1
மறம் கிளர் மன்னர்-தம் மகுட நெற்றியும் – சூளாமணி:9 1276/2
மேல்


மகுடம் (3)

பொங்கு மகுடம் முடி பொற்பு விசையந்தரன் – நாககுமார:4 142/3
நாககுமரன்-தனக்கு நல் மகுடம் சூட்டி – நாககுமார:5 157/1
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி – யசோதர:2 159/1
மேல்


மங்கல (26)

மைப்படல் இன்றி நின்ற மங்கல கிழமை-தன்னில் – யசோதர:2 136/2
மங்கல மழ களிறு அனைய செல்கையன் – சூளாமணி:3 78/3
மங்கல உழைக்கலம் மருங்கு சேர்ந்தன – சூளாமணி:3 88/2
மங்கல பெரும் பயன் வகுத்த வண்ணமும் – சூளாமணி:3 111/2
மங்கல உழைக்கலம் பரப்ப மன்னனுக்கு – சூளாமணி:5 378/3
மகளிர் மங்கல உழைக்கலம் சுமந்தவர் பிறரோடு – சூளாமணி:6 469/2
உற்ற மங்கல கலங்களோடு உடன் – சூளாமணி:7 584/3
மங்கல பொறி மன்ன காண்டியால் – சூளாமணி:7 602/4
மங்கல களிற்றினான்-தன் மருமகன் மகர முந்நீர் – சூளாமணி:8 844/3
மங்கல பெரும் பந்தியின் வந்தவே – சூளாமணி:8 893/4
மங்கல மண்ணு நீர் நமக்கு மாண்பின – சூளாமணி:8 904/1
மற்று தாம் வகுக்கற்பால மங்கல மரபில் பண்ணி – சூளாமணி:8 915/3
மங்கல வடிவின் வந்த வலன் உயர் வயிர கோட்டு – சூளாமணி:8 925/2
மன்னவன் அருளுமாறு மங்கல கோலம் செய்வான் – சூளாமணி:8 928/3
மங்கல வயிர கோட்டு வலம்கொள வரைந்து மற்று – சூளாமணி:8 930/2
மங்கல தோழி கூறும் மாமியார் அடிகள்-தம்மை – சூளாமணி:8 1004/2
மங்கல மணமகன் மணந்த போது அலால் – சூளாமணி:8 1044/3
மங்கல மணி கலச நீர் சொரிய ஆடி – சூளாமணி:8 1088/2
மங்கல வனப்பினது ஒர் கோடி மடி தாங்கி – சூளாமணி:8 1093/1
மங்கல உழைக்கலம் நிரைத்த மண மாடம் – சூளாமணி:8 1094/3
மங்கல மரபினால் மன்னர் ஆட்டினார் – சூளாமணி:9 1495/4
மாலை ஆங்கு அடைந்த போழ்தில் மங்கல தேவி பட்டம் – சூளாமணி:9 1547/1
மங்கல மரபிற்று அல்லா மயங்கு இருள் மறைந்து போக – சூளாமணி:9 1548/3
மங்கல செய்கைய மஞ்சு சூழ்ந்தவே – சூளாமணி:10 1777/4
மங்கல நாழிகை வந்த மன்னர்கள் – சூளாமணி:10 1783/1
பரந்தன மங்கல பதாகை அவ்வழி – சூளாமணி:11 1886/3
மேல்


மங்கலங்கள் (1)

கதிர் அன கலங்கள் தாங்கி காப்பு மங்கலங்கள் ஏந்தி – சூளாமணி:8 994/3
மேல்


மங்கலம் (1)

வாம் மான் தேர் மன்னற்கு மங்கலம் சொல் மகளிரை போல் – சூளாமணி:4 169/3
மேல்


மங்கின (1)

மங்கின பீசத்து உருவம் மலரின்-கண் – நீலகேசி:5 583/2
மேல்


மங்குல் (14)

மங்குல் வாடை மந்தார் வனம் மீ துழாய் – சூளாமணி:4 124/1
மங்குல் தோய் வரை மன்னவன் தொல் குடி – சூளாமணி:4 156/1
மங்குல் வான்_உலகு ஆண்டு வரத்தினால் – சூளாமணி:5 340/1
மாது உலாய வண்டு இரைத்து மங்குல் கொண்டு கண் மறைத்து – சூளாமணி:6 492/3
மங்குல் மா மழை மாரி வண்_கையான் – சூளாமணி:7 600/1
மங்குல் ஆய் விசும்பு மூட அகில் புகை மயங்க மாட்டி – சூளாமணி:8 923/3
மங்குல் சேர் மணி வரை மன்னன் தானையே – சூளாமணி:8 949/4
மங்குல் மழை சூழும் மணி மால் வரையின் மேல் ஆர் – சூளாமணி:8 1090/1
மான்றது மங்குல் பரந்தது கார் இருள் – சூளாமணி:9 1243/3
மங்குல் மழை அயிர்த்து வார் பொழிலின்-வாய் மறைவார் – சூளாமணி:10 1654/4
மங்குல் வான் அகட்டு சென்று மதியவன் மறைந்த பின்னை – சூளாமணி:10 1709/2
மங்குல் தோய் மணி வரை மன்னன்-தன் மகள் – சூளாமணி:10 1728/3
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன் – சூளாமணி:10 1729/1
மங்குல் மழை பொழி மாரி பெய் நாளில் – நீலகேசி:1 142/1
மேல்


மங்குலாய் (1)

மங்குலாய் விசும்பு மூட மழுங்கிய சுடரன் ஆகி – சூளாமணி:9 1544/2
மேல்


மங்கை (11)

இகலுறும் அமளியின் மேல் எழில் மங்கை மைந்தர் தாமும் – உதயணகுமார:1 9/2
நிறை_மதி முக நல் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல் – உதயணகுமார:1 15/1
கூடும் நல் மங்கை மைந்தர் குலைந்தவர் ஏகி செம்பொன் – உதயணகுமார:1 91/3
எழில் மங்கை இளம் பிடி ஏற்றி ஏக கண்டவன் – உதயணகுமார:2 125/4
சீப்பிட கண் சிவக்கும் சீர் மங்கை நலம் உண்டானே – உதயணகுமார:3 158/4
மருவ நல் பதுமையாம் மங்கை தங்கை-தன்னையே – உதயணகுமார:3 173/3
மங்கை யாம் அதனை முன்னே மனத்தினில் விடுத்தது என்றான் – யசோதர:1 32/4
மாதவன் மலர்ந்த சொல்லால் மைந்தனும் மங்கை ஆய – யசோதர:5 315/1
விஞ்சைக்கு இறைவன் விரை சூழ் முடி வேந்தன் மங்கை
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடி பாவை பூ ஆர் – சூளாமணி:0 6/1,2
மான் உயர் நோக்கியர் பரவ மங்கை தன் – சூளாமணி:4 218/3
மங்கை மடவார் பந்தாடல் மயங்கி ஆடல் மணி நிலத்து – சூளாமணி:10 1750/2
மேல்


மங்கை-தன் (1)

மங்கை-தன் பவழ செவ்வாய் மடுத்து அகம் அடைந்தது அன்றே – சூளாமணி:10 1706/4
மேல்


மங்கை-தன்னை (1)

மருள் செயும் உருவ மாட்சி மகனொடு மங்கை-தன்னை
அருள் பெருகு உவகை-தன்னால் அமைவு_இலன் அளியன் உம்மை – யசோதர:5 311/2,3
மேல்


மங்கைமார் (6)

மாசு_இல் கண்ணி மைந்தரோடு மங்கைமார் திளைத்தலில் – சூளாமணி:4 134/1
மங்கைமார் பிறப்பும் மட மாதர் இ – சூளாமணி:4 151/3
மங்கைமார் பலர் காப்ப வளர்ந்து தன் – சூளாமணி:4 156/3
மாலை தாழும் மாட-வாய் நிலத்தகத்து மங்கைமார்
வேல் அவாய நெடிய கண் விலங்கி நின்று இலங்கலால் – சூளாமணி:6 480/1,2
மங்கைமார் சிதர்ந்தன வாச சுண்ணமும் – சூளாமணி:10 1683/2
மன் ஏர் செய் அயில் நெடும் கண் மங்கைமார் போற்று இசைப்ப மாடம் புக்காள் – சூளாமணி:10 1799/4
மேல்


மங்கைமார்கள் (2)

தேம் குழல் மங்கைமார்கள் திலகமாய் திகழ நின்றார் – சூளாமணி:2 64/2
மங்கைமார்கள் கண்ணும் வண்டும் மாலையும் மனங்களும் – சூளாமணி:6 488/3
மேல்


மங்கையர் (18)

காமனே என கன்னி மங்கையர்
தாமரை கணால் தான் பருகும் நாள் – உதயணகுமார:5 289/3,4
ஒரு நிரையாய் மங்கையர் ஓசைசெய்ய கேட்ட பின் – நாககுமார:4 136/1
மலர்ந்த பூம் சிகை வார் கொடி மங்கையர்
தலம்தலம்-தொறும் ஆடினர் தாழ்ந்தனர் – யசோதர:1 12/1,2
மங்கையர் முகத்தன மதர்த்த வாள் அரி – சூளாமணி:1 8/3
ஆவி உண்டு அடர்த்த தேன் அகத்து மங்கையர்
நாவியும் குழம்பும் உண் நகிலம் நல் தவம் – சூளாமணி:1 11/2,3
மாட வாய் மணி முழா இசையும் மங்கையர்
ஆடுவார் சிலம்பு இணை அதிரும் ஓசையும் – சூளாமணி:2 43/1,2
மங்கையர் இருவர் ஆகி மன்னவன் ஒருவன் ஆகி – சூளாமணி:2 68/1
அவிழும் காதலராய் அர_மங்கையர் – சூளாமணி:4 122/1
அங்கராகம் அளாய் அர_மங்கையர் – சூளாமணி:4 124/3
வளை தகை மங்கையர் மைந்தரொடு ஆடி – சூளாமணி:5 286/1
மங்கையர் முகத்தில் நீண்டு மை கடை மதர்ப்ப மாந்தி – சூளாமணி:5 350/1
மங்கையர் முலையொடு பொருத வாவிகள் – சூளாமணி:5 367/2
மாட வாய் சுடர் ஒளி மழுங்கி மங்கையர்
ஆடுவார் முழவம் கண் அயர்ந்த யாழொடு – சூளாமணி:8 1058/1,2
மங்கையர் வனப்பு நோக்கி மணி_வண்ணன் மகிழ்ந்து மற்று அ – சூளாமணி:10 1624/2
மங்கையர் புனல் தொழில் மயங்கிற்று என்பவே – சூளாமணி:10 1681/4
வடம் தவழ் இள முலை விம்ம மங்கையர்
குடைந்திட எழுந்த நீர் குளித்த தாமரை – சூளாமணி:10 1685/1,2
வண்டு ஆர் ஐம்பால் மங்கையர் காப்ப வளர்கின்றான் – சூளாமணி:10 1738/4
மாது ஆர் சாயல் மங்கையர் கூவ மகிழ்வு எய்தி – சூளாமணி:10 1741/2
மேல்


மங்கையர்-தம்மை (1)

மங்கையர்-தம்மை எல்லாம் மணி_வண்ணன் மருட்டி மற்று இ – சூளாமணி:10 1668/1
மேல்


மங்கையரும் (1)

மாடமாளிகை மிசை மங்கையரும் ஏறி மீ – உதயணகுமார:3 184/1
மேல்


மங்கையரை (1)

அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல் வேள்வியால் எய்தி – நாககுமார:4 139/1
மேல்


மங்கையாம் (1)

மங்கையாம் பிராயம் எய்தி வளரிய நின்ற நாளும் – சூளாமணி:4 160/2
மேல்


மங்கையை (3)

மங்கையை வலத்து கொண்டு மாலையும் குழலும் தோடும் – சூளாமணி:8 985/1
மங்கையை மண குழுவின் முன்னை வரை வேந்தன் – சூளாமணி:8 1099/2
மங்கையை வல புடை குறங்கின் மேல் இரீஇ – சூளாமணி:10 1759/1
மேல்


மங்கையொடு (1)

மங்கையொடு காளை வலனாக வருகின்றான் – சூளாமணி:8 1102/3
மேல்


மங்கையோ (1)

தரிவு விச்சை மங்கையோ தான் பவண நாரியோ – உதயணகுமார:4 233/3
மேல்


மச்சிகமே (1)

வண்ணாரம் துன்னாரம் மச்சிகமே கச்சாரம் – நீலகேசி:4 280/1
மேல்


மசி (1)

மகர வாய் மணி கண் செப்பின் மசி கலந்து எழுதப்பட்ட – சூளாமணி:6 513/3
மேல்


மஞ்சங்கள் (2)

வம்பு எறி வளாகம் செம்பொன் மஞ்சங்கள் மலிர ஏறி – சூளாமணி:10 1790/3
வரை செறிந்து அனைய செம்பொன் மஞ்சங்கள் மலிர தோன்றி – சூளாமணி:10 1793/1
மேல்


மஞ்சம் (7)

பொற்பு உடை மஞ்சம் மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:1 12/4
வளம் பெறு மணி நகை மஞ்சம் மீமிசை – சூளாமணி:10 1778/2
பய மர நிழல் ஒளி மஞ்சம் பாவின – சூளாமணி:10 1782/2
மன்னவன்-தன் மட மகளே மற்று இவனுக்கு இட மருங்கின் மஞ்சம் சேர்ந்து – சூளாமணி:10 1805/2
இங்கு இவனது இட மருங்கின் எழில் வயங்கு மணி மஞ்சம் இலங்க ஏறி – சூளாமணி:10 1808/1
மஞ்சு இவரும் மாளிகையின் வட மருங்கின் மணி மஞ்சம் மலிர தோன்றும் – சூளாமணி:10 1820/3
சயமரம் அறைந்த நல் நாள் தமனிய மஞ்சம் பாவி – சூளாமணி:10 1833/1
மேல்


மஞ்சரியை (1)

பூவின் மஞ்சரியை போலும் பொற்பு நல் விரிசிகையை – உதயணகுமார:4 240/3
மேல்


மஞ்சி (2)

மஞ்சி சூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து – நாககுமார:1 11/2
மஞ்சி நின்று அகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும் – சூளாமணி:5 275/2
மேல்


மஞ்சிடை (2)

மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக்கு அவர்கள்-தம்மோடு – சூளாமணி:6 525/3
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான் குழாம் என்ன ஆங்கண் – சூளாமணி:7 675/1
மேல்


மஞ்சில் (1)

தார் அணி தயங்க சாத்தி தவிசின் மேல் விரித்து மஞ்சில்
ஏர் அணி திரு_வில் ஏய்ப்ப இரு வடம் விலங்க வீக்கி – சூளாமணி:8 932/1,2
மேல்


மஞ்சின் (1)

அகில் எழு கொழும் புகை மஞ்சின் ஆடவும் – சூளாமணி:2 41/1
மேல்


மஞ்சினை (1)

இஞ்சி மஞ்சினை எய்தி நிமிர்ந்தது – யசோதர:1 7/1
மேல்


மஞ்சு (35)

மஞ்சு சூழ் மலை விட்டு வானவர் – உதயணகுமார:5 296/3
மஞ்சு உலாம் மதி சூடின மாளிகை – யசோதர:1 7/2
மஞ்சு சூழ் மணி வரை எடுத்த மால் அமர் – சூளாமணி:1 7/1
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து – சூளாமணி:2 38/2
மஞ்சு உடை மணி நகு மாலை மண்டபத்து – சூளாமணி:3 86/1
மஞ்சு இவர் வள நகர் காக்கும் வார் கழல் – சூளாமணி:3 92/1
மஞ்சு உடை மலையின் வல்லி தொடர வான் வணங்க நின்ற – சூளாமணி:3 101/1
மஞ்சு தோய் வரை மைந்தரொடு ஆடிய – சூளாமணி:4 126/1
மஞ்சு தோய் வரையார் அஞ்சும் மாண்பினால் – சூளாமணி:4 158/1
மஞ்சு உடை மயங்கு கானம் மண்டிய வகையிற்று அன்றே – சூளாமணி:4 164/4
மஞ்சு இவர் மால் வரை சென்னி வடமலை – சூளாமணி:5 278/1
மஞ்சு ஆர் பொழிலுள் வளர் பெடை கண்டு அதற்கு – சூளாமணி:5 292/3
மஞ்சு சூழ் மலைக்கு ஓர் சூளாமணி என கருதும் மன்னா – சூளாமணி:5 329/4
மஞ்சு இலங்கு அசோக நீழல் மன்ன வீரர் துன்னலும் – சூளாமணி:6 495/2
மஞ்சு இவர் மணம் கொள் சோலை மணி வரை சென்னி வாழும் – சூளாமணி:6 531/1
மஞ்சு தோய் வரை மார்பம் மடுத்து உழ – சூளாமணி:7 611/3
மஞ்சு உடைய மின்னின்_அனையாள் மகிழும் நீர – சூளாமணி:8 869/3
மஞ்சு இவர் மணி வரை மகளிர் சீறடி – சூளாமணி:8 957/1
மஞ்சு உடை விஞ்சை நாடன் மலர் அடி வணங்கி மற்ற – சூளாமணி:8 965/2
மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:8 1000/3
மஞ்சு இவர் பொழில் அணி மண் என்று ஓதினாள் – சூளாமணி:8 1047/2
மஞ்சு தோயும் வரையார்-தம் மன்னன்-தன்னை மத யானை – சூளாமணி:9 1483/1
மஞ்சு இவர் மணி வரை வண்ண வாழிய – சூளாமணி:9 1488/3
மஞ்சு உடை மாட கோயில் வளை_வணன் புக்க பின்னை – சூளாமணி:9 1546/1
மஞ்சு இவர் மகிழம்-தன் வயவு நோய் கெடூஉ – சூளாமணி:10 1588/2
மஞ்சு இவர் சாரல் மணி அறையும் வார் பொதும்பும் – சூளாமணி:10 1647/2
மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக – சூளாமணி:10 1694/3
மஞ்சு உடை விசும்பின்-நின்று இழிந்து வந்தது – சூளாமணி:10 1723/3
மஞ்சு சூழ் மழை நுழை மானம்-தன் உளோர் – சூளாமணி:10 1725/1
மங்கல செய்கைய மஞ்சு சூழ்ந்தவே – சூளாமணி:10 1777/4
மஞ்சு உடை மாளிகை மிடை மணி தலம் – சூளாமணி:10 1781/1
மஞ்சு இவரும் மா மயில்_அனார் மருங்கு சூழ்ந்தார் – சூளாமணி:10 1795/4
மஞ்சு இவரும் மாளிகையின் வட மருங்கின் மணி மஞ்சம் மலிர தோன்றும் – சூளாமணி:10 1820/3
மஞ்சு இவர் தோற்றத்து மகர வாயொடு – சூளாமணி:11 1892/2
மஞ்சு தோய் நெடு மாடமும் வீதியும் – நீலகேசி:3 232/3
மேல்


மஞ்சொடு (1)

மஞ்சொடு வைகிய மா மணி மாளிகை – சூளாமணி:7 652/2
மேல்


மஞ்ஞை (11)

தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே – யசோதர:3 173/4
வாய் முன் மஞ்ஞை மடிந்து உயிர்போயது – யசோதர:3 174/3
ஆடும் மஞ்ஞை கோடு கொள்வது என்னல் ஆவது ஆயினார் – சூளாமணி:6 478/4
தூவி மஞ்ஞை துதைந்த செய்குன்றமும் – சூளாமணி:7 618/2
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான் குழாம் என்ன ஆங்கண் – சூளாமணி:7 675/1
நம்ப தேன் பாட மஞ்ஞை நாடகம் நவில்வ காணாய் – சூளாமணி:7 766/4
தூறு கொண்ட தோகை மஞ்ஞை ஆடல் கண்டு கண் மகிழ்ந்து – சூளாமணி:7 796/3
மாதர் மட மஞ்ஞை மா நிலத்து வீழ்வன போல் – சூளாமணி:9 1471/2
தோகை மட மஞ்ஞை சோலை பரப்பின போல் – சூளாமணி:10 1648/1
கார் ஆலி மஞ்ஞை களி சிறந்தால் போல கரும் குழலி பந்தாடல் காதலித்த போழ்தில் – சூளாமணி:10 1757/2
சுரி குழல் மடந்தை என்னும் தோகை அம் மஞ்ஞை நோக்கி – சூளாமணி:10 1834/2
மேல்


மஞ்ஞையின் (1)

மன்னும் மணி மாடம் மிசை மஞ்ஞையின் இழிந்தாள் – சூளாமணி:8 859/4
மேல்


மட்டித்து (2)

வம்ப வெண் முத்த சாந்தின் மட்டித்து மணிகள் எல்லாம் – சூளாமணி:8 855/2
வாலிய சந்த மென் சேறு மட்டித்து
பீலி அம் தழையொடு பிணையல் வேய்ந்தன – சூளாமணி:10 1763/1,2
மேல்


மட்டு (11)

பிடிப்பு பொன் விலை மட்டு_இல்லா பெரு வலி ஆரம்-தன்னை – உதயணகுமார:1 100/1
மட்டு அவிழ் கோதை-தன்னை மன்னவ_குமரன் கண்டு – உதயணகுமார:5 257/1
மட்டு அவிழ் மலர் சோலைக்குள் மன்னவ_குமரன் மின்னின் – உதயணகுமார:5 257/3
மட்டு அவிழ் அலங்கல் வீரர் சேர்தலும் வலத்து முன்னால் – சூளாமணி:8 840/3
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் – சூளாமணி:8 842/4
மட்டு உயர் அலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார் – சூளாமணி:8 916/4
மட்டு போது அணிந்த மணி முடி மன்னர் மயங்கினார் மானமும் இழந்தார் – சூளாமணி:9 1325/4
மட்டு வார்த்த மாலையான் – சூளாமணி:9 1373/4
மட்டு இவர் அலங்கலான் வாசுதேவன் என்று – சூளாமணி:9 1499/3
மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும் – நீலகேசி:1 130/1
மட்டு ஆர் மலர்க்-கண்ணும் செம்மையும் மற்றும் ஆ – நீலகேசி:5 577/3
மேல்


மட்டு_இல்லா (1)

பிடிப்பு பொன் விலை மட்டு_இல்லா பெரு வலி ஆரம்-தன்னை – உதயணகுமார:1 100/1
மேல்


மட (21)

வந்து ஒர் ஆட்டின் மட பிணை ஆயதே – யசோதர:3 183/4
மங்கைமார் பிறப்பும் மட மாதர் இ – சூளாமணி:4 151/3
மன்னவன் மட_மகள் வணங்கி மற்று அவர் – சூளாமணி:4 205/1
மண்ணார் சீர்த்தி சித்திரை என்னும் மட மாது இன்று – சூளாமணி:5 315/2
மயில் இன மகளிர்-தம் அவிநய மட நடை – சூளாமணி:8 942/2
விஞ்சை அரையன் மட மா மகள் நிலை யாது என வினவில் விளம்ப கேள்-மின் – சூளாமணி:8 1035/2
வண்டு படு மாலையர் மட பிடிகள்-தம் மேல் – சூளாமணி:8 1086/1
கள்ள மட_நோக்கி தன்னை கரந்து எனது – சூளாமணி:8 1121/1
வரை வேந்தன் மட மகளை மணி ஏர் மேனி நிறம் கொண்டு – சூளாமணி:8 1126/1
வணங்கி வையம் தொழ நின்ற மன்னன் காதல் மட மகள் போல் – சூளாமணி:8 1128/1
மன்னவன் மட மகள் முகத்து வாள் நிலா – சூளாமணி:8 1129/2
மாதர் மட மஞ்ஞை மா நிலத்து வீழ்வன போல் – சூளாமணி:9 1471/2
பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார் – சூளாமணி:9 1471/4
மா காய வரை ஆளும் மன்னர் கோன் மட மகளை வம்-மின் காண்பாம் – சூளாமணி:9 1534/4
மான் நிலா மட கண் நோக்கின் மகளிர்-தம் வலையில் பட்டான் – சூளாமணி:10 1556/4
தோகை மட மஞ்ஞை சோலை பரப்பின போல் – சூளாமணி:10 1648/1
மன்னவன்-தன் மட மகளே மற்று இவனுக்கு இட மருங்கின் மஞ்சம் சேர்ந்து – சூளாமணி:10 1805/2
அக்கிர நல் பெருந்தேவி மட மகளே அரசு அணங்கும் அணங்கே இன்னும் – சூளாமணி:10 1810/3
மைத்துன குமரன்-தன்னை மட_மொழி மாலை சூட்ட – சூளாமணி:10 1828/2
மறி பல கொன்றும் மட பிணை வீழ்த்தும் – சூளாமணி:11 1935/1
ஆமான் மட பிணை அன்ன மெல் நோக்கி அவர் திறமே – நீலகேசி:1 83/4
மேல்


மட_நோக்கி (1)

கள்ள மட_நோக்கி தன்னை கரந்து எனது – சூளாமணி:8 1121/1
மேல்


மட_மகள் (1)

மன்னவன் மட_மகள் வணங்கி மற்று அவர் – சூளாமணி:4 205/1
மேல்


மட_மொழி (1)

மைத்துன குமரன்-தன்னை மட_மொழி மாலை சூட்ட – சூளாமணி:10 1828/2
மேல்


மடக்கிய (1)

மன்னவன் வார் கழல் வாழ்த்தி மடக்கிய
சொல் நவில் ஓலை கை தொழுதனர் ஈந்தார் – சூளாமணி:7 661/3,4
மேல்


மடங்கல் (1)

மடங்கல்_இல் கரும் கடல் மலங்கிற்று ஒத்தது – சூளாமணி:9 1412/3
மேல்


மடங்கல்_இல் (1)

மடங்கல்_இல் கரும் கடல் மலங்கிற்று ஒத்தது – சூளாமணி:9 1412/3
மேல்


மடங்கலை (2)

மடங்கலை அடும் திறல் நெடுந்தகை-தன் மாறாய் – சூளாமணி:6 446/1
மடங்கலை அலைக்கும் நீரான் தெருட்டினன் வினவ ஆர – சூளாமணி:10 1707/3
மேல்


மடங்காக (1)

ஏதிலார் போல நோக்கின் இரு மடங்காக எய்தும் – சூளாமணி:8 991/2
மேல்


மடங்காம் (1)

பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம் மடங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொன் குடை எழுந்த மேகம் – நாககுமார:1 8/1,2
மேல்


மடங்கினர் (1)

மடங்கினர் வாழ்க எனும் ஆற்றார் போல் – நீலகேசி:4 345/3
மேல்


மடங்கும் (1)

கோணை செய் குறும்பு கூர் மடங்கும் ஆறு போல் – சூளாமணி:8 1066/2
மேல்


மடந்தாய் (2)

மன்னன் மகளே மகர வார் குழல் மடந்தாய்
அன்னம்_அனையாய் அமிர்தின் மேலும் அமிர்து ஒப்பாய் – சூளாமணி:10 1610/1,2
மாதவனும் ஏதம் இலன் ஆதலின் மடந்தாய்
தீது படு சீற்றம் ஒழி என்று தெளிவித்தான் – சூளாமணி:10 1616/3,4
மேல்


மடந்தை (18)

நல் நில_மடந்தை நமக்கு ஆகுவதும் இல்லையே – உதயணகுமார:2 138/3
மாது உலாம் மடந்தை நீ பிறந்து இ மண்டிலம் – சூளாமணி:4 223/3
பூவினுள் மடந்தை பொன் பூவை நாள் ஒளி – சூளாமணி:5 419/2
மன்னனை வணங்கி அன்னோன் பணி கொண்டு மடந்தை கோயில் – சூளாமணி:8 996/3
அல்லதும் மடந்தை தோழியவளது முகத்தினால் ஓர் – சூளாமணி:8 1011/1
தேன் இவர் குழலி மற்று இ திரு நுதல் மடந்தை என்ன – சூளாமணி:8 1017/2
விண் மிசை மடந்தை அல்லளாய்விடின் விஞ்சை வேந்தன் – சூளாமணி:8 1018/2
மழலை வாய் திறந்து ஓர் மாற்றம் அருளுக மடந்தை என்னும் – சூளாமணி:8 1022/2
வண்டே மடந்தை மணி ஐம்பால் மேவி இருந்து – சூளாமணி:8 1120/1
பூவினுள் மடந்தை வந்து புகுந்தவாறு உரைக்கலுற்றேன் – சூளாமணி:9 1131/4
பைம் தாஅமரை மடந்தை பாராட்ட பொலிந்து இலங்கும் படியும் காண்-மின் – சூளாமணி:9 1531/4
மெய்யும் அறிவன் வினவில் விஞ்சையன் மடந்தை
வையம் உடையாற்கு உரிய மாதர் அவள் என்றான் – சூளாமணி:10 1607/3,4
இரவு எனும் மடந்தை செல்வம் நுகரிய எழுந்து போந்தான் – சூளாமணி:10 1701/4
கங்குல்-வாய் மடந்தை கண்ட கனவு மெய் ஆகல் வேண்டி – சூளாமணி:10 1709/1
தொங்கல் வாய் மடந்தை கண் துயிலும் ஆயிடை – சூளாமணி:10 1729/2
மன்னவன் மடந்தை மணி மாட நிலை உள்ளால் – சூளாமணி:10 1794/1
பாழி தோள் பரதன் பின் இவன் இவனால் நில மடந்தை பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1804/4
சுரி குழல் மடந்தை என்னும் தோகை அம் மஞ்ஞை நோக்கி – சூளாமணி:10 1834/2
மேல்


மடந்தை-தன் (1)

பல புனை மடந்தை-தன் கீழ் பதித்திடுவேன்-கொல் என்றான் – சூளாமணி:9 1148/4
மேல்


மடந்தை-தன்னுடன் (1)

சந்திரமதி எனும் மடந்தை-தன்னுடன்
அந்தம்_இல் உவகையின் அமர்ந்து வைகும் நாள் – யசோதர:2 75/3,4
மேல்


மடந்தை-தன்னை (3)

கேவல பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை-தன்னை
ஆவியுள் அடக்கி பின்னை அமரர்க்கும் அரியன் ஆனான் – சூளாமணி:6 560/3,4
மாகத்து மதியம் அன்ன வாள் நுதல் மடந்தை-தன்னை
ஆகத்துள் அடக்கி பின்னும் அணி நுதல் அழகு நோக்கி – சூளாமணி:8 1021/1,2
கன்னி அம் காமவல்லி கனம் குழை மடந்தை-தன்னை
மன்னவன் தேவிமார்கள் மணவினை கோலம்செய்து – சூளாமணி:10 1628/1,2
மேல்


மடந்தை-தன்னொடும் (1)

மை வரை நெடும் கண் அம் மடந்தை-தன்னொடும்
இ வரை அரைசு எதிர்கொள்ள எய்தினான் – சூளாமணி:10 1770/3,4
மேல்


மடந்தை-தன்னோடும் (1)

மாட்சி நல் சிவிகை ஏறி மடந்தை-தன்னோடும் புக்கு – உதயணகுமார:3 160/1
மேல்


மடந்தை-தாமும் (1)

துளங்கல்_இல் திருமின் போர்மின் தூய சொல் மடந்தை-தாமும் – உதயணகுமார:6 303/4
மேல்


மடந்தை-தானும் (4)

வள்ளலும் மடந்தை-தானும் வள நகர் மருள புக்கார் – யசோதர:1 27/4
மன்னனும் மடந்தை-தானும் மதன கோபத்தின் மாறாய் – யசோதர:2 93/3
மண்ணியல் மடந்தை-தானும் மருவினர்க்கு உரியள்_அல்லள் – யசோதர:2 128/1
மைந்தனும் மடந்தை-தானும் மாற்றிடை சுழன்ற பெற்றி – யசோதர:5 304/2
மேல்


மடந்தைக்கு (1)

தன் அமர் மடந்தைக்கு ஏற்ற சயமரம் அறைவித்தானே – சூளாமணி:10 1832/4
மேல்


மடந்தைமார் (2)

மாட வாயில் மேல் எலாம் மடந்தைமார் மயங்கினார் – சூளாமணி:6 476/4
மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார் – சூளாமணி:10 1657/4
மேல்


மடந்தைமார்கட்கு (1)

அலங்கலான் மடந்தைமார்கட்கு அரும் புணையாக வீங்கி – சூளாமணி:10 1672/3
மேல்


மடந்தைமார்கள் (1)

தொண்டை வாய் மடந்தைமார்கள் சுடிகை வட்ட வாள் முகம் – சூளாமணி:6 479/1
மேல்


மடந்தைமாரும் (1)

முடிகளும் மடந்தைமாரும் முகிழ் நகை கலன்களும் செற்று – சூளாமணி:12 2121/2
மேல்


மடந்தைமாரை (1)

கணம் குழை மடந்தைமாரை கடி புனல் ஆடல் காண்பான் – சூளாமணி:10 1669/3
மேல்


மடந்தையர் (13)

இந்து வாள் நுதல் எழில் மடந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை – உதயணகுமார:5 298/2,3
மண் கனி முழவ சீரும் மடந்தையர் தூக்கும் மற்றும் – சூளாமணி:5 351/1
நலம் கனி மடந்தையர் நடத்-தொறும் இணர் போது – சூளாமணி:6 450/1
கணம் குழை மடந்தையர் கவின் பிறழ் இரும் கண் – சூளாமணி:6 457/1
மண் கனிந்த முழவின் மடந்தையர்
கண் கனிந்திடும் நாடக காட்சியும் – சூளாமணி:7 617/1,2
மடந்தையர் முலை முகம் மடுத்த மார்பினர் – சூளாமணி:8 1059/1
மடந்தையர் வடி கண் அம்பு அல்ல ஆய்விடின் – சூளாமணி:9 1382/2
மடந்தையர் பாட ஆங்கு மாபெருந்தேவி நிற்ப – சூளாமணி:10 1663/1
மயில் கலந்து இரிந்த போல மடந்தையர் நடுங்கினாரே – சூளாமணி:10 1665/4
மலை புனை கொடியின் புல்லி மடந்தையர் மயங்குவாரும் – சூளாமணி:10 1673/2
மடந்தையர் குளித்து எழும் போழ்தின் வாள் முகம் – சூளாமணி:10 1685/3
பூ மரு மடந்தையர் போன்று தோன்றினார் – சூளாமணி:10 1692/4
விஞ்சையர் மடந்தையர் விளங்கும் மேனியர் – சூளாமணி:10 1725/2
மேல்


மடந்தையர்கள் (1)

மாக மழை_வண்ணன் காதல் மடந்தையர்கள்
ஆகம் மணி சூழ் சாரல் ஐய இரும் பொழில்-வாய் – சூளாமணி:10 1648/2,3
மேல்


மடந்தையரை (1)

மலர் மாண்ட மணி கவரி மருங்கு அசைப்பார் மடந்தையரை
சிலர் மாண சேர்த்துவார் தேவர் ஆயது பொழுதே – சூளாமணி:11 2049/3,4
மேல்


மடந்தையவரும் (1)

எண்ணிய முத்தேவர்களும் இவர் மடந்தையவரும் ஆய் – சூளாமணி:11 2046/1
மேல்


மடந்தையாலும் (1)

மௌவல் அம் குழலியாலும் மணி நில மடந்தையாலும்
செவ்வலர் திருவினாலும் செருக்கிய களியன் ஆனான் – சூளாமணி:9 1552/3,4
மேல்


மடந்தையும் (1)

மழலை அம் கிளவி செவ்வாய் மடந்தையும் அடைந்த போழ்தில் – சூளாமணி:10 1700/2
மேல்


மடந்தையே (1)

வான் நில மடந்தையே மா தவத்தின் வந்தனை – உதயணகுமார:2 143/3
மேல்


மடந்தையை (3)

மைந்தனும் மடந்தையை மனத்தின் மிக வேட்டான் – சூளாமணி:8 1101/4
மன்னவ குமரன் ஆங்கு மடந்தையை புணர்ந்து மாடத்து – சூளாமணி:10 1832/1
மணப்பு உடை சிந்தை என்னும் மடந்தையை செறிய வைத்தான் – சூளாமணி:12 2110/4
மேல்


மடந்தையோ (1)

விரிவு வான் மடந்தையோ வியந்திரியோ என்மரும் – உதயணகுமார:4 233/2
மேல்


மடந்தையோடு (1)

மண் இயல் மடந்தையோடு மருவினார் மிக்க மன்னன் – உதயணகுமார:6 304/1
மேல்


மடம் (5)

மடம் கனிந்து இனிய நல்லாள் வன முலை போகம் எல்லாம் – யசோதர:2 92/1
வாம வாள் நெடு நோக்கி மடம் கனி – சூளாமணி:4 157/1
மடம் தவழ் ஒருவன் மேல்கொண்டு அன்னது ஓர் வகையிற்று ஆமே – சூளாமணி:5 251/4
மடம் உடை மனத்தன் உம் மயரி மன்னனே – சூளாமணி:7 686/4
மடம் களி மதர்வை செம் கண் மான் பிணை மருட்டி மையால் – சூளாமணி:10 1625/2
மேல்


மடல் (4)

கன வாழை மடல் கடுவன் மறைய – சூளாமணி:7 803/3
கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை கன மடல் குமரி வாழை – சூளாமணி:10 1640/1
வெள்ளி திரள் மேல் பசும்பொன் மடல் பொதிந்து – சூளாமணி:10 1646/1
மலங்க நின்று தன் மடல் நெடு மயிர் கை இட்டு உயிர்க்கும் – நீலகேசி:1 51/4
மேல்


மடலின் (1)

கழுது உருவின கஞல் இலையன கழி மடலின் கைதை – சூளாமணி:6 433/3
மேல்


மடலின (1)

கரை தழுவிய கழி மடலின கடி கமழ்வன கைதை – நீலகேசி:1 14/1
மேல்


மடவரல் (3)

வாம மேகலை மடவரல் இவர்களை வளர்த்தார் – சூளாமணி:6 459/3
காண் தகு மடவரல் உருவம் காமுறுவது நனி தாங்கி – நீலகேசி:1 63/2
தையல் மடவரல் தத்துவம் இல் என – நீலகேசி:7 738/2
மேல்


மடவரலவர் (1)

மடவரலவர் குழாம் மயக்கமுற்றதே – சூளாமணி:3 81/4
மேல்


மடவரலவரொடு (1)

மடவரலவரொடு மாறுபட்டனர் – சூளாமணி:9 1221/2
மேல்


மடவாய் (4)

வஞ்சனை மடவாய் மயிடம்-அது – யசோதர:3 221/3
மணி நகு நெடு முடி மற வேல் மன்னவன் மகள் எனின் மடவாய்
அணி நகை ஆயமோடு ஆடி அரும் பெறல் சுற்றமோடு இருப்பாய் – நீலகேசி:1 68/1,2
மறவி_இல் மருந்தும் அ மருந்தின் மாட்சியும் கேட்குறின் மடவாய்
அறவிய மனத்தினை ஆகி அலம் கழி தொழில் ஒழிந்து அடங்கி – நீலகேசி:1 74/2,3
பனி வேய் இணை பன்னிய தோள் மடவாய் – நீலகேசி:5 488/4
மேல்


மடவார் (3)

மை ஆர் கண்ணின் ஆம் பயம் எல்லாம் மடவார் இம்மை – சூளாமணி:9 1524/3
மங்கை மடவார் பந்தாடல் மயங்கி ஆடல் மணி நிலத்து – சூளாமணி:10 1750/2
கந்து ஆடு மால் யானை கார்_வண்ணன் பாவை கரு மேக குழல் மடவார் கை சோர்ந்து நிற்ப – சூளாமணி:10 1754/1
மேல்


மடவார்-தம் (1)

கணி மிடற்ற நற வேங்கை அவிர் சுணங்கின் மடவார்-தம் கை மேல் கொண்டு – சூளாமணி:8 1034/1
மேல்


மடவார்கள் (5)

பில்கும் நுண் துளி உறைத்தலின் பனித்த நம் பெரும் படை மடவார்கள்
நல்கு காதலர் அகலத்துள் ஒடுங்குதல் பலர் முன்னை நனி நாணி – சூளாமணி:8 887/2,3
மண்டு அயல் உழை கல மழை கண் மடவார்கள்
எண் திசையும் எங்கும் இடம் இன்றி மிடைவுற்றார் – சூளாமணி:8 1086/2,3
மகர பைம் பூண் மடவார்கள் வயிர குழையும் பொன் தோடும் – சூளாமணி:9 1477/1
வழுவ மயங்கி மாழாந்தும் மருண்டும் தெருண்டும் மடவார்கள்
அழுத கண்ணீர் அகல் ஞாலத்து அரசர் உருக அருவியாய் – சூளாமணி:9 1482/2,3
மரிய திசையும் மதி மயங்கும் அம் பொன் முகத்து மடவார்கள்
திரிய தம்மை புடைத்தாலும் சென்று சேர்ந்து திளைக்குமால் – சூளாமணி:10 1752/2,3
மேல்


மடவார்கள்-தம் (1)

வைத்த வாயினனாய் மடவார்கள்-தம்
சித்த வாரிகளுள் சென்று தங்கினான் – சூளாமணி:7 612/3,4
மேல்


மடவாரும் (1)

நாடு நகரங்களும் நலம்கொள் மடவாரும்
ஆடு கொடி யானை அதிர் தேர் புரவி காலாள் – யசோதர:5 276/1,2
மேல்


மடவாரை (1)

தன் அவாம் மடவாரை தான் உவந்து பொழில் காட்டி – சூளாமணி:4 173/3
மேல்


மடவாரோடு (1)

திரு மணிய துணை முலைய தெய்வ மடவாரோடு
அருமை_இலன் அகம் மகிழ்வின் மருவும் அவன் மாதோ – யசோதர:5 285/3,4
மேல்


மடவாள் (2)

சிந்தை மடவாள் தொடுத்த தியான வாள் – சூளாமணி:12 2124/1
வைக என்றாள் மலர் உண்கண் மடவாள் – நீலகேசி:5 596/4
மேல்


மடவாளாய் (1)

நேயம் மிகு நெஞ்சின் இடையாளும் மடவாளாய்
பாய மதி தாரகையொடு ஓரை பட ஏகி – சூளாமணி:10 1796/2,3
மேல்


மடவோள் (1)

இந்திரன் வேண்டினும் பேய்கள் என்ன மற்று இலங்கு இழை மடவோள் – நீலகேசி:1 71/4
மேல்


மடன் (2)

மலை இனம்மொடு வருவ ஒத்து உள அவை வரவு_இல மடன்_நோக்கி – சூளாமணி:8 888/2
மடன் உடையை நீ பெரிதும் மன் உயிர்க்கும் புற்கலக்கும் – நீலகேசி:4 295/3
மேல்


மடன்_நோக்கி (1)

மலை இனம்மொடு வருவ ஒத்து உள அவை வரவு_இல மடன்_நோக்கி
உலைவு_இல் வையகத்து ஒளிசெயும் பகலவன் உறு சுடர் சொரிகின்ற – சூளாமணி:8 888/2,3
மேல்


மடனே (1)

மா என்று கொண்டேன் மடனே வலியாக நின்று – நீலகேசி:0 5/2
மேல்


மடாமனை (1)

மண்டை கெண்டிகை மாடம் மடாமனை
கொண்டை குண்டிகை கூறை குடம் குடை – நீலகேசி:5 532/1,2
மேல்


மடி (5)

பார் இதத்தினை பண்டையின் மும் மடி
பூரிதத்து ஒளிர் மாலை வெண் பொன் குடை – யசோதர:1 8/1,2
மங்கல வனப்பினது ஒர் கோடி மடி தாங்கி – சூளாமணி:8 1093/1
மடி படு மாட-வாய் மயில்கள் மான்றவே – சூளாமணி:10 1767/4
எல்லை_இல் துன்பம் இவற்றின் இரு மடி
புல்லினர் கீழ்க்கீழ் புரைபுரை-தோறும் – சூளாமணி:11 1943/3,4
மடி_இலார் செய்த மானுயர் தெய்வ – நீலகேசி:5 610/3
மேல்


மடி_இலார் (1)

மடி_இலார் செய்த மானுயர் தெய்வ – நீலகேசி:5 610/3
மேல்


மடித்த (1)

மடித்த வாய் எயிறு கவ்வி மருங்கின் ஓர் வயிர கல் தூண் – சூளாமணி:9 1139/1
மேல்


மடித்தனன் (1)

வல்லிதின் மடித்தனன்
மல் அலர்ந்த மார்பினான் – சூளாமணி:9 1369/3,4
மேல்


மடிதர (1)

மடிதர முடுகின மான யானையே – சூளாமணி:9 1249/4
மேல்


மடிந்ததே (1)

முரிந்து சேனை முனையின் மடிந்ததே – உதயணகுமார:1 51/4
மேல்


மடிந்தன (1)

பல் வினை மடிந்தன படர்ந்தது ஆயிடை – சூளாமணி:8 1057/3
மேல்


மடிந்து (1)

வாய் முன் மஞ்ஞை மடிந்து உயிர்போயது – யசோதர:3 174/3
மேல்


மடியா (1)

அழல் கண் நாறுப அடு படை தொடுதலை மடியா
தொழில்_கணாளரும் தவிர்க என சூளுற்று மொழிந்தான் – சூளாமணி:7 708/3,4
மேல்


மடுக்கும் (1)

வாள் வரை அகலம் என்னும் கரும் கடல் மடுக்கும் அன்றே – சூளாமணி:9 1194/4
மேல்


மடுத்த (5)

மடந்தையர் முலை முகம் மடுத்த மார்பினர் – சூளாமணி:8 1059/1
கோளொடு மடுத்த குளிர் மா மதியம் ஏய்ப்ப – சூளாமணி:9 1293/3
மடுத்த சிலையும் பகழியும் வெம் மனத்து கொண்ட மாயம்-அதும் – சூளாமணி:9 1346/2
மடுத்த வாளும் கேடகமும் கவச கண்ணும் மார்பகமும் – சூளாமணி:9 1350/1
மண்டலத்தின் நோக்குவாள் மடுத்த தனது அவதியால் – நீலகேசி:2 164/1
மேல்


மடுத்தது (4)

மடுத்தது மனத்திடை மைந்தற்கு என்பவே – சூளாமணி:9 1205/4
மடுத்தது ஓர் வரை-தனை வயிர கைகளால் – சூளாமணி:9 1419/3
மணம் கமழ் சுரமைநாடன் தானை மேல் மடுத்தது அம்மா – சூளாமணி:9 1428/4
வலம் குலாய் சுழிந்து வாய்த்த வாவி-வாய் மடுத்தது அன்றே – சூளாமணி:10 1672/4
மேல்


மடுத்ததும் (1)

மடுத்ததும் கிழித்ததும் மண்ணினுள் புக – சூளாமணி:9 1422/2
மேல்


மடுத்தன (2)

மடுத்தன வயிர தம்பம் மாட நீள் மதலை-தோறும் – சூளாமணி:8 849/2
செப்பொடு கடப்பகம் மடுத்தன செறிந்தே – சூளாமணி:8 870/4
மேல்


மடுத்தார் (1)

நா அழுகி வீழ் அமுது நஞ்சு உண மடுத்தார்
ஆ அலறி அது உருகி அலமரினும் ஐயோ – யசோதர:5 292/1,2
மேல்


மடுத்தான் (2)

கதத்துடன் இழித்து அடு கடத்திடை மடுத்தான் – யசோதர:5 263/4
நங்கையொடு நாள்_மலர்_உளாளையும் மடுத்தான் – சூளாமணி:8 1099/4
மேல்


மடுத்திட்ட (1)

வடி மலர் வள்ளத்து ஏந்த வாய் மடுத்திட்ட அன்றே – சூளாமணி:4 163/4
மேல்


மடுத்து (15)

மத்தகத்தை மடுத்து மறித்தது – யசோதர:3 173/3
வந்து வாயின் மடுத்து அது கொண்டது – யசோதர:3 181/2
மஞ்சு தோய் வரை மார்பம் மடுத்து உழ – சூளாமணி:7 611/3
வாயில் முகத்து மடுத்து இது சொன்னார் – சூளாமணி:7 658/4
மழை உடைந்து உகும் நீர் என வாய் மடுத்து
உழை உடைந்து உகுகின்றன ஊங்கு எலாம் – சூளாமணி:7 779/3,4
வானவர் மருள நாஞ்சில் மற்று இது மடுத்து மாற்றார் – சூளாமணி:9 1199/1
ஊடு அகம் மடுத்து ஒருவன் உந்தி நனி வந்தான் – சூளாமணி:9 1282/4
மா இரு விசும்பிடை மடுத்து மலைகுற்றார் – சூளாமணி:9 1288/4
வாளொடு மடுத்து மணி கேடகம் மறைத்தான் – சூளாமணி:9 1293/4
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ – சூளாமணி:9 1318/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ – சூளாமணி:9 1318/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய் – சூளாமணி:9 1320/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய் – சூளாமணி:9 1320/2
மங்கை-தன் பவழ செவ்வாய் மடுத்து அகம் அடைந்தது அன்றே – சூளாமணி:10 1706/4
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்து உண்டு – சூளாமணி:11 1941/3
மேல்


மடுப்ப (1)

வாளை வாய் துடைத்து எதிர் மடுப்ப மற்று அவன் – சூளாமணி:9 1417/2
மேல்


மடுப்பார் (1)

வாயை பெருக பிளந்து மடுப்பார் – சூளாமணி:11 1934/4
மேல்


மடுவும் (1)

மடுவும் திடரும் மணல் வார் புறவும் – நீலகேசி:5 466/4
மேல்


மடையொடு (1)

வலிசெய்து எம்மிடம் புகுந்து அடு மடையொடு முடை சேர் – நீலகேசி:1 45/1
மேல்


மண் (55)

மண் விளக்கம் ஆகி நீ வரத்தின் எய்தி வந்தனை – உதயணகுமார:2 142/1
மண் இயல் மடந்தையோடு மருவினார் மிக்க மன்னன் – உதயணகுமார:6 304/1
மண் இனிது உண்ண எண்ணும் மைந்தன் பூவலயம் ஆளும் – நாககுமார:2 48/2
அன்றி இ உருவம் மண்_மேலவர்களுக்கு அரியது என்றால் – யசோதர:1 61/3
மண் பெற்ற இறைவன் தேவி மனம் பெற்று மகிழ்வேன் என்னின் – யசோதர:2 113/3
மன் உயிர்க்கு அரணம் மண் மேல் மன்னவர் அல்லரோ தான் – யசோதர:2 139/4
மண் நிலாம் குரல் வார் தினை வாரியும் – சூளாமணி:1 29/2
மண் அமர் வளாகம் எல்லாம் மலர்ந்த நின் புகழோடு ஒன்றி – சூளாமணி:3 100/2
மண் அணங்குறவே வளர்வு எய்திய – சூளாமணி:4 154/2
மண் பகர் உலகு எலாம் மகிழ செல்லுமே – சூளாமணி:4 225/4
மண் அரும் கலம் எலாம் வலிதின் வவ்வினும் – சூளாமணி:4 228/1
மண் இயல் வளாகம் காக்கும் மன்னவர் வணக்கல்_ஆகா – சூளாமணி:5 242/1
மண் அளித்து இனிய நூலோர் மந்திரம் மலரும் என்றான் – சூளாமணி:5 261/3
மண் இயல் வளாகம் எல்லாம் வழி நின்று வணங்கும் அன்றே – சூளாமணி:5 262/4
மண் குளிர்கொள்ள காக்கும் மரபு ஒழிந்து அரசர்-தங்கள் – சூளாமணி:5 264/1
மண் சுடர் வரைப்பின் மிக்க மக்களும் இல்லை கண்டாய் – சூளாமணி:5 270/3
மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது – சூளாமணி:5 279/1
மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான் – சூளாமணி:5 328/4
மண் கனி முழவ சீரும் மடந்தையர் தூக்கும் மற்றும் – சூளாமணி:5 351/1
மண் நிலாம் மறுகிடை வலம்கொண்டு எய்தினாள் – சூளாமணி:5 383/3
உள்ளிய மரம் கொள் சோலை மண் மிசை உறையும் மாந்தர் – சூளாமணி:6 523/1
கிளர்ந்து ஒளி துளும்பும் மேனி கேசரரோடு மண் மேல் – சூளாமணி:6 530/1
மண் நவில் முழவின் மா நீர் பவபுரம் உடைய மன்னன் – சூளாமணி:6 532/1
மண் மிசை பெறுவன் ஆக மற்று இது என் மனத்தது என்றான் – சூளாமணி:6 547/4
மண் நிழல் கொள மருங்கு சுற்றிய – சூளாமணி:7 582/2
மண் கனிந்த முழவின் மடந்தையர் – சூளாமணி:7 617/1
மலை தடம் பிளந்து சிந்த மண் புடைபெயர முந்நீர் – சூளாமணி:7 698/3
மண் நலம் கனியும் சாதி மணி முழா அதிரும் மாட – சூளாமணி:8 831/1
மண் எலாம் வணங்க நின்ற மழ களிற்று அரசோடு ஒப்பான் – சூளாமணி:8 835/4
மண் இயல் பரவையாய் வருவது ஒக்குமே – சூளாமணி:8 952/4
மண் அதிர்கொள்ள செல்லும் மைந்தர்கள் யார்-கொல் என்னும் – சூளாமணி:8 977/3
வானவர் மகள்-கொல் விஞ்சை மாது-கொல் மண்_உளாள்-கொல் – சூளாமணி:8 1017/1
மண் மிசை மகளிர் இன்ன வடிவு_உடையவர்கள் இல்லை – சூளாமணி:8 1018/1
மண் இயல் வளாகம் எல்லாம் மகிழ்ந்து உடன் வணங்கும் போழ்தும் – சூளாமணி:8 1020/1
மண் இயல் மரத்தின் சாகை நுதி பிடித்து அவையும் விட்டு – சூளாமணி:8 1026/3
மஞ்சு இவர் பொழில் அணி மண் என்று ஓதினாள் – சூளாமணி:8 1047/2
மண் மிசை இருந்த விஞ்சை மன்னனை வணங்கி சொன்னான் – சூளாமணி:9 1132/4
தானவர் அரக்கர் பண்டே தஞ்சமாம் இவற்கு மண் மேல் – சூளாமணி:9 1155/1
மண் திணி மா நில மன்னரை மால் வரை – சூளாமணி:9 1226/1
மண் மிசை வீழ்ந்து மயங்கினர் அன்றே – சூளாமணி:9 1246/4
மண் மிசை சென்றவர் மறிந்த மாற்றமும் – சூளாமணி:9 1258/2
நம் பெயர் முனிந்தவர் நயந்த மண் மிசை – சூளாமணி:9 1265/3
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் – சூளாமணி:9 1317/1
வானுடன் புகழ்தர நிற்கும் மண் மிசை – சூளாமணி:9 1383/2
மண் இயல் மன்னர் கை முறுக்கி விட்டிட – சூளாமணி:9 1401/1
மண் கவர் சோதி தண் கதிர்_வண்ணன் வளர்கின்றான் – சூளாமணி:10 1739/4
மன்னர்கட்கு இறைவன் வந்து இருப்ப மண் மிசை – சூளாமணி:10 1771/3
மண் சுடர் உறுப்பது ஓர் வகையர் ஆயினார் – சூளாமணி:10 1772/4
மண் தங்கு மகர ஆசனத்து மென் மயில் – சூளாமணி:10 1779/1
சருகு இலை ஆகி வீழ்ந்து கரிந்து மண் ஆதல் கண்டும் – சூளாமணி:11 1846/3
மண் மருட்டுறுப்பது ஓர் வகையின் மன்னினார் – சூளாமணி:11 1874/4
மண் உயர் ஞாலத்து மானுடராக வைத்து – சூளாமணி:11 1984/2
மெழுகு உருகும் மண் பாவை மேதையான் காய்த்தி – நீலகேசி:1 133/1
மண் கொடுத்தான் மக கொடுத்தான் மன்னும் தன் சேர்ந்தார்க்கு – நீலகேசி:2 205/3
மண் பொனால் குண நிலைக்கு ஆய மாட்சியாம் – நீலகேசி:8 805/3
மேல்


மண்-நின்று (1)

பரம்பு மண்-நின்று பாங்கின் எழுந்ததே – உதயணகுமார:5 279/4
மேல்


மண்_மகள் (1)

மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான் – சூளாமணி:5 328/4
மேல்


மண்_மேலவர்களுக்கு (1)

அன்றி இ உருவம் மண்_மேலவர்களுக்கு அரியது என்றால் – யசோதர:1 61/3
மேல்


மண்_உளாள்-கொல் (1)

வானவர் மகள்-கொல் விஞ்சை மாது-கொல் மண்_உளாள்-கொல்
தேன் இவர் குழலி மற்று இ திரு நுதல் மடந்தை என்ன – சூளாமணி:8 1017/1,2
மேல்


மண்களிடை (1)

மண்களிடை விட்டு வைகியும் புல்லியும் – சூளாமணி:11 1966/2
மேல்


மண்களுக்கு (1)

மண்களுக்கு இறைவன் ஆய வரனுக்கு மரணம் செய்தாள் – யசோதர:2 154/3
மேல்


மண்களை (2)

மண்களை மருட்டும் சீர் நும் மாமியார் அடிகள் சொன்னார் – சூளாமணி:8 1002/4
மண்களை மயக்கி மாக்கள் துயில்கொள மரங்கள் சாய – சூளாமணி:9 1455/3
மேல்


மண்டப (3)

மண்டப மணி தலம் மன்னன் எய்தினான் – சூளாமணி:5 379/4
வாவியும் மது மண்டப சோலையும் – சூளாமணி:7 618/1
மாடு அகம் தெளிப்ப வேய்ந்த மண்டப தலமும் வண்ண – சூளாமணி:8 856/3
மேல்


மண்டபங்கள் (2)

வல்லி மண்டபங்கள் சென்று மாதவி கொழுந்து அணி – சூளாமணி:6 494/3
பாய் நிழல் பவழ செம் கால் பளிக்கு மண்டபங்கள் எல்லாம் – சூளாமணி:7 764/4
மேல்


மண்டபத்த (1)

முழு மணி புரிசை வேலி முத்த மண்டபத்த ஆய – சூளாமணி:7 765/2
மேல்


மண்டபத்தின் (1)

முன் அந்த மண்டபத்தின் முகம் மலர்ந்து இனிது இருந்தான் – நாககுமார:3 92/4
மேல்


மண்டபத்து (2)

மஞ்சு உடை மணி நகு மாலை மண்டபத்து
அம் சுடர் அகில் புகை அளைந்து தேன் அளாய் – சூளாமணி:3 86/1,2
அல்லி மண்டபத்து அயல் அசோகம் ஆங்கண் எய்தினார் – சூளாமணி:6 494/4
மேல்


மண்டபத்துள் (1)

செம் தளிர் பிண்டியின் கீழ் செழு மணி மண்டபத்துள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்து அரியாசனத்தின் – நாககுமார:1 1/1,2
மேல்


மண்டபம் (11)

புதரின் மண்டபம் புக்கு அங்கு இருந்தனள் – உதயணகுமார:5 262/4
அரசவை மண்டபம் அடைவது எண்ணினார் – சூளாமணி:3 90/4
ஓசை நீள் மண்டபம் உவந்தது எய்தினான் – சூளாமணி:3 93/4
வளம் கவின்று அனையது ஆய மண்டபம் மலிர புக்கான் – சூளாமணி:3 94/4
பெளவ முத்த வார் மணல் பறம்பு மெளவல் மண்டபம்
எவ்வ மாடும் இன்ன போல் இடங்கள் இன்பம் ஆக்கலால் – சூளாமணி:4 136/2,3
பூம் கமழ் மண்டபம் பொலிய புக்க பின் – சூளாமணி:5 241/2
மணி கல் படாதன மண்டபம் செம்பொன் – சூளாமணி:5 283/1
உகு கதிர் மண்டபம் ஒளிர ஏறலும் – சூளாமணி:5 363/2
மழை தவழ் மண்டபம் மலிர வீற்றிருந்து – சூளாமணி:5 380/2
மல்கு பூ மந்திரசாலை மண்டபம்
பில்கு பூம் தெரியலான் பெயர்ந்து போயினான் – சூளாமணி:10 1761/3,4
பொன் தவழ் வேதிகை மண்டபம் புக்கான் – சூளாமணி:11 1913/4
மேல்


மண்டபமும் (3)

வாவியும் மண்டபமும் எழில் மதனனையும் மருட்டுமே – சூளாமணி:4 177/2
வெள்ளி மண்டபமும் விரை நாறுப – சூளாமணி:8 896/2
மௌவல் மண்டபமும் மணல் தாழ்வரும் – சூளாமணி:8 897/3
மேல்


மண்டல (1)

மணி முழா சிலம்ப கொண்ட மண்டல அரங்கின் அம் கண் – சூளாமணி:7 674/2
மேல்


மண்டலத்தின் (1)

மண்டலத்தின் நோக்குவாள் மடுத்த தனது அவதியால் – நீலகேசி:2 164/1
மேல்


மண்டலம் (3)

மண்டலம் நிறைந்த திங்கள் வட்டம் ஒத்த வாள் முகம் – சூளாமணி:6 477/2
வேணு முகத்தது மண்டலம் வெம் கணை – சூளாமணி:9 1244/3
மண்டலம் ஆக்கி மறுத்தும் கொணரும் மனத்தினையேல் – நீலகேசி:6 716/2
மேல்


மண்டலும் (1)

மண்டினார் எதிர் மண்டலும்
கண்டகண்டம் அது ஆயினார் – சூளாமணி:9 1359/2,3
மேல்


மண்டி (4)

மன்னிய கடல் படை மண்டி வாளினால் – சூளாமணி:9 1385/2
ஓடி மண்டி வருவான் ஒரு பாலால் – சூளாமணி:10 1580/2
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்து உண்டு – சூளாமணி:11 1941/3
மண்டி மா மறம் செய்ப – நீலகேசி:1 95/3
மேல்


மண்டிமண்டி (1)

மண்டிமண்டி வர வாய் எயிறு ஊற – சூளாமணி:10 1576/2
மேல்


மண்டிய (2)

மஞ்சு உடை மயங்கு கானம் மண்டிய வகையிற்று அன்றே – சூளாமணி:4 164/4
கள்ளால் களி_இலனால் இகல் களம் மண்டிய செருவின் – சூளாமணி:9 1313/1
மேல்


மண்டிலம் (9)

வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
நம்பி ஆள்கின்ற நாளில் நடுங்கின – சூளாமணி:4 141/2,3
மாது உலாம் மடந்தை நீ பிறந்து இ மண்டிலம்
ஏதிலார் இடை திறம் இகந்து நின்றதே – சூளாமணி:4 223/3,4
தீம் கதிர் மண்டிலம் சேர்ந்து திளைப்பன – சூளாமணி:5 284/2
நகு கதிர் மண்டிலம் நடுவண் நின்றதே – சூளாமணி:5 363/4
மின்னும் செம் கதிர் மண்டிலம் வெய்து ஒளி – சூளாமணி:7 619/1
சூழ் ஒளி மண்டிலம் சுடர தோன்றுமே – சூளாமணி:11 1893/4
புரிய பூ_மழை பொழிய பொன் எயில் மண்டிலம் புதைந்த – நீலகேசி:2 156/2
சிங்க ஆசனத்து இருந்து தெளிந்து ஒளி மண்டிலம் நிழற்ற – நீலகேசி:2 157/2
மண்டிலம் பலரையும் நிறுவி மத்திமம் – நீலகேசி:8 795/1
மேல்


மண்டிலம்-தன்னை (1)

மன்ன கேள் வளை மேய் திரை மண்டிலம்-தன்னை
ஆள்பவர்க்கு ஓதின தம்-கணே – சூளாமணி:7 623/1,2
மேல்


மண்டிலம்-அதனுள் (1)

மாற்று_அறு மண்டிலம்-அதனுள் ஊழியால் – சூளாமணி:5 391/1
மேல்


மண்டினர் (1)

மண்டினர் வினவுவார்க்கு மலை சிலம்பு_அனையன் என்றால் – நீலகேசி:4 432/2
மேல்


மண்டினார் (1)

மண்டினார் எதிர் மண்டலும் – சூளாமணி:9 1359/2
மேல்


மண்டினான் (1)

வாள் அமர் அழுவத்து மண்டினான் என – சூளாமணி:9 1390/2
மேல்


மண்டு (7)

மண்டு அமர் தொலைத்த வேலோய் மனத்து இது மதித்து நீயே – யசோதர:2 137/1
மண்டு போர் வினை வல்லவும் ஆயவே – யசோதர:3 224/4
மண்டு நீர் மரகத மணி கல் வாவியும் – சூளாமணி:5 366/2
மண்டு புனல் புரிசை பதி சார்ந்தார் – சூளாமணி:7 657/4
மண்டு அயல் உழை கல மழை கண் மடவார்கள் – சூளாமணி:8 1086/2
மண்டு வானை வய வேந்தன் கண்டு வாளி சிந்தினான் – சூளாமணி:9 1349/4
மணம் கொள் பூம் துணர் கொள் சோலை மண்டு நீர் வாவி சார்ந்தான் – சூளாமணி:10 1669/4
மேல்


மண்டுவ (1)

மண்டுவ போல் மண மா நகர் முன்னி – சூளாமணி:9 1231/2
மேல்


மண்டை (1)

மண்டை கெண்டிகை மாடம் மடாமனை – நீலகேசி:5 532/1
மேல்


மண்டைகள் (1)

காய்பவே கவி_மண்டைகள் என்றனள் – நீலகேசி:5 559/3
மேல்


மண்டையாம் (1)

மண்டையாம் மான் தசை மீன் தடி தோன்றிய – நீலகேசி:5 586/3
மேல்


மண்டையால் (1)

வழுக்கு இன்றி தவம் செய்யின் மண்டையால் பயன் என்னோ – நீலகேசி:4 277/4
மேல்


மண்டையின் (1)

வழிக்கும் ஆறும் தம் மண்டையின் உண்டு மன் – நீலகேசி:3 238/1
மேல்


மண்ணக (1)

மண்ணக வளாகத்து உள்ள மன்னரால் மண்ணு நீர் தந்து – சூளாமணி:10 1829/2
மேல்


மண்ணகமும் (1)

மை தோய் மலையும் மண்ணகமும் நமதா செய்வென் செய்யேனேல் – சூளாமணி:9 1336/3
மேல்


மண்ணார் (1)

மண்ணார் சீர்த்தி சித்திரை என்னும் மட மாது இன்று – சூளாமணி:5 315/2
மேல்


மண்ணால் (1)

மாறுகோள் இலை மண்ணால் மறி உரு செய்து ஈர்ந்தக்கால் – நீலகேசி:1 38/3
மேல்


மண்ணி (1)

நான மண்ணி அகில் தேக்கி நாவி கமழும் எழில் ஆகம் – சூளாமணி:9 1474/3
மேல்


மண்ணிடை (2)

மண்ணிடை மழுங்க சென்று ஓர் மறை இருள் பகுதி சேர – யசோதர:2 134/2
மண்ணிடை என்னை இங்கு ஓர் பொருள் என மதித்து வந்தது – சூளாமணி:8 970/2
மேல்


மண்ணிடையவரொடு (1)

மண்ணிடையவரொடு மயங்கி நின்றதே – சூளாமணி:9 1393/4
மேல்


மண்ணிய (1)

மண்ணிய புகழை மாய்க்கும் வரும் பழி வளர்க்கும் மான – யசோதர:2 126/2
மேல்


மண்ணியல் (1)

மண்ணியல் மடந்தை-தானும் மருவினர்க்கு உரியள்_அல்லள் – யசோதர:2 128/1
மேல்


மண்ணில் (4)

அடியிட விடம் பொறாமை யானை மண்ணில் சாய்ந்ததே – உதயணகுமார:2 127/4
மானுயர் வாழ்வு மண்ணில் மரித்திடும் இயல்பிற்று அன்றே – யசோதர:2 140/4
மண்ணில் வாவி ஆங்கு மேல் – சூளாமணி:9 1375/3
ஈன மண்ணில் இவர் காண கிடத்தல் இனிதோ இகல் வேந்தே – சூளாமணி:9 1474/4
மேல்


மண்ணின் (5)

வானவரும் மண்ணின் மிசை அரசர்களும் மலை மேல் – யசோதர:5 277/1
மண்ணின் மேல் வருவாரொடு – சூளாமணி:9 1364/1
மண்ணின் மேல் செரு வல்லனே – சூளாமணி:9 1364/2
வரையொடு வரை என மறிந்து மண்ணின் மேல் – சூளாமணி:9 1423/1
மண்ணின் செல்வம் வைகலும் வைகல் மகிழ்வு எய்தி – சூளாமணி:10 1742/2
மேல்


மண்ணினது (1)

மண்ணினது அளவு மாறு ஏற்ற வாள் படை – சூளாமணி:9 1267/2
மேல்


மண்ணினால் (1)

மண்ணினால் இயன்றில மதலை மாடமே – சூளாமணி:2 42/4
மேல்


மண்ணினுக்கு (2)

மண்ணினுக்கு அரசன் தேவி மதி மயக்குற்றிருந்தாள் – யசோதர:2 95/4
மண்ணினுக்கு இருளை நீக்கும் வகை பிறிது இல்லை மன்னா – சூளாமணி:5 268/4
மேல்


மண்ணினும் (1)

மரத்தினும் மண்ணினும் மாடங்கள் யாவும் – சூளாமணி:5 285/1
மேல்


மண்ணினுள் (1)

மடுத்ததும் கிழித்ததும் மண்ணினுள் புக – சூளாமணி:9 1422/2
மேல்


மண்ணு (2)

மங்கல மண்ணு நீர் நமக்கு மாண்பின – சூளாமணி:8 904/1
மண்ணக வளாகத்து உள்ள மன்னரால் மண்ணு நீர் தந்து – சூளாமணி:10 1829/2
மேல்


மண்ணும் (8)

கடைப்படு துகளும் மண்ணும் கஞலிய கூடத்து ஆங்கு ஓர் – யசோதர:2 111/2
மதி தவழ் குன்றம் எல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
கொதி தவழ் வேலினான்-தன் குறிப்பொடு கூடிற்று அன்றே – சூளாமணி:5 297/3,4
வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி – சூளாமணி:9 1167/3
வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயு செம் தீ – சூளாமணி:9 1431/1
சீர் அணி விசும்பும் மண்ணும் திசைகளும் இருள சேர்ந்து – சூளாமணி:9 1454/3
வானும் மண்ணும் உடன் அஞ்சும் வரையாய் மன்னர் மணி முடி மேல் – சூளாமணி:9 1474/1
விஞ்சையர் உலகும் மண்ணும் விண்ணும் ஒன்றாயதே போல் – சூளாமணி:9 1550/1
வையும் மண்ணும் மயிரும் மலமும் ஓர் – நீலகேசி:10 868/1
மேல்


மண்ணுள் (3)

அசைவு_இலா அமர லோகத்து அது நிகரான மண்ணுள்
இசை உலாம் நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே – நாககுமார:1 6/3,4
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக்கு அவர்கள்-தம்மோடு – சூளாமணி:6 525/3
மண்ணுள் வாழ் சிதலை சேர்தி மற்று அவை வாழும் நாள்கள் – சூளாமணி:9 1446/1
மேல்


மண்ணே (1)

தொக்கனர் மண்ணே துளைத்து உண்டு வாழ்வார் – சூளாமணி:11 1975/4
மேல்


மண்ணை (1)

காட்டின மண்ணை முதலா உடையன – நீலகேசி:4 371/1
மேல்


மண்ணோர்களுக்கு (1)

மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு
உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய – சூளாமணி:5 339/1,2
மேல்


மண்பாலார் (1)

மண்பாலார் அவர் உள்ளம் மாண்பு உளதாய் உரையாரால் – நீலகேசி:4 276/3
மேல்


மண (9)

பிடி மிசை மாதர் போந்து பெரு மண கோயில் புக்கார் – உதயணகுமார:4 238/1
வளர்ந்து ஒளி திவளும் பூணோர் மண_வினை முயங்கல் இல் என்று – சூளாமணி:6 530/2
மண வாய மல்லிகையின் மது நனைந்து வண் கனிகள் மதர்ப்ப வீசி – சூளாமணி:8 1032/1
நங்கை மண நீர் அணியை நாம் ஒழிவது என்னோ – சூளாமணி:8 1090/4
நங்கை மண வேள்வி நகர் எய்துவதன் முன்னை – சூளாமணி:8 1094/1
மங்கல உழைக்கலம் நிரைத்த மண மாடம் – சூளாமணி:8 1094/3
மங்கையை மண குழுவின் முன்னை வரை வேந்தன் – சூளாமணி:8 1099/2
மண்டுவ போல் மண மா நகர் முன்னி – சூளாமணி:9 1231/2
மன்னும் மண இல்லுள் வயிறார அயில்கின்றாய்க்கு – சூளாமணி:9 1286/3
மேல்


மண_வினை (1)

வளர்ந்து ஒளி திவளும் பூணோர் மண_வினை முயங்கல் இல் என்று – சூளாமணி:6 530/2
மேல்


மணங்கள் (2)

மணங்கள் நாறும் பூம் பாவை வளரல் வாழி நறும் குரவே – சூளாமணி:8 1128/2
மணங்கள் நாறும் பூம் பாவை வளர்த்தி ஆயில் இளையரால் – சூளாமணி:8 1128/3
மேல்


மணந்த (7)

விரை மணந்த தாமரை மேல் விண் வணங்க சென்றாய் – சூளாமணி:4 187/1
கார் மணந்த கான யாறு கல் அலைத்து இழிந்து ஒலிக்கும் – சூளாமணி:7 797/1
நீர் மணந்த நீள் கரை நிரைத்து எழுந்த நாணல் சூழ் – சூளாமணி:7 797/2
தார் மணந்த வார மார்ப யாகசாலை போலுமே – சூளாமணி:7 797/4
மங்கல மணமகன் மணந்த போது அலால் – சூளாமணி:8 1044/3
பொறி-தலை மணந்த காளை மேல் வர புணர்த்த நேமி – சூளாமணி:9 1463/3
விடம் கார் மணந்த விடக்கும் பிறவும் – சூளாமணி:11 1979/2
மேல்


மணந்தான் (1)

தா_இல் சீர் வேள்வி-தன்னால் தரணீசன் மணந்தான் அன்றே – உதயணகுமார:4 240/4
மேல்


மணந்து (2)

உரை மணந்து யாம் பரவ உள் மகிழ்வாய்_அல்லை – சூளாமணி:4 187/2
மணந்து தாது அணிந்து தோன்றும் மரகத மணி கல் பாறை – சூளாமணி:7 758/2
மேல்


மணப்பு (1)

மணப்பு உடை சிந்தை என்னும் மடந்தையை செறிய வைத்தான் – சூளாமணி:12 2110/4
மேல்


மணம் (31)

போகுவம் மன்னன் மாதை புது மணம் புணருவித்தே – உதயணகுமார:3 161/4
பெரு நிலம் அறிய மணம் மிக பெற்று உடன் – உதயணகுமார:4 219/3
மன்னன் மானீகை-தன்னை மணம் மிக செய்துகொண்டான் – உதயணகுமார:4 239/4
தனித்து இவர் மணம் தரத்து இயற்றினால் – உதயணகுமார:5 286/1
மாசு_இல் மா மணி மேனியின் வாசம் ஒர் ஓசனை மணம் நாற – யசோதர:5 328/1
மன்று எலாம் மணம் நாறும் மருங்கினே – சூளாமணி:1 18/4
மணம் மயங்கு தாமரை மேல் வான் வணங்க சென்றாய் – சூளாமணி:4 189/1
மணம் கமழ் மது மலர் அலங்கல் மாலை போல் – சூளாமணி:5 382/1
வரி மருவிய மதுகரம் உண மணம் விரிவன நாகம் – சூளாமணி:6 431/3
வளர் கொடியன மணம் விரிவன மல்லிகையொடு மெளவல் – சூளாமணி:6 434/1
மணம் கமழ் அலங்கல் உடை மைந்தர்-தம் மனம் தாழ் – சூளாமணி:6 457/3
மஞ்சு இவர் மணம் கொள் சோலை மணி வரை சென்னி வாழும் – சூளாமணி:6 531/1
மணம் நிரைத்து இலங்கும் தாரோய் மற்று அவன் உலோகநாதன் – சூளாமணி:6 543/1
கடி மணம் அனுக்கும் தெய்வ கழல் அடி அரசர்-தங்கள் – சூளாமணி:6 553/3
தேவர்கள் உலகம் எல்லாம் செழு மணம் அயர்ந்து கூட்ட – சூளாமணி:6 560/2
மணம் கமழ்வன மருதம் வரை அயல் வன மருதம் – சூளாமணி:7 751/4
மல்லிகை மணம் கமழ் மது பெய் மாலையும் – சூளாமணி:7 818/1
தெய்வ மணம் நாறு திரு மேனி புறம் காக்கும் – சூளாமணி:8 863/3
மணம் கமழ் குழல் சிகையுள் வண்டு இரிய மோந்து ஆங்கு – சூளாமணி:8 864/3
மணம் கமழ் இமகிரி வருவது ஒக்குமே – சூளாமணி:8 954/4
மணம் கமழும் தாமரை இன் மது திவலை கொப்பளித்து மதர்த்து வாமன் – சூளாமணி:8 1037/1
மல்லிகை மணம் கமழ் மாலை போகலும் – சூளாமணி:8 1056/1
மணம் கமழ் சுரமைநாடன் தானை மேல் மடுத்தது அம்மா – சூளாமணி:9 1428/4
ஏழ்_உலகும் மணம் கொடுப்ப எழில் நகரார் எதிர்கொள்ள இறைவன் புக்கான் – சூளாமணி:9 1528/4
கொடி மணம் புணர்க்கலுற்ற குறிப்பு அறி நீ சென்று என்றார் – சூளாமணி:10 1563/4
உரு மலர் இழைத்த பாவை ஒளி மணம் நயந்து மாதோ – சூளாமணி:10 1635/3
மணம் கமழும் பூ மேனி வாசம் கமழ – சூளாமணி:10 1644/1
மணம் கமழ் அலங்கல் மார்பன் மனத்தினை வாங்க மற்று அ – சூளாமணி:10 1669/2
மணம் கொள் பூம் துணர் கொள் சோலை மண்டு நீர் வாவி சார்ந்தான் – சூளாமணி:10 1669/4
பெரு மணம் மன்னற்கு ஏற்ற சமிதையால் பெருக்கப்பட்ட – சூளாமணி:10 1830/3
மணம் கமழ் கண்ணியர் மந்திர மாந்தர் – சூளாமணி:11 1916/2
மேல்


மணம்கொள் (3)

மணம்கொள் வார் முரசும் வயல் ஓதையும் – சூளாமணி:1 15/3
வான் மகிழ் மணம்கொள் மேனி அணங்கினுக்கு உரிய கோனை – சூளாமணி:5 277/3
மலி விழா பிணையலும் மணம்கொள் சாந்தமும் – சூளாமணி:5 365/2
மேல்


மணம்மகன் (1)

இவள் முலைக்கு இயைந்த நல் எழில் மணம்மகன் வந்தே – உதயணகுமார:1 63/1
மேல்


மணமகன் (1)

மங்கல மணமகன் மணந்த போது அலால் – சூளாமணி:8 1044/3
மேல்


மணமகனாக (1)

மன்னிய பாரிசாதம் மணமகனாக நாட்டி – சூளாமணி:10 1621/3
மேல்


மணல் (19)

இருளின்_இருள் இருள் புகையொடு அளறு மணல் பரலின் – யசோதர:5 287/1
நிலவு வெண் மணல் நீள் இரும் கானல் வாய் – சூளாமணி:1 16/3
எக்கர் ஈர் மணல் கிண்டி இளம் பெடை – சூளாமணி:1 22/3
பெளவ முத்த வார் மணல் பறம்பு மெளவல் மண்டபம் – சூளாமணி:4 136/2
எந்திர திவலையும் இயற்றி ஈர் மணல்
பந்தருள் பாலிகை குவளை பாய்த்தினார் – சூளாமணி:5 370/3,4
புனல் விரவிய துளிர் பிதிர்வது புரி முத்து அணி மணல் மேல் – சூளாமணி:6 439/1
எண்ணிலாய சாயல் அம் இடா மணல் பிறங்கல் மேல் – சூளாமணி:7 791/2
வார் மணல் பிறங்கல் மாலை வல்லி விண்ட தாது அணிந்து – சூளாமணி:7 797/3
நீர் அணி நிழல் கொள் முத்த மணல் மிசை நிரந்து தோன்றி – சூளாமணி:8 852/3
மௌவல் மண்டபமும் மணல் தாழ்வரும் – சூளாமணி:8 897/3
தேம் மிடை கானல் வேலி செழு மணல் குவாலும் குன்றும் – சூளாமணி:8 992/1
மணி முத்த மணல் திடல் ஆகி மறைத்து – சூளாமணி:8 1077/3
பருத்த மணி முத்த மணல் பாய் சதுரமாக – சூளாமணி:8 1096/1
தரு மணல் மணி முத்தாக தண்டுலம் இயற்றி கான் யாற்று – சூளாமணி:10 1830/1
அரு மணல் தருப்பை சூழ்ந்து ஆங்கு அதன் மிசை பரிதி பாய்த்தி – சூளாமணி:10 1830/2
ஆற்ற புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே – நீலகேசி:1 75/4
மான் அறா நோக்கி மணல் சுமையும் தான் பெரிதால் துக்கம் துக்கம் – நீலகேசி:3 256/2
வப்பு இள வன முலையார் மணல் விளையாட்டு அதுவே போல் – நீலகேசி:4 289/4
மடுவும் திடரும் மணல் வார் புறவும் – நீலகேசி:5 466/4
மேல்


மணலின் (1)

கனை கடலின் நுண் மணலின் கண்ணினையும் ஈந்தான் – நீலகேசி:5 641/3
மேல்


மணலினும் (2)

வாங்கு நீர் மணலினும் பலர்-கொலோ என – சூளாமணி:9 1510/3
தன் உயர் மணலினும் பலர்கள் தன் நலம் – சூளாமணி:12 2088/1
மேல்


மணலும் (5)

வாரி வாய் மணலும் ஆற்றா வகையின வல்லவோ-தான் – யசோதர:1 39/4
தெளிர் முத்த மணலும் செம்பொன் சுண்ணமும் சிதர்ந்து தீம் தேன் – சூளாமணி:6 507/1
பாவும் வெண் மணலும் புனல் பட்டமும் – சூளாமணி:7 618/3
அருள்_இல் அளறும் மணலும் பரலும் – சூளாமணி:11 1924/2
போதுகளும் பொன் மணலும் புனைந்து இனிய பொலிவிற்றாய் – நீலகேசி:4 267/4
மேல்


மணவரன் (1)

அறைந்த நின் மகட்கு ஆகும் மணவரன்
நிறைந்த நேமி இ நிலமும் ஆளுவன் – உதயணகுமார:5 282/3,4
மேல்


மணவினை (3)

பொங்கு பொன் சுண்ணம் வீசி மணவினை புனைவி என்றான் – சூளாமணி:8 923/4
வாளை ஆம் நெடும் கண் நல்லாள் மணவினை தொடங்கும் காலம் – சூளாமணி:8 1025/1
மன்னவன் தேவிமார்கள் மணவினை கோலம்செய்து – சூளாமணி:10 1628/2
மேல்


மணவினைகள் (1)

என மணவினைகள் செல்ல இன்னணம் எய்துக என்று – சூளாமணி:8 1107/1
மேல்


மணன் (1)

மணன் அயர்வன மனை அயலன மது விரி மணி நீலம் – நீலகேசி:1 13/3
மேல்


மணி (540)

மணி பொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:1 3/1
மணி பொதி கிழி-அதன்னை மணியுடன் நன்கு வைப்பார் – உதயணகுமார:1 3/2
நாவலந்தீவு நந்தினன் மணி போன்றது அன்றே – உதயணகுமார:1 6/4
மன்னவன் உள்ளத்து_உள்ளாள் மா மணி மயில் அம் சாயல் – உதயணகுமார:1 11/1
திரு மணி கிடந்தது என்ன செழு மகன் கிடப்ப கண்டு – உதயணகுமார:1 16/2
மணி முடி கவித்த போழ்தின் வத்தவர்க்கு இறைவன் ஆனான் – உதயணகுமார:1 28/1
மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போல – உதயணகுமார:1 30/2
ஈரெண்ணாயிரம் இன் மணி தேருடன் – உதயணகுமார:1 43/3
கொம்மை வண் மணி கோல கலினமா – உதயணகுமார:1 46/3
நிரை மணி தேர் நிலத்தில் புரளவும் – உதயணகுமார:1 56/3
மருவி நல் பட்டு உடுத்து மணி கலன் இனிது தாங்கி – உதயணகுமார:1 96/3
ஈரிரண்டாயிரங்கள் எழில் மணி பொன்னின் தேரும் – உதயணகுமார:1 108/2
தெள்ளிய மணி தெரிந்து சில மணி மாற போந்து – உதயணகுமார:3 166/3
தெள்ளிய மணி தெரிந்து சில மணி மாற போந்து – உதயணகுமார:3 166/3
பள்ளி பாசறை புகுந்து பல மணி விற்று இருந்தார் – உதயணகுமார:3 166/4
அதிர் மணி ஆற்றும் தேர் ஆயிரத்திருநூறே – உதயணகுமார:3 174/4
இளம் மணி படம் பொன் வாழை இரு குறங்கு ஆலம் பண்டி – உதயணகுமார:4 229/3
வலம்புரி மணி வடம் வளர் இள முலை மிசை – உதயணகுமார:4 235/2
ஆடக மணி தொனி அரசு உளம் கவர்ந்து உடன் – உதயணகுமார:4 236/3
கள் அவிழ் மாலை வேந்தன் கதிர் மணி தேரின் ஏறி – உதயணகுமார:5 249/3
அன்பால் வான் வழியாய் மணி தேர் செல – உதயணகுமார:5 275/1
செல்வ இந்திரன் அனுப்ப திரு மணி தேரின் ஏறி – உதயணகுமார:5 302/3
காந்து நல் மணி பூண் மார்பன் கைம்மா விட்டு இழிந்தான் அன்றே – உதயணகுமார:6 330/4
அமரி என்னும் மணி முலை வேசி-தன் – உதயணகுமார:6 338/1
வெற்றி நல் மணி முடியை வீறுடனே சூட்டியே – உதயணகுமார:6 356/2
செம் தளிர் பிண்டியின் கீழ் செழு மணி மண்டபத்துள் – நாககுமார:1 1/1
எரி மணி நல் பிறப்பு உடைய ஈசன் நீயே இருநான்கு குணம் உடைய இறைவன் நீயே – நாககுமார:1 18/3
துதிகள் செய்து பின் தூய் மணி நல் நிலத்து – நாககுமார:1 21/1
மணி விளக்கமே போன்ற மாதவனும் தான் உரைத்தான் – நாககுமார:1 37/4
துலங்கு தன் சுதையர்-தம்மை தூய் மணி குமரற்கு ஈந்தாள் – நாககுமார:2 56/2
அரவ மணி ஆரமும் ஆன முத்து மாலையும் – நாககுமார:2 70/2
ஏது என்று அறியேன் என்றான் எரி மணி கடக_கையான் – நாககுமார:3 91/4
அமையும் நன்கு அமைச்சன் சொல்லை அரு மணி_மார்பன் கேட்டு – நாககுமார:5 154/1
வள்ளிய மலரும் சாந்தும் மணி புனை கலனும் இன்றாய் – யசோதர:1 27/1
வந்து உடன் வணங்கும் வானோர் மணி புனை மகுட கோடி – யசோதர:1 42/1
கனை மணி வனை முடி கவித்து காவலன் – யசோதர:2 83/3
எரி மணி இமைக்கும் பூணான் இசோதரன் இரு நிலத்துக்கு – யசோதர:2 85/1
ஒரு மணி திலதம் போலும் உஞ்சயினிக்கு நாதன் – யசோதர:2 85/2
அரு மணி முடி கொள் சென்னி அரசு அடிப்படுத்து உயர்ந்த – யசோதர:2 85/3
குரு மணி குடையின் நீழல் குவலயம் காவல்கொண்டான் – யசோதர:2 85/4
கொற்ற வேலவன் தன் கோயில் குளிர் மணி கூடம் ஒன்றில் – யசோதர:2 89/2
சிலம்பொடு சிலம்பி தேனும் திரு மணி வண்டும் பாட – யசோதர:2 90/1
பவள வாய் மணி கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றி – யசோதர:2 98/3
மணி மருள் உருவம் வாடி வதன பங்கயமும் மாறா – யசோதர:2 133/1
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி – யசோதர:2 159/1
மருளும் மா சனம் வளர் விழி சுடர் சிகை மணி முடி-தனை ஒத்த – யசோதர:3 225/2
செம் தளிர் புதைந்த சோலை திரு மணி வண்டும் தேனும் – யசோதர:4 226/1
சூடக மணி மென் தோளின் தொழுதனர் துளங்க தோன்றி – யசோதர:4 228/2
மாக மழை வண் கை மத யானை மணி முடியோய் – யசோதர:5 269/4
மது மலர் கொள் மணி முடிய மன்னவன் மருண்டான் – யசோதர:5 300/4
மணி முடி மகனுக்கு ஈந்து மன்னவன் தன்னோடு ஏனை – யசோதர:5 313/1
அம் பொன் மா முடி அலர் கதிர் குண்டலம் அரு மணி திகழ் ஆரம் – யசோதர:5 326/1
செம்பொன் மா மணி தோள்_வளை கடகங்கள் செறி கழல் முதலா – யசோதர:5 326/2
மாசு_இல் மா மணி மேனியின் வாசம் ஒர் ஓசனை மணம் நாற – யசோதர:5 328/1
மஞ்சு சூழ் மணி வரை எடுத்த மால் அமர் – சூளாமணி:1 7/1
வான் அளாய் மலர்ந்து தோன்றும் மணி வரை அனையது ஒன்றே – சூளாமணி:2 40/4
தண் நிலா தவழ் மணி தலமும் சார்ந்து அரோ – சூளாமணி:2 42/3
மாட வாய் மணி முழா இசையும் மங்கையர் – சூளாமணி:2 43/1
வெற்றி வேல் மணி முடி வேந்தர் வேந்தனே – சூளாமணி:2 51/4
பூம் குழை மகளிர்க்கு எல்லாம் பொன் மலர் மணி கொம்பு அன்ன – சூளாமணி:2 64/1
கடல் ஒளி மணி_வணன் கனவில் வந்து எமது – சூளாமணி:3 81/1
மற்று ஒர் நாள் அமரிகை கொடிகொள் மா மணி
சுற்று வான் சுடர் ஒளி தழுவி சூழ் மலர் – சூளாமணி:3 85/1,2
மஞ்சு உடை மணி நகு மாலை மண்டபத்து – சூளாமணி:3 86/1
துளங்கு ஒளி பவள திண் கால் சுடர் மணி தவழும் பூமி – சூளாமணி:3 94/3
மன்னவன் கழலை தங்கள் மணி முடி நுதியில் தீட்டி – சூளாமணி:3 97/2
இலகு வில் மணி வான் இயல் மாடு எலாம் – சூளாமணி:4 120/3
பாய் நிழல் பசும் கதிர் பரூஉ மணி குலை குலாய் – சூளாமணி:4 132/2
மாம் துணர் ஒசிய ஏறி மதர்த்தன மணி வண்டு எல்லாம் – சூளாமணி:4 162/4
மன்னவன் வயந்தம் ஆட்டு அருளி மா மணி
கல் நவில் புரிசையுள் கடவுட்கு ஆக்கிய – சூளாமணி:4 178/2,3
வலம் முறை வந்தனன் வரலும் மா மணி
கலம் உறை கதிர் நகை கபாடம் போழ்ந்ததே – சூளாமணி:4 179/3,4
மணி நிலை விசும்பொடு வரங்கள் ஈவன – சூளாமணி:4 180/2
மணி நிலை சுடர் ஒளி மலர்ந்து தோன்றவே – சூளாமணி:4 180/4
கல் நவில் திரு மணி கபாடம் தாழ் உறீஇ – சூளாமணி:4 185/3
சீர் அணி மணி குரல் சிலம்ப வாழ்த்தினார் – சூளாமணி:4 186/4
தூசு உடை மணி கலை மகளிர் சூழ்தர – சூளாமணி:4 194/3
வாளவன் மணி முடி வணங்கி வாழ்த்தினான் – சூளாமணி:4 195/4
மன்ன நின் மனத்து உளது என்ன மா மணி
கல் நவில் கடக கை கதழ கூப்பினான் – சூளாமணி:4 197/3,4
மன்னிய முனிவன் வாயுள் மணி கொழித்து அனைய ஆகி – சூளாமணி:4 204/1
பொலம் கலக்கு உரியவாம் பொரு_இல் மா மணி
இலங்கலம் என்னல ஈயம் சேர்த்தினும் – சூளாமணி:4 230/1,2
வீங்கு ஒளி மணி குழை மிளிர்ந்து வில் இட – சூளாமணி:5 241/3
சுற்று நின்று எரியும் செம்பொன் மணி முடி சுடர சூட்டி – சூளாமணி:5 244/1
அணிந்து நின்று அலரும் பைந்தார் அணி மணி முடியினாற்கே – சூளாமணி:5 257/4
சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் திரு மணி திகழும் பூணோய் – சூளாமணி:5 266/4
மரம் தலை இணங்கி வான் தோய் மணி வளர் வயிர_குன்றம் – சூளாமணி:5 273/1
பொன் இதழ் தாது மணி நிலம் போர்ப்பன – சூளாமணி:5 281/3
மணி கல் படாதன மண்டபம் செம்பொன் – சூளாமணி:5 283/1
கணிக்கப்படாத கதிர் மணி குன்றம் – சூளாமணி:5 283/3
செம் சாந்து அணிந்து திகழ்ந்த மணி வண்டு – சூளாமணி:5 292/2
தூசினுள் நின்று சொரி மணி கோவையும் – சூளாமணி:5 293/2
சேம மணி நகை செப்பினுள் ஏந்துபு – சூளாமணி:5 294/2
சுடர் மணி மருங்குல் பைங்கண் சுளி முக களி நல் யானை – சூளாமணி:5 307/1
அடர் மணி கதிரும் பைம்பொன் மாலையும் அணிந்த சென்னி – சூளாமணி:5 307/2
தொடர் மணி பூணினாற்கு சச்சுதன் சொல்ல கேட்டே – சூளாமணி:5 307/3
படர் மணி படலை மாலை பவச்சுதன் பகரலுற்றான் – சூளாமணி:5 307/4
அரு மணி அடுத்த வீதி அச்சுவபுரம் அது ஆளும் – சூளாமணி:5 326/1
திரு மணி திகழும் பூணான் பெருமகன் சிறை வண்டு என்னும் – சூளாமணி:5 326/2
கரு மணி துதைந்த பைந்தார் கனகசித்திரனை அன்றே – சூளாமணி:5 326/3
ஒரு மணி திலதம் ஆக உடையது நிலம் அது என்றான் – சூளாமணி:5 326/4
வாங்கு இரும் பரவை முந்நீர் மணி கொழித்து அனைய சொல்லான் – சூளாமணி:5 330/4
மன்னர் நீள் முடி மெல் மணி தொத்து ஒளி – சூளாமணி:5 331/1
வெண் திரள் மணி புடை சிலம்ப விட்டன – சூளாமணி:5 364/3
மண்டு நீர் மரகத மணி கல் வாவியும் – சூளாமணி:5 366/2
குரு மணி தாமரை கொட்டை சூடிய – சூளாமணி:5 371/1
திரு மணி பீடமும் செதுக்கம் ஆயவும் – சூளாமணி:5 371/2
பரு மணி பளிங்கு என விளங்கு வான் பலி – சூளாமணி:5 371/3
அரு மணி கொம்பு_அனார் அலர ஊட்டினார் – சூளாமணி:5 371/4
பொன் அவிர் மணி கழல் புலம்ப தேன் இனம் – சூளாமணி:5 375/1
மண்டப மணி தலம் மன்னன் எய்தினான் – சூளாமணி:5 379/4
கனைத்து எதிர் கதிர் மணி கடகம் சூடிய – சூளாமணி:5 381/1
மற்று அது மணி மயம் ஆகி கற்பகம் – சூளாமணி:5 392/1
கதிர் அணி மணி முடி வணங்கி காவலன் – சூளாமணி:5 399/1
மாழை நீள் மணி இவை எளிய மாண்பினால் – சூளாமணி:5 415/2
துகள்_இலா சுடர் மணி துளும்பு பூணினாய் – சூளாமணி:5 416/3
வலம்புரி வயிற்றிடை பிறந்த மா மணி
நலம் புரி பவித்திரம் ஆகும் நாம நீர் – சூளாமணி:5 417/1,2
மின் அவிர் மணி முடி வேந்தர் வேந்த இ – சூளாமணி:5 421/1
முடிகளின் மணி பொர முரலும் மொய் கழல் – சூளாமணி:5 422/2
மரு மணி முடியினான் மகிழ்ந்து மற்று அவள் – சூளாமணி:5 423/2
பரு மணி பூண் முலை பாய மார்பிடை – சூளாமணி:5 423/3
அரு மணி தெரியல் தேன் அழிய வைகினான் – சூளாமணி:5 423/4
மது மகிழ்வன மலர் குடைவன மணி வண்டொடு தும்பி – சூளாமணி:6 436/1
கனல் விரவிய மணி இடை கனகம் கணி அணி திரளின் – சூளாமணி:6 439/3
நினக்கு என இயற்றிய நிலா நிழல் மணி கல் – சூளாமணி:6 441/3
பொன் அவிர் மணி கலை சிலம்பொடு புலம்ப – சூளாமணி:6 449/1
மின் அவிர் மணி குழை மிளிர்ந்து ஒளி துளும்ப – சூளாமணி:6 449/2
பூ விரி குழல் சிகை மணி பறவை போகா – சூளாமணி:6 455/1
மாடு கைத்தலத்து ஒருத்தி கொண்டது மணி கலம் – சூளாமணி:6 467/2
சேடி கைத்தலத்தன செறி மணி திகழ்வ செம் – சூளாமணி:6 467/3
கோடி கைத்தலத்தன குளிர் மணி பிணையலே – சூளாமணி:6 467/4
வண்ண சந்தங்கள் நிறைந்தன மணி செப்பு வளர் பூம் – சூளாமணி:6 468/1
சுண்ண சந்தங்கள் நிறைந்தன சுடர் மணி பிரப்போடு – சூளாமணி:6 468/3
தகளி வெம் சுடர் என திகழ் மணி குழை தயங்க – சூளாமணி:6 469/1
பைம்பொன் ஓடை வீழ் மணி பகட்டு எருத்தம் ஏறினான் – சூளாமணி:6 474/2
சுட்டி சூட்டு அணிந்து சூளி மை மணி சுடர்ந்து நீள் – சூளாமணி:6 483/3
கொற்றவன் அருவி தூங்கும் குளிர் மணி குன்றம் போல – சூளாமணி:6 508/2
மகர வாய் மணி கண் செப்பின் மசி கலந்து எழுதப்பட்ட – சூளாமணி:6 513/3
வாட்டம்_இல் வயங்கு கண்ணி மணி முடி மன்னன் ஓலை – சூளாமணி:6 526/2
மஞ்சு இவர் மணம் கொள் சோலை மணி வரை சென்னி வாழும் – சூளாமணி:6 531/1
கற்ற நூல் பல்ல ஆகும் கரு மணி கடக கையாய் – சூளாமணி:6 533/4
வேய்ந்து அகம் நிழற்றும் கோதை மிளிர் மணி கலாப வட்டம் – சூளாமணி:6 537/1
குணம் நிரைத்து இசைத்த கீதம் கேட்டலும் மணி கொள் கோவை – சூளாமணி:6 543/2
மின் அவிர் வயிர சூட்டு விடு சுடர் மணி பொன் பூணான் – சூளாமணி:6 544/2
வேண்டுவது எவன்-கொல் என்றான் மிடை மணி பூணினானே – சூளாமணி:6 546/4
மற்று அவன் அருளின் வந்தான் மரகத மணி குன்று ஒப்ப – சூளாமணி:6 552/1
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:6 555/2
ஓவல்_இல் குணங்கள் என்னும் ஒளிர் மணி கலங்கள் தாங்கி – சூளாமணி:6 560/1
அடுத்து எரி அலர்ந்த செம்பொன் அணி மணி முடியினான் அங்கு – சூளாமணி:6 562/3
கலந்து மா மணி கடகம் மின்செய – சூளாமணி:7 574/2
வகுத்த மா மணி தலத்தின் மேல் மனத்து – சூளாமணி:7 575/2
நித்திலம் மணி நிரந்து வெள்ளி வேய் – சூளாமணி:7 581/1
திகழ்ச்சி செல் பொன் மணி முடி மன்னனே – சூளாமணி:7 628/4
நன்று சொல்லுக என்று நகை மணி
குன்றம் அன்ன திண் தோள் மிசை குண்டலம் – சூளாமணி:7 630/2,3
மஞ்சொடு வைகிய மா மணி மாளிகை – சூளாமணி:7 652/2
கூடுநர் கோவை மணி கலை உக்கவும் – சூளாமணி:7 655/1
வாளி வில் தட கை வெம் போர் மணி வரை அனைய மார்பின் – சூளாமணி:7 672/2
மணி முழா சிலம்ப கொண்ட மண்டல அரங்கின் அம் கண் – சூளாமணி:7 674/2
வஞ்சி நல் மருங்குல் நோவ மணி நகை கலாவம் மின்ன – சூளாமணி:7 675/3
பாய்ந்து எழு சுடர் சங்கு ஈன்ற பரு மணி தரள கோவை – சூளாமணி:7 677/2
படத்திடை சுடர் மணி தீண்டப்பட்டு எரி – சூளாமணி:7 683/1
படம் உடை மணி கொள கருதி பார்ப்பது ஓர் – சூளாமணி:7 686/3
வீங்கு பைம் கழல் விடு சுடர் மிடை மணி பூணோர் – சூளாமணி:7 701/3
களைதல் யாவர்க்கும் அரியது கன மணி குன்றின் – சூளாமணி:7 706/2
இவரும் மா மணி கொடுஞ்சிய இவுளி தேர் காலாள் – சூளாமணி:7 709/1
சூளி மா மணி தொடர் கொண்டு சுரி குஞ்சி பிணியா – சூளாமணி:7 713/3
உலத்தின் வீங்கிய ஒளி மணி சுடர் அணி திணி தோள் – சூளாமணி:7 718/1
உராவி கிடந்து ஒளிரும் ஒண் கேழ் மணி
நள் இராவின்-தலை நகுப வானத்திடை – சூளாமணி:7 733/2,3
முழையும் மூரி மணி கல்லும் எல்லாம் நினது – சூளாமணி:7 734/3
மதியம் பாரித்து என மணி கல் பாறையின் மிசை – சூளாமணி:7 741/2
தொல்லுறு சுடர் போலும் சூழ் ஒளி மணி பாறை – சூளாமணி:7 743/1
விளையாடும் விதம் மலர்ந்த விதம் மலர்ந்த மணி தூவும் – சூளாமணி:7 747/2
நாகம் செம் சுடர் நகு மணி உமிழ்ந்து இருள் கடிவ – சூளாமணி:7 749/3
நிழல் பொதி நீல மா மணி கல் அம் திரள் – சூளாமணி:7 755/1
நிழல் அணி மணி கல் நீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம் – சூளாமணி:7 757/2
மணந்து தாது அணிந்து தோன்றும் மரகத மணி கல் பாறை – சூளாமணி:7 758/2
மாகம் மேல் தரங்கம் சிந்தி மணி அறை கழுவும் அன்றே – சூளாமணி:7 761/4
எழில் மணி சுடர் கொள் மேனி இமையவர் இடங்கள் கண்டாய் – சூளாமணி:7 765/1
முழு மணி புரிசை வேலி முத்த மண்டபத்த ஆய – சூளாமணி:7 765/2
கழு மணி கபாட வாயில் கதிர் நகை கனக ஞாயில் – சூளாமணி:7 765/3
செழும் மணி சிகர கோடி சித்திரகூடம் எல்லாம் – சூளாமணி:7 765/4
வம்பு அவாம் குழலின் ஏங்க மணி அறை அரங்கம் ஆக – சூளாமணி:7 766/2
மூசின மணி வண்டு ஆர்க்கும் முருகு_அறா மூரி குன்றம் – சூளாமணி:7 768/2
மாறுகொண்ட கோடியர் மணி முழா முழங்கலின் – சூளாமணி:7 796/2
கருநீல மணி கதிர் கட்டி என – சூளாமணி:7 807/3
செம்பொன் மா மணி நகர் செல்வ வீதியுள் – சூளாமணி:7 819/1
அம் பொன் மா மணி முடி அரசன் ஏயினான் – சூளாமணி:7 819/4
மின் இவர் மணி கழல் விசயன் செப்பினான் – சூளாமணி:7 823/4
மண் நலம் கனியும் சாதி மணி முழா அதிரும் மாட – சூளாமணி:8 831/1
கட்டிய கம்ம செய்கை கதிர் மணி கனக சூலம் – சூளாமணி:8 840/1
மணி தொழில் வளைந்த சூட்டின் மறுப்பு அறுத்து இயற்றப்பட்ட – சூளாமணி:8 841/1
துணித்து இடை பதித்த தட்டின் சுடர் மணி துரக திண் தேர் – சூளாமணி:8 841/3
மற்று அதன் வடிவு கேட்பின் மரகத மணி கல்-தன் மேல் – சூளாமணி:8 847/1
நான்றன மணி செய் தாமம் நகை முகம் நிறைந்த சோதி – சூளாமணி:8 850/2
தோரண தூண்கள்-தோறும் சுடர் மணி சிலம்ப நான்று – சூளாமணி:8 852/2
பாய் கதிர் பளிங்கில் கோத்து பரு மணி வயிரம் சூழ்ந்த – சூளாமணி:8 854/1
மது நக பருகி மான்ற மணி வண்டு மயங்கி வானோர் – சூளாமணி:8 858/2
மன்னும் மணி மாடம் மிசை மஞ்ஞையின் இழிந்தாள் – சூளாமணி:8 859/4
மாக மலை அன்ன மணி மாட நிலையுள்ளால் – சூளாமணி:8 860/1
வாவி அகில் நாறும் மணி வாயில் அவை நீங்கி – சூளாமணி:8 862/2
மௌவல் மலர் வேய்ந்து மது நாறும் மணி ஐம்பால் – சூளாமணி:8 863/1
அம் சுடர் மணி குழவி ஆடு கழல் மாடம் – சூளாமணி:8 869/1
சிகர யானையின் கவிழ் மணி சிலம்பின சிலம்பின பணிலங்கள் – சூளாமணி:8 873/1
உயரும் சந்தன பொழில் அலைத்து ஒளிர் மணி கலங்களை உமிழ்ந்திட்டு – சூளாமணி:8 879/1
மருவி நம் கட்கு மணி வட்டு சிதர்ப்ப ஒத்து உள சில மலை எல்லாம் – சூளாமணி:8 882/2
கலம்கொள் பேழைகள் கவிழ்ந்து என கதிர் மணி சொரிகின்ற அவை காணாய் – சூளாமணி:8 883/4
பளிங்கின் ஒள் அறை பரப்பிடை பாய்வித்த பரு மணி நெடு மான் தேர் – சூளாமணி:8 885/3
உடுத்த காஞ்சியின் ஒளி மணி கதிர் நகை பட்டங்கள் உடையாக – சூளாமணி:8 886/3
மன்னன் ஆர் அருளால் மணி மாளிகை – சூளாமணி:8 900/3
ஏர் அணி மணி கலம் அணிக யாரும் மென் – சூளாமணி:8 902/1
எரி மணி சுடர் அணி இலங்கு நங்கை-தன் – சூளாமணி:8 904/1
திரு மணி காவினுள் செல்லும் செய்கையால் – சூளாமணி:8 904/2
புரி மணி பொலம் குழை பொம்மல் வெம் முலை – சூளாமணி:8 904/3
குரு மணி கொம்பு_அனார் கோலம் செய்கவே – சூளாமணி:8 904/4
பொங்கு ஒலி புடை மணி பூட்கை குஞ்சரம் – சூளாமணி:8 904/2
மணி தொடர் மருங்கின் வீழ்த்து வரி புரி கச்சை வீக்கி – சூளாமணி:8 913/3
பைம்பொன் செய் பரவை தட்டில் பரு மணி பதித்த திண் தேர் – சூளாமணி:8 914/2
சுற்றும் தாது அணிந்து காமர் சூழ் மணி கோவை சூழ்ந்து – சூளாமணி:8 915/2
வீங்கிய சுடரவாய மிடை மணி கலன்கள் விஞ்சை – சூளாமணி:8 918/3
பொன் அணிகலத்தின் குப்பை புரி மணி கோவை போர்வை – சூளாமணி:8 919/1
பொன் திரள் கடிகை பூட்டி புரி மணி ஓடை சேர்த்தி – சூளாமணி:8 931/1
வளைபடு மணி அரவு அறிவு அயர்வுறவே – சூளாமணி:8 936/4
எரிவன சுடர் மணி எழுவன கதலிகை – சூளாமணி:8 937/3
வரம் மிகு நெடு வரை மணி முடி நெடியவன் – சூளாமணி:8 943/3
கனம் மலி கழல் மணி வரையவன் உழையவர் – சூளாமணி:8 947/3
மங்குல் சேர் மணி வரை மன்னன் தானையே – சூளாமணி:8 949/4
புண்ணிய மணி நிரை பரந்து பூ உதிர்ந்து – சூளாமணி:8 952/1
நந்திய சுடர் மணி நாக மீமிசை – சூளாமணி:8 953/1
நந்திய சுடர் மணி நாக மீமிசை – சூளாமணி:8 953/3
மணி மருங்கு உடையன வயிர கோட்டின – சூளாமணி:8 956/1
மணி மருங்கு உடையன வயிர கோட்டின – சூளாமணி:8 956/3
மஞ்சு இவர் மணி வரை மகளிர் சீறடி – சூளாமணி:8 957/1
மணி வரை அரசனும் மகர மால் கடல் – சூளாமணி:8 958/1
ஒள் ஒளி தவழ வேந்தும் ஒளி மணி அணையின் மேலோர் – சூளாமணி:8 968/2
காமரு மகளிர் வீசும் கன மணி பவழ திண் கால் – சூளாமணி:8 969/1
மன்னவ குமரர்-தம்மை மணி வரை அரசன் ஏவ – சூளாமணி:8 973/3
வீ உடை அலங்கல் ஞான்ற மிடை மணி விமானம் சேர்ந்தாள் – சூளாமணி:8 974/4
வேய் ஒத்த பணை மென் தோளி மிடை மணி கபாடம் நீக்கி – சூளாமணி:8 976/2
நீல மா மணி குன்று ஏய்ப்ப நிழல் எழுந்து இலங்கும் மேனி – சூளாமணி:8 979/1
தூ மரு நீலம் என்னும் மணி துணர்ந்து அனைய குஞ்சி – சூளாமணி:8 980/3
சேய் இரும் குன்றம் ஈன்ற செழும் மணி சலாகை போல்வாள் – சூளாமணி:8 984/4
வன மலர் உருவ கண்ணி மணி_வண்ணன் மார்பு தோயும் – சூளாமணி:8 993/3
கன மணி பூணினாளை காண்க என விடுக்கப்பட்டார் – சூளாமணி:8 993/4
வளம் தரு கோயில் முன்னி மணி_வண்ணன் பயந்த தேவி – சூளாமணி:8 1006/3
மணி மருள் முறுவல் செவ்வாய் மாதவசேனைக்கு ஈந்து – சூளாமணி:8 1008/2
மணி தெளித்து அமைக்கப்பட்ட வண்ணமே வண்ணம் ஆக – சூளாமணி:8 1009/1
சோதி சூழ் வடிவு நம்பி சுடர் மணி_வண்ணன் காண – சூளாமணி:8 1013/2
மற்று அவள் தொழுது போகி மணி_வண்ணன் மகிழ்ந்த கோயில் – சூளாமணி:8 1014/1
சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர் மணி வாயில் நண்ணி – சூளாமணி:8 1014/2
இரும் கலி முழவு தோளாய் எரி மணி பலகை மேல் ஓர் – சூளாமணி:8 1015/3
பைம் தளிர் மேனி-தன் மேல் பல் மணி கலங்கள் தீண்டும் – சூளாமணி:8 1024/2
வெய் ஒளி நிறைந்த நீல விசும்பு என்னும் மணி கொள் பொய்கை – சூளாமணி:8 1030/2
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில் – சூளாமணி:8 1033/1
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை – சூளாமணி:8 1033/3
மணி மிடற்ற செம் கண்ண பவழ கால் கபோதங்கள் மதலை-தோறும் – சூளாமணி:8 1034/3
மணி மிடற்றினால் அகவ அனங்கனையும் அனல்விக்கும் அளியம் மாலை – சூளாமணி:8 1034/4
திண் நிலைய மணி கதவம் தாழ் திறந்து திரு_விளக்கு திகழ மாட்டி – சூளாமணி:8 1036/1
மணி மருள் திரு_மொழி வாமன் சேவடி – சூளாமணி:8 1040/1
மன்னிய மணி தடத்து ஆம்பல் வாய் குடைந்து – சூளாமணி:8 1063/1
குரு மா மணி வேய் குடை மும்மை உடை – சூளாமணி:8 1071/1
கழுவும் மணி போல்பவள்-தன் கடி நாள் – சூளாமணி:8 1074/3
மணி முத்த மணல் திடல் ஆகி மறைத்து – சூளாமணி:8 1077/3
மணி வேண்டினர் கொள்ள வகுத்தனவும் – சூளாமணி:8 1082/2
மாளிகை நிரைத்த மணி மாட நகர் முன்னால் – சூளாமணி:8 1087/1
ஆளி அரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல் – சூளாமணி:8 1087/2
மங்கல மணி கலச நீர் சொரிய ஆடி – சூளாமணி:8 1088/2
மன்னர்கள் சொரிந்த மணி நீர் அருவி ஆடி – சூளாமணி:8 1089/1
மங்குல் மழை சூழும் மணி மால் வரையின் மேல் ஆர் – சூளாமணி:8 1090/1
சாந்து மெழுகிட்ட தட மா மணி நிலத்தை – சூளாமணி:8 1095/1
பருத்த மணி முத்த மணல் பாய் சதுரமாக – சூளாமணி:8 1096/1
மெய் மயிரெறிந்து மணி வேர் நுதல் அரும்பி – சூளாமணி:8 1103/2
பொன்னொடும் மணி குவியல் போந்து பொழிகின்றார் – சூளாமணி:8 1104/3
செழும் மணி சிலை சென்று ஏறும் தெய்வ மா மிதுனம் ஒத்தார் – சூளாமணி:8 1109/4
குலவிய மணி முத்தோடும் குவி முலை குவடு பாய – சூளாமணி:8 1113/2
வண்டே மடந்தை மணி ஐம்பால் மேவி இருந்து – சூளாமணி:8 1120/1
வண்டு ஆர் பிண்டி வார் தளிர் நீழல் மணி வட்டம் – சூளாமணி:8 1125/2
வரை வேந்தன் மட மகளை மணி ஏர் மேனி நிறம் கொண்டு – சூளாமணி:8 1126/1
நாவியே கமழும் தொங்கல் நகை மணி வயிர பூணான் – சூளாமணி:9 1131/1
வரை செறி சிங்க ஏறு மணி_வண்ணன் அழித்த ஞான்றே – சூளாமணி:9 1134/2
மனம்கொளப்படுவது ஆயின் மணி வரை உலகின் வாழும் – சூளாமணி:9 1149/2
வாள் ஒளி வயிரம் மின்னும் மணி முடி மன்னர் கோவே – சூளாமணி:9 1169/4
மணி வரை பிறந்து மாண்ட அரும் கலம் மன்னர் கோமான் – சூளாமணி:9 1176/3
இ திறத்து இனைய என்றான் எரி மணி இமைக்கும் பூணான் – சூளாமணி:9 1184/4
தாள் வரை இழிந்து வந்து தகை மணி நீல_வண்ணன் – சூளாமணி:9 1194/3
வெண் கதிர் மணி முத்தம் விதிர்க்கும் மேனியன் – சூளாமணி:9 1206/2
வாள் நிலா மணி நகை முறுவலாள் திறத்து – சூளாமணி:9 1213/1
முரசினுள் மணி அரவு உறைந்த முத்து அணி – சூளாமணி:9 1219/2
கதிர் மணி தேர் கொடிஞ்சு ஏறி காக்கைகள் – சூளாமணி:9 1220/1
தூ ஒளி மணி முடி சுடரும் கிம்புரி – சூளாமணி:9 1222/1
வஞ்சம்_இல் மணி_ஒளி_வண்ணன் தானையும் – சூளாமணி:9 1266/3
தங்கு ஒளி தயங்கு மணி கேடகமும் ஏனை – சூளாமணி:9 1289/1
வாளொடு மடுத்து மணி கேடகம் மறைத்தான் – சூளாமணி:9 1293/4
விரி சீர் வட்ட மணி கேடகம் சுழலா நகு வருவான் – சூளாமணி:9 1296/2
சிகரி முடி திரு மா மணி செறி குண்டலம் இலங்க – சூளாமணி:9 1297/1
மட்டு போது அணிந்த மணி முடி மன்னர் மயங்கினார் மானமும் இழந்தார் – சூளாமணி:9 1325/4
மணி குண்டலங்கள் இரு பாலும் வந்து வரையாக மீது திவள – சூளாமணி:9 1327/3
மேலால் இலங்கு மணி கேடகத்தின் ஒரு பால் விலங்கி ஒரு பால் – சூளாமணி:9 1332/3
தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல் தாதை மைத்துனனாம் – சூளாமணி:9 1335/1
மான மா மணி வீழ்த்து உயிர்க்கு – சூளாமணி:9 1357/1
மான மா மணி முடி – சூளாமணி:9 1377/2
விரி நிலை மணி முடி மிளிர்ந்து வீழ்தலும் – சூளாமணி:9 1378/2
சித்திர மணி தொடர் திளைக்கும் தானையன் – சூளாமணி:9 1387/2
முரிந்தன மணி நெடும் தேர்கள் முத்து உக – சூளாமணி:9 1395/1
மணி அவிர் தேர் எனும் மதலை நாயகர் – சூளாமணி:9 1403/3
ஊடு அகம் ஒளிர் மணி நாகம் கவ்விய – சூளாமணி:9 1406/1
ஆடக மணி அவிர் கடக கையொடு – சூளாமணி:9 1406/3
நீல மா மணி குன்று ஒப்பான் நெடும் சிலை இடம் கை கொண்டான் – சூளாமணி:9 1442/4
மருள் தரு விசும்பின் ஏறி மணி_வண்ணன் எதிர்ந்த போழ்தின் – சூளாமணி:9 1444/2
செறி மணி கடக கையால் திண் சிலை குழைய வாங்கி – சூளாமணி:9 1449/3
காய் இரும்பு அனைய வெய்யோன் கரு மணி_வண்ணன்-தன் மேல் – சூளாமணி:9 1451/1
ஆயிரம் பணத்ததாய அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:9 1451/2
கார்_அணி_வண்ணன் கண்டே கதிர் மணி கடக கையால் – சூளாமணி:9 1454/1
வனை கதிர் குன்றம் போல மணி_வண்ணன் மறைந்து போனான் – சூளாமணி:9 1459/4
மன்னனை மார்பு கீண்டு மணி முடி எறிந்து மற்றை – சூளாமணி:9 1461/3
எரி பொன் மணி முடியான் இன்று இவனோ சாய்ந்தான் – சூளாமணி:9 1465/4
மலி பொன் மணி_முடியான் மற்று இவனோ மாய்ந்தான் – சூளாமணி:9 1467/4
வண்டு ஆர் மணி_முடியான் மார்பு துணி கிடப்ப – சூளாமணி:9 1470/1
வானும் மண்ணும் உடன் அஞ்சும் வரையாய் மன்னர் மணி முடி மேல் – சூளாமணி:9 1474/1
மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசி கிடந்த விரை ஆகம் – சூளாமணி:9 1475/2
மன்னும் இங்கு ஓர் மத யானை நுதல் மேல் மறிந்து மணி முடி சாய்த்து – சூளாமணி:9 1476/3
மஞ்சு இவர் மணி வரை வண்ண வாழிய – சூளாமணி:9 1488/3
தீது_அறு மணி முடி செல்வ காளையர் – சூளாமணி:9 1493/1
திரு மணி நிழல் ஒளி தெய்வ வான் படை – சூளாமணி:9 1496/1
பரு மணி பாற்கடல் பரவை நீர் முகந்து – சூளாமணி:9 1496/2
எரி மணி குடங்களின் ஏந்தி ஏந்தல்-தன் – சூளாமணி:9 1496/3
சுரி மணி குஞ்சி மேல் சொரிந்தது என்பவே – சூளாமணி:9 1496/4
மந்தர மணி மலை மலரும் அ மலை – சூளாமணி:9 1497/2
விட்டு எரி மணி வரை நேமி வேந்தனை – சூளாமணி:9 1499/1
மிக்கு எரி மணி இவை எய்தி வீரியன் – சூளாமணி:9 1502/2
எரி மணி கடக கை இரண்டும் ஊன்றி அ – சூளாமணி:9 1512/1
பெரு மணி நிலம் பிலமாக கீழ் நுழைத்து – சூளாமணி:9 1512/2
அரு மணி நெடு வரை அதனை ஏந்தினான் – சூளாமணி:9 1512/3
திரு மணி நெடு முடி செல்வன் என்பவே – சூளாமணி:9 1512/4
நின்றனன் நெடியவன் நீல மா மணி
குன்றம் ஓர் குன்றம் கொண்டு எழுந்தது ஒப்பவே – சூளாமணி:9 1517/3,4
திரு மா மணி_வண்ணன் செம்மாந்து நின்றான் – சூளாமணி:9 1518/4
படி மேல் மணி அருவி பாரித்த குன்றமே – சூளாமணி:9 1519/4
மாலை தண் கேழ் மா மணி முத்த குடை நீழல் – சூளாமணி:9 1523/2
மின் வாய மணி கலசம் பொன் செந்நெல் கதிர் சூட்டி விளங்க வைத்து – சூளாமணி:9 1527/2
மன் வாய் இ வள நகரார் மணி மாலை தொடர்ந்து ஒலிப்ப வகுத்தார் அன்றே – சூளாமணி:9 1527/4
யாழ் அகவி மணி வண்டும் அணி ஞிமிறு மதுகரமும் இசைப்ப செய்ய – சூளாமணி:9 1528/2
மா புரத்து மாளிகை-தம் மணி கதவம் தாழ் திறந்து மனத்தின் தாழும் – சூளாமணி:9 1529/3
நம் தாஅமரை நாடன் நகை இலங்கு மணி ஆரம் நவின்ற மார்பம் – சூளாமணி:9 1531/3
நிரல் கால மணி நிரைத்த நெடும் குடை கீழ் முடி நிழற்ற நெடுமால் பின்னே – சூளாமணி:9 1532/2
போது ஆர்ந்த கரும் குஞ்சி மணி தொடர்ந்தால் போல் புறம் தாழ்ந்து இருண்டவாறும் – சூளாமணி:9 1533/3
ஆகாயம் இயல்கின்ற அரு மணி நல் விமானத்தின் அகத்தாள் போலும் – சூளாமணி:9 1534/3
அரு மணி நீள் விமானத்தின் ஆகாய பளிங்கு இயன்ற விளிம்பினாலும் – சூளாமணி:9 1535/1
புரி மணி ஒண் குழல் திகழ பொன் அணை மேல் இனிது இருந்த பொலிவு காண்-மின் – சூளாமணி:9 1535/4
வாய் நீல மணி ஐம்பால் இ அணங்கு வரை_அணங்கோ அன்றோ காண்-மின் – சூளாமணி:9 1536/4
மீது ஆடி வில் உமிழும் மிடை மணி ஒண் கலாபங்கள் மிளிர வீக்கி – சூளாமணி:9 1538/3
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழை கண் மாதர் – சூளாமணி:9 1539/3
மணி வரை அரசன் மற்றை வாழ் நகர் கோயில் புக்கான் – சூளாமணி:9 1545/1
விஞ்சை அம் பாவை மேய விடை மணி விமானம் சேர்ந்தான் – சூளாமணி:9 1546/3
அவ்வழி இன்மையாலும் அரு மணி_வண்ணன் ஆங்கு – சூளாமணி:9 1552/2
மௌவல் அம் குழலியாலும் மணி நில மடந்தையாலும் – சூளாமணி:9 1552/3
மா அரசு அழித்த செம் கண் மணி_வண்ணன் மகிழ்ந்த காலை – சூளாமணி:10 1555/3
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி முகட்டு ஓர் தெய்வ – சூளாமணி:10 1557/1
குரு மணி உமிழும் சோதி குலவிய ஒளி கொள் வட்டம் – சூளாமணி:10 1557/2
புரி மணி ஓத வேலி புதை இருள் இரியல் செய்ய – சூளாமணி:10 1557/3
கரு மணி_வண்ணன் தானே கதிரவன் தொழிலும் பூண்டான் – சூளாமணி:10 1557/4
என்றலும் எரி மணி கடக கையினால் – சூளாமணி:10 1595/1
சென்று ஒரு மணி சிலாவட்டம் ஏறினான் – சூளாமணி:10 1595/4
சொரி கதிர் மணி சிலாவட்டம் சேர்ந்தனன் – சூளாமணி:10 1596/1
சோதி சூழ் சுடர் மணி குழையும் துன்னிய – சூளாமணி:10 1598/2
திருந்திய மணி நகை தேவி இவ்வழி – சூளாமணி:10 1601/1
வரும்துணை பொழுதும் இ மணி சிலாதலம் – சூளாமணி:10 1601/2
மின் அவிர் விளங்கு மணி மேகலை மிழற்ற – சூளாமணி:10 1602/1
மாதவன் மருட்ட மழை_வண்ணன் மணி வட்டம் – சூளாமணி:10 1604/1
வல தகையன் ஆய மணி_வண்ணன் மொழிகின்றான் – சூளாமணி:10 1606/4
தாங்கலன் எழுந்து தகை நீல மணி_வண்ணன் – சூளாமணி:10 1611/3
மாதவனை நோக்கி மணி வாய் முறுவல் தோற்றி – சூளாமணி:10 1614/2
மன்னவன் மருட்ட மணி யாழ் மழலை மாதர் – சூளாமணி:10 1615/1
திரு மணி நிழற்றும் செம்பொன் திலதம் மா முடியினானும் – சூளாமணி:10 1622/1
குரு மணி கொம்பர் அன்ன கொழும் கயல் நெடும்_கணாளும் – சூளாமணி:10 1622/2
பரு மணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் – சூளாமணி:10 1622/3
அரு மணி அரும்பி தாழ்ந்த அம் தளிர் பொதும்பர் சார்ந்தார் – சூளாமணி:10 1622/4
மங்கையர் வனப்பு நோக்கி மணி_வண்ணன் மகிழ்ந்து மற்று அ – சூளாமணி:10 1624/2
மாதரார் மனத்தினுள்ளும் மணி_வண்ணன் நினைப்பினுள்ளும் – சூளாமணி:10 1629/1
கன்னி அம் கோலம்செய்து கதிர் மணி கலங்கள் தாங்கி – சூளாமணி:10 1631/3
மரவம் பூம் கவரி ஏந்தி மணி வண்டு மருங்கு சேர்த்தி – சூளாமணி:10 1633/3
பகரும் மா மணி வண்டு ஓவா பணை முலை பாரம் தாங்கி – சூளாமணி:10 1636/2
வட்டிகை பலகை-தன் மேல் மணி_வண்ணன் வடிவு தீட்டி – சூளாமணி:10 1637/1
மாம் பொழில் மருங்கு சூழ்ந்த மணி சிலாதலத்து மேலால் – சூளாமணி:10 1638/1
வடி நெடும் கண் நோக்கம் மணி வண்டாய் ஓட – சூளாமணி:10 1643/2
தெள்ளும் மணி அருவி செய்குன்றம் சேர்ந்தார் – சூளாமணி:10 1646/4
மஞ்சு இவர் சாரல் மணி அறையும் வார் பொதும்பும் – சூளாமணி:10 1647/2
ஆகம் மணி சூழ் சாரல் ஐய இரும் பொழில்-வாய் – சூளாமணி:10 1648/3
போக மணி புரள கலை புலம்ப புக்கார் – சூளாமணி:10 1648/4
கொங்கு உண் குழலார் குழல் ஏர் மணி மழலை – சூளாமணி:10 1650/1
வம்பு உருவம் தோன்ற மணி அருவி ஆடுவார் – சூளாமணி:10 1653/4
தங்கு ஒளி பாய்ந்து உள் எறித்த தண் காந்தம் மா மணி
திங்கள் ஒளி கருதி தெள் நீர் துளி சிதற – சூளாமணி:10 1654/2,3
காந்தள் அம் குன்றின் கன பொன் மணி அறை மேல் – சூளாமணி:10 1658/3
வம்ப மணி பெய்து வான் கேழ் மருப்பு ஓச்சி – சூளாமணி:10 1659/2
வீடு_இல் மணி அருவி வெண் மலையும் கைப்பிடித்தான் – சூளாமணி:10 1660/3
நம்பு மணி மேனி நங்கை நலம் நுகர்ந்தான் – சூளாமணி:10 1662/3
மை வரை ஒன்று கோல மணி தயங்கு அருவி தாழ – சூளாமணி:10 1664/1
வெயில் கலந்து இலங்கும் செம்பொன் மிடை மணி குழை வில் வீச – சூளாமணி:10 1665/2
மங்கையர்-தம்மை எல்லாம் மணி_வண்ணன் மருட்டி மற்று இ – சூளாமணி:10 1668/1
தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி – சூளாமணி:10 1670/3
மலங்கு பாய் தயங்கு பொய்கை மணி கல் வாய் அடுத்த செம்பொன் – சூளாமணி:10 1672/1
அரு மணி கலாப அல்குல் அவிழ் துகில் அசைத்து மீட்டும் – சூளாமணி:10 1680/1
திரு மணி_வண்ணனோடும் தேவியர் திளைத்து தெள் நீர் – சூளாமணி:10 1680/2
புரி மணி பொன் செய் வாவி புணை புறம் தழுவி புக்கார் – சூளாமணி:10 1680/3
கரு மணி வண்டும் தேனும் கையுற கலந்தது அன்றே – சூளாமணி:10 1680/4
இளைத்து அவர் மணி கரை ஏற சீறடி – சூளாமணி:10 1686/3
தேவியர் திரு மணி மேனி நீர் துடைத்து – சூளாமணி:10 1688/1
கனி வளர் கிளவியாரும் கதிர் மணி கலங்கள் வாங்கி – சூளாமணி:10 1697/1
விரவின பரவை பல் மீன் மிடை மணி கலாபம் ஆக – சூளாமணி:10 1701/1
சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகை பவழ_வாயார் – சூளாமணி:10 1702/2
தங்கு ஒளி மணி முத்து ஏந்தும் தடத்திடை இறைஞ்சிற்று அன்றே – சூளாமணி:10 1703/4
கணம் குழை அஞ்சல் என்று கரு மணி_வண்ணன் தேற்ற – சூளாமணி:10 1708/3
வலம்புரி மணி கரு இருந்தது அன்னது ஓர் – சூளாமணி:10 1710/3
மன் இலங்கு அரு மணி வளர வாள் உமிழ் – சூளாமணி:10 1711/3
பொலிக எனும் ஒலிகளும் பொன் செய் மா மணி
ஒலி கல ஒலிகளும் விரவி ஊழி நீர் – சூளாமணி:10 1713/1,2
குரு மணி கோவையும் குளிர் பொன் குன்றமும் – சூளாமணி:10 1721/1
அரு மணி கலங்களும் அரத்த ஆடையும் – சூளாமணி:10 1721/2
புரி மணி வள நகர் புகுந்து கொள்க என – சூளாமணி:10 1721/3
கரு மணி ஒளியவன் கவர காட்டினான் – சூளாமணி:10 1721/4
மணி நகு விமானம் ஒன்று இழிந்து வந்து நம் – சூளாமணி:10 1724/1
மங்குல் தோய் மணி வரை மன்னன்-தன் மகள் – சூளாமணி:10 1728/3
தெண் கதிர் திரு மணி கனவில் சேர்ந்த பின் – சூளாமணி:10 1730/1
வான் இவர் மணி நகை விமானம் ஏறவும் – சூளாமணி:10 1731/1
வானிடை மணி விளக்கு எரிந்த வண்டொடு – சூளாமணி:10 1734/1
அம் பொன் கோவை பல் மணி மின் இட்டு அரை சூழ – சூளாமணி:10 1740/2
மழலை கனி வாய் மணி வண்டு வருடி மருங்கு பாராட்ட – சூளாமணி:10 1748/1
மங்கை மடவார் பந்தாடல் மயங்கி ஆடல் மணி நிலத்து – சூளாமணி:10 1750/2
பூவின் ஆர்ந்த மணி நிலத்து பொங்கி எழுந்து பொன் ஏந்தி – சூளாமணி:10 1751/3
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/3
வந்தனவும் சென்றனவும் வானத்தின் மேலும் மணி நிலத்து மீதும் நெறி மறிகுவன ஆகி – சூளாமணி:10 1755/2
அம் துகிலினிடை தோயும் அகல் அல்குல் தீண்டும் அணி மருங்கு சூழும் மணி ஆர் வடமும் தாக்கும் – சூளாமணி:10 1755/3
அரு மணி முடியவன் அருள் இது என்றலும் – சூளாமணி:10 1758/1
பரு மணி பந்து கை விட்டு பாவை தன் – சூளாமணி:10 1758/2
புரி மணி குழல் புறம் தாழ போந்து அரோ – சூளாமணி:10 1758/3
கரு மணி ஒளியவன் கழல் சென்று எய்தினாள் – சூளாமணி:10 1758/4
சிகை மணி அழுத்திய செம்பொன் சென்னிய – சூளாமணி:10 1774/1
நகை மணி கோபுர வாயில் நான்கொடு – சூளாமணி:10 1774/2
வகை மணி தலத்தது ஓர் மதலை மாளிகை – சூளாமணி:10 1774/3
தொகை மணி தொழில் பல தொடர தோற்றினார் – சூளாமணி:10 1774/4
வளம் பெறு மணி நகை மஞ்சம் மீமிசை – சூளாமணி:10 1778/2
வாரி தண் கதிர் மணி முத்தம் மாலையும் – சூளாமணி:10 1780/1
மஞ்சு உடை மாளிகை மிடை மணி தலம் – சூளாமணி:10 1781/1
எரி மணி வயிர பூணான் இக்குவா குலத்துள் தோன்றி – சூளாமணி:10 1784/1
அரு மணி புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன் – சூளாமணி:10 1784/2
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திரு வில் வீச – சூளாமணி:10 1784/3
புரி மணி ஆரம் தாழ பொன் நகர் பொலிய புக்கான் – சூளாமணி:10 1784/4
கண்டிகை தவழ பூண்டு கதிர் மணி முடியின் மேலால் – சூளாமணி:10 1786/3
அரி குலத்து அரசர்_கோமான் அவிர் மணி ஆரம் தாங்கி – சூளாமணி:10 1788/2
வழை வளர் சோலை சேர்ந்த மணி வண்டு மறிவவே போல் – சூளாமணி:10 1792/2
மன்னவன் மடந்தை மணி மாட நிலை உள்ளால் – சூளாமணி:10 1794/1
வஞ்சி_அனையார் மணி தொடர்ந்த சுடர் ஞாணால் – சூளாமணி:10 1795/1
தூய மணி நீர் நிலைகள்-தோறும் இவர்வது ஒத்தாள் – சூளாமணி:10 1796/4
மை மலர் நிகர்க்கும் மணி மாளிகை அடைந்தாள் – சூளாமணி:10 1798/4
பொன்னே நல் மணி கொம்பே பூமி மேல் ஆர் அணங்கே போற்றி போற்றி – சூளாமணி:10 1799/1
மணி தயங்கு மாளிகை மேல் வாள் நிலா வளர் முன்றில் மருங்கு சூழ்ந்து – சூளாமணி:10 1800/2
அங்கு ஆர அலர் கதிர மணி சுடரும் அரியணை மேல் அமர்ந்து தோன்றி – சூளாமணி:10 1802/1
தங்கு ஆரம் மணி நிழற்றும் தட வரை ஆர் அகலத்தான் தகரம் நாறும் – சூளாமணி:10 1802/2
மாழை தேர் மருங்கு அறா மணி முடியும் அணிகலமும் திறையா வவ்வி – சூளாமணி:10 1804/2
பொன் அவிரும் மணி அணை மேல் பொழி கதிர் ஈண்டு எழுந்தது போல் பொலிந்து தோன்றும் – சூளாமணி:10 1805/3
இருள் ஆழி நிழல் துளும்பும் எரி பொன் மணி நெடு முடி சாய்த்து இறைஞ்சப்பட்டான் – சூளாமணி:10 1806/3
யாழ் இரங்கு மணி வண்டும் இலங்கு இழையார் கரும் கண்ணும் மருங்கு நீங்கா – சூளாமணி:10 1807/3
இங்கு இவனது இட மருங்கின் எழில் வயங்கு மணி மஞ்சம் இலங்க ஏறி – சூளாமணி:10 1808/1
பகரும் மா மணி முடியான் அமரருமே பாராட்டும் படியன் பாவாய் – சூளாமணி:10 1809/4
வரி மலர்த்தும் மணி வண்டு புடை வருடும் மாலையார் மகளிர் வாள் கண் – சூளாமணி:10 1812/3
வேலை-வாய் கரும் கடலுள் வெண் சங்கும் மணி முத்தும் விரவி எங்கும் – சூளாமணி:10 1813/1
மாம் தளிர்கள் மருங்கு அணிந்த மணி அருவி குன்று உடைய மகதை கோவே – சூளாமணி:10 1818/4
மஞ்சு இவரும் மாளிகையின் வட மருங்கின் மணி மஞ்சம் மலிர தோன்றும் – சூளாமணி:10 1820/3
மாடு இலங்கும் மழை தவழ்ந்து மணி அருவி பொன் அறை மேல் வரன்றி வண் பூம் – சூளாமணி:10 1821/1
விடா மிகை சுழன்று வீழும் விரை கவர் மணி வண்டே போல் – சூளாமணி:10 1823/2
தரு மணல் மணி முத்தாக தண்டுலம் இயற்றி கான் யாற்று – சூளாமணி:10 1830/1
திரு மணி உருவில் செம் தீ செல்வத்தில் சிறந்தது அன்றே – சூளாமணி:10 1830/4
வரி கழல் மன்னர் என்னும் மணி நெடும் குன்றம் எல்லாம் – சூளாமணி:10 1834/1
மாதராள் சுதாரை வாள் கண் மலரொடும் மணி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:10 1835/1
மாதர் அம் சாயலாளும் மணி_வண்ணன் சிறுவன்-தானும் – சூளாமணி:10 1837/1
பொன் அவிர் பவழ திண் கால் புரி மணி கூடம் எய்தி – சூளாமணி:11 1852/3
இலை பயில் மகர பைம் பூண் எரி மணி கடக கையான் – சூளாமணி:11 1853/4
பூரண மணி குடம் நிரைத்த பொன் அணி – சூளாமணி:11 1870/1
திரையின் ஆர் செழும் மணி முத்தம் சிந்தினார் – சூளாமணி:11 1871/2
செழும் மணி மாளிகை சென்னி சூழ்வது – சூளாமணி:11 1872/2
விழு மணி விளங்கிய விலங்கல் மீமிசை – சூளாமணி:11 1872/3
வண் திரள் மணி முத்தும் வயிர சாதியும் – சூளாமணி:11 1873/3
கை மலர் மணி நகை கடகம் வில்லிட – சூளாமணி:11 1875/3
முகுர வாய் மணி முரசு அதிரும் மூரி நீர் – சூளாமணி:11 1879/2
செம் சுடர் மணி நிரை அழுத்தி செம்பொனால் – சூளாமணி:11 1892/3
செழும் மணி திரள் மிசை செறிந்த போல்வன – சூளாமணி:11 1894/2
பருகல் ஆம் பால் நிலா பரந்த மா மணி
அருகு எலாம் அணிந்து அகடு அம் பொன் ஆர்ந்து மேல் – சூளாமணி:11 1895/1,2
மை ஞலம் பருகிய கரும் கண் மா மணி
பை ஞலம் பருகிய பரும அல்குலார் – சூளாமணி:11 1899/1,2
எரி மணி நெடு முடி இமைப்பின் செம் கண் அ – சூளாமணி:11 1900/1
புரி மணி_வண்ணனும் பொன் செய் ஆழி அ – சூளாமணி:11 1900/2
திரு மணி_வண்ணனும் தேவிமார்களும் – சூளாமணி:11 1900/3
அரு மணி_வண்ணனுக்கு அருகு தோன்றினார் – சூளாமணி:11 1900/4
மணி முடி நிலம் உற வணங்கி வாமன் மேல் – சூளாமணி:11 1902/3
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக – சூளாமணி:11 1907/3
வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா – சூளாமணி:11 1908/1
வருவாரும் வையகமும் நீயும் வேறு ஆகி மணி மேனி மாலே மயக்குவது இங்கு என்னோ – சூளாமணி:11 1911/4
வணங்கி மணி முடி மன்னன் இருப்ப – சூளாமணி:11 1916/1
வன்ன மணி முடி மன்னன் இருந்திட – சூளாமணி:11 1917/1
நிலைமைய தானம் நிழல் மணி பூணோய் – சூளாமணி:11 1992/2
கைப்பொருளா கொள் கதிர் மணி பூணோய் – சூளாமணி:11 2018/4
வம்பு அழகு கொண்ட மணி மென் முலை வளர்ந்து ஆங்கு – சூளாமணி:11 2027/2
நீல மணி கண்டு அனைய குஞ்சிகள் நிறைந்தான் – சூளாமணி:11 2028/1
கோல மணி மால் குவடு குங்குமம் அடுத்தால் – சூளாமணி:11 2028/3
போலும் மணி மேனியொடு காளை பொலிவுற்றான் – சூளாமணி:11 2028/4
தவழும் மணி ஆரமொடு தார் மணி தயங்க – சூளாமணி:11 2030/2
தவழும் மணி ஆரமொடு தார் மணி தயங்க – சூளாமணி:11 2030/2
வம்பு அழகு கொண்ட மணி மேனி அவர் பூ ஆர் – சூளாமணி:11 2037/2
திரு மணி சேர் முடியவரும் தீ ஒழுகு சிகையருமா – சூளாமணி:11 2042/2
குரு மணி கொள் நெடு முடியாய் கூறுபாடு உடையவரே – சூளாமணி:11 2042/4
சுந்தரம் சேர் மணி முடியாய் சுடர்பவரும் சோதிடரே – சூளாமணி:11 2045/4
சுந்தர நல் மணி படிவம் என சுடர்ந்து தோன்றுவரே – சூளாமணி:11 2048/4
மலர் மாண்ட மணி கவரி மருங்கு அசைப்பார் மடந்தையரை – சூளாமணி:11 2049/3
கல் மாடு பொன் வளரும் கதிர் மணி குன்றதன் மேலார் – சூளாமணி:11 2051/2
சுந்தர மா மணி மாட சூளிகையர் எனின் அல்லால் – சூளாமணி:11 2052/3
மந்தார வனத்து இடையார் மணி முழவின் இசை அரங்கம் – சூளாமணி:11 2053/2
மந்தார மணி அரங்கின் எனும் வார்த்தை அவை அல்லால் – சூளாமணி:11 2053/3
சுமை ஆகி மணி மாலை சுடர்ந்து இலங்கு நெடு முடியார் – சூளாமணி:11 2055/3
அமையாத நல் உலகில் நகை மணி பூண் அமரரே – சூளாமணி:11 2055/4
புனை கதிர் ஒண் மணி படிவம் பொழிந்தது போல் பொலிந்து அதன் மேல் – சூளாமணி:11 2058/2
வனை கதிரின் மணி முடியும் மாணிக்க கடகமும் என்று – சூளாமணி:11 2058/3
எழுந்து இலங்கும் மேனியராய் எரியும் மணி கலம் தாங்கி – சூளாமணி:11 2059/2
மருண்டு ஆய மணி முந்நீர் பதினொன்றற்கு இருமடியே – சூளாமணி:11 2062/4
வாங்கு ஒலி நீர் ஒரு மூன்று வாழ்வு என்ப மணி முடியாய் – சூளாமணி:11 2063/4
மேல் நிலாம் மணி_அனையார் வெண் சங்கு ஏர் இலைச்சையாம் – சூளாமணி:11 2065/3
மணி மலர்ந்து உமிழ் ஒளி வனப்பும் சந்தன – சூளாமணி:12 2074/1
விடு கதிர் மணி முடி வென்றி வேந்தனே – சூளாமணி:12 2075/4
மணி முடி மன்னவற்கு அமைச்சர் என்பவே – சூளாமணி:12 2079/4
வம்பு இன மணி வண்டு வருடும் தாமரை – சூளாமணி:12 2085/3
வெற்றி வேல் மணி முடி வேந்தர்-தம்மொடும் – சூளாமணி:12 2089/1
மணி முடி அமிர்த நீர் ஆடி மா தவர் – சூளாமணி:12 2097/2
பணியொடு பல் மணி கலன்கள் நீக்கினான் – சூளாமணி:12 2097/3
திரு முடி மணி துணர் தேவர் கொண்டு போய் – சூளாமணி:12 2098/2
விரை செறி மணி முடி விலங்க நீக்கினார் – சூளாமணி:12 2099/4
எரி வளர் மணி முடி இழியும் ஆயிடை – சூளாமணி:12 2101/3
வணங்கினார் மணி முடி மான வீரரே – சூளாமணி:12 2106/4
வலம்புரி_வண்ணனும் மகர முந்நீர் மணி மேனி – சூளாமணி:12 2130/1
மணன் அயர்வன மனை அயலன மது விரி மணி நீலம் – நீலகேசி:1 13/3
கனை சுடர் விடு கதிர் மணி அறை களன் அயர்வன காந்தள் – நீலகேசி:1 16/3
மணி நகு நெடு முடி மற வேல் மன்னவன் மகள் எனின் மடவாய் – நீலகேசி:1 68/1
வேஎதட வியன் மலை மேல் விரி கதிர் மணி விளக்கு ஆதி – நீலகேசி:1 149/3
துன்று நீள் மணி தூண் அணிந்து எண் என – நீலகேசி:3 236/2
பைம்பொன் செய் குடம் அழித்து பல் மணி சேர் முடி செய்தால் – நீலகேசி:4 312/1
வழுவல்_இல் பொருள்களை மலர் கையின் மணி என – நீலகேசி:4 450/3
எரிவன மணி இது எம் இறைவனது இடமே – நீலகேசி:4 453/4
மணி மா மலை-தாம் எனவே வருவாள் – நீலகேசி:5 463/3
இரவு இடை நல் மணி போலும் எண்ணாது உணர்ந்தான் – நீலகேசி:6 665/1
மேல்


மணி_மார்பன் (1)

அமையும் நன்கு அமைச்சன் சொல்லை அரு மணி_மார்பன் கேட்டு – நாககுமார:5 154/1
மேல்


மணி_முடியான் (2)

மலி பொன் மணி_முடியான் மற்று இவனோ மாய்ந்தான் – சூளாமணி:9 1467/4
வண்டு ஆர் மணி_முடியான் மார்பு துணி கிடப்ப – சூளாமணி:9 1470/1
மேல்


மணி_வண்ணன் (19)

வன மலர் உருவ கண்ணி மணி_வண்ணன் மார்பு தோயும் – சூளாமணி:8 993/3
வளம் தரு கோயில் முன்னி மணி_வண்ணன் பயந்த தேவி – சூளாமணி:8 1006/3
சோதி சூழ் வடிவு நம்பி சுடர் மணி_வண்ணன் காண – சூளாமணி:8 1013/2
மற்று அவள் தொழுது போகி மணி_வண்ணன் மகிழ்ந்த கோயில் – சூளாமணி:8 1014/1
வரை செறி சிங்க ஏறு மணி_வண்ணன் அழித்த ஞான்றே – சூளாமணி:9 1134/2
மருள் தரு விசும்பின் ஏறி மணி_வண்ணன் எதிர்ந்த போழ்தின் – சூளாமணி:9 1444/2
வனை கதிர் குன்றம் போல மணி_வண்ணன் மறைந்து போனான் – சூளாமணி:9 1459/4
திரு மா மணி_வண்ணன் செம்மாந்து நின்றான் – சூளாமணி:9 1518/4
அவ்வழி இன்மையாலும் அரு மணி_வண்ணன் ஆங்கு – சூளாமணி:9 1552/2
மா அரசு அழித்த செம் கண் மணி_வண்ணன் மகிழ்ந்த காலை – சூளாமணி:10 1555/3
கரு மணி_வண்ணன் தானே கதிரவன் தொழிலும் பூண்டான் – சூளாமணி:10 1557/4
வல தகையன் ஆய மணி_வண்ணன் மொழிகின்றான் – சூளாமணி:10 1606/4
தாங்கலன் எழுந்து தகை நீல மணி_வண்ணன்
ஓங்கு முடி சீறடியின் மேல் ஒளிர வைத்தான் – சூளாமணி:10 1611/3,4
மங்கையர் வனப்பு நோக்கி மணி_வண்ணன் மகிழ்ந்து மற்று அ – சூளாமணி:10 1624/2
மாதரார் மனத்தினுள்ளும் மணி_வண்ணன் நினைப்பினுள்ளும் – சூளாமணி:10 1629/1
வட்டிகை பலகை-தன் மேல் மணி_வண்ணன் வடிவு தீட்டி – சூளாமணி:10 1637/1
மங்கையர்-தம்மை எல்லாம் மணி_வண்ணன் மருட்டி மற்று இ – சூளாமணி:10 1668/1
கணம் குழை அஞ்சல் என்று கரு மணி_வண்ணன் தேற்ற – சூளாமணி:10 1708/3
மாதர் அம் சாயலாளும் மணி_வண்ணன் சிறுவன்-தானும் – சூளாமணி:10 1837/1
மேல்


மணி_வண்ணன்-தன் (1)

காய் இரும்பு அனைய வெய்யோன் கரு மணி_வண்ணன்-தன் மேல் – சூளாமணி:9 1451/1
மேல்


மணி_வண்ணனுக்கு (1)

அரு மணி_வண்ணனுக்கு அருகு தோன்றினார் – சூளாமணி:11 1900/4
மேல்


மணி_வண்ணனும் (2)

புரி மணி_வண்ணனும் பொன் செய் ஆழி அ – சூளாமணி:11 1900/2
திரு மணி_வண்ணனும் தேவிமார்களும் – சூளாமணி:11 1900/3
மேல்


மணி_வண்ணனோடும் (1)

திரு மணி_வண்ணனோடும் தேவியர் திளைத்து தெள் நீர் – சூளாமணி:10 1680/2
மேல்


மணி_வணன் (1)

கடல் ஒளி மணி_வணன் கனவில் வந்து எமது – சூளாமணி:3 81/1
மேல்


மணி_அனையார் (1)

மேல் நிலாம் மணி_அனையார் வெண் சங்கு ஏர் இலைச்சையாம் – சூளாமணி:11 2065/3
மேல்


மணி_ஒளி_வண்ணன் (1)

வஞ்சம்_இல் மணி_ஒளி_வண்ணன் தானையும் – சூளாமணி:9 1266/3
மேல்


மணிக்கண்டன் (1)

நீல மா மணிக்கண்டன் என்னும் காளையே – சூளாமணி:9 1262/4
மேல்


மணிகள் (8)

எரி மணிகள் இலதை வேந்து என்ன இ கூற்று என – நாககுமார:2 70/4
அடுத்தன நிறத்தவாக அழுத்தின மணிகள் எல்லாம் – சூளாமணி:8 849/4
எழுந்து ஒலி சிலம்ப விம்மி இணர்கொண்ட மணிகள் எல்லாம் – சூளாமணி:8 853/4
வம்ப வெண் முத்த சாந்தின் மட்டித்து மணிகள் எல்லாம் – சூளாமணி:8 855/2
மரகத மணிகள் ஈன்ற கதிர் எனும் தளிர்கள் வார்ந்து – சூளாமணி:8 857/1
சீர் அணி மணிகள் வீழ்த்து செம்பொன் செய் சுண்ணம் சிந்தி – சூளாமணி:8 932/3
போர் இகலி ஆரமொடு பூண் மணிகள் மின்ன – சூளாமணி:9 1290/1
அருவி கொழித்த அரு மணிகள் வாரி – சூளாமணி:10 1651/2
மேல்


மணிகள்-தாம் (1)

மணிகள்-தாம் பல கதிர் விடு மலர் உடை மணை மேல் – நீலகேசி:5 476/2
மேல்


மணிகளும் (2)

ஒன்று அல மணிகளும் ஒளி பொன் மாழையும் – சூளாமணி:9 1503/3
ஒண் தமர் மணிகளும் ஒளிர் பொன் சாதியும் – சூளாமணி:11 1901/1
மேல்


மணிமண்டபத்தின் (1)

மற்று ஒர் நாள் மணிமண்டபத்தின் புடை – யசோதர:3 171/1
மேல்


மணிமேகலை (1)

வம்ப துகிலின் வடம் சூழ்ந்த அல்குல் மணிமேகலை மருட்ட – சூளாமணி:10 1749/2
மேல்


மணிமேகலையும் (1)

வம்ப துகிலின் வடம் சூழ்ந்து மணிமேகலையும் தான் ஏற்றி – சூளாமணி:10 1753/2
மேல்


மணிய (2)

திரு மணிய துணை முலைய தெய்வ மடவாரோடு – யசோதர:5 285/3
பரு மணிய படலம் சேர் பவணத்து பதின்மர்கள் ஒண் – சூளாமணி:11 2042/3
மேல்


மணியன (1)

எண் தங்கு மணியன இயற்றப்பட்டவே – சூளாமணி:10 1779/4
மேல்


மணியின் (9)

அரு மணியின் ஒளி திகழும் அமரனவன் ஆகி – யசோதர:5 285/1
மதியின் ஒளி வளர்கின்றது ஒர் மணியின் சிலை காட்ட – சூளாமணி:6 440/3
மன்னிய வயிர குன்றம் வலம்புரி மணியின் கோவை – சூளாமணி:8 919/2
சுடர் விடு மணியின் மாரி பொன்னொடு சொரிய ஏவி – சூளாமணி:8 1108/2
பணம் கொள் நாகம் பல சூழ்ந்து பகல் செய் மணியின் சுடர் ஏந்தி – சூளாமணி:9 1479/1
திரு மணியின் ஒளி மேனி நிழல் எறிப்ப திகழ்ந்து இலங்கு தெய்வ பாவை – சூளாமணி:9 1535/2
கரு மணியின் கதிர் குழற்றி கடை சுருட்டி கைசெய்து வளர்த்த போலும் – சூளாமணி:9 1535/3
அரு மணியின் ஒளி நிழற்றும் ஆயிரமாம் பணம் அணிந்த – சூளாமணி:11 2042/1
செழும் திரள் பூம் பாவைகளும் திகழ் மணியின் சுடர் கொழுந்தும் – சூளாமணி:11 2059/1
மேல்


மணியுடன் (3)

மணியுடன் கனக முத்தம் மலிந்த முக்குடை இலங்க – உதயணகுமார:1 1/1
மணி பொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:1 3/1
மணி பொதி கிழி-அதன்னை மணியுடன் நன்கு வைப்பார் – உதயணகுமார:1 3/2
மேல்


மணியும் (8)

வைத்த நல் மணியும் யாழும் வரி கயிறு-அதுவும் நீட்ட – உதயணகுமார:1 99/1
நாணின் பாவை-தானும் நீ நலம் திகழ் மணியும் நீ – உதயணகுமார:2 145/2
மணியும் நல் கந்த முத்தும் மலிந்த முக்குடை இலங்க – நாககுமார:0 1/1
ஒழிந்த வெண் மருப்பு உடைந்தவும் ஒளி முத்த மணியும்
பொழிந்து கல் அறை பொலிவது குலிக சேறு அலம்பி – சூளாமணி:7 725/2,3
செம் சுடர் மணியும் பொன்னும் மாலையும் விரையும் சேர்த்தி – சூளாமணி:9 1550/2
கங்கை தான் இரு கரையும் கதிர் மணியும் பசும்பொன்னும் கலந்து சிந்தி – சூளாமணி:10 1819/3
மருளின் மணியும் என இ பெயர – சூளாமணி:11 1924/3
நீறும் ஓடும் நிழல் மணியும் பொன்னும் நிகரா நோக்குவான் – நீலகேசி:1 40/4
மேல்


மணியே (2)

தண் தார் மார்பன்-தன் மகன் நல் மா மணியே போல் – சூளாமணி:10 1738/2
ஆற்ற புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே – நீலகேசி:1 75/4
மேல்


மணை (1)

மணிகள்-தாம் பல கதிர் விடு மலர் உடை மணை மேல் – நீலகேசி:5 476/2
மேல்


மத்த (4)

ஓரிரண்டாயிரங்கள் ஓடை தாழ் மத்த யானை – உதயணகுமார:1 108/1
மத்த யானையின் மன்னவன் என் மகன் – யசோதர:3 197/4
மத்த வார் மத களிற்று உழவன் மற்று இவை – சூளாமணி:5 420/1
மத்த மால் களிறு நுந்தி வள நகர் மருள சென்றான் – சூளாமணி:8 934/4
மேல்


மத்தகத்து (2)

மந்தர மா நெடு மலையின் மத்தகத்து மேல் கூற்றின் – சூளாமணி:11 2048/1
மத்தகத்து ஏத்தி வணங்கி வழிபடும் – நீலகேசி:3 255/2
மேல்


மத்தகத்தை (1)

மத்தகத்தை மடுத்து மறித்தது – யசோதர:3 173/3
மேல்


மத்தகம் (1)

மத்தகம் பிளந்தான் என்றல் மாயமே – நீலகேசி:2 217/4
மேல்


மத்தள (1)

மத்தள பாணியும் மதன கீதமும் – சூளாமணி:10 1715/3
மேல்


மத்திகையால் (1)

முடை பொலி மேனியை முள் மத்திகையால்
புடைப்ப நடுங்கி புரள்வர் ஒரு சார் – சூளாமணி:11 1936/3,4
மேல்


மத்திகையில் (1)

கூர் முள் மத்திகையில் கொலைசெய்தனர் – யசோதர:3 211/4
மேல்


மத்திம (2)

வள்ளல் ஆர் பொய்கை மத்திம நாட்டினுள் – உதயணகுமார:6 343/4
மயங்கி இ மத்திம நல் உலகத்தின மற்று இவற்றுள் – நீலகேசி:1 78/2
மேல்


மத்திமம் (1)

மண்டிலம் பலரையும் நிறுவி மத்திமம்
கொண்டு நின்றான் திசை கூறு-மின் என – நீலகேசி:8 795/1,2
மேல்


மத்துறு (1)

மத்துறு கடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும் – உதயணகுமார:1 92/1
மேல்


மத (35)

யானை தன் மத கம்பத்தில் அரும் தளை உதறிற்று அன்றே – உதயணகுமார:1 85/4
பெறு மத யானை கோட்டால் பெருநகர் அழித்தது அம்மா – உதயணகுமார:1 90/4
பதியுடை ஐயாயிரம் பரு மத களிற்றுடன் – உதயணகுமார:3 174/2
மத களிற்றின் மேல் மன்னிய அன்பு எனக்கு – உதயணகுமார:6 342/1
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழ – நாககுமார:1 13/2
படு மத களிறும் தேர் மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம் – நாககுமார:2 59/3
வாத்தியம் முழங்கவும் மத வாரணம் அடக்கவும் – நாககுமார:2 67/1
கந்து அடு களி மத யானை மன்னவன் – யசோதர:2 75/1
கவளம் ஆர் அகத்து என் உள்ள கரும் களி மத நல் யானை – யசோதர:2 98/2
யான் வளர்த்த மத களிறாம் இவை – யசோதர:3 199/2
பதத்து அயன் மத களிறு என படிமம் நிற்ப – யசோதர:5 263/3
மாக மழை வண் கை மத யானை மணி முடியோய் – யசோதர:5 269/4
மேகவாகனன் என்று உளன் வீழ் மத
வேக மால் களிறும் மிகு வேலினான் – சூளாமணி:5 336/3,4
மத்த வார் மத களிற்று உழவன் மற்று இவை – சூளாமணி:5 420/1
பைம்பொன் மாலை வார் மத பரூஉ கை ஈர் உவாக்கள் மீ – சூளாமணி:6 503/3
அரும் கடி கமழும் தாரை அழி மத களிற்றின் ஆற்றல் – சூளாமணி:6 522/1
மான் அவாம் மத களிற்று உழவன் மக்கள்-தம் – சூளாமணி:7 822/1
அருவி கொள் மத மழை பொழி-தொறும் அளறு எழும் – சூளாமணி:8 939/2
சாமரை முகத்தன மத களிறு-தம் மேல் – சூளாமணி:8 1085/2
செறியா மத யானை திரிந்தனவே – சூளாமணி:9 1237/4
புகரும் மத களிறு என்னவும் புலி என்னவும் திரிவான் – சூளாமணி:9 1297/4
மற்று அவன் நிற்பது ஓர்ந்து மத களிறு அனைய காளை – சூளாமணி:9 1305/1
தொடர் மா மழை மத யானை கை துணியா அவை இடையே – சூளாமணி:9 1308/3
கால் நல் புரவி கலிமாவோடு எதிர்ந்த கரும் கை மத வேழம் – சூளாமணி:9 1338/1
அருவி இலங்கும் மத யானை அனல ஊன்றி அணை போழ்தில் – சூளாமணி:9 1339/1
மையலுற்ற மத யானை மலைப்ப உந்தி மாற்றானை – சூளாமணி:9 1345/3
மருப்பு நீள் மத யானையே – சூளாமணி:9 1361/4
தழை செவி மத முகத்து ஒளிக்கும் சக்கரம் – சூளாமணி:9 1399/3
மன்னும் இங்கு ஓர் மத யானை நுதல் மேல் மறிந்து மணி முடி சாய்த்து – சூளாமணி:9 1476/3
சிகரம் அனைய மத யானை செவி மேல் சரிந்து செம் குருதி – சூளாமணி:9 1477/3
மஞ்சு தோயும் வரையார்-தம் மன்னன்-தன்னை மத யானை – சூளாமணி:9 1483/1
மலை முக மத நல் யானை மற்று அது மறித்து நங்கை – சூளாமணி:10 1667/1
கரும் களி மத நல் யானை வாய் புகு கவளமே போல் – சூளாமணி:11 1859/2
மத மழை பொழிவன வயிர கோட்டன – சூளாமணி:11 1881/2
மக்கள் இவர் ஆவர் மத யானை மற வேலோய் – சூளாமணி:11 2023/2
மேல்


மதத்தது (1)

மழை புரை மதத்தது ஆய மழ களி யானை-தன் மேல் – சூளாமணி:10 1792/1
மேல்


மதத்தினின் (1)

மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி – நீலகேசி:7 739/3
மேல்


மதத்தினொடு (1)

மூரி நடை களி யானை மதத்தினொடு
ஏரின் நடை கலிமா-தம் விலாழியும் – சூளாமணி:7 656/1,2
மேல்


மதம் (6)

மவ்வல் அம் மதம் வண்டு எழ வீசலும் – உதயணகுமார:1 45/3
மதம்_இல் மாட்சியர் மன்ன நீ கேள் என்றார் – உதயணகுமார:6 342/4
மன் நாகம் மாவினொடு மதம் அடக்கி செலுத்திடுவான் – நாககுமார:2 46/4
வார்ந்து வீழ் மதம் மூசிய வண்டு இனம் – சூளாமணி:8 891/2
அடு கடாம் ஆவி நாறும் அழி மதம் கருவி வீழ – சூளாமணி:8 912/1
சூழி மால் யானை துளை மதம் செறிப்ப தோன்றினான் தூமகேதனனே – சூளாமணி:9 1317/4
மேல்


மதம்_இல் (1)

மதம்_இல் மாட்சியர் மன்ன நீ கேள் என்றார் – உதயணகுமார:6 342/4
மேல்


மதம்கொண்டு (1)

வேழமும் மதம்கொண்டு ஓட வேந்தன் கேட்டு இனிது எழுந்து – உதயணகுமார:1 87/1
மேல்


மதர் (2)

மலை தட மார்பிடை மை மதர் கண்ணார் – சூளாமணி:5 288/2
விண்ட மது பருகி களியின் மதர்
கொண்டு நடை களி அன்னம் இரைப்பது ஒர் – சூளாமணி:7 657/2,3
மேல்


மதர்த்த (7)

மங்கையர் முகத்தன மதர்த்த வாள் அரி – சூளாமணி:1 8/3
வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார் – சூளாமணி:2 61/4
செங்கயல் மதர்த்த வாள் கண் தெய்வ மா மகளிர்-தோறும் – சூளாமணி:2 68/3
வடம் திகழ் முலையினார்-தம் காமத்தின் மதர்த்த மன்னர்க்கு – சூளாமணி:5 251/1
மலங்கின விலங்கின மதர்த்த அவர் வாள் கண் – சூளாமணி:6 450/4
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான் குழாம் என்ன ஆங்கண் – சூளாமணி:7 675/1
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழை கண் மாதர் – சூளாமணி:9 1539/3
மேல்


மதர்த்தன (1)

மாம் துணர் ஒசிய ஏறி மதர்த்தன மணி வண்டு எல்லாம் – சூளாமணி:4 162/4
மேல்


மதர்த்து (3)

வன மாவின் இரும் கனி உண்டு மதர்த்து
இன வாளை இரைத்து எழுகின்றன காண் – சூளாமணி:7 803/1,2
மணம் கமழும் தாமரை இன் மது திவலை கொப்பளித்து மதர்த்து வாமன் – சூளாமணி:8 1037/1
வண்டு அறையும் அரவிந்த வனத்து உலாய் மதர்த்து எழுந்த மழலை அன்னம் – சூளாமணி:10 1816/1
மேல்


மதர்ப்ப (2)

மங்கையர் முகத்தில் நீண்டு மை கடை மதர்ப்ப மாந்தி – சூளாமணி:5 350/1
மண வாய மல்லிகையின் மது நனைந்து வண் கனிகள் மதர்ப்ப வீசி – சூளாமணி:8 1032/1
மேல்


மதர்வை (7)

பைங்கண் மதர்வை பகு வாய் அரி_ஏறு போழ்ந்த – சூளாமணி:0 2/3
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து – சூளாமணி:2 38/2
மான் அளாம் மதர்வை நோக்கின் மை அரி மழை_கணார்-தம் – சூளாமணி:2 40/1
வஞ்சி அம் குழை தலை மதர்வை கொம்பு தம் – சூளாமணி:2 60/3
வள் உகிர் மதர்வை திங்கள் குழவி வாள் எயிற்று பைங்கண் – சூளாமணி:7 697/2
வலி கற்ற மதர்வை பைம் கண் வாள் எயிற்று அரங்க சீயம் – சூளாமணி:7 769/1
மடம் களி மதர்வை செம் கண் மான் பிணை மருட்டி மையால் – சூளாமணி:10 1625/2
மேல்


மதலை (8)

மண்ணினால் இயன்றில மதலை மாடமே – சூளாமணி:2 42/4
மால் அமர் நெடும் கடல் மதலை மாசு_இலா – சூளாமணி:4 235/1
மகர மால் கடலை அல்லால் சிறு கயம் மதலை சேரா – சூளாமணி:9 1172/1
மணி அவிர் தேர் எனும் மதலை நாயகர் – சூளாமணி:9 1403/3
மதலை அம் தாள் அணை வாளை போன்றவே – சூளாமணி:9 1404/4
மன்னவன் மதலை மாட வள நகர் அணுகுவான் போல் – சூளாமணி:10 1630/2
வகை மணி தலத்தது ஓர் மதலை மாளிகை – சூளாமணி:10 1774/3
வளம் கவின்று அனையது அ மதலை மாடமே – சூளாமணி:10 1775/4
மேல்


மதலை-தோறும் (2)

மடுத்தன வயிர தம்பம் மாட நீள் மதலை-தோறும்
தொடுத்தன சுரும்பு பாயும் துணர் அணி தயங்கு மாலை – சூளாமணி:8 849/2,3
மணி மிடற்ற செம் கண்ண பவழ கால் கபோதங்கள் மதலை-தோறும்
மணி மிடற்றினால் அகவ அனங்கனையும் அனல்விக்கும் அளியம் மாலை – சூளாமணி:8 1034/3,4
மேல்


மதன் (2)

ஐம் மிகும் கணை மதன் அம்பு மீ குளிப்பவும் – உதயணகுமார:2 123/2
உரு_இலி மதன் கணைகள் உற்று உடன் சொரிய பாய – உதயணகுமார:4 204/1
மேல்


மதன (2)

மன்னனும் மடந்தை-தானும் மதன கோபத்தின் மாறாய் – யசோதர:2 93/3
மத்தள பாணியும் மதன கீதமும் – சூளாமணி:10 1715/3
மேல்


மதனசித்தன் (1)

மல்லல் தானை மதனசித்தன் எனும் – நீலகேசி:10 855/3
மேல்


மதனமஞ்சிகை (3)

மதனமஞ்சிகை மான் விழி ரூபம் போல் – உதயணகுமார:5 262/1
மதனமஞ்சிகை மனம் குளிர்ந்திட – உதயணகுமார:5 294/1
பெலம்கொள் இவர் நல் மகள் பேர் மதனமஞ்சிகை – நாககுமார:4 140/4
மேல்


மதனமஞ்சிகை-தன் (1)

வளி நறும் பூம் சுகந்தம் மதனமஞ்சிகை-தன் மேனி – உதயணகுமார:5 256/2
மேல்


மதனமஞ்சிகையொடும் (1)

வாகனம் இனிதின் இன்று மதனமஞ்சிகையொடும்
தாகம் மிக்கு உடையனாய் தான் லய பருகினான் – நாககுமார:4 141/2,3
மேல்


மதனன் (3)

துரு மதி மதனன் செய்கை துறப்பதே சிறப்பது என்றான் – யசோதர:2 127/4
குலவு வார் சிலை மதனன் ஐங்கணையொடு குலவி – சூளாமணி:6 461/3
மன்னுவார் சிலை மதனன் ஓர் வடிவு கொண்டிலாதான் – சூளாமணி:6 462/1
மேல்


மதனனையும் (1)

வாவியும் மண்டபமும் எழில் மதனனையும் மருட்டுமே – சூளாமணி:4 177/2
மேல்


மதி (47)

நிறை_மதி முக நல் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல் – உதயணகுமார:1 15/1
சிங்காரம் உனது உரையும் செல்வி சீதளம் மதி
பொங்கு ஆரம் முகம் என புலம்பினான் புரவலன் – உதயணகுமார:2 144/3,4
இரு மதி எல்லை நீங்கி இ பதி இருப்ப என்றும் – உதயணகுமார:3 156/2
அரு மதி யூகியும் அன்பின் உரைத்தான் – உதயணகுமார:4 215/2
பல் மதி சனங்கள் பரவி வழிபட – உதயணகுமார:4 220/3
வெல் மதி யூகி போய் வேந்தனை கண்டனன் – உதயணகுமார:4 220/4
மதி கதிர் அவியும் அத்த வான் கிரி கண்டு மீண்டும் – உதயணகுமார:5 251/3
விரிவாகு மதி அமைச்சர் மிக்க நால் குமரர் பேர்-தாம் – உதயணகுமார:5 253/2
வதன நல் மதி வஞ்சி அம் கொம்பு அனாள் – உதயணகுமார:5 262/2
கடங்கள் வைத்து இலங்கு மாடம் கதிர் மதி சூட்டினால் போல் – நாககுமார:1 7/2
நாறு உடை தார் அணிந்த நகை மதி_முகத்தினாளே – நாககுமார:1 9/4
மஞ்சு உலாம் மதி சூடின மாளிகை – யசோதர:1 7/2
அலங்கல் அம் குழல் பின் தாழ அமிழ்த முன் மதி அணைந்தாள் – யசோதர:2 90/4
மண்ணினுக்கு அரசன் தேவி மதி மயக்குற்றிருந்தாள் – யசோதர:2 95/4
தவழும் மா மதி செய் தண் தார் மன்னவன் தகைமை என்னும் – யசோதர:2 98/1
இருளினால் அடர்க்கப்பட்ட எழில் மதி கடவுள் போல – யசோதர:2 120/1
துரு மதி மதனன் செய்கை துறப்பதே சிறப்பது என்றான் – யசோதர:2 127/4
வனை மலர் மகுட மாரிதத்தனே மதி இது என்றான் – யசோதர:2 160/4
அன்ன மெல் நடையினாளும் அபய முன் மதி என்பாளாம் – யசோதர:4 260/2
சந்திர முன் மதி ஞமலி நாகமொடு இடங்கர் – யசோதர:5 299/1
குஞ்சர குழவி கவ்வி குளிர் மதி கோடு போலும் – சூளாமணி:3 95/1
வரையின் மேல் மதி கோடு உற வைகிய – சூளாமணி:4 130/1
மதி தவழ் குன்றம் எல்லாம் வணக்கிய பின்றை மண்ணும் – சூளாமணி:5 297/3
விதி மகிழ்பவர் மதி மகிழ்வுற விரவுற்றன விரிவே – சூளாமணி:6 436/4
மதி நக உரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதி – சூளாமணி:6 504/2
மகிழ்ச்சியுள் மதி மைந்துறும் போது என – சூளாமணி:7 628/2
மதி காண நிமிர்ந்த மதில் சிகரம் – சூளாமணி:7 812/1
வணங்கினவர் ஒளி விரிந்து களி சிறந்து மதி மகிழல் மருளோ அன்றே – சூளாமணி:8 1037/4
மாலை தலை வளர் மா மதி நிகரும் வளை எயிறும் – சூளாமணி:9 1315/1
மதி தொடு நெடு வரை மான விஞ்சையர் – சூளாமணி:9 1381/1
நாள் தக விரி மதி நடுங்கி வீழ்வ போல் – சூளாமணி:9 1406/2
மதி ஒரு பாலது ஆக வானவில் மருங்கு கோலி – சூளாமணி:9 1438/3
மாலை தண் கேழ் மா மதி போலும் வளர் சோதி – சூளாமணி:9 1523/1
பனி மதி விசும்பின் வந்தான்-பால் வர பணித்த பின்னை – சூளாமணி:10 1697/2
கங்குல்-வாய் கதிர் மதி கவானின் மேலிருந்து – சூளாமணி:10 1729/3
மரிய திசையும் மதி மயங்கும் அம் பொன் முகத்து மடவார்கள் – சூளாமணி:10 1752/2
பாய மதி தாரகையொடு ஓரை பட ஏகி – சூளாமணி:10 1796/3
வண்டு வழி செல்ல வய மன்னர் மதி செல்ல – சூளாமணி:10 1797/1
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன் – சூளாமணி:11 1909/2
மதி மாண்ட நல் காட்சி வழி நின்று தவம் தாங்கில் – சூளாமணி:11 2067/3
விளங்கி வெண் மதி செலல் விலக்கி நீள் விசும்பு – நீலகேசி:1 24/3
ஒப்பு அடு துடி இடை ஒசிக்கும் உவவு உறு மதி முகம் உழற்றும் – நீலகேசி:1 72/3
குன்றாத மதி முகத்து குண்டலமாகேசியே – நீலகேசி:2 173/4
மனை இருள் நெறி பெற மதி கெட அடைவன – நீலகேசி:4 455/3
புளி பொறி ஆடி நிழல் தண் மதி இன்ன – நீலகேசி:5 606/1
தண் மதி கெட்டு அதன் சாயை உடன் பெறல் – நீலகேசி:5 608/1
மதி என்றும் இல் எனின் இல் ஒளி-தானும் – நீலகேசி:5 609/1
மேல்


மதி-அவள் (1)

ஆ தகாது அமிர்தம் முன்னா மதி-அவள் களவு கொல்லும் – யசோதர:2 148/3
மேல்


மதி-அவளும் (1)

மன் அபயவுருசியொடு மதி-அவளும் வந்தே – யசோதர:5 301/3
மேல்


மதி_முகத்தினாளே (1)

நாறு உடை தார் அணிந்த நகை மதி_முகத்தினாளே – நாககுமார:1 9/4
மேல்


மதிக்க (1)

புரம் மதிக்க பூ_மாலை தோரணம் – உதயணகுமார:5 297/1
மேல்


மதிக்கல் (1)

மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ – சூளாமணி:6 522/2
மேல்


மதிக்கற்பாலது (1)

உயிரினும் மதிக்கற்பாலது உள்ள பேர் உறையின் உள்ளது – சூளாமணி:9 1196/1
மேல்


மதிக்கிலார் (1)

வரை செய் தோள் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார் – சூளாமணி:7 773/2
மேல்


மதித்தனர் (1)

மாந்தர் யாரும் மதித்தனர் என்பவே – நீலகேசி:10 894/4
மேல்


மதித்தனை (1)

மானுயர் இன்பம் மதித்தனை கொள் நீ – சூளாமணி:11 1988/4
மேல்


மதித்து (3)

மண்டு அமர் தொலைத்த வேலோய் மனத்து இது மதித்து நீயே – யசோதர:2 137/1
வாங்கு நீர்_வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றேன் – சூளாமணி:7 771/2
மண்ணிடை என்னை இங்கு ஓர் பொருள் என மதித்து வந்தது – சூளாமணி:8 970/2
மேல்


மதிப்பின் (2)

வானவர் இவற்கு மாறாய் வருபவர் மதிப்பின் இல்லை – சூளாமணி:9 1155/3
வாடா வளத்தால் மலர் ஞாலம் மதிப்பின் மிக்க – நீலகேசி:1 11/1
மேல்


மதிப்பினும் (1)

மருள்_உடையார் மதிப்பினும் மாற்றம்-தான் செயல்பொருட்டால் – நீலகேசி:4 283/3
மேல்


மதிப்பு (2)

மலைவன் மற்று அதன்-கண் மதிப்பு இல்லையே – சூளாமணி:7 640/4
மான் செய் நோக்கி மதிப்பு ஒழி நீ என – நீலகேசி:2 224/3
மேல்


மதிப்பை (1)

மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும் – யசோதர:4 243/2
மேல்


மதிமதி (2)

புனை வளை மதிமதி புலம்ப போயினான் – யசோதர:2 83/4
மற்று அ மன்னன் மதிமதி என்று இவர் – யசோதர:3 161/1
மேல்


மதியகம் (1)

மறு_அறு தியானமும் மதியகம் தெளிந்தவே – உதயணகுமார:6 361/4
மேல்


மதியம் (13)

வன்சொல் வாய் மறவர் சூழ மதியம் ஓர் மின்னொடு ஒன்றி – யசோதர:1 31/1
விண்ணிடை விளங்கும் காந்தி மிகு கதிர் மதியம் தீர்ந்தே – யசோதர:2 134/1
ஐப்பசி மதியம் முன்னர் அட்டமி பக்கம்-தன்னில் – யசோதர:2 136/1
மதியம் பாரித்து என மணி கல் பாறையின் மிசை – சூளாமணி:7 741/2
கோள் நின்ற மதியம் போல குழை முகம் சுடர கோட்டி – சூளாமணி:8 982/1
மாகத்து மதியம் அன்ன வாள் நுதல் மடந்தை-தன்னை – சூளாமணி:8 1021/1
நாளொடு பொலிந்த நகை மா மதியம் ஒத்தான் – சூளாமணி:8 1087/4
கன்னியொடு இயைந்த கதிர் மா மதியம் ஒத்தான் – சூளாமணி:8 1100/4
கோளொடு மடுத்த குளிர் மா மதியம் ஏய்ப்ப – சூளாமணி:9 1293/3
மழை சொரி முகில் புகு மதியம் ஒத்தவே – சூளாமணி:9 1399/4
புரி_வணன் மதியம் என்பான் பொழி கதிர் தட கை நீட்டி – சூளாமணி:10 1701/3
தங்கிய பொழுதில் தாழ்ந்து தண் கதிர் மதியம் தானே – சூளாமணி:10 1706/3
அடைந்தது மதியம் ஆக ஆயிடை அரசன் திண் தோள் – சூளாமணி:10 1707/1
மேல்


மதியம்-தன் (1)

அங்கு எழு மதியம்-தன் மேல் அரும்பியாங்கு அணிந்த அன்றே – சூளாமணி:10 1831/4
மேல்


மதியவர் (2)

வடு தவ மலர்ந்து நுண் நூல் மதியவர் வினையின் மாட்சி – சூளாமணி:5 253/3
மதியவர் காமுறும் வீட்டது மாண்பும் – சூளாமணி:11 1920/3
மேல்


மதியவன் (2)

தெள்ளிய மதியவன் செய்த தீமை போல் – சூளாமணி:8 1064/3
மங்குல் வான் அகட்டு சென்று மதியவன் மறைந்த பின்னை – சூளாமணி:10 1709/2
மேல்


மதியன் (1)

மூடு கொண்ட மதியன் முனிவுற்றான் – சூளாமணி:10 1580/4
மேல்


மதியா (2)

வாட்ட அரும் பெருமை எம் கோன் ஓலையை மதியா ஆறு என்று – சூளாமணி:6 517/3
வாரித்திட்டு இவண் வந்தது ஓர் அரி என மதியா
பூரித்திட்ட தன் பெரு வலியொடு புகழ் அரிமா – சூளாமணி:7 722/2,3
மேல்


மதியாதது (1)

கள் மதியாதது எ காரியமே இன்ன – நீலகேசி:5 608/3
மேல்


மதியாது (2)

மலை மேலும் என்னை மதியாது வாழ்தி மனிசர்க்கு வந்து படையாய் – சூளாமணி:9 1329/1
மலை மேலும் நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க்கு வந்து படையாய் – சூளாமணி:9 1330/1
மேல்


மதியில் (2)

வள்ளலை மதியில் கூட்டி வாணிக உருவினோடு – உதயணகுமார:3 166/2
அகத்து இனி மதியில் கொள்வார் அரியரோ எனது சொல்லை – நாககுமார:1 3/3
மேல்


மதியின் (2)

மதியின் வாசவதத்தை-தன் வண் கையின் அதனை போல – உதயணகுமார:4 190/3
மதியின் ஒளி வளர்கின்றது ஒர் மணியின் சிலை காட்ட – சூளாமணி:6 440/3
மேல்


மதியினை (1)

மதியினை மலர சூழ்ந்து வருந்தி தாம் படைக்கப்பட்ட – சூளாமணி:7 668/1
மேல்


மதியும் (1)

போய் உடை விசும்பின் மதியும் புகுதுகின்றான் – சூளாமணி:8 1098/3
மேல்


மதியை (1)

விளங்கு_இழை அமிழ்த முன் மதியை வேள்வியால் – யசோதர:2 77/3
மேல்


மதில் (15)

மலி குடி பாக்க மதில் மறைந்து இருக்க – உதயணகுமார:1 72/3
நீங்கிடம் இது என்று எண்ணி நிலை மதில் ஏறி போக – உதயணகுமார:1 86/1
காமன் நல் கோட்டம் சூழ கன மதில் இலங்கும் வாயில் – உதயணகுமார:3 155/1
கொடி உடை மதில் கிடுகிடென்றிடும் – உதயணகுமார:6 312/2
மனை-அது மதில் கடந்து மன்னனை வணங்கி செப்ப – நாககுமார:1 12/3
சுரும்பொடு துதைந்து தோன்றும் சூழ் மதில் இருக்கை எல்லாம் – சூளாமணி:2 39/4
புரிசை நீள் மதில் போதன மா நகர் – சூளாமணி:4 119/1
பூமி மேல் புரிசை மதில் போதனம் – சூளாமணி:7 631/1
மதி காண நிமிர்ந்த மதில் சிகரம் – சூளாமணி:7 812/1
வெய்ய சுடரோன் தண் கதிரோன் என ஈங்கு இவர்கள் மதில் இயங்கார் – சூளாமணி:9 1478/1
சென்று சோலை மதில் சேருபு வாயில் – சூளாமணி:10 1574/2
செறிவு எனப்படுவ மூன்று செழும் மதில் செறிய செய்து – சூளாமணி:12 2111/1
எண்கள் தாம் நவின்ற ஈர் எண் கொடி மதில் கோட்டை கட்டி – சூளாமணி:12 2116/3
வளம் கெழு நெடு மதில் வாயில் யாவையும் – நீலகேசி:1 24/1
திரு கிளர் மதில் உஞ்சை தென் திசை அகல் நகருள் – நீலகேசி:2 227/3
மேல்


மதில்புறம் (1)

மாற்ற அரும் கோட்டை வாயில் மதில்புறம் போந்தது அன்றே – உதயணகுமார:1 89/4
மேல்


மதிலும் (3)

மாடமும் மதிலும் மற்று மறித்து அஃது இடித்து செல்ல – உதயணகுமார:1 88/2
கொண்டு அறையும் இடி முரசும் கொடி மதிலும் குளிர் புனலும் பொறியும் பூவும் – சூளாமணி:10 1816/3
கொடி மகர கோபுரமும் நெடு மதிலும் குடிஞைகளும் – நீலகேசி:4 268/1
மேல்


மதிவரன் (1)

வஞ்சம்_இல் வயங்கு கேள்வி மதிவரன் கரத்தில் வாங்கி – சூளாமணி:6 512/4
மேல்


மது (40)

மது மலர் குழலி விண் மின் மாலை வேல் விழி மென் தோளி – உதயணகுமார:4 190/1
நனை மது மலர்கள் ஏந்தி நல் நகர் புகுந்து இராசன் – நாககுமார:1 12/2
கூவும் கோகிலம் கொள் மது தார் அணி – நாககுமார:1 26/3
தன் சுதன் மது தார் அணி சீதரன் – நாககுமார:1 27/3
வந்து உளம் மகிழ்ந்தது எங்கும் வளர் மது பருவம் மாதோ – யசோதர:4 226/4
மது மலர் கொள் மணி முடிய மன்னவன் மருண்டான் – யசோதர:5 300/4
நாற விண்டன நெய்தலும் நாள்_மது – சூளாமணி:1 19/1
மாம்பழ குவைகளும் மது_தண்டு ஈட்டமும் – சூளாமணி:2 49/3
சொரி படு மது மலர் சோலை நண்ணினான் – சூளாமணி:3 118/4
பொங்கு தாதொடு பூ மது கொப்பளித்து – சூளாமணி:4 124/2
நங்கை நாகரிகம் பொறை நாள்_மது – சூளாமணி:4 155/3
பூம் குலாய் விரிந்த சோலை பொழி மது திவலை தூவ – சூளாமணி:4 161/2
கொந்து அவிழ்ந்து உமிழப்பட்ட குளிர் மது திவலை தூவ – சூளாமணி:4 165/3
தென்றலும் செழும் மது திவலை மாரியும் – சூளாமணி:4 192/1
தழை அவிழ் சந்தன பொதும்பு போல் மது
மழை தவழ் மண்டபம் மலிர வீற்றிருந்து – சூளாமணி:5 380/1,2
மணம் கமழ் மது மலர் அலங்கல் மாலை போல் – சூளாமணி:5 382/1
மது மலர் பொழிதர மழலை வண்டு இனம் – சூளாமணி:5 430/3
மரு இனியன மது விரிவன மலர் அணிவன வகுளம் – சூளாமணி:6 431/1
மது மகிழ்வன மலர் குடைவன மணி வண்டொடு தும்பி – சூளாமணி:6 436/1
நீர் கலந்து உகுத்த மாலை நிறம் மது திவலை சிந்த – சூளாமணி:6 506/3
விண்டவாம் பிணையல் உக்க விரி மது துவலை மாரி – சூளாமணி:6 557/2
வண்டு தோய் மது வாக்கி வள்ளத்தினுள் – சூளாமணி:7 614/1
வாவியும் மது மண்டப சோலையும் – சூளாமணி:7 618/1
விண்ட மது பருகி களியின் மதர் – சூளாமணி:7 657/2
மது நாறு புனல் மருதத்தினை மற்று – சூளாமணி:7 800/2
மல்லிகை மணம் கமழ் மது பெய் மாலையும் – சூளாமணி:7 818/1
மது நக பருகி மான்ற மணி வண்டு மயங்கி வானோர் – சூளாமணி:8 858/2
மௌவல் மலர் வேய்ந்து மது நாறும் மணி ஐம்பால் – சூளாமணி:8 863/1
மது நனைந்து அலர்ந்த தாரான் திறத்தை யான் மறப்பன் என்னின் – சூளாமணி:8 990/1
மண வாய மல்லிகையின் மது நனைந்து வண் கனிகள் மதர்ப்ப வீசி – சூளாமணி:8 1032/1
மணம் கமழும் தாமரை இன் மது திவலை கொப்பளித்து மதர்த்து வாமன் – சூளாமணி:8 1037/1
மது கடை வழி பிழி திவலை நா வளைத்து – சூளாமணி:8 1060/1
நிலவிய மது உண்டார் போல் நெஞ்சு உண மயங்கியிட்டார் – சூளாமணி:8 1113/4
தளி தயங்கு தண் மது
களி தயங்கு கண்ணியால் – சூளாமணி:9 1372/1,2
வந்து தாழ்ந்து மது மாரி தயங்கி – சூளாமணி:10 1578/3
சொரி மது கலந்த சோலை சூரியபுரம்-அது ஆளும் – சூளாமணி:10 1788/1
பொன் அரிமாலை பூவின் பொழி மது பிணையல் முத்தின் – சூளாமணி:12 2122/1
மணன் அயர்வன மனை அயலன மது விரி மணி நீலம் – நீலகேசி:1 13/3
மது ஒன்றும் கோதை மலர் அன்ன கண்ணாய் – நீலகேசி:1 109/1
வந்து தோன்றி மது மயக்கு ஆற்றலின் – நீலகேசி:10 858/2
மேல்


மது_தண்டு (1)

மாம்பழ குவைகளும் மது_தண்டு ஈட்டமும் – சூளாமணி:2 49/3
மேல்


மதுக்கள் (1)

விண்டு அமர்ந்து ஒழுகுவ மதுக்கள் வீழ்ந்து உராய் – சூளாமணி:5 379/2
மேல்


மதுகம் (1)

இழுது உருவின கொழு மலரிடை எழில் பொலிவன மதுகம்
கழுது உருவின கஞல் இலையன கழி மடலின் கைதை – சூளாமணி:6 433/2,3
மேல்


மதுகரம் (4)

வரி படு மதுகரம் முரல வார் சினை – சூளாமணி:3 118/3
வரி மருவிய மதுகரம் உண மணம் விரிவன நாகம் – சூளாமணி:6 431/3
குழல் நகுவன மதுகரம் நிரை குடைவன பல குரவம் – சூளாமணி:6 432/3
இரிவன மதுகரம் இருள்வன திசைமுகம் – சூளாமணி:8 937/2
மேல்


மதுகரமும் (1)

யாழ் அகவி மணி வண்டும் அணி ஞிமிறு மதுகரமும் இசைப்ப செய்ய – சூளாமணி:9 1528/2
மேல்


மதுகரி (1)

மதுகரி வயந்தசேனை என இவர் ஆதியாக – சூளாமணி:8 994/1
மேல்


மதுர (1)

மதுர வண்டு அறாத மாலை மகதவன் தங்கையாய – உதயணகுமார:4 188/1
மேல்


மதுரம் (1)

மருவுகையாய் நின் மதுரம் செய் மாவும் – நீலகேசி:5 597/3
மேல்


மதுரை (3)

மற்றும் ஒன்று உரைத்தனன் மதுரை மா நகரியில் – நாககுமார:4 132/1
மன் மலர்ந்து இலங்கு செய்கை வளம் கெழு மதுரை ஆள்வான் – சூளாமணி:10 1789/2
மாலை வாய் நின்று உறங்கும் மதுரை சூழ் வள நாடன் வடிவும் காணாய் – சூளாமணி:10 1813/4
மேல்


மதுரையில் (1)

நந்திய வியாளன்-தன் ஊர் மதுரையில் புக்கு இருந்து – நாககுமார:3 86/3
மேல்


மதுவின் (2)

ஆண்டுற இரைந்து வேகித்து அழல்கின்ற மதுவின் தண்டோடு – சூளாமணி:8 920/1
சொரிகின்ற மதுவின் மாரி துவலையில் நனைந்த தாரான் – சூளாமணி:11 1863/4
மேல்


மதுவும் (1)

உளர் வார் கனியும் மதுவும் தெகிழ – சூளாமணி:7 811/3
மேல்


மந்த்ரம் (1)

புள் என பறக்க மந்த்ரம் ஈது என கொடுத்து போந்தான் – உதயணகுமார:5 249/4
மேல்


மந்த (1)

மந்த இன் இசை வாங்க வனத்திடை – சூளாமணி:8 892/2
மேல்


மந்தம் (1)

மந்தம் அறும் நால் வருண மாட்சியினர் ஆகி – நீலகேசி:1 19/2
மேல்


மந்தமாருதம் (1)

மந்தமாருதம் துந்துபி வளர் இசை மலிந்தன மருங்கு எங்கும் – யசோதர:5 327/2
மேல்


மந்தர (4)

மந்தர நெடு மலை நடுவின் வாய்ந்தது – சூளாமணி:5 389/1
மந்தர மணி மலை மலரும் அ மலை – சூளாமணி:9 1497/2
மந்தர மா நெடு மலையின் மத்தகத்து மேல் கூற்றின் – சூளாமணி:11 2048/1
மந்தர மா மலை-தன்னை வலம் முறை சூழ்பவரும் – நீலகேசி:1 89/3
மேல்


மந்தரத்தை (1)

மந்தரத்தை வலம் சூழ்ந்து வருபவரும் நிற்பவரும் – சூளாமணி:11 2045/3
மேல்


மந்தரம் (1)

மந்தரம் மலைக்கும் யானை வச்சிரதாடன் என்பான் – சூளாமணி:8 833/3
மேல்


மந்தார் (1)

மங்குல் வாடை மந்தார் வனம் மீ துழாய் – சூளாமணி:4 124/1
மேல்


மந்தார (5)

மின்னு ஆர்ந்த மந்தார விளங்கு இணர் – சூளாமணி:4 142/1
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழை கண் மாதர் – சூளாமணி:9 1539/3
தேன் அருளி மந்தார செம் தாமம் தாழ்ந்து திரள் அரைய செம்பவளம் வம்பாக ஊன்றி – சூளாமணி:11 1909/1
மந்தார வனத்து இடையார் மணி முழவின் இசை அரங்கம் – சூளாமணி:11 2053/2
மந்தார மணி அரங்கின் எனும் வார்த்தை அவை அல்லால் – சூளாமணி:11 2053/3
மேல்


மந்தாரமே (2)

தயங்குகின்றன தான மந்தாரமே
பயங்கொள்வார் பயங்கொள்ப அனைத்தையும் – சூளாமணி:7 753/2,3
தயங்குகின்றன தானம் மந்தாரமே – சூளாமணி:7 753/4
மேல்


மந்தி (1)

புன வானர மந்தி புலம்புவ காண் – சூளாமணி:7 803/4
மேல்


மந்திர (12)

செப மந்திர வேள்வியால் செல்வன் எய்தி இன்புற்றான் – நாககுமார:4 126/4
நாக நல் குமரன் சென்று நம் மந்திர வேள்வியால் – நாககுமார:4 141/1
மா மலர் அணிந்த கண்ணி மந்திர கிழவர் மன்னார் – சூளாமணி:3 96/2
மந்திர நறு நெய்யால் வளர்ந்து மாசு_இலா – சூளாமணி:4 211/3
மந்திர உலகின் வாழும் மன்னர் மாறு இல்லை மன்னா – சூளாமணி:5 325/4
மந்திர கிழவர்-தம்மை மனை புக விடுத்து மன்னன் – சூளாமணி:5 362/1
மந்திர கிழவர் கண்ணா மக்கள் தன் தாள்கள் ஆக – சூளாமணி:6 565/1
ஈண்டிய மந்திர கிழவர்க்கு என்னை யாம் – சூளாமணி:8 907/2
மந்திர எழுத்து வள்ளல் உள்ளத்து பொறித்த போழ்தே – சூளாமணி:9 1202/1
மாற்று அரு மந்திர வாய் மொழி ஆயிடை – சூளாமணி:11 1915/3
மணம் கமழ் கண்ணியர் மந்திர மாந்தர் – சூளாமணி:11 1916/2
மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை – சூளாமணி:11 1919/1
மேல்


மந்திரசாலை (4)

வரை உயர் மாட கோயில் மந்திரசாலை சேர்ந்தான் – சூளாமணி:3 110/4
வள்ளல்-தன் மந்திரசாலை வண்ணமே – சூளாமணி:5 240/4
வரை செறிந்து அனைய தோளான் மந்திரசாலை சேர்ந்தான் – சூளாமணி:9 1174/3
மல்கு பூ மந்திரசாலை மண்டபம் – சூளாமணி:10 1761/3
மேல்


மந்திரத்தவர்களோடு (1)

உற்ற மந்திரத்தவர்களோடு இருந்து – சூளாமணி:7 606/2
மேல்


மந்திரத்தவரை (1)

மன்னவன் உழையர்-தம்மால் மந்திரத்தவரை கூவி – சூளாமணி:11 1852/2
மேல்


மந்திரத்தால் (1)

மாயத்தால் அன்றி மந்திரத்தால் தெய்வம் – நீலகேசி:10 887/3
மேல்


மந்திரத்து (2)

மற்று அவர் தொடங்கினார் மந்திரத்து_உளார் – சூளாமணி:3 113/4
மந்திரத்து அரசர்_கோவே மற்று அவன் வையம் காக்கும் – சூளாமணி:5 354/1
மேல்


மந்திரத்து_உளார் (1)

மற்று அவர் தொடங்கினார் மந்திரத்து_உளார் – சூளாமணி:3 113/4
மேல்


மந்திரத்தை (3)

மான நல் யூகி யானை செவியின் மந்திரத்தை செப்ப – உதயணகுமார:1 85/3
செயம் தர கரிணி காதில் செல்வன் மந்திரத்தை செப்ப – உதயணகுமார:1 112/2
சொன்ன மா மந்திரத்தை சூழ்ச்சியின் நினைக்க என்றான் – உதயணகுமார:5 245/3
மேல்


மந்திரம் (8)

தசைந்த கை உதிரம் பாய சால மந்திரம் அம் காதில் – உதயணகுமார:1 114/3
மந்திரம் இல்லையேல் மலரும் மாண்பு_இல – சூளாமணி:4 237/2
மந்திரம் வழுவுமாயின் வாள் எயிற்று அரவு காய்ந்து – சூளாமணி:5 252/3
மண் அளித்து இனிய நூலோர் மந்திரம் மலரும் என்றான் – சூளாமணி:5 261/3
மந்திரம் வழாத வாய்மை மா தவம் முயறல் அன்றேல் – சூளாமணி:5 272/3
மந்திரம் நீளுமாயின் வருவன அறியல் ஆகா – சூளாமணி:5 361/2
மந்திரம் உளது எனின் அடிகள் மனத்தொடு பணி-மினம் எனவே – நீலகேசி:1 71/2
கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள் – நீலகேசி:10 885/1
மேல்


மந்திரம்-தான் (1)

மன்னும் ஓர் மந்திரம்-தான் வண்மையின் அளித்து போந்தான் – உதயணகுமார:5 245/2
மேல்


மந்திரமாம் (1)

வையத்து யாவரும் மந்திரமாம் அவை – நீலகேசி:5 536/3
மேல்


மந்திரி (2)

சார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன் – உதயணகுமார:1 41/4
ஏய்_உடையனாய் அசுர_மந்திரி எழுந்தான் – சூளாமணி:8 1098/2
மேல்


மந்திரி-தன்னை (1)

மான வேல் மன்னன் கேட்டு மந்திரி-தன்னை ஏவ – நாககுமார:3 83/3
மேல்


மந்திரித்தவர் (1)

மந்திரித்தவர் சொல் கேட்டு மன்னன் அப்படி செய்கின்றான் – உதயணகுமார:1 94/4
மேல்


மந்திரித்து (1)

மான வேலவர் மந்திரித்து ஒன்றினார் – உதயணகுமார:1 38/4
மேல்


மந்திரீகளை (1)

மந்திரீகளை மன்னர் வதைசெயார் – உதயணகுமார:1 55/1
மேல்


மம்மர் (1)

மாலை வாய் குழலி சால மம்மர் கொள் மனத்தள் ஆனாள் – சூளாமணி:8 979/4
மேல்


மமர (1)

மமர நீரில் ஆடவே வன்ன மாலை குங்குமம் – நாககுமார:2 62/2
மேல்


மயக்கத்தில் (1)

விழுந்த வண் மயக்கத்தில் வேந்தன் இனி செல்கின்றான் – உதயணகுமார:2 124/4
மேல்


மயக்கம் (2)

மாறு என்னும் கொள்ளா முடிபும் ஒழி நின் மயக்கம் என்றாள் – நீலகேசி:4 393/4
பண்டே எனக்கு இ மயக்கம் பயந்தவன் – நீலகேசி:4 460/1
மேல்


மயக்கமும் (2)

மையறு மயக்கமும் மாற்றொடு கொலை மன்னும் மருவுதலின் – நீலகேசி:9 828/3
மறுதலை தத்தம் உள் ஆக்கி மயக்கமும் செய்தமையால் – நீலகேசி:9 835/1
மேல்


மயக்கமுற்றதே (1)

மடவரலவர் குழாம் மயக்கமுற்றதே – சூளாமணி:3 81/4
மேல்


மயக்கமுற்றார் (1)

பசும்பொனின் நிலத்தில் வீழ பாவையர் மயக்கமுற்றார்
வசம்பட குறுக்கி நீட்டி வரிசையில் பாடலோடும் – உதயணகுமார:1 106/2,3
மேல்


மயக்கமுற்று (1)

இட்ட நன் மாரன் அம்பால் இருவரும் மயக்கமுற்று
மட்டு அவிழ் மலர் சோலைக்குள் மன்னவ_குமரன் மின்னின் – உதயணகுமார:5 257/2,3
மேல்


மயக்காதே (1)

மாறு குறி மாறி குறி என்று மயக்காதே
வேறு குறி-தாம் உணர்வின் விள்ளுவல் இனி கேள் – நீலகேசி:5 521/3,4
மேல்


மயக்கி (1)

மண்களை மயக்கி மாக்கள் துயில்கொள மரங்கள் சாய – சூளாமணி:9 1455/3
மேல்


மயக்கினால் (1)

தெரிவது ஒன்று இலர் செல்வ மயக்கினால் – யசோதர:1 9/4
மேல்


மயக்கு (4)

மையல் மும்மூட பகுதி மயக்கு_இன்மை – சூளாமணி:11 2010/3
ஐயுற்றல் வேட்கை உவர்ப்பே மயக்கு யாதும்_இன்மை – நீலகேசி:1 123/1
மயக்கு உடை ஆட்சியினார்க்கும் மரங்கட்கும் மன் உயிர் தாம் – நீலகேசி:4 375/1
வந்து தோன்றி மது மயக்கு ஆற்றலின் – நீலகேசி:10 858/2
மேல்


மயக்கு_இன்மை (1)

மையல் மும்மூட பகுதி மயக்கு_இன்மை
செய்ய மனத்தோர் தெருளின் திறமே – சூளாமணி:11 2010/3,4
மேல்


மயக்கும் (3)

வளர் தாமரை அல்லி மயக்கும் ஒளி – சூளாமணி:7 810/2
மல்லிகை இணர் துணர் மயக்கும் மாருதத்து – சூளாமணி:8 1051/2
மருவுடையவர்-தமை மயக்கும் மைந்தனே – சூளாமணி:9 1415/4
மேல்


மயக்குமவரும் (1)

மருளிகள் ஆக மயக்குமவரும்
இருளுடை உள்ளமொடு ஏதங்கள் எண்ணா – சூளாமணி:11 1968/2,3
மேல்


மயக்குவது (2)

வருவாரும் வையகமும் நீயும் வேறு ஆகி மணி மேனி மாலே மயக்குவது இங்கு என்னோ – சூளாமணி:11 1911/4
மாலும் இங்கு உடையையோ மயக்குவது ஒன்று உண்டனையோ – நீலகேசி:4 297/4
மேல்


மயக்குற்றிருந்தாள் (1)

மண்ணினுக்கு அரசன் தேவி மதி மயக்குற்றிருந்தாள் – யசோதர:2 95/4
மேல்


மயக்கே (1)

வாதித்தவாறு என்று தெருண்டவர்க்கு இவையிவை மயா மயக்கே – நீலகேசி:9 834/4
மேல்


மயங்க (4)

வயல் ஓதம் மயங்க மயங்க அதிர்ந்து – சூளாமணி:7 801/2
வயல் ஓதம் மயங்க மயங்க அதிர்ந்து – சூளாமணி:7 801/2
மங்குல் ஆய் விசும்பு மூட அகில் புகை மயங்க மாட்டி – சூளாமணி:8 923/3
மைத்தலை விசும்பிடை மயங்க வானவர் – சூளாமணி:11 1898/2
மேல்


மயங்கவே (1)

வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால் விசும்பினை மயங்கவே திரிந்தார் – சூளாமணி:9 1323/4
மேல்


மயங்கி (23)

மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்த பின் – நாககுமார:1 29/1
மறவியின் மயங்கி வையத்து உயிர்களை வருத்தம்செய்யாது – யசோதர:1 60/1
மருளி-தான் மயங்கி மாதர் மலர்_அடி சென்னிவைத்தான் – யசோதர:2 120/4
நஞ்சு-அது பரந்த போழ்தின் நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார் – யசோதர:2 153/1
மற பொருள் மயங்கி வையத்து அரசு இயல் மகிழ்ந்து சென்றான் – யசோதர:2 156/2
மறவியின் மயங்கி மாற்றில் மறுகினம் மறுகு சென்றே – யசோதர:4 255/2
மாழை வாள் நெடும் கணும் மயங்கி வந்து சென்று – சூளாமணி:2 44/2
வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார் – சூளாமணி:2 61/4
குணம் மயங்கி யாம் பரவ கொண்டு உவப்பாய்_அல்லை – சூளாமணி:4 189/2
வண்டு நீர் திவலையின் மயங்கி வீழ்ந்தவே – சூளாமணி:5 366/4
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்தல் ஆமோ – சூளாமணி:6 521/4
மது நக பருகி மான்ற மணி வண்டு மயங்கி வானோர் – சூளாமணி:8 858/2
மா இயல் கடல் படை மயங்கி வானிடை – சூளாமணி:8 950/1
வாளையாம் நெடும்_கணீர் மயங்கி என்னை இ – சூளாமணி:8 1053/2
வலம் மன்னி மயங்கி முயங்குதலால் – சூளாமணி:8 1079/2
மனம் நனி மயங்கி மற்ற விஞ்சையர் அஞ்ச நின்ற – சூளாமணி:9 1142/3
மண்ணிடையவரொடு மயங்கி நின்றதே – சூளாமணி:9 1393/4
வழுவ மயங்கி மாழாந்தும் மருண்டும் தெருண்டும் மடவார்கள் – சூளாமணி:9 1482/2
வரி வளை முரசொடு மயங்கி ஆர்த்தவே – சூளாமணி:9 1486/4
வந்து அணையும் எல்லை உள் மயங்கி ஒரு மாற்றம் – சூளாமணி:10 1605/2
மங்கை மடவார் பந்தாடல் மயங்கி ஆடல் மணி நிலத்து – சூளாமணி:10 1750/2
மயங்கி இ மத்திம நல் உலகத்தின மற்று இவற்றுள் – நீலகேசி:1 78/2
மறிந்தான் தடுமாற்று அகத்தே மயங்கி – நீலகேசி:6 672/4
மேல்


மயங்கிய (4)

வசை_இல் காமம் மயங்கிய மோகத்தின் – உதயணகுமார:6 347/2
தேம் மயங்கிய செங்கழுநீர் அணி – சூளாமணி:7 615/2
மல்கு மும்மத மழ களிறு உழக்கலின் மயங்கிய மழை மேகம் – சூளாமணி:8 887/1
பொங்கிய களியது ஆகி மயங்கிய பொருவு_இல் வேழம் – சூளாமணி:10 1703/2
மேல்


மயங்கியர் (1)

ஆடுவார் மறந்து அணி மயங்கியர் மையாடியும் – சூளாமணி:6 482/2
மேல்


மயங்கியிட்டவே (2)

மன்னவர் செரு தொழில் மயங்கியிட்டவே – சூளாமணி:9 1278/4
மையன் மா யானைகள் மயங்கியிட்டவே – சூளாமணி:9 1414/4
மேல்


மயங்கியிட்டார் (1)

நிலவிய மது உண்டார் போல் நெஞ்சு உண மயங்கியிட்டார் – சூளாமணி:8 1113/4
மேல்


மயங்கியே (1)

மருத்து நூல் இல்லை யான் மயங்கியே சொல்லாது – நீலகேசி:4 299/3
மேல்


மயங்கிற்று (1)

மங்கையர் புனல் தொழில் மயங்கிற்று என்பவே – சூளாமணி:10 1681/4
மேல்


மயங்கினர் (1)

மண் மிசை வீழ்ந்து மயங்கினர் அன்றே – சூளாமணி:9 1246/4
மேல்


மயங்கினவே (1)

வரு பால் அறியாமை மயங்கினவே – சூளாமணி:9 1236/4
மேல்


மயங்கினார் (3)

மாட வாயில் மேல் எலாம் மடந்தைமார் மயங்கினார் – சூளாமணி:6 476/4
மட்டு போது அணிந்த மணி முடி மன்னர் மயங்கினார் மானமும் இழந்தார் – சூளாமணி:9 1325/4
மருவு போர் மயங்கினார் – சூளாமணி:9 1367/4
மேல்


மயங்கினார்க்கு (1)

வரை மலி வயங்கு தோளாய் வியாதியால் மயங்கினார்க்கு
சுரை மலி அமிர்த தீம் பால் சுவை தெரிந்து உண்ணல் ஆமோ – சூளாமணி:6 520/1,2
மேல்


மயங்கினையோ (2)

மருள்_உடையாய் நின் மாண்பு அழிந்து எற்றான் மயங்கினையோ – நீலகேசி:5 514/4
மால் இத்துணை உளவோ நீ பெரிதும் மயங்கினையோ – நீலகேசி:6 712/4
மேல்


மயங்கு (9)

மஞ்சு உடை மயங்கு கானம் மண்டிய வகையிற்று அன்றே – சூளாமணி:4 164/4
மணம் மயங்கு தாமரை மேல் வான் வணங்க சென்றாய் – சூளாமணி:4 189/1
இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு இடர் எல்லை உண்டோ – சூளாமணி:5 263/2
வெறி மயங்கு உருவ கண்ணி விஞ்சையர் விளங்கு தானம் – சூளாமணி:6 521/3
மங்கல மரபிற்று அல்லா மயங்கு இருள் மறைந்து போக – சூளாமணி:9 1548/3
வார் புனை முலையின் நல்லார் மயங்கு அமர் தொடங்கினாரே – சூளாமணி:10 1674/4
மருவின பரவை அல்குல் மயங்கு இருள் துகிலை வாங்கி – சூளாமணி:10 1701/2
கண்டார்கள் நின் நிலைமை கண்டு ஒழுக யான் நின் கதிர் மயங்கு சோதியால் கண் விளக்கப்பட்டு – சூளாமணி:11 1910/2
மால் படை கூட்டும் மயங்கு இருள் தீர்ப்பது – சூளாமணி:11 2014/2
மேல்


மயங்குநர்க்கு (1)

பித்தொடு கனவு இடை பேயின் மயங்குநர்க்கு
ஒத்த உணர்வு உண்மை ஒட்டலது என் செய – நீலகேசி:5 612/1,2
மேல்


மயங்கும் (3)

வாவி வாய் இள அனம் மயங்கும் என்பவே – சூளாமணி:2 46/4
மரிய திசையும் மதி மயங்கும் அம் பொன் முகத்து மடவார்கள் – சூளாமணி:10 1752/2
கண்டார் மயங்கும் கபிலபுரம் என்பது – நீலகேசி:4 460/2
மேல்


மயங்குவாரும் (2)

குரு மலர் கொம்பின் ஒல்கி குரவையின் மயங்குவாரும் – சூளாமணி:10 1635/4
மலை புனை கொடியின் புல்லி மடந்தையர் மயங்குவாரும்
மிலை புனை கோதை சோர விடு புணை தழுவுவாரும் – சூளாமணி:10 1673/2,3
மேல்


மயத்து (1)

என் பெற்றும் ஏத்தல்_இலராய் எண் மயத்து நீங்கல் – நீலகேசி:1 122/3
மேல்


மயம் (2)

பூ அலர் பொலிவு நோக்கி புல மயம் களிப்ப ஆகி – சூளாமணி:3 99/3
மற்று அது மணி மயம் ஆகி கற்பகம் – சூளாமணி:5 392/1
மேல்


மயமாம் (1)

பவ மயமாம் இரு_வினையை பகர்ந்தாய் நீயே பரம நிலை அமர்ந்த பரமன் நீயே – நாககுமார:1 20/3
மேல்


மயர்வு (1)

யாமமும் பகலும் மயர்வு எய்தினான் – சூளாமணி:7 615/4
மேல்


மயரி (3)

மயரி ஆகும் இசோமதி மன்னவன் – யசோதர:3 165/3
வாளினும் பயன் எனை மயரி மாந்தர்காள் – சூளாமணி:7 685/4
மடம் உடை மனத்தன் உம் மயரி மன்னனே – சூளாமணி:7 686/4
மேல்


மயரிகள் (1)

மயரிகள் பிறவி-தோறும் வருந்திய வருத்தம் கண்டால் – யசோதர:4 252/2
மேல்


மயல் (3)

மயல் ஆம் மனமே வசி காயத்தின் ஆம் – நீலகேசி:5 490/3
மயல் படைத்தாய் ஒழி மாதுளம் காட்டல் – நீலகேசி:5 580/4
மயல்_அறு காட்சி இ மா தவர் என்றான் – நீலகேசி:6 669/4
மேல்


மயல்_அறு (1)

மயல்_அறு காட்சி இ மா தவர் என்றான் – நீலகேசி:6 669/4
மேல்


மயலது (1)

அஞ்சா ஒளிக்கும் மயலது அதுவே – சூளாமணி:5 292/4
மேல்


மயலுறுகின்ற (1)

மருவிய தேவி ஆகி மயலுறுகின்ற அன்றே – நாககுமார:5 149/4
மேல்


மயற்கை (1)

புண் தவழ் வேல் கண் கோதை பூரண மயற்கை சின்னம் – நாககுமார:2 48/1
மேல்


மயற்கையானாள் (1)

முற்று இழை மாலை தத்தை முனிவு_இல் சீர் மயற்கையானாள் – உதயணகுமார:5 242/4
மேல்


மயா (2)

மயா இறப்பு பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே – நாககுமார:5 165/4
வாதித்தவாறு என்று தெருண்டவர்க்கு இவையிவை மயா மயக்கே – நீலகேசி:9 834/4
மேல்


மயானத்துள் (1)

மருக்கை_இல் மயானத்துள் சேக்கையும் மனைகளை – நீலகேசி:4 355/3
மேல்


மயிடத்தால் (1)

வரை செய் தோள் மன்ன வணிகர் மயிடத்தால்
அரைச அன்னம் எனும் பெயர் ஆகும் நம் – யசோதர:3 208/1,2
மேல்


மயிடத்தொடு (1)

சென்றது அ மயிடத்தொடு செல் கதி – யசோதர:3 222/4
மேல்


மயிடம் (1)

ஆர மூழ்குவது அ மயிடம் கரை – யசோதர:3 207/3
மேல்


மயிடம்-அது (2)

வணிகர்-தம்முடன் மா மயிடம்-அது
பணிவு_இல் பண்டம் பரிந்து உழல்கின்ற நாள் – யசோதர:3 206/1,2
வஞ்சனை மடவாய் மயிடம்-அது
துஞ்சும் நின் வயிற்று என்னையும் சூழ்தியோ – யசோதர:3 221/3,4
மேல்


மயிடமுடன் (1)

வந்து மறி மயிடமுடன் வாரணமும் ஆகி – யசோதர:5 299/2
மேல்


மயிடமும் (1)

வணிகர்-தம் பொருள் வாரி மயிடமும்
பிணிசெய்து எம் உழை வம் என பேசினான் – யசோதர:3 209/2,3
மேல்


மயித்திரம் (1)

மயித்திரம் பாவித்து மற்று அவற்று ஊனை – நீலகேசி:3 254/1
மேல்


மயிர் (14)

திரு மயிர் எண்ணெய் இட்டு திறத்தினன் நீரும் ஆடி – உதயணகுமார:1 96/2
ஒற்றை வார் குழல் மயிர் உச்சி வெண்மையை – யசோதர:2 79/3
துன்னும் சூழலுள் சூழ் மயிர் முள் உடை – யசோதர:3 176/2
மெய் மயிர் எறிந்து ஒளி துளும்பும் மேனியன் – சூளாமணி:4 181/1
சாம லேகைகள் மயிர் நிரை அல தல மீது – சூளாமணி:6 463/2
உருகினான் போன்று தோன்ற மயிர் துளை உகுத்த தெள் நீர் – சூளாமணி:9 1147/2
உகு-தொறும் மயிர் துளை உயிர்க்கும் வெம் புகை – சூளாமணி:9 1207/2
செம் களி மயிர் புளக சேடகமும் ஏந்தி – சூளாமணி:9 1289/2
மரை மயிர் அணிந்தன மான மா பல – சூளாமணி:9 1396/1
மலங்க நின்று தன் மடல் நெடு மயிர் கை இட்டு உயிர்க்கும் – நீலகேசி:1 51/4
வாள்_நுதல் மயிர் குளிர்த்து உரைக்கும் மா தவத்து அடிகள் என்றானும் – நீலகேசி:1 69/3
நீட்சி திரிவு ஆம் மயிர் உகிர் காட்டினை – நீலகேசி:4 362/1
மாட்சி இல்லா மயிர் மன் உயிர் உள்வழி – நீலகேசி:4 362/2
மற்று அது ஆமை மயிர் என சொல்லுவன் மன்னும் என்றான் – நீலகேசி:4 388/4
மேல்


மயிர்க்கு (1)

ஈன வார் மயிர்க்கு ஏதமாம் – சூளாமணி:9 1357/3
மேல்


மயிர (2)

உவரி மா கடல் நுரை என ஒளிர்தரு மயிர
அவரை வார் புனத்து அருந்தி மேய் அருவி நீர் பருகி – சூளாமணி:7 732/1,2
ஒட்டிய வயிற்ற வற்றல் உகிரிடை மயிர முன்கை – சூளாமணி:9 1429/2
மேல்


மயிரி (1)

மன்னன் மயிலாய் மயிரி முள்_எயினம் மீனாய் – யசோதர:5 298/1
மேல்


மயிரின் (1)

கண்கவர் சாமரை வெண் மயிரின் கணம் – சூளாமணி:7 665/2
மேல்


மயிரினும் (1)

மரத்தினும் கிழி மாவின் மயிரினும்
விரித்த தோலினும் வேண்டியவற்றினும் – உதயணகுமார:1 39/2,3
மேல்


மயிரும் (2)

தலையுள் மயிரும் உகிரும் உடனே – நீலகேசி:6 707/2
வையும் மண்ணும் மயிரும் மலமும் ஓர் – நீலகேசி:10 868/1
மேல்


மயிரெறிந்து (1)

மெய் மயிரெறிந்து மணி வேர் நுதல் அரும்பி – சூளாமணி:8 1103/2
மேல்


மயிரை (1)

நுனை தலைய நுண் மயிரை நுனி உறீஇ விதிர்த்திட்டால் – நீலகேசி:2 183/1
மேல்


மயில் (32)

மன்னவன் உள்ளத்து_உள்ளாள் மா மணி மயில் அம் சாயல் – உதயணகுமார:1 11/1
இள மயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான் – உதயணகுமார:1 24/3
மான் எனும் மயில் எனும் மரை மிசை திரு எனும் – உதயணகுமார:2 143/1
அத்தியும் பிணையும் ஏக ஆண்_மயில் ஆட கண்டு – உதயணகுமார:3 152/3
காய் பொனின் கலன்கள் ஆர்ப்ப கார் மயில் ஆட்டம் போல – உதயணகுமார:4 224/2
மாதவி பொதும்பின் மயில் தோகை போல் – உதயணகுமார:5 263/2
மன்னன் ஆணையின் மா மயில் வாரணம் – யசோதர:1 20/1
வந்து ஒர் வாளியினால் மயில் வாட்டினான் – யசோதர:3 162/4
மன்னன் ஆகிய மா மயில் மாளிகை – யசோதர:3 166/1
துஞ்சும் மன்னவன் மா மயில் தோகையோடு – யசோதர:3 167/3
மற்று அ மா மயில் வந்தது கண்டதே – யசோதர:3 171/4
நாயின் வாயில் நடுங்கிய மா மயில்
போயது இன் உயிர் பொன்றின மன்னவன் – யசோதர:3 175/1,2
மன்னன் மா மயில் வந்து விந்தக்கிரி – யசோதர:3 176/1
மன்னன் மா மயில் சூகரம் வார் புனல் – யசோதர:3 179/1
மன்னன் மா மயில் சூகரம் ஆய மீன் – யசோதர:3 187/1
ஆலும் மா மயில் ஆலும் ஒர்பால் எலாம் – சூளாமணி:1 21/4
வஞ்சி அம் கொடி இடை மயில் அம் சாயலாள் – சூளாமணி:3 115/2
தோகை மா மயில் போல் சுரி கூந்தலாள் – சூளாமணி:5 337/3
அம் மயில்_அனையவள் திறத்தின் ஆரியன் – சூளாமணி:5 386/1
பொலம் புரி மயில்_அனாய் பயந்த பூம் கொடி – சூளாமணி:5 417/3
மலை-தலை மயில் கணம் மருட்டும் அவர் சாயல் – சூளாமணி:6 451/4
கார் இமிழ் ஆர்கலியான் மயில் ஆலுவ – சூளாமணி:7 653/2
கார் மகிழ்ந்த கார் மயில் கலாபம் மொய்த்த கானகம் – சூளாமணி:7 795/3
மயில் இன மகளிர்-தம் அவிநய மட நடை – சூளாமணி:8 942/2
கான மயில்_அன்னவள்-தன் முன்னை நனி காட்ட – சூளாமணி:8 1106/2
அரு வரை புகு மயில் அனைய ஆயின – சூளாமணி:9 1400/2
மயில் கலந்து இரிந்த போல மடந்தையர் நடுங்கினாரே – சூளாமணி:10 1665/4
மாது ஆர் சாயல் மா மயில்_அன்னாள் வளர்கின்றாள் – சூளாமணி:10 1747/4
மண் தங்கு மகர ஆசனத்து மென் மயில்
கண்டங்கள் புரைவன கன பொன் கொட்டைய – சூளாமணி:10 1779/1,2
மஞ்சு இவரும் மா மயில்_அனார் மருங்கு சூழ்ந்தார் – சூளாமணி:10 1795/4
கார் தங்கும் மயில்_அனையார் காமம் சேர் கனி கோட்டி – சூளாமணி:11 2054/3
ஆட்டு ஒருகால் மயில் பீலி உகும் அவை – நீலகேசி:4 334/1
மேல்


மயில்-உடை (1)

மயில்-உடை ஆடல் கண்டு மகிழ்ந்து மெய்ம்மயங்கி நிற்பார் – சூளாமணி:10 1641/1
மேல்


மயில்_அன்னவள்-தன் (1)

கான மயில்_அன்னவள்-தன் முன்னை நனி காட்ட – சூளாமணி:8 1106/2
மேல்


மயில்_அன்னாள் (1)

மாது ஆர் சாயல் மா மயில்_அன்னாள் வளர்கின்றாள் – சூளாமணி:10 1747/4
மேல்


மயில்_அனாய் (1)

பொலம் புரி மயில்_அனாய் பயந்த பூம் கொடி – சூளாமணி:5 417/3
மேல்


மயில்_அனார் (1)

மஞ்சு இவரும் மா மயில்_அனார் மருங்கு சூழ்ந்தார் – சூளாமணி:10 1795/4
மேல்


மயில்_அனையவள் (1)

அம் மயில்_அனையவள் திறத்தின் ஆரியன் – சூளாமணி:5 386/1
மேல்


மயில்_அனையார் (1)

கார் தங்கும் மயில்_அனையார் காமம் சேர் கனி கோட்டி – சூளாமணி:11 2054/3
மேல்


மயில்கள் (1)

மடி படு மாட-வாய் மயில்கள் மான்றவே – சூளாமணி:10 1767/4
மேல்


மயிலாய் (2)

அரையன் மா மயிலாய் புற பள்ளி வாய் – யசோதர:3 168/3
மன்னன் மயிலாய் மயிரி முள்_எயினம் மீனாய் – யசோதர:5 298/1
மேல்


மயிலின் (2)

வந்து ஒர் மா மயிலின் வயிற்று அண்டமாய் – யசோதர:3 162/2
அ மயிலின் நாண்-அதனை யாவர் அறைகிற்பார் – சூளாமணி:8 1103/4
மேல்


மயிலினை (1)

மயிலினை வழிச்செல்கின்ற வாள் அரி ஏறு போல – யசோதர:2 118/2
மேல்


மயிலும் (1)

மயிலும் நாயும் வளர்ந்த பின் மன்னனுக்கு – யசோதர:3 165/1
மேல்


மயிலே (1)

முழை வாழ் புலியே மயிலே மொழியின் – நீலகேசி:5 465/4
மேல்


மயிலொடு (2)

கண்ட வரை மேல் விரவு கார் மயிலொடு ஒத்தார் – சூளாமணி:8 1086/4
மன்னவர் மகளிர் ஈர்_எண்ணாயிரர் மயிலொடு ஒப்பார் – சூளாமணி:10 1560/1
மேல்


மயூரகண்டன் (1)

மன்னவன் மயூரகண்டன் மற்று அவன் தேவிமாருள் – சூளாமணி:5 296/2
மேல்


மர (7)

பால் மர தொட்டில் இட்டு பரவியும் தவழ்ந்தும் மூன்றாம் – உதயணகுமார:5 254/2
விட மர பழங்கள் எல்லாம் வியந்து நல் துய்த்து இருந்தார் – நாககுமார:4 110/3
ஏதிலா மன்னர் என்னும் இரு மர கடப்பு வாரி – சூளாமணி:9 1195/2
பய மர நிழல் ஒளி மஞ்சம் பாவின – சூளாமணி:10 1782/2
விய மர தொழிலவர் வினை முடிந்தது என்று – சூளாமணி:10 1782/3
விரி கொள் தண் தளிர் பிண்டி மர நிழல் இருந்து இரு_வினையும் – நீலகேசி:2 156/3
மக்களுள் தோன்றிய போழ்து அ மர உயிர்க்கு – நீலகேசி:4 373/1
மேல்


மரகத (10)

மண்டு நீர் மரகத மணி கல் வாவியும் – சூளாமணி:5 366/2
மற்று அவன் அருளின் வந்தான் மரகத மணி குன்று ஒப்ப – சூளாமணி:6 552/1
மணந்து தாது அணிந்து தோன்றும் மரகத மணி கல் பாறை – சூளாமணி:7 758/2
மற்று அதன் வடிவு கேட்பின் மரகத மணி கல்-தன் மேல் – சூளாமணி:8 847/1
வார் அணி பசும்பொன் வாழை மரகத கமுகொடு ஓங்கி – சூளாமணி:8 852/1
மரகத மணிகள் ஈன்ற கதிர் எனும் தளிர்கள் வார்ந்து – சூளாமணி:8 857/1
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி – சூளாமணி:9 1527/3
மரகத ஈர்ம் கதிரை வார் புல் தளிர் என்று – சூளாமணி:10 1652/1
விளிம்பிடை மரகத வேதி கட்டிய – சூளாமணி:10 1778/1
மரகத உருவம் எய்தி மற்று அது பசலைகொண்டு – சூளாமணி:11 1846/2
மேல்


மரங்கட்கு (1)

ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை ஆம் இனி – நீலகேசி:4 367/1
மேல்


மரங்கட்கும் (1)

மயக்கு உடை ஆட்சியினார்க்கும் மரங்கட்கும் மன் உயிர் தாம் – நீலகேசி:4 375/1
மேல்


மரங்கள் (6)

மரங்கள் வேரொடும் கீழ்ந்து என வழி தொடர்ந்து எழுந்த – சூளாமணி:7 716/1
அளி ஆடும் அ மரங்கள் அ மரங்கள் மகிழ்ந்து ஆனா – சூளாமணி:7 747/1
அளி ஆடும் அ மரங்கள் அ மரங்கள் மகிழ்ந்து ஆனா – சூளாமணி:7 747/1
மண்களை மயக்கி மாக்கள் துயில்கொள மரங்கள் சாய – சூளாமணி:9 1455/3
மரங்கள் பாய்ந்திடும் மாண்பின அல்லவோ – நீலகேசி:2 221/4
மரங்கள் வளரும் என மன்னும் கூம்பி – நீலகேசி:4 363/1
மேல்


மரங்களும் (2)

கோளி ஆலமும் கோழ் அரை மரங்களும் குழுமி – நீலகேசி:1 32/1
மரங்களும் மன் உயிர் எய்தின என்ன – நீலகேசி:4 366/3
மேல்


மரணத்தின் (2)

ஆ மரணத்தின் பின் ஆனை-அது ஆயினன் – உதயணகுமார:6 339/4
சமைத்த நோன்பு நோற்று உயர்ந்து சமாதி நல் மரணத்தின்
இமைத்தல்_இல் அமரரா நிறைந்த சோதம் ஆதியாய் – உதயணகுமார:6 366/2,3
மேல்


மரணம் (5)

சேனை-தன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான் – நாககுமார:3 83/1
செயம்-தனில் ஒருவன் கையில் சேனை-தன் மரணம் கண்டும் – நாககுமார:3 85/2
அஞ்சினர் மரணம் சிந்தை அடைந்தது முதலது ஆங்கண் – யசோதர:2 153/2
மண்களுக்கு இறைவன் ஆய வரனுக்கு மரணம் செய்தாள் – யசோதர:2 154/3
சிறப்பு உடை மரணம் இல்லை செல் கதி என்-கொல் என்றார் – யசோதர:2 156/4
மேல்


மரத்தகையது (1)

நிழல் கதிர் மரத்தகையது ஆக நினைகில்லேன் – சூளாமணி:6 442/2
மேல்


மரத்திற்கு (1)

காட்சி மரத்திற்கு கால் தலை எங்கும் – நீலகேசி:4 362/4
மேல்


மரத்தின் (2)

மண் இயல் மரத்தின் சாகை நுதி பிடித்து அவையும் விட்டு – சூளாமணி:8 1026/3
முழு தாளதாய் பள்ளி முற்றத்து ஓர் அரை மரத்தின்
குழு கொம்பர் பிடித்து ஒரு கால் குஞ்சித்து நின்று-தான் – நீலகேசி:4 269/3,4
மேல்


மரத்தினாலே (1)

நாவலர் மரத்தினாலே நாமமாய் துலங்கி நின்று – உதயணகுமார:1 6/2
மேல்


மரத்தினும் (2)

மரத்தினும் கிழி மாவின் மயிரினும் – உதயணகுமார:1 39/2
மரத்தினும் மண்ணினும் மாடங்கள் யாவும் – சூளாமணி:5 285/1
மேல்


மரத்து (2)

அடி மரத்து இருப்ப அண்ணல் அ நிழல் திரிதல் இன்றி – நாககுமார:4 110/1
மரத்து இடை சென்று மலரின்-கண் தோன்றி – நீலகேசி:5 601/3
மேல்


மரத்தொடு (1)

மக்களை இலாதவர் மரத்தொடு ஒப்ப என்று – சூளாமணி:5 418/1
மேல்


மரபில் (1)

மற்று தாம் வகுக்கற்பால மங்கல மரபில் பண்ணி – சூளாமணி:8 915/3
மேல்


மரபிற்று (1)

மங்கல மரபிற்று அல்லா மயங்கு இருள் மறைந்து போக – சூளாமணி:9 1548/3
மேல்


மரபின் (1)

மற்று மா மன்னன் தேவி வரும் முறை மரபின் வந்தே – யசோதர:2 129/3
மேல்


மரபினவர்கட்கு (1)

அடங்கா மரபினவர்கட்கு அடங்கார் – சூளாமணி:11 1979/1
மேல்


மரபினார் (1)

வழி முறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான் – சூளாமணி:3 98/1
மேல்


மரபினால் (2)

மங்கல மரபினால் மன்னர் ஆட்டினார் – சூளாமணி:9 1495/4
கருவிய மரபினால் கவித்து காவலன் – சூளாமணி:9 1500/3
மேல்


மரபினானும் (1)

மருவிய நூல்-அது மரபினானும் அ – சூளாமணி:9 1498/3
மேல்


மரபு (1)

மண் குளிர்கொள்ள காக்கும் மரபு ஒழிந்து அரசர்-தங்கள் – சூளாமணி:5 264/1
மேல்


மரம் (16)

போந்து எரிந்த போல் மரம் புறம் பொலிந்து இலங்குமே – சூளாமணி:4 133/4
மரம் தலை இணங்கி வான் தோய் மணி வளர் வயிர_குன்றம் – சூளாமணி:5 273/1
நந்திய நளி சினை நாவல் மா மரம்
அந்தரத்து உடையது இ அவனி வட்டமே – சூளாமணி:5 389/3,4
மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ – சூளாமணி:6 522/2
உள்ளிய மரம் கொள் சோலை மண் மிசை உறையும் மாந்தர் – சூளாமணி:6 523/1
முள்ளில் புனை மரம் ஏற முயல்வார் – சூளாமணி:11 1933/4
பூவும் பழனும் நுகர்ந்து பொழில் மரம்
மேவி உறையும் மிலைச்சர் மிக பலர் – சூளாமணி:11 1976/1,2
ஆண்டைக்கு ஆயது ஓர் மரம் முதல் இருந்த மா தவனை – நீலகேசி:1 62/2
பெரும் படையும் சாராது இ பெண் பாவி மரம் நட்டு இங்கு – நீலகேசி:2 167/3
புத்தர்-கண் பத்தியின் போதி மரம் தொழில் – நீலகேசி:4 328/1
மரம் கிளை ஒப்புமையால் உயிர் என்ன – நீலகேசி:4 368/1
வாட்டங்கள் உண்மையின் வாழ் மரம் சேர்ந்தவை – நீலகேசி:4 369/1
அற்ற உடம்புகள் ஆறுதலால் மரம்
தெற்ற உயிர் உண்மை செப்பத்தின் ஆம் என – நீலகேசி:4 370/1,2
தாவரம் ஆய மரம் இவை-தாம் என – நீலகேசி:4 372/1
நாணம் உடைய மரம் முதல் யாவையும் – நீலகேசி:4 374/1
முகை மலர் தளிரொடு முறி மரம் வெறிசெய – நீலகேசி:4 449/2
மேல்


மரமும் (1)

மற்று இ மரமும் மலையும் அ மாண்பின ஆம் பிறவோ – நீலகேசி:6 685/4
மேல்


மரவம் (1)

மரவம் பூம் கவரி ஏந்தி மணி வண்டு மருங்கு சேர்த்தி – சூளாமணி:10 1633/3
மேல்


மரனும் (1)

வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயு செம் தீ – சூளாமணி:9 1431/1
மேல்


மரிசி (1)

மன்னவ நின் மகன் மரிசி மாற்று இடை – சூளாமணி:5 401/1
மேல்


மரித்தனன் (1)

மன்னவற்கு இரங்கி யூகி மரித்தனன் என் வார்த்தையை – உதயணகுமார:1 69/1
மேல்


மரித்திடும் (1)

மானுயர் வாழ்வு மண்ணில் மரித்திடும் இயல்பிற்று அன்றே – யசோதர:2 140/4
மேல்


மரித்திடுவன் (1)

மாண்ட தேவி-தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான் – உதயணகுமார:2 140/2
மேல்


மரித்து (1)

வந்து வார் வலைப்பட்ட கரா மரித்து
அந்தில் வாழ் புலையாளர்-தம் சேரி-வாய் – யசோதர:3 183/2,3
மேல்


மரிய (1)

மரிய திசையும் மதி மயங்கும் அம் பொன் முகத்து மடவார்கள் – சூளாமணி:10 1752/2
மேல்


மரு (24)

மரு வலி களிறும் கேட்டு வந்து அடிபணிந்தது அம்மா – உதயணகுமார:1 97/4
மரு மலர் கொண்டு வாழ்த்தி மா தவர் அடி இறைஞ்ச – உதயணகுமார:6 331/3
பூ மரு பொலம் குழை புரளும் காதினன் – சூளாமணி:3 75/4
பூ மரு புரிந்த நுண் நூல் புரோகிதன் பொறி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:3 96/1
ஏம் மரு கடல் அம் தானை இறைமகன் குறிப்பு நோக்கி – சூளாமணி:3 96/3
தே மரு சிலாதலம் திருத்தி தெய்வமாம் – சூளாமணி:3 116/2
தூ மரு மாலையாய் துரும காந்தனை – சூளாமணி:3 116/3
மரு மணி முடியினான் மகிழ்ந்து மற்று அவள் – சூளாமணி:5 423/2
மரு இனியன மது விரிவன மலர் அணிவன வகுளம் – சூளாமணி:6 431/1
பூ மரு பொலம் கொள் சோலை பொன் அணி புரிசை வேலி – சூளாமணி:8 832/1
தேம் மரு திலத கண்ணி திவாகரதேவன் என்பான் – சூளாமணி:8 832/3
பூ மரு பொன் வரை அகலம் புல்லினான் – சூளாமணி:8 961/3
பூ மரு பொறி வண்டு ஆர்ப்ப பொலிந்து அவர் இருந்த போழ்தின் – சூளாமணி:8 969/3
பூ மரு பூவை கண்ணி புது மலர் ஒளியும் காட்டி – சூளாமணி:8 980/2
தூ மரு நீலம் என்னும் மணி துணர்ந்து அனைய குஞ்சி – சூளாமணி:8 980/3
மரு உடை மனுடம் தெய்வம் இருமையும் என்ன மற்ற – சூளாமணி:9 1183/2
தேம் மரு குடை இலை கவிப்ப தேவியர் – சூளாமணி:10 1692/3
பூ மரு மடந்தையர் போன்று தோன்றினார் – சூளாமணி:10 1692/4
பூ மரு தடத்துள் தாழ்ந்து பொன் பொடி புதைய ஆடி – சூளாமணி:10 1704/2
தேம் மரு குழல் அம் சாயல் தேவி கை பட்டது அன்றே – சூளாமணி:10 1704/4
தேம் மரு செங்கழுநீரின் செவ் இதழ் – சூளாமணி:10 1733/1
பூ மரு தமனிய குழவி போலுமே – சூளாமணி:10 1733/4
மரு உடை மகர நீர் வளாகம் வானவர் – சூளாமணி:10 1773/3
மரு உடை வள நகர் மன்னர் துன்னினார் – சூளாமணி:12 2107/4
மேல்


மருக்கை (1)

மருக்கை_இல் மயானத்துள் சேக்கையும் மனைகளை – நீலகேசி:4 355/3
மேல்


மருக்கை_இல் (1)

மருக்கை_இல் மயானத்துள் சேக்கையும் மனைகளை – நீலகேசி:4 355/3
மேல்


மருகன் (7)

மாமன் நான் மருகன் நீ என் மா முறை ஆயிற்று என்றும் – உதயணகுமார:4 212/2
செறிந்த பூமி வாழ் திரு மருகன் வரும் – உதயணகுமார:5 282/2
சொல் மலர்ந்து உலகம் ஏத்தும் சுடரவன் மருகன் தோலா – சூளாமணி:10 1789/1
காதியான் அருளிய பொன் கதிர் கொள் முடி கவித்து ஆண்டார் மருகன் கண்டாய் – சூளாமணி:10 1803/3
சிகர மால் யானையான் வழி மருகன் செம் தாமம் தவழ்ந்து தீம் தேன் – சூளாமணி:10 1809/3
தண் சுடரோன் வழி மருகன் தென்மலை மேல் சந்தனமும் செம்பொன் ஆரத்து – சூளாமணி:10 1814/3
இழைக்கு அரும்பும் இளம் முலையாய் எரி கதிரோன் வழி மருகன் இவன் நீர் ஈர்ம் தண் – சூளாமணி:10 1815/3
மேல்


மருகன்-தானும் (1)

மன்னிய விஞ்சை வேந்தன் தம்பியும் மருகன்-தானும்
துன்னிய சுரமை நாடன் தொடு கழல் தொழுதலோடும் – சூளாமணி:8 964/1,2
மேல்


மருகனார் (1)

கை புடை இலங்கு செவ்வேல் கச்சற்கு மருகனார் என்று – சூளாமணி:6 563/3
மேல்


மருகனுக்கு (2)

மனன் நிறை நாட்டை அந்த மருகனுக்கு ஈந்து போந்து – உதயணகுமார:1 23/3
வரதிரட்சகன் எமர் தந்தையை மருகனுக்கு
கருதி எம்மை கேட்டனன் கண்ண வாயுவேகனே – நாககுமார:4 137/3,4
மேல்


மருங்கில் (5)

மை வரை மருங்கில் நின்ற மலை என இலங்குகின்ற – உதயணகுமார:1 19/1
வான் உயர் இமகிரி மருங்கில் என்று பூம் – சூளாமணி:7 825/2
மன்னவன் மருங்கில் நின்ற மருசியை வருக என்று – சூளாமணி:8 917/2
கடி மருங்கில் புக்கு அலரே காண்டி வாழி குருக்கத்தி – சூளாமணி:8 1127/4
நீள் வரை மருங்கில் தாழ்ந்த திரு எனும் அருவி நீத்தம் – சூளாமணி:9 1194/2
மேல்


மருங்கிற்கு (1)

வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்கு
இணங்கு துணையாய் ஞிமிறு இரங்கின எழுந்தே – சூளாமணி:6 452/3,4
மேல்


மருங்கின் (10)

மணி தொடர் மருங்கின் வீழ்த்து வரி புரி கச்சை வீக்கி – சூளாமணி:8 913/3
அடி மருங்கின் அரசு இறைஞ்ச ஆழி ஆள்வான் பெருந்தேவி – சூளாமணி:8 1127/1
கொடி மருங்கின் எழில் கொண்டு குழையல் வாழி குருக்கத்தி – சூளாமணி:8 1127/2
கொடி மருங்கின் எழில் கொண்டு குழைவாய் ஆயில் பலர் பறிப்ப – சூளாமணி:8 1127/3
மடித்த வாய் எயிறு கவ்வி மருங்கின் ஓர் வயிர கல் தூண் – சூளாமணி:9 1139/1
ஈனமா மருங்கின் ஆராது இரைக்கு இடைந்து அனல்ப இன்று – சூளாமணி:9 1193/3
மாலை அமர் சிந்தையொடு வார் பொழில் மருங்கின்
வேலை அமர் கண்ணி விளையாடுதல் விரும்பி – சூளாமணி:10 1603/1,2
மன்னவன்-தன் மட மகளே மற்று இவனுக்கு இட மருங்கின் மஞ்சம் சேர்ந்து – சூளாமணி:10 1805/2
இங்கு இவனது இட மருங்கின் எழில் வயங்கு மணி மஞ்சம் இலங்க ஏறி – சூளாமணி:10 1808/1
மஞ்சு இவரும் மாளிகையின் வட மருங்கின் மணி மஞ்சம் மலிர தோன்றும் – சூளாமணி:10 1820/3
மேல்


மருங்கினில் (1)

மற்று அ மா நகரத்து மருங்கினில்
சிற்றில் பல் சனம் சேர் புறச்சேரியின் – யசோதர:3 223/1,2
மேல்


மருங்கினும் (3)

என்னா இரண்டு மருங்கினும் மற்று இள நல் யானை குழாம் சூழ – சூளாமணி:9 1337/1
நான் முக மருங்கினும் நகுவது ஒக்குமே – சூளாமணி:10 1776/4
எத்திசை மருங்கினும் இரங்கி தோன்றுமே – சூளாமணி:11 1898/4
மேல்


மருங்கினுமாய் (1)

வில்லால் செய்த விசாலவட்டம் மேலும் நாலு மருங்கினுமாய்
கொல்லால் செய்த வேலாற்கு குடையாய் நின்று கவித்ததே – சூளாமணி:9 1343/3,4
மேல்


மருங்கினே (1)

மன்று எலாம் மணம் நாறும் மருங்கினே – சூளாமணி:1 18/4
மேல்


மருங்கு (38)

மந்தமாருதம் துந்துபி வளர் இசை மலிந்தன மருங்கு எங்கும் – யசோதர:5 327/2
செம் சுணங்கு இள முலை மருங்கு சிந்தினார் – சூளாமணி:2 60/2
மங்கல உழைக்கலம் மருங்கு சேர்ந்தன – சூளாமணி:3 88/2
மா சினை கறித்த துண்டம் துவர்த்தலின் மருங்கு நீண்ட – சூளாமணி:4 166/1
வையகம் காவலன் மருங்கு சுற்றினார் – சூளாமணி:5 376/4
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது – சூளாமணி:5 389/2
மண் நிழல் கொள மருங்கு சுற்றிய – சூளாமணி:7 582/2
ஐய நுண் மருங்கு நோவ அடி கொண்ட குவவு கொங்கை – சூளாமணி:7 673/2
மருங்கு உளது எனின் அது மகளிரால் சில – சூளாமணி:7 687/3
மன்னும் வார் துளி திவலைய மலை மருங்கு இருண்டு – சூளாமணி:7 731/1
குன்றிற்கு மருங்கு வாழும் குழூஉ களிற்று இனங்கள் எல்லாம் – சூளாமணி:7 772/1
வண்டு பாய வார் கொடி மருங்கு உலாய் வளர்ந்தவும் – சூளாமணி:7 790/2
அலங்கல் வார் குழல் அமிர்து அன்ன சில் மொழி அரிவை நம் மருங்கு எல்லாம் – சூளாமணி:8 883/1
மணி மருங்கு உடையன வயிர கோட்டின – சூளாமணி:8 956/1
அணி மருங்கு அருவிய வரைகள் அன்னவால் – சூளாமணி:8 956/2
மணி மருங்கு உடையன வயிர கோட்டின – சூளாமணி:8 956/3
அணி மருங்கு அருவிய அரச வேழமே – சூளாமணி:8 956/4
பொன் இயல் அமளி மேலாள் பூ_அணை மருங்கு தீண்ட – சூளாமணி:8 997/1
மைப்பு உடை நெடும்_கணாளும் மருங்கு நின்றவரை நீக்கி – சூளாமணி:8 1016/2
உண்டே என நுடங்கும் நுண் மருங்கு நோவியீர் – சூளாமணி:8 1120/2
உடுத்த மால் வரை மருங்கு உருள்வ ஒத்தவே – சூளாமணி:9 1402/4
மருங்கு அவை புணர்த்த பின்னை வானக வளாகம் எல்லாம் – சூளாமணி:9 1432/1
மதி ஒரு பாலது ஆக வானவில் மருங்கு கோலி – சூளாமணி:9 1438/3
மரவம் பூம் கவரி ஏந்தி மணி வண்டு மருங்கு சேர்த்தி – சூளாமணி:10 1633/3
மாம் பொழில் மருங்கு சூழ்ந்த மணி சிலாதலத்து மேலால் – சூளாமணி:10 1638/1
கயில் கலந்து இருண்டு தாழ்ந்த கரும் குழல் மருங்கு சோர – சூளாமணி:10 1665/1
மா அரசு அழித்தவன் மருங்கு சுற்றினார் – சூளாமணி:10 1693/4
திருமுகம் தொழுது காட்ட தேவி-தன் மருங்கு நின்ற – சூளாமணி:10 1696/2
மழலை கனி வாய் மணி வண்டு வருடி மருங்கு பாராட்ட – சூளாமணி:10 1748/1
அம் துகிலினிடை தோயும் அகல் அல்குல் தீண்டும் அணி மருங்கு சூழும் மணி ஆர் வடமும் தாக்கும் – சூளாமணி:10 1755/3
மஞ்சு இவரும் மா மயில்_அனார் மருங்கு சூழ்ந்தார் – சூளாமணி:10 1795/4
மணி தயங்கு மாளிகை மேல் வாள் நிலா வளர் முன்றில் மருங்கு சூழ்ந்து – சூளாமணி:10 1800/2
மாழை தேர் மருங்கு அறா மணி முடியும் அணிகலமும் திறையா வவ்வி – சூளாமணி:10 1804/2
யாழ் இரங்கு மணி வண்டும் இலங்கு இழையார் கரும் கண்ணும் மருங்கு நீங்கா – சூளாமணி:10 1807/3
மழைக்கு அரும்பும் கொடி முல்லை மருங்கு ஏற வரம்பு அணைந்து தடாவி நீண்ட – சூளாமணி:10 1815/1
மாம் தளிர்கள் மருங்கு அணிந்த மணி அருவி குன்று உடைய மகதை கோவே – சூளாமணி:10 1818/4
மா மழை கண்ணியர் மருங்கு போல்வன – சூளாமணி:11 1897/1
மலர் மாண்ட மணி கவரி மருங்கு அசைப்பார் மடந்தையரை – சூளாமணி:11 2049/3
மேல்


மருங்கும் (3)

கூடி நின்று இரு மருங்கும் கொற்றவனை வாழ்த்தினார் – உதயணகுமார:3 184/2
எண் திசை மருங்கும் இடைநிலத்திடையும் இருள் கெழு விசும்பினது அகமும் – சூளாமணி:9 1324/3
எழுதாது மை ஒளிரும் இரு மருங்கும் எறித்து இடையே செம் கேழ் ஓடி – சூளாமணி:9 1537/1
மேல்


மருங்குல் (13)

பூம்_துகில் செறி மருங்குல் பொரு கயல்_கண்ணி வேய் தோள் – உதயணகுமார:1 103/2
இற்றது இ மருங்குல் என்று இரங்க வீங்கிய – சூளாமணி:2 59/3
மின் அவிர் மருங்குல் நீலாங்கனை என விளங்கி நின்றாள் – சூளாமணி:5 296/3
சுடர் மணி மருங்குல் பைங்கண் சுளி முக களி நல் யானை – சூளாமணி:5 307/1
வண்டு அமர்ந்து ஒலிசெய மருங்குல் கொண்டது ஓர் – சூளாமணி:5 379/3
கணி முழா மருங்குல் பாடல் கலிப்பு இவை தவிர்த்து சென்றார் – சூளாமணி:7 674/4
வஞ்சி நல் மருங்குல் நோவ மணி நகை கலாவம் மின்ன – சூளாமணி:7 675/3
கோதை சரிய கொடி மருங்குல் ஏர் அழிய – சூளாமணி:9 1471/1
நூபுரமும் மேகலையும் கலந்து ஒலிப்ப நுண் மருங்குல் நுடங்க ஓடி – சூளாமணி:9 1529/2
முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர் – சூளாமணி:9 1537/4
கொம்பு அஞ்சு மருங்குல் நோவ குவி முலை முறிகொண்டு அப்பி – சூளாமணி:10 1632/2
கொடி மருங்குல் தாமே கொடியாய் நுடங்க – சூளாமணி:10 1643/1
இறுமால் இ மின் மருங்குல் என் பாவம் என்பார் இளம் முலை மேல் ஏர் வடம் வந்து ஊன்றுமால் என்பார் – சூளாமணி:10 1756/2
மேல்


மருங்குல்-தன் (1)

ஓதிய மருங்குல்-தன் மேல் ஒரு கை வைத்து ஒரு கை-தன்னால் – சூளாமணி:10 1565/3
மேல்


மருங்குல்-தனின் (1)

வார் அணிந்த முலையீர் நும் மருங்குல்-தனின் வகை நோக்கி – சூளாமணி:4 175/3
மேல்


மருங்குல்கள் (1)

வளர்வன போலும் மருங்குல்கள் நோவ – சூளாமணி:5 291/1
மேல்


மருங்குலே (1)

உண்டு-கொல் என உண்டு மருங்குலே – சூளாமணி:4 152/4
மேல்


மருசி (6)

மன்னவன் பணியொடு மருசி வானிடை – சூளாமணி:5 429/1
மற்று அவளோடும் வந்தேன் மன்னன் யான் மருசி என்பேன் – சூளாமணி:6 533/1
மற்ற மா நகர் மருசி புக்க பின் – சூளாமணி:7 573/1
மற்று அவர் இருத்தலும் மருசி சென்று பின் – சூளாமணி:8 901/1
சுரமையர் அதிபதி வரும் என மருசி சென்று – சூளாமணி:8 943/1
வருதற்கு முதலும் முன்பே மருசி வந்து உணர்த்த கேட்டாய் – சூளாமணி:8 972/1
மேல்


மருசியும் (1)

மற்று அவர்க்கு அருளி செய்தான் மருசியும் தொழுது சென்றான் – சூளாமணி:6 571/4
மேல்


மருசியே (1)

மற்று அவன் மருசியே அவனை நாம் விட – சூளாமணி:5 427/3
மேல்


மருசியை (2)

மன்னவன் மருசியை மருள கட்டுரைத்து – சூளாமணி:8 906/2
மன்னவன் மருங்கில் நின்ற மருசியை வருக என்று – சூளாமணி:8 917/2
மேல்


மருட்ட (3)

மாதவன் மருட்ட மழை_வண்ணன் மணி வட்டம் – சூளாமணி:10 1604/1
மன்னவன் மருட்ட மணி யாழ் மழலை மாதர் – சூளாமணி:10 1615/1
வம்ப துகிலின் வடம் சூழ்ந்த அல்குல் மணிமேகலை மருட்ட
அம் பொன் சுருளை இரு பாலும் அளக வல்லி அருகு இலங்க – சூளாமணி:10 1749/2,3
மேல்


மருட்டி (3)

மடம் களி மதர்வை செம் கண் மான் பிணை மருட்டி மையால் – சூளாமணி:10 1625/2
மங்கையர்-தம்மை எல்லாம் மணி_வண்ணன் மருட்டி மற்று இ – சூளாமணி:10 1668/1
மருவு_உடையார்களை மாயங்கள் சொல்லி மருட்டி உண்ணும் – நீலகேசி:5 504/3
மேல்


மருட்டிய (1)

மாவினை மருட்டிய நோக்கி நின் மகள் – சூளாமணி:5 419/1
மேல்


மருட்டும் (5)

மலை-தலை மயில் கணம் மருட்டும் அவர் சாயல் – சூளாமணி:6 451/4
பண்களை மருட்டும் இன் சொல் பாவையை பருகலுற்ற – சூளாமணி:8 1002/1
பெண்களை மருட்டும் சாயல் பேதையை காண்-மின் என்று – சூளாமணி:8 1002/3
மண்களை மருட்டும் சீர் நும் மாமியார் அடிகள் சொன்னார் – சூளாமணி:8 1002/4
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன் – சூளாமணி:11 1909/2
மேல்


மருட்டுமே (1)

வாவியும் மண்டபமும் எழில் மதனனையும் மருட்டுமே
தூவி அரும் கிளி அன்ன சொல்லினீர் துணை_இல்லார் – சூளாமணி:4 177/2,3
மேல்


மருட்டுறுப்பது (1)

மண் மருட்டுறுப்பது ஓர் வகையின் மன்னினார் – சூளாமணி:11 1874/4
மேல்


மருட்டுறுப்பன (2)

கண் மருட்டுறுப்பன கமல பூ பலி – சூளாமணி:11 1874/2
விண் மருட்டுறுப்பன ஏந்தி வேதியர் – சூளாமணி:11 1874/3
மேல்


மருண்டார் (1)

வாயின் மேல் விரல் வைத்து நின்று அமரர்கள் மருண்டார் – சூளாமணி:7 724/4
மேல்


மருண்டான் (1)

மது மலர் கொள் மணி முடிய மன்னவன் மருண்டான் – யசோதர:5 300/4
மேல்


மருண்டு (2)

மருண்டு இனி என் அவை வந்த பொழுதே – சூளாமணி:11 2005/3
மருண்டு ஆய மணி முந்நீர் பதினொன்றற்கு இருமடியே – சூளாமணி:11 2062/4
மேல்


மருண்டும் (1)

வழுவ மயங்கி மாழாந்தும் மருண்டும் தெருண்டும் மடவார்கள் – சூளாமணி:9 1482/2
மேல்


மருத்து (2)

மருத்து எறி கடலின் பொங்கி மறுகிய மனத்தன் ஆகி – யசோதர:2 86/2
மருத்து நூல் இல்லை யான் மயங்கியே சொல்லாது – நீலகேசி:4 299/3
மேல்


மருத (1)

தூங்கு நீர் மருத வேலி சுரமைநாடு உடைய தோன்றால் – சூளாமணி:8 971/2
மேல்


மருதத்தினை (1)

மது நாறு புனல் மருதத்தினை மற்று – சூளாமணி:7 800/2
மேல்


மருதம் (5)

மணம் கமழ்வன மருதம் வரை அயல் வன மருதம் – சூளாமணி:7 751/4
மணம் கமழ்வன மருதம் வரை அயல் வன மருதம் – சூளாமணி:7 751/4
மாஞ்சோலை பொங்கி மருதம் கிளிப்பிள்ளைகள் வாய் – நீலகேசி:1 10/1
திணி நிலையன திரள் அரையன தெரி மலரன மருதம் – நீலகேசி:1 13/4
கொங்கு ஆட தேன் அறையும் கொய் மருதம் பூ அணிந்த – நீலகேசி:5 470/3
மேல்


மருதின் (1)

மருதின் வாழ் பகையான இ மாந்தரே – நீலகேசி:2 213/4
மேல்


மருது (1)

வை அத்தம் சுட்டனவும் வாழ் மருது கொன்றனவும் – நீலகேசி:3 257/2
மேல்


மருந்தாம் (1)

மறவி-தான் இல்லா மருந்தாம் வகையும் – நீலகேசி:1 127/2
மேல்


மருந்தின் (2)

மறவி_இல் மருந்தும் அ மருந்தின் மாட்சியும் கேட்குறின் மடவாய் – நீலகேசி:1 74/2
தீர்வனவும் தீரா திறத்தனவும் செய் மருந்தின்
ஊர்வனவும் போலாது உவசமத்தின் உய்ப்பனவும் – நீலகேசி:1 113/1,2
மேல்


மருந்து (6)

இடு மருந்து பூசவும் இனி பொருள் அளித்த பின் – உதயணகுமார:3 185/2
ஆதலால் காம நோய்க்கு ஓர் அரு மருந்து இல்லை அன்றே – சூளாமணி:8 991/4
ஓதும் நோய் மருந்து என ஊட்டுதற்கு உரைப்பவும் – நீலகேசி:1 105/3
தீர்தற்கு உரிய திரியோக மருந்து இவை – நீலகேசி:1 116/2
மான் ஒத்த நோக்கி மருந்து என்றவை மூன்றினுள்ளும் – நீலகேசி:1 117/1
வாமத்து உண் நீயும் அது போலும் மருந்து இல்லையே – நீலகேசி:6 722/4
மேல்


மருந்தும் (3)

ஆவி ஆகின்றாள் அரு மருந்தும் ஆகின்றாள் – சூளாமணி:8 1118/3
மறவி_இல் மருந்தும் அ மருந்தின் மாட்சியும் கேட்குறின் மடவாய் – நீலகேசி:1 74/2
மால் இங்கு உடையை அது தீர்க்கும் மருந்தும் உண்டோ – நீலகேசி:6 721/4
மேல்


மருந்தே (1)

ஆய மருந்தே அறிந்து ஊட்டும் அஃது உண்டு காட்டின் – நீலகேசி:6 723/2
மேல்


மருப்பின் (1)

வளமா நிலை மேதி மருப்பின் இட – சூளாமணி:7 804/1
மேல்


மருப்பின (1)

புழல் கை திண் நுதி மருப்பின பொரு களிறு இவை-தாம் – சூளாமணி:7 708/1
மேல்


மருப்பினர் (1)

நாலும் செவியர் நவைசெய் மருப்பினர்
சீலம் அடைவு_இலர் தீவினுள் வாழ்வார் – சூளாமணி:11 1974/3,4
மேல்


மருப்பு (12)

இருந்து தன் பணிந்த யானை எழில் மருப்பு அடிவைத்து ஏறி – உதயணகுமார:1 98/3
செம் முக பசும்பொன் ஓடை வெண் மருப்பு இணை கரு – சூளாமணி:6 490/1
வேழத்தின் மருப்பு தடம் வீறுவ – சூளாமணி:7 636/1
ஏந்து எழில் காகதுண்டம் மருப்பு இணை கவரி கற்றை – சூளாமணி:7 677/3
ஒழிந்த வெண் மருப்பு உடைந்தவும் ஒளி முத்த மணியும் – சூளாமணி:7 725/2
விலங்கல் போல்வன வெண் மருப்பு இரட்டைய வேழங்கள் விளையாடி – சூளாமணி:8 883/2
மருப்பொடு மருப்பு இடை மிடைந்து மான்று அரோ – சூளாமணி:9 1275/3
கை-பால் எடுத்து கறை மருப்பு மிடைந்து கண்கள் எரி சிந்தி – சூளாமணி:9 1348/2
மருப்பு நீள் மத யானையே – சூளாமணி:9 1361/4
நெரிந்தன களிறு உடை மருப்பு நேர் முகம் – சூளாமணி:9 1395/2
வம்ப மணி பெய்து வான் கேழ் மருப்பு ஓச்சி – சூளாமணி:10 1659/2
வெண் மருப்பு இரட்டைய வேழம் மீமிசை – சூளாமணி:11 1874/1
மேல்


மருப்பொடு (2)

வெண் கதிர் முத்து அகில் வேழ மருப்பொடு
கண்கவர் சாமரை வெண் மயிரின் கணம் – சூளாமணி:7 665/1,2
மருப்பொடு மருப்பு இடை மிடைந்து மான்று அரோ – சூளாமணி:9 1275/3
மேல்


மருமகள் (2)

மல்லக மார்பினான்-தன் மருமகள் இவளை கூவி – சூளாமணி:6 515/3
மருமகள் வணங்க முன்னே வல புடை குறங்கின் ஏற்றி – சூளாமணி:8 986/1
மேல்


மருமகன் (2)

மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி – உதயணகுமார:1 102/1
மங்கல களிற்றினான்-தன் மருமகன் மகர முந்நீர் – சூளாமணி:8 844/3
மேல்


மருவ (1)

மருவ நல் பதுமையாம் மங்கை தங்கை-தன்னையே – உதயணகுமார:3 173/3
மேல்


மருவல் (1)

சீர் அணி அடிகள் செல்வ திரு அறம் மருவல் செல்லான் – யசோதர:2 159/3
மேல்


மருவா (1)

மான் மருவா அந்த நோக்கும் அரியாள் – நீலகேசி:7 760/4
மேல்


மருவாத (1)

மருவாத சொல்லினை மாதிரம்-தானே – நீலகேசி:7 752/3
மேல்


மருவாதன (1)

மருவாதன மாண் குறி அத்துணை செய் – நீலகேசி:5 484/2
மேல்


மருவாதாய் (1)

மருவாதாய் உரைத்ததனை மனம்கொள்ளா அது அன்றி – நீலகேசி:4 305/3
மேல்


மருவாது (2)

மேல் மருவாது உருவு ஆதலினால் மெய்ம்மை – நீலகேசி:7 760/2
நூல் மருவாது சொன்னாய் இது என்றனள் – நீலகேசி:7 760/3
மேல்


மருவி (15)

மருவி கூறலும் மன்னன் வெகுண்டனன் – உதயணகுமார:1 33/4
மருவி நல் பட்டு உடுத்து மணி கலன் இனிது தாங்கி – உதயணகுமார:1 96/3
மருவி அங்கு இருக்கும் ஓர் நாள் மகதவன் தங்கை-தானும் – உதயணகுமார:3 156/4
மருவி ஐயம் மனத்திடை நீங்கினார் – உதயணகுமார:3 168/4
மருவி கூடியே வந்து உடன் விட்டதும் – உதயணகுமார:3 169/2
மருவி ஓதவே வந்த யாவரும் – உதயணகுமார:6 323/3
மருவி ஆளுமோ மற்று ஒரு சேவையோ – நாககுமார:4 104/2
சிறையன பிறவி போக்கும் திரு_அறம் மருவி சென்று – யசோதர:1 60/3
மன்னு சிறை வாரணம்-அது ஆகி வதம் மருவி
மன்னவ நின் மகன் அபயன் ஆகி வளர்கின்றான் – யசோதர:5 298/3,4
முந்தை வினை நெகிழ முனி மொழியும் வதம் மருவி
வந்து உன் மகள் அபயமதி ஆகி வளர்கின்றாள் – யசோதர:5 299/3,4
மருவி நம் கட்கு மணி வட்டு சிதர்ப்ப ஒத்து உள சில மலை எல்லாம் – சூளாமணி:8 882/2
மருவி தேம் கனி கொண்டு உள்ளால் மனம் கொள வழிந்த காம – சூளாமணி:8 1112/2
மருவி மழை தவழும் மை ஓங்கு சாரல் – சூளாமணி:10 1651/1
மருவி சயம் கெழு கோயில் மலர்ந்து புக்கான் – சூளாமணி:10 1838/4
சேக்கை கொள்வன செம் செவி எருவையும் மருவி
யாக்கை கொண்டவர்க்கு அணைதலுக்கு அரிது அது பெரிதும் – நீலகேசி:1 31/3,4
மேல்


மருவிய (21)

மருவிய திருவினான் அ மகதவர்க்கு இறைவன் நாமம் – உதயணகுமார:3 154/1
மருவிய விச்சை-தன்னால் மன்னவன் கோயில்-தன்னுள் – உதயணகுமார:3 162/2
மருவிய வண்டு நீங்க மலர் குழல் சரிய அன்றே – உதயணகுமார:4 204/4
மருவிய விச்சை மன்னன் மானசவேகன் என்பான் – உதயணகுமார:5 258/2
மருவிய அமைச்சர்-தம்மை மன்னவன் இனிதின் நோக்க – உதயணகுமார:6 329/2
மனம் மகிழ் கோதை-தன்னை மருவிய காதலாலே – நாககுமார:2 40/2
மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம் – நாககுமார:2 42/2
மருவிய தேவி ஆகி மயலுறுகின்ற அன்றே – நாககுமார:5 149/4
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டிருந்தான் – யசோதர:4 230/4
மருவிய மனத்து மீட்சி வதம் இவை ஐந்தோடு ஒன்றி – யசோதர:4 242/3
பேர் அருள் மருவிய பிரான்-தன் சேவடி – சூளாமணி:5 395/2
திரு மருவிய செழு நிழலன செம் குழையன தேமா – சூளாமணி:6 431/2
வரி மருவிய மதுகரம் உண மணம் விரிவன நாகம் – சூளாமணி:6 431/3
மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்ற யாக்கை – சூளாமணி:7 776/3
மருவிய மனிதரும் மனம் நனி அயர்வுறு – சூளாமணி:8 939/3
மருவிய மனித போரோ வான் கெழு தெய்வ போரோ – சூளாமணி:9 1181/2
மருவிய நூல்-அது மரபினானும் அ – சூளாமணி:9 1498/3
மருவிய புகழ் பல தேவ நீள் முடி – சூளாமணி:9 1500/2
மருவிய திரு அடி வாமன் பொன் நகர் – சூளாமணி:9 1554/2
மருவிய மனிதரை இகந்து மற்று அவள் – சூளாமணி:12 2082/2
மருவிய ஞானம்-தன்னால் அறியும் எம் இறைவன் என்பாய் – நீலகேசி:4 430/2
மேல்


மருவியார்க்கு (1)

மருவியார்க்கு அமிர்தம் ஒப்பாய் மாற்றம் தா இதனுக்கு என்றான் – நீலகேசி:4 430/4
மேல்


மருவியே (1)

மருவியே கேட்டது ஆகும் மன்ன நீ ஏற என்றான் – உதயணகுமார:6 329/4
மேல்


மருவிற்று (1)

பின் அவன் உரிமை-தானும் பெரு வதம் மருவிற்று அன்றே – சூளாமணி:4 204/4
மேல்


மருவின் (1)

மருவின் ஆன சோதமத்தின் வானவன் ஆகி தோன்றி – நாககுமார:5 149/2
மேல்


மருவின (2)

வளையொடு வயிர் இசை மருவின மழை என – சூளாமணி:8 936/3
மருவின பரவை அல்குல் மயங்கு இருள் துகிலை வாங்கி – சூளாமணி:10 1701/2
மேல்


மருவினர் (1)

மருவினர் மறைந்து சென்றார் மன்னவன் தாதை வைத்த – உதயணகுமார:3 162/3
மேல்


மருவினர்க்கு (1)

மண்ணியல் மடந்தை-தானும் மருவினர்க்கு உரியள்_அல்லள் – யசோதர:2 128/1
மேல்


மருவினார் (2)

மண் இயல் மடந்தையோடு மருவினார் மிக்க மன்னன் – உதயணகுமார:6 304/1
மயா இறப்பு பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே – நாககுமார:5 165/4
மேல்


மருவினான் (1)

வரை உடை வனம்-அது மருவினான் அரோ – யசோதர:2 84/4
மேல்


மருவினும் (1)

மருவினும் புதிய போலும் மழலை அம் கிளவியாலும் – சூளாமணி:2 65/2
மேல்


மருவு (11)

மருவு நூல் நெறியின் அன்றி வன்மையால் சூழ்ச்சிசெய்தேன் – உதயணகுமார:4 198/3
மருவு கோசலத்து மன்னன் மகள் உரு அரிவை நாமம் – உதயணகுமார:4 228/3
மருவு வல்_வினை மாசின் உதிர்த்திட – உதயணகுமார:6 335/3
மருவு நல் மலர் பொழில் வண்மை வலம்கொண்டு மிக்கு – உதயணகுமார:6 358/3
மருவு நல் தவத்தினாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம் – நாககுமார:5 166/3
மருவு வெவ்_வினை வாயில் மறுத்து உடன் – யசோதர:0 4/1
மருவு உடை மொழிகளால் பரவி வாமன – சூளாமணி:4 217/3
மருவு உடை உலகம் பாடல் வனத்திடை பறவை பாட – சூளாமணி:6 556/3
மருவு போர் மயங்கினார் – சூளாமணி:9 1367/4
மருவு இனியன மகிழ் தகையன மலர் சிறையன நாரை – நீலகேசி:1 12/2
மருவு_உடையார்களை மாயங்கள் சொல்லி மருட்டி உண்ணும் – நீலகேசி:5 504/3
மேல்


மருவு_உடையார்களை (1)

மருவு_உடையார்களை மாயங்கள் சொல்லி மருட்டி உண்ணும் – நீலகேசி:5 504/3
மேல்


மருவுகுத்தி (1)

மருவுகுத்தி மூன்றுமே மாற்றி நான்கு சன்னையும் – உதயணகுமார:6 363/2
மேல்


மருவுகையாய் (1)

மருவுகையாய் நின் மதுரம் செய் மாவும் – நீலகேசி:5 597/3
மேல்


மருவுடையவர்-தமை (1)

மருவுடையவர்-தமை மயக்கும் மைந்தனே – சூளாமணி:9 1415/4
மேல்


மருவுதலின் (1)

மையறு மயக்கமும் மாற்றொடு கொலை மன்னும் மருவுதலின்
ஐயம்_இல் தீ_கதி செலுத்துவது அது என்னை ஆவது என்றாள் – நீலகேசி:9 828/3,4
மேல்


மருவும் (5)

மருவும் நல் தாதையான மா முனி கண்டு வந்தான் – உதயணகுமார:1 16/4
மருவும் வாசவதத்தை-தான் வந்தனள் என்று உரைப்ப – உதயணகுமார:3 157/3
மருவும் மானுயர் வானவர் போகமும் – யசோதர:1 9/2
அருமை_இலன் அகம் மகிழ்வின் மருவும் அவன் மாதோ – யசோதர:5 285/4
மருவும் காரண காரியம் மற்று எனோ – நீலகேசி:10 867/4
மேல்


மருவுறு (1)

மருவுறு வருத்தம் கண்டு ஓர் வானவன் வந்து தோன்றி – உதயணகுமார:5 244/3
மேல்


மருள் (18)

மருள் உடை மறவருக்கு எம் வாய்மொழி மனத்தில் சென்று – யசோதர:1 66/2
மணி மருள் உருவம் வாடி வதன பங்கயமும் மாறா – யசோதர:2 133/1
மருள் செய வருவது உண்டோ வானவர் இன்பம் அல்லால் – யசோதர:5 309/4
மருள் செயும் உருவ மாட்சி மகனொடு மங்கை-தன்னை – யசோதர:5 311/2
தூ மருள் இருள் துணர்ந்த அனைய குஞ்சியன் – சூளாமணி:3 75/3
அணி கலம் பரிந்து நங்கை அணி மருள் உருவம் தந்த – சூளாமணி:8 1008/1
மணி மருள் முறுவல் செவ்வாய் மாதவசேனைக்கு ஈந்து – சூளாமணி:8 1008/2
மணி மருள் திரு_மொழி வாமன் சேவடி – சூளாமணி:8 1040/1
அணி மருள் உருவு உடை அமிர்து இன் சாயலாள் – சூளாமணி:8 1040/2
மருள் தரு விசும்பின் ஏறி மணி_வண்ணன் எதிர்ந்த போழ்தின் – சூளாமணி:9 1444/2
மருள் இரும் பிணையல் மாலை படை பல வழங்கி சூழ்வார் – சூளாமணி:10 1675/2
வேய் மருள் உருவ தோளார் வெம் முலை தடங்கள் என்னும் – சூளாமணி:10 1704/1
மருள் ஆழும் கழி வனப்பின் மற்று இவனே குல முதல்-கண் வயவோன் கண்டாய் – சூளாமணி:10 1806/4
மருள் புரி வினைகட்கு என்றும் மறுதலை ஆய வாமன் – சூளாமணி:11 1866/2
மருள்_இல் தவமும் வாலிய ஞானமும் – சூளாமணி:11 2008/3
மருள் திறம் இலன் அறி இனி அரு வரை நெடும் கோட்டு – நீலகேசி:1 47/3
மருள்_உடையார் மதிப்பினும் மாற்றம்-தான் செயல்பொருட்டால் – நீலகேசி:4 283/3
மருள்_உடையாய் நின் மாண்பு அழிந்து எற்றான் மயங்கினையோ – நீலகேசி:5 514/4
மேல்


மருள்_இல் (1)

மருள்_இல் தவமும் வாலிய ஞானமும் – சூளாமணி:11 2008/3
மேல்


மருள்_உடையாய் (1)

மருள்_உடையாய் நின் மாண்பு அழிந்து எற்றான் மயங்கினையோ – நீலகேசி:5 514/4
மேல்


மருள்_உடையார் (1)

மருள்_உடையார் மதிப்பினும் மாற்றம்-தான் செயல்பொருட்டால் – நீலகேசி:4 283/3
மேல்


மருள்செய் (1)

மருள்செய் உருவின பொருளின் வரு பெயரும் அவையே – யசோதர:5 287/2
மேல்


மருள்செய (1)

மருள்செய மாலை வகுத்து உடன் சுற்றி – உதயணகுமார:1 74/2
மேல்


மருள்வதும் (1)

மக்களும் தாயரும் தம்முள் மருள்வதும் வெருள்வதும் உளதோ – நீலகேசி:1 70/2
மேல்


மருள்வார் (1)

மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார் – சூளாமணி:9 1247/2
மேல்


மருள்வாரும் (1)

மாந்தர் மருள்வாரும் மகிழ்வாரும் உளர் ஆனார் – சூளாமணி:8 1092/4
மேல்


மருள்வேனோ (1)

அன்றே உறைவன் அவற்றால் மருள்வேனோ – நீலகேசி:1 132/4
மேல்


மருள (9)

வள்ளலும் மடந்தை-தானும் வள நகர் மருள புக்கார் – யசோதர:1 27/4
மன்னவன் திறத்து இனி மருள வேண்டுமோ – சூளாமணி:2 56/4
இன்னணம் இளையவர் மருள ஈண்டு சீர் – சூளாமணி:4 178/1
மன்னவன் மருசியை மருள கட்டுரைத்து – சூளாமணி:8 906/2
மத்த மால் களிறு நுந்தி வள நகர் மருள சென்றான் – சூளாமணி:8 934/4
கண்களை மருள நீர் உம் கண்கள் என் கண்களாக – சூளாமணி:8 1002/2
வானவர் மருள நாஞ்சில் மற்று இது மடுத்து மாற்றார் – சூளாமணி:9 1199/1
தேவியர் மருள செய்து சிகழிகை சேர்த்துவாரும் – சூளாமணி:10 1634/4
வண்டுகள் பரவ சென்று வள நகர் மருள புக்கான் – சூளாமணி:10 1786/4
மேல்


மருளல்செல்லான் (1)

போது உலாம் அலங்கல் மார்ப பொருள் என மருளல்செல்லான்
தீது எலாம் அகல நோற்று சிவகதி சேரும் என்று அ – சூளாமணி:5 355/2,3
மேல்


மருளி (2)

மருளி வண்டு உழலும் தாரை மழ களிறு-அதனை மேய்ப்பான் – சூளாமணி:8 926/2
வளர்த்தன மகர_யாழ் மருளி இன் இசை – சூளாமணி:8 1065/2
மேல்


மருளி-தான் (1)

மருளி-தான் மயங்கி மாதர் மலர்_அடி சென்னிவைத்தான் – யசோதர:2 120/4
மேல்


மருளிகள் (1)

மருளிகள் ஆக மயக்குமவரும் – சூளாமணி:11 1968/2
மேல்


மருளின் (1)

மருளின் மணியும் என இ பெயர – சூளாமணி:11 1924/3
மேல்


மருளும் (3)

மருளும் தெருளும் வரம்பு_இல பயிற்றி – உதயணகுமார:1 80/1
மருளும் மா சனம் வளர் விழி சுடர் சிகை மணி முடி-தனை ஒத்த – யசோதர:3 225/2
மகர மால் கரும் கடல் மருளும் தானையான் – சூளாமணி:11 1879/3
மேல்


மருளுமாறு (1)

மருளுமாறு இளைய காளை வாய் பிளந்திட்ட வார்த்தை – சூளாமணி:9 1135/2
மேல்


மருளுறு (1)

மருளுறு மனத்தினன் மன்னன் ஆயினான் – சூளாமணி:7 820/4
மேல்


மருளோ (1)

வணங்கினவர் ஒளி விரிந்து களி சிறந்து மதி மகிழல் மருளோ அன்றே – சூளாமணி:8 1037/4
மேல்


மரை (11)

மான் எனும் மயில் எனும் மரை மிசை திரு எனும் – உதயணகுமார:2 143/1
புற இதழ் சேர் மரை மலர் மேல் விரல் நால் விட்டு பொன் எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே – நாககுமார:1 16/2
பூக்கள் ஆவன பொன் மரை பூம் பொழில் – சூளாமணி:4 129/1
தாம் மரை தடத்திடை மலர்ந்த சாரல்-வாய் – சூளாமணி:7 748/1
புறவின் மா மரை முலை பொழிந்த பால் நெகிழ்ந்து எழ – சூளாமணி:7 798/2
பூ மரை முகத்து எறி புனல் திரை முகந்து – சூளாமணி:8 1085/3
தூ மரை முகத்து அரசர் சென்று பலர் சூழ்ந்தார் – சூளாமணி:8 1085/4
மரை மயிர் அணிந்தன மான மா பல – சூளாமணி:9 1396/1
வெளியவன் மிளிர் மரை புரையும் செம்_கணான் – சூளாமணி:9 1409/1
தாம் மரை தங்கும் தண் புன வேலி தடம் நீந்தி – சூளாமணி:9 1522/1
பூ மரை வேலி போதனம் என்னும் நகர் புக்கார் – சூளாமணி:9 1526/4
மேல்


மரையாளும் (1)

தேம் மரையாளும் சே_இழையாளும் திருமாலும் – சூளாமணி:9 1526/3
மேல்


மல் (6)

மல் பகர் அகலத்தானை மனத்திடை பிணித்து வைத்தார் – சூளாமணி:2 67/2
மல் மலர்ந்து அகன்ற மார்ப மற்று அதன் பயனும் கேள்மோ – சூளாமணி:3 107/1
வாய்ந்து எரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு – சூளாமணி:5 324/2
மல் உயர் அலர்ந்த மார்பின் மாதவி பேதை ஆர்த்த – சூளாமணி:6 559/3
மல் உறு வரை மார்ப வளர் ஒளியின் முளைக்கும் – சூளாமணி:7 743/3
மல் அலர்ந்த மார்பினான் – சூளாமணி:9 1369/4
மேல்


மல்க (2)

மல்க நின் பணி முடித்து வந்தனன் – சூளாமணி:7 577/3
பின்னிய தாது மல்க பில்கிய தேம் பெய் மாரி – சூளாமணி:10 1560/3
மேல்


மல்கிய (2)

மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான் – சூளாமணி:4 227/4
மறப்பு_இல் கடலொடு தீவினும் மல்கிய பல் விலங்கே – நீலகேசி:1 80/4
மேல்


மல்கு (4)

தோடு மல்கு சுரும்பு அணி கோதையர் – சூளாமணி:7 621/1
வளர் செங்கிடை மா மலர் மல்கு சிகை – சூளாமணி:7 808/4
மல்கு மும்மத மழ களிறு உழக்கலின் மயங்கிய மழை மேகம் – சூளாமணி:8 887/1
மல்கு பூ மந்திரசாலை மண்டபம் – சூளாமணி:10 1761/3
மேல்


மல்லக (1)

மல்லக மார்பினான்-தன் மருமகள் இவளை கூவி – சூளாமணி:6 515/3
மேல்


மல்லல் (3)

மல்லல் மாதவனின் நாமே மறித்தும் உணர்ந்தனமும் அன்றோ – யசோதர:1 34/4
மல்லல் மா நகரம் கேட்டே வான் உலகு இழிந்ததே போல் – சூளாமணி:11 1868/2
மல்லல் தானை மதனசித்தன் எனும் – நீலகேசி:10 855/3
மேல்


மல்லவர் (1)

மல்லவர் மறம் செய்தும் – நீலகேசி:1 94/1
மேல்


மல்லன் (1)

முடி விரிசிகையன் மல்லன் முகட்டு எலிச்செவியன் என்பான் – உதயணகுமார:3 164/3
மேல்


மல்லால் (1)

மல்லால் செய்த தோளான் மேல் மாய வெம் போர் செய்குற்றான் – சூளாமணி:9 1344/4
மேல்


மல்லிகை (13)

கார் கொடி முல்லையும் கலந்து மல்லிகை
பூ கொடி பொதும்பரும் பொன்ன ஞாழலும் – சூளாமணி:1 35/2,3
வண்ண வான் மல்லிகை வளாய மாலையும் – சூளாமணி:2 48/3
போக மல்லிகை நாறும் புனல்களே – சூளாமணி:4 128/4
தாம மல்லிகை மாலை சயம்பவை – சூளாமணி:4 150/3
கண் பகர் மல்லிகை கமழ காதலால் – சூளாமணி:4 225/1
வள் இதழ் மல்லிகை மலர்ந்த மாலையான் – சூளாமணி:5 374/2
மல்லிகை கொடி கலந்து மெளவல் சூட வெளவு நீர் – சூளாமணி:6 494/2
மல்லிகை மணம் கமழ் மது பெய் மாலையும் – சூளாமணி:7 818/1
மல்லிகை இணர் துணர் மயக்கும் மாருதத்து – சூளாமணி:8 1051/2
மல்லிகை மணம் கமழ் மாலை போகலும் – சூளாமணி:8 1056/1
முள் அரை முருக்கினோடு எழுந்த மல்லிகை
வள் இதழ் குருதியின் வடிவில் ஊழ்த்தன – சூளாமணி:10 1590/1,2
ஒண் திரள் மல்லிகை ஒலியல் சூடினார் – சூளாமணி:11 1873/2
நல்ல மல்லிகை நறவம் ஞாழல் தாழை புன்னாகம் – நீலகேசி:2 150/2
மேல்


மல்லிகையின் (1)

மண வாய மல்லிகையின் மது நனைந்து வண் கனிகள் மதர்ப்ப வீசி – சூளாமணி:8 1032/1
மேல்


மல்லிகையும் (1)

சூழ் இணர் மென் மல்லிகையும் வளையமும் மின் சூட்டும் எழில் துதைய சூட்டி – சூளாமணி:9 1528/1
மேல்


மல்லிகையொடு (1)

வளர் கொடியன மணம் விரிவன மல்லிகையொடு மெளவல் – சூளாமணி:6 434/1
மேல்


மல்லினால் (3)

மல்லினால் மலி மார்பற்கு மற்று இவை – சூளாமணி:5 332/3
மல்லினால் மலர்ந்த மார்பீர் மறைந்து நாம் இருந்து வல்ல – சூளாமணி:9 1178/1
மல்லினால் சென்று மறித்திடுவேன் என நெறிக்கும் – நீலகேசி:1 53/3
மேல்


மல்லினும் (1)

மலைத்தலில் வயத்தினும் பெரியன் மல்லினும்
உலத்தினும் பெருகிய உருவ தோளினான் – சூளாமணி:8 909/3,4
மேல்


மல்லுறு (1)

மல்லுறு காளை-தன் மேல் வராமலே விலக்கியிட்டு – சூளாமணி:9 1306/3
மேல்


மலக்கம் (1)

மை வாள் நெடும் கண் மலக்கம் பெரிதே – சூளாமணி:5 290/4
மேல்


மலக்கு (1)

மலக்கு_இலா மனத்தர்-தம் வாய் வறியதோர் முறுவல் செய்தார் – யசோதர:1 59/4
மேல்


மலக்கு_இலா (1)

மலக்கு_இலா மனத்தர்-தம் வாய் வறியதோர் முறுவல் செய்தார் – யசோதர:1 59/4
மேல்


மலங்க (2)

மலங்க மேல்செல்வது மானம் ஆம் என – சூளாமணி:9 1386/2
மலங்க நின்று தன் மடல் நெடு மயிர் கை இட்டு உயிர்க்கும் – நீலகேசி:1 51/4
மேல்


மலங்கி (1)

மலங்கி நின்றும் மனம் மன்னும் அஞ்சுங்களே – நீலகேசி:1 103/4
மேல்


மலங்கிற்று (1)

மடங்கல்_இல் கரும் கடல் மலங்கிற்று ஒத்தது – சூளாமணி:9 1412/3
மேல்


மலங்கின (1)

மலங்கின விலங்கின மதர்த்த அவர் வாள் கண் – சூளாமணி:6 450/4
மேல்


மலங்கு (1)

மலங்கு பாய் தயங்கு பொய்கை மணி கல் வாய் அடுத்த செம்பொன் – சூளாமணி:10 1672/1
மேல்


மலம் (3)

மலம் அறும் தர மா முனிவரும் – உதயணகுமார:6 321/4
மலம் மலி குரம்பையின்-கண் மனத்து எழு விகற்பை மாற்றும் – யசோதர:1 71/1
இனையவும் மலம் ஏறினும் என் செய – நீலகேசி:4 319/3
மேல்


மலம்பெய்திட்டு (1)

ஊரது நடுவண் ஒரு உறையுளில் மலம்பெய்திட்டு ஒளித்து ஒழியின் – நீலகேசி:9 829/2
மேல்


மலமும் (1)

வையும் மண்ணும் மயிரும் மலமும் ஓர் – நீலகேசி:10 868/1
மேல்


மலர் (242)

அணி மலர் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமிநாதர் பாதம் – உதயணகுமார:1 1/2
கள் அவிழ் மலர் கானத்து கள்ள நல் யானை கண்டே – உதயணகுமார:1 47/3
நங்கைமார் குழல் நாள்_மலர் சூட்டும் கை – உதயணகுமார:1 58/1
நறு மலர் கந்தம் வீசும் நன்கு உள காவும் மற்றும் – உதயணகுமார:1 90/3
நறு மலர் நல் கோதையர் நான்கிருநூற்றிருபதும் – உதயணகுமார:3 175/2
மது மலர் குழலி விண் மின் மாலை வேல் விழி மென் தோளி – உதயணகுமார:4 190/1
பார் அணி கோசம்பி-பால் பல் மலர் காவுள் வந்தார் – உதயணகுமார:4 196/4
மருவிய வண்டு நீங்க மலர் குழல் சரிய அன்றே – உதயணகுமார:4 204/4
கடி மலர் கோதை மன்னன் காவி நல் விழி மானீகை – உதயணகுமார:4 238/2
துன் இருள் நீங்கி காலை தூ மலர் கொண்டு தத்தை – உதயணகுமார:4 239/1
மட்டு அவிழ் மலர் சோலைக்குள் மன்னவ_குமரன் மின்னின் – உதயணகுமார:5 257/3
இன மலர் மிசை ஏகுவார்களும் – உதயணகுமார:6 319/1
மரு மலர் கொண்டு வாழ்த்தி மா தவர் அடி இறைஞ்ச – உதயணகுமார:6 331/3
மருவு நல் மலர் பொழில் வண்மை வலம்கொண்டு மிக்கு – உதயணகுமார:6 358/3
அணி மலர் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமீசர் பாதம் – நாககுமார:0 1/2
இசையும் நல் பாரிசாத இன மலர் காவும் சூழ்ந்த – நாககுமார:1 6/2
கடி மலர் சாந்தும் ஏந்தி காவலன் தேவியோடும் – நாககுமார:1 13/3
பொறியொடு வல்_வினை வென்ற புனிதன் நீயே பூ நான்கு மலர் பிண்டி போதன் நீயே – நாககுமார:1 16/1
புற இதழ் சேர் மரை மலர் மேல் விரல் நால் விட்டு பொன் எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே – நாககுமார:1 16/2
கஞ்ச மலர் திரு மார்பில் தரித்தாய் நீயே காலம் ஒரு மூன்று உணர்ந்த கடவுள் நீயே – நாககுமார:1 17/1
நயந்து போந்தனர் நல் மலர் காவினுள் – நாககுமார:1 33/2
நல் தவன் உரைத்த சொல்லை நறு மலர் கோதை கேட்டு – நாககுமார:1 39/1
புனை மலர் அலங்கல்_மார்பன் புரவலன் மற்றும் கேட்ப – நாககுமார:2 45/2
நறை மலர் வாவி-தன்னுள் நல் சுதன் வீழ காணா – நாககுமார:2 51/3
பிரிவு இன்றி விடாது புல்லி பெரு மலர் காவு சேர்ந்து – நாககுமார:3 74/2
நறு மலர் கோதை வேலான் நாக நல் குமரன் கண்டு – நாககுமார:3 81/2
சிறு மலர் நெற்றி கண்ணும் சேரவே மறைய கண்டு – நாககுமார:3 81/3
கொடி மலர் காவு-தன்னுள் கோமகன் இருந்த போழ்தில் – நாககுமார:4 110/4
கமல மலர் மீது உறையும் காட்சிக்கு இனி மூர்த்தி – நாககுமார:4 119/1
அமல மலர் பொன் சரணை அன்பாய் தொழுபவர்கள் – நாககுமார:4 119/2
வனை மலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் தேவி – நாககுமார:5 146/2
புனை மலர் கோதை நல்லாள் பொற்பு உடை வசுமதிக்கு – நாககுமார:5 146/3
இலகு மா மலர் சேவடி ஏத்துவாம் – யசோதர:0 1/4
வந்து மா நகர்ப்புறத்து ஓர் வள மலர் பொழிலுள் விட்டு – யசோதர:1 24/1
நலம் கவின்று இனிய காமர் நறு மலர் தொடையலே போல் – யசோதர:2 90/3
சில் மலர் குழலி என்றே செவி புதைத்து இனிது சொன்னாள் – யசோதர:2 100/4
மருளி-தான் மயங்கி மாதர் மலர்_அடி சென்னிவைத்தான் – யசோதர:2 120/4
வனை மலர் மகுட மாரிதத்தனே மதி இது என்றான் – யசோதர:2 160/4
வள மலர் வனத்துள் தீய மனிதரோடு அனைய சாதி – யசோதர:4 229/3
வடி நுனை பகழியானும் மலர்_அடி வணங்கி வாழ்த்தி – யசோதர:4 231/1
நறு மலர் பிண்டி_நாதன் நல் அற பெருமை-தன் மேல் – யசோதர:4 241/3
முரைசொலி கழும புக்கு மொய் மலர் குழலினாரோடு – யசோதர:4 258/3
சொல் நவில் சுதத்தமுனி தொன் மலர்_அடி-கண் – யசோதர:5 283/2
சென்னி முடி துன்னு மலர் சென்று உற வணங்கி – யசோதர:5 283/3
மது மலர் கொள் மணி முடிய மன்னவன் மருண்டான் – யசோதர:5 300/4
முன் சொல் மா மலர் பொழிலினுள் முனிவரன் தொழுது நல் முனி ஆனான் – யசோதர:5 323/4
வந்து வானவர் திசை-தொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்_மாரி – யசோதர:5 327/1
கள் நிலாம் கடி மலர் குவளை கற்றையும் – சூளாமணி:2 48/1
பூம் குழை மகளிர்க்கு எல்லாம் பொன் மலர் மணி கொம்பு அன்ன – சூளாமணி:2 64/1
முன்னவன் புணர்த்த ஆறு அ மொய் மலர்_கணையினானே – சூளாமணி:2 66/4
பூவை அம் புது மலர் புரையும் மேனியன் – சூளாமணி:3 77/1
அவர்கள்-தம் அருள்-கொலோ அனங்கன் ஆய் மலர்
கவர் கணை கடைக்கணித்து உருவு காட்டினார் – சூளாமணி:3 80/3,4
சுற்று வான் சுடர் ஒளி தழுவி சூழ் மலர்
முற்றி வண்டு இனம் விடா முடி கொள் சென்னி அ – சூளாமணி:3 85/2,3
அந்தணர் ஆசு இடை கூறி ஆய் மலர்
பைந்துணர் நெடு முடி பயில ஏற்றினார் – சூளாமணி:3 89/1,2
செம் துணர் நறு மலர் தெளித்து தேவர்-மாட்டு – சூளாமணி:3 89/3
மா மலர் அணிந்த கண்ணி மந்திர கிழவர் மன்னார் – சூளாமணி:3 96/2
விழு மலர் அடி-கண் மிக்க அன்பினார் வென்றி நீரார் – சூளாமணி:3 98/2
வீங்கு இரும் தானையானும் வெண் மலர் பிடித்த கையால் – சூளாமணி:3 104/3
நல் மலர் நகைகொள் கண்ணி நம்பி-தன் நாமம் ஏத்தி – சூளாமணி:3 107/2
கொங்கு அலர் தெரியலான் கூறி கொய் மலர்
தொங்கல் ஆர் நெடு முடி சுடர தூக்கினான் – சூளாமணி:3 111/3,4
சொரி படு மது மலர் சோலை நண்ணினான் – சூளாமணி:3 118/4
கடிய ஆயின கள் அவிழ் தே மலர்
அடிய வாய் பயப்பட்டு அடங்கா அலர் – சூளாமணி:4 145/2,3
வண்டு சூழ் மலர் போன்று அளக கொடி – சூளாமணி:4 152/1
கடி மலர்_கணையினான்-தன் கழல் அடி பரவி காமர் – சூளாமணி:4 163/1
படி மலர் தும்பி என்னும் பாண் படை தொடர்ந்து பாட – சூளாமணி:4 163/2
வடி மலர் வள்ளத்து ஏந்த வாய் மடுத்திட்ட அன்றே – சூளாமணி:4 163/4
அம் சுடர் முருக்கின் அம் கேழ் அணி மலர் அணிந்து கொம்பர் – சூளாமணி:4 164/1
கோமான் சென்று அணைதலுமே கொங்கு அணிந்த மலர் தூவி – சூளாமணி:4 169/1
கடி வாச மலர் விண்ட கமழ் தாது கழலவற்கு – சூளாமணி:4 170/1
வடி வாய வேலவற்கு மலர் சின்னம் சொரிவன போல் – சூளாமணி:4 171/3
முருகு அணங்கு தாமரையின் மொய் மலர் மேல் சென்று – சூளாமணி:4 188/1
பனி மலர் தாமரை பழன நாடனை – சூளாமணி:4 196/3
பனி மலர் விரவிய படலை மார்பினான் – சூளாமணி:4 206/2
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை – சூளாமணி:4 215/2
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை – சூளாமணி:4 215/3
மா மலர் வண்ண நின் மலர்_அடி வணங்கினம் – சூளாமணி:4 215/4
மா மலர் வண்ண நின் மலர்_அடி வணங்கினம் – சூளாமணி:4 215/4
தேன் உயர் திரு மலர் சேடம் கொண்ட பின் – சூளாமணி:4 218/2
அல்லியின் அரவ வண்டு இரிய ஆய் மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன் – சூளாமணி:4 220/1,2
சங்கு உடைந்து அனைய தாழை தட மலர் தொடையலானே – சூளாமணி:5 255/4
அல்லி நாள்_மலர் தாரும் முத்தாரமும் – சூளாமணி:5 332/1
நம்பி தங்கை நகை மலர் கற்பக – சூளாமணி:5 343/1
குண்டு நீர் குழு மலர் குவளை பட்டமும் – சூளாமணி:5 366/1
சே அரி நெடு மலர் கண்கள் சேந்து என – சூளாமணி:5 369/2
அள் இதழ் புது மலர் அடுத்த வீதி மேல் – சூளாமணி:5 374/3
மணம் கமழ் மது மலர் அலங்கல் மாலை போல் – சூளாமணி:5 382/1
ஊழியான் ஒளி மலர் உருவ சேவடி – சூளாமணி:5 398/3
இமைத்திலன் எத்துணை பொழுதும் ஈர் மலர்
சுமை தகை நெடு முடி சுடர தூக்கினான் – சூளாமணி:5 410/3,4
தொக்கு இள மலர் துதைவு இலாத சோலையும் – சூளாமணி:5 413/1
பிடிகளை மகிழ் களிற்று அரசர் பெய் மலர்
முடிகளின் மணி பொர முரலும் மொய் கழல் – சூளாமணி:5 422/1,2
புது மலர் புட்பமாகரண்டம் என்னும் அ – சூளாமணி:5 430/1
பொது மலர் பூம் பொழில் புகலும் பொம்மென – சூளாமணி:5 430/2
மது மலர் பொழிதர மழலை வண்டு இனம் – சூளாமணி:5 430/3
கது மலர் இணையொடு கலவி ஆர்த்தவே – சூளாமணி:5 430/4
மரு இனியன மது விரிவன மலர் அணிவன வகுளம் – சூளாமணி:6 431/1
பொரி விரிவன புது மலர் என புன்கு உதிர்வன புறனே – சூளாமணி:6 431/4
எழில் நகுவன இள மலர் என எழு சண்பக நிகரம் – சூளாமணி:6 432/2
இடை அவிழ்வன மலர் அளவு_இல இது பொழிலினது இயல்பே – சூளாமணி:6 435/4
மது மகிழ்வன மலர் குடைவன மணி வண்டொடு தும்பி – சூளாமணி:6 436/1
பொதி அவிழ்வன புது மலர் அணி பொய்கை கரை புக்கான் – சூளாமணி:6 437/4
துணர் கொண்டன கரை மா நனி துறு மலர் பல தூவா – சூளாமணி:6 438/2
பொதியின் அவிழ் மலர் சிதறுபு பொலிக என்று உரை புகலா – சூளாமணி:6 440/2
புனல் கொடி மலர் தொகை புதைத்த பொலி தாரோய் – சூளாமணி:6 441/2
சின்ன மலர் துன்னு குழல் தேறலொடு சோர – சூளாமணி:6 449/3
பனியின் மென் மலர் அலர்ந்தன உவகையில் பயில்வார் – சூளாமணி:6 460/2
சூட்டினார் சிலர் நறு மலர் அறு_சுவை அடிசில் – சூளாமணி:6 471/3
வண்டு சூழ்ந்த பங்கய மலர் குழாம் இணைப்படூஉ – சூளாமணி:6 479/3
நீல மா மலர் குழாம் நிரந்து அலர்ந்த நீரவே – சூளாமணி:6 480/4
கொங்கு வார் மலர் தடத்து அமர்ந்த கோதைமார்களோடு – சூளாமணி:6 488/1
மலர் அகம் கழும போந்து மனம் மகிழ்ந்து இருந்த போழ்தின் – சூளாமணி:6 511/4
தொடுக்கிய தொடுத்த போலும் துறு மலர் கத்தி மாதர் – சூளாமணி:6 558/3
நாம நல் நகர் ஆளும் நகை மலர்
தாம நீள் முடியான்-தன் புதல்வர்கள் – சூளாமணி:7 631/2,3
அறியலாவ அன்றால் அணி மா மலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்து தேன் – சூளாமணி:7 645/2,3
முகையின் வேய்ந்த மென் மொய் மலர் கண்ணியாய் – சூளாமணி:7 647/3
கல் அறை அவை கோங்கின் கடி மலர் கலந்து உராய் – சூளாமணி:7 743/2
வளையார் கண் மகிழ்பவால் மகிழ்பவால் மலர் சோர்வ – சூளாமணி:7 747/3
வாய்ந்த பூம் படையும் மலர் கண்ணியும் – சூளாமணி:7 752/3
குழல் பொதி துறு மலர் கொண்டை போலுமே – சூளாமணி:7 755/4
குன்று சூழ்ந்த குழு மலர் கானகம் – சூளாமணி:7 777/2
விண்ட மா மலர் பொதும்பு அரங்கமா விரும்பும் நீர் – சூளாமணி:7 788/2
மை மலர் தடம் கண் நேர் வகுத்து அலர்ந்த வட்டமும் – சூளாமணி:7 789/2
மொய் மலர் பொதும்பின் மேல் முறுவலித்த முல்லையும் – சூளாமணி:7 789/3
கொய் மலர் குழல் திரட்சி கொண்டு காய்த்த கொன்றையும் – சூளாமணி:7 789/4
கூடு இணர் குழாம் நிலை கொழும் மலர் குமிழ் மிசை – சூளாமணி:7 794/2
புது நாள்_மலர் விண்டு பொழிந்து இழியும் – சூளாமணி:7 800/1
வளர் செங்கிடை மா மலர் மல்கு சிகை – சூளாமணி:7 808/4
வயல் ஆம் பல் மலர் தொகை மாலையினாள் – சூளாமணி:7 809/4
ஆவி அம் கொழும் புகை தழுவி ஆய் மலர்
கோவை அம் குழு நிலை மாடம் யாவையும் – சூளாமணி:7 817/2,3
தேன் அவாம் செழு மலர் செறிந்த குஞ்சியுள் – சூளாமணி:7 822/2
கான மா மலர் துகள் கழுமி வீழ்ந்தன – சூளாமணி:7 822/3
செம் கண் மால் சிங்கம் வென்று செழு மலர் திலத கண்ணி – சூளாமணி:8 827/1
மௌவல் மலர் வேய்ந்து மது நாறும் மணி ஐம்பால் – சூளாமணி:8 863/1
கற்பக மலர் பிணையல் சேர்ந்து கமழ்கின்ற – சூளாமணி:8 870/1
மோடு விட்டு அலர் மொய் மலர் காவினுள் – சூளாமணி:8 890/1
புனை மலர் கண்ணி சூடி பொன் எழில் ஆரம் தாங்கி – சூளாமணி:8 924/2
சொரிவன மலர் மழை சுழல்வன எழு புகை – சூளாமணி:8 937/1
வன மலர் பொழிவன மழை முகில் மழை முகில் – சூளாமணி:8 947/1
இனம் மலர் இடையிடை விரை மழை சொரிவன – சூளாமணி:8 947/2
அம் மலர் அலங்கலான் தட கை என்னும் அ – சூளாமணி:8 959/1
மொய் மலர் தாமரை முகிழ்க்கும் எல்லையுள் – சூளாமணி:8 959/2
மை மலர் நெடு வரை மன்னன் மற்றவன் – சூளாமணி:8 959/3
செம் மலர் அங்கையில் செறிய புல்லினான் – சூளாமணி:8 959/4
மஞ்சு உடை விஞ்சை நாடன் மலர் அடி வணங்கி மற்ற – சூளாமணி:8 965/2
தழு மலர் கோதை நல்லார் பலாண்டு இசை ததும்ப வாழ்த்த – சூளாமணி:8 967/3
செழு மலர் திரள்கள் தாழும் சித்திரகூடம் சேர்ந்தார் – சூளாமணி:8 967/4
பூ மரு பூவை கண்ணி புது மலர் ஒளியும் காட்டி – சூளாமணி:8 980/2
மா இரும் செல்வ தாதை மலர் அடி வணங்கி நின்றாள் – சூளாமணி:8 984/3
புனை மலர் அலங்கல் மார்பின் பூமி அம் கிழவன் தேவி – சூளாமணி:8 993/2
வன மலர் உருவ கண்ணி மணி_வண்ணன் மார்பு தோயும் – சூளாமணி:8 993/3
புது மலர் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார் – சூளாமணி:8 994/2
வையகத்து அரசன் தேவி மலர் அடி வணங்கலோடும் – சூளாமணி:8 1007/2
மன்னிய வில் கை நோக்கி மலர் அணி கணையும் நோக்கி – சூளாமணி:8 1019/3
இரும் கயத்து எழில் மலர் நிரந்து மேலது ஓர் – சூளாமணி:8 1043/1
களித்தன கய மலர் தொழுதி அ மலர் – சூளாமணி:8 1067/2
களித்தன கய மலர் தொழுதி அ மலர்
ஒளித்து முன் உறங்கிய ஒலி வண்டு ஆர்த்தன – சூளாமணி:8 1067/2,3
பின்னை மலர் மாரி அகல் வானினவர் பெய்ய – சூளாமணி:8 1089/2
நாறு மலர் நந்தனவனத்தனவொடு எல்லா – சூளாமணி:8 1091/3
நங்கையொடு நாள்_மலர்_உளாளையும் மடுத்தான் – சூளாமணி:8 1099/4
விழு மலர் பிணை_அன்னாளும் விடலையும் மேரு நெற்றி – சூளாமணி:8 1109/3
உலவிய அலங்கல் மாலை ஒளி மலர் உடைய மார்பில் – சூளாமணி:8 1113/1
நனை மலர் அலங்கல் கேது நகை கொண்ட மனத்தன் ஆனான் – சூளாமணி:9 1142/4
மற்று அவர் அடைந்து வெய்யோன் மலர்_அடி வணங்கி நின்று – சூளாமணி:9 1151/1
செழு மலர் அலங்கல் மார்பன் செம் கண் தீ உமிழ கண்டும் – சூளாமணி:9 1160/1
மன்னவ_குமரன் மாமன் மலர் அடி வணங்கி வாழ்த்தி – சூளாமணி:9 1200/2
வந்து வன வேங்கை மலர் கால் சிதர்வ போன்றும் – சூளாமணி:9 1292/2
மை ஆர் சென்னி மாளிகை முன்றில் மலர் மேயும் – சூளாமணி:9 1524/1
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழை கண் மாதர் – சூளாமணி:9 1539/3
என்றலும் இரண்டு கரு நீல மலர் கண்ணும் – சூளாமணி:10 1608/1
ஓவியர் புனைந்த போலும் ஒளி மலர் பிணையல் மாலை – சூளாமணி:10 1634/3
அரு மலர் தழையும் போதும் அடியுறையாக ஏந்தி – சூளாமணி:10 1635/1
திரு மலர் பாவை அன்ன தேவியை செவ்வி காண்பார் – சூளாமணி:10 1635/2
உரு மலர் இழைத்த பாவை ஒளி மணம் நயந்து மாதோ – சூளாமணி:10 1635/3
குரு மலர் கொம்பின் ஒல்கி குரவையின் மயங்குவாரும் – சூளாமணி:10 1635/4
செழும் மலர் தாது கொய்து மெல் விரல் சிவந்த என்பார் – சூளாமணி:10 1642/1
விழு மலர் துகள் வந்து ஊன்ற மெல் அடி மெலிந்த என்பார் – சூளாமணி:10 1642/2
கொழு மலர் பிணையல் தாங்கி கொடி இடை ஒசிந்த என்பார் – சூளாமணி:10 1642/3
பூம் துகள் அவிழ்ந்த பொன் தாமரை மலர் புதைந்த வாவி – சூளாமணி:10 1670/2
செங்கயல் கண் மலர் சிவப்ப மூழ்கியும் – சூளாமணி:10 1681/3
நல் மலர் தாது மீது அப்பி நங்கைமார் – சூளாமணி:10 1690/3
தட மலர் பெரிய வாள் கண் தையல் மற்று அவளை எம் கோன் – சூளாமணி:10 1698/3
தளைபடு தகை மலர் மாலை தாது உக – சூளாமணி:10 1714/3
தொத்து இளம் கடி மலர் துதைந்த கோதையார் – சூளாமணி:10 1715/1
திண்ணிய அடி மலர் சேடம் சேர்த்தினார் – சூளாமணி:10 1717/4
தழு மலர் அலங்கலான் தாதை-தான் என – சூளாமணி:10 1718/2
செழும் மலர் அணி குழல் தேவிமார் என – சூளாமணி:10 1718/3
எங்கள் கோன் எறி கதிர் பெயரன் நீர் மலர்
கொங்கு சேர் அலங்கலான் குளிர தங்கினாள் – சூளாமணி:10 1728/1,2
காமரு பவழ வாய் கமழும் கண் மலர்
தாமரை அக இதழ் புரையும் தானும் ஓர் – சூளாமணி:10 1733/2,3
தேன் உடை மலர் மழை சிதர்ந்தது அவ்வழி – சூளாமணி:10 1734/2
புரி மலர் குஞ்சி தாழ பொன் நகர் புகழ புக்கான் – சூளாமணி:10 1788/4
மின் மலர் ஆரம் தாங்கி வியல் நகர் விரும்ப புக்கான் – சூளாமணி:10 1789/4
விண்ட மலர் அல்லி மிசை மெல்ல நனி சென்றாள் – சூளாமணி:10 1797/4
மை மலர் நிகர்க்கும் மணி மாளிகை அடைந்தாள் – சூளாமணி:10 1798/4
மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று – சூளாமணி:10 1799/3
சொரி மலர் தண் மலர் அணிந்த சோலை சூழ் சூரியத்தார் கோமான் தோலா – சூளாமணி:10 1812/1
சொரி மலர் தண் மலர் அணிந்த சோலை சூழ் சூரியத்தார் கோமான் தோலா – சூளாமணி:10 1812/1
புரி மலர் தண் வரை அகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதாரே – சூளாமணி:10 1812/4
சோலை-வாய் மலர் அணிந்த சூழ் குழலார் யாழ் இசையால் துளை கை வேழம் – சூளாமணி:10 1813/3
கய மலர் நெடும்_கணாள் ஓர் காரிகை காட்டினாளே – சூளாமணி:10 1833/4
புனை மலர் வானவர் போகம் புணர்க்கும் பெற்றி – சூளாமணி:10 1839/2
தொகை மலர் அலங்கல் சூடி தூ நறும் சுண்ணம் அப்பி – சூளாமணி:11 1849/1
செம் மலர் கண்ணியர் செம்பொன் தாரினர் – சூளாமணி:11 1875/1
கொய் மலர் குங்குமம் குழைந்த சாந்தினர் – சூளாமணி:11 1875/2
கை மலர் மணி நகை கடகம் வில்லிட – சூளாமணி:11 1875/3
மெய் மலர் அணியினர் வேந்தர் ஆயினார் – சூளாமணி:11 1875/4
பொன் மலர் கண்ணியர் பொன் செய் சுண்ணம் மொய் – சூளாமணி:11 1877/1
மின் மலர் மேனி மேல் விளங்க அப்பினார் – சூளாமணி:11 1877/2
மென் மலர் அணி நகை மிளிரும் கோலமோடு – சூளாமணி:11 1877/3
இன் மலர் இருநிதி_கிழவர் ஈண்டினார் – சூளாமணி:11 1877/4
கொந்து மொய் மலர் நிறை கோடிகங்களும் – சூளாமணி:11 1885/3
ஏடு உயர் இன மலர் ஏந்தி ஈர்ம் பொழில் – சூளாமணி:11 1890/3
பணியொடு நறு விரை மெழுகி பல் மலர்
அணி உடை அனையன பலவும் செய்த பின் – சூளாமணி:11 1902/1,2
பெருகும் உரை என்று பெய் மலர் தாரோன் – சூளாமணி:11 1922/3
பாங்கின் மொழிவன் பனி மலர் தாரோய் – சூளாமணி:11 1925/4
முல்லை முகை மலர் தாரோய் முதல் புரை – சூளாமணி:11 1943/1
எவன் செய்தும் என்னை ஈர் மலர் தாரோய் – சூளாமணி:11 2004/4
ஏற்றும் இரு விசும்பு ஈர் மலர் தாரோய் – சூளாமணி:11 2012/4
அவிழும் மலர் ஈர்ம் பொழிலுள் ஐயனும் அணைந்தான் – சூளாமணி:11 2030/4
சீர் ஐயம் இல்லாத திரு மலர் தார் தேவரே – சூளாமணி:11 2040/4
மலர் மாண்ட மணி கவரி மருங்கு அசைப்பார் மடந்தையரை – சூளாமணி:11 2049/3
நணி மலர் நாற்றமும் என்ன அன்னதால் – சூளாமணி:12 2074/3
சினை மலர் இலங்கு வேல் சிறுவர்-தங்களை – சூளாமணி:12 2080/2
வன மலர் கண்ணியான் கூவி மற்றவர்க்கு – சூளாமணி:12 2080/3
வாடா வளத்தால் மலர் ஞாலம் மதிப்பின் மிக்க – நீலகேசி:1 11/1
மருவு இனியன மகிழ் தகையன மலர் சிறையன நாரை – நீலகேசி:1 12/2
விரை தழுவிய விழை தகையன வெறி மலர் விரி ஞாழல் – நீலகேசி:1 14/3
தாமம் சாந்து தண் மலர் இன்ன பல கொண்டு துணை சால் – நீலகேசி:1 59/3
தாதின இன மலர் பலவும் தலையன நிலம் மிசை உதிர – நீலகேசி:1 73/2
மது ஒன்றும் கோதை மலர் அன்ன கண்ணாய் – நீலகேசி:1 109/1
மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும் – நீலகேசி:1 130/1
எல்லை_இல் மலர் ஏந்தி இறைவனது இட வகைக்கு எழுந்தாள் – நீலகேசி:2 150/4
சேறல் உள்ளமும் இல்லையாய் திரு மலர் மிசை அடி இடுதி – நீலகேசி:2 158/3
புனத்திடை நறு மலர் பூம் கொடி அன்னது ஓர் பொற்பினளாய் – நீலகேசி:2 229/1
முகை மலர் தளிரொடு முறி மரம் வெறிசெய – நீலகேசி:4 449/2
வழுவல்_இல் பொருள்களை மலர் கையின் மணி என – நீலகேசி:4 450/3
சொரிவன மலர் மழை துளிகளும் நறு விரை – நீலகேசி:4 453/1
மணிகள்-தாம் பல கதிர் விடு மலர் உடை மணை மேல் – நீலகேசி:5 476/2
உண்டது போலும் உறு பயன் பல் மலர்
கண்டது காரணம் ஆக கருதினும் – நீலகேசி:5 586/1,2
வைக என்றாள் மலர் உண்கண் மடவாள் – நீலகேசி:5 596/4
ஒட்டும் நறு மலர் வாசமோடு ஓட்டின்-கண் – நீலகேசி:5 618/2
மலர்_அடியை அல்லது யாம் மற்று அறிவது இல்லை – நீலகேசி:6 663/2
மற்று அறிவது இல்லாத எம்மை மலர்_அடிகள் – நீலகேசி:6 663/3
காண்டற்கு இனிதே கடி மலர் பூம் பள்ளி – நீலகேசி:6 667/3
மேல்


மலர்_கணையினான்-தன் (1)

கடி மலர்_கணையினான்-தன் கழல் அடி பரவி காமர் – சூளாமணி:4 163/1
மேல்


மலர்_கணையினானே (1)

முன்னவன் புணர்த்த ஆறு அ மொய் மலர்_கணையினானே – சூளாமணி:2 66/4
மேல்


மலர்_மாரி (1)

வந்து வானவர் திசை-தொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்_மாரி
மந்தமாருதம் துந்துபி வளர் இசை மலிந்தன மருங்கு எங்கும் – யசோதர:5 327/1,2
மேல்


மலர்_அடி (4)

மருளி-தான் மயங்கி மாதர் மலர்_அடி சென்னிவைத்தான் – யசோதர:2 120/4
வடி நுனை பகழியானும் மலர்_அடி வணங்கி வாழ்த்தி – யசோதர:4 231/1
மா மலர் வண்ண நின் மலர்_அடி வணங்கினம் – சூளாமணி:4 215/4
மற்று அவர் அடைந்து வெய்யோன் மலர்_அடி வணங்கி நின்று – சூளாமணி:9 1151/1
மேல்


மலர்_அடி-கண் (1)

சொல் நவில் சுதத்தமுனி தொன் மலர்_அடி-கண்
சென்னி முடி துன்னு மலர் சென்று உற வணங்கி – யசோதர:5 283/2,3
மேல்


மலர்_அடிகள் (1)

மற்று அறிவது இல்லாத எம்மை மலர்_அடிகள்
முற்றவே செய்து முடிவிக்கும் அன்றே – நீலகேசி:6 663/3,4
மேல்


மலர்_அடியை (1)

மலர்_அடியை அல்லது யாம் மற்று அறிவது இல்லை – நீலகேசி:6 663/2
மேல்


மலர்க்-கண்ணும் (1)

மட்டு ஆர் மலர்க்-கண்ணும் செம்மையும் மற்றும் ஆ – நீலகேசி:5 577/3
மேல்


மலர்கள் (4)

நனை மது மலர்கள் ஏந்தி நல் நகர் புகுந்து இராசன் – நாககுமார:1 12/2
சென்று திரு அடி_மலர்கள் சென்னி மிசை அணியா – யசோதர:5 280/2
என்றலும் அடிகள் பாதத்து எழில் முடி மலர்கள் சிந்த – யசோதர:5 310/1
சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையும் அகல வாரி – சூளாமணி:8 929/3
மேல்


மலர்த்த (1)

கை மலர்த்த காந்தளும் கரிய நீர் கருவிளை – சூளாமணி:7 789/1
மேல்


மலர்த்திய (1)

வளர் தாமரை அல்லி மலர்த்திய கை – சூளாமணி:7 810/1
மேல்


மலர்த்து (1)

எழு மலர்த்து அனைய தோளான் தேவியர் இனையர் ஆனார் – சூளாமணி:10 1642/4
மேல்


மலர்த்தும் (1)

வரி மலர்த்தும் மணி வண்டு புடை வருடும் மாலையார் மகளிர் வாள் கண் – சூளாமணி:10 1812/3
மேல்


மலர்ந்த (15)

வாரிதத்தின் மலர்ந்த கொடை_கரன் – யசோதர:1 8/3
மலர்ந்த பூம் சிகை வார் கொடி மங்கையர் – யசோதர:1 12/1
மாதவன் மலர்ந்த சொல்லால் மைந்தனும் மங்கை ஆய – யசோதர:5 315/1
வாடல்_இல் கண்ணியன் மலர்ந்த மார்பினன் – சூளாமணி:3 76/1
மண் அமர் வளாகம் எல்லாம் மலர்ந்த நின் புகழோடு ஒன்றி – சூளாமணி:3 100/2
விரை மலர்ந்த துணர் வீசி விரை ஞாற வரு தென்றல் – சூளாமணி:4 172/3
வள் இதழ் மல்லிகை மலர்ந்த மாலையான் – சூளாமணி:5 374/2
ஆங்கு அவன் இறைஞ்சலும் மலர்ந்த திங்கள் நீள் ஒளி – சூளாமணி:6 496/1
விளையாடும் விதம் மலர்ந்த விதம் மலர்ந்த மணி தூவும் – சூளாமணி:7 747/2
விளையாடும் விதம் மலர்ந்த விதம் மலர்ந்த மணி தூவும் – சூளாமணி:7 747/2
தாம் மரை தடத்திடை மலர்ந்த சாரல்-வாய் – சூளாமணி:7 748/1
அம் கலம் மலர்ந்த தோன்றல் அரிபுரத்தவர்கள் கோமான் – சூளாமணி:8 844/1
மல்லினால் மலர்ந்த மார்பீர் மறைந்து நாம் இருந்து வல்ல – சூளாமணி:9 1178/1
மக்களது ஆற்றலால் மலர்ந்த கண்ணினன் – சூளாமணி:9 1492/1
மன்னவன் அணைதலும் மலர்ந்த வாள் நிலா – சூளாமணி:11 1891/1
மேல்


மலர்ந்தது (1)

வாளும் பூநின்றன மலர்ந்தது உள்ளமே – சூளாமணி:9 1218/4
மேல்


மலர்ந்து (15)

முடி தரித்து அரசியல் முகம் மலர்ந்து செல்லும் நாள் – உதயணகுமார:3 185/4
முன் அந்த மண்டபத்தின் முகம் மலர்ந்து இனிது இருந்தான் – நாககுமார:3 92/4
வான் அளாய் மலர்ந்து தோன்றும் மணி வரை அனையது ஒன்றே – சூளாமணி:2 40/4
மல் மலர்ந்து அகன்ற மார்ப மற்று அதன் பயனும் கேள்மோ – சூளாமணி:3 107/1
மின் மலர்ந்து இலங்கு பைம்பூண் விஞ்சை வேந்து ஒருவன் வந்து – சூளாமணி:3 107/3
மணி நிலை சுடர் ஒளி மலர்ந்து தோன்றவே – சூளாமணி:4 180/4
வடு தவ மலர்ந்து நுண் நூல் மதியவர் வினையின் மாட்சி – சூளாமணி:5 253/3
மின் மலர்ந்து இலங்கு வில் இலங்க விட்டவே – சூளாமணி:5 375/4
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்ட போல் – சூளாமணி:7 816/2
எழு மலர்ந்து அனைய திண் தோள் இவை சுமந்து இருப்பது என்னே – சூளாமணி:9 1160/2
சொல் மலர்ந்து உலகம் ஏத்தும் சுடரவன் மருகன் தோலா – சூளாமணி:10 1789/1
மன் மலர்ந்து இலங்கு செய்கை வளம் கெழு மதுரை ஆள்வான் – சூளாமணி:10 1789/2
மருவி சயம் கெழு கோயில் மலர்ந்து புக்கான் – சூளாமணி:10 1838/4
மணி மலர்ந்து உமிழ் ஒளி வனப்பும் சந்தன – சூளாமணி:12 2074/1
துணி மலர்ந்து உமிழ்தரும் தண்மை தோற்றமும் – சூளாமணி:12 2074/2
மேல்


மலர்ப (1)

வாழ்பவர் வல்லர் ஆயின் மன்னராய் மலர்ப அன்றே – சூளாமணி:5 249/4
மேல்


மலர்வன (1)

புரை தழுவிய பொதி அவிழ்வன பொன் மலர்வன புன்னை – நீலகேசி:1 14/2
மேல்


மலர (8)

முற்று இழை அரிவைக்கு முகம் மலர சீதனம் – உதயணகுமார:3 176/3
அம் சுடர் எயிற்ற ஆளி அணி முகம் மலர ஊன்றி – சூளாமணி:3 95/2
அம் சுடர் கடவுள் காத்த அரும் குலம் மலர தோன்றி – சூளாமணி:3 101/2
மா துணர் வயந்தனை மலர தோன்றுமே – சூளாமணி:4 221/2
ஊழ் புரிந்து உறுதி கூறும் உயர் குலம் மலர நின்றான் – சூளாமணி:5 359/2
நீதி நூற்று உலகம் காத்து நிலம் திரு மலர நின்றான் – சூளாமணி:6 535/4
மதியினை மலர சூழ்ந்து வருந்தி தாம் படைக்கப்பட்ட – சூளாமணி:7 668/1
வீங்கு பைம் கழல் இளையவன் வியந்து கண் மலர
ஈங்கு இ மாண்பின இனையன இவை என இனிதின் – சூளாமணி:7 728/2,3
மேல்


மலரன (8)

நளிர் கொடியன நறு விரை அக நறு மலரன நறவம் – சூளாமணி:6 434/2
புடை அவிழ்வன புது மலரன புன்னாகமொடு இலவம் – சூளாமணி:6 435/2
நகு மலரன நறவம் அவை சொரிவன நறவம் – சூளாமணி:7 750/1
தொகு மலரன துருக்கம் அவை தருவன துருக்கம் – சூளாமணி:7 750/2
அக மலரன அசோகம் அவை தருவ அசோகம் – சூளாமணி:7 750/3
பகு மலரன பாங்கர் பல மலையன பாங்கர் – சூளாமணி:7 750/4
திணி நிலையன திரள் அரையன தெரி மலரன மருதம் – நீலகேசி:1 13/4
தரு சுடரன தளவு அயலின தகை மலரன தோன்றி – நீலகேசி:1 15/2
மேல்


மலராம் (1)

மற்று அ மா முனி ஏர் மலராம் பதம் – நாககுமார:1 23/1
மேல்


மலரால் (1)

வித்தகம் பெரிது உடைய விசித்திர உருவ நல் மலரால்
சித்த நல் நெறி பயந்தான் திரு_அடிக்கு அருச்சனை செய்தாள் – நீலகேசி:2 152/3,4
மேல்


மலராள் (1)

கமல_மலராள் நிகர் நல் காட்சி இலக்கணையும் – நாககுமார:5 163/3
மேல்


மலரிடை (2)

மஞ்சி நின்று அகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும் – சூளாமணி:5 275/2
இழுது உருவின கொழு மலரிடை எழில் பொலிவன மதுகம் – சூளாமணி:6 433/2
மேல்


மலரின் (2)

கை மலரின் வீரன் அவள் கை முகிழ் பிடிப்ப – சூளாமணி:8 1103/1
தண் தாஅமரை மலரின் மேல் நடந்தாய் என்றும் தமனீய பொன் அணையின் மேல் அமர்ந்தாய் என்றும் – சூளாமணி:11 1910/3
மேல்


மலரின்-கண் (2)

மங்கின பீசத்து உருவம் மலரின்-கண்
தங்கின என்னும் சொல் தத்துவமா கொண்ட – நீலகேசி:5 583/2,3
மரத்து இடை சென்று மலரின்-கண் தோன்றி – நீலகேசி:5 601/3
மேல்


மலரின (1)

குடை அவிழ்வன கொழு மலரின குளிர் களியன கோங்கம் – சூளாமணி:6 435/1
மேல்


மலரினால் (1)

இரு நிற மலரினால் இன்று இவள் உயிர் ஏகலுற்றது – யசோதர:2 131/2
மேல்


மலரினாலும் (1)

அம் பொன் செய் மலரினாலும் அகில் புகை ஆவியாலும் – சூளாமணி:9 1541/2
மேல்


மலரினின் (1)

மிகை விளைகின்ற நீல மலரினின் வீசலோடும் – யசோதர:2 130/2
மேல்


மலரும் (19)

விரி நிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்தி – நாககுமார:2 50/3
வள்ளிய மலரும் சாந்தும் மணி புனை கலனும் இன்றாய் – யசோதர:1 27/1
மந்திரம் இல்லையேல் மலரும் மாண்பு_இல – சூளாமணி:4 237/2
மண் அளித்து இனிய நூலோர் மந்திரம் மலரும் என்றான் – சூளாமணி:5 261/3
தளிர் முத்தம் மலரும் போதும் சாந்தமும் உழக்கி வண்டு ஆர் – சூளாமணி:6 507/2
தண்ணிய மலரும் தாம மாலையும் சதங்கை-தம்மோடு – சூளாமணி:8 922/2
கண்ணியுடன் வெறி மலரும் நறும் பொடியும் கமழ் சாந்தும் கையின் ஏந்தி – சூளாமணி:8 1036/3
விரையும் புகையும் மலரும் பலியின் – சூளாமணி:8 1072/3
வட மேரு முகட்டு அலரும் மலரும்
புட மேரு பொலிந்து அலரும் மலரும் – சூளாமணி:8 1081/1,2
புட மேரு பொலிந்து அலரும் மலரும்
தட மேல் உள பொன் அவிழ் தாமரையும் – சூளாமணி:8 1081/2,3
மந்தர மணி மலை மலரும் அ மலை – சூளாமணி:9 1497/2
மன்னவர் அரசர்-தம் மேல் மாலையும் மலரும் சிந்தி – சூளாமணி:9 1540/2
அடி மலரும் கைத்தலமும் அம் தளிராய் தோன்ற – சூளாமணி:10 1643/3
தேர்த்தன மலரும் செம்பொன் சுண்ணமும் திசைகள் எல்லாம் – சூளாமணி:10 1826/2
பொன் இயல் மலரும் சாந்தும் சுண்ணமும் புகையும் பொங்க – சூளாமணி:11 1869/3
தழல் வளர்த்து அனையன மலரும் தாமரை – சூளாமணி:11 1896/2
கடி கமழ் மலரும் சாந்தும் சுண்ணமும் கலந்த அன்றே – சூளாமணி:12 2121/4
அரும்பும் மலரும் அரும் பிணி தீர்வும் – நீலகேசி:4 366/1
ஓடும் மலரும் ஒருங்கு உள ஆதலின் – நீலகேசி:5 620/1
மேல்


மலரே (1)

நவை வென்றன தாமரை நாள்_மலரே – சூளாமணி:7 805/4
மேல்


மலரொடு (2)

கள் அணி மலரொடு கலங்கள் பெய்ம்-மினே – சூளாமணி:10 1765/4
கை நிற மலரொடு கலந்து தோன்றினார் – சூளாமணி:11 1876/4
மேல்


மலரொடும் (1)

மாதராள் சுதாரை வாள் கண் மலரொடும் மணி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:10 1835/1
மேல்


மலலுற்று (1)

வணர் கொண்டன மலலுற்று அலை வளர் வண்டு இனம் எழுவா – சூளாமணி:6 438/3
மேல்


மலி (25)

உளம் மலி கொள்கை ஆன்ற ஒரு தவன் கண்டு உரைத்தான் – உதயணகுமார:1 24/4
மலி குடி பாக்க மதில் மறைந்து இருக்க – உதயணகுமார:1 72/3
மற்று இனி யூகி போந்து மலி குடி பாக்கம் சேர்ந்தே – உதயணகுமார:1 83/3
தவம் மலி முனிவனை தான் வணங்கி கேட்டனன் – உதயணகுமார:2 133/4
சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்து சென்றான் – யசோதர:1 30/3
திரு மலி தவத்தின் சென்று தேவர்-தம் உலகில் பெற்றது – யசோதர:1 40/3
திரு மலி கடையில் நான்மை திருவொடு திளைப்பரேனும் – யசோதர:1 53/2
மலம் மலி குரம்பையின்-கண் மனத்து எழு விகற்பை மாற்றும் – யசோதர:1 71/1
புலம் மலி போகத்தின்-கண் ஆசையை பொன்றுவிக்கும் – யசோதர:1 71/2
கொலை மலி கொடுமை-தன்னை குறைத்திடும் மனத்தில் கோல – யசோதர:1 71/3
சிலை மலி நுதலினார்-தம் காதலில் தீமை செப்பும் – யசோதர:1 71/4
கரு மலி கிருமி அன்ன கடைமகற்கு அடிமைசெய்த – யசோதர:2 127/3
மறம் மலி மன்னனை நோக்கி மற்று அவற்கு – சூளாமணி:4 191/3
மல்லினால் மலி மார்பற்கு மற்று இவை – சூளாமணி:5 332/3
மலி விழா பிணையலும் மணம்கொள் சாந்தமும் – சூளாமணி:5 365/2
வரை மலி வயங்கு தோளாய் வியாதியால் மயங்கினார்க்கு – சூளாமணி:6 520/1
சுரை மலி அமிர்த தீம் பால் சுவை தெரிந்து உண்ணல் ஆமோ – சூளாமணி:6 520/2
விரை மலி விளங்கு பைம் தார் விஞ்சையர் செல்வம்-தானும் – சூளாமணி:6 520/3
நுரை மலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகரல் ஆமோ – சூளாமணி:6 520/4
கனம் மலி கழல் மணி வரையவன் உழையவர் – சூளாமணி:8 947/3
இனம் மலி அமரரின் இழிவநர் சிறிதே – சூளாமணி:8 947/4
இனம் மலி செல்வம் மற்றும் இப்படி வருவது உண்டோ – சூளாமணி:8 1107/3
மலி பொன் மணி_முடியான் மற்று இவனோ மாய்ந்தான் – சூளாமணி:9 1467/4
வன் திறல் மலி பலதேவர்-தம்மொடு – சூளாமணி:9 1509/1
மலி பூதங்கள் நான்கின் மாண்பின்னவையே – நீலகேசி:5 487/4
மேல்


மலிதரு (1)

மலிதரு நறு நெய் அ மகளிர் பெய்தலும் – சூளாமணி:10 1726/2
மேல்


மலிந்த (7)

மணியுடன் கனக முத்தம் மலிந்த முக்குடை இலங்க – உதயணகுமார:1 1/1
மணியும் நல் கந்த முத்தும் மலிந்த முக்குடை இலங்க – நாககுமார:0 1/1
உளம் கொள மலிந்த கொள்கை உபாசகர் குழுவினுள்ளார் – யசோதர:1 25/1
வள வயல் வாரியின் மலிந்த பல் பதி – யசோதர:2 74/1
மழலையும் யாழுமே மலிந்த மாடமே – சூளாமணி:1 10/4
வயல் ஆம்பல் மலிந்த பரப்பு உடையள் – சூளாமணி:7 809/3
சொல்லால் மலிந்த புகழினான் சுவணகேது சொரிகின்ற – சூளாமணி:9 1343/1
மேல்


மலிந்தன (1)

மந்தமாருதம் துந்துபி வளர் இசை மலிந்தன மருங்கு எங்கும் – யசோதர:5 327/2
மேல்


மலிர (7)

வளம் கவின்று அனையது ஆய மண்டபம் மலிர புக்கான் – சூளாமணி:3 94/4
மழை தவழ் மண்டபம் மலிர வீற்றிருந்து – சூளாமணி:5 380/2
மன்னிய வரைப்பகம் மலிர தோன்றினான் – சூளாமணி:5 405/4
மகள் எலா திசைகளும் மலிர மன்னினாள் – சூளாமணி:5 416/4
வம்பு எறி வளாகம் செம்பொன் மஞ்சங்கள் மலிர ஏறி – சூளாமணி:10 1790/3
வரை செறிந்து அனைய செம்பொன் மஞ்சங்கள் மலிர தோன்றி – சூளாமணி:10 1793/1
மஞ்சு இவரும் மாளிகையின் வட மருங்கின் மணி மஞ்சம் மலிர தோன்றும் – சூளாமணி:10 1820/3
மேல்


மலிவுற்றவே (1)

வள்ளல் நல் நகர் வாய் மலிவுற்றவே – சூளாமணி:8 896/4
மேல்


மலை (71)

மை வரை மருங்கில் நின்ற மலை என இலங்குகின்ற – உதயணகுமார:1 19/1
பெரு மலை வனத்தில் நீரின் வேட்கையால் பிறந்த துன்பம் – உதயணகுமார:5 244/2
வெள்ளி அம் மலை மேல் நின்ற ராச்சியம் – உதயணகுமார:5 272/1
மஞ்சு சூழ் மலை விட்டு வானவர் – உதயணகுமார:5 296/3
மலை தலை மிசை வானில் செல்வரும் – உதயணகுமார:6 320/1
மலை முழஞ்சுள் மன்னி நான்மறை – உதயணகுமார:6 321/1
வெள்ளி அம் மலை மேல் வட சேடியில் – உதயணகுமார:6 343/3
பேசவொணா மலை முழஞ்சுள் பிலத்தினில் வைத்திருந்தான் – நாககுமார:3 93/4
அ மலை குகை வாய்-தன்னில் அண்ணலும் உவந்து நின்றான் – நாககுமார:3 94/4
அரிய வெள்ளி மா மலை ஆடும் கொடி ஏமிடை – நாககுமார:4 137/1
பெரு மலை அனைய காதி பெரும் பகை பெயர்த்து பெற்ற – யசோதர:1 53/1
அற பெரு மலை பொறை எடுத்தவன் அடி-கண் – யசோதர:5 268/2
வானவரும் மண்ணின் மிசை அரசர்களும் மலை மேல் – யசோதர:5 277/1
கான மலை நாடுகள் கலந்து திரிகின்றான் – யசோதர:5 277/4
மலை தட மார்பிடை மை மதர் கண்ணார் – சூளாமணி:5 288/2
மந்தர நெடு மலை நடுவின் வாய்ந்தது – சூளாமணி:5 389/1
மலை திரை வளர் புனல் ஏழ் இரண்டதாய் – சூளாமணி:5 390/2
கேசவனார் திறம் கிளப்பின் வெண் மலை
காசு_அறு வனப்பினோர் கன்னி ஏதுவால் – சூளாமணி:5 402/1,2
செம்பொன் மா மலை சிகை கரும் கொண்மூவினோடு எழூஉம் – சூளாமணி:6 474/3
ஒள் எரி நெறிப்பட்டு அன்ன சுரி உளை மலை கண் போழும் – சூளாமணி:7 697/1
மலை தடம் பிளந்து சிந்த மண் புடைபெயர முந்நீர் – சூளாமணி:7 698/3
மன்னும் வார் துளி திவலைய மலை மருங்கு இருண்டு – சூளாமணி:7 731/1
ஏந்தி நின்றன இ மலை ஆரமே – சூளாமணி:7 752/2
ஈந்த சாகைய இ மலை ஆரமே – சூளாமணி:7 752/4
மழை ஆடும் மலை தடம் ஒத்து உளவே – சூளாமணி:7 806/4
மாக மலை அன்ன மணி மாட நிலையுள்ளால் – சூளாமணி:8 860/1
குளிறும் இன்னியம் குழுமலில் செழு மலை கொடுமுடி உடன் ஆர்த்த – சூளாமணி:8 874/3
அமிதமாகிய நிலை தலை மலை அணி அருவிகள் அவை எல்லாம் – சூளாமணி:8 875/3
நங்கை காண் இது நம் மலைக்கு உம்பர் அ பொன் மலை புடை வீழும் – சூளாமணி:8 876/1
திரை கரங்களில் செழும் மலை சந்தன திரள்களை கரை மேல் வைத்து – சூளாமணி:8 877/3
முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும் – சூளாமணி:8 878/1
மருவி நம் கட்கு மணி வட்டு சிதர்ப்ப ஒத்து உள சில மலை எல்லாம் – சூளாமணி:8 882/2
மலை இனம்மொடு வருவ ஒத்து உள அவை வரவு_இல மடன்_நோக்கி – சூளாமணி:8 888/2
மலை_மிசையவர் படை மலை நெரிவுற வரும் – சூளாமணி:8 945/2
மலை_மிசையவர் படை மலை நெரிவுற வரும் – சூளாமணி:8 945/2
மலை_மிசையவர் இறை அருளிய வகையே – சூளாமணி:8 948/4
மலை துணை பெருகி காட்டும் மற்று அது இங்கு எம்மனோர்க்கு ஓர் – சூளாமணி:9 1141/2
சேந்து எரித்திடுதும் என்று தென் மலை அரசர் சென்றார் – சூளாமணி:9 1187/3
மலை படு கிருமியோ நம் மாறு நிற்பனகள் என்றான் – சூளாமணி:9 1198/4
மலை மிசை மறைந்து வாய் உரைக்கும் வல்லது இல் – சூளாமணி:9 1214/3
பொன் மலை ஒன்றொடு போர்செய மேவிய – சூளாமணி:9 1241/3
மன் மலை போல எழுந்து மலைந்தார் – சூளாமணி:9 1241/4
சோலை தலை மலை போல்வன தோளும் இவை உடையான் – சூளாமணி:9 1315/2
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் – சூளாமணி:9 1317/1
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் – சூளாமணி:9 1317/1
மலை எடுத்திடுகோ மா நிலம் பிளக்கோ மறி கடல் அற இறைத்திடுகோ – சூளாமணி:9 1318/1
மலை எடுத்திடுவாய் மா நிலம் பிளப்பாய் மறி கடல் அற இறைத்திடுவாய் – சூளாமணி:9 1320/1
நன்றுநன்று என்று நக்கனன் நக்கே நாண்_இலர் நம் மலை வாழ்வார் – சூளாமணி:9 1321/2
மலை மேலும் என்னை மதியாது வாழ்தி மனிசர்க்கு வந்து படையாய் – சூளாமணி:9 1329/1
மலை மேலும் நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க்கு வந்து படையாய் – சூளாமணி:9 1330/1
மலை தடுமாறின போல மான்று அரோ – சூளாமணி:9 1394/3
மலை ஆகம் போழாக மற்று இவனோ சாய்ந்தான் – சூளாமணி:9 1464/3
மந்தர மணி மலை மலரும் அ மலை – சூளாமணி:9 1497/2
மந்தர மணி மலை மலரும் அ மலை
அந்தர அருவியும் விரவி ஆட்டினார் – சூளாமணி:9 1497/2,3
அம் பொன் மலை சிலம்ப அம்மனை வள்ளையுடன் – சூளாமணி:10 1659/3
மலை முக மத நல் யானை மற்று அது மறித்து நங்கை – சூளாமணி:10 1667/1
மலை புனை கொடியின் புல்லி மடந்தையர் மயங்குவாரும் – சூளாமணி:10 1673/2
எண் மலை சிலம்பிடை இறைகொண்டு ஈண்டினார் – சூளாமணி:10 1769/4
பொரும் மலை பகடு நுந்தி புயல் அலைத்து இருண்டு வீழ்ந்த – சூளாமணி:10 1788/3
பய மலை மன்னன் பாவைக்கு அவரவர் பண்பு கூறி – சூளாமணி:10 1833/3
மலை பயில் களி நல் யானை மன்னரால் வவ்வல் இன்றாய் – சூளாமணி:11 1853/1
தாங்கிய மா மலை அன்ன தகையவன் – சூளாமணி:11 1914/2
மறிப்பர் மலை மிசை மற்றும் ஒரு சார் – சூளாமணி:11 1940/4
குல கிரியும் மலை_அரசும் குளிர் பொழிலும் நளிர் கயமும் – சூளாமணி:11 2044/1
திரு கிளர் குணம் மேல் சேடி செழும் மலை குவட்டின் ஓட்டி – சூளாமணி:12 2114/2
மாகமே உற மலை அன்ன சிலையொடு சிலையா – நீலகேசி:1 50/1
வேஎதட வியன் மலை மேல் விரி கதிர் மணி விளக்கு ஆதி – நீலகேசி:1 149/3
மலை ஓர் அனைய மாடம் எடுப்ப – நீலகேசி:3 253/2
மண்டினர் வினவுவார்க்கு மலை சிலம்பு_அனையன் என்றால் – நீலகேசி:4 432/2
மழை சேர் நகரம் மலை போன்றனவே – நீலகேசி:5 465/1
விண் ஆறு செல்வாள் வியன் மலை போல் தோற்றத்தாள் – நீலகேசி:6 659/2
மேல்


மலை-தலை (1)

மலை-தலை மயில் கணம் மருட்டும் அவர் சாயல் – சூளாமணி:6 451/4
மேல்


மலை-தன்னை (1)

மந்தர மா மலை-தன்னை வலம் முறை சூழ்பவரும் – நீலகேசி:1 89/3
மேல்


மலை-தாம் (1)

மணி மா மலை-தாம் எனவே வருவாள் – நீலகேசி:5 463/3
மேல்


மலை_மிசையவர் (2)

மலை_மிசையவர் படை மலை நெரிவுற வரும் – சூளாமணி:8 945/2
மலை_மிசையவர் இறை அருளிய வகையே – சூளாமணி:8 948/4
மேல்


மலை_அரசும் (1)

குல கிரியும் மலை_அரசும் குளிர் பொழிலும் நளிர் கயமும் – சூளாமணி:11 2044/1
மேல்


மலைக்கு (2)

மஞ்சு சூழ் மலைக்கு ஓர் சூளாமணி என கருதும் மன்னா – சூளாமணி:5 329/4
நங்கை காண் இது நம் மலைக்கு உம்பர் அ பொன் மலை புடை வீழும் – சூளாமணி:8 876/1
மேல்


மலைக்கும் (1)

மந்தரம் மலைக்கும் யானை வச்சிரதாடன் என்பான் – சூளாமணி:8 833/3
மேல்


மலைக (1)

தீ_உரை செகுத்து மலைக என்று செயிர் கொண்டு – சூளாமணி:9 1288/2
மேல்


மலைகளை (1)

மலைகளை மறித்து மற்றோர் மறி கடல் நடுவண் இட்டு அ – சூளாமணி:9 1148/1
மேல்


மலைகின்ற (1)

அங்கண் மலைகின்ற உளவேல் அவையும் ஒத்தார் – சூளாமணி:9 1289/4
மேல்


மலைகுற்றார் (1)

மா இரு விசும்பிடை மடுத்து மலைகுற்றார் – சூளாமணி:9 1288/4
மேல்


மலைத்தகு (1)

மலைத்தகு வயவுநோய் தீர வைத்தன – சூளாமணி:10 1592/2
மேல்


மலைத்தலில் (1)

மலைத்தலில் வயத்தினும் பெரியன் மல்லினும் – சூளாமணி:8 909/3
மேல்


மலைத்தலை (1)

மலைத்தலை தழல் சிதர்ந்த போன்ற மாட வாய் எலாம் – சூளாமணி:6 484/4
மேல்


மலைத்து (4)

கலைத்-தலை மலைத்து விரிகின்ற கடி அல்குல் – சூளாமணி:6 451/2
சுடர் மலைத்து இருண்ட சோலை சுரேந்திரகாந்தம் என்னும் – சூளாமணி:10 1698/1
கண் மலைத்து இழிதரும் கடல் அம் தானையர் – சூளாமணி:10 1769/2
விண் மலைத்து இழிதரும் விளங்கு சோதியர் – சூளாமணி:10 1769/3
மேல்


மலைதல் (1)

மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும் – யசோதர:4 243/2
மேல்


மலைதல்_இல் (1)

மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும் – யசோதர:4 243/2
மேல்


மலைந்த (1)

மான யானை-தம்மோடே மலைந்த தேரும் மாறு ஏற்ற – சூளாமணி:9 1338/2
மேல்


மலைந்தது (1)

அன்று போர் மலைந்தது தானை ஆயிடை – சூளாமணி:9 1271/1
மேல்


மலைந்தன (1)

மலையே மலையோடு மலைந்தன போல் – சூளாமணி:9 1234/3
மேல்


மலைந்தார் (2)

மன் மலை போல எழுந்து மலைந்தார் – சூளாமணி:9 1241/4
அன்று போர் மலைந்தார் அதிர்ந்தது இ உலகம் அமர் ஒழித்து அரசரும் நின்றார் – சூளாமணி:9 1322/4
மேல்


மலைந்து (1)

சாரிகை கறங்கு என மலைந்து சுழல்கின்றார் – சூளாமணி:9 1290/3
மேல்


மலைப்ப (1)

மையலுற்ற மத யானை மலைப்ப உந்தி மாற்றானை – சூளாமணி:9 1345/3
மேல்


மலையவர் (1)

பரு நிலை மலையவர் பரவை தானையே – சூளாமணி:9 1378/4
மேல்


மலையன (1)

பகு மலரன பாங்கர் பல மலையன பாங்கர் – சூளாமணி:7 750/4
மேல்


மலையாது (1)

மலையாது இது நுங்கள் மார்க்கத்தொடு என்றனள் மாண்_இழையே – நீலகேசி:4 382/4
மேல்


மலையில் (4)

துன்ன அரும் நல் கானமோடு தொல் மலையில் சார்தலும் – உதயணகுமார:1 71/1
வெள்ளிய மலையில் தேவன் விரை குழலாள் வயிற்றின் – உதயணகுமார:5 249/1
வாமநாகர்-தம் மலையில் சென்றனன் – உதயணகுமார:5 290/2
வெள்ளியின் மலையில் மேகவாகனன் துரந்திட – நாககுமார:4 124/1
மேல்


மலையின் (9)

வெள்ளிய மலையின் மீதே விஞ்சையர் உலகம் எல்லாம் – உதயணகுமார:4 193/1
மஞ்சி சூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து – நாககுமார:1 11/2
மஞ்சு உடை மலையின் வல்லி தொடர வான் வணங்க நின்ற – சூளாமணி:3 101/1
கேடு_இல் இ மலையின் மேலால் கின்னரகீதம் ஆளும் – சூளாமணி:5 319/1
மலையின் மா சிகரங்களும் வீழ்த்திடும் – சூளாமணி:7 638/2
ஏக மா மலையின் நெற்றி இரும் சுனை தடங்கள் எல்லாம் – சூளாமணி:7 761/2
மன் நவின்று இறைஞ்சும் செய்கை வளை_வண்ணன் மலையின் மேலால் – சூளாமணி:7 767/3
ஓங்கு நீள் மலையின் தாழ்வார் ஒலி புனல் உதிர_யாறு – சூளாமணி:7 771/3
மந்தர மா நெடு மலையின் மத்தகத்து மேல் கூற்றின் – சூளாமணி:11 2048/1
மேல்


மலையினுக்கு (1)

மலையினுக்கு அடைந்திலர் மான மன்னரே – சூளாமணி:9 1254/4
மேல்


மலையும் (7)

பொதிய மா மலையும் காணா பொரு_இல் சீர் குட-பால் நின்ற – உதயணகுமார:5 251/2
மை தோய் மலையும் மண்ணகமும் நமதா செய்வென் செய்யேனேல் – சூளாமணி:9 1336/3
வீடு_இல் மணி அருவி வெண் மலையும் கைப்பிடித்தான் – சூளாமணி:10 1660/3
கொள்ளி மலையும் கொடிபடு கூறையும் அகலும் – நீலகேசி:1 30/2
கரு மலையும் கல்லும் கடு நவையும் நஞ்சும் – நீலகேசி:1 111/2
செரு மலையும் பல் படையும் செம் தீயும் வந்து இங்கு – நீலகேசி:1 111/3
மற்று இ மரமும் மலையும் அ மாண்பின ஆம் பிறவோ – நீலகேசி:6 685/4
மேல்


மலையே (1)

மலையே மலையோடு மலைந்தன போல் – சூளாமணி:9 1234/3
மேல்


மலையொடு (1)

இகலின மலையொடு மாடம் என்பவே – சூளாமணி:2 41/4
மேல்


மலையோ (1)

குன்றோ மலையோ குவடோ அடுக்கலோ – நீலகேசி:6 693/3
மேல்


மலையோடு (1)

மலையே மலையோடு மலைந்தன போல் – சூளாமணி:9 1234/3
மேல்


மலைவது (1)

வயிர வேதிகை மலைவது கோபுர வாய்-தலின் படி தீண்டி – சூளாமணி:8 879/3
மேல்


மலைவன் (1)

மலைவன் மற்று அதன்-கண் மதிப்பு இல்லையே – சூளாமணி:7 640/4
மேல்


மலைவாம் (1)

சொல்லலன் யான் என சொல்லுவையாயினும் சொல் மலைவாம்
சொல்லலன் என்ன வினவினும் என்னினும் சொல் இலையாம் – நீலகேசி:4 384/1,2
மேல்


மலைவாயை (1)

மாலால் எதிர்ந்து மலைவாயை நீடு பொரவைப்பது என்னை இனி என் – சூளாமணி:9 1332/1
மேல்


மலைவார் (1)

வில் மலைவார் தனி இன்மையின் விஞ்சையர் – சூளாமணி:9 1241/2
மேல்


மலைவாரத்தில் (1)

இங்கு உள மலைவாரத்தில் இரணிய குகை உண்டு என்ன – நாககுமார:3 96/2
மேல்


மலைவு (2)

மலைவு_இல் சீர் மா தவர்க்கு வண்மையில் தானம்செய்தார் – உதயணகுமார:6 334/3
மலைவு_இல் பொருள் இன்ன மாட்சிய மன்னா – சூளாமணி:11 1992/4
மேல்


மலைவு_இல் (2)

மலைவு_இல் சீர் மா தவர்க்கு வண்மையில் தானம்செய்தார் – உதயணகுமார:6 334/3
மலைவு_இல் பொருள் இன்ன மாட்சிய மன்னா – சூளாமணி:11 1992/4
மேல்


மலைஅது (1)

முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும் – சூளாமணி:8 878/1
மேல்


மவ்வல் (2)

மவ்வல் அம் மதம் வண்டு எழ வீசலும் – உதயணகுமார:1 45/3
மவ்வல் அம் குழலியை மன்னன் ஏயினான் – சூளாமணி:4 226/4
மேல்


மழ (11)

மங்கல மழ களிறு அனைய செல்கையன் – சூளாமணி:3 78/3
மண் எலாம் வணங்க நின்ற மழ களிற்று அரசோடு ஒப்பான் – சூளாமணி:8 835/4
மல்கு மும்மத மழ களிறு உழக்கலின் மயங்கிய மழை மேகம் – சூளாமணி:8 887/1
மருளி வண்டு உழலும் தாரை மழ களிறு-அதனை மேய்ப்பான் – சூளாமணி:8 926/2
மழை முகில் மழ களிறு என்னும் வேற்றுமை – சூளாமணி:8 951/3
ஓங்கிய மழ களிற்று உம்பர் ஏற்றினான் – சூளாமணி:8 963/3
பண்ணுடை மழ களிறு உந்தினார் படை – சூளாமணி:9 1393/2
வையகம் நடுங்க நோக்கி மழ களிறு அணைக என்றான் – சூளாமணி:9 1441/4
மழ களி யானை தன் மேல் மறிந்து வீழ்கின்ற மன்னன் – சூளாமணி:9 1462/2
மழை புரை மதத்தது ஆய மழ களி யானை-தன் மேல் – சூளாமணி:10 1792/1
நீடு உயர் மழ களிறு இருவி தான் இழிந்து – சூளாமணி:11 1890/2
மேல்


மழலை (14)

மருவினும் புதிய போலும் மழலை அம் கிளவியாலும் – சூளாமணி:2 65/2
மது மலர் பொழிதர மழலை வண்டு இனம் – சூளாமணி:5 430/3
செவ்வழி மழலை நாணே எழினியா மறைத்து சென்றாள் – சூளாமணி:8 983/4
சில் அணி மழலை செவ்வாய் திரு மொழி பிறந்தது உண்டு – சூளாமணி:8 1011/2
மழலை வாய் திறந்து ஓர் மாற்றம் அருளுக மடந்தை என்னும் – சூளாமணி:8 1022/2
இன் நகை மழலை கேட்பான் என்-கொல் இ மிகை நாண் என்றான் – சூளாமணி:8 1110/4
மன்னவன் மருட்ட மணி யாழ் மழலை மாதர் – சூளாமணி:10 1615/1
இன் நகை மழலை தோற்றி இளையவர் இனையர் ஆனார் – சூளாமணி:10 1631/4
கொங்கு உண் குழலார் குழல் ஏர் மணி மழலை
தங்கின் அவை கொண்டு தானும் எதிர் மிழற்றும் – சூளாமணி:10 1650/1,2
ஆயோ என மொழியும் அ மழலை இன் இசையால் – சூளாமணி:10 1657/2
மழலை அம் கிளவி செவ்வாய் மடந்தையும் அடைந்த போழ்தில் – சூளாமணி:10 1700/2
மழலை கனி வாய் மணி வண்டு வருடி மருங்கு பாராட்ட – சூளாமணி:10 1748/1
வண்டு அறையும் அரவிந்த வனத்து உலாய் மதர்த்து எழுந்த மழலை அன்னம் – சூளாமணி:10 1816/1
இன் நகை மழலை கேட்டு ஆங்கு இனிதினின் இருந்து பின்னர் – சூளாமணி:11 1840/2
மேல்


மழலையால் (1)

தீம் குரல் மழலையால் சிலம்பும் தண்பணை – சூளாமணி:1 9/2
மேல்


மழலையாள்-கண் (1)

யாழ் புரி மழலையாள்-கண் ஆவதை அறிதும் என்றான் – சூளாமணி:5 359/4
மேல்


மழலையாளை (1)

பாலை யாழ் மழலையாளை காப்பு அணி பயின்ற செல்வம் – சூளாமணி:9 1547/3
மேல்


மழலையும் (1)

மழலையும் யாழுமே மலிந்த மாடமே – சூளாமணி:1 10/4
மேல்


மழி (1)

தந்து உரைத்த தலை மழி ஆதிய – நீலகேசி:4 318/3
மேல்


மழிக்கும் (1)

மழிக்கும் ஆறும் தலைகளை மை இட்டு – நீலகேசி:3 238/3
மேல்


மழு (1)

மழு பல கொண்டு அவர் மார்பம் பிளப்பர் – சூளாமணி:11 1939/2
மேல்


மழுகு (1)

மழுகு இருள் இரவின் வைகி மாளவ பஞ்சம தேன் – யசோதர:2 103/1
மேல்


மழுங்க (2)

மண்ணிடை மழுங்க சென்று ஓர் மறை இருள் பகுதி சேர – யசோதர:2 134/2
விரிந்து ஒளி சுடர வேந்தர் விளங்கு ஒளி மழுங்க சென்றான் – சூளாமணி:10 1791/4
மேல்


மழுங்காத (1)

வாடாத கண்ணியினர் மழுங்காத பூம் துகிலர் – சூளாமணி:11 2050/2
மேல்


மழுங்கி (1)

மாட வாய் சுடர் ஒளி மழுங்கி மங்கையர் – சூளாமணி:8 1058/1
மேல்


மழுங்கிய (1)

மங்குலாய் விசும்பு மூட மழுங்கிய சுடரன் ஆகி – சூளாமணி:9 1544/2
மேல்


மழுங்கின (1)

பூ ஒளி மழுங்கின போர் செய் ஆடவர் – சூளாமணி:9 1222/3
மேல்


மழுங்குமோ (1)

வாழைத்தண்டினுள் ஊன்ற மழுங்குமோ
ஆழித்தானவர் தானையை அட்ட என் – சூளாமணி:7 636/2,3
மேல்


மழுவும் (1)

வட்கி நீண்டதன் பின் மழுவும் தறுகண் – சூளாமணி:7 644/3
மேல்


மழை (76)

அலம்-அது தீரவே அற மழை பெய்யும் – உதயணகுமார:6 321/3
அற மழை பொழிந்த காலம் அறுபத்தாறு ஆண்டு சென்றார் – நாககுமார:5 168/3
மன்னவ_குமரன் மன்னற்கு அற_மழை பொழியலுற்றான் – யசோதர:1 68/4
நந்தி அருள் மழை பொழியும் நாதன்-அவன் மேலே – யசோதர:5 265/4
மாக மழை வண் கை மத யானை மணி முடியோய் – யசோதர:5 269/4
ஆலும் மா மழை நீள் முகில் ஆர்த்-தொறும் – சூளாமணி:1 21/3
மான் அளாம் மதர்வை நோக்கின் மை அரி மழை_கணார்-தம் – சூளாமணி:2 40/1
ஆர் அணங்கு அலர் மழை அமரர் சிந்தினார் – சூளாமணி:3 72/4
அற மழை பொழிவது ஓர் ஆர்வம் எய்தினார் – சூளாமணி:4 191/4
மழை தவழ் மண்டபம் மலிர வீற்றிருந்து – சூளாமணி:5 380/2
மங்குல் மா மழை மாரி வண்_கையான் – சூளாமணி:7 600/1
மாளிகை மேல் மழை மா முகில் போழ்தலின் – சூளாமணி:7 654/2
வேயின் முகத்து அதின் மா மழை வீழ்வது – சூளாமணி:7 658/2
மையவாம் மழை கண் கூந்தல் மகளிரை வருக என்றான் – சூளாமணி:7 673/4
இவரும் மால் வரை இள மழை தவழ்ந்து என இவையே – சூளாமணி:7 732/3
மழை உடைந்து உகும் நீர் என வாய் மடுத்து – சூளாமணி:7 779/3
மழை ஆடும் மலை தடம் ஒத்து உளவே – சூளாமணி:7 806/4
மா இரு விசும்பின் மான்று மழை தவழ் குன்றம் போல – சூளாமணி:8 854/3
மல்கு மும்மத மழ களிறு உழக்கலின் மயங்கிய மழை மேகம் – சூளாமணி:8 887/1
வளையொடு வயிர் இசை மருவின மழை என – சூளாமணி:8 936/3
சொரிவன மலர் மழை சுழல்வன எழு புகை – சூளாமணி:8 937/1
அருவி கொள் மத மழை பொழி-தொறும் அளறு எழும் – சூளாமணி:8 939/2
வன மலர் பொழிவன மழை முகில் மழை முகில் – சூளாமணி:8 947/1
வன மலர் பொழிவன மழை முகில் மழை முகில் – சூளாமணி:8 947/1
இனம் மலர் இடையிடை விரை மழை சொரிவன – சூளாமணி:8 947/2
மழை முகில் மழ களிறு என்னும் வேற்றுமை – சூளாமணி:8 951/3
மண்டு அயல் உழை கல மழை கண் மடவார்கள் – சூளாமணி:8 1086/2
மங்குல் மழை சூழும் மணி மால் வரையின் மேல் ஆர் – சூளாமணி:8 1090/1
காவி ஆகின்ற கரு மா மழை_கண்ணி – சூளாமணி:8 1118/1
மழை தவழ் மாலைய மாடம் ஏறினான் – சூளாமணி:8 1130/3
புகர் எரி அவிக்கலுற்றான் பொழி மழை பொழிவது ஒத்தான் – சூளாமணி:9 1172/4
உதிர நீர் புது மழை சொரிந்த உச்சியின் – சூளாமணி:9 1220/3
வெம்பிய கணை மழை விரவி வில்லொடு – சூளாமணி:9 1277/3
வம்பு பெய் மழை முகில் பொருவ போன்றவே – சூளாமணி:9 1277/4
தொடர் மா மழை மத யானை கை துணியா அவை இடையே – சூளாமணி:9 1308/3
மாகம் எல்லாம் உடன் நடுங்க தொடங்கினான் அ மழை_போல்வான் – சூளாமணி:9 1341/4
மழை சொரி முகில் புகு மதியம் ஒத்தவே – சூளாமணி:9 1399/4
பொறி நுதல் யானை மேலான் சர_மழை பொழிவிக்கின்றான் – சூளாமணி:9 1449/4
மாக மழை_வண்ணன் மாற்றான் மேல் விட்டெறிந்த – சூளாமணி:9 1468/1
பெரு மா மழை கண் மாதேவி பிணையின் மாழ்கி இவண் அழிய – சூளாமணி:9 1480/1
கரி வளர் குஞ்சி மேல் சொரிந்த பூ_மழை – சூளாமணி:9 1486/3
அரு மா மழை பெய்து அமர் உலகம் ஆர்ப்ப – சூளாமணி:9 1518/2
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழை கண் மாதர் – சூளாமணி:9 1539/3
மாதவன் மருட்ட மழை_வண்ணன் மணி வட்டம் – சூளாமணி:10 1604/1
துஞ்சு மழை தவழும் சோலைகளும் சோதித்து – சூளாமணி:10 1647/3
மாக மழை_வண்ணன் காதல் மடந்தையர்கள் – சூளாமணி:10 1648/2
மருவி மழை தவழும் மை ஓங்கு சாரல் – சூளாமணி:10 1651/1
மங்குல் மழை அயிர்த்து வார் பொழிலின்-வாய் மறைவார் – சூளாமணி:10 1654/4
திரள் இரும் சிவிறி வீக்கி செழும் மழை தாரை பெய்வார் – சூளாமணி:10 1675/1
மஞ்சு சூழ் மழை நுழை மானம்-தன் உளோர் – சூளாமணி:10 1725/1
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன் – சூளாமணி:10 1729/1
தேன் உடை மலர் மழை சிதர்ந்தது அவ்வழி – சூளாமணி:10 1734/2
மழை முகில்_வண்ணன் மாமனார் – சூளாமணி:10 1736/2
இடிபடு மழை முகில் என்ன இன்னணம் – சூளாமணி:10 1767/2
மழை புரை மதத்தது ஆய மழ களி யானை-தன் மேல் – சூளாமணி:10 1792/1
மாடு இலங்கும் மழை தவழ்ந்து மணி அருவி பொன் அறை மேல் வரன்றி வண் பூம் – சூளாமணி:10 1821/1
புண் அகம் கமழும் வேலான் பொன் மழை பொழிவித்தானே – சூளாமணி:10 1829/4
தழுவிய இளம் மழை தவழ்வது ஒத்ததே – சூளாமணி:11 1872/4
மத மழை பொழிவன வயிர கோட்டன – சூளாமணி:11 1881/2
போர்த்தன கொடி மிடை பொழிந்த பூ_மழை – சூளாமணி:11 1882/3
சொரிந்தன சுரும்பு இவர் துணர் கொள் பூ_மழை – சூளாமணி:11 1886/2
மா மழை கண்ணியர் மருங்கு போல்வன – சூளாமணி:11 1897/1
தூம் மழை வளர் கொடி துவன்றி பத்திகள் – சூளாமணி:11 1897/2
பா மழை உருவுகள் பலவும் தோன்றவே – சூளாமணி:11 1897/3
பூ_மழை பொன் நிலம் புதைய வீழ்ந்தவே – சூளாமணி:11 1897/4
மொய்த்து இலங்கு அலர் மழை முருகு உலாவிய – சூளாமணி:11 1898/1
மாக மழை வண் கை மன்னவ மக்களும் – சூளாமணி:11 1971/1
ஆலும் மழை மூன்றும் உடை மாதம் எனலானும் – நீலகேசி:1 20/2
கலங்கும் ஆர்ப்பொடு கார் படு மழை என தெழியா – நீலகேசி:1 51/2
செப்பு அடு வன முலை செறிக்கும் சிதர் அரி மழை கணும் சிறைக்கும் – நீலகேசி:1 72/2
மங்குல் மழை பொழி மாரி பெய் நாளில் – நீலகேசி:1 142/1
புரிய பூ_மழை பொழிய பொன் எயில் மண்டிலம் புதைந்த – நீலகேசி:2 156/2
மாடம் ஓங்கி மழை நுழைந்து இன் குயில் – நீலகேசி:3 235/1
சொரிவன மலர் மழை துளிகளும் நறு விரை – நீலகேசி:4 453/1
மழை சேர் நகரம் மலை போன்றனவே – நீலகேசி:5 465/1
புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர் – நீலகேசி:5 563/4
மேல்


மழை_கண்ணி (1)

காவி ஆகின்ற கரு மா மழை_கண்ணி
மேவி யான் உண்ணும் அமிர்தாய் விருந்து ஆகி – சூளாமணி:8 1118/1,2
மேல்


மழை_கணார்-தம் (1)

மான் அளாம் மதர்வை நோக்கின் மை அரி மழை_கணார்-தம்
தேன் அளாம் உருவம் கண்ணி செல்வர் தோள் திளைக்கும் மாடம் – சூளாமணி:2 40/1,2
மேல்


மழை_போல்வான் (1)

மாகம் எல்லாம் உடன் நடுங்க தொடங்கினான் அ மழை_போல்வான் – சூளாமணி:9 1341/4
மேல்


மழை_வண்ணன் (3)

மாக மழை_வண்ணன் மாற்றான் மேல் விட்டெறிந்த – சூளாமணி:9 1468/1
மாதவன் மருட்ட மழை_வண்ணன் மணி வட்டம் – சூளாமணி:10 1604/1
மாக மழை_வண்ணன் காதல் மடந்தையர்கள் – சூளாமணி:10 1648/2
மேல்


மழைக்கு (1)

மழைக்கு அரும்பும் கொடி முல்லை மருங்கு ஏற வரம்பு அணைந்து தடாவி நீண்ட – சூளாமணி:10 1815/1
மேல்


மழையிடை (2)

மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:8 1000/3
மாதர் வண்டு ஒருங்கு பேர மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:10 1639/2
மேல்


மழையினால் (1)

தண்ணென் மா மழையினால் தாம் அழிந்து உழல்பவும் – நீலகேசி:1 104/1
மேல்


மழையும் (3)

பொழிகின்றது பொன் மழையும் மழையுள் – சூளாமணி:8 1084/2
வேறுபடு பூ மழையும் ஆட விளைவித்தார் – சூளாமணி:8 1091/4
பெரு மழையும் நீரும் பெரிது எறியும் காற்றும் – நீலகேசி:1 111/1
மேல்


மழையுள் (1)

பொழிகின்றது பொன் மழையும் மழையுள்
சுழிகின்றது தொல் சன வெள்ளம் அதற்கு – சூளாமணி:8 1084/2,3
மேல்


மழையை (1)

அறைஅமர்ந்து உயிர்க்கு அற_மழையை பெயும் – நாககுமார:1 22/3
மேல்


மழையொடு (1)

விரவு அலர் மழையொடு விழவு செய்கவே – சூளாமணி:8 903/4
மேல்


மள்ளர் (1)

மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் – சூளாமணி:8 842/4
மேல்


மற்கலி-தானே (1)

என்றலும் மற்கலி-தானே இறை இனி – நீலகேசி:6 671/1
மேல்


மற்கலியார் (1)

மற்கலியார் போல் அறிந்தன ஆயின் செறிந்தனவாம் – நீலகேசி:6 681/2
மேல்


மற்ற (6)

மற்ற மா நகர் மருசி புக்க பின் – சூளாமணி:7 573/1
மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்ற யாக்கை – சூளாமணி:7 776/3
மஞ்சு உடை விஞ்சை நாடன் மலர் அடி வணங்கி மற்ற
வஞ்சம்_இல் புகழினான்-தன் மனத்தையும் வணங்கியிட்டான் – சூளாமணி:8 965/2,3
மனம் நனி மயங்கி மற்ற விஞ்சையர் அஞ்ச நின்ற – சூளாமணி:9 1142/3
மரு உடை மனுடம் தெய்வம் இருமையும் என்ன மற்ற
வெருவு உடை படையின் குப்பை மேலது நான்கு வீற்றது – சூளாமணி:9 1183/2,3
மற்ற நாள் பல அவை வருவ ஆதலால் – சூளாமணி:12 2093/2
மேல்


மற்றது (1)

வகை அறவே படுகளம் கண்டு நண்ணிய மற்றது
தொகையுறும் தன தொல் படை சூழ ஊர்முகம் நோக்கினன் – உதயணகுமார:3 183/2,3
மேல்


மற்றதும் (1)

வைத்து இசைத்தனம் மற்றதும் கூறுவாம் – சூளாமணி:7 610/4
மேல்


மற்றவர் (1)

வலம்கொண்டு தொழுது வாழ்த்தி மற்றவர் அடைந்த போதின் – சூளாமணி:8 998/1
மேல்


மற்றவர்-தம்மை (1)

விச்சை மற்றவர்-தம்மை விடுப்பது ஓர் – சூளாமணி:7 639/1
மேல்


மற்றவர்க்கு (2)

மற்றவர்க்கு மேலவர் ஐவகையர் அவர் மேலவர்கள் – சூளாமணி:11 2041/2
வன மலர் கண்ணியான் கூவி மற்றவர்க்கு
இனல்_இலான் இ உரை எடுத்து செப்பினான் – சூளாமணி:12 2080/3,4
மேல்


மற்றவன் (3)

வருந்தி மற்றவன் மறுத்த வண்ணமும் – சூளாமணி:7 589/2
மை மலர் நெடு வரை மன்னன் மற்றவன்
செம் மலர் அங்கையில் செறிய புல்லினான் – சூளாமணி:8 959/3,4
ஆங்கு அவன் அழகு கண் பருக மற்றவன்
ஆங்கு எழு அனைய தோள் தழுவி தன்னொடும் – சூளாமணி:8 963/1,2
மேல்


மற்று (229)

மற்று அவள் தந்தை-தானும் மா முனி ஆகி நிற்கும் – உதயணகுமார:1 14/1
மாந்தி மற்று அவர் மற்றொன்று செய்கின்றார் – உதயணகுமார:1 37/4
மற்று இனி யூகி போந்து மலி குடி பாக்கம் சேர்ந்தே – உதயணகுமார:1 83/3
மாடமும் மதிலும் மற்று மறித்து அஃது இடித்து செல்ல – உதயணகுமார:1 88/2
இந்திரன் வேழமும் கேட்டு ஏழு அடி செல்லும் மற்று இ – உதயணகுமார:1 94/2
வெம் களி யானை மற்று அ பிடியொடு மகிழ்வவே போல் – உதயணகுமார:4 203/2
மற்று நல் தோழன்மாரும் வரிசையின் ஏறி வானம் – உதயணகுமார:5 250/2
பூம்_குழாஅல் நீ புதியை மற்று யார் என – உதயணகுமார:5 264/3
விடபகன் என்னும் பேரினன் மற்று அவன் – உதயணகுமார:6 337/2
மற்று அ மா முனி ஏர் மலராம் பதம் – நாககுமார:1 23/1
மற்று ஓர் நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு – நாககுமார:2 58/1
மருவி ஆளுமோ மற்று ஒரு சேவையோ – நாககுமார:4 104/2
அரசன் மற்று அவன்-தன்னொடும் அ நகர் – யசோதர:1 9/1
மற்று ஒர் நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி – யசோதர:2 79/1
மற்று ஓர் நாள் மன்னர்-தம்மை மனை புக விடுத்து மாலை – யசோதர:2 89/1
கொங்கு அவிழ் குழலி மற்று அ குணவதி பிறிது கூறும் – யசோதர:2 99/2
மற்று ஒருவர் இல்லை தக்கது துணிக என்ன – யசோதர:2 102/2
கண்ணொடு கலக்கும் மற்று இ கடைப்படு காமம் என்றான் – யசோதர:2 126/4
பெண் இயல்-அது அது அன்றோ பெயர்க மற்று இவர்கள் யாமும் – யசோதர:2 128/3
மற்று மா மன்னன் தேவி வரும் முறை மரபின் வந்தே – யசோதர:2 129/3
சேயிடை இறைஞ்ச மற்று இ திரை செய் நீர் உலகம் எல்லாம் – யசோதர:2 132/3
ஊன் உயிர் இன்பம் எண்ணி எண்ணம் மற்று ஒன்றும் இன்றி – யசோதர:2 140/3
அரசு நீ துறத்தியாயின் அமைக மற்று எனக்கும் அஃதே – யசோதர:2 150/1
மற்று அ மன்னன் மதிமதி என்று இவர் – யசோதர:3 161/1
மற்று ஒர் நாள் மணிமண்டபத்தின் புடை – யசோதர:3 171/1
மற்று அ மா மயில் வந்தது கண்டதே – யசோதர:3 171/4
மற்று ஒர் நாள் மற_மாதிற்கு மன்னவன் – யசோதர:3 191/1
மாய மற்று இது-தன்னையும் வவ்வுமே – யசோதர:3 218/4
மற்று அ மா நகரத்து மருங்கினில் – யசோதர:3 223/1
மற்று அவன் உயிர் போயிட்ட வழி ஒன்றும் கண்டிலேனே – யசோதர:4 235/4
ஆகும் மற்று உறுதிக்கு ஏது அருளுக தெருள என்றான் – யசோதர:4 239/4
அலைசெய்வது ஒழியின் வாழ்க்கை அழியும் மற்று அடிகள் என்றான் – யசோதர:4 245/4
மற்று அவன் இனைய கூற மனம் நனி கலங்கி வாடி – யசோதர:4 253/1
கூட்டினுள் இருந்த மற்று அ கோழிகள் பிறப்பு உணர்ந்திட்டு – யசோதர:4 254/2
அனையவராக எம்மை அறிக மற்று அரச என்றான் – யசோதர:5 319/4
மற்று இங்கு ஒர் குற்றம் வருமாயினும் நங்கள்_போல்வார் – சூளாமணி:0 3/3
மற்று அ மா நகர் உடை மன்னன் தன் உயர் – சூளாமணி:2 51/1
மற்று அவன் தேவியர் மகர வார் குழை – சூளாமணி:2 59/1
மற்று அவற்கு அரச செல்வம் இன்னணம் அமர்ந்தது அன்றே – சூளாமணி:2 69/4
மற்று ஒர் நாள் அமரிகை கொடிகொள் மா மணி – சூளாமணி:3 85/1
மல் மலர்ந்து அகன்ற மார்ப மற்று அதன் பயனும் கேள்மோ – சூளாமணி:3 107/1
மற்று அவர் தொடங்கினார் மந்திரத்து_உளார் – சூளாமணி:3 113/4
நாம் இனி மற்று அவன் மொழிந்த நாளினால் – சூளாமணி:3 116/1
மா துணர் பொதும்பர் வந்து வைக மற்று அது ஊன்றலால் – சூளாமணி:4 135/3
மற்று அ மா நகர்க்கு வேந்தன் மான யானை மன்னர்_கோன் – சூளாமணி:4 137/1
மறம் மலி மன்னனை நோக்கி மற்று அவற்கு – சூளாமணி:4 191/3
கனிய மற்று இன்னணம் கடவுள் கூறினான் – சூளாமணி:4 196/4
மெய்ப்பொருள் தெரிதல் மற்று அ பொருள் மிசை விரிந்த ஞானம் – சூளாமணி:4 201/1
மற்று அவை நிறைந்த மாந்தர் பெறப்படும் நிலைமை மன்னா – சூளாமணி:4 202/4
மன்னவன் மட_மகள் வணங்கி மற்று அவர் – சூளாமணி:4 205/1
மற்று அவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் – சூளாமணி:5 244/3
மற்று அவற்கு உறுதி நோக்கி வரு பழி வழிகள் தூர – சூளாமணி:5 246/3
பணிந்து மற்று ஏனையார் பாங்கு இருப்ப நூல் பலவும் நோக்கி – சூளாமணி:5 257/1
அஞ்சு இயல்வு_இல்லோய் அது மற்று அமரர்கள் – சூளாமணி:5 278/3
மன்னவன் மயூரகண்டன் மற்று அவன் தேவிமாருள் – சூளாமணி:5 296/2
வெற்றி வேலவனோடு ஒப்பார் வேந்தர் மற்று இல்லை வேந்தே – சூளாமணி:5 298/4
உடையவர் எவனொடு ஒப்பார் ஒருவர் மற்று இல்லை வேந்தே – சூளாமணி:5 300/2
மற்று அவன் ஏவல் கேளா மன்னவர் இல்லை மன்னா – சூளாமணி:5 304/2
மற்று அவற்கு உரியள் நங்கை என்பது என் மனத்தினோடும் – சூளாமணி:5 306/1
மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான் – சூளாமணி:5 328/4
மல்லினால் மலி மார்பற்கு மற்று இவை – சூளாமணி:5 332/3
வண்டு அவாம் முடி மன்னருள் மற்று அவன் – சூளாமணி:5 335/1
தேவி மற்று அவள் தெய்வம் வழிபட – சூளாமணி:5 338/1
மந்திரத்து அரசர்_கோவே மற்று அவன் வையம் காக்கும் – சூளாமணி:5 354/1
மற்று அது மணி மயம் ஆகி கற்பகம் – சூளாமணி:5 392/1
தாங்கிய திருவினால் தரும் மற்று என்றலும் – சூளாமணி:5 408/3
மத்த வார் மத களிற்று உழவன் மற்று இவை – சூளாமணி:5 420/1
மரு மணி முடியினான் மகிழ்ந்து மற்று அவள் – சூளாமணி:5 423/2
மற்று அவன் மருசியே அவனை நாம் விட – சூளாமணி:5 427/3
வனங்கள் காப்பவர் உளர் என முனிவ மற்று அன்றேல் – சூளாமணி:6 464/2
மற்று அவர் அடைந்த போழ்தின் வாயிலோர் உணர்த்த கேட்டு – சூளாமணி:6 508/1
ஒன்று மற்று உரைக்கமாட்டாது இருந்தனன் உரம் கொள் தோளான் – சூளாமணி:6 516/4
வரம் கிடந்து எய்தல் ஆமோ மற்று எமர் பெருமை மன்னா – சூளாமணி:6 522/4
மற்று அவளோடும் வந்தேன் மன்னன் யான் மருசி என்பேன் – சூளாமணி:6 533/1
மாசு_இல் நால் கடல் அம் தானை மன்ன மற்று அவற்கு தேவி – சூளாமணி:6 536/3
மணம் நிரைத்து இலங்கும் தாரோய் மற்று அவன் உலோகநாதன் – சூளாமணி:6 543/1
மண் மிசை பெறுவன் ஆக மற்று இது என் மனத்தது என்றான் – சூளாமணி:6 547/4
மற்று அவன் அருளின் வந்தான் மரகத மணி குன்று ஒப்ப – சூளாமணி:6 552/1
மற்று இ மாண்பு உடைய நின்னை உடைய அ மன்னர்_மன்னன் – சூளாமணி:6 567/1
மற்று யான் உரைக்கும் மாற்றம் உடையனோ மன்னற்கு என்றான் – சூளாமணி:6 569/4
தூதன் மற்று அதனை கேட்டே தொழுது அடி வணங்கி செங்கோல் – சூளாமணி:6 570/1
மற்று அவர்க்கு அருளி செய்தான் மருசியும் தொழுது சென்றான் – சூளாமணி:6 571/4
மற்று அவன் தனக்கு உரைத்த மாற்றமும் – சூளாமணி:7 584/1
ஒருங்கு மற்று உளோர் உரைத்த வார்த்தையும் – சூளாமணி:7 591/3
கோது_இலார் குல மக்கள் மாக்கள் மற்று
ஏதிலார் என இயைந்தது இன்மையார் – சூளாமணி:7 597/1,2
பொங்கு காதலால் புதல்வர் தாமும் மற்று
இங்கண் வேந்தர்கட்கு ஏனை மான்-கண் முன் – சூளாமணி:7 600/2,3
அன்று மற்று அவற்கு அருளி ஈந்தனன் – சூளாமணி:7 605/3
மற்று அவன்-தனை மனை புக பணித்து – சூளாமணி:7 606/1
உண்டு மற்று அவர் ஒண் துவர் வாய் ஒளி – சூளாமணி:7 614/3
மற்று ஒர் போழ்து_இலன் மன்னவன் ஆயினான் – சூளாமணி:7 616/4
மன்ன மற்று அவன் ஆளும் வரைப்பகம் – சூளாமணி:7 624/3
முருக்கும் மற்று அதனை முக தாரினாய் – சூளாமணி:7 627/4
முத்த நீள் முடியாய் முன்னம் மற்று அதற்கு – சூளாமணி:7 633/1
மலைவன் மற்று அதன்-கண் மதிப்பு இல்லையே – சூளாமணி:7 640/4
என்பவன் சொல்லும் மற்று ஆங்கு அவன் – சூளாமணி:7 646/2
மிகையின் மற்று அவை பின்னை வெதுப்புமே – சூளாமணி:7 647/4
வாசகன் மற்று அது வாசினை செய்த பின் – சூளாமணி:7 662/1
வேந்தன் மற்று அதனை கேட்டே வேற்றுவன் எறிந்த கல்லை – சூளாமணி:7 666/1
அன்று நாம் முயலப்பட்ட வினைகள் மற்று அனைய ஆனால் – சூளாமணி:7 670/1
என்று மற்று அது மொழி-மின் என்று உரைத்து எமை விடுத்தான் – சூளாமணி:7 705/1
ஆயின் மற்று அதன் அரு வரைப்பிலம் என அகன்ற – சூளாமணி:7 707/1
யாதும் மற்று அதற்கு உவந்திலன் வியந்திலன் இகலோன் – சூளாமணி:7 726/1
ஏதம் மற்று இது கடிந்தனன் இன்னினி அடிகள் – சூளாமணி:7 726/3
நாகம் மற்று இது நாகர்-தம் உலகினை நகுமே – சூளாமணி:7 749/4
மற்று அ வெவ் வெயிலும் நிழல்-வாய் அழல் – சூளாமணி:7 782/3
மது நாறு புனல் மருதத்தினை மற்று
இது காண் என இன்னன சொல்லினனே – சூளாமணி:7 800/2,3
மற்று அ மால் அழித்தது எல்லாம் வானம் ஆறாக சென்ற – சூளாமணி:8 828/3
மற்று அதன் வடிவு கேட்பின் மரகத மணி கல்-தன் மேல் – சூளாமணி:8 847/1
அரைக்கும் மற்று இது குண_கடல் திரையொடும் பொருது அலது அவியாதே – சூளாமணி:8 877/4
முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும் – சூளாமணி:8 878/1
வலையம் கை_அல வருவது மற்று இதன் சலத்தது வலி கண்டாய் – சூளாமணி:8 888/4
மற்று அவர் இருத்தலும் மருசி சென்று பின் – சூளாமணி:8 901/1
மற்று தாம் வகுக்கற்பால மங்கல மரபில் பண்ணி – சூளாமணி:8 915/3
மங்கல வயிர கோட்டு வலம்கொள வரைந்து மற்று
சங்கினது உருவினாலும் வலம்புரி சவியினாலும் – சூளாமணி:8 930/2,3
எண் அதிர் மனத்தினாட்கு தோழி மற்று இதனை சொன்னாள் – சூளாமணி:8 977/4
மற்று அவர் காணும் போழ்தின் மாதவசேனை என்பாள் – சூளாமணி:8 1001/1
ஆங்கு அவள் மொழிந்த போழ்தின் அணங்கினை வணங்கி மற்று அ – சூளாமணி:8 1005/1
மொழிதலுக்கு அரிதால் அத்தை முருகு வேய் குழலி மற்று உன் – சூளாமணி:8 1010/3
மற்று அவள் தொழுது போகி மணி_வண்ணன் மகிழ்ந்த கோயில் – சூளாமணி:8 1014/1
தேன் இவர் குழலி மற்று இ திரு நுதல் மடந்தை என்ன – சூளாமணி:8 1017/2
மான் இவர் நோக்கி அன்னோர் மகள் அல்லள் மற்று நின்ற – சூளாமணி:8 1017/3
மை ஒளி பரந்த போன்று கருகின திசைகள் மற்று
மொய் அழல் மேல் அவிந்த தழல் மீள மூள்வதே போல் – சூளாமணி:8 1027/2,3
குடிக்கு அணி ஆய கொம்பு கேட்க மற்று இதனை சொன்னான் – சூளாமணி:8 1114/4
படித்தலை நடுங்க மற்று அ பரூஉ திரள் வயிர தம்பம் – சூளாமணி:9 1139/3
மலை துணை பெருகி காட்டும் மற்று அது இங்கு எம்மனோர்க்கு ஓர் – சூளாமணி:9 1141/2
மற்று அவர் அடைந்து வெய்யோன் மலர்_அடி வணங்கி நின்று – சூளாமணி:9 1151/1
வேலை நீர் உலகின் மற்று இ வெகுளிக்கு முதல் என் என்பார் – சூளாமணி:9 1153/4
மற்று இனி மொழியல் வேண்டா வருவன அறியலாகா – சூளாமணி:9 1156/3
அரைசர்கள் ஆங்கு கேட்டார் அடிகள் மற்று இதற்கோ இவ்வாறு – சூளாமணி:9 1159/3
வாளினால் செரு உண்டேனும் மாயம் மற்று ஆகுமேனும் – சூளாமணி:9 1168/1
தோளினால் ஆகுமேனும் சொல் எலாம் ஒழிக மற்று அ – சூளாமணி:9 1168/2
மற்று அவன் உரைத்த போழ்தின் வச்சிரகண்டன் என்பான் – சூளாமணி:9 1171/1
வாய்ந்து மற்று ஒழிந்த மன்னர் மேல் வர வலித்திருந்தார் என்றான் – சூளாமணி:9 1187/4
மற்று அவன் புதல்வர்-தாமும் வருக என வந்தார் மாற்றம் – சூளாமணி:9 1188/3
வானவர் மருள நாஞ்சில் மற்று இது மடுத்து மாற்றார் – சூளாமணி:9 1199/1
உளைவன செய்தவர் உயிரை மற்று அவர் – சூளாமணி:9 1261/2
வாளிடை மிடைந்தன வாள்கள் மற்று இவை – சூளாமணி:9 1273/3
மற்று அவன் நிற்பது ஓர்ந்து மத களிறு அனைய காளை – சூளாமணி:9 1305/1
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் – சூளாமணி:9 1317/1
என்னா இரண்டு மருங்கினும் மற்று இள நல் யானை குழாம் சூழ – சூளாமணி:9 1337/1
வாளை வாய் துடைத்து எதிர் மடுப்ப மற்று அவன் – சூளாமணி:9 1417/2
வணங்குபு சூழ மற்று அ மா பெரும் தெய்வம் வந்து – சூளாமணி:9 1428/3
மற்று இது மறிதல் இல்லை மறிப்பவர் பிறரும் இல்லை – சூளாமணி:9 1435/2
மாலும் மால் களிறு நுந்தி மற்று அவன் வருதலோடும் – சூளாமணி:9 1442/1
மண்ணுள் வாழ் சிதலை சேர்தி மற்று அவை வாழும் நாள்கள் – சூளாமணி:9 1446/1
கண்டனன் அதனை மற்று அ கரும் கடல்_வண்ணன் கண்டே – சூளாமணி:9 1452/1
அயில் உடை அனல் செய் வேலோன் அதனையும் அறிந்து மற்று
துயில் விடைசெய்யும் அம்பு தொடுத்தனன் தொடுத்தலோடும் – சூளாமணி:9 1456/1,2
மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_ஆற்றலை – சூளாமணி:9 1457/2
மலை ஆகம் போழாக மற்று இவனோ சாய்ந்தான் – சூளாமணி:9 1464/3
மலி பொன் மணி_முடியான் மற்று இவனோ மாய்ந்தான் – சூளாமணி:9 1467/4
மன்னன் தம்பிமார்களையும் மக்கள்-தமையும் மற்று ஒழிந்த – சூளாமணி:9 1484/1
மை நில நெடு வரை மறிய மற்று அதன் – சூளாமணி:9 1513/2
அரக்கு_ஆம்பல் வாயினிர் இ வருநன் அலர் தாரான் மற்று அவன் சீர் காண்-மின் – சூளாமணி:9 1532/4
செந்தாஅமரை அடியின் செவ்வியும் மற்று இதுவாயின் தெய்வமே ஆம் – சூளாமணி:9 1539/4
மன் இயல் அரும்பு வைப்ப மற்று அதனோடு சேர்த்தி – சூளாமணி:10 1561/3
மற்று அ நெடுமால் மகர மா முடி வணங்க – சூளாமணி:10 1612/1
மங்கையர் வனப்பு நோக்கி மணி_வண்ணன் மகிழ்ந்து மற்று அ – சூளாமணி:10 1624/2
ஆங்கு அவரோடு மற்று அ அணி பொழிற்கு அரசன் ஆய – சூளாமணி:10 1626/1
மன்னவன் மறைந்தது எண்ணி மாபெருந்தேவி மற்று அ – சூளாமணி:10 1631/1
மலை முக மத நல் யானை மற்று அது மறித்து நங்கை – சூளாமணி:10 1667/1
மங்கையர்-தம்மை எல்லாம் மணி_வண்ணன் மருட்டி மற்று இ – சூளாமணி:10 1668/1
மணம் கமழ் அலங்கல் மார்பன் மனத்தினை வாங்க மற்று அ – சூளாமணி:10 1669/2
தட மலர் பெரிய வாள் கண் தையல் மற்று அவளை எம் கோன் – சூளாமணி:10 1698/3
அருத்தம் நூலவரொடும் ஆய்ந்து மற்று அவர் – சூளாமணி:10 1762/1
தாழ்க மற்று அரும் துயர் சாற்ற கேள்-மினே – சூளாமணி:10 1764/4
மன்னவன்-தன் மட மகளே மற்று இவனுக்கு இட மருங்கின் மஞ்சம் சேர்ந்து – சூளாமணி:10 1805/2
மருள் ஆழும் கழி வனப்பின் மற்று இவனே குல முதல்-கண் வயவோன் கண்டாய் – சூளாமணி:10 1806/4
மரகத உருவம் எய்தி மற்று அது பசலைகொண்டு – சூளாமணி:11 1846/2
வல்_வினை விளைத்த மாந்தர் மற்று அதன் வித்தும் மாட்டி – சூளாமணி:11 1851/1
மன்ன அறிபவர் மற்று இல்லை மன்னோ – சூளாமணி:11 1964/4
மற்று இ விலங்கு எய்தும் மன் உயிர் மன்னா – சூளாமணி:11 1969/4
மக்கள் எனப்படுவார்_அலர் மற்று அவர் – சூளாமணி:11 1982/3
பண்பு ஒத்த சாதி பவம் என்ப மற்று அவை – சூளாமணி:11 1985/2
வழுவினர் செல்வது மற்று ஓர் கதியே – சூளாமணி:11 1987/4
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா – சூளாமணி:11 2013/4
ஓர்த்து இ உலகினுள் உத்தமர் மற்று அவர் – சூளாமணி:11 2022/3
அந்தர பேர் உலகத்துள் அமரரை மற்று அறையுங்கால் – சூளாமணி:11 2048/2
செம் தாரோய் தேவர்கள் செய் திறல் தொழில் மற்று உடையரே – சூளாமணி:11 2053/4
அணு அளவாய் சிறுகுதல் மற்று அதிநுட்பம் மிக பெருகல் – சூளாமணி:11 2056/1
மருவிய மனிதரை இகந்து மற்று அவள் – சூளாமணி:12 2082/2
மற்று அவர் குணங்களை மறைத்து மாண்பு இலா – சூளாமணி:12 2084/2
வலம் மிகு சூழ்ச்சியார் வழியள் மற்று அவள் – சூளாமணி:12 2087/3
ஒக்கும் மற்று அவை உளவேனும் உரைப்பது பொருத்தம்_இன்று எமக்கே – நீலகேசி:1 70/4
இந்திரன் வேண்டினும் பேய்கள் என்ன மற்று இலங்கு இழை மடவோள் – நீலகேசி:1 71/4
மயங்கி இ மத்திம நல் உலகத்தின மற்று இவற்றுள் – நீலகேசி:1 78/2
காகமே உண்ணும் கண்ணும் மற்று அன்னதே – நீலகேசி:2 214/3
சேமமா வகை செல்க மற்று என்பதும் – நீலகேசி:3 244/3
மயித்திரம் பாவித்து மற்று அவற்று ஊனை – நீலகேசி:3 254/1
வென்றாள் மற்று இவள் சம்பு_விரதியாய் திரிந்து எங்கும் – நீலகேசி:4 286/3
தீங்கே நுமர் செய்கை தேர மற்று என்றாள் – நீலகேசி:4 329/4
கொல்வதும் தின்பதும் குற்றம் மற்று என்னாய் – நீலகேசி:4 330/4
வினை நீயும் மற்று இன்பம் அஃது ஆதலின் – நீலகேசி:4 339/2
தான் மெய்க்-கண் நின்ற தவசி மற்று எங்கு உளன் – நீலகேசி:4 342/3
வருச்சியார் புகுதலும் மற்று அவற்றொடு உண்டலும் – நீலகேசி:4 355/4
மற்று அது ஆமை மயிர் என சொல்லுவன் மன்னும் என்றான் – நீலகேசி:4 388/4
பேதை மற்று இவன் பெரிது எனப்படும் கருத்து உடை மிகுதியினாய் – நீலகேசி:4 448/2
ஆய்ந்த வகையால் அறிவி மற்று என்றான் – நீலகேசி:4 457/4
மற்று இது தான் தன் பொறி உறுகாறும் வரலின் அன்றே – நீலகேசி:5 516/4
நினையின் மற்று என்றான் நெறி பயந்தானே – நீலகேசி:5 574/4
போதுள் அம் காண்பது போல மற்று என்றான் – நீலகேசி:5 576/4
அங்குலிமாரனை ஆதன் மற்று என்னாய் – நீலகேசி:5 583/4
தன் இடை எய்தும் தரும தருமி மற்று
என் இடை கொண்டு இலை எங்கு பெற்றாய் இது – நீலகேசி:5 589/2,3
இறந்தன எத்திறத்தின்னும் மற்று என்றால் – நீலகேசி:5 599/2
வந்தது அஃது எவன் செய்யும் வாம மற்று என்றாள் – நீலகேசி:5 603/4
முன்னையது உள்ள பொழுதத்து மற்று அதன் – நீலகேசி:5 619/1
தேவன் திருந்து அடி சிந்தி மற்று என்றாள் – நீலகேசி:5 624/4
பாலகர் பாட்டு உரை போன்றது மற்று நின் – நீலகேசி:5 635/3
வரு பிண்டம் மேல் பல மற்று அவை நீங்க – நீலகேசி:5 640/2
மறையினால் ஆயினும் மற்று ஒருவாறேனும் – நீலகேசி:5 658/3
மலர்_அடியை அல்லது யாம் மற்று அறிவது இல்லை – நீலகேசி:6 663/2
மற்று அறிவது இல்லாத எம்மை மலர்_அடிகள் – நீலகேசி:6 663/3
மற்று இ மரமும் மலையும் அ மாண்பின ஆம் பிறவோ – நீலகேசி:6 685/4
பேய் மற்று இவள்-தான் என கண்டோர் பெரியவன்-தான் – நீலகேசி:6 722/2
நீ மற்று இது உண் என்று அறம் நல்க விளங்க பெற்றேன் – நீலகேசி:6 722/3
பொய்த்தல் உள்ளிட்டவும் புல்லும் மற்று என்ன – நீலகேசி:7 741/4
பொய்யும் பொதியறைமையும் மற்று அல்லவும் – நீலகேசி:7 743/3
எய்திய வாக்கும் மற்று இந்தியம் ஆம் எனின் – நீலகேசி:7 756/2
செய்யும் புலனும் அறியும் அறிவும் மற்று
எய்த உணர்ந்து இங்கு எடுத்து உரை என்றாள் – நீலகேசி:7 756/3,4
இல் உளி இன்றி மற்று எங்கும் இவை முன்னும் – நீலகேசி:7 765/1
பொன்றும் மற்று ஆதலின் அஃதும் பொருத்தம்_இன்று – நீலகேசி:7 772/2
தின்று தின்றிட்டு படைப்பின் தெருட்சி மற்று
என்றும் இலன் பெரிது ஏழையும் ஆமே – நீலகேசி:7 772/3,4
என்றனை எண் முறை அன்றி மற்று ஈண்டுபு – நீலகேசி:7 779/3
ஆறின் முதல் மூன்று அத்தி மற்று அவற்று – நீலகேசி:8 788/1
வலி உடை நிலை_இல மற்று எ பூதமும் – நீலகேசி:8 793/2
கூட்டி மற்று அவர்களை நுதலிய கொலை வினை-தங்களையும் – நீலகேசி:9 838/3
பிறங்கி இ பிறவியில் போக்கும் மற்று இவை என்ன பேதைமையே – நீலகேசி:9 839/4
மருவும் காரண காரியம் மற்று எனோ – நீலகேசி:10 867/4
பிறிது ஒன்றோ பொருள் பெற்றி மற்று இற்று என – நீலகேசி:10 870/3
குற்றம் இல் அறம் கொள்ளின் மற்று எம்மொடு – நீலகேசி:10 892/3
மேல்


மற்றும் (20)

கரிணமும் புள்ளும் மற்றும் கண்டு அடி வீழும் கீத – உதயணகுமார:1 18/3
வெற்றி நல் சேனை மற்றும் வெம் சிறை காக்க என்றான் – உதயணகுமார:1 83/2
நறு மலர் கந்தம் வீசும் நன்கு உள காவும் மற்றும்
பெறு மத யானை கோட்டால் பெருநகர் அழித்தது அம்மா – உதயணகுமார:1 90/3,4
பருந்து பின்தொடர யானை பறவைகள் மற்றும் சூழ – உதயணகுமார:1 97/1
மற்றும் எண்ணாயிரம் பேர் மன்னனுக்கு இனிய மாதர் – நாககுமார:1 10/1
மற்றும் தேவியர் மன்னும் எண்ணாயிரர் – நாககுமார:1 28/1
புனை மலர் அலங்கல்_மார்பன் புரவலன் மற்றும் கேட்ப – நாககுமார:2 45/2
மற்றும் ஒன்று உரைத்தனன் மதுரை மா நகரியில் – நாககுமார:4 132/1
மருவு நல் தவத்தினாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம் – நாககுமார:5 166/3
வானங்கள் ஆம் வகை மற்றும் ஒன்று உண்டோ – சூளாமணி:5 282/4
மண் கனி முழவ சீரும் மடந்தையர் தூக்கும் மற்றும்
பண் கனி பாடல் ஆடல் பாணியும் பயின்று மேவான் – சூளாமணி:5 351/1,2
இனம் மலி செல்வம் மற்றும் இப்படி வருவது உண்டோ – சூளாமணி:8 1107/3
வாள் வினை தட கை வேந்தே வருவது மற்றும் உண்டோ – சூளாமணி:11 1854/3
மறிப்பர் மலை மிசை மற்றும் ஒரு சார் – சூளாமணி:11 1940/4
ஓவினை_இல் பற்று அவலம் அச்சமொடு மற்றும்
ஆவன எலாம் அடக்கம்_இல்லவர்-தம் நோவே – நீலகேசி:1 107/3,4
மன்னுதி என்று மற்றும் கூறினாள் மாதராளே – நீலகேசி:3 264/4
ஓதினை தேறுற நீர்க்கு உரைத்தாய் மற்றும்
சேதனை_இல்லாய் திரிவு என்னை வண்ணம் – நீலகேசி:4 365/3,4
மாறு யாதும் இல்லை கலைக்கு உண்மையும் மற்றும் என்றாள் – நீலகேசி:4 403/4
மற்றும் சால உள பிற மாண்பு_இல – நீலகேசி:5 535/2
மட்டு ஆர் மலர்க்-கண்ணும் செம்மையும் மற்றும் ஆ – நீலகேசி:5 577/3
மேல்


மற்றும்மற்றும் (1)

மால் கொள் சிந்தையார்கள் போல மற்றும்மற்றும் நோக்கினான் – சூளாமணி:6 498/4
மேல்


மற்றுள்ளாரும் (1)

ஊர் அணி புகழினான யூகியும் மற்றுள்ளாரும்
தார் அணி கொடி இலங்கும் சயந்தியின்-நின்றும் போந்து – உதயணகுமார:4 196/2,3
மேல்


மற்றுளாரும் (1)

வணிகனும் மற்றுளாரும் மா தவத்து இறையை வாழ்த்தி – யசோதர:5 313/3
மேல்


மற்றை (10)

இன்புறு மற்றை நாளின் எழில் களிற்று_அரசன் ஏற – உதயணகுமார:1 120/2
மற்றை நாள் மன்னன் முன் போல் மறை புறப்படாமை இன்ப – யசோதர:2 129/1
மற்றை மீனும் ஓர் வார் வலை பட்டதை – யசோதர:3 184/1
மற்றை நாள் மகனையும் அமைச்சர்-தம்மையும் – சூளாமணி:5 424/1
மற்றை மன்னர் எல்லாம் வனத்தின் புடை – சூளாமணி:8 898/3
வாங்கு இரும் கடல் அம் தானை மன்னவன் மகிழ்ந்து மற்றை
பூம் குழை மகளிர் காக்கும் பொன் அணி வாயில் போகி – சூளாமணி:8 911/2,3
வாள் நின்ற நெடும் கண் காளை வடிவினுக்கு இவர மற்றை
நாண் நின்று விலக்க நங்கை நடுவு நின்று உருகுகின்றாள் – சூளாமணி:8 982/3,4
மன்னனை மார்பு கீண்டு மணி முடி எறிந்து மற்றை
பொன் அவிர் ஓடை யானை புகர் நுதல் புக்கது அன்றே – சூளாமணி:9 1461/3,4
மணி வரை அரசன் மற்றை வாழ் நகர் கோயில் புக்கான் – சூளாமணி:9 1545/1
மாய உருவம் மாறி தன் மற்றை உருவமே கொண்டு – நீலகேசி:1 134/3
மேல்


மற்றையார் (1)

மாயை செய்தனள் என்றனர் மற்றையார் – யசோதர:3 212/4
மேல்


மற்றையார்க்கு (1)

மையல்_உடையவர்க்கு ஆம் மற்றையார்க்கு இவை – நீலகேசி:7 738/3
மேல்


மற்றொர்வாறாக (1)

கன்றி நாம் கருதிற்று இன்றி மற்றொர்வாறாக நண்ணும் – சூளாமணி:5 358/2
மேல்


மற்றொரு (2)

வனை மலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் தேவி – நாககுமார:5 146/2
மற்றொரு கள்வன்-தன்னை வதைசெய்யும் முன்னும் பின்னும் – யசோதர:4 235/1
மேல்


மற்றொன்று (3)

மாந்தி மற்று அவர் மற்றொன்று செய்கின்றார் – உதயணகுமார:1 37/4
உவள் அகத்து உன்னி மற்றொன்று கேட்டனன் – உதயணகுமார:6 341/4
அது பொன்ற அல்லது அதன் வழியின் மற்றொன்று
இது போல என்பேன் எடுத்துரையும் கேள் நீ – நீலகேசி:5 643/3,4
மேல்


மற்றொன்றும் (1)

மறம் இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லை என்றும் – நாககுமார:5 170/2
மேல்


மற்றோர் (4)

புரைசை தான் நெகிழ்த்து மற்றோர் புது வடம் புரள வீக்கி – சூளாமணி:8 927/2
அரும் கல மகளிர்க்கு ஏற்ற அழகு எலாம் தொகுத்து மற்றோர்
இரும் கலி உலகம் காண படைத்தவன் இயற்றினான்-கொல் – சூளாமணி:8 987/1,2
மலைகளை மறித்து மற்றோர் மறி கடல் நடுவண் இட்டு அ – சூளாமணி:9 1148/1
சினம் கெழு காலன் மற்றோர் காலன் மேல் சிவந்தது ஒப்பான் – சூளாமணி:9 1149/4
மேல்


மற்றோர்க்கு (1)

சோதி நல் அரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க்கு எல்லாம் – உதயணகுமார:4 208/3
மேல்


மற (14)

மற பொருள் மயங்கி வையத்து அரசு இயல் மகிழ்ந்து சென்றான் – யசோதர:2 156/2
மற்று ஒர் நாள் மற_மாதிற்கு மன்னவன் – யசோதர:3 191/1
மற படை விட கருதி வாள் உருவுகின்றான் – யசோதர:5 266/4
மற படை எடுப்பது என் மாலை மற வேலோய் – யசோதர:5 268/4
மற படை எடுப்பது என் மாலை மற வேலோய் – யசோதர:5 268/4
மன் அவாம் தனி செங்கோல் மற வேல் வையக வேந்தன் – சூளாமணி:4 173/2
செரு நல் மற நேமி சென்ற அதுவே போழ – சூளாமணி:9 1465/3
வழுவி வீழ்ந்த வகை நாடின் மாயம் போலும் மற வேந்தே – சூளாமணி:9 1475/4
மாது பண்டும் அறியும் மற வேலோய் – சூளாமணி:10 1572/4
மற தகை மன்னவர் குழுவும் மா நகர் – சூளாமணி:10 1720/2
ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்க – சூளாமணி:11 1908/2
மக்கள் இவர் ஆவர் மத யானை மற வேலோய் – சூளாமணி:11 2023/2
மணி நகு நெடு முடி மற வேல் மன்னவன் மகள் எனின் மடவாய் – நீலகேசி:1 68/1
மான் நின்ற நோக்கின் மற வேல் நெடும் கண்ணின் நல்லாய் – நீலகேசி:6 725/1
மேல்


மற_மாதிற்கு (1)

மற்று ஒர் நாள் மற_மாதிற்கு மன்னவன் – யசோதர:3 191/1
மேல்


மறக்கலேன் (1)

மறக்கலேன் இனி மன் உமை யான் என – நீலகேசி:10 893/4
மேல்


மறத்தல் (1)

மறத்தல்_இல் யோகபாவ மாசுதாம் மீட்டும் என்பது – நீலகேசி:4 427/3
மேல்


மறத்தல்_இல் (1)

மறத்தல்_இல் யோகபாவ மாசுதாம் மீட்டும் என்பது – நீலகேசி:4 427/3
மேல்


மறந்தாம் (1)

மறந்தாம் அது வல்லவர் சொல்லுகவே – சூளாமணி:8 1070/4
மேல்


மறந்தாயோ (1)

நெடியது ஓர் கொம்பினை நீ மறந்தாயோ
மடி_இலார் செய்த மானுயர் தெய்வ – நீலகேசி:5 610/2,3
மேல்


மறந்திட்டு (1)

காதலனும் அங்கு உரிய கட்டுரை மறந்திட்டு
ஏதம் இனி என்-கொல் விளைகின்றது என நின்றான் – சூளாமணி:10 1609/3,4
மேல்


மறந்திட (1)

நாம் மறந்திட நன்கு மறைத்தது என்னாம் – உதயணகுமார:1 34/3
மேல்


மறந்து (3)

பாடுவார் முரன்ற பண் மறந்து ஒர்வாறு பாடியும் – சூளாமணி:6 482/1
ஆடுவார் மறந்து அணி மயங்கியர் மையாடியும் – சூளாமணி:6 482/2
சூடுவான் தொடுத்த கோதை சூழ் குழல் மறந்து கண் – சூளாமணி:6 482/3
மேல்


மறந்துவிட்டு (1)

கரிணத்தை மறந்துவிட்டு காதலின் அடிசில் உண்டான் – உதயணகுமார:1 29/4
மேல்


மறப்பன் (1)

மது நனைந்து அலர்ந்த தாரான் திறத்தை யான் மறப்பன் என்னின் – சூளாமணி:8 990/1
மேல்


மறப்பித்து (1)

மறப்பித்து உரைத்தது உண்டோ சொல்லு வாம – நீலகேசி:5 631/4
மேல்


மறப்பிலன் (1)

மறப்பிலன் என்று வலம்செய்து ஒழிந்தான் – நீலகேசி:4 461/4
மேல்


மறப்பு (1)

மறப்பு_இல் கடலொடு தீவினும் மல்கிய பல் விலங்கே – நீலகேசி:1 80/4
மேல்


மறப்பு_இல் (1)

மறப்பு_இல் கடலொடு தீவினும் மல்கிய பல் விலங்கே – நீலகேசி:1 80/4
மேல்


மறப்பும் (1)

விரும்பினராய் தொழுது எழுவார் மெய் மறப்பும் உள் மகிழ்வும் வியப்போ அன்றே – சூளாமணி:8 1038/4
மேல்


மறம் (13)

மறம் இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லை என்றும் – நாககுமார:5 170/2
மறம் மலி மன்னனை நோக்கி மற்று அவற்கு – சூளாமணி:4 191/3
மறம் தலைமயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் – சூளாமணி:5 263/3
மறம் தலைமயங்கி வையத்து ஒருவரையொருவர் வாட்ட – சூளாமணி:5 266/1
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் – சூளாமணி:8 842/4
மறம் கிளர் மன்னர்-தம் மகுட நெற்றியும் – சூளாமணி:9 1276/2
வரி வளை_வண்ணனும் மறம் கொள் நேமி அ – சூளாமணி:12 2101/1
மா ஞாலம் எல்லாம் மறம் மாற்றிய மாட்சியளா – நீலகேசி:0 4/4
மான் கொண்ட நோக்கின்னவளாய் மறம் மாற்றிய பின் – நீலகேசி:0 9/2
மல்லவர் மறம் செய்தும் – நீலகேசி:1 94/1
மண்டி மா மறம் செய்ப – நீலகேசி:1 95/3
மறம் கொண்டு இது உண்டு என்னை மன் உயிர்க்கு ஆமே – நீலகேசி:4 348/3
அரும் தடிகள் ஈரவும் மறம் செய் வாளின் போழவும் – நீலகேசி:4 358/1
மேல்


மறம்-இதை (1)

மறம்-இதை விட்டு அறத்தில் வாழு-மின் உலகத்தீரே – நாககுமார:5 170/4
மேல்


மறம்கொள் (1)

மானம் அஃது ஒழிந்திலர் மறம்கொள் மன்னரே – சூளாமணி:9 1224/4
மேல்


மறலி (1)

தாமரை துளையொடு மறலி தா_இல் சீர் – சூளாமணி:7 748/2
மேல்


மறவர் (2)

வன்சொல் வாய் மறவர் சூழ மதியம் ஓர் மின்னொடு ஒன்றி – யசோதர:1 31/1
தார் அணி மறவர் சூழ தமனிய கலங்கள் தாங்கி – சூளாமணி:8 845/2
மேல்


மறவருக்கு (1)

மருள் உடை மறவருக்கு எம் வாய்மொழி மனத்தில் சென்று – யசோதர:1 66/2
மேல்


மறவலென் (1)

மாஅது உடை அடி இவை-தாம் மறவலென் என வலம்கொண்டு – நீலகேசி:1 149/2
மேல்


மறவி (1)

மறவி_இல் மருந்தும் அ மருந்தின் மாட்சியும் கேட்குறின் மடவாய் – நீலகேசி:1 74/2
மேல்


மறவி-தான் (2)

மறவி-தான் இல்லா மருந்தாம் வகையும் – நீலகேசி:1 127/2
மறவி-தான் இல்லை யோனி மன்னும் நான்கு என்னும் இல்லான் – நீலகேசி:4 444/2
மேல்


மறவி_இல் (1)

மறவி_இல் மருந்தும் அ மருந்தின் மாட்சியும் கேட்குறின் மடவாய் – நீலகேசி:1 74/2
மேல்


மறவிக்-கண் (1)

மறவிக்-கண் இலாதது ஓர் மாட்சி எய்துமே – சூளாமணி:12 2071/4
மேல்


மறவியின் (3)

மறவியின் மயங்கி வையத்து உயிர்களை வருத்தம்செய்யாது – யசோதர:1 60/1
மறவியின் மயங்கி மாற்றில் மறுகினம் மறுகு சென்றே – யசோதர:4 255/2
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்தல் ஆமோ – சூளாமணி:6 521/4
மேல்


மறவோய் (1)

வாளை பாய்வன கயம் அல்ல வன திடர் மறவோய் – சூளாமணி:7 730/4
மேல்


மறவோர் (1)

மன்னு வாளர் மறவோர் பலர் காப்பர் – சூளாமணி:10 1582/2
மேல்


மறவோன் (3)

வேலால் அழிப்பன் என வேல் எறிந்து விறல் வேகன் ஆர்ப்ப மறவோன்
மேலால் இலங்கு மணி கேடகத்தின் ஒரு பால் விலங்கி ஒரு பால் – சூளாமணி:9 1332/2,3
வை வேலினோடும் நிமிர்கின்ற தோளை அற வீசினான் அ மறவோன் – சூளாமணி:9 1333/4
மையுற்ற காளை வருவானை வாளின் உயிர் வவ்வினாம் அ மறவோன் – சூளாமணி:9 1334/4
மேல்


மறனும் (1)

மன்னவன்-தன் கைவாளும் மனத்திடை மறனும் மாற்றி – யசோதர:1 67/2
மேல்


மறி (11)

கொண்டு நின் கொற்ற வாளில் குறு மறி ஒன்று கொன்றே – யசோதர:2 137/2
வந்து மறி மயிடமுடன் வாரணமும் ஆகி – யசோதர:5 299/2
மலைகளை மறித்து மற்றோர் மறி கடல் நடுவண் இட்டு அ – சூளாமணி:9 1148/1
வாழ் உயிர் ஒருங்கு வாரி மறி கடல் நடுவண் பெய்வான் – சூளாமணி:9 1154/2
மலை எடுத்திடுகோ மா நிலம் பிளக்கோ மறி கடல் அற இறைத்திடுகோ – சூளாமணி:9 1318/1
மலை எடுத்திடுவாய் மா நிலம் பிளப்பாய் மறி கடல் அற இறைத்திடுவாய் – சூளாமணி:9 1320/1
மா இரும் சுருளை மேயும் மான் மறி போலும் என்றான் – சூளாமணி:11 1858/4
மறி பல கொன்றும் மட பிணை வீழ்த்தும் – சூளாமணி:11 1935/1
அன்று அ கோட்டத்துள் அறிவு இலா மறி தலை அறுப்பான் – நீலகேசி:1 35/1
கொண்டு வந்தேம் மறி அறுக்க என்றார் கொலையாளர் – நீலகேசி:1 36/4
மாறுகோள் இலை மண்ணால் மறி உரு செய்து ஈர்ந்தக்கால் – நீலகேசி:1 38/3
மேல்


மறி-மின் (1)

மறி-மின் அது அன்றி உயிர் வாழலுறின் என்றான் – சூளாமணி:9 1283/4
மேல்


மறிக்கப்பட்டான் (1)

எடுத்து மறிக்கப்பட்டான் போல் இலங்கு பூணும் ஆரமும் தேம் – சூளாமணி:9 1350/3
மேல்


மறிகுவன (1)

வந்தனவும் சென்றனவும் வானத்தின் மேலும் மணி நிலத்து மீதும் நெறி மறிகுவன ஆகி – சூளாமணி:10 1755/2
மேல்


மறித்தது (1)

மத்தகத்தை மடுத்து மறித்தது
தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே – யசோதர:3 173/3,4
மேல்


மறித்தவே (1)

கண்டு கொன்றை பொன் சொரிந்த காந்தள் கை மறித்தவே – சூளாமணி:7 788/4
மேல்


மறித்தவை (1)

வளம் கொள் நம் படை கடலிடை மறித்தவை சுழல்கின்ற வகை நோக்காய் – சூளாமணி:8 885/4
மேல்


மறித்தனன் (1)

கைத்தலம் கதிர் வீச மறித்தனன் – சூளாமணி:7 633/4
மேல்


மறித்திடும் (1)

வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயு செம் தீ – சூளாமணி:9 1431/1
மேல்


மறித்திடுவேன் (1)

மல்லினால் சென்று மறித்திடுவேன் என நெறிக்கும் – நீலகேசி:1 53/3
மேல்


மறித்து (5)

மாடமும் மதிலும் மற்று மறித்து அஃது இடித்து செல்ல – உதயணகுமார:1 88/2
மன்னற்கு உறுதி மறித்து இனி கூறும் – உதயணகுமார:2 148/3
மறித்து அறி தத்துவங்கள் வரிசையின் ஏழது ஆமே – உதயணகுமார:6 332/4
மலைகளை மறித்து மற்றோர் மறி கடல் நடுவண் இட்டு அ – சூளாமணி:9 1148/1
மலை முக மத நல் யானை மற்று அது மறித்து நங்கை – சூளாமணி:10 1667/1
மேல்


மறித்தும் (1)

மல்லல் மாதவனின் நாமே மறித்தும் உணர்ந்தனமும் அன்றோ – யசோதர:1 34/4
மேல்


மறிதல் (2)

மற்று இது மறிதல் இல்லை மறிப்பவர் பிறரும் இல்லை – சூளாமணி:9 1435/2
வரை செய்து அனைய திரள் தோளாய் மறிதல் பொருளோ வய வேந்தே – சூளாமணி:9 1473/4
மேல்


மறிதலும் (1)

வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல் – சூளாமணி:9 1317/1
மேல்


மறிந்த (5)

வேய் மறிந்த தோள் விளர்த்து வெவ் உயிர்ப்பொடு உள் விராய் – சூளாமணி:6 487/1
தோ மறிந்த சூழ் துகில் நெகிழ்ந்து உடுத்து வீழ்ந்து அசைஇ – சூளாமணி:6 487/2
பூ மறிந்த தேம் குழல் முடி பொதிந்து வீழ்த்து உலாய் – சூளாமணி:6 487/3
தாம் மறிந்த முல்லை வாய தாது உகுத்து உடங்கினார் – சூளாமணி:6 487/4
மண் மிசை சென்றவர் மறிந்த மாற்றமும் – சூளாமணி:9 1258/2
மேல்


மறிந்தான் (2)

மறிந்தான் தடுமாற்று அகத்தே மயங்கி – நீலகேசி:6 672/4
மறிந்தான் அகன் தடுமாற்றத்து அகத்து எனின் மாண்பு_உணர்ந்தாய் – நீலகேசி:6 682/3
மேல்


மறிந்து (4)

வரையொடு வரை என மறிந்து மண்ணின் மேல் – சூளாமணி:9 1423/1
மழ களி யானை தன் மேல் மறிந்து வீழ்கின்ற மன்னன் – சூளாமணி:9 1462/2
மன்னும் இங்கு ஓர் மத யானை நுதல் மேல் மறிந்து மணி முடி சாய்த்து – சூளாமணி:9 1476/3
பூம் பொழில் விளங்க தோன்றும் பொன் இதழ் மறிந்து நோக்கி – சூளாமணி:10 1638/3
மேல்


மறிந்தும் (1)

வழுவினர் வீழ்வர் மறிந்தும் அவ்வாறே – சூளாமணி:11 1929/3
மேல்


மறிப்பர் (1)

மறிப்பர் மலை மிசை மற்றும் ஒரு சார் – சூளாமணி:11 1940/4
மேல்


மறிப்பவர் (1)

மற்று இது மறிதல் இல்லை மறிப்பவர் பிறரும் இல்லை – சூளாமணி:9 1435/2
மேல்


மறிய (2)

திரைகளை மறிய வீசி சிறந்தது ஓர் அழுவ முந்நீர் – சூளாமணி:9 1430/3
மை நில நெடு வரை மறிய மற்று அதன் – சூளாமணி:9 1513/2
மேல்


மறியும் (2)

வரையால் என முகிலால் என இருளால் என மறியும்
திரை ஆர் கடல் அளவே செல விரியும் நனி சிறுகும் – சூளாமணி:9 1314/1,2
யாத்து நின்ற அ மறியும் அறமும் உடனே கொண்டுபோய் – நீலகேசி:1 41/3
மேல்


மறியும்மேல் (1)

வழுவார்க்கு ஈய வான் பொருள் வேறாய் மறியும்மேல்
அழுவார்-தமையும் காண்டும் அஃது ஆம் ஆறு உரையீரோ – நீலகேசி:5 563/2,3
மேல்


மறிவவே (1)

வழை வளர் சோலை சேர்ந்த மணி வண்டு மறிவவே போல் – சூளாமணி:10 1792/2
மேல்


மறிவன (1)

வரு புனலன வள வயலிடை மறிவன இன வாளை – நீலகேசி:1 12/1
மேல்


மறிவார் (1)

மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார்
தெருள்வார் திரிவார் செரு ஆர் கணையால் – சூளாமணி:9 1247/2,3
மேல்


மறு (14)

மறு_இல் வீணையின் வாய்த்த நல் விஞ்சையும் – உதயணகுமார:1 35/4
மறு_இல் வீரியர் வந்து உடன் கூடினார் – உதயணகுமார:1 50/4
மறு_அறு தியானமும் மதியகம் தெளிந்தவே – உதயணகுமார:6 361/4
மறு_இல் சீர் முனிவனாய நாககுமாரன் தானும் – நாககுமார:5 164/3
மறு_அறு மனையவர்க்கும் மா தவர்-தமக்கும் ஈந்த – நாககுமார:5 168/1
நங்கள் மறுவும் மறு அன்று நல்லார்கள் முன்னர் – சூளாமணி:0 5/2
மா விரி திரு மறு அணிந்த மார்பினன் – சூளாமணி:3 77/4
வெம் தழல் பிறங்கல் என்று வெருவிய மறு_இல் தும்பி – சூளாமணி:4 165/2
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை – சூளாமணி:4 215/2
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை – சூளாமணி:4 215/3
வான கோளின் மாண்பு உணர்வார்கள் மறு_இல்லா – சூளாமணி:5 310/3
தீர்த்தம் சிறக்கும் திரு மறு மார்பரும் – சூளாமணி:11 2022/1
வருவகை இலாததும் மறு_இல் மா தவர் – சூளாமணி:12 2069/2
பிணி தரு பிறவிய மறு சுழி அறுவது ஒர் – நீலகேசி:4 452/1
மேல்


மறு_அறு (2)

மறு_அறு தியானமும் மதியகம் தெளிந்தவே – உதயணகுமார:6 361/4
மறு_அறு மனையவர்க்கும் மா தவர்-தமக்கும் ஈந்த – நாககுமார:5 168/1
மேல்


மறு_இல் (5)

மறு_இல் வீணையின் வாய்த்த நல் விஞ்சையும் – உதயணகுமார:1 35/4
மறு_இல் வீரியர் வந்து உடன் கூடினார் – உதயணகுமார:1 50/4
மறு_இல் சீர் முனிவனாய நாககுமாரன் தானும் – நாககுமார:5 164/3
வெம் தழல் பிறங்கல் என்று வெருவிய மறு_இல் தும்பி – சூளாமணி:4 165/2
வருவகை இலாததும் மறு_இல் மா தவர் – சூளாமணி:12 2069/2
மேல்


மறு_இல்லா (1)

வான கோளின் மாண்பு உணர்வார்கள் மறு_இல்லா
தான கோளில் சாதக ஓலை தலைவைத்தார் – சூளாமணி:5 310/3,4
மேல்


மறுக்கல் (1)

வாம சீவன் இவற்றினால் உண்மை மறுக்கல் ஆகுமோ – நீலகேசி:5 570/4
மேல்


மறுக்கலாமோ (1)

வந்து இங்கண் நின்ற பொழுது உண்மை மறுக்கலாமோ
தந்து இங்கு உரைத்த உரை-தானும் கெடுக என்றான் – நீலகேசி:4 400/2,3
மேல்


மறுக்கும்படி (1)

பாய மறுக்கும்படி ஆம் அது பல் உயிர்க்கும் – நீலகேசி:6 723/3
மேல்


மறுகி (1)

சென்றும் மறுகி தெறு தீ குணம் சேர்ந்தது அற்றேல் – நீலகேசி:4 414/3
மேல்


மறுகிடை (1)

மண் நிலாம் மறுகிடை வலம்கொண்டு எய்தினாள் – சூளாமணி:5 383/3
மேல்


மறுகிய (2)

மத்துறு கடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும் – உதயணகுமார:1 92/1
மருத்து எறி கடலின் பொங்கி மறுகிய மனத்தன் ஆகி – யசோதர:2 86/2
மேல்


மறுகில் (1)

உரை செறி மறுகில் என்று ஒருத்தி கூறினாள் – சூளாமணி:8 1052/4
மேல்


மறுகினம் (1)

மறவியின் மயங்கி மாற்றில் மறுகினம் மறுகு சென்றே – யசோதர:4 255/2
மேல்


மறுகு (2)

மறவியின் மயங்கி மாற்றில் மறுகினம் மறுகு சென்றே – யசோதர:4 255/2
பிறவியின் மறுகு வெம் நோய் பிழைத்தனம் என்ற அன்றே – யசோதர:4 255/4
மேல்


மறுகும் (1)

மா துயர் உழந்து உறும் நோய் மறுகும் மன் உயிர்க்கு எல்லாம் – நீலகேசி:2 155/2
மேல்


மறுத்த (1)

வருந்தி மற்றவன் மறுத்த வண்ணமும் – சூளாமணி:7 589/2
மேல்


மறுத்தவர் (1)

திறையினை மறுத்தவர் திறத்து செய்வது ஓர் – சூளாமணி:7 690/3
மேல்


மறுத்து (3)

மருவு வெவ்_வினை வாயில் மறுத்து உடன் – யசோதர:0 4/1
வாள் அளவு உண்கண் மாதே மறுத்து உரை மொழியின் என்றாள் – யசோதர:2 101/4
தாம் கொண்ட தாரம் மறுத்து பிறன் வரை – சூளாமணி:11 1951/3
மேல்


மறுத்தும் (1)

மண்டலம் ஆக்கி மறுத்தும் கொணரும் மனத்தினையேல் – நீலகேசி:6 716/2
மேல்


மறுத்தோய் (1)

உடம்பின் மெய்ம்மை உணர்ந்தோய் நீ உறங்கல் ஆர்வம் மறுத்தோய் நீ – நீலகேசி:1 139/1
மேல்


மறுதரவு (1)

மறுதரவு_இல் கதி படரும் மா தவத்து வரம்பு_ஆயோன் – சூளாமணி:11 2068/4
மேல்


மறுதரவு_இல் (1)

மறுதரவு_இல் கதி படரும் மா தவத்து வரம்பு_ஆயோன் – சூளாமணி:11 2068/4
மேல்


மறுதலை (5)

மறுதலை முடிக்கும் ஏதுவாய் வழி அழிப்பதே போல் – சூளாமணி:9 1463/2
மருள் புரி வினைகட்கு என்றும் மறுதலை ஆய வாமன் – சூளாமணி:11 1866/2
மன்னும் அ நான்கும் மறுதலை தத்தமுள் ஆதலினால் – நீலகேசி:5 501/3
உருவு ஆம் மறுதலை ஒப்பிக்கும் என்பாய் – நீலகேசி:7 752/2
மறுதலை தத்தம் உள் ஆக்கி மயக்கமும் செய்தமையால் – நீலகேசி:9 835/1
மேல்


மறுதலையா (1)

மாற்றி அவற்றை மறுதலையா கொளின் – சூளாமணி:11 2016/3
மேல்


மறுதலையின் (1)

செய்கையும் புதுமையும் உடைமையின் திருட்டத்தின் மறுதலையின்
பொய்யொடும் பொருளொடும் குவகொடும் சாலவும் பொருந்துதலின் – நீலகேசி:9 828/1,2
மேல்


மறுதி (1)

மறுதி இன்மையின் மாண்_இழை நீ எங்கு – நீலகேசி:2 211/3
மேல்


மறுப்ப (1)

மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_ஆற்றலை – சூளாமணி:9 1457/2
மேல்


மறுப்பு (1)

மணி தொழில் வளைந்த சூட்டின் மறுப்பு அறுத்து இயற்றப்பட்ட – சூளாமணி:8 841/1
மேல்


மறுபிறப்பில் (1)

வைத்த வத்து மறுபிறப்பில் தமர்க்கு – நீலகேசி:10 886/1
மேல்


மறுமாற்றம் (2)

வெய்து ஆங்கு உற்று வீடினனால் நன்றேநன்றே மறுமாற்றம்
மை தோய் மலையும் மண்ணகமும் நமதா செய்வென் செய்யேனேல் – சூளாமணி:9 1336/2,3
ஆங்கு அவள் அது உரைப்ப அதற்கு உரிய மறுமாற்றம்
தாங்களும் உரைக்கில்லார் தலை சாய்த்து அங்கு இருந்தார் – நீலகேசி:4 271/1,2
மேல்


மறுவு (2)

திரு மறுவு வலன் அணிந்து திகழ்கின்ற திரு மூர்த்தி – சூளாமணி:4 184/1
மனத்தினை மறுவு_இல் நூல் வாயினால் சொல – சூளாமணி:5 381/3
மேல்


மறுவு_இல் (1)

மனத்தினை மறுவு_இல் நூல் வாயினால் சொல – சூளாமணி:5 381/3
மேல்


மறுவும் (4)

நங்கள் மறுவும் மறு அன்று நல்லார்கள் முன்னர் – சூளாமணி:0 5/2
திங்கள் மறுவும் சிலர் கை தொழ செல்லும் அன்றே – சூளாமணி:0 5/4
ஒரு மறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்துமே – சூளாமணி:4 184/2
ஒரு மறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்துகினும் – சூளாமணி:4 184/3
மேல்


மறை (10)

அரு மறை ஓதி நாமம் அருஞ்சனன் அந்தணன்-தான் – உதயணகுமார:4 189/1
மற்றை நாள் மன்னன் முன் போல் மறை புறப்படாமை இன்ப – யசோதர:2 129/1
மண்ணிடை மழுங்க சென்று ஓர் மறை இருள் பகுதி சேர – யசோதர:2 134/2
மனம் நனி மகிழ்ந்து இருந்தாள் மறை பதிக்கு அமுதம் ஆவாள் – யசோதர:2 158/4
ஆதி அம் கடவுளை அரு மறை பயந்தனை – சூளாமணி:4 214/1
செம் சுடரோன் மறை பொழுதில் சினவரன்-தன் திரு_கோயில் சென்று சார்ந்தாள் – சூளாமணி:8 1035/4
ஆய்ந்த மறை ஓதி அதன் ஆர் இடம் அறிந்தான் – சூளாமணி:8 1095/4
அங்கம் இருமூன்றும் மறை நான்கு அலகு_இல் கற்பம் – சூளாமணி:8 1105/1
வணங்கி வந்து பல தெய்வம் வழிபாடு ஆற்றும் மறை நேமி – சூளாமணி:9 1479/3
மறை பொருள் உள அவன் அறிவினை மறையல – நீலகேசி:4 451/3
மேல்


மறைக்கிய (1)

தாயரை மறைக்கிய குவளை தாது தேன் – சூளாமணி:5 369/3
மேல்


மறைக்கின்றாய் (2)

உள் நன்மை தவம் என்று அங்கு உறுப்பு எல்லாம் மறைக்கின்றாய்
திண் என்ற மனம் இலை நீ சிறை பலவும் செய்தலால் – நீலகேசி:4 275/1,2
நகை நாணி நீ நின்னை நல் பகலே மறைக்கின்றாய் – நீலகேசி:4 308/4
மேல்


மறைக்கும் (2)

கஞ்சிகை மறைக்கும் போழ்தில் காளைகள் அதனை கண்டார் – சூளாமணி:7 678/4
கண் கடாம் மறைக்கும் ஓர் ஏழ் கடிவினை பொடிசெய்திட்டே – சூளாமணி:12 2116/2
மேல்


மறைத்தது (1)

நாம் மறந்திட நன்கு மறைத்தது என்னாம் – உதயணகுமார:1 34/3
மேல்


மறைத்தவே (1)

அமைத்து இருவர் வில் கணைகள் அ கதிர் மறைத்தவே – உதயணகுமார:3 180/4
மேல்


மறைத்தான் (1)

வாளொடு மடுத்து மணி கேடகம் மறைத்தான் – சூளாமணி:9 1293/4
மேல்


மறைத்து (7)

மாது உலாய வண்டு இரைத்து மங்குல் கொண்டு கண் மறைத்து
ஏதிலார்க்கு இயங்கல் ஆவது அன்று சோலை வண்ணமே – சூளாமணி:6 492/3,4
செவ்வழி மழலை நாணே எழினியா மறைத்து சென்றாள் – சூளாமணி:8 983/4
மணி முத்த மணல் திடல் ஆகி மறைத்து
அணி முத்து உமிழ் வீதி அடுக்குநவே – சூளாமணி:8 1077/3,4
அஞ்சினன் மறைத்து சில் நாள் அமைச்சு அரிமஞ்சு என்பான் – சூளாமணி:9 1136/2
தன்னை மெய் மறைத்து ஓர் விஞ்சை தாழ் இருள் எழினியாக – சூளாமணி:10 1630/3
அயில் இடை பகழி வாள் கண் அங்கையின் மறைத்து நிற்பார் – சூளாமணி:10 1641/4
மற்று அவர் குணங்களை மறைத்து மாண்பு இலா – சூளாமணி:12 2084/2
மேல்


மறைதலும் (1)

மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறு வெள்ளாம்பல் – சூளாமணி:8 1029/3
மேல்


மறைதலோடும் (1)

வண்டு இவர் மாலை நோக்கி மாதராள் மறைதலோடும்
கொண்டது ஓர் குமரன் போல்வான் குங்கும குவவு தோள் மேல் – சூளாமணி:10 1825/2,3
மேல்


மறைந்த (4)

தந்திரம் துறந்து நோற்று மறைந்த சாசாரம் என்னும் – சூளாமணி:5 354/2
முன் அவன் மறைந்த முருகு ஆர் பொழிலின் உள்ளே – சூளாமணி:10 1613/3
மங்குல் வான் அகட்டு சென்று மதியவன் மறைந்த பின்னை – சூளாமணி:10 1709/2
மறைந்த பூதத்தில் உண்மை வந்து எய்துமால் – நீலகேசி:10 876/4
மேல்


மறைந்தது (2)

வியந்து அரசு இயம்பும் நீங்கள் வேறு உடல் மறைந்தது என்னை – உதயணகுமார:4 197/4
மன்னவன் மறைந்தது எண்ணி மாபெருந்தேவி மற்று அ – சூளாமணி:10 1631/1
மேல்


மறைந்தவே (1)

வண்டு அலர்ந்து மாலை தாழ்ந்து மாட வாய் மறைந்தவே – சூளாமணி:6 477/4
மேல்


மறைந்தன (1)

மறைந்தன உலகம் என்ன மாய்ந்தன திசைகள் என்ன – சூளாமணி:9 1150/3
மேல்


மறைந்தான் (1)

மாதவன் நடுங்கி வளர் பூம் பொழில் மறைந்தான்
காதலனும் அங்கு உரிய கட்டுரை மறந்திட்டு – சூளாமணி:10 1609/2,3
மேல்


மறைந்திருக்கும் (1)

மன்னவன் மனை-தனில் மறைந்திருக்கும் மாதரை – உதயணகுமார:2 136/1
மேல்


மறைந்து (15)

மலி குடி பாக்க மதில் மறைந்து இருக்க – உதயணகுமார:1 72/3
அன்னவன் மனை முழுதும் மறைந்து அவர் தீயிட்டனர் – உதயணகுமார:2 136/4
மருவினர் மறைந்து சென்றார் மன்னவன் தாதை வைத்த – உதயணகுமார:3 162/3
செயலினை அறிதும் என்று செறிந்தனன் மறைந்து நின்றான் – யசோதர:2 118/4
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய அன்றே – யசோதர:4 257/4
மானுட உடம்பினான் மறைந்து வந்த அ – சூளாமணி:5 407/2
பண் இயல் பிறிது ஒன்று ஆகி பையவே மறைந்து போனான் – சூளாமணி:8 1026/4
மல்லினால் மலர்ந்த மார்பீர் மறைந்து நாம் இருந்து வல்ல – சூளாமணி:9 1178/1
மலை மிசை மறைந்து வாய் உரைக்கும் வல்லது இல் – சூளாமணி:9 1214/3
வானவர் என்னை அஞ்சி வானிடை மறைந்து செல்வார் – சூளாமணி:9 1445/3
வனை கதிர் குன்றம் போல மணி_வண்ணன் மறைந்து போனான் – சூளாமணி:9 1459/4
மங்கல மரபிற்று அல்லா மயங்கு இருள் மறைந்து போக – சூளாமணி:9 1548/3
மேலை அமர் விஞ்சையின் மறைந்து விரை நாறும் – சூளாமணி:10 1603/3
மறைந்து உயிர் வாழாநின்றார் இல்லையால் வாழி நெஞ்சே – சூளாமணி:11 1847/3
மறைந்து அவை வாயிலா வினைகள் ஈட்டினால் – சூளாமணி:12 2070/3
மேல்


மறைந்துபோக (1)

மன்னிய தெய்வ யானை மாயமாய் மறைந்துபோக
மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போல – உதயணகுமார:1 30/1,2
மேல்


மறைந்துபோம் (1)

மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்ற யாக்கை – சூளாமணி:7 776/3
மேல்


மறைப்பவும் (1)

குடை நிலம் மறைப்பவும் கொடிகள் போர்ப்பவும் – சூளாமணி:9 1274/1
மேல்


மறைபொருள் (1)

வாம நூலின் மறைபொருள் அல்லவோ – நீலகேசி:3 244/4
மேல்


மறைபொருள்கள் (1)

மறைபொருள்கள் வெளிப்பட்டாம் மன்னும் தாம் கருதுபவால் – நீலகேசி:2 198/2
மேல்


மறைய (4)

சிறு மலர் நெற்றி கண்ணும் சேரவே மறைய கண்டு – நாககுமார:3 81/3
கன வாழை மடல் கடுவன் மறைய
புன வானர மந்தி புலம்புவ காண் – சூளாமணி:7 803/3,4
இன்னவாறு இயற்றுக என்று ஆங்கு உழையரை மறைய ஏவி – சூளாமணி:10 1671/2
மேல் இயங்கு ஒளியவன் மறைய வேய்ந்து அரோ – சூளாமணி:11 1884/3
மேல்


மறையது (1)

அன்னை-தன் வரவு இதேல் ஆதி_இல் அரு மறையது முதலா – நீலகேசி:9 825/2
மேல்


மறையல (1)

மறை பொருள் உள அவன் அறிவினை மறையல
இறை பொருள் முழுவதும் அறி திறம் இதுவே – நீலகேசி:4 451/3,4
மேல்


மறையவர் (1)

வத்தவ நாளை என்றே மறையவர் முகிழ்த்தமிட்டார் – உதயணகுமார:1 107/4
மேல்


மறையாளன் (1)

திரு நிறை மன்னன்-தன்னை சீர் மறையாளன் கண்டே – உதயணகுமார:3 156/1
மேல்


மறையானொடு (1)

மன்னு தன் மறையானொடு வைகுமோ – யசோதர:3 201/3
மேல்


மறையினால் (1)

மறையினால் ஆயினும் மற்று ஒருவாறேனும் – நீலகேசி:5 658/3
மேல்


மறையும் (3)

மறையும் ஆயுதம் வைத்து அதன் ஓர் உடல் – உதயணகுமார:1 40/3
மறையும் மாந்தர் கைம்மாவை அழித்திட – உதயணகுமார:1 49/3
புரையார் இடம் மறையும் இது பொருகின்றது ஒர் பொலிவே – சூளாமணி:9 1314/4
மேல்


மறையை (1)

அரு மறையை விரித்தாயை அறிவாரோ அரியரே – சூளாமணி:4 184/4
மேல்


மறைவார் (2)

மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார் – சூளாமணி:9 1247/2
மங்குல் மழை அயிர்த்து வார் பொழிலின்-வாய் மறைவார் – சூளாமணி:10 1654/4
மேல்


மறைஇ (1)

செம்பொன் வான் அகட்டு இழிந்து தெய்வ யானை உள் மறைஇ
வம்பு நீர் வரைப்பகம் வணக்க வந்த மாண்பு உடை – சூளாமணி:6 500/1,2
மேல்


மன் (42)

மன் தன் வாள் அவன் சென்னியில் வைத்தனன் – உதயணகுமார:1 54/4
கூறும் மன் மகளுடன் கொற்றவனை மீட்குவம் – உதயணகுமார:1 66/4
சேனை மன் நகர் அழித்து சிறைவீடு உன் கடனே என்று – உதயணகுமார:1 85/2
மன் நாகம் மாவினொடு மதம் அடக்கி செலுத்திடுவான் – நாககுமார:2 46/4
மன் இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே – நாககுமார:3 80/4
மன் உயிர் கொலையினால் இ மன்னன் வாழ்க என்னும் மாற்றம் – யசோதர:1 63/3
மன் உயிர்க்கு அரணம் மண் மேல் மன்னவர் அல்லரோ தான் – யசோதர:2 139/4
தன் உயிரின் மன் உயிர் வளர்க்கை தகவு ஆனால் – யசோதர:5 281/3
மன் அபயவுருசியொடு மதி-அவளும் வந்தே – யசோதர:5 301/3
மையல்கொண்டு இவண் மன் உயிர் எனை பல வதைசெய வரும் பாவத்து – யசோதர:5 321/3
மன் அவாம் தனி செங்கோல் மற வேல் வையக வேந்தன் – சூளாமணி:4 173/2
மன் எலாம் அவனை அன்றி வணங்குவது_இல்லை மன்னா – சூளாமணி:5 302/4
மன் சுலா அகல நின்று அலரும் வாளினாய் – சூளாமணி:5 384/4
ஊழி மூன்றாவது ஓய்ந்து இறுதி மன் உயிர் – சூளாமணி:5 394/1
மன் முதல் பலவர் கேசவர்கள் மாற்றவர் – சூளாமணி:5 400/3
மன் நவின்று இறைஞ்சும் செய்கை வளை_வண்ணன் மலையின் மேலால் – சூளாமணி:7 767/3
மன் உயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்கும் ஆயில் – சூளாமணி:7 775/1
மன் உயிர் உவக்குமோ மானம் வேண்டுமோ – சூளாமணி:9 1215/3
மன் மலை போல எழுந்து மலைந்தார் – சூளாமணி:9 1241/4
மன் உயிர் உண்ணும் சண்டவேகையாம் வருவது என்றான் – சூளாமணி:9 1434/4
மன் வாய் இ வள நகரார் மணி மாலை தொடர்ந்து ஒலிப்ப வகுத்தார் அன்றே – சூளாமணி:9 1527/4
மன் இயல் அரும்பு வைப்ப மற்று அதனோடு சேர்த்தி – சூளாமணி:10 1561/3
மன் அவாம் வயிர தோளான் வலஞ்சுழி வாவி புக்கான் – சூளாமணி:10 1671/4
மன் இலங்கு அரு மணி வளர வாள் உமிழ் – சூளாமணி:10 1711/3
நாவி கால் தழுவி மன் நறு நெய் ஆடிய – சூளாமணி:10 1727/1
மன் மலர்ந்து இலங்கு செய்கை வளம் கெழு மதுரை ஆள்வான் – சூளாமணி:10 1789/2
மன் ஏர் செய் அயில் நெடும் கண் மங்கைமார் போற்று இசைப்ப மாடம் புக்காள் – சூளாமணி:10 1799/4
மற்று இ விலங்கு எய்தும் மன் உயிர் மன்னா – சூளாமணி:11 1969/4
மன் பெரும் மா தவத்தினால் வரும் ஒரு நாள் ஈறு உடையது – சூளாமணி:11 2060/3
மன் உயிர் காவல் நும் மக்கள் தாங்கினால் – சூளாமணி:12 2091/3
மா துயர் உழந்து உறும் நோய் மறுகும் மன் உயிர்க்கு எல்லாம் – நீலகேசி:2 155/2
மன் பெரியான் திருந்து அவையுள் மாற்றம் தா என சொன்னாள் – நீலகேசி:2 169/4
வழிக்கும் ஆறும் தம் மண்டையின் உண்டு மன்
ஒழிக்கும் ஆறும் அஃது ஊட்டும் அவைகளும் – நீலகேசி:3 238/1,2
மடன் உடையை நீ பெரிதும் மன் உயிர்க்கும் புற்கலக்கும் – நீலகேசி:4 295/3
மறம் கொண்டு இது உண்டு என்னை மன் உயிர்க்கு ஆமே – நீலகேசி:4 348/3
மாட்சி இல்லா மயிர் மன் உயிர் உள்வழி – நீலகேசி:4 362/2
மரங்களும் மன் உயிர் எய்தின என்ன – நீலகேசி:4 366/3
மயக்கு உடை ஆட்சியினார்க்கும் மரங்கட்கும் மன் உயிர் தாம் – நீலகேசி:4 375/1
வானத்தது ஆய பொழுதும் மன் உயிர் அது என்றாள் – நீலகேசி:4 417/3
மன் பெறு நுண் பொருள் ஐந்து இயல்பாய் அவை – நீலகேசி:6 671/3
மன் உயிர் தெற்றென இல்லது மான் செருக்கு – நீலகேசி:7 735/1
மறக்கலேன் இனி மன் உமை யான் என – நீலகேசி:10 893/4
மேல்


மன்மத (1)

வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார் – யசோதர:5 327/4
மேல்


மன்மத_வாளியின் (1)

வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார் – யசோதர:5 327/4
மேல்


மன்மதன் (1)

மான வில் கணைக்கு இலக்கா மன்மதன் என்ன கண்டோர் – உதயணகுமார:5 255/2
மேல்


மன்மதனும் (1)

புண்டரீகத்தின் கொம்பும் பொரு_இல் மன்மதனும் போன்று – யசோதர:1 29/3
மேல்


மன்மதனை (2)

அறவி பணி பண அரங்கத்து அமர்ந்தாய் நீயே ஐங்கணை வில் மன்மதனை அகன்றாய் நீயே – நாககுமார:1 16/3
மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும் – நாககுமார:4 131/2
மேல்


மன்ற (1)

மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும் – சூளாமணி:7 660/3
மேல்


மன்றல் (1)

மன்றல் அம் சுயவரம் வரைந்தது ஆதலால் – சூளாமணி:10 1766/2
மேல்


மன்று (2)

மன்று எலாம் மணம் நாறும் மருங்கினே – சூளாமணி:1 18/4
மன்று அழல் சுருங்க முந்நீர் அலை கடல் அழுவம் பாய்ந்தான் – சூளாமணி:10 1699/4
மேல்


மன்ன (26)

நலம் மிகு புகழ் ஆர் மன்ன நாலிருநூற்று வில்லும் – உதயணகுமார:1 113/1
மருவியே கேட்டது ஆகும் மன்ன நீ ஏற என்றான் – உதயணகுமார:6 329/4
மதம்_இல் மாட்சியர் மன்ன நீ கேள் என்றார் – உதயணகுமார:6 342/4
திரு_முடி மன்ன செப்புவன் கேள் என்றார் – நாககுமார:4 104/4
காவல் மன்ன கடிது எழுக என்றனர் – யசோதர:1 16/4
வரை செய் தோள் மன்ன வணிகர் மயிடத்தால் – யசோதர:3 208/1
மன்ன நின் மனத்தது விடுத்திடு மனத்தில் – யசோதர:5 281/2
தேம் குலாம் அலங்கல் மாலை செறி கழல் மன்னர் மன்ன
பூம் குலாய் விரிந்த சோலை பொழி மது திவலை தூவ – சூளாமணி:4 161/1,2
மன்ன நின் மனத்து உளது என்ன மா மணி – சூளாமணி:4 197/3
மன்ன நின் மகற்கு ஒரு மகள் கருமம் உன்னி – சூளாமணி:6 445/3
வான் அளாய சோலை வாயில் மன்ன வீரர் துன்னலும் – சூளாமணி:6 489/2
மஞ்சு இலங்கு அசோக நீழல் மன்ன வீரர் துன்னலும் – சூளாமணி:6 495/2
மாசு_இல் நால் கடல் அம் தானை மன்ன மற்று அவற்கு தேவி – சூளாமணி:6 536/3
மங்கல பொறி மன்ன காண்டியால் – சூளாமணி:7 602/4
மன்ன கேள் வளை மேய் திரை மண்டிலம்-தன்னை – சூளாமணி:7 623/1
மன்ன மற்று அவன் ஆளும் வரைப்பகம் – சூளாமணி:7 624/3
மாசு_இல் தண்டு அன்ன தோள் மன்ன மன்னிய – சூளாமணி:7 625/1
செறுதியேனும் செம்பொன் முடி மன்ன ஓர் – சூளாமணி:7 629/3
தேம் கொண்ட பைம் தார் திறல் மன்ன யார் எனில் – சூளாமணி:11 1951/2
உலம் கொண்ட தோள் மன்ன ஓர் அறிவு ஆதி – சூளாமணி:11 1956/2
மன்ன அறிபவர் மற்று இல்லை மன்னோ – சூளாமணி:11 1964/4
தண் கமழ் தார் மன்ன தாயர் வளர்ப்புழி – சூளாமணி:11 1966/3
ஏவல் சிலை மன்ன எண்ணி உணர் நீ – சூளாமணி:11 1976/4
முத்திறத்துள்ளும் படாது முடி மன்ன
உத்தம தேவருள் உய்க்கும் உணர் நீ – சூளாமணி:11 2000/3,4
கொல்லா விரதம் குடை மன்ன ஆம் எனின் – சூளாமணி:11 2002/3
முரண் தரு தோள் மன்ன முற்ற உணர் நீ – சூளாமணி:11 2005/4
மேல்


மன்னர் (47)

நிரைத்த மன்னர் நிதி மிக்கு அளப்பவே – உதயணகுமார:1 32/2
திருவ மன்னர் திறை தெரி ஓலையுள் – உதயணகுமார:1 33/2
மந்திரீகளை மன்னர் வதைசெயார் – உதயணகுமார:1 55/1
திரு நில மன்னர் அன்றி செய்பொருள் இல்லை என்று – உதயணகுமார:4 198/2
மன்னர் மா வேந்தன்-தன்னை வணங்கினன் கண்டு இருப்ப – உதயணகுமார:4 213/2
திட்பு உடை மன்னர் வந்து திறை அளந்து அடி வணங்க – உதயணகுமார:4 241/3
சினத்தொடு மன்னர் சேர்வரால் என – உதயணகுமார:5 286/2
மன்னர் ஈண்டியே வந்திருக்கையில் – உதயணகுமார:5 287/1
மா வலர் மன்னர் மன்னும் மகதம் நல் – நாககுமார:1 26/2
மன் இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே – நாககுமார:3 80/4
மக்களின் பிறவியுள்ளும் மன்னர்-தம் மன்னர் ஆகி – யசோதர:1 43/1
ஏதிலார் மன்னர் சென்னி இடுதலுக்கு உரிய வாளில் – யசோதர:2 124/3
வழி முறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான் – சூளாமணி:3 98/1
மற்று அ மா நகர்க்கு வேந்தன் மான யானை மன்னர்_கோன் – சூளாமணி:4 137/1
தேம் குலாம் அலங்கல் மாலை செறி கழல் மன்னர் மன்ன – சூளாமணி:4 161/1
மை அணி வரையின் வாழ் மன்னர் தொல் குடி – சூளாமணி:4 229/1
வாள் வலி தட கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் – சூளாமணி:5 248/1
மந்திர உலகின் வாழும் மன்னர் மாறு இல்லை மன்னா – சூளாமணி:5 325/4
மன்னர் நீள் முடி மெல் மணி தொத்து ஒளி – சூளாமணி:5 331/1
மற்று இ மாண்பு உடைய நின்னை உடைய அ மன்னர்_மன்னன் – சூளாமணி:6 567/1
மா வல் தானை அ மன்னர்_மன்னனே – சூளாமணி:7 599/4
மற்றை மன்னர் எல்லாம் வனத்தின் புடை – சூளாமணி:8 898/3
ஏங்கு நீர் வளாகம் காக்கும் இக்குவா மன்னர்_ஏறே – சூளாமணி:8 971/1
வாள் ஒளி வயிரம் மின்னும் மணி முடி மன்னர் கோவே – சூளாமணி:9 1169/4
மணி வரை பிறந்து மாண்ட அரும் கலம் மன்னர் கோமான் – சூளாமணி:9 1176/3
வாய்ந்து மற்று ஒழிந்த மன்னர் மேல் வர வலித்திருந்தார் என்றான் – சூளாமணி:9 1187/4
ஏதிலா மன்னர் என்னும் இரு மர கடப்பு வாரி – சூளாமணி:9 1195/2
மட்டு போது அணிந்த மணி முடி மன்னர் மயங்கினார் மானமும் இழந்தார் – சூளாமணி:9 1325/4
கரி தாங்கள் ஆன கழல் மன்னர் ஏறு வரும் அங்கு ஒர் காளை கடிதே – சூளாமணி:9 1326/4
செரு மாலை மன்னர் இறை தேவசேனன் எதிரே சிவந்து செலவே – சூளாமணி:9 1328/4
வார் குலாம் கரும் கழல் மன்னர் ஏற்றவர் – சூளாமணி:9 1389/1
செரு வரை அனைய தோள் மன்னர் சேனையுள் – சூளாமணி:9 1400/1
மண் இயல் மன்னர் கை முறுக்கி விட்டிட – சூளாமணி:9 1401/1
பல யானை மன்னர் பலர் போற்ற வந்தான் – சூளாமணி:9 1464/2
வானும் மண்ணும் உடன் அஞ்சும் வரையாய் மன்னர் மணி முடி மேல் – சூளாமணி:9 1474/1
பாரின் மன்னர் பிறர் கொள்ள பணித்தது என்னோ படை வேந்தே – சூளாமணி:9 1481/4
மங்கல மரபினால் மன்னர் ஆட்டினார் – சூளாமணி:9 1495/4
மா காய வரை ஆளும் மன்னர் கோன் மட மகளை வம்-மின் காண்பாம் – சூளாமணி:9 1534/4
மை_அறு மன்னர் ஈர்_எண்ணாயிரர் வணங்க வான் மேல் – சூளாமணி:10 1559/2
வண்டு வழி செல்ல வய மன்னர் மதி செல்ல – சூளாமணி:10 1797/1
இயமரம் துவைப்ப ஏறி இகல் மன்னர் இருந்த போழ்தில் – சூளாமணி:10 1833/2
வரி கழல் மன்னர் என்னும் மணி நெடும் குன்றம் எல்லாம் – சூளாமணி:10 1834/1
ஏதிலா மன்னர் வாட இரு புடை கிளைஞர் எல்லாம் – சூளாமணி:10 1835/3
எரி விசயம் கோ ஏந்தி மன்னர் என்னும் – சூளாமணி:10 1838/1
பன்னும் மெய் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன் – சூளாமணி:11 1840/3
முடி கெழு மன்னர் முன் இறைஞ்ச நம்மை தம் – சூளாமணி:12 2103/1
மரு உடை வள நகர் மன்னர் துன்னினார் – சூளாமணி:12 2107/4
மேல்


மன்னர்-தங்களை (1)

மன்னர்-தங்களை மகிழ்ந்து கண்டனன் – சூளாமணி:7 592/3
மேல்


மன்னர்-தம் (3)

மக்களின் பிறவியுள்ளும் மன்னர்-தம் மன்னர் ஆகி – யசோதர:1 43/1
வண்டு அவாம் குவளை கண்ணி மன்னர்-தம் மகுட கோடி – சூளாமணி:6 557/1
மறம் கிளர் மன்னர்-தம் மகுட நெற்றியும் – சூளாமணி:9 1276/2
மேல்


மன்னர்-தம்மை (1)

மற்று ஓர் நாள் மன்னர்-தம்மை மனை புக விடுத்து மாலை – யசோதர:2 89/1
மேல்


மன்னர்_கோன் (1)

மற்று அ மா நகர்க்கு வேந்தன் மான யானை மன்னர்_கோன்
அற்றம் இன்றி நின்ற சீர் அழல் பெயர் புணர்ச்சியான் – சூளாமணி:4 137/1,2
மேல்


மன்னர்_மன்னன் (2)

மற்று இ மாண்பு உடைய நின்னை உடைய அ மன்னர்_மன்னன்
எற்றை நூற்று எய்தமாட்டான் இதன் திறம் நிற்க எம்மை – சூளாமணி:6 567/1,2
பன்னும் மெய் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன்
அன்னதன் பகுதி-தன்னை அறியுமா பகரலுற்றேன் – சூளாமணி:11 1840/3,4
மேல்


மன்னர்_மன்னனே (1)

மா வல் தானை அ மன்னர்_மன்னனே – சூளாமணி:7 599/4
மேல்


மன்னர்_ஏறே (1)

ஏங்கு நீர் வளாகம் காக்கும் இக்குவா மன்னர்_ஏறே
தூங்கு நீர் மருத வேலி சுரமைநாடு உடைய தோன்றால் – சூளாமணி:8 971/1,2
மேல்


மன்னர்க்கு (3)

வரிசையில் கரி மேல் கொண்டும் வாள் தொழில் பயின்றும் மன்னர்க்கு
உரிய அ தொழில்களோடு கலைகளின் செலவை ஓர்ந்தும் – யசோதர:4 261/2,3
வடம் திகழ் முலையினார்-தம் காமத்தின் மதர்த்த மன்னர்க்கு
அடைந்தவர் மாண்பும் ஆங்கு ஒன்று இல்லையேல் அரசர் வாழ்க்கை – சூளாமணி:5 251/1,2
கொற்ற வேல் மன்னர்க்கு ஓதும் குணம் எலாம் குழுமி வந்து – சூளாமணி:5 276/1
மேல்


மன்னர்கட்கு (3)

மன்னர்கட்கு அரசன் முன்னை வலம்கொடு வணக்கம் செய்தான் – சூளாமணி:6 544/4
அஞ்சிய மன்னர்கட்கு அருளி ஆயிடை – சூளாமணி:9 1489/1
மன்னர்கட்கு இறைவன் வந்து இருப்ப மண் மிசை – சூளாமணி:10 1771/3
மேல்


மன்னர்கள் (3)

எரி பொன் முடி மன்னர்கள் எண்ணாயிரவர் சூழ – நாககுமார:5 161/3
மன்னர்கள் சொரிந்த மணி நீர் அருவி ஆடி – சூளாமணி:8 1089/1
மங்கல நாழிகை வந்த மன்னர்கள்
இங்கு வந்து ஏறுக என்று சாற்றலும் – சூளாமணி:10 1783/1,2
மேல்


மன்னராய் (1)

வாழ்பவர் வல்லர் ஆயின் மன்னராய் மலர்ப அன்றே – சூளாமணி:5 249/4
மேல்


மன்னரால் (2)

மண்ணக வளாகத்து உள்ள மன்னரால் மண்ணு நீர் தந்து – சூளாமணி:10 1829/2
மலை பயில் களி நல் யானை மன்னரால் வவ்வல் இன்றாய் – சூளாமணி:11 1853/1
மேல்


மன்னரும் (1)

வரி வில் வாளி மன்னரும்
மருவு போர் மயங்கினார் – சூளாமணி:9 1367/3,4
மேல்


மன்னரும்மாய் (1)

மாக விசும்பினவர்-தம்மொடு மன்னரும்மாய்
போகம் நுகர்ந்து பொருந்தா வினை புல்லல் இன்றி – நீலகேசி:1 126/2,3
மேல்


மன்னருள் (1)

வண்டு அவாம் முடி மன்னருள் மற்று அவன் – சூளாமணி:5 335/1
மேல்


மன்னரே (3)

மானம் அஃது ஒழிந்திலர் மறம்கொள் மன்னரே – சூளாமணி:9 1224/4
அரியது என் என நக்கார் அவனி மன்னரே – சூளாமணி:9 1253/4
மலையினுக்கு அடைந்திலர் மான மன்னரே – சூளாமணி:9 1254/4
மேல்


மன்னரை (3)

மனத்து அமைச்சரும் மகிழ்ந்து மன்னரை
இனத்தோர் மாவரம் இயம்பி விட்டனர் – உதயணகுமார:5 286/3,4
இனிய சூதில் ஆடலுக்கு இசைந்த தேச மன்னரை
இனியதாய பொருள்களை இயல்பினால் கொடுத்து உடன் – நாககுமார:2 72/1,2
மண் திணி மா நில மன்னரை மால் வரை – சூளாமணி:9 1226/1
மேல்


மன்னவ (15)

மட்டு அவிழ் கோதை-தன்னை மன்னவ_குமரன் கண்டு – உதயணகுமார:5 257/1
மட்டு அவிழ் மலர் சோலைக்குள் மன்னவ_குமரன் மின்னின் – உதயணகுமார:5 257/3
மன்னவ குமரனும் மன்னனும் தோழனும் – நாககுமார:3 87/1
மன்னவ_குமரன் மன்னற்கு அற_மழை பொழியலுற்றான் – யசோதர:1 68/4
கொற்ற மன்னவ நின் குலத்தார்களுக்கு – யசோதர:3 184/3
மன்னவ நின் மகன் அபயன் ஆகி வளர்கின்றான் – யசோதர:5 298/4
மன்னவ நின் மகன் மரிசி மாற்று இடை – சூளாமணி:5 401/1
வரைக்கு எதிர்ந்து இலங்கும் மார்பின் மன்னவ குமர செல்வர் – சூளாமணி:6 505/2
மன்னவ குமரரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்து – சூளாமணி:6 509/1
மன்னவ குமரரும் வறுமை நீங்கினார் – சூளாமணி:7 814/4
மன்னவ குமரர்-தம்மை மணி வரை அரசன் ஏவ – சூளாமணி:8 973/3
மன்னவ_குமரன் மாமன் மலர் அடி வணங்கி வாழ்த்தி – சூளாமணி:9 1200/2
மன்னவ குமரன் ஆங்கு மடந்தையை புணர்ந்து மாடத்து – சூளாமணி:10 1832/1
மாக மழை வண் கை மன்னவ மக்களும் – சூளாமணி:11 1971/1
வந்ததும் இது பொருள் மன்னவ யான் என நல்_நுதலாள் – நீலகேசி:2 231/1
மேல்


மன்னவ_குமரன் (4)

மட்டு அவிழ் கோதை-தன்னை மன்னவ_குமரன் கண்டு – உதயணகுமார:5 257/1
மட்டு அவிழ் மலர் சோலைக்குள் மன்னவ_குமரன் மின்னின் – உதயணகுமார:5 257/3
மன்னவ_குமரன் மன்னற்கு அற_மழை பொழியலுற்றான் – யசோதர:1 68/4
மன்னவ_குமரன் மாமன் மலர் அடி வணங்கி வாழ்த்தி – சூளாமணி:9 1200/2
மேல்


மன்னவர் (8)

மன் உயிர்க்கு அரணம் மண் மேல் மன்னவர் அல்லரோ தான் – யசோதர:2 139/4
மண் இயல் வளாகம் காக்கும் மன்னவர் வணக்கல்_ஆகா – சூளாமணி:5 242/1
மற்று அவன் ஏவல் கேளா மன்னவர் இல்லை மன்னா – சூளாமணி:5 304/2
மன்னவர் அருள்_இலர் ஆயின் மக்களும் – சூளாமணி:5 421/3
மன்னவர் செரு தொழில் மயங்கியிட்டவே – சூளாமணி:9 1278/4
மன்னவர் அரசர்-தம் மேல் மாலையும் மலரும் சிந்தி – சூளாமணி:9 1540/2
மன்னவர் மகளிர் ஈர்_எண்ணாயிரர் மயிலொடு ஒப்பார் – சூளாமணி:10 1560/1
மற தகை மன்னவர் குழுவும் மா நகர் – சூளாமணி:10 1720/2
மேல்


மன்னவரும் (2)

நில மன்னவரும் நெடு மால் வரை மேல் – சூளாமணி:8 1079/3
குல மன்னவரும் குளிர் தூங்கினரே – சூளாமணி:8 1079/4
மேல்


மன்னவரை (1)

மன்னவரை வணங்கியும் தம் மனம் மகிழ்வர் ஒரு சாரார் – சூளாமணி:11 2043/4
மேல்


மன்னவற்கு (6)

மன்னவற்கு இரங்கி யூகி மரித்தனன் என் வார்த்தையை – உதயணகுமார:1 69/1
மன்னவற்கு இளைய வேந்தன் வயங்கு எரி பெயர் கொள் தேரான் – சூளாமணி:8 843/3
மன்னவற்கு ஏழ் இசைத்து எழுந்த தூரியம் – சூளாமணி:8 1055/3
மன்னவற்கு உணர்வும் கண்ணும் மாற்றமும் வலியும் தோளும் – சூளாமணி:9 1175/3
மன்னவற்கு இளையவர் வயிர மால் வரை – சூளாமணி:9 1392/1
மணி முடி மன்னவற்கு அமைச்சர் என்பவே – சூளாமணி:12 2079/4
மேல்


மன்னவன் (95)

மன்னவன் உள்ளத்து_உள்ளாள் மா மணி மயில் அம் சாயல் – உதயணகுமார:1 11/1
பொரு_இல் மன்னவன் பொன் திறை கேட்புழி – உதயணகுமார:1 33/1
மன்னவன் அறியும் அருளுரை பயிற்றி – உதயணகுமார:1 73/2
மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி – உதயணகுமார:1 102/1
வத்தவன் கையை பற்றி மன்னவன் இனிது கூறி – உதயணகுமார:1 107/1
மன்னவன் மனை-தனில் மறைந்திருக்கும் மாதரை – உதயணகுமார:2 136/1
புண் விளக்கு இலங்கு வேல் பொற்பு உடைய மன்னவன் – உதயணகுமார:2 142/4
மருவிய விச்சை-தன்னால் மன்னவன் கோயில்-தன்னுள் – உதயணகுமார:3 162/2
மருவினர் மறைந்து சென்றார் மன்னவன் தாதை வைத்த – உதயணகுமார:3 162/3
வரிந்த வெண் சிலை மன்னவன் வத்தவன் கண்கள் சிவந்தவே – உதயணகுமார:3 181/4
மாற்றவன் படை முறிந்து என மன்னவன் படை ஆர்த்திட – உதயணகுமார:3 182/1
மன்னவன் அனுப்ப யூகி மா நகர் உஞ்சை புக்கு – உதயணகுமார:4 213/1
மன்னவன் நாடி மகிழ்வித்திருந்த பின் – உதயணகுமார:4 217/4
மன்னவன் அடி வணங்க மனம் மகிழ்வு இன்றி நின்ற – உதயணகுமார:4 239/2
மருவிய அமைச்சர்-தம்மை மன்னவன் இனிதின் நோக்க – உதயணகுமார:6 329/2
யானையாளர்க்கு உரைத்து எழில் மன்னவன்
தேன் நெய் தோய்ந்த திரு மொழி மா தவர் – உதயணகுமார:6 352/1,2
உற்று உடன் பணிந்து ஓங்கிய மன்னவன்
நல் தவர்க்கு இறையான நல் கௌதமர் – நாககுமார:1 23/2,3
மன்னவன் தன் ஏவலால் மா நகர்ப்புறத்தினில் – நாககுமார:2 73/1
மக்கள் மிசை நிலம் மன்னவன் வைத்து உடன் – நாககுமார:4 106/1
இலங்கு ரத்னபுரம் இ நகர்க்கு மன்னவன்
துலங்கு சந்திரகுப்தன் தோகை சந்திரம்மதி – நாககுமார:4 140/2,3
திங்கள் தவழ் மாடம் நல் திலகபுர மன்னவன்
பொங்கு மகுடம் முடி பொற்பு விசையந்தரன் – நாககுமார:4 142/2,3
மாரிதத்தன் என்பான் உளன் மன்னவன் – யசோதர:1 8/4
வரிந்த வெம் சிலை மன்னவன் வைகும் நாள் – யசோதர:1 10/3
வயந்த மன்னவன் வந்தனன் என்றலும் – யசோதர:1 13/2
கந்து அடு களி மத யானை மன்னவன்
இந்திரன் எனும் திறல் அசோகன் என்று உளன் – யசோதர:2 75/1,2
மற்று ஒர் நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி – யசோதர:2 79/1
தவழும் மா மதி செய் தண் தார் மன்னவன் தகைமை என்னும் – யசோதர:2 98/1
விந்த நாம விலங்கலில் மன்னவன்
வந்து ஒர் மா மயிலின் வயிற்று அண்டமாய் – யசோதர:3 162/1,2
மயரி ஆகும் இசோமதி மன்னவன்
இயலும் மாளிகை எய்தின என்பவே – யசோதர:3 165/3,4
துஞ்சும் மன்னவன் மா மயில் தோகையோடு – யசோதர:3 167/3
போயது இன் உயிர் பொன்றின மன்னவன்
ஆயும் ஆறு அறியாத இசோமதி – யசோதர:3 175/2,3
தந்து கொல்க என மன்னவன் சாற்றினான் – யசோதர:3 181/4
போய் வளர்ந்துழி பூ முடி மன்னவன்
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன் – யசோதர:3 189/2,3
மற்று ஒர் நாள் மற_மாதிற்கு மன்னவன்
பெற்றியால் பரவி பெரு வேட்டைபோய் – யசோதர:3 191/1,2
என்றலும் இணர் பெய் முடி மன்னவன்
நன்று நாம் முன் வளர்க்க விடுத்தது – யசோதர:3 195/1,2
மத்த யானையின் மன்னவன் என் மகன் – யசோதர:3 197/4
வசையின் மன்னவன் வான்_உலகு உய்க்குமோ – யசோதர:3 202/4
கண்டு மன்னவன் கண் களி கொண்டனன் – யசோதர:3 224/1
மன்னவன் அன்னையோடு மாவின் நல் கோழி-தன்னை – யசோதர:4 250/2
மன்னவன் மனத்ததை விரித்து அருள் வளர்க்கும் – யசோதர:5 283/1
மது மலர் கொள் மணி முடிய மன்னவன் மருண்டான் – யசோதர:5 300/4
மணி முடி மகனுக்கு ஈந்து மன்னவன் தன்னோடு ஏனை – யசோதர:5 313/1
வடி நிழல் வனை கதிர் எஃகின் மன்னவன்
குடை நிழல் உலகு எலாம் குளிர நின்றதே – சூளாமணி:2 55/3,4
மன்னவன் திறத்து இனி மருள வேண்டுமோ – சூளாமணி:2 56/4
மன்னவன் ஆவி ஆவார் மகளிர் அ மகளிர்-தங்கள் – சூளாமணி:2 66/1
மங்கையர் இருவர் ஆகி மன்னவன் ஒருவன் ஆகி – சூளாமணி:2 68/1
மன்னவன் துயில்விடுத்து அருள மைந்தர் பொன் – சூளாமணி:3 87/1
மன்னவன் கழலை தங்கள் மணி முடி நுதியில் தீட்டி – சூளாமணி:3 97/2
மங்குல் தோய் வரை மன்னவன் தொல் குடி – சூளாமணி:4 156/1
வயந்தம் ஆங்கு உணர்த்த கேட்டே மன்னவன் மக்களோடும் – சூளாமணி:4 168/1
மன்னவன் வயந்தம் ஆட்டு அருளி மா மணி – சூளாமணி:4 178/2
மன்னவன் மட_மகள் வணங்கி மற்று அவர் – சூளாமணி:4 205/1
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லை அம் சிகழிகை முச்சி மோந்து இவை – சூளாமணி:4 220/2,3
மறம் தலைமயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் – சூளாமணி:5 263/3
மன்னவன் மயூரகண்டன் மற்று அவன் தேவிமாருள் – சூளாமணி:5 296/2
வளம் தரு வயிர பைம்பூண் மன்னவன் சிறுவன் வண் தார் – சூளாமணி:5 320/2
வாய்ந்து எரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு – சூளாமணி:5 324/2
மன்னவன் அடி முதல் உணர்த்தி வாழ்த்தினார் – சூளாமணி:5 372/4
வார் அணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணி பள்ளி புக்கு அருளினான் இரந்து – சூளாமணி:5 373/1,2
மன்னவன் நடத்-தொறும் மகர குண்டலம் – சூளாமணி:5 375/3
மன்னவன் பெயர்ந்து போய் வாயுவேகை-தன் – சூளாமணி:5 412/1
மன்னவன் பணியொடு மருசி வானிடை – சூளாமணி:5 429/1
மன்னவன் மனத்தினால் தம் இறைவனை வணங்கி வாழ்த்தி – சூளாமணி:6 564/1
தொகுத்த மாண்பு உடை தூதன் மன்னவன்
வகுத்த மா மணி தலத்தின் மேல் மனத்து – சூளாமணி:7 575/1,2
மன்னவன் கழல் வணங்கி நின்றதும் – சூளாமணி:7 587/1
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் – சூளாமணி:7 588/2
பின்னை மன்னவன் பேணி நல் மொழி – சூளாமணி:7 590/1
மற்று ஒர் போழ்து_இலன் மன்னவன் ஆயினான் – சூளாமணி:7 616/4
மன்னவன் வார் கழல் வாழ்த்தி மடக்கிய – சூளாமணி:7 661/3
மாசு_அகல் நீள் முடி மன்னவன் முன் இவை – சூளாமணி:7 662/2
மன்னவன் அருளலும் மகர வார் குழை – சூளாமணி:7 823/3
மன்னவன் மருசியை மருள கட்டுரைத்து – சூளாமணி:8 906/2
வாங்கு இரும் கடல் அம் தானை மன்னவன் மகிழ்ந்து மற்றை – சூளாமணி:8 911/2
மன்னவன் மருங்கில் நின்ற மருசியை வருக என்று – சூளாமணி:8 917/2
மன்னவன் அருளுமாறு மங்கல கோலம் செய்வான் – சூளாமணி:8 928/3
வாங்கு நீர் உலகம் காக்கும் மன்னவன் பட்ட தேவி – சூளாமணி:8 1005/3
மன்னவன் மட மகள் முகத்து வாள் நிலா – சூளாமணி:8 1129/2
மன்னவன் தமரம் யாமே வாய் மொழி கேள்-மின் மன்னீர் – சூளாமணி:9 1204/2
தென்மலையார் திறன் மன்னவன் மன்னிய – சூளாமணி:9 1241/1
துஞ்சிய மன்னவன் தமரம் தோம்_இல் சீர் – சூளாமணி:9 1489/2
கோடி குன்ற மன்னவன் ஏறி குளிர்வித்தான் – சூளாமணி:9 1521/4
மாதவன் மொழிய மன்னவன் நக்கு ஆங்கு – சூளாமணி:10 1571/1
மன்னவன் மருட்ட மணி யாழ் மழலை மாதர் – சூளாமணி:10 1615/1
மன்னவன் தேவிமார்கள் மணவினை கோலம்செய்து – சூளாமணி:10 1628/2
மன்னவன் மதலை மாட வள நகர் அணுகுவான் போல் – சூளாமணி:10 1630/2
மன்னவன் மறைந்தது எண்ணி மாபெருந்தேவி மற்று அ – சூளாமணி:10 1631/1
வடமலை நகரம் ஆளும் மன்னவன் தேவி பெற்ற – சூளாமணி:10 1698/2
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன்
தொங்கல் வாய் மடந்தை கண் துயிலும் ஆயிடை – சூளாமணி:10 1729/1,2
வாழ்க நம் மன்னவன் வாழ்க வையகம் – சூளாமணி:10 1764/1
மன்னவன் மடந்தை மணி மாட நிலை உள்ளால் – சூளாமணி:10 1794/1
மன்னவன் உழையர்-தம்மால் மந்திரத்தவரை கூவி – சூளாமணி:11 1852/2
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழ் உயிர் வவ்வும் காலன்-தன்னை – சூளாமணி:11 1860/3
மன்னவன் அணைதலும் மலர்ந்த வாள் நிலா – சூளாமணி:11 1891/1
மன்னவன் அவன் யார் எனில் வானிடை – நீலகேசி:1 21/2
மணி நகு நெடு முடி மற வேல் மன்னவன் மகள் எனின் மடவாய் – நீலகேசி:1 68/1
மேல்


மன்னவன்-தன் (3)

மான யானைய மன்னவன்-தன் உழை – யசோதர:1 14/3
மன்னவன்-தன் கைவாளும் மனத்திடை மறனும் மாற்றி – யசோதர:1 67/2
மன்னவன்-தன் மட மகளே மற்று இவனுக்கு இட மருங்கின் மஞ்சம் சேர்ந்து – சூளாமணி:10 1805/2
மேல்


மன்னவன்-தன்னோடு (1)

மன்னவன்-தன்னோடு எண்ணி மாநகர் திரண்டு சென்று – உதயணகுமார:1 110/1
மேல்


மன்னவனது (1)

இன்னது அருள் மன்னவனது என்று கடை காக்கும் – சூளாமணி:8 859/1
மேல்


மன்னவனை (1)

வஞ்சனையில் அன்னையுடன் மன்னவனை நஞ்சில் – யசோதர:5 286/1
மேல்


மன்னற்கு (6)

மன்னற்கு உறுதி மறித்து இனி கூறும் – உதயணகுமார:2 148/3
பல உபசாரம் சொல்லி பார் மன்னற்கு இதனை செப்பும் – உதயணகுமார:5 246/1
மன்னவ_குமரன் மன்னற்கு அற_மழை பொழியலுற்றான் – யசோதர:1 68/4
வாம் மான் தேர் மன்னற்கு மங்கலம் சொல் மகளிரை போல் – சூளாமணி:4 169/3
மற்று யான் உரைக்கும் மாற்றம் உடையனோ மன்னற்கு என்றான் – சூளாமணி:6 569/4
பெரு மணம் மன்னற்கு ஏற்ற சமிதையால் பெருக்கப்பட்ட – சூளாமணி:10 1830/3
மேல்


மன்னன் (130)

எஞ்சல்_இல் காட்சி மன்னன் இருக்கை நாடு உரைத்தும் அன்றே – உதயணகுமார:1 5/4
பிங்கல கடகர் என்று பேர் இனிது இட்டு மன்னன்
தங்கிய காதலாலே தரணி ஆண்டு இனிது செல்ல – உதயணகுமார:1 26/1,2
மருவி கூறலும் மன்னன் வெகுண்டனன் – உதயணகுமார:1 33/4
போர் மிக்க ஆனையை பொற்பு உடை மன்னன் முன் – உதயணகுமார:1 41/2
காலன் போல் மன்னன் கண்கள் சிவந்தவே – உதயணகுமார:1 52/4
ஏதம்_இல் குணத்து எல் முடி மன்னன் கை – உதயணகுமார:1 59/3
தளை சிறை மன்னன் கேட்ப தான் மகிழ் குழலின் ஊத – உதயணகுமார:1 81/2
பல கொடி வாயில் செல்ல பார் மன்னன் சேனை வந்து – உதயணகுமார:1 82/1
வத்தவன் கையது என்ன வகுத்து உரை கேட்ட மன்னன் – உதயணகுமார:1 92/4
மந்திரித்தவர் சொல் கேட்டு மன்னன் அப்படி செய்கின்றான் – உதயணகுமார:1 94/4
உரு உள சிவிகை ஏறி உயர் மன்னன் மனை புகுந்து – உதயணகுமார:1 96/1
வயந்தகன் கூற மன்னன் மா பிடி நிற்க என்றான் – உதயணகுமார:1 112/4
செய்வகை இன்றி வேடர் தீவனம் கொளுத்த மன்னன்
உய்வகை உங்களுக்கு இன்று உறு பொருள் ஈவன் என்ன – உதயணகுமார:1 119/1,2
மன்னன் மனை-தன் மனைக்கு மா நில சுருங்கை செய்து – உதயணகுமார:2 136/3
நிலம் திகழ் சுருங்கையில் நீதி_மன்னன் தேவியை – உதயணகுமார:2 137/1
கவற்சியுள் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன் – உதயணகுமார:2 139/4
மன்னன் அண்டையில் – உதயணகுமார:2 147/3
காட்டும் நம் தேவி என்று கால் விசை நடவா மன்னன்
காட்டினன் குன்றம் ஏறி கானகம் கழிந்து போந்து – உதயணகுமார:3 153/2,3
தருசகன் என்னும் மன்னன் தானை வேல் தலைவன் மாரன் – உதயணகுமார:3 154/2
நா புகழ் மன்னன் கண்டு நலம் பிற உரைத்து கூட்ட – உதயணகுமார:3 158/2
போகுவம் மன்னன் மாதை புது மணம் புணருவித்தே – உதயணகுமார:3 161/4
மன்னன் வீர மகதத்திற்கு கேளா தம் – உதயணகுமார:3 167/1
தார் அணி மன்னன் தன்னுள் மகிழ்ந்தனன் – உதயணகுமார:3 170/4
தோற்ற மன்னன் வந்து எதிர்த்தனன் தூய காளை தன் வாளினால் – உதயணகுமார:3 182/2
கோல் தொழில் நடத்தி மன்னன் குறைவு இன்றி செல்லுகின்றான் – உதயணகுமார:4 187/4
பொள்ளென வெகுண்டு நோக்கி பொரு மனத்து உருகி மன்னன்
ஒள் இதழ் தத்தை-தன்னை உள்ளியே துயிலல்செய்ய – உதயணகுமார:4 191/1,2
நீர் மிக ஆடி மன்னன் நேர் இழை மாதர் கூட – உதயணகுமார:4 199/4
நாகம் நேர் கால மன்னன் நன்கு உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 200/2
என்று அவள் சொல்ல நன்று என்று எழில் முடி மன்னன் போந்து – உதயணகுமார:4 201/1
பாடகம் இரங்கும் பாத பதுமையினோடு மன்னன்
கூடிய கூட்டம் தன் போல் குணம்-தனை நாடி என்ன – உதயணகுமார:4 202/1,2
ஊன் உமிழ் கதிர் வேல் மன்னன் உருமண்ணுவாவு-தன்னை – உதயணகுமார:4 206/2
மருவு கோசலத்து மன்னன் மகள் உரு அரிவை நாமம் – உதயணகுமார:4 228/3
கடி மலர் கோதை மன்னன் காவி நல் விழி மானீகை – உதயணகுமார:4 238/2
மன்னன் மானீகை-தன்னை மணம் மிக செய்துகொண்டான் – உதயணகுமார:4 239/4
தேவியர் மூவர் கூட தேர் மன்னன் சேர்ந்து செல் நாள் – உதயணகுமார:4 240/1
நட்பு உடை கற்பு மாதர் நால்வரும் மன்னன் உள்ளத்து – உதயணகுமார:4 241/1
மருவிய விச்சை மன்னன் மானசவேகன் என்பான் – உதயணகுமார:5 258/2
மன்னன் இன் உரை மகிழ்ந்து கூறினான் – உதயணகுமார:5 285/3
மண் இயல் மடந்தையோடு மருவினார் மிக்க மன்னன்
புண்ணியம் முன்_நாள் செய்த போதந்தே உதவிசெய்ய – உதயணகுமார:6 304/1,2
திரு முடி மன்னன் நின்ற திரு நிறை யானை கண்டு – உதயணகுமார:6 329/1
காது வேல் மன்னன் களிறு கதம் எழற்கு – உதயணகுமார:6 336/1
மன்னன் கேட்டு உடன் வந்து நல் பாகர்க்கு – உதயணகுமார:6 340/2
அவனி உனதாக ஆள் என்ன மன்னன் செப்பினன் – உதயணகுமார:6 355/2
செறி கழல் மன்னன் செப்புக என்றலும் – நாககுமார:1 25/2
மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்த பின் – நாககுமார:1 29/1
மன்னன் இன்புற்று மா தேவி ஆகவே – நாககுமார:1 32/1
வன விளையாடல் ஆடி மன்னன் தன் மனை புகுந்து – நாககுமார:2 40/1
திரு நிகர் மாது மன்னன் சேர்ந்து இனிது இருக்கும் அ நாள் – நாககுமார:2 47/4
பொங்கு நீர் கடல் போல் மன்னன் புரிந்து நல் உவகை ஆகி – நாககுமார:2 49/2
மன்னன் போய் வனம் அடைந்து மா முனி ஆகி நிற்ப – நாககுமார:3 78/1
மான வேல் மன்னன் கேட்டு மந்திரி-தன்னை ஏவ – நாககுமார:3 83/3
உவந்த மன்னன் நாமமும் ஓங்கும் செயசேனன் ஆம் – நாககுமார:4 128/2
மன்னன் அம்பு வேள்வியால் மன்னி நல் புணர்ந்தனன் – நாககுமார:4 131/4
சென்று தன் பவனம் புக்கான் சே_இழையோடு மன்னன்
நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்து இறைஞ்சி – நாககுமார:5 153/2,3
மன்னன் ஆணையின் மா மயில் வாரணம் – யசோதர:1 20/1
என மனத்து எண்ணி நெஞ்சத்து இரங்கியும் மன்னன் ஏவல்-தனை – யசோதர:1 30/1
நிலத்து இறை மன்னன் வாழ்க நெடிது என உரை-மின் என்றார் – யசோதர:1 59/3
நின்றவர்-தம்மை நோக்கி நிலைதளர்ந்திட்டு மன்னன்
மின் திகழ் மேனியார்-கொல் விஞ்சையர் விண்ணுளார்-கொல் – யசோதர:1 61/1,2
மன் உயிர் கொலையினால் இ மன்னன் வாழ்க என்னும் மாற்றம் – யசோதர:1 63/3
வஞ்சனை பலவும் நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளும் நாடும் புணர் திறம் புணர்ந்து நெஞ்சில் – யசோதர:2 87/2,3
மன்னன் மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்து – யசோதர:2 104/1
வாட்டமும் நடுக்கும் உற்றே மாண்பு_இல மொழிந்தாய் மன்னன்
வீட்டிடும் செல்க என்று ஏவ வேய் புரை தோளி தோழி – யசோதர:2 112/2,3
அரசவை விடுத்து மெய்யால் அறு_சினன் ஒப்ப மன்னன்
உரையலன் அமளி-தன் மேல் உறங்குதல் புரிந்த போழ்தின் – யசோதர:2 117/1,2
துயிலினை ஒருவி மன்னன் சுடர் கதிர் வாள் கை ஏந்தி – யசோதர:2 118/1
என்றலும் ஏனை மன்னன் எரி எழ விழித்து சீறி – யசோதர:2 123/1
மற்றை நாள் மன்னன் முன் போல் மறை புறப்படாமை இன்ப – யசோதர:2 129/1
மற்று மா மன்னன் தேவி வரும் முறை மரபின் வந்தே – யசோதர:2 129/3
விரகினில் விடுத்து மன்னன் வெய்து உயிர்த்தனன் இருந்தான் – யசோதர:2 131/4
பயிர்ப்பு உளம் உடையனேனும் பற்று அற துணிவின் மன்னன்
செயிர்த்தவள் உரைத்த செய்கை செய்வதற்கு இசைந்தது என்றான் – யசோதர:2 144/2,3
பாவி-தன்னோடு மன்னன் படு கொலைக்கு இடமதாய – யசோதர:2 145/2
மற்று அ மன்னன் மதிமதி என்று இவர் – யசோதர:3 161/1
மன்னன் ஆகிய மா மயில் மாளிகை – யசோதர:3 166/1
மன்னன் மா மயில் வந்து விந்தக்கிரி – யசோதர:3 176/1
மன்னன் மா மயில் சூகரம் வார் புனல் – யசோதர:3 179/1
மன்னன் மா மயில் சூகரம் ஆய மீன் – யசோதர:3 187/1
அன்று மன்னன் இசோதரன் அன்னையோடு – யசோதர:3 196/2
அணி கொள் மா முடி மன்னன் அழன்றனன் – யசோதர:3 209/1
இணர் ததை பொழிலின் உள்ளால் இசோமதி என்னும் மன்னன்
வணர் ததை குழலி புட்பாவலி எனும் துணைவியோடு – யசோதர:4 227/1,2
வளையவர் சூழல் உள்ளால் மனம் மகிழ்ந்து இருப்ப மன்னன்
தளை அவிழ் தொடையன் மார்பன் சண்ட முன் கருமன் போகி – யசோதர:4 229/1,2
செறி பொழில்-அதனுள் சென்று செவியினுள் இசைப்ப மன்னன்
முறுவல் கொள் முகத்து நல்லார் முகத்து ஒரு சிலை வளைத்தான் – யசோதர:4 256/3,4
மன்னன் மயிலாய் மயிரி முள்_எயினம் மீனாய் – யசோதர:5 298/1
இன்ன வகை மன்னன் முனி இயம்பியது கேளா – யசோதர:5 301/1
கொந்து எரி அழலுள் வீழ்ந்த கொள்கையன் மன்னன் ஆனான் – யசோதர:5 304/4
பார் இயல் பொறையை நெஞ்சில் பரிந்தனன் மன்னன் ஆனான் – யசோதர:5 312/4
மன்னன் வீற்றிருந்து வைக நூலவர் வகுக்கப்பட்ட – சூளாமணி:2 36/2
மற்று அ மா நகர் உடை மன்னன் தன் உயர் – சூளாமணி:2 51/1
மவ்வல் அம் குழலியை மன்னன் ஏயினான் – சூளாமணி:4 226/4
கொடுத்தவாம் நிலைமை மன்னன் குணங்களா கொள்ப அன்றே – சூளாமணி:5 253/4
மந்திர கிழவர்-தம்மை மனை புக விடுத்து மன்னன்
சுந்தர சுரும்பும் தேனும் சூழ் கழல் நிரையும் ஆர்ப்ப – சூளாமணி:5 362/1,2
மண்டப மணி தலம் மன்னன் எய்தினான் – சூளாமணி:5 379/4
காது வேல் மன்னன் ஓலை கழலவன்-தனக்கு நாளும் – சூளாமணி:6 514/2
வல்லிதில் கொடுக்க மன்னன் வாழ்க தன் கண்ணி மாதோ – சூளாமணி:6 515/4
வாட்டம்_இல் வயங்கு கண்ணி மணி முடி மன்னன் ஓலை – சூளாமணி:6 526/2
மண் நவில் முழவின் மா நீர் பவபுரம் உடைய மன்னன்
பண் நவில் களி நல் யானை பவனவேகற்கு தேவி – சூளாமணி:6 532/1,2
மற்று அவளோடும் வந்தேன் மன்னன் யான் மருசி என்பேன் – சூளாமணி:6 533/1
வல்லிகள் விடுக்கமாட்டா மனத்தினன் மன்னன் ஆனான் – சூளாமணி:6 559/4
மற்று இ மாண்பு உடைய நின்னை உடைய அ மன்னர்_மன்னன் – சூளாமணி:6 567/1
இருந்த மன்னன் மேல் எடுத்த மாற்றமும் – சூளாமணி:7 589/1
வையம் இன்புறின் மன்னன் இன்புறும் – சூளாமணி:7 598/1
வைத்த ஒற்றினன் மன்னன் ஆன பின் – சூளாமணி:7 609/2
வாய்தலில் நின்றனர் வந்து என மன்னன் முன் – சூளாமணி:7 659/3
நின்ற கேசரரை நோக்கி நில மன்னன் அனைய சொன்னார்க்கு – சூளாமணி:7 671/2
மருளுறு மனத்தினன் மன்னன் ஆயினான் – சூளாமணி:7 820/4
அடர் ஒளி முடி மன்னன் ஏவலான் ஆய் பொன் நாகம் – சூளாமணி:7 826/2
வளர் ஒளி வயங்கு தோன்றல் வருத்தமானத்து மன்னன்
உளர் ஒளி உமிழும் பூணான் பிரீதிவர்த்தனன் என்று ஓதும் – சூளாமணி:8 830/2,3
சந்திரன் தவழும் மாட சக்கிரவாள மன்னன்
மந்தரம் மலைக்கும் யானை வச்சிரதாடன் என்பான் – சூளாமணி:8 833/2,3
விண் நிலா இருண்டு தோன்றும் விசயகூடத்து மன்னன்
வெண் நிலா விரிந்த பூணான் வேகமாரதன் நீள் முந்நீர் – சூளாமணி:8 835/2,3
நின்று நீர் கா-மின் என்று நிறீஇய பின் நீதி மன்னன்
ஒன்றிய உலகம் எல்லாம் ஒருங்குடன் விழுங்கலுற்று – சூளாமணி:8 838/2,3
வாகை வன மாலை புனை மன்னன் மகள் செல்வாள் – சூளாமணி:8 860/3
மன்னு புலவோர்கள் சொல மன்னன் மகள்-தன்னை – சூளாமணி:8 866/3
மன்னன் ஆர் அருளால் மணி மாளிகை – சூளாமணி:8 900/3
மங்குல் சேர் மணி வரை மன்னன் தானையே – சூளாமணி:8 949/4
மை மலர் நெடு வரை மன்னன் மற்றவன் – சூளாமணி:8 959/3
வணங்கி வையம் தொழ நின்ற மன்னன் காதல் மட மகள் போல் – சூளாமணி:8 1128/1
தோள் வடுப்படாமை மன்னன் புகழ் வடுப்படுதல் உண்டோ – சூளாமணி:9 1163/2
மன்னன் தோழனாம் – சூளாமணி:9 1299/3
ஏனை மன்னன் ஏதியான் – சூளாமணி:9 1377/3
மழ களி யானை தன் மேல் மறிந்து வீழ்கின்ற மன்னன்
நிழல் அவிர் விலங்கல் நெற்றி நிமிர்ந்தது ஓர் காள மேகம் – சூளாமணி:9 1462/2,3
மன்னன் தம்பிமார்களையும் மக்கள்-தமையும் மற்று ஒழிந்த – சூளாமணி:9 1484/1
மாதவன் மொழிதலும் மன்னன் ஆங்கு ஒரு – சூளாமணி:10 1594/1
மன்னன் மகளே மகர வார் குழல் மடந்தாய் – சூளாமணி:10 1610/1
மன்னன் ஒர் பிழைப்பும் இலன் மாதவனை நாடி – சூளாமணி:10 1613/1
மகர யாழ் எழுவி மன்னன் வண் புகழ் பாடுவாரும் – சூளாமணி:10 1636/4
வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன்
சூழி மால் யானை உந்தி சுடர் குழை திரு வில் வீச – சூளாமணி:10 1787/2,3
பய மலை மன்னன் பாவைக்கு அவரவர் பண்பு கூறி – சூளாமணி:10 1833/3
பன்னும் மெய் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன் – சூளாமணி:11 1840/3
நன்னர்_இல் மன்னன் அன்றே நரகங்கட்கு அரசன் ஆவான் – சூளாமணி:11 1844/4
வணங்கி மணி முடி மன்னன் இருப்ப – சூளாமணி:11 1916/1
வன்ன மணி முடி மன்னன் இருந்திட – சூளாமணி:11 1917/1
மன்னன் அறியும் திரு அற மாண்பினை – சூளாமணி:11 1917/3
மேல்


மன்னன்-தன் (3)

மன்னன்-தன் தேவியை மாதே எங்கு போனது என் – நாககுமார:2 65/1
முனிவினை மன்னன்-தன் மேல் முறுகினள் ஒழுகும் முன் போல் – யசோதர:2 116/3
மங்குல் தோய் மணி வரை மன்னன்-தன் மகள் – சூளாமணி:10 1728/3
மேல்


மன்னன்-தன்னை (2)

திரு நிறை மன்னன்-தன்னை சீர் மறையாளன் கண்டே – உதயணகுமார:3 156/1
மஞ்சு தோயும் வரையார்-தம் மன்னன்-தன்னை மத யானை – சூளாமணி:9 1483/1
மேல்


மன்னன்-தன்னையே (1)

செறிதலை இலாத மன்னன்-தன்னையே செகுத்தது அன்றே – சூளாமணி:9 1463/4
மேல்


மன்னன்-தானும் (1)

அசைவு_இலா மன்னன்-தானும் அதிசய மனத்தன் ஆகி – நாககுமார:2 55/2
மேல்


மன்னனாய் (1)

வளம் கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்
விளங்கு_இழை அமிழ்த முன் மதியை வேள்வியால் – யசோதர:2 77/2,3
மேல்


மன்னனுக்கு (4)

மற்றும் எண்ணாயிரம் பேர் மன்னனுக்கு இனிய மாதர் – நாககுமார:1 10/1
மயிலும் நாயும் வளர்ந்த பின் மன்னனுக்கு
இயல் உபாயனம் என்று கொடுத்தனர் – யசோதர:3 165/1,2
மங்கல உழைக்கலம் பரப்ப மன்னனுக்கு
அங்கு அலர் கேள்வியான் ஆசிகூறினான் – சூளாமணி:5 378/3,4
என்னை-கொல் விரிந்தவாறு எனலும் மன்னனுக்கு
அன்னவன் ஆதி மாபுராணம் ஓதினான் – சூளாமணி:5 387/3,4
மேல்


மன்னனும் (15)

மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போல – உதயணகுமார:1 30/2
மால் கரி கால் கொடுப்ப மன்னனும் மகிழ்ந்து போந்து – உதயணகுமார:1 101/3
மன்னனும் முடி அசைத்து அமைச்சனை நெடிது நோக்கி – உதயணகுமார:4 213/3
பெருமை மன்னனும் பேர்ந்து வணங்கினன் – உதயணகுமார:6 335/2
காலை அ உழையர் வந்து கண்டு உரைப்ப மன்னனும்
ஆலையம் வலம்-அதாய் அருகனை வணங்கி பின் – உதயணகுமார:6 353/2,3
நாத்தழும்ப மன்னனும் நயமுறும் இனிமையின் – உதயணகுமார:6 359/1
இரு கரத்தின் இறைஞ்சிய மன்னனும்
பொரு கயல்_கணி பூம் குழை மாதரும் – நாககுமார:1 24/1,2
செவ்விதில் செப்ப சீர் உடை மன்னனும்
மௌவல் அம் குழல் மாதரைத்-தான் அழைத்து – நாககுமார:1 31/2,3
வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும் – நாககுமார:1 33/1
மன்னவ குமரனும் மன்னனும் தோழனும் – நாககுமார:3 87/1
நயந்த மன்னனும் நல் நகர் மாந்தரும் – யசோதர:1 13/3
மன்னனும் அதனை கேட்டே மனம் மகிழ்ந்து இனியன் ஆகி – யசோதர:1 65/1
மன்னனும் மடந்தை-தானும் மதன கோபத்தின் மாறாய் – யசோதர:2 93/3
மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
ஒன்றிய போதக என்பது உரைத்தான் – சூளாமணி:7 660/3,4
வஞ்சி அம் கொம்பு_அனாரும் மன்னனும் இருந்த போழ்தின் – சூளாமணி:10 1694/1
மேல்


மன்னனே (5)

தண்ணியன் வெய்யன் அம் தானை மன்னனே – சூளாமணி:2 52/4
மா வல் தானை அ மன்னர்_மன்னனே – சூளாமணி:7 599/4
திகழ்ச்சி செல் பொன் மணி முடி மன்னனே – சூளாமணி:7 628/4
செறியும் தொங்கல் செம்பொன் முடி மன்னனே – சூளாமணி:7 645/4
மடம் உடை மனத்தன் உம் மயரி மன்னனே – சூளாமணி:7 686/4
மேல்


மன்னனை (12)

தீமை செய்த திறை கடன் மன்னனை
நாம் மறந்திட நன்கு மறைத்தது என்னாம் – உதயணகுமார:1 34/2,3
மன்னனை மிகவும் நொந்து மாநகர் இரங்கவும் – உதயணகுமார:1 64/1
மாறுதர காட்டி எம் மன்னனை பிடித்தனர் – உதயணகுமார:1 66/2
என்று அறிந்து யூகியும் இனி சிறையின் மன்னனை
சென்று அவனை காண்டும் என்று தேசம் முன்னி சென்றனன் – உதயணகுமார:1 70/3,4
வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல் யாழ் – உதயணகுமார:1 105/1
மனை-அது மதில் கடந்து மன்னனை வணங்கி செப்ப – நாககுமார:1 12/3
மன்னனை கண்டிருப்ப மாவியாளன் தகமை கண்டு – நாககுமார:3 80/1
மறம் மலி மன்னனை நோக்கி மற்று அவற்கு – சூளாமணி:4 191/3
கண் நிலாம் கவர் தகை கண்ணி மன்னனை
மண் நிலாம் மறுகிடை வலம்கொண்டு எய்தினாள் – சூளாமணி:5 383/2,3
மன்னனை வணங்கி அன்னோன் பணி கொண்டு மடந்தை கோயில் – சூளாமணி:8 996/3
மண் மிசை இருந்த விஞ்சை மன்னனை வணங்கி சொன்னான் – சூளாமணி:9 1132/4
மன்னனை மார்பு கீண்டு மணி முடி எறிந்து மற்றை – சூளாமணி:9 1461/3
மேல்


மன்னா (13)

மா துயர் இடும்பை தீர்க்கும் சரண் எனப்படுவ மன்னா – சூளாமணி:4 200/4
மற்று அவை நிறைந்த மாந்தர் பெறப்படும் நிலைமை மன்னா – சூளாமணி:4 202/4
மண்ணினுக்கு இருளை நீக்கும் வகை பிறிது இல்லை மன்னா – சூளாமணி:5 268/4
மன் எலாம் அவனை அன்றி வணங்குவது_இல்லை மன்னா – சூளாமணி:5 302/4
மற்று அவன் ஏவல் கேளா மன்னவர் இல்லை மன்னா
செற்று அவன் நலிதல் அஞ்சி திறைகொடுத்து அறிவித்து அன்றே – சூளாமணி:5 304/2,3
மந்திர உலகின் வாழும் மன்னர் மாறு இல்லை மன்னா – சூளாமணி:5 325/4
மஞ்சு சூழ் மலைக்கு ஓர் சூளாமணி என கருதும் மன்னா – சூளாமணி:5 329/4
மா விரி தானை மன்னா மனிதரது இயற்கை என்றான் – சூளாமணி:6 519/4
வரம் கிடந்து எய்தல் ஆமோ மற்று எமர் பெருமை மன்னா – சூளாமணி:6 522/4
பெற்ற இ உடம்பு-தன்னால் பெறும் பயன் இல்லை மன்னா – சூளாமணி:7 774/4
மற்று இ விலங்கு எய்தும் மன் உயிர் மன்னா – சூளாமணி:11 1969/4
மலைவு_இல் பொருள் இன்ன மாட்சிய மன்னா – சூளாமணி:11 1992/4
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா – சூளாமணி:11 2013/4
மேல்


மன்னார் (1)

மா மலர் அணிந்த கண்ணி மந்திர கிழவர் மன்னார்
ஏம் மரு கடல் அம் தானை இறைமகன் குறிப்பு நோக்கி – சூளாமணி:3 96/2,3
மேல்


மன்னி (4)

மலை முழஞ்சுள் மன்னி நான்மறை – உதயணகுமார:6 321/1
மன்னன் அம்பு வேள்வியால் மன்னி நல் புணர்ந்தனன் – நாககுமார:4 131/4
வலம் மன்னி மயங்கி முயங்குதலால் – சூளாமணி:8 1079/2
மன்னி அழல் வேள்வியில் அவற்கு வலமாக – சூளாமணி:8 1100/1
மேல்


மன்னிய (32)

மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி – உதயணகுமார:1 2/3
மன்னிய தெய்வ யானை மாயமாய் மறைந்துபோக – உதயணகுமார:1 30/1
வளமையின் வந்த மன்னிய செல்வமும் – உதயணகுமார:1 36/1
மன்னிய வேடம் வகுத்து உடன் கொண்டு – உதயணகுமார:1 73/3
வாசவதத்தையோடு மன்னிய அமைச்சர் கூட – உதயணகுமார:4 209/3
மன்னிய உவகை-தன்னால் மகிழ்வுரை விளம்பினானே – உதயணகுமார:4 213/4
மன்னிய நிறை அழிக்க வாஞ்சையின் விடுத்தான் அன்றே – உதயணகுமார:5 259/4
வான் உழை செல்லும் மன்னிய தேர் மிசை – உதயணகுமார:5 274/3
வரை மிசை வந்து மன்னிய தன் முலை – உதயணகுமார:5 280/1
வளம் கெழு வத்தவற்கு மன்னிய காதல் மிக்க – உதயணகுமார:6 303/1
மத களிற்றின் மேல் மன்னிய அன்பு எனக்கு – உதயணகுமார:6 342/1
புற இதழ் சேர் மரை மலர் மேல் விரல் நால் விட்டு பொன் எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே – நாககுமார:1 16/2
மன்னிய முலையினாள் பேர் வனமாலை மகள் நல் நாமம் – நாககுமார:3 99/2
மன்னிய குலனும் என்னை வளர் இளம் பருவம்-தன்னில் – யசோதர:1 65/3
மன்னிய பகை குழாம் ஆறும் வையகம் – சூளாமணி:2 56/1
மன்னிய முனிவன் வாயுள் மணி கொழித்து அனைய ஆகி – சூளாமணி:4 204/1
மன்னிய திரு_மொழி அகத்து மாதராள் – சூளாமணி:5 387/2
மன்னிய வரைப்பகம் மலிர தோன்றினான் – சூளாமணி:5 405/4
மாசு_இல் தண்டு அன்ன தோள் மன்ன மன்னிய
கோசு_இல் தண்டத்தன் ஆய்விடின் கொற்றவன் – சூளாமணி:7 625/1,2
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்ட போல் – சூளாமணி:7 816/2
மன்னிய வயிர குன்றம் வலம்புரி மணியின் கோவை – சூளாமணி:8 919/2
மன்னிய விஞ்சை வேந்தன் தம்பியும் மருகன்-தானும் – சூளாமணி:8 964/1
மன்னிய வில் கை நோக்கி மலர் அணி கணையும் நோக்கி – சூளாமணி:8 1019/3
மன்னிய மணி தடத்து ஆம்பல் வாய் குடைந்து – சூளாமணி:8 1063/1
பலர் மன்னிய பாடலும் ஆடலுமே – சூளாமணி:8 1079/1
தென்மலையார் திறன் மன்னவன் மன்னிய
வில் மலைவார் தனி இன்மையின் விஞ்சையர் – சூளாமணி:9 1241/1,2
மன்னிய கடல் படை மண்டி வாளினால் – சூளாமணி:9 1385/2
மன்னிய புகழினான் மேல் வாங்கு வில் புருவம் ஆக – சூளாமணி:9 1542/1
மன்னிய பாரிசாதம் மணமகனாக நாட்டி – சூளாமணி:10 1621/3
மன்னிய புகழினான் தன் மகன் வழி சிறுவர்-வாயின் – சூளாமணி:11 1840/1
மன்னிய நங்கள் வாழ் நாள் வாழ்க நம் இறைவன் என்னா – சூளாமணி:11 1869/2
மன்னிய மா தவம் மேற்கொண்டும் மாயங்கள் – சூளாமணி:11 1967/3
மேல்


மன்னினார் (2)

மாட நல் மேனிலைப்பால் மன்னினார் பலரோடு ஆங்கே – உதயணகுமார:1 91/4
மண் மருட்டுறுப்பது ஓர் வகையின் மன்னினார் – சூளாமணி:11 1874/4
மேல்


மன்னினாள் (1)

மகள் எலா திசைகளும் மலிர மன்னினாள் – சூளாமணி:5 416/4
மேல்


மன்னினான் (1)

வம்ப வெண் நிலா இலங்கு திங்கள் போல மன்னினான் – சூளாமணி:6 474/4
மேல்


மன்னீர் (1)

மன்னவன் தமரம் யாமே வாய் மொழி கேள்-மின் மன்னீர்
கன்னியை தருதிரோ அ கன்னியை மகிழ்ந்த காளை – சூளாமணி:9 1204/2,3
மேல்


மன்னு (8)

மன்னு விஞ்சையின் மானசவேகனும் – உதயணகுமார:5 266/1
வத்தவன் இறைவனாக மன்னு கோமுகனுக்கு – உதயணகுமார:6 356/1
மன்னு தன் மறையானொடு வைகுமோ – யசோதர:3 201/3
மன்னு சிறை வாரணம்-அது ஆகி வதம் மருவி – யசோதர:5 298/3
மன்னு புலவோர்கள் சொல மன்னன் மகள்-தன்னை – சூளாமணி:8 866/3
கண்டு மன்னு கதியினால் – சூளாமணி:9 1376/2
மன்னு வாளர் மறவோர் பலர் காப்பர் – சூளாமணி:10 1582/2
மன்னு கமழ் தாமரையின் வாய் இதழ் அலங்கல் – சூளாமணி:11 2031/2
மேல்


மன்னுதி (1)

மன்னுதி என்று மற்றும் கூறினாள் மாதராளே – நீலகேசி:3 264/4
மேல்


மன்னும் (48)

சற்கிரி விபுலம் மன்னும் சாரல் அம் வனத்தில் சென்று – உதயணகுமார:1 14/2
மன்னும் நாடும் தான் கடந்து மா கொடி நிறைந்து இலங்கும் – உதயணகுமார:1 71/3
மன்னும் ஓர் மந்திரம்-தான் வண்மையின் அளித்து போந்தான் – உதயணகுமார:5 245/2
மன்னும் அன்பில் நீள் மாதர் மோகத்தில் – உதயணகுமார:6 310/1
மா வலர் மன்னர் மன்னும் மகதம் நல் – நாககுமார:1 26/2
மற்றும் தேவியர் மன்னும் எண்ணாயிரர் – நாககுமார:1 28/1
மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான் – நாககுமார:1 29/4
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட – நாககுமார:1 32/3
மன்னும் மீனின் வடிவினது ஆயிற்றே – யசோதர:3 179/4
மன்னும் ஆண் உரு எய்தி வளர்ந்த பின் – யசோதர:3 187/3
மன்னும் ஆடவர் மேல் வளைந்திட்டன – சூளாமணி:4 142/3
மன்னும் நீர் வளாகம் எல்லாம் வணக்குதல் வல்லீர் ஆய – சூளாமணி:5 254/1
மன்னும் ஓர் மாய சீயம் ஆகு என வகுத்துவிட்டான் – சூளாமணி:7 696/4
மன்னும் வார் துளி திவலைய மலை மருங்கு இருண்டு – சூளாமணி:7 731/1
மன்னும் மணி மாடம் மிசை மஞ்ஞையின் இழிந்தாள் – சூளாமணி:8 859/4
மன்னும் மண இல்லுள் வயிறார அயில்கின்றாய்க்கு – சூளாமணி:9 1286/3
மன்னும் இங்கு ஓர் மத யானை நுதல் மேல் மறிந்து மணி முடி சாய்த்து – சூளாமணி:9 1476/3
சீரின் மன்னும் வள நாடும் தெய்வ படையும் செல்வமும் நீ – சூளாமணி:9 1481/3
மன்னும் ஒன்று உண்டு வதத்தால் பெறுவது – சூளாமணி:11 1990/2
மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ – சூளாமணி:11 2035/4
தேன் ஒடுங்கும் குழலாட்கு தேவர் மன்னும் தந்தது – நீலகேசி:1 37/2
மலங்கி நின்றும் மனம் மன்னும் அஞ்சுங்களே – நீலகேசி:1 103/4
மக்கள் பல வகையின் மன்னும் அலை கொலையும் – நீலகேசி:1 112/2
வழங்க வாட்டம் ஒழிவர் நீ மன்னும் பொறாத வகை உண்டோ – நீலகேசி:1 135/2
மறைபொருள்கள் வெளிப்பட்டாம் மன்னும் தாம் கருதுபவால் – நீலகேசி:2 198/2
மண் கொடுத்தான் மக கொடுத்தான் மன்னும் தன் சேர்ந்தார்க்கு – நீலகேசி:2 205/3
மன்னும் இல் அயன் மாந்தரை காணுமேல் – நீலகேசி:3 243/3
அரண் என்ன தெளிந்தது-தான் ஆருகதமே மன்னும்
முரண் நின்றது உண்மையால் மொக்கலனும் முனிந்து உரைப்பான் – நீலகேசி:4 284/2,3
வரும் பாவம் எதிர்காத்து மன்னும் தம் பழ_வினையும் – நீலகேசி:4 313/3
மானொடு மீன் இல மன்னும் உடம்படல் – நீலகேசி:4 335/1
மன்னும் மிக உடைத்தாய் வினை பட்டில்லாள் – நீலகேசி:4 346/2
மாயத்தின் ஊன் உண்ண மன்னும் அருமையின் – நீலகேசி:4 349/2
மரங்கள் வளரும் என மன்னும் கூம்பி – நீலகேசி:4 363/1
பயப்பட ஒக்கும் எனவே என மன்னும் பற்று_இலனாய் – நீலகேசி:4 375/2
மற்று அது ஆமை மயிர் என சொல்லுவன் மன்னும் என்றான் – நீலகேசி:4 388/4
மறவி-தான் இல்லை யோனி மன்னும் நான்கு என்னும் இல்லான் – நீலகேசி:4 444/2
வற்பம் அலால் நிலம் மன்னும் தரிக்கும் என்பாய் அல்லையோ – நீலகேசி:5 498/3
மன்னும் அ நான்கும் மறுதலை தத்தமுள் ஆதலினால் – நீலகேசி:5 501/3
மாட்சி ஆம் எனின் மன்னும் அஃது ஒட்டுவேன் – நீலகேசி:5 530/2
வான் உளம் போயுழி மன்னும் அறிவு இலையேல் அதனை – நீலகேசி:6 714/3
வரும் ஆத்துமாக்களின் மன்னும் விகாரம் – நீலகேசி:7 747/2
மான் எனப்பட்டது மன்னும் ஓர் சேதனை-தானினை – நீலகேசி:7 749/2
அதன் பிறிது என்னின் அது மன்னும் உண்டாம் – நீலகேசி:7 751/2
சென்று அவன் உண்மை பகுதி இது மன்னும்
என்றனை எண் முறை அன்றி மற்று ஈண்டுபு – நீலகேசி:7 779/2,3
மனக்கொள கிளக்குவேன் மன்னும் கேள் என – நீலகேசி:8 784/4
மன்னும் அ மனம் எனப்படுவதாவதே – நீலகேசி:8 797/1
மையறு மயக்கமும் மாற்றொடு கொலை மன்னும் மருவுதலின் – நீலகேசி:9 828/3
மனத்துக்கு இன்னும் ஓர் பூதத்தை மன்னும் நீ – நீலகேசி:10 872/2
மேல்


மன்னுவார் (1)

மன்னுவார் சிலை மதனன் ஓர் வடிவு கொண்டிலாதான் – சூளாமணி:6 462/1
மேல்


மன்னுவான் (1)

உரைத்த மா களிற்று ஏறோடு மன்னுவான் – உதயணகுமார:1 32/4
மேல்


மன்னை (1)

பெற்றிசெய் வேந்தன்-தன்னை பெருமை வேல் தானை மன்னை
வித்தை செய் சனங்கள் மாந்தர் வியந்து அடி வணங்க மின்னும் – உதயணகுமார:5 242/2,3
மேல்


மன்னோ (6)

நின்று யான் வாழ்வது அல்லால் நினைப்பு இனி இல்லை மன்னோ – சூளாமணி:6 568/4
இலைத்ததும் இல்லை மன்னோ என்றனன் இரண்டு திங்கள் – சூளாமணி:9 1141/3
அழகு உள சுழலும் மன்னோ ஆயிர சாதி மாதோ – சூளாமணி:11 1850/4
மன்ன அறிபவர் மற்று இல்லை மன்னோ – சூளாமணி:11 1964/4
மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ – சூளாமணி:11 2035/4
இலா தலை இல்லேல் அமைவது மன்னோ – நீலகேசி:5 632/4
மேல்


மன (4)

மன உணவு உண்டு மான பூ நின்ற வயிர ஒள் வாள் – சூளாமணி:9 1165/2
வந்தித்து யான் கொண்ட வடிவினின் மன நிறை அழித்தால் – நீலகேசி:1 58/3
தீ_வினை செய் வாயிலொடு செற்ற மன குற்றம் – நீலகேசி:1 107/1
வரைவு_இல பிறர்களும் மன நிலை மகிழ்வு எய்த – நீலகேசி:4 454/2
மேல்


மனக்கு (3)

மனக்கு இனிதின் ஏறினை மகிழ்ந்து இரு-மின் என்றான் – சூளாமணி:6 441/4
தனியவர்க்கு இனல் நனி பயக்கும் தன் மனக்கு
இனியவர் எவ்வழி இசைவர் அவ்வழி – சூளாமணி:8 1048/2,3
மனக்கு இனிதா அவன்-தன்னை ஆள்வார் மாண்பு உரையாயோ – நீலகேசி:2 185/4
மேல்


மனக்கொள (1)

மனக்கொள கிளக்குவேன் மன்னும் கேள் என – நீலகேசி:8 784/4
மேல்


மனங்கள் (1)

தன் அவயவங்கள் முற்றி தயங்கு நூல் மனங்கள் ஓவாது – சூளாமணி:12 2113/2
மேல்


மனங்களும் (1)

மங்கைமார்கள் கண்ணும் வண்டும் மாலையும் மனங்களும்
தங்கும் மார்பின் நம்பிமார்கள் தானை சோலை சார்ந்ததே – சூளாமணி:6 488/3,4
மேல்


மனங்களை (2)

உடைந்தவர் மனங்களை உருவ வீழ்த்திடும் – சூளாமணி:9 1382/1
கண்ட மாந்தர்-தம் மனங்களை கலமலக்குறுக்கும் – நீலகேசி:1 28/4
மேல்


மனத்த (1)

தாம ஓதியர்-தம் முகத்தன பிறர் மனத்த
காம நீள் சிலை கணையொடு குனிவ கண்டாலும் – சூளாமணி:6 465/2,3
மேல்


மனத்தது (3)

மன்ன நின் மனத்தது விடுத்திடு மனத்தில் – யசோதர:5 281/2
மண் மிசை பெறுவன் ஆக மற்று இது என் மனத்தது என்றான் – சூளாமணி:6 547/4
வயிர வில் மனத்தது ஆக கையது வையம் காக்கும் – சூளாமணி:9 1196/3
மேல்


மனத்ததை (3)

மனம் விரி அல்குல் மாய மனத்ததை வகுத்த மாய – யசோதர:2 143/1
மன்னவன் மனத்ததை விரித்து அருள் வளர்க்கும் – யசோதர:5 283/1
வாள் வினை புரிந்த தோளான் மனத்ததை உணர்ந்து மாதோ – சூளாமணி:11 1855/3
மேல்


மனத்தர் (7)

அசைந்த நல் பிடியை கண்டே அசலித மனத்தர் ஆகி – உதயணகுமார:1 114/1
கண்ணிய மனத்தர் இம்மை காதலும் உடையரோ-தான் – யசோதர:1 47/4
அருள் உடை மனத்தர் ஆகி அறம்_புரிந்தவர்கட்கு அல்லால் – யசோதர:1 66/1
அருள் புரி மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அபயம் நல்கி – யசோதர:5 309/1
அறவிய மனத்தர் அன்றி அழுங்குதல் இயல்பினார்க்கு – சூளாமணி:6 521/1
வஞ்சனை மனத்தர் ஆய மனிசரை வலியர் என்பாய் – சூளாமணி:9 1140/3
கூசு_இல் மனத்தர் கொடும் தொழில் வாழ்க்கையர் – சூளாமணி:11 1977/3
மேல்


மனத்தர்-தம் (1)

மலக்கு_இலா மனத்தர்-தம் வாய் வறியதோர் முறுவல் செய்தார் – யசோதர:1 59/4
மேல்


மனத்தவர்க்கு (1)

உருள்வு_இலா மனத்தவர்க்கு உணர்வும் போல் மனம் – சூளாமணி:12 2081/3
மேல்


மனத்தவன் (1)

காய்வு உடை மனத்தவன் கனகசித்திரன் – சூளாமணி:9 1379/3
மேல்


மனத்தள் (4)

பூம்_கொடி தோல்வி கண்டு பொறுப்பு_இலா மனத்தள் ஆகி – உதயணகுமார:4 230/2
அன்புற அவளும் சொல்ல அசலித மனத்தள் ஆகி – உதயணகுமார:5 260/1
பண்பு உணர் மொழியை கேட்டு பரவச மனத்தள் ஆகி – உதயணகுமார:5 260/3
மாலை வாய் குழலி சால மம்மர் கொள் மனத்தள் ஆனாள் – சூளாமணி:8 979/4
மேல்


மனத்தன் (18)

புண்ணிய நோன்பு நோற்க பொருந்திய மனத்தன் ஆனான் – உதயணகுமார:6 304/4
அசைவு_இலா மன்னன்-தானும் அதிசய மனத்தன் ஆகி – நாககுமார:2 55/2
அ முனி அவர்கள்-தம்மை அருளிய மனத்தன் ஆகி – யசோதர:1 26/1
அன்னணம் அண்ணல் கூற அருள் உடை மனத்தன் ஆகி – யசோதர:1 67/1
மருத்து எறி கடலின் பொங்கி மறுகிய மனத்தன் ஆகி – யசோதர:2 86/2
வெருள் செயும் வினைகள்-தம்மை வெருவிய மனத்தன் ஆகி – யசோதர:5 311/1
தங்கிய மனத்தன் ஆகி தளர்வு_இலன் தவத்தின் மிக்கான் – சூளாமணி:5 350/4
நாந்தக கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான் – சூளாமணி:7 666/4
மடம் உடை மனத்தன் உம் மயரி மன்னனே – சூளாமணி:7 686/4
சுரும்பு இவர் தொடையல் மார்பன் சூழ்ச்சி கொள் மனத்தன் ஆனான் – சூளாமணி:7 694/4
மெய் புடை தெரியமாட்டான் விருந்து கொள் மனத்தன் ஆனான் – சூளாமணி:8 1016/4
வேறிடத்து உருவல் செய்ய விரும்பிய மனத்தன் ஆனான் – சூளாமணி:8 1023/4
நனை மலர் அலங்கல் கேது நகை கொண்ட மனத்தன் ஆனான் – சூளாமணி:9 1142/4
அனல்படு மனத்தன் அங்கு ஒருவன் ஆயினான் – சூளாமணி:9 1418/4
விடை திறல் விடலை-தன் மேல் வெம்பிய மனத்தன் ஆகி – சூளாமணி:9 1450/3
ஆர்_இருள் அனைய கூந்தற்கு அருளிய மனத்தன் ஆகி – சூளாமணி:9 1549/3
உடைந்து அழி மனத்தன் வேந்தன் உழையது ஓர் தெய்வம் கூவி – சூளாமணி:10 1663/3
பரிகின்ற உரிமை வல்ல படர் ஒழி மனத்தன் ஆனான் – சூளாமணி:11 1863/3
மேல்


மனத்தன (1)

மாய மானம் உலோபம் மனத்தன
காய்வு செய்திலை கண்டு நின் கள்ளமே – நீலகேசி:5 529/2,3
மேல்


மனத்தனாய் (1)

பாவனையில் பணியும் மனத்தனாய்
தூவென மும்மையே தோற்றி தொழான் அங்கு ஓர் – நீலகேசி:5 542/2,3
மேல்


மனத்தனான (1)

ஆகியது அறிந்து செய்யும் அருள் உடை மனத்தனான
யூகி அங்கு உஞ்சை-தன்னை உற்று அரும் சிறைவிடுக்க – உதயணகுமார:3 161/1,2
மேல்


மனத்தாரை (1)

நகை_இல் தீ_மனத்தாரை நண்பு எண்ணலும் – சூளாமணி:7 647/2
மேல்


மனத்தால் (3)

சிறப்பினை இயற்றிலை சினத்து எரி மனத்தால்
மற படை எடுப்பது என் மாலை மற வேலோய் – யசோதர:5 268/3,4
வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால் விசும்பினை மயங்கவே திரிந்தார் – சூளாமணி:9 1323/4
தாழ்ச்சி மனத்தால் இது தத்துவம் என்றனனா – நீலகேசி:6 727/4
மேல்


மனத்தான் (1)

மை தகை மனத்தான் மனித்தன் என – சூளாமணி:7 633/3
மேல்


மனத்திடை (4)

மருவி ஐயம் மனத்திடை நீங்கினார் – உதயணகுமார:3 168/4
மன்னவன்-தன் கைவாளும் மனத்திடை மறனும் மாற்றி – யசோதர:1 67/2
மல் பகர் அகலத்தானை மனத்திடை பிணித்து வைத்தார் – சூளாமணி:2 67/2
மடுத்தது மனத்திடை மைந்தற்கு என்பவே – சூளாமணி:9 1205/4
மேல்


மனத்திர் (1)

அடிகள் நீர் அடங்கி மெய்யில் அருள் புரி மனத்திர் ஆகி – யசோதர:4 231/2
மேல்


மனத்தில் (8)

உருமண்ணுவா மனத்தில் உபாயத்தில் உடைப்பன் என்றான் – உதயணகுமார:3 165/4
கற்பு உடை மனத்தில் எண்ணி காணற்கு அரிதாகவே – உதயணகுமார:6 367/3
மருள் உடை மறவருக்கு எம் வாய்மொழி மனத்தில் சென்று – யசோதர:1 66/2
கொலை மலி கொடுமை-தன்னை குறைத்திடும் மனத்தில் கோல – யசோதர:1 71/3
தெருள் உடை மனத்தில் சென்ற தெளிந்த உணர்வு ஆய செல்வம் – யசோதர:4 244/1
மன்ன நின் மனத்தது விடுத்திடு மனத்தில்
தன் உயிரின் மன் உயிர் வளர்க்கை தகவு ஆனால் – யசோதர:5 281/2,3
வாம மேகலையவர் மனத்தில் வார் பொழில் – சூளாமணி:4 207/1
என்று தன் மனத்தில் எண்ணி இயைந்தவா முகமன் சொல்லி – சூளாமணி:9 1144/3
மேல்


மனத்தின் (6)

குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தின் எண்ணி – உதயணகுமார:5 243/3
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியும் ஒழிய நிற்கும் – யசோதர:2 96/2
வேந்த யான் மனத்தின் மெலிகேன் அரோ – சூளாமணி:7 632/4
என்று தன் மனத்தின் எண்ணி இலங்கு கோல் கையர் ஆகி – சூளாமணி:7 671/1
மைந்தனும் மடந்தையை மனத்தின் மிக வேட்டான் – சூளாமணி:8 1101/4
மா புரத்து மாளிகை-தம் மணி கதவம் தாழ் திறந்து மனத்தின் தாழும் – சூளாமணி:9 1529/3
மேல்


மனத்தினர் (1)

துட்கெனும் மனத்தினர் தூதர் ஏகினார் – சூளாமணி:7 691/4
மேல்


மனத்தினற்கும் (1)

கூடக மனத்தினற்கும் அரன் இனியன் ஆயினான் – உதயணகுமார:4 236/4
மேல்


மனத்தினன் (3)

வல்லிகள் விடுக்கமாட்டா மனத்தினன் மன்னன் ஆனான் – சூளாமணி:6 559/4
மருளுறு மனத்தினன் மன்னன் ஆயினான் – சூளாமணி:7 820/4
வெருவிய மனத்தினன் விதலை மேனியன் – சூளாமணி:10 1596/3
மேல்


மனத்தினனாய் (1)

வெம்புகின்ற மனத்தினனாய் வெய்யோன் மீட்டு விறலோன் மேல் – சூளாமணி:9 1347/2
மேல்


மனத்தினாட்கு (1)

எண் அதிர் மனத்தினாட்கு தோழி மற்று இதனை சொன்னாள் – சூளாமணி:8 977/4
மேல்


மனத்தினார்கட்கு (1)

காம் உடை மனத்தினார்கட்கு யார் உளர் களைகண் ஆவார் – சூளாமணி:8 992/4
மேல்


மனத்தினால் (2)

மன்னவன் மனத்தினால் தம் இறைவனை வணங்கி வாழ்த்தி – சூளாமணி:6 564/1
வானவில் உமிழ்ந்து மின்ன மனத்தினால் நிருமித்திட்டான் – சூளாமணி:8 846/4
மேல்


மனத்தினாலே (2)

கூர் அறிவு உடைய நீரார் குறிப்பது மனத்தினாலே – யசோதர:4 232/4
அன்னணம் மனத்தினாலே இழைத்து அரிகேது என்னும் – சூளாமணி:7 696/1
மேல்


மனத்தினான் (1)

என்று தன் மனத்தினான் எண்ணி ஈண்டு சீர் – சூளாமணி:4 238/1
மேல்


மனத்தினில் (1)

மங்கை யாம் அதனை முன்னே மனத்தினில் விடுத்தது என்றான் – யசோதர:1 32/4
மேல்


மனத்தினுக்கு (1)

எள்ளும் மனத்தினுக்கு எய்திற்று அறியேனே – சூளாமணி:8 1121/4
மேல்


மனத்தினுள் (1)

மாற்றும் ஆறு என்-கொல் என நனி மனத்தினுள் நினையா – நீலகேசி:1 57/2
மேல்


மனத்தினுள்ளும் (1)

மாதரார் மனத்தினுள்ளும் மணி_வண்ணன் நினைப்பினுள்ளும் – சூளாமணி:10 1629/1
மேல்


மனத்தினை (5)

தன் மனத்தினை அவட்கு தான் உரைத்திடுதலோடும் – யசோதர:2 100/2
வருந்தியும் உயிரை ஓம்பி மனத்தினை வணக்கல் வேண்டும் – சூளாமணி:5 271/2
மனத்தினை மறுவு_இல் நூல் வாயினால் சொல – சூளாமணி:5 381/3
மணம் கமழ் அலங்கல் மார்பன் மனத்தினை வாங்க மற்று அ – சூளாமணி:10 1669/2
அறவிய மனத்தினை ஆகி அலம் கழி தொழில் ஒழிந்து அடங்கி – நீலகேசி:1 74/3
மேல்


மனத்தினையேல் (1)

மண்டலம் ஆக்கி மறுத்தும் கொணரும் மனத்தினையேல்
கண்டிலை நீ மெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கன உயிர்க்கு எண் – நீலகேசி:6 716/2,3
மேல்


மனத்தினோடும் (1)

மற்று அவற்கு உரியள் நங்கை என்பது என் மனத்தினோடும்
உற்று வந்துளது சால உறுதியும் உடையது ஒக்கும் – சூளாமணி:5 306/1,2
மேல்


மனத்து (24)

நயந்தனன் தேவி காதல் நல் மனத்து அழுங்கி பின்னும் – உதயணகுமார:3 151/3
பொள்ளென வெகுண்டு நோக்கி பொரு மனத்து உருகி மன்னன் – உதயணகுமார:4 191/1
மனத்து அமைச்சரும் மகிழ்ந்து மன்னரை – உதயணகுமார:5 286/3
பொறிகளை மனத்து அடக்கி புண்ணிய மா நோன்புகள் – உதயணகுமார:6 361/2
நவபதம் நல் நயம் ஆறு நவின்றாய் நீயே நல் முனிவர் மனத்து இசைந்த நாதன் நீயே – நாககுமார:1 20/1
மனத்து இசைந்த தோழரோடு வள்ளல் தீபம் சென்று நல் – நாககுமார:4 135/2
என மனத்து எண்ணி நெஞ்சத்து இரங்கியும் மன்னன் ஏவல்-தனை – யசோதர:1 30/1
வெருவிய மனத்து நம்மை வீடு_இல விளைந்தவாறும் – யசோதர:1 46/2
மலம் மலி குரம்பையின்-கண் மனத்து எழு விகற்பை மாற்றும் – யசோதர:1 71/1
வளமை_இல் இளமையை மனத்து வைப்பது என் – யசோதர:2 81/2
என் மனத்து இவரும் என் நோய் இவண் அறிந்திலை-கொல் என்றே – யசோதர:2 100/1
நின் மனத்து இலாத சொல்லை நீ புனைந்து அருளிற்று என்-கொல் – யசோதர:2 100/3
இனியவள்_அல்லள் என்-கொல் என மனத்து எண்ணினானே – யசோதர:2 116/4
மண்டு அமர் தொலைத்த வேலோய் மனத்து இது மதித்து நீயே – யசோதர:2 137/1
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய் – யசோதர:2 158/2
மருவிய மனத்து மீட்சி வதம் இவை ஐந்தோடு ஒன்றி – யசோதர:4 242/3
கறுப்பு உடை மனத்து எழு கதத்து அரசன் ஐயோ – யசோதர:5 266/3
வார் வளை_வண்ணன் என் மனத்து உளான் பிறர் – சூளாமணி:3 82/1
மன்ன நின் மனத்து உளது என்ன மா மணி – சூளாமணி:4 197/3
வகுத்த மா மணி தலத்தின் மேல் மனத்து
அகத்தினால் அமர்ந்து இருப்ப ஆங்கு அவன் – சூளாமணி:7 575/2,3
புண் மிசை எஃகம் புக்கு ஒளிப்ப போல் மனத்து
உள் மிசை ஒழி படை ஆகி ஊன்றவே – சூளாமணி:9 1258/3,4
மடுத்த சிலையும் பகழியும் வெம் மனத்து கொண்ட மாயம்-அதும் – சூளாமணி:9 1346/2
ஓர்ந்து அவன் மனத்து விஞ்சை ஒரு புடை எய்தலோடும் – சூளாமணி:9 1426/1
மாட்சி அமைந்த பொருள் எட்டும் மனத்து வைத்து – நீலகேசி:1 121/2
மேல்


மனத்துக்கு (2)

வள்ளலார் மனத்துக்கு எஃகாய் மாலை வந்து இறுத்தது அன்றே – சூளாமணி:8 1028/4
மனத்துக்கு இன்னும் ஓர் பூதத்தை மன்னும் நீ – நீலகேசி:10 872/2
மேல்


மனத்துடன் (1)

உறு மனத்துடன் ஊர்ந்து முன்னே வர – உதயணகுமார:1 49/2
மேல்


மனத்துள் (2)

மை துழாம் நெடும்_கணார் மனத்துள் காமனார் – சூளாமணி:3 74/3
வரி வளை தோளியர் மனத்துள் காம_நோய் – சூளாமணி:3 79/3
மேல்


மனத்தை (1)

அறவியல் மனத்தை ஆகி ஆர்_உயிர்க்கு அருள் பரப்பி – யசோதர:1 60/2
மேல்


மனத்தையும் (1)

வஞ்சம்_இல் புகழினான்-தன் மனத்தையும் வணங்கியிட்டான் – சூளாமணி:8 965/3
மேல்


மனத்தொடு (1)

மந்திரம் உளது எனின் அடிகள் மனத்தொடு பணி-மினம் எனவே – நீலகேசி:1 71/2
மேல்


மனத்தோடு (2)

புடை கிடந்து உறங்குவானை புழுங்கிய மனத்தோடு அண்மி – யசோதர:2 111/3
நண்ணும் குறி நாவின் குறி நாடின் மனத்தோடு
எண்ணும் குறி ஆவன இ ஆறும் என கொள் நீ – நீலகேசி:5 522/2,3
மேல்


மனத்தோர் (1)

செய்ய மனத்தோர் தெருளின் திறமே – சூளாமணி:11 2010/4
மேல்


மனப்பரியாயம் (1)

மாண் தகு மனப்பரியாயம் கேவலம் – நீலகேசி:1 118/3
மேல்


மனம் (59)

மாவலன் மனம் மகிழ்ந்து வந்து ஊர் புக்கு இருக்கும் நாளில் – உதயணகுமார:1 25/2
மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போல – உதயணகுமார:1 30/2
தாழ்ச்சியின் மாளிகைக்குள் தக்கவள் மனம் குளிர்ப்ப – உதயணகுமார:3 160/2
நங்கை-தன் மனம் கலங்கா நலம் புகழ்ந்து ஊடல் நீக்கி – உதயணகுமார:4 203/1
வாசகம்-தன்னை காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து – உதயணகுமார:4 209/2
மன்னவன் அடி வணங்க மனம் மகிழ்வு இன்றி நின்ற – உதயணகுமார:4 239/2
வெருவும் மானசவேகன்-தன் மனம் – உதயணகுமார:5 288/4
மதனமஞ்சிகை மனம் குளிர்ந்திட – உதயணகுமார:5 294/1
கண்ணின் மாதர்கள் காவலன் மனம்
உண்ண காமத்தை உருவு காட்டினார் – உதயணகுமார:6 309/3,4
ஒருவகை எழில் மனம் இரு வகை துறவுடன் – உதயணகுமார:6 363/1
மனம் மிக மகிழ்ந்து இறைஞ்சி மா முரசு அறைக என்றான் – நாககுமார:1 12/4
பல மனம் இன்றி ஒன்றி பல துதி செப்பலுற்றான் – நாககுமார:1 15/4
மனம் மகிழ் கோதை-தன்னை மருவிய காதலாலே – நாககுமார:2 40/2
ஏக மனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான் – நாககுமார:5 157/4
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனம் கலங்கா – யசோதர:1 29/2
மன்னனும் அதனை கேட்டே மனம் மகிழ்ந்து இனியன் ஆகி – யசோதர:1 65/1
மண் பெற்ற இறைவன் தேவி மனம் பெற்று மகிழ்வேன் என்னின் – யசோதர:2 113/3
சண்டிகை மனம் தளிர்ப்ப தகு பலி கொடுப்ப தையல் – யசோதர:2 137/3
மனம் விரி அல்குல் மாய மனத்ததை வகுத்த மாய – யசோதர:2 143/1
மனம் நனி வலிதின் வாடி மைந்தனை வருக என்றாள் – யசோதர:2 157/4
மனம் நனி மகிழ்ந்து இருந்தாள் மறை பதிக்கு அமுதம் ஆவாள் – யசோதர:2 158/4
வளையவர் சூழல் உள்ளால் மனம் மகிழ்ந்து இருப்ப மன்னன் – யசோதர:4 229/1
மற்று அவன் இனைய கூற மனம் நனி கலங்கி வாடி – யசோதர:4 253/1
ஊன மனம் இன்றி உயிர்கட்கு உறுதி உள்ளி – யசோதர:5 277/3
மணம் கமழ் அலங்கல் உடை மைந்தர்-தம் மனம் தாழ் – சூளாமணி:6 457/3
மான் அளாய நோக்கினார் மனம் கலந்து பின் செல – சூளாமணி:6 489/1
மலர் அகம் கழும போந்து மனம் மகிழ்ந்து இருந்த போழ்தின் – சூளாமணி:6 511/4
மாறு உண்டு என்பது ஓர் மாற்றம் பொறான் மனம்
தேறின் யாரையும் தேறும் செருக்கொடு இவ்வாறு – சூளாமணி:7 620/2,3
தம்பி ஆற்றல் கண்டு உவந்து தன் மனம் தளிர்த்து ஒளியால் – சூளாமணி:7 727/1
வளை ஆர் வளையார் மனம் வேண்டு உருவம் – சூளாமணி:7 746/2
மருவிய மனிதரும் மனம் நனி அயர்வுறு – சூளாமணி:8 939/3
வளையவர் மனம் நிறை அழிதரு வடிவு உடை – சூளாமணி:8 941/1
மை வழி நெடும்_கணாளும் மனம் புக்க குரிசில்-தன்னை – சூளாமணி:8 983/3
தொழில் அணங்கு மனம்_உடையார் சூழ் ஒளியும் வீழ் களிப்பும் சொல்லோ அன்றே – சூளாமணி:8 1039/4
மருவி தேம் கனி கொண்டு உள்ளால் மனம் கொள வழிந்த காம – சூளாமணி:8 1112/2
குழையவள் ஒளி மனம் கவர கோடு உயர் – சூளாமணி:8 1130/2
மனம் நனி மயங்கி மற்ற விஞ்சையர் அஞ்ச நின்ற – சூளாமணி:9 1142/3
மான் அமர் நெடும்_கணார்-தம் மனம் என வெஃகி மைந்தர் – சூளாமணி:9 1193/1
வெம்பிய கொடு மனம் குளிர்ந்து வெய்யவன் – சூளாமணி:9 1265/2
ஓடுமே மனம் ஓடுமே – சூளாமணி:10 1618/1
ஓடுமே மனம் ஓடுமே – சூளாமணி:10 1618/4
வேண்டுமே மனம் வேண்டுமே – சூளாமணி:10 1620/1
வேண்டுமே மனம் வேண்டுமே – சூளாமணி:10 1620/4
கண்ணின் செல்வம் கண்டவர் கண்டே மனம் விம்ம – சூளாமணி:10 1742/1
துணி தயங்கு வேல் அரசர் மனம் துளங்க சுடர்ந்து இலங்கி தோன்றினாளே – சூளாமணி:10 1800/4
மன்னவரை வணங்கியும் தம் மனம் மகிழ்வர் ஒரு சாரார் – சூளாமணி:11 2043/4
மாட்சியை வெலீஇ மனம் தூயன் ஆய பின் – சூளாமணி:12 2072/2
உருள்வு_இலா மனத்தவர்க்கு உணர்வும் போல் மனம்
தெருள்_இலார்க்கு இசைவு_இலள் திருவின் செல்வியே – சூளாமணி:12 2081/3,4
பொன்_அனாள் புடைபெயர்த்திட்ட பொலம் கலம் மனம் கலக்குவ போல் – நீலகேசி:1 65/2
மலங்கி நின்றும் மனம் மன்னும் அஞ்சுங்களே – நீலகேசி:1 103/4
பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம் – நீலகேசி:1 118/2
மாதிரம்-தான் நெறியாக மனம் போல சென்று எய்தி – நீலகேசி:4 267/2
திண் என்ற மனம் இலை நீ சிறை பலவும் செய்தலால் – நீலகேசி:4 275/2
தின்னும் மனம் உடை பேய் எய்தும் தீ_வினை – நீலகேசி:4 346/1
மனம் இவை புல்லினவேல் – நீலகேசி:5 489/2
மாயத்தால் மனம் இன்றி அவையவை – நீலகேசி:5 539/3
என்னவும் இந்தியம் ஐந்து ஐந்து ஒரு மனம்
அன்ன தன்மாத்திரை ஐந்து ஐந்து பூதமும் – நீலகேசி:7 735/2,3
பூதம் ஐந்தொடு திசை மனம் பொழுது உயிர் – நீலகேசி:8 786/1
மன்னும் அ மனம் எனப்படுவதாவதே – நீலகேசி:8 797/1
மேல்


மனம்_உடையார் (1)

தொழில் அணங்கு மனம்_உடையார் சூழ் ஒளியும் வீழ் களிப்பும் சொல்லோ அன்றே – சூளாமணி:8 1039/4
மேல்


மனம்கொள்ளா (1)

மருவாதாய் உரைத்ததனை மனம்கொள்ளா அது அன்றி – நீலகேசி:4 305/3
மேல்


மனம்கொளப்படுவது (1)

மனம்கொளப்படுவது ஆயின் மணி வரை உலகின் வாழும் – சூளாமணி:9 1149/2
மேல்


மனம்கொளற்பாலதே (1)

மாற்றம் ஆயின் மனம்கொளற்பாலதே – நீலகேசி:10 881/4
மேல்


மனம்கொளா (1)

மனம்கொளா ஒரு மானுட நாயினை – யசோதர:3 214/4
மேல்


மனம்கொளீஇ (1)

நல் அவையை மனம்கொளீஇ நான்மையின் முதல் வைத்த – நீலகேசி:2 178/2
மேல்


மனமும் (2)

மற்று அவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் – சூளாமணி:5 244/3
தாம் உடை மனமும் கண்ணும் நிறைவும் தம் பால ஆகா – சூளாமணி:8 992/3
மேல்


மனமே (1)

மயல் ஆம் மனமே வசி காயத்தின் ஆம் – நீலகேசி:5 490/3
மேல்


மனராம் (1)

ஏக மனராம் முனிவர் பெருமை இது ஆகும் – யசோதர:5 269/3
மேல்


மனற்கு (1)

முடி மனற்கு உரைப்ப முன்னி பெருமகன் எழுந்து வந்தான் – உதயணகுமார:6 328/4
மேல்


மனன் (3)

மனன் நிறை நாட்டை அந்த மருகனுக்கு ஈந்து போந்து – உதயணகுமார:1 23/3
வெம் சினம் மனன் வேறு அணி நூறலும் – உதயணகுமார:1 57/1
வத்தவன் கலுழ்ந்து உரைக்கும் மனன் அமை மனையை ஓர்ந்தே – உதயணகுமார:3 152/4
மேல்


மனிசர்க்கு (1)

மலை மேலும் என்னை மதியாது வாழ்தி மனிசர்க்கு வந்து படையாய் – சூளாமணி:9 1329/1
மேல்


மனிசரை (2)

வஞ்சனை மனத்தர் ஆய மனிசரை வலியர் என்பாய் – சூளாமணி:9 1140/3
விதி படு மனிசரை வெருவி மீண்டனர் – சூளாமணி:9 1381/2
மேல்


மனித்தர் (2)

இடித்தலின் மனித்தர் எல்லாம் எயிறுற இறுகி சோர்ந்தார் – சூளாமணி:7 699/4
ஊனவர் மனித்தர் ஏக உவனுக்கு ஓர் துகளும் ஆகார் – சூளாமணி:9 1155/2
மேல்


மனித்தர்க்கு (3)

நுரை மலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகரல் ஆமோ – சூளாமணி:6 520/4
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்தல் ஆமோ – சூளாமணி:6 521/4
பாழி தோள் மனித்தர்க்கு பணியுமோ – சூளாமணி:7 636/4
மேல்


மனித்தரும் (1)

கொள்ளும் கொடுமை குணத்தின் மனித்தரும்
நள்ளலர் சாய்த்தோய் நரகம் அடைவார் – சூளாமணி:11 1952/3,4
மேல்


மனித்தன் (2)

மை தகை மனத்தான் மனித்தன் என – சூளாமணி:7 633/3
மாற்றம் அஃது ஒழிந்தனன் மனித்தன் அன்மையை – சூளாமணி:9 1208/3
மேல்


மனித (1)

மருவிய மனித போரோ வான் கெழு தெய்வ போரோ – சூளாமணி:9 1181/2
மேல்


மனிதர் (6)

பாரின் மேல் மனிதர் யாக்கை பண்டு நாம் கொண்டு விட்ட – யசோதர:1 39/3
மாலும் ஆங்கு உடையர்-கொல் மனிதர் நம்மொடு – சூளாமணி:9 1262/1
நிலம் கொண்டு மனிதர் ஆழ நிரந்து அழல் உமிழ்ந்து நேமி – சூளாமணி:9 1460/2
நரகர் விலங்கு மனிதர் நல் தேவர் – சூளாமணி:11 1922/1
போக மனிதர் என பொருட்பட்டார் – சூளாமணி:11 1971/4
மாசு_இல் மனிதர் வடிவினர் ஆயினும் – சூளாமணி:11 1977/2
மேல்


மனிதர்-தம் (1)

மாறு_அலா மனிதர்-தம் மேல் வண் சுடர் ஆழியானும் – சூளாமணி:9 1447/1
மேல்


மனிதர்-தம்மால் (1)

முன்னம் ஓர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர்-தம்மால்
என்னவரேனும் ஆக இகழ்ந்திடப்படுப போல் ஆம் – சூளாமணி:6 518/1,2
மேல்


மனிதர்-தாமும் (1)

தேவரும் மனிதர்-தாமும் செறி கழல் விஞ்சையாரும் – சூளாமணி:10 1555/1
மேல்


மனிதர்க்கு (2)

வண்டு உள கணை பயன் மனிதர்க்கு என்றனன் – யசோதர:2 80/4
மலை மேலும் நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க்கு வந்து படையாய் – சூளாமணி:9 1330/1
மேல்


மனிதர்கள் (1)

சேகர் மிலைச்சர் மனிதர்கள் திப்பியர் – சூளாமணி:11 1971/3
மேல்


மனிதரது (1)

மா விரி தானை மன்னா மனிதரது இயற்கை என்றான் – சூளாமணி:6 519/4
மேல்


மனிதரவரை (1)

தெய்வ மனிதரவரை தெளிவுறின் – சூளாமணி:11 2019/1
மேல்


மனிதரும் (1)

மருவிய மனிதரும் மனம் நனி அயர்வுறு – சூளாமணி:8 939/3
மேல்


மனிதருள் (1)

தேய வினை வெல்லும் தெய்வ மனிதருள்
நீயும் ஒருவனை நின் குலத்து ஆதி-கண் – சூளாமணி:11 2021/1,2
மேல்


மனிதரே (1)

அஞ்சல்_இல் தானை வேந்தே மனிதரே அவரும் யாதும் – சூளாமணி:6 531/3
மேல்


மனிதரை (2)

வார்ந்த நீர் உலகின் வாழும் மனிதரை வல்லை ஏகி – சூளாமணி:9 1426/3
மருவிய மனிதரை இகந்து மற்று அவள் – சூளாமணி:12 2082/2
மேல்


மனிதரோடு (1)

வள மலர் வனத்துள் தீய மனிதரோடு அனைய சாதி – யசோதர:4 229/3
மேல்


மனுசர்க்கு (1)

புரி மனுசர்க்கு ஈ வாக்கே புகன்றனன் போலும் என்ற – சூளாமணி:9 1158/2
மேல்


மனுடம் (1)

மரு உடை மனுடம் தெய்வம் இருமையும் என்ன மற்ற – சூளாமணி:9 1183/2
மேல்


மனை (36)

உரு உள சிவிகை ஏறி உயர் மன்னன் மனை புகுந்து – உதயணகுமார:1 96/1
அன்னவன் மனை முழுதும் மறைந்து அவர் தீயிட்டனர் – உதயணகுமார:2 136/4
அலங்கல் அணி வேலினான் அமைச்சன் மனை சேர்த்தனள் – உதயணகுமார:2 137/3
தருசகன் எதிர்கொண்டு தன் மனை புகுந்து பின் – உதயணகுமார:3 173/2
சீர்மை நல் தேவியோடும் செல்வனும் மனை புகுந்தே – உதயணகுமார:4 199/2
சென்று அவள் மனை புகுந்து செல்வனும் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 201/2
மகிழ்ந்து புல்லியே மனை புகுந்த பின் – உதயணகுமார:5 299/1
சேனை சூழ திரு_மனை சேர்ந்தனன் – உதயணகுமார:6 352/4
தேவியீர் நீர் வேண்டியது என் திரு_மனை துறந்து பின் – உதயணகுமார:6 357/1
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன் மனை புகுந்து இருந்தாள் – நாககுமார:1 39/4
வன விளையாடல் ஆடி மன்னன் தன் மனை புகுந்து – நாககுமார:2 40/1
இருள் மனை இமில் ஏறு ஒன்றும் இளம் கதிர் கனவில் தோன்ற – நாககுமார:2 42/3
இறைவனை வணங்கி ஏத்தி இயல் மனை புகுந்தான் அன்றே – நாககுமார:2 52/4
வெய்ய வேல் கண் தாயுடன் வியன் மனை அடைந்தனன் – நாககுமார:2 64/4
இன்னுரையை மீறினன் இனி அவன் மனை புகுந்து – நாககுமார:2 68/2
ஆடும் சூது மனை புகுந்து அரசர்-தம்மை வென்ற பின் – நாககுமார:2 69/3
தனையனும் மனை புகுந்து தாய் பொருள் கொடுத்த பின் – நாககுமார:2 72/3
நயந்து அறியாத நீயே நல் மனை புகுக என்றான் – நாககுமார:3 85/3
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன் மனை புகுந்து இருந்தான் – நாககுமார:4 112/4
துமில மனை பதுமை எனும் துறவர் அடி பணிந்தாள் – நாககுமார:5 163/4
மாடம் முன்னது விடுத்து ஓர் வள மனை புதிதின் வாழ்தல் – யசோதர:1 44/2
மற்று ஓர் நாள் மன்னர்-தம்மை மனை புக விடுத்து மாலை – யசோதர:2 89/1
விரைசெய் தார் இறைவ இன்று என் வியன் மனை மைந்தனோடும் – யசோதர:2 150/2
தாங்கலன் அவ்வை-தன்னோடு அவள் மனை தான் அமர்ந்தான் – யசோதர:2 151/3
மந்திர கிழவர்-தம்மை மனை புக விடுத்து மன்னன் – சூளாமணி:5 362/1
திரு மனை கிழத்தி-தன் தேம் கொள் சில் மொழி – சூளாமணி:5 423/1
மற்று அவன்-தனை மனை புக பணித்து – சூளாமணி:7 606/1
பாங்கு_அலார் மனை போல பறைந்து அரோ – சூளாமணி:7 781/3
தங்கு இருள் போதில் தலைச்சென்று அயன் மனை
அங்கு மகிழ்ந்தாளவள் இவள் காண் என – சூளாமணி:11 1932/1,2
கவழ மனை மேவு களி யானை என வந்து ஆங்கு – சூளாமணி:11 2030/3
மணன் அயர்வன மனை அயலன மது விரி மணி நீலம் – நீலகேசி:1 13/3
புக்கு இருந்து ஒரு மனை உறைவார் போவதும் வருவதும் கண்டால் – நீலகேசி:1 70/1
சவர் உடைய மனை வாழ்க்கை என போந்து தவம்புரிந்தாய் – நீலகேசி:4 279/1
மனை இருள் நெறி பெற மதி கெட அடைவன – நீலகேசி:4 455/3
வழி முள் ஊன்றல் மனை சுடல் மாந்தரை – நீலகேசி:5 540/1
செல்வன் என்று அயலார் மனை சேரினும் – நீலகேசி:5 547/2
மேல்


மனை-கண் (1)

பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்_மனை-கண் – யசோதர:4 242/1
மேல்


மனை-தன் (1)

மன்னன் மனை-தன் மனைக்கு மா நில சுருங்கை செய்து – உதயணகுமார:2 136/3
மேல்


மனை-தனில் (2)

மன்னவன் மனை-தனில் மறைந்திருக்கும் மாதரை – உதயணகுமார:2 136/1
நின்னுடன் மனை-தனில் ஈண்டு இனிதின் ஆடல் என் – நாககுமார:2 65/3
மேல்


மனை-அது (1)

மனை-அது மதில் கடந்து மன்னனை வணங்கி செப்ப – நாககுமார:1 12/3
மேல்


மனைக்கு (4)

மன்னன் மனை-தன் மனைக்கு மா நில சுருங்கை செய்து – உதயணகுமார:2 136/3
ஏகுக செவ்வி தத்தை எழில் மனைக்கு எழுக என்றான் – உதயணகுமார:4 200/4
இருவரும் இறைஞ்சி ஏத்தி எழில் மனைக்கு எழுந்து வந்து – நாககுமார:2 47/2
வேக நின் மனைக்கு சூரன் வெகுண்டவன் வந்தான் என்ன – நாககுமார:3 84/2
மேல்


மனைக்கே (1)

போதம் மிக புல்லிய பின் போந்தனர் மனைக்கே
ஏதம்_இல் சீர் இன்புற இனிதுடன் இருந்தார் – நாககுமார:5 155/3,4
மேல்


மனைகள் (1)

கோறல் பொய்த்தல் கொடும் களவு நீக்கி பிறர் மனைகள் மேல் – நீலகேசி:1 40/1
மேல்


மனைகளை (1)

மருக்கை_இல் மயானத்துள் சேக்கையும் மனைகளை
வருச்சியார் புகுதலும் மற்று அவற்றொடு உண்டலும் – நீலகேசி:4 355/3,4
மேல்


மனையவர்க்கும் (1)

மறு_அறு மனையவர்க்கும் மா தவர்-தமக்கும் ஈந்த – நாககுமார:5 168/1
மேல்


மனையாயவர்கட்கு (1)

அல்லா விரதம் மனையாயவர்கட்கு
கொல்லா விரதம் குடை மன்ன ஆம் எனின் – சூளாமணி:11 2002/2,3
மேல்


மனையாரும் (1)

மானமொடு மாயம்_இலராய மனையாரும்
கானமொடு கல் அடருள் இல் இடரும் நீங்கி – நீலகேசி:1 18/2,3
மேல்


மனையில் (2)

துன்னி வெம் சிறை_மனையில் தொல்_வினை துரப்பவும் – உதயணகுமார:1 64/2
நேரும் மனையில் உண்மையால் நீரும் வேண்டினீர் என – நீலகேசி:4 357/2
மேல்


மனையின் (1)

மனையின் நல் மகள்-தன் நாமம் இயல் நாகவசு என்பாள் ஆம் – நாககுமார:5 146/4
மேல்


மனையும் (1)

மக்களை இலாதது ஓர் மனையும் ஒக்குமே – சூளாமணி:5 413/4
மேல்


மனையுள் (1)

சென்று அவன் மனையுள் நீயே வினவு என சேனை வேந்தன் – சூளாமணி:5 360/3
மேல்


மனையை (3)

வத்தவன் கலுழ்ந்து உரைக்கும் மனன் அமை மனையை ஓர்ந்தே – உதயணகுமார:3 152/4
நடு நகர் வீதி சென்று நர பதி மனையை சேர்ந்து – உதயணகுமார:6 328/2
பல் சன மனையை சூழ பண்பு உடை வியாளன் கண்டு – நாககுமார:3 82/2
மேல்


மனைவி (6)

இன்புறும் மனைவி காதல் இயல்புடன் அகன்றனன் – உதயணகுமார:2 146/4
வாசவதத்தை மனைவி ஆனதும் – உதயணகுமார:6 305/3
நல் மனைவி விசால நல் நேத்திரை – நாககுமார:1 27/2
இங்கித மனைவி பேர் இயல் விசையை என்பளே – நாககுமார:4 142/4
மனைவி தன் தனதத்தைக்கு மகன் நாகதத்தன் ஆகும் – நாககுமார:5 146/1
தங்கு நின் மனைவி ஆனாள் தவ முனி உரைப்ப பின்னும் – நாககுமார:5 150/3
மேல்


மனைவி-தன்னை (1)

ஆசை என் மனைவி-தன்னை அதிபீம அசுரன் கொண்டு – நாககுமார:3 93/3
மேல்


மனைவியரான (1)

அவன்-தன் நல் மனைவியரான நல் செயசிரீ ஆம் – நாககுமார:4 128/3
மேல்


மனைவியருள் (1)

சேர்ந்த தன் மனைவியருள் செய லக்கணை-தன்னை – நாககுமார:5 159/3
மேல்


மனைவியா (1)

நிலைமை கொள் மனைவியா நிமிர்ந்த பூம் துணர் – சூளாமணி:5 414/2
மேல்


மனைவியாம் (1)

அகம் தெளிந்த வயந்தன் மனைவியாம்
செகம் தனி புகழ் சீர் ஆர் குலாங்கனை – உதயணகுமார:6 344/2,3
மேல்


மனைவியால் (1)

போந்தனள் மனைவியால் புணரும் சோரன்-தன்னிடம் – நாககுமார:2 63/2
மேல்


மனோகரம் (1)

மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம் – நாககுமார:2 42/2
மேல்


மனோகரி (1)

வசை இன்றி மூத்தாள்-தன்னை மனோகரி நோக்க கண்டேன் – நாககுமார:2 55/4
மேல்


மனோகரீ (1)

கின்னரி மனோகரீ என் கெணிகை நல் கன்னிமாரும் – நாககுமார:2 54/1
மேல்


மனோவனம் (1)

நயந்தனன் நகரின் நீங்கி மனோவனம் நண்ணினானே – சூளாமணி:4 168/4

மேல்