பி – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிங்கல 3
பிச்சமும் 1
பிச்சை 1
பிச்சைக்கு 1
பிச்சையும் 1
பிசாசகன் 1
பிசாசிகன் 2
பிசிதமும் 1
பிடர் 1
பிடி 11
பிடிகள்-தம் 1
பிடிகளும் 1
பிடிகளை 1
பிடிகளோடு 1
பிடித்த 5
பிடித்தனர் 1
பிடித்தார் 1
பிடித்தான் 1
பிடித்து 8
பிடிப்ப 1
பிடிப்பது 1
பிடிப்பதும் 1
பிடிப்பு 1
பிடியர் 1
பிடியா 1
பிடியார் 1
பிடியும் 2
பிடியை 1
பிடியொடு 1
பிடுங்கி 1
பிண்டங்கள் 1
பிண்டத்தர் 1
பிண்டத்து 1
பிண்டம் 13
பிண்டி 9
பிண்டி_நாதன் 1
பிண்டிபாலமே 1
பிண்டியான் 1
பிண்டியின் 4
பிண்டியும் 1
பிண 2
பிணக்கு 2
பிணங்கலவாகி 1
பிணங்கலவாய் 1
பிணங்கலாய் 1
பிணங்கள் 1
பிணங்களின் 1
பிணங்களும் 1
பிணங்கி 3
பிணங்கிய 1
பிணங்கும் 1
பிணங்குவது 1
பிணங்குவார்-தம்மை 1
பிணத்தை 2
பிணம் 4
பிணம்-தனை 1
பிணர் 1
பிணர்க்கை 1
பிணனும் 1
பிணா 1
பிணி 15
பிணி-தாம் 2
பிணிக்கப்படாதவர் 1
பிணிக்கல் 1
பிணிக்கும் 1
பிணிசெய்து 1
பிணித்த 2
பிணித்திட்ட 1
பிணித்து 1
பிணிபடு 1
பிணியா 1
பிணியாம் 1
பிணியிற்கு 1
பிணியினை 1
பிணியும் 4
பிணியுள் 1
பிணியொடு 1
பிணை 14
பிணை_அன்னார் 1
பிணை_அன்னாளும் 1
பிணை_அனார் 1
பிணை_அனாள்-தன் 1
பிணை_அனாளும் 1
பிணையல் 12
பிணையலார் 1
பிணையலாள் 1
பிணையலான்-தன் 1
பிணையலும் 5
பிணையலே 1
பிணையின் 1
பிணையும் 1
பித்தர் 1
பித்தன் 2
பித்தனின் 1
பித்தியாய் 1
பித்து 2
பித்து_உடையார் 1
பித்தேந்திரியமும் 1
பித்தொடு 1
பிதற்றல் 1
பிதற்றி 1
பிதற்றிய 2
பிதற்றினீர் 1
பிதற்றுகின்றாய் 1
பிதிர்ந்து 1
பிதிர்வது 1
பிதிர்வு 1
பிதிரரும் 1
பிதிரரோடு 1
பிரச்சையினாய் 1
பிரச்சோதனன் 3
பிரசங்கள் 1
பிரசாபதி 2
பிரதாபந்தன் 1
பிரதேசம் 1
பிரப்போடு 1
பிரபன் 1
பிரபையும் 1
பிரமசுந்தர 1
பிரமர் 1
பிரமலோகம் 1
பிரமன் 1
பிரமாணங்கள் 1
பிரவிச்சோதனன் 1
பிரளையத்து 1
பிராமணன் 1
பிராயச்சித்தம் 1
பிராயம் 3
பிரான்-தன் 1
பிரிக்கல் 1
பிரித்திடின் 1
பிரிதல் 4
பிரிதல்_இல் 1
பிரிதலை 1
பிரிதிதேவி 2
பிரிதிவி 1
பிரிதிவிதிலகம் 1
பிரிதிவிதேவி 1
பிரிந்த 3
பிரிந்தது 1
பிரிந்ததும் 1
பிரிய 1
பிரியா 1
பிரியும் 2
பிரியேன் 1
பிரிவன 1
பிரிவிக்க 1
பிரிவிடத்து 1
பிரிவின்-கண் 1
பிரிவு 3
பிரிவும் 1
பிரீதிமதி 1
பிரீதிவர்த்தனன் 1
பில்கிய 1
பில்கு 1
பில்கும் 2
பிலங்களுள் 1
பிலத்திடை 1
பிலத்தின் 2
பிலத்தினது 1
பிலத்தினில் 1
பிலத்து 1
பிலம் 2
பிலம்கொள் 1
பிலமாக 1
பிலமே 1
பிழம்பு 2
பிழம்பொடு 1
பிழி 2
பிழிந்த 1
பிழை 5
பிழை-அது 1
பிழைக்கும்-கொலோ 1
பிழைத்த 1
பிழைத்தது 2
பிழைத்தன 1
பிழைத்தனம் 1
பிழைத்தாய் 1
பிழைத்து 1
பிழைத்தேற்கு 1
பிழைப்பதுவா 1
பிழைப்பாம் 1
பிழைப்பு 9
பிழைப்பு_இல் 1
பிழைப்பு_இல 1
பிழைப்பு_இன்மை 1
பிழைப்பும் 1
பிழையா 1
பிழையாராய் 1
பிள்ளை 5
பிள்ளைகள் 2
பிள்ளைகள்-தம் 1
பிள்ளைகளும் 1
பிள்ளைதான் 1
பிள்ளையும் 1
பிள்ளையே 1
பிளக்கோ 1
பிளத்தல் 1
பிளந்தது 1
பிளந்தால் 1
பிளந்தான் 1
பிளந்திட்ட 1
பிளந்திட்டு 3
பிளந்திடுகு 1
பிளந்திடும் 1
பிளந்து 5
பிளப்ப 1
பிளப்பர் 1
பிளப்பன் 1
பிளப்பா 1
பிளப்பாய் 1
பிளவாக 1
பிளவு 3
பிளவும் 1
பிற்பட 1
பிற்றகை 1
பிற்றை 1
பிற்றைநாள் 1
பிற 40
பிறக்கும் 4
பிறகள் 1
பிறகளும் 1
பிறகிட 1
பிறங்கல் 5
பிறங்கலுள் 1
பிறங்கலோடு 2
பிறங்கி 3
பிறங்கின 1
பிறங்கு 5
பிறத்தலும் 1
பிறத்தலே 1
பிறந்த 12
பிறந்ததன் 1
பிறந்தது 4
பிறந்ததே 1
பிறந்தவர் 2
பிறந்தவர்-தம்முளும் 1
பிறந்தவரை 1
பிறந்தவள் 1
பிறந்தவன் 3
பிறந்தவாற்றால் 1
பிறந்தன 1
பிறந்தனர் 1
பிறந்தனன் 1
பிறந்தார்க்கும் 1
பிறந்தான் 1
பிறந்திட 1
பிறந்து 17
பிறப்பதும் 1
பிறப்பதை 1
பிறப்பித்து 1
பிறப்பில் 1
பிறப்பிறவாம் 1
பிறப்பினும் 1
பிறப்பினையும் 1
பிறப்பு 17
பிறப்பு_இன்றி 1
பிறப்பும் 8
பிறபிற 4
பிறர் 22
பிறர்-தங்கள் 1
பிறர்-உழை 1
பிறர்க்கு 11
பிறர்க்கே 5
பிறர்க்கேயாம் 1
பிறர்கள் 3
பிறர்கள்-தம் 1
பிறர்களுக்கு 1
பிறர்களும் 1
பிறர்களையேல் 1
பிறர்பிறர்க்கு 1
பிறராய் 1
பிறரால் 2
பிறரும் 2
பிறரை 1
பிறரொடு 1
பிறரோடு 1
பிறவா 3
பிறவார் 1
பிறவி 20
பிறவி-தன்னால் 1
பிறவி-தாம் 1
பிறவி-தான் 1
பிறவி-தோறும் 7
பிறவிக்கு 2
பிறவிகள் 4
பிறவிய 1
பிறவியில் 1
பிறவியின் 1
பிறவியும் 2
பிறவியுள் 5
பிறவியுள்ளும் 1
பிறவியை 1
பிறவும் 13
பிறவே 1
பிறவேயாம் 1
பிறவோ 8
பிறழ் 3
பிறழ்ச்சியும் 1
பிறழ்தல் 1
பிறழ்ந்தவே 1
பிறழ்ந்து 3
பிறழ்வ 1
பிறழ்வு 3
பிறழ்வு_இலா 2
பிறழ 3
பிறன் 6
பிறன்_மனை-கண் 1
பிறனுக்கேல் 1
பிறனும் 2
பிறனே 4
பிறனேயும் 1
பிறிதில் 3
பிறிதிற்கு 1
பிறிதின் 1
பிறிது 35
பிறிது-தான் 1
பிறிது_இன்மை 1
பிறிதும் 3
பிறிதே 1
பிறிதேயும் 1
பிறை 17
பிறை-அது 1
பிறை_கடவுள் 1
பிறையா 1
பிறையாம் 1
பிறையோன் 1
பின் 181
பின்-கொலோ 1
பின்தொடர 1
பின்பு 7
பின்பும் 1
பின்றினான் 1
பின்றை 8
பின்ன 1
பின்னதன்-கண் 1
பின்னதும் 1
பின்னம் 1
பின்னமாய் 1
பின்னர் 3
பின்னரும் 1
பின்னரே 1
பின்னவர் 1
பின்னவன் 2
பின்னாம் 1
பின்னி 2
பின்னிய 6
பின்னிவிடு 1
பின்னினவே 1
பின்னும் 23
பின்னுறு 1
பின்னே 3
பின்னை 49
பின்னையது 1
பினர் 1

பிங்கல (3)

பிங்கல கடகர் என்று பேர் இனிது இட்டு மன்னன் – உதயணகுமார:1 26/1
பெருமகன் கணிகை மைந்தர் பிங்கல கடகரை – உதயணகுமார:1 68/3
பிங்கல கடகர் என பீடு உடை குமரரும் – உதயணகுமார:3 178/1
மேல்


பிச்சமும் (1)

கோலும் பிச்சமும் கொண்டு பறந்தனன் – உதயணகுமார:1 42/4
மேல்


பிச்சை (1)

பிச்சை முதலா பெரிதா அறம் செய்தவன்-தான் – நீலகேசி:4 416/2
மேல்


பிச்சைக்கு (1)

ஒள்_இழையாரே உறு பொருள் பிச்சைக்கு உரியார்கள் – நீலகேசி:5 565/1
மேல்


பிச்சையும் (1)

குற்றம் என்ன பிச்சையும் குறித்துழி புகாது தான் – நீலகேசி:4 356/3
மேல்


பிசாசகன் (1)

பிணி கொள் மூஞ்சி பிசாசகன் சொல்லுவான் – நீலகேசி:10 856/2
மேல்


பிசாசிகன் (2)

பெற்ற பேரும் பிசாசிகன் என்பதே – நீலகேசி:10 892/1
பேம் தரு தோற்ற பிசாசிகன் இற்று என – நீலகேசி:10 894/1
மேல்


பிசிதமும் (1)

தீது இது என்ற பிசிதமும் தேர்ந்துழி – யசோதர:3 194/1
மேல்


பிடர் (1)

பீடு அடைந்தவர் பிடர் புடைப்ப ஆனையின் – சூளாமணி:9 1398/2
மேல்


பிடி (11)

நல் நெறி வத்தவன்-தான் நல் பிடி ஏறி நிற்ப – உதயணகுமார:1 110/3
நயந்து கோன்_மகளை மிக்க நல் பிடி ஏற்ற தோழி – உதயணகுமார:1 111/3
வயந்தகன் வீணை கொண்டு வன் பிடி ஏறி பின்னை – உதயணகுமார:1 112/1
வயந்தகன் கூற மன்னன் மா பிடி நிற்க என்றான் – உதயணகுமார:1 112/4
எழில் மங்கை இளம் பிடி ஏற்றி ஏக கண்டவன் – உதயணகுமார:2 125/4
பிடி மிசை வருகையில் பெரு நிலம் கழிந்த பின் – உதயணகுமார:2 127/3
பிடி மிசை மாதர் போந்து பெரு மண கோயில் புக்கார் – உதயணகுமார:4 238/1
பிடி சில் பாகரை பிளந்து எறிந்திட – உதயணகுமார:6 314/1
கூந்து இளம் பிடி வீச குழாங்களோடு – சூளாமணி:1 25/2
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ – சூளாமணி:8 884/2
புழை_கைய இளம் பிடி புகுந்து பண்ணுக – சூளாமணி:8 905/2
மேல்


பிடிகள்-தம் (1)

வண்டு படு மாலையர் மட பிடிகள்-தம் மேல் – சூளாமணி:8 1086/1
மேல்


பிடிகளும் (1)

அ வனத்தினில் ஆன பிடிகளும்
கவ்வு கை தழை கார் இடி யானை-தன் – உதயணகுமார:1 45/1,2
மேல்


பிடிகளை (1)

பிடிகளை மகிழ் களிற்று அரசர் பெய் மலர் – சூளாமணி:5 422/1
மேல்


பிடிகளோடு (1)

அடித்து அலை கலங்கி வேழம் பிடிகளோடு அலறி ஆழ – சூளாமணி:7 699/2
மேல்


பிடித்த (5)

வலையின் வாழ்நரின் வாரில் பிடித்த பின் – யசோதர:3 182/1
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர் – சூளாமணி:3 87/3
வீங்கு இரும் தானையானும் வெண் மலர் பிடித்த கையால் – சூளாமணி:3 104/3
பின்னிவிடு கூந்தலர் பிடித்த அயில் வாளர் – சூளாமணி:8 868/3
பின் அவன் ஏறி தூச பெரு வடம் பிடித்த பின்னை – சூளாமணி:8 928/1
மேல்


பிடித்தனர் (1)

மாறுதர காட்டி எம் மன்னனை பிடித்தனர்
வீறு தர அ நகரை வெம் கயத்து அழித்து பின் – உதயணகுமார:1 66/2,3
மேல்


பிடித்தார் (1)

அம் சில இரும் குழல் அசைத்து அயில் பிடித்தார்
கஞ்சுக முகத்த முலை கச்சு மிக வீக்கி – சூளாமணி:10 1795/2,3
மேல்


பிடித்தான் (1)

வளைந்த வாள் எயிற்றிடை வலி தட கையில் பிடித்தான்
பிளந்து போழ்களாய் கிடந்தது அ பெரு வலி அரியே – சூளாமணி:7 723/3,4
மேல்


பிடித்து (8)

கணை சிலை பிடித்து ஒருவன் கண்டு ஒர் ஓலை முன் வைத்து – நாககுமார:4 121/3
வேல் படை பிடித்து அரசன் வேட்டையின் விரைந்தான் – யசோதர:5 262/4
மண் இயல் மரத்தின் சாகை நுதி பிடித்து அவையும் விட்டு – சூளாமணி:8 1026/3
பின்னிய தருப்பைகள் பிடித்து அவை விடுத்து ஆங்கு – சூளாமணி:8 1100/2
அங்கையின் அணங்கின் அணி மெல் விரல் பிடித்து
மங்கையொடு காளை வலனாக வருகின்றான் – சூளாமணி:8 1102/2,3
கணை சேர்ந்த தூணி தோளான் கை சிலை பிடித்து கொண்டு – சூளாமணி:9 1304/3
அன்று அவன் கைத்தலம் பிடித்து அங்கு யாவதும் – சூளாமணி:10 1595/2
குழு கொம்பர் பிடித்து ஒரு கால் குஞ்சித்து நின்று-தான் – நீலகேசி:4 269/4
மேல்


பிடிப்ப (1)

கை மலரின் வீரன் அவள் கை முகிழ் பிடிப்ப
மெய் மயிரெறிந்து மணி வேர் நுதல் அரும்பி – சூளாமணி:8 1103/1,2
மேல்


பிடிப்பது (1)

பிடிப்பது பீலி பிற உயிர் ஓம்பி – நீலகேசி:4 333/1
மேல்


பிடிப்பதும் (1)

கான யானையை காட்டி பிடிப்பதும்
மான வேலவர் மந்திரித்து ஒன்றினார் – உதயணகுமார:1 38/3,4
மேல்


பிடிப்பு (1)

பிடிப்பு பொன் விலை மட்டு_இல்லா பெரு வலி ஆரம்-தன்னை – உதயணகுமார:1 100/1
மேல்


பிடியர் (1)

ஈதலோடு இல் இருக்கும் இளம் பிடியர் முதலாயார் – சூளாமணி:11 2047/2
மேல்


பிடியா (1)

பரி போல்வன பிடியா உடல் அடியா இடைபடு தேர் – சூளாமணி:9 1311/3
மேல்


பிடியார் (1)

இந்திரனோடு இனிது இருந்து இளம் பிடியார் பாராட்ட – சூளாமணி:11 2052/2
மேல்


பிடியும் (2)

பொன் நுதல் பிடியும் தேரும் வையமும் இழிந்து புக்கு – சூளாமணி:8 996/2
பிடியும் களிறும் பிறவும் நெரிவுற்று – சூளாமணி:8 1073/1
மேல்


பிடியை (1)

அசைந்த நல் பிடியை கண்டே அசலித மனத்தர் ஆகி – உதயணகுமார:1 114/1
மேல்


பிடியொடு (1)

வெம் களி யானை மற்று அ பிடியொடு மகிழ்வவே போல் – உதயணகுமார:4 203/2
மேல்


பிடுங்கி (1)

ஆங்கு அது பிடுங்கி கையால் அவரை கொன்றிட்டது அன்றே – உதயணகுமார:1 86/4
மேல்


பிண்டங்கள் (1)

கதியின வகைய ஆறும் கந்த பிண்டங்கள் சொன்னான் – நீலகேசி:4 425/1
மேல்


பிண்டத்தர் (1)

ஐந்தின் இயன்றவர் பிண்டத்தர் ஆகிய – நீலகேசி:5 578/1
மேல்


பிண்டத்து (1)

போய் பிண்டத்து உழப்பு உழப்ப புலம்புவது என் செயல் என்பாய் – நீலகேசி:4 303/2
மேல்


பிண்டம் (13)

பிண்டம் நிகழ்ச்சி பிழைப்பு ஆகும் நினக்கும் என்றாள் – நீலகேசி:4 415/4
பிண்டம் பிரிவு இலவே என சொல்லுதலால் அவற்றுக்கு – நீலகேசி:5 495/1
பிண்டம் ஆய பிறபிற யாவையும் – நீலகேசி:5 532/4
பிண்டம் ஒன்று ஆயினும் பிரிய நோக்கின் அது – நீலகேசி:5 552/1
பிறந்த அ பிண்டம் வினையினோடு ஆங்கே – நீலகேசி:5 599/1
தோற்றமும் கேடும் தொகு பிண்டம் ஒன்றிற்கு – நீலகேசி:5 636/3
இரு பிண்டம் மு பிண்டம் எண்ணில் பல் பிண்டம் – நீலகேசி:5 640/1
இரு பிண்டம் மு பிண்டம் எண்ணில் பல் பிண்டம் – நீலகேசி:5 640/1
இரு பிண்டம் மு பிண்டம் எண்ணில் பல் பிண்டம்
வரு பிண்டம் மேல் பல மற்று அவை நீங்க – நீலகேசி:5 640/1,2
வரு பிண்டம் மேல் பல மற்று அவை நீங்க – நீலகேசி:5 640/2
ஒரு பிண்டம் கொண்டு ஆங்கு உயிர்க்கு உறுதியிட்டு – நீலகேசி:5 640/3
பெரியது ஓர் உருமும் நீர் பிண்டம் வந்தும் நீர் – நீலகேசி:8 792/3
பிண்டம் ஆகி பிறந்தன யாவையும் – நீலகேசி:10 873/1
மேல்


பிண்டி (9)

பொறியொடு வல்_வினை வென்ற புனிதன் நீயே பூ நான்கு மலர் பிண்டி போதன் நீயே – நாககுமார:1 16/1
வணர் ததை வல்லி புல்லி வளர் இளம் பிண்டி வண்டு ஆர் – யசோதர:4 227/3
நறு மலர் பிண்டி_நாதன் நல் அற பெருமை-தன் மேல் – யசோதர:4 241/3
எரி அணிந்த இளம் பிண்டி இணர் ஆர்ந்த இடம் எல்லாம் – சூளாமணி:4 174/1
சீர் அணிந்த செழும் பிண்டி தளிர் ஈன்று திகழ்ந்தனவே – சூளாமணி:4 175/2
வண்டு ஆர் பிண்டி வார் தளிர் நீழல் மணி வட்டம் – சூளாமணி:8 1125/2
விரி கொள் தண் தளிர் பிண்டி மர நிழல் இருந்து இரு_வினையும் – நீலகேசி:2 156/3
புடை எலாம் போற்றி ஏத்த பொன் எயில் பிண்டி மூன்று – நீலகேசி:4 446/3
பிண்டி நீழலவன் பேர்_அறம் சார்தலின் – நீலகேசி:5 591/3
மேல்


பிண்டி_நாதன் (1)

நறு மலர் பிண்டி_நாதன் நல் அற பெருமை-தன் மேல் – யசோதர:4 241/3
மேல்


பிண்டிபாலமே (1)

பெரு வரை முகம் புகும் பிண்டிபாலமே – சூளாமணி:9 1400/4
மேல்


பிண்டியான் (1)

முருகு உலாம் பிண்டியான் குடையின் மும்மையே – சூளாமணி:11 1895/4
மேல்


பிண்டியின் (4)

அணி மலர் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமிநாதர் பாதம் – உதயணகுமார:1 1/2
அணி மலர் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமீசர் பாதம் – நாககுமார:0 1/2
செம் தளிர் பிண்டியின் கீழ் செழு மணி மண்டபத்துள் – நாககுமார:1 1/1
சேம் தளிர் பிண்டியின் கீழ் செல்வனை வணங்கி வாழ்த்தி – நாககுமார:2 43/2
மேல்


பிண்டியும் (1)

என்றும் நின்று அறாதது ஓர் இளம் தண் பிண்டியும்
நின்று ஒளி திகழ்வது ஓர் நிலா கல்வட்டமும் – சூளாமணி:4 192/2,3
மேல்


பிண (2)

எழுக என்று சென்று இடு பிண பறந்தலை இருந்தாள் – நீலகேசி:1 46/4
பிண பிணக்கு எய்தும் அ பேர்_இடர் செய்தாய் – நீலகேசி:5 639/4
மேல்


பிணக்கு (2)

பெருமானே நின் பெருமை நன்கு உணரமாட்டார் பிணங்குவார்-தம்மை வினை பிணக்கு ஒழிக்கல் ஆமே – சூளாமணி:11 1904/4
பிண பிணக்கு எய்தும் அ பேர்_இடர் செய்தாய் – நீலகேசி:5 639/4
மேல்


பிணங்கலவாகி (1)

பிணங்கலவாகி பிறபிற ஆயின் பிற பொருளாம் – நீலகேசி:4 381/2
மேல்


பிணங்கலவாய் (1)

பிணங்கலவாய் தம்முள் பிறகள் ஆகிய – நீலகேசி:8 810/1
மேல்


பிணங்கலாய் (1)

பிணங்கலாய் பொருள்-வயின் பேறும் உள்ளதே – நீலகேசி:8 804/2
மேல்


பிணங்கள் (1)

பிணங்கள் இடையிடை பேர்_அழல் ஈமத்து – நீலகேசி:1 145/1
மேல்


பிணங்களின் (1)

பல்லினால் பல பிணங்களின் நிணங்களை பகிரும் – நீலகேசி:1 53/4
மேல்


பிணங்களும் (1)

தூக்கள் ஈர்ப்பன தொடர்ந்த பல் பிணங்களும் தூங்க – நீலகேசி:1 31/2
மேல்


பிணங்கி (3)

பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி – சூளாமணி:12 2106/2
பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் முறைமுறை பிணங்கி வீழ்ந்தார் – சூளாமணி:12 2118/1
பேய் ஒப்ப நின்று பிணங்கி கண்டார்க்கு எனும் – நீலகேசி:4 349/1
மேல்


பிணங்கிய (1)

பெயரும் தெள் திரை பிறங்கலுள் பிணங்கிய பெரு வரை அகில் தேக்கி – சூளாமணி:8 879/2
மேல்


பிணங்கும் (1)

பிணங்கும் பிறவிகள் பேர்த்து உய்-மின் என்றார் – சூளாமணி:11 1916/4
மேல்


பிணங்குவது (1)

பிணங்குவது ஒக்கும் நின் பேர் எமக்கு என்றாள் – நீலகேசி:5 575/4
மேல்


பிணங்குவார்-தம்மை (1)

பெருமானே நின் பெருமை நன்கு உணரமாட்டார் பிணங்குவார்-தம்மை வினை பிணக்கு ஒழிக்கல் ஆமே – சூளாமணி:11 1904/4
மேல்


பிணத்தை (2)

கரி பிணத்தை காண்கிலர் காவலர்கள் என்ற பின் – உதயணகுமார:2 141/1
மேய மேதி பிணத்தை மிசைந்தனள் – யசோதர:3 218/3
மேல்


பிணம் (4)

அன்னவர் தம்முளானே குறை பிணம் ஒருவன் ஆகி – சூளாமணி:12 2118/2
பேம் கொள் பேரது அ ஊரது பிணம் படு பெருங்காடு – நீலகேசி:1 27/2
தின்கின்றான் பிணம் வீடும் தெருட்டுங்கால் சூனியமே – நீலகேசி:2 190/2
எள்ளி நேரும் அறிவு இல்லையேல் பிணம்
கொள் என்று ஈர்ந்து கொடுப்பினும் கூடுமே – நீலகேசி:2 215/3,4
மேல்


பிணம்-தனை (1)

பிணம்-தனை சீவனாய் பெற்றது என்னையோ – நீலகேசி:8 798/2
மேல்


பிணர் (1)

இருள் இரும் குன்றம் ஏய்க்கும் இரும் பிணர் எருத்தம் ஏறி – சூளாமணி:8 926/3
மேல்


பிணர்க்கை (1)

பில்கும் மும்மத பிணர்க்கை யானையாய் – சூளாமணி:7 577/4
மேல்


பிணனும் (1)

கொழு தின் நிணனும் பிணனும் குலவி – நீலகேசி:5 468/3
மேல்


பிணா (1)

பெரும் பிணா ஒருத்தி-தன்னை பெய்_வளை விடுத்தலோடும் – சூளாமணி:10 1562/3
மேல்


பிணி (15)

பிணி என எனது நெஞ்சில் பெரு நவை உறுக்கும் ஐய – யசோதர:2 133/3
தொழு வல் பல் பிணி நோய்களும் துன்னினாள் – யசோதர:3 216/4
பிணி நிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன – சூளாமணி:4 180/1
பிணி மொழி பிறவி நோய் பெயர்க என்னவே – சூளாமணி:8 1040/4
பீழைமை பலவும் செய்து பிணி படை பரப்பி வந்து – சூளாமணி:11 1857/1
சாவ நலிந்திடும் தண்ணீர் பிணி பெரிது – சூளாமணி:11 1941/1
கன்னியர் வேட்கை கடவுள் அரும் பிணி
துன்னிய துன்ப விலங்கின் சுடு துயர் – சூளாமணி:11 1964/1,2
அரும் சிறை பிணி உழந்து அலைப்புண்டு அஞ்சுவான் – சூளாமணி:12 2078/1
பிணி மிகு பேய் வனம் இதனுள் பேதுறல் ஒருதலை பிறவோ – நீலகேசி:1 68/3
பேணுதற்கு அரிது இது பெரிதும் பிணி தரு பேய் வனம் எனவே – நீலகேசி:1 69/2
பேர்தற்கு அரும் பிணி-தாம் இவை அ பிணி
தீர்தற்கு உரிய திரியோக மருந்து இவை – நீலகேசி:1 116/1,2
அரும்பும் மலரும் அரும் பிணி தீர்வும் – நீலகேசி:4 366/1
பிணி தரு பிறவிய மறு சுழி அறுவது ஒர் – நீலகேசி:4 452/1
பிணி நாடு இவை-தாம் பெரும் காடு இவை-தாம் – நீலகேசி:5 463/2
பிணி கொள் மூஞ்சி பிசாசகன் சொல்லுவான் – நீலகேசி:10 856/2
மேல்


பிணி-தாம் (2)

பேர்தற்கு அரும் பிணி-தாம் இவை அ பிணி – நீலகேசி:1 116/1
சாதி முதலா பிணி-தாம் இவை அ பிணியிற்கு – நீலகேசி:6 724/1
மேல்


பிணிக்கப்படாதவர் (1)

பிணிக்கப்படாதவர் யார் அவை பெற்றால் – சூளாமணி:5 283/4
மேல்


பிணிக்கல் (1)

பிணிக்கல் ஆம் பிரிக்கல் ஆம் பெற்ற நான்மையின் – நீலகேசி:8 819/3
மேல்


பிணிக்கும் (1)

கின்னரம் பிணிக்கும் செய்கை கிருதமாதனத்தை காப்பான் – சூளாமணி:8 836/2
மேல்


பிணிசெய்து (1)

பிணிசெய்து எம் உழை வம் என பேசினான் – யசோதர:3 209/3
மேல்


பிணித்த (2)

இரும்பு இடு தொடரின் மாவின் எழு முதல் பிணித்த யானை – சூளாமணி:2 39/1
பிணித்த பொன் தொடர் கண் விட்டு பெயர்ந்த கால் நிகளம் நீக்கி – சூளாமணி:8 913/2
மேல்


பிணித்திட்ட (1)

பீலி அம் தழை பிணித்திட்ட வட்டமும் – சூளாமணி:11 1884/1
மேல்


பிணித்து (1)

மல் பகர் அகலத்தானை மனத்திடை பிணித்து வைத்தார் – சூளாமணி:2 67/2
மேல்


பிணிபடு (1)

பிணிபடு பிறவி நோய் பெயர்க்கும் மா தவம் – சூளாமணி:12 2079/1
மேல்


பிணியா (1)

சூளி மா மணி தொடர் கொண்டு சுரி குஞ்சி பிணியா
ஆளி மொய்ம்பன் அங்கு ஆர்த்தனன் உடைந்தது அ அரியே – சூளாமணி:7 713/3,4
மேல்


பிணியாம் (1)

பிறவி ஆமாறும் பிணியாம் திறமும் – நீலகேசி:1 127/1
மேல்


பிணியிற்கு (1)

சாதி முதலா பிணி-தாம் இவை அ பிணியிற்கு
ஆதி அறியில் அவை தீ_வினை ஊண் அதனால் – நீலகேசி:6 724/1,2
மேல்


பிணியினை (1)

பிறவியும் பிறவியுள் பிறக்கும் பிணியும் அ பிணியினை துணிக்கும் – நீலகேசி:1 74/1
மேல்


பிணியும் (4)

உற்று அடு பிணியும் மூப்பும் ஊழ் உறு துயரும் நீக்கி – சூளாமணி:4 202/1
குடி மிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர் சூழ் – சூளாமணி:5 269/1
பிறவியும் பிறவியுள் பிறக்கும் பிணியும் அ பிணியினை துணிக்கும் – நீலகேசி:1 74/1
அது அன்றி மெய் பிணியும் மூன்றாய் அலரும் – நீலகேசி:1 109/4
மேல்


பிணியுள் (1)

பேர்த்து அ பிணியுள் பிறவார் பெரிது இன்பமுற்றே – நீலகேசி:1 116/4
மேல்


பிணியொடு (1)

பகை பசி பிணியொடு பரிவு இன பல கெட – நீலகேசி:4 449/1
மேல்


பிணை (14)

வந்து ஒர் ஆட்டின் மட பிணை ஆயதே – யசோதர:3 183/4
பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர் – யசோதர:5 315/2
உகளும் மான் பிணை அனையவர் உழை செல ஒளிர் தார் – சூளாமணி:6 469/3
வண்டு பட குவளை பிணை நக்கு அலர் – சூளாமணி:7 657/1
மிடைந்த தோள் தழூஉ பிணை நெகிழ மெல்லவே – சூளாமணி:8 1059/3
விழு மலர் பிணை_அன்னாளும் விடலையும் மேரு நெற்றி – சூளாமணி:8 1109/3
பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார் – சூளாமணி:9 1471/4
மடம் களி மதர்வை செம் கண் மான் பிணை மருட்டி மையால் – சூளாமணி:10 1625/2
பின்னை மாதவனும் தானும் பிணை_அனார் உழையன் ஆனான் – சூளாமணி:10 1630/4
பெறுமாறு தாயரும் தோழியரும் நின்று பிணை_அனாள்-தன் மேல் பல் மொழி மிழற்றுகின்றார் – சூளாமணி:10 1756/4
மறி பல கொன்றும் மட பிணை வீழ்த்தும் – சூளாமணி:11 1935/1
பின்னி என வீழ்ந்த பிணை அன்ன அவள் கண்ணும் – சூளாமணி:11 2031/3
ஆமான் மட பிணை அன்ன மெல் நோக்கி அவர் திறமே – நீலகேசி:1 83/4
பெடை ஊடு சாயல் பிணை அன்ன நோக்கி – நீலகேசி:1 110/1
மேல்


பிணை_அன்னார் (1)

பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார் – சூளாமணி:9 1471/4
மேல்


பிணை_அன்னாளும் (1)

விழு மலர் பிணை_அன்னாளும் விடலையும் மேரு நெற்றி – சூளாமணி:8 1109/3
மேல்


பிணை_அனார் (1)

பின்னை மாதவனும் தானும் பிணை_அனார் உழையன் ஆனான் – சூளாமணி:10 1630/4
மேல்


பிணை_அனாள்-தன் (1)

பெறுமாறு தாயரும் தோழியரும் நின்று பிணை_அனாள்-தன் மேல் பல் மொழி மிழற்றுகின்றார் – சூளாமணி:10 1756/4
மேல்


பிணை_அனாளும் (1)

பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர் – யசோதர:5 315/2
மேல்


பிணையல் (12)

விண்டவாம் பிணையல் உக்க விரி மது துவலை மாரி – சூளாமணி:6 557/2
கற்பக மலர் பிணையல் சேர்ந்து கமழ்கின்ற – சூளாமணி:8 870/1
கட்டி விடு பூம் பிணையல் கைவிடலும் மெய்யுள் – சூளாமணி:10 1617/2
குடங்கையின் அகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று – சூளாமணி:10 1625/1
ஓவியர் புனைந்த போலும் ஒளி மலர் பிணையல் மாலை – சூளாமணி:10 1634/3
கொழு மலர் பிணையல் தாங்கி கொடி இடை ஒசிந்த என்பார் – சூளாமணி:10 1642/3
மருள் இரும் பிணையல் மாலை படை பல வழங்கி சூழ்வார் – சூளாமணி:10 1675/2
ஒண் நிற பிணையல் அன்று உவக்கப்பட்டதே – சூளாமணி:10 1689/4
பீலி அம் தழையொடு பிணையல் வேய்ந்தன – சூளாமணி:10 1763/2
கொங்கு இவரும் கரும் குழலி பெரும் தடம் கண் இரும் குவளை பிணையல் போல – சூளாமணி:10 1822/3
போது உலாம் பிணையல் வீரன் பொன் வரை அகலம் சூழ – சூளாமணி:10 1835/2
பொன் அரிமாலை பூவின் பொழி மது பிணையல் முத்தின் – சூளாமணி:12 2122/1
மேல்


பிணையலார் (1)

தொடுத்து அலர் பிணையலார் குழலுள் தோன்றுமே – சூளாமணி:1 33/4
மேல்


பிணையலாள் (1)

தொத்து வார் பிணையலாள் தொழுது சொல்லினாள் – சூளாமணி:5 420/4
மேல்


பிணையலான்-தன் (1)

பொங்கு அலர் பிணையலான்-தன் புரோகிதன் புகலலுற்றான் – சூளாமணி:6 550/4
மேல்


பிணையலும் (5)

பூசின சாந்தும் பிணையலும் போர்த்து இடை – சூளாமணி:5 293/3
மலி விழா பிணையலும் மணம்கொள் சாந்தமும் – சூளாமணி:5 365/2
சுரும்பு சூழ் பிணையலும் சுண்ண மாரியும் – சூளாமணி:5 377/1
முல்லை அம் பிணையலும் மொய்த்த பூண் கடை – சூளாமணி:7 818/2
வேரி தண் பிணையலும் மிடையப்பட்டவே – சூளாமணி:10 1780/4
மேல்


பிணையலே (1)

கோடி கைத்தலத்தன குளிர் மணி பிணையலே – சூளாமணி:6 467/4
மேல்


பிணையின் (1)

பெரு மா மழை கண் மாதேவி பிணையின் மாழ்கி இவண் அழிய – சூளாமணி:9 1480/1
மேல்


பிணையும் (1)

அத்தியும் பிணையும் ஏக ஆண்_மயில் ஆட கண்டு – உதயணகுமார:3 152/3
மேல்


பித்தர் (1)

பித்தர் போல் பல பிதற்றினீர் பிதற்றிய இவை-தாம் – நீலகேசி:5 479/3
மேல்


பித்தன் (2)

பித்தன் நல் பேயன் என்று பெருமகற்கு உரைப்ப கேட்டு – உதயணகுமார:1 83/1
பின்னை அவனை ஓர் பித்தன் என்னாமோ – நீலகேசி:7 769/4
மேல்


பித்தனின் (1)

பித்தனின் ஒப்ப பிறிதில் பிறிது ஆம் என்பனோ – நீலகேசி:4 421/3
மேல்


பித்தியாய் (1)

பித்தியாய் முழு கேடு பேசினாய் ஆகாயோ – நீலகேசி:2 203/4
மேல்


பித்து (2)

பெற்ற பிழை சொல்லி பித்து எழுந்தார் ஒப்ப – நீலகேசி:4 370/3
பித்து_உடையார் போல் பிதற்றி வினை பயம் – நீலகேசி:5 582/3
மேல்


பித்து_உடையார் (1)

பித்து_உடையார் போல் பிதற்றி வினை பயம் – நீலகேசி:5 582/3
மேல்


பித்தேந்திரியமும் (1)

பித்தேந்திரியமும் பேயேந்திரியமும் – நீலகேசி:7 754/3
மேல்


பித்தொடு (1)

பித்தொடு கனவு இடை பேயின் மயங்குநர்க்கு – நீலகேசி:5 612/1
மேல்


பிதற்றல் (1)

பேய் சொல்லுபவே பல சொல்லி பிதற்றல் என்றாள் – நீலகேசி:4 411/4
மேல்


பிதற்றி (1)

பித்து_உடையார் போல் பிதற்றி வினை பயம் – நீலகேசி:5 582/3
மேல்


பிதற்றிய (2)

பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி – சூளாமணி:12 2106/2
பித்தர் போல் பல பிதற்றினீர் பிதற்றிய இவை-தாம் – நீலகேசி:5 479/3
மேல்


பிதற்றினீர் (1)

பித்தர் போல் பல பிதற்றினீர் பிதற்றிய இவை-தாம் – நீலகேசி:5 479/3
மேல்


பிதற்றுகின்றாய் (1)

பேர்_இடம் ஆக்கி பிளப்பன் எனவும் பிதற்றுகின்றாய்
ஆர் இடம் ஆய அறிவிற்கும் இன்னணம் ஆதலினால் – நீலகேசி:4 397/2,3
மேல்


பிதிர்ந்து (1)

பொன் பிதிர்ந்து அன்ன பொறி சுணங்கு ஆகத்து பூண் முலையாய் – நீலகேசி:1 88/2
மேல்


பிதிர்வது (1)

புனல் விரவிய துளிர் பிதிர்வது புரி முத்து அணி மணல் மேல் – சூளாமணி:6 439/1
மேல்


பிதிர்வு (1)

பிதிர்வு சென்றது பெரு வரை பிளந்தது அ பிலமே – சூளாமணி:7 720/4
மேல்


பிதிரரும் (1)

தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளில் தீ_வினை-தாம் – நீலகேசி:9 837/1
மேல்


பிதிரரோடு (1)

வசுக்களொடு உருத்திரர் பிதிரரோடு இவர் முதலா பலர்க்கும் – நீலகேசி:9 836/1
மேல்


பிரச்சையினாய் (1)

பின் சொல்லப்பட்ட உயிரும் பெரிய பிரச்சையினாய் – நீலகேசி:5 497/4
மேல்


பிரச்சோதனன் (3)

உரைப்ப அரும் படையோர் பிரச்சோதனன்
நிரைத்த மன்னர் நிதி மிக்கு அளப்பவே – உதயணகுமார:1 32/1,2
பேச அரும் பெருமை பிரச்சோதனன்
ஆசையின் மகள் ஆடக பாவை போன்ம் – உதயணகுமார:1 61/2,3
பிரச்சோதனன் தான் என்னும் பெருமகன் ஓலை-தன்னை – உதயணகுமார:4 210/1
மேல்


பிரசங்கள் (1)

பிரசங்கள் புரைபுரை விலங்க பெய்தவே – சூளாமணி:9 1219/4
மேல்


பிரசாபதி (2)

பெரு மகிழ்வு எய்தி வேந்தன் பிரசாபதி பெரிய வாள் கண் – சூளாமணி:11 1841/2
பெருமான் பிரசாபதி பிரமலோகம் இனிது ஆள – சூளாமணி:12 2128/2
மேல்


பிரதாபந்தன் (1)

சிங்கம் நேர் சிறுவன் நாமம் சீர் பிரதாபந்தன் என்றார் – நாககுமார:2 49/4
மேல்


பிரதேசம் (1)

ஊன் உளதாய உயிர் பிரதேசம் உணர்வு-அது போல் – நீலகேசி:6 714/2
மேல்


பிரப்போடு (1)

சுண்ண சந்தங்கள் நிறைந்தன சுடர் மணி பிரப்போடு
எண்ண சந்தங்கள் பட சுமந்து இளையவர் இசைந்தார் – சூளாமணி:6 468/3,4
மேல்


பிரபன் (1)

சொல்ல அரும் நாடு இழந்து சோம நல் பிரபன் போகி – நாககுமார:3 101/1
மேல்


பிரபையும் (1)

இன்ப நல் பிரபையும் இலங்கு சொர்ணமாலையும் – நாககுமார:4 123/3
மேல்


பிரமசுந்தர (1)

பிரமசுந்தர யோகிக்கு பிறந்தவன் யூகியோடும் – உதயணகுமார:1 18/1
மேல்


பிரமர் (1)

பிற்றகை ஊழி இவண் பிரமர் தோன்றினார் – சூளாமணி:5 392/4
மேல்


பிரமலோகம் (1)

பெருமான் பிரசாபதி பிரமலோகம் இனிது ஆள – சூளாமணி:12 2128/2
மேல்


பிரமன் (1)

பிரமன் உலகு-அதனுள் மிகைபெறு கடல்கள் பத்தும் – யசோதர:5 285/2
மேல்


பிரமாணங்கள் (1)

நய பிரமாணங்கள் மேல் குற்றம் நாடுவன் யான் எனவே – நீலகேசி:4 375/4
மேல்


பிரவிச்சோதனன் (1)

பிரவிச்சோதனன் இச்சித்து பெரு நகர் வளைந்தது அன்றே – நாககுமார:4 113/4
மேல்


பிரளையத்து (1)

பின் தான் பிரளையத்து ஆக்கமும் பேர்ச்சியும் – நீலகேசி:7 731/3
மேல்


பிராமணன் (1)

கடகம் என்பது ஊர் காதல் பிராமணன்
விடபகன் என்னும் பேரினன் மற்று அவன் – உதயணகுமார:6 337/1,2
மேல்


பிராயச்சித்தம் (1)

பெய்து தந்தாய் பிழைத்தேற்கு இனிதா ஓர் பிராயச்சித்தம் பெரியோய் அருள் என்ன – நீலகேசி:1 148/3
மேல்


பிராயம் (3)

எய்தினார் குமரர் ஆம் பிராயம் எய்தலும் – சூளாமணி:3 74/2
மங்கையாம் பிராயம் எய்தி வளரிய நின்ற நாளும் – சூளாமணி:4 160/2
நின்றது பிராயம் அதுவே நிழலும் வேலோய் – சூளாமணி:11 2033/4
மேல்


பிரான்-தன் (1)

பேர் அருள் மருவிய பிரான்-தன் சேவடி – சூளாமணி:5 395/2
மேல்


பிரிக்கல் (1)

பிணிக்கல் ஆம் பிரிக்கல் ஆம் பெற்ற நான்மையின் – நீலகேசி:8 819/3
மேல்


பிரித்திடின் (1)

விழைந்த வேந்தன் தேவியை விரகினால் பிரித்திடின்
இழந்த மிக்கு அரசியல் கைகூடும் என எண்ணினான் – உதயணகுமார:2 129/3,4
மேல்


பிரிதல் (4)

ஊனம்_இல் விச்சை-தன்னால் உருமண்ணு பிரிதல் இன்றி – உதயணகுமார:3 163/3
இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்து – நாககுமார:2 42/1
சிலை உயர்ந்து இனிய திண் தோள் செம்மலும் பிரிதல் இன்றி – நாககுமார:4 116/2
பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை – நீலகேசி:2 159/2
மேல்


பிரிதல்_இல் (1)

பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை – நீலகேசி:2 159/2
மேல்


பிரிதலை (1)

தந்த தான் பிரிதலை கருத்து எணி – உதயணகுமார:5 301/2
மேல்


பிரிதிதேவி (2)

நல் சுதை அவள் நாமம் பிரிதிதேவி – நாககுமார:1 30/4
பெயர்ந்து பல்லக்கின் ஏறி பிரிதிதேவி
கயந்தம் நீரணி காண்டற்கு சென்ற நாள் – நாககுமார:1 33/3,4
மேல்


பிரிதிவி (1)

பிரிதிவி நல் தேவியும் தன் பெருமகனை விட்டு – நாககுமார:5 158/2
மேல்


பிரிதிவிதிலகம் (1)

பிரிதிவிதிலகம் எங்கள் பேர் உடைய நல் நகர் – நாககுமார:4 137/2
மேல்


பிரிதிவிதேவி (1)

பிரிதிவிதேவி ஓர் நாள் பெரும் குழு தேவிமாரும் – நாககுமார:2 50/1
மேல்


பிரிந்த (3)

பிரிந்த நல் புதல்வர் வந்து பெற்ற தன் தந்தை பாதம் – உதயணகுமார:1 98/1
சில தினம் பிரிந்த போதும் செற்றோரை செகுத்த போதும் – உதயணகுமார:5 246/4
இணை இரா பிரிந்த பின் எரியொடு ஒக்குமால் – சூளாமணி:8 1050/2
மேல்


பிரிந்தது (1)

இனையல் நீ தனியை ஆகி இறைவனில் பிரிந்தது என்-கண் – யசோதர:2 158/1
மேல்


பிரிந்ததும் (1)

தீது தீர்ந்ததும் செல்வி பிரிந்ததும்
ஆதரித்தவர்க்கு அன்னோன் விளம்பினன் – உதயணகுமார:5 273/3,4
மேல்


பிரிய (1)

பிண்டம் ஒன்று ஆயினும் பிரிய நோக்கின் அது – நீலகேசி:5 552/1
மேல்


பிரியா (1)

இணர் பிரியா துப்பினால் வினை அன்றாய் – நீலகேசி:5 594/4
மேல்


பிரியும் (2)

பிரியும் பெற்றியை உரைத்தாய் பெரியவர் பெரியவர் பெரியாய் – நீலகேசி:2 156/4
குணமே இலவாம் குழுவும் பிரியும்
உணல் மேயினும் உள் புகுதல் உரையேம் – நீலகேசி:6 677/2,3
மேல்


பிரியேன் (1)

மொழி அமிர்தம் நலாளை மோகத்தில் பிரியேன் என்ன – உதயணகுமார:3 159/3
மேல்


பிரிவன (1)

குழுவன பிரிவன குறைவு இல நிலையின – நீலகேசி:4 450/1
மேல்


பிரிவிக்க (1)

சில தினம் பிரிவிக்க சிந்தை கூர தோன்றினான் – உதயணகுமார:2 135/4
மேல்


பிரிவிடத்து (1)

பிழைப்பு_இல் பதமா பிரிவிடத்து காண்டும் – நீலகேசி:6 703/2
மேல்


பிரிவின்-கண் (1)

பெற்ற எழுத்தேல் பிரிவின்-கண் ஆறாம் பெயர் நுனது – நீலகேசி:5 518/1
மேல்


பிரிவு (3)

பிரிவு இன்றி விடாது புல்லி பெரு மலர் காவு சேர்ந்து – நாககுமார:3 74/2
பிண்டம் பிரிவு இலவே என சொல்லுதலால் அவற்றுக்கு – நீலகேசி:5 495/1
பேம்படுப்பவரொடும் பிரிவு இன்னாமையை – நீலகேசி:8 822/3
மேல்


பிரிவும் (1)

இறுகிய மகிழ்ச்சி கண்டாய் இதனது பிரிவும் என்றான் – யசோதர:4 241/4
மேல்


பிரீதிமதி (1)

செங்கயல் நெடும் கண் செவ்வாய் பிரீதிமதி பயந்த காளை – சூளாமணி:5 353/3
மேல்


பிரீதிவர்த்தனன் (1)

உளர் ஒளி உமிழும் பூணான் பிரீதிவர்த்தனன் என்று ஓதும் – சூளாமணி:8 830/3
மேல்


பில்கிய (1)

பின்னிய தாது மல்க பில்கிய தேம் பெய் மாரி – சூளாமணி:10 1560/3
மேல்


பில்கு (1)

பில்கு பூம் தெரியலான் பெயர்ந்து போயினான் – சூளாமணி:10 1761/4
மேல்


பில்கும் (2)

பில்கும் மும்மத பிணர்க்கை யானையாய் – சூளாமணி:7 577/4
பில்கும் நுண் துளி உறைத்தலின் பனித்த நம் பெரும் படை மடவார்கள் – சூளாமணி:8 887/2
மேல்


பிலங்களுள் (1)

பிலங்களுள் உறைவன பெரிய நாகத்தின் – சூளாமணி:9 1514/1
மேல்


பிலத்திடை (1)

பிலத்திடை பொடித்த போலும் பிறழ்ந்து இலங்கு எயிற்றினானே – சூளாமணி:9 1141/4
மேல்


பிலத்தின் (2)

பிலத்தின் வாழ் அரி_அரசு தன் துயில் பெயர்ந்ததுவே – சூளாமணி:7 718/4
பேழை பிளவும் பிலத்தின் முகங்களும் – சூளாமணி:11 1927/1
மேல்


பிலத்தினது (1)

பிலத்தினது அளவில் பேழ் வாய் பிறழ்ந்து இலங்கு எயிற்றது ஆகி – சூளாமணி:9 1440/3
மேல்


பிலத்தினில் (1)

பேசவொணா மலை முழஞ்சுள் பிலத்தினில் வைத்திருந்தான் – நாககுமார:3 93/4
மேல்


பிலத்து (1)

இருள் பிலத்து அரும் படர் எய்தி பல் புகழ்வு – சூளாமணி:12 2077/1
மேல்


பிலம் (2)

பெரிய பாம்பும் உள பிலம் கொள் பேழ் வாயவே – சூளாமணி:7 737/4
பிலம் கண்டு அன்ன தன் பெரு முழை வாய் திறந்து அழையா – நீலகேசி:1 51/3
மேல்


பிலம்கொள் (1)

பெரியன வளைந்த வெள்ளை எயிற்றினர் பிலம்கொள் வாயர் – சூளாமணி:9 1190/2
மேல்


பிலமாக (1)

பெரு மணி நிலம் பிலமாக கீழ் நுழைத்து – சூளாமணி:9 1512/2
மேல்


பிலமே (1)

பிதிர்வு சென்றது பெரு வரை பிளந்தது அ பிலமே – சூளாமணி:7 720/4
மேல்


பிழம்பு (2)

ஊனமாய் இருள் பிழம்பு உறங்குகின்றது ஒக்குமே – சூளாமணி:7 792/4
உருவ பிழம்பு அ பொருள் என்று உரைப்பன் இ பால் தயிர் மோர் – நீலகேசி:4 387/1
மேல்


பிழம்பொடு (1)

விட்டு இலங்கு தொண்டை அம் கனி பிழம்பொடு உள் விராய் – சூளாமணி:6 483/2
மேல்


பிழி (2)

புலவர் தேம் பிழி மகிழ் குரவை பொங்குமே – சூளாமணி:1 34/2
மது கடை வழி பிழி திவலை நா வளைத்து – சூளாமணி:8 1060/1
மேல்


பிழிந்த (1)

தீம் கரும்பு அமிழ்தம் ஊட்டி தேன் அளாய் பிழிந்த போலும் – சூளாமணி:2 63/1
மேல்


பிழை (5)

இன்று எனது பிழை தணிய என் தலை அரிந்து – யசோதர:5 280/3
துன் உயிரின் முன் இது துணிந்த பிழை தூர – யசோதர:5 282/3
பின்னை நினைக்கின்ற இது பிழை பெரிதும் என்றான் – யசோதர:5 282/4
பேயேன் செய்த பிழை எல்லாம் பெரும பொறு என்று இறைஞ்சினான் – நீலகேசி:1 134/4
பெற்ற பிழை சொல்லி பித்து எழுந்தார் ஒப்ப – நீலகேசி:4 370/3
மேல்


பிழை-அது (1)

பெலம் திரி சிறையில் வைத்த பிழை-அது பொறுக்க என்றும் – உதயணகுமார:4 211/4
மேல்


பிழைக்கும்-கொலோ (1)

பேர் இதுவே என சொல்லுதல்-தானும் பிழைக்கும்-கொலோ – நீலகேசி:5 502/4
மேல்


பிழைத்த (1)

முந்துற்ற மூட புலி மூன்றும் பிழைத்த பின்னை – நீலகேசி:1 122/1
மேல்


பிழைத்தது (2)

பேதையர் பிழைத்தது பொறுக்கல் வேண்டுமால் – சூளாமணி:9 1210/3
இன்று யாம் அடிகளை பிழைத்தது என் என – சூளாமணி:12 2094/2
மேல்


பிழைத்தன (1)

புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப ஆயின் – சூளாமணி:5 262/3
மேல்


பிழைத்தனம் (1)

பிறவியின் மறுகு வெம் நோய் பிழைத்தனம் என்ற அன்றே – யசோதர:4 255/4
மேல்


பிழைத்தாய் (1)

உயா பிழைத்தாய் மெழுகு ஊனொடு பட்ட – நீலகேசி:4 364/3
மேல்


பிழைத்து (1)

பெரும் சிறை-தனை பிழைத்து உய்ந்து போய பின் – சூளாமணி:12 2078/2
மேல்


பிழைத்தேற்கு (1)

பெய்து தந்தாய் பிழைத்தேற்கு இனிதா ஓர் பிராயச்சித்தம் பெரியோய் அருள் என்ன – நீலகேசி:1 148/3
மேல்


பிழைப்பதுவா (1)

பிழைப்பதுவா கருதாதே பெரு வழியுள் இடறுதியால் – நீலகேசி:4 304/2
மேல்


பிழைப்பாம் (1)

ஐம்_கந்தம் எனல் பிழைப்பாம் அறிவினின் வேறு ஆதலால் – நீலகேசி:2 194/1
மேல்


பிழைப்பு (9)

அரசர்கள் நெறியில் கண்டீர் யாம் பிழைப்பு இலாமை என்று – சூளாமணி:9 1174/1
உற்றது ஒர் பிழைப்பு உடையனாய்விடின் உணர்ந்து – சூளாமணி:10 1612/3
பிறந்த இல்லினுள் வாழ்க்கை பிழைப்பு எனும் – நீலகேசி:3 250/1
முந்து உரைத்த பொருள் நிகழ்வு பிழைப்பு_இன்மை முடியாவோ – நீலகேசி:4 291/4
பின்னை உண்டல் பிழைப்பு உடைத்து என்றியால் – நீலகேசி:4 314/2
பிண்டம் நிகழ்ச்சி பிழைப்பு ஆகும் நினக்கும் என்றாள் – நீலகேசி:4 415/4
போந்த வகையால் பொருளும் பிழைப்பு_இல – நீலகேசி:4 457/2
பிழைப்பு_இல் பதமா பிரிவிடத்து காண்டும் – நீலகேசி:6 703/2
சூதித்த தோற்றமும் பிழைப்பு என சூத்திர பிறவி கொள்ளார் – நீலகேசி:9 834/3
மேல்


பிழைப்பு_இல் (1)

பிழைப்பு_இல் பதமா பிரிவிடத்து காண்டும் – நீலகேசி:6 703/2
மேல்


பிழைப்பு_இல (1)

போந்த வகையால் பொருளும் பிழைப்பு_இல
ஈந்த இவற்றினின் வேற்றுமை வீட்டிற்கும் – நீலகேசி:4 457/2,3
மேல்


பிழைப்பு_இன்மை (1)

முந்து உரைத்த பொருள் நிகழ்வு பிழைப்பு_இன்மை முடியாவோ – நீலகேசி:4 291/4
மேல்


பிழைப்பும் (1)

மன்னன் ஒர் பிழைப்பும் இலன் மாதவனை நாடி – சூளாமணி:10 1613/1
மேல்


பிழையா (1)

மாட்சியால் வலம்கொண்டு மா தவத்து இறைவனில் பிழையா
காட்சியேன் எனில் எல்லா கதவமும் திறக்க என திறப்ப – நீலகேசி:2 151/2,3
மேல்


பிழையாராய் (1)

காதலரில் பிழையாராய் கள் ஊன் தேன் கடிந்து அகற்றி – சூளாமணி:11 2047/1
மேல்


பிள்ளை (5)

பிறை நுதல் தாதி-தானும் பிள்ளை விட்டு உள் புகுந்தாள் – நாககுமார:2 51/2
பிள்ளை நாள் அம் பிறை பிறழ்தல் போலுங்களே – சூளாமணி:7 733/4
பிள்ளை பெண் அலி ஆயினும் ஆண் வயிற்று – நீலகேசி:4 324/1
பிள்ளை பெண் அலி அன்மையை யாதினால் – நீலகேசி:4 324/3
பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை – நீலகேசி:7 764/3
மேல்


பிள்ளைகள் (2)

பிறத்தலே தலைமை ஆயின் பிள்ளைகள் அல்லது என்னை – நீலகேசி:4 445/1
பிள்ளைகள் ஏங்க பிறர்களுக்கு ஈந்த பெருமைய்யீர் – நீலகேசி:5 565/4
மேல்


பிள்ளைகள்-தம் (1)

பிறை பிறப்பும் பிள்ளைகள்-தம் பிறப்பினையும் எடுத்துரைப்பின் – நீலகேசி:2 198/1
மேல்


பிள்ளைகளும் (1)

பெற்ற வகை என பேச்சு_இன்மையால் எனின் பிள்ளைகளும்
மற்று இ மரமும் மலையும் அ மாண்பின ஆம் பிறவோ – நீலகேசி:6 685/3,4
மேல்


பிள்ளைதான் (1)

அளியன் பிள்ளைதான் உரைத்த என்று அழன்றிலன் அமர்ந்தான் – சூளாமணி:7 703/4
மேல்


பிள்ளையும் (1)

பிறந்த நாள்களுள் பிள்ளையும் அல்லவும் – நீலகேசி:10 874/1
மேல்


பிள்ளையே (1)

பேயின் பேசிய பிள்ளையே ஆக என்று பெயர்ந்தான் – சூளாமணி:7 707/4
மேல்


பிளக்கோ (1)

மலை எடுத்திடுகோ மா நிலம் பிளக்கோ மறி கடல் அற இறைத்திடுகோ – சூளாமணி:9 1318/1
மேல்


பிளத்தல் (1)

பிளத்தல் உள்ளிட்டவாய் செல்வது இந்திரன் – நீலகேசி:2 209/1
மேல்


பிளந்தது (1)

பிதிர்வு சென்றது பெரு வரை பிளந்தது அ பிலமே – சூளாமணி:7 720/4
மேல்


பிளந்தால் (1)

பாகமே பிளந்தால் பரகாயம் ஒன்றாகுமே – நீலகேசி:2 214/1
மேல்


பிளந்தான் (1)

மத்தகம் பிளந்தான் என்றல் மாயமே – நீலகேசி:2 217/4
மேல்


பிளந்திட்ட (1)

மருளுமாறு இளைய காளை வாய் பிளந்திட்ட வார்த்தை – சூளாமணி:9 1135/2
மேல்


பிளந்திட்டு (3)

நாற்பத்தெண்பேரை கொன்று நடுவுற பிளந்திட்டு ஓடி – உதயணகுமார:1 89/3
பெண் கொடுத்தான் உடம்பினையும் பிளந்திட்டு பிறர்க்கு ஈந்தான் – நீலகேசி:2 205/2
மெய் பிளந்திட்டு வேண்டுநர்க்கு ஈயும் விழுமிய்யீர் – நீலகேசி:5 564/4
மேல்


பிளந்திடுகு (1)

ஓங்கு மால் வரை பிளந்திடுகு என உளைந்து உரவோன் – சூளாமணி:7 719/2
மேல்


பிளந்திடும் (1)

சிங்கம் வாய் பிளந்திடும் தெளி ஈது என்னவே – சூளாமணி:5 409/4
மேல்


பிளந்து (5)

பிடி சில் பாகரை பிளந்து எறிந்திட – உதயணகுமார:6 314/1
நிகளவாய் பிளந்து அகம் சுடர நிற்குமே – சூளாமணி:5 416/2
மலை தடம் பிளந்து சிந்த மண் புடைபெயர முந்நீர் – சூளாமணி:7 698/3
பிளந்து போழ்களாய் கிடந்தது அ பெரு வலி அரியே – சூளாமணி:7 723/4
வாயை பெருக பிளந்து மடுப்பார் – சூளாமணி:11 1934/4
மேல்


பிளப்ப (1)

அன்றைக்கன்று அலற கொன்று உண்டு அகல் இடம் பிளப்ப சீறி – சூளாமணி:7 772/2
மேல்


பிளப்பர் (1)

மழு பல கொண்டு அவர் மார்பம் பிளப்பர்
கழு பல ஏற்றி அகைப்பர் கடிதே – சூளாமணி:11 1939/2,3
மேல்


பிளப்பன் (1)

பேர்_இடம் ஆக்கி பிளப்பன் எனவும் பிதற்றுகின்றாய் – நீலகேசி:4 397/2
மேல்


பிளப்பா (1)

வாயை போழ்ந்து உடல் இரு பிளப்பா வகுத்திடுவன் – சூளாமணி:7 707/2
மேல்


பிளப்பாய் (1)

மலை எடுத்திடுவாய் மா நிலம் பிளப்பாய் மறி கடல் அற இறைத்திடுவாய் – சூளாமணி:9 1320/1
மேல்


பிளவாக (1)

இரு பிளவாக செய்வன் எம் அரசு அருளினாலே – யசோதர:4 234/2
மேல்


பிளவு (3)

வாள் வடு பிளவு போலும் கண்ணியை மகிழ்ந்த காளை – சூளாமணி:9 1163/3
வடு பிளவு வாள் பகழி வாட்டிய ஒண்_கண்ணாய் – நீலகேசி:1 106/4
பிளவு எலாம் ஆகும் அன்றே பெற்றி-தாம் ஒத்தல் இல்லேல் – நீலகேசி:4 438/3
மேல்


பிளவும் (1)

பேழை பிளவும் பிலத்தின் முகங்களும் – சூளாமணி:11 1927/1
மேல்


பிற்பட (1)

பெரும் தெரு எல்லாம் பிற்பட போந்தே – உதயணகுமார:1 80/3
மேல்


பிற்றகை (1)

பிற்றகை ஊழி இவண் பிரமர் தோன்றினார் – சூளாமணி:5 392/4
மேல்


பிற்றை (1)

பிற்றை ஓர் பலகை-தன் மேல் பெய்_வளை எழுதலுற்றாள் – சூளாமணி:8 1001/4
மேல்


பிற்றைநாள் (1)

பிற்றைநாள் குரவர்-தம்மை பின் சென்று விடு-மின் என்று – சூளாமணி:6 571/3
மேல்


பிற (40)

நா புகழ் மன்னன் கண்டு நலம் பிற உரைத்து கூட்ட – உதயணகுமார:3 158/2
இன்னன நீடிய இயல்பில் பிற உரை – உதயணகுமார:4 217/3
ஐயனால் பிற ஆர் அஞர் நீங்கி இ – சூளாமணி:5 339/3
தொகையை வென்ற என் தோள் உளவா பிற
பகை இனி படர்ந்து என் செயும் என்றனன் – சூளாமணி:7 634/2,3
விரவிய செவி பிற விளிகொளல் இலவே – சூளாமணி:8 940/4
பிற உண்டையும் இன்னன பின்னினவே – சூளாமணி:8 1083/4
நள்ளாதவர் உடலம் பிற கறியாவது நமக்கு என்று – சூளாமணி:9 1309/2
ஆயின் அ காலன் பாணியாம் பிற அரச செல்வம் – சூளாமணி:11 1858/1
உய்யா பிற உயிர் ஓசனைக்-கண்ணே – சூளாமணி:11 1945/4
தீண்டலன் அணி பிற புனைவு எனும் நினைவு_இலன் தினையனைத்தும் – நீலகேசி:2 230/2
பெண் என்றும் பிற என்றும் தான் நோக்கி பெரும் பேதாய் – நீலகேசி:4 275/3
துறந்தார்க்கு கடன் ஆகில் சோறு அலால் பிற வேண்டா – நீலகேசி:4 281/2
பிடிப்பது பீலி பிற உயிர் ஓம்பி – நீலகேசி:4 333/1
நோயினால் திரங்கலும் நோன்மை என்னலாம் பிற
நீ அனாய் இதற்கு இனி நேமி என்று சொல் என – நீலகேசி:4 351/3,4
மேக்கினை கொண்டு ஏறலும் மேன்மை என்னலாம் பிற – நீலகேசி:4 353/4
பிணங்கலவாகி பிறபிற ஆயின் பிற பொருளாம் – நீலகேசி:4 381/2
இ செய்கை எல்லாம் இகழ்வாம் பிற என்றனனே – நீலகேசி:4 416/4
திசை-தொறும் இவை பிற சுகதன செலவே – நீலகேசி:4 449/4
யாதும் இன்மையோடு அவாச்சியம் அறும் பிற எனவே – நீலகேசி:5 480/4
கந்தம் உண்மைக்-கண் கருத்து உளதாம் பிற அதனால் – நீலகேசி:5 481/2
இல்லாம் பிற நுனது இச்சையும் இச்சை முன் இன்மையினால் – நீலகேசி:5 512/2
நீ அவையவை நேர்தலின் ஆம் பிற – நீலகேசி:5 529/4
மற்றும் சால உள பிற மாண்பு_இல – நீலகேசி:5 535/2
சாவ சொல்லுவ தத்துவமாம் பிற
ஏவல் நன்று என்றி ஒப்ப ஒன்று இல்லையேல் – நீலகேசி:5 538/3,4
கொண்டு நின்றாம் பிற கூறின் ஐந்தே என – நீலகேசி:5 552/2
பழுக்களே காய்வது பண்டும் உண்டே பிற – நீலகேசி:5 554/4
ஏம நல் நெறி கண்டிலரே பிற – நீலகேசி:5 557/4
நாதன் நீ பிற நன்கு அறிந்தாய் அவை – நீலகேசி:5 558/4
சித்தம் உடை துப்பும் செய் வினையாம் பிற
சித்தம் வினை என செப்புதலால் எங்கு – நீலகேசி:5 595/2,3
அறம்செய்தல்-தானும் அவம் பிற அன்றே – நீலகேசி:5 599/4
தன் பிறிதே ஆகி பிற பிறிது-தான் அல்லா – நீலகேசி:5 650/1
நண்ணாத மூன்றிற்கும் நல் பால் பிற ஆகி – நீலகேசி:6 688/2
நலிந்தால் பிற பொருட்கு நாட்டலே வேண்டும் – நீலகேசி:6 692/5
இன்று எனின் சால எளிது ஆம் பிற அதன் இன்மையுமே – நீலகேசி:6 715/4
மெய் ஆம் பிற செய்கை ஆதலினால் இவை – நீலகேசி:7 740/3
உணர்ந்திலை அதுவும் நின்னுடையதே பிற – நீலகேசி:8 810/4
செதுவல் ஆம் பிற அது சென்றது என்றலே – நீலகேசி:8 811/4
அவத்தமே பிற ஆர்_உயிர் இல்லையேல் – நீலகேசி:10 863/3
பூதம் அல்லது பொய் பிற நூல் என்று – நீலகேசி:10 864/1
வித்தின் ஆய வினை விகற்பாம் பிற – நீலகேசி:10 875/4
மேல்


பிறக்கும் (4)

பீழை பதகர் பிறக்கும் இடமே – சூளாமணி:11 1927/4
பிறவியும் பிறவியுள் பிறக்கும் பிணியும் அ பிணியினை துணிக்கும் – நீலகேசி:1 74/1
பிறக்கும் தன் ஞானத்தாலும் பின்னும் தன் உண்மையாலும் – நீலகேசி:4 428/1
எண் திசை அவன்-வயின் பிறக்கும் என்பவேல் – நீலகேசி:8 795/3
மேல்


பிறகள் (1)

பிணங்கலவாய் தம்முள் பிறகள் ஆகிய – நீலகேசி:8 810/1
மேல்


பிறகளும் (1)

பிறப்பும் பேயும் முதலா பிறகளும்
திறத்தின் நீ சொன்ன யாவையும் தேறி நின்று – நீலகேசி:10 893/1,2
மேல்


பிறகிட (1)

பெண் மகள்ளிர் பிறகிட உண்பவர் – நீலகேசி:4 323/1
மேல்


பிறங்கல் (5)

வெம் தழல் பிறங்கல் என்று வெருவிய மறு_இல் தும்பி – சூளாமணி:4 165/2
செம் தழல் பிறங்கல் அன்மை தெளிந்து சென்று அடைந்த அன்றே – சூளாமணி:4 165/4
எழில் கதிர் பிறங்கல் வட்டம் எரி உமிழ்ந்திடுவது அன்றே – சூளாமணி:5 258/3
எண்ணிலாய சாயல் அம் இடா மணல் பிறங்கல் மேல் – சூளாமணி:7 791/2
வார் மணல் பிறங்கல் மாலை வல்லி விண்ட தாது அணிந்து – சூளாமணி:7 797/3
மேல்


பிறங்கலுள் (1)

பெயரும் தெள் திரை பிறங்கலுள் பிணங்கிய பெரு வரை அகில் தேக்கி – சூளாமணி:8 879/2
மேல்


பிறங்கலோடு (2)

பின்னிய பவழ வல்லி பிறங்கலோடு அனைய எல்லாம் – சூளாமணி:8 919/3
தொடுத்த தேன் தொடர்ந்த ஈ பிறங்கலோடு உடன் – சூளாமணி:9 1402/3
மேல்


பிறங்கி (3)

பெருகல் ஆம் சுடர் ஒளி பிறங்கி நின்றது அம் – சூளாமணி:11 1895/3
பற்பல கூற்றால் பிறங்கி பரக்கும் திறம் என்னையோ – நீலகேசி:4 394/3
பிறங்கி இ பிறவியில் போக்கும் மற்று இவை என்ன பேதைமையே – நீலகேசி:9 839/4
மேல்


பிறங்கின (1)

பின்னி வந்து பிறங்கின கண்டனன் – யசோதர:1 20/4
மேல்


பிறங்கு (5)

பேழ்த்த காயின பேர் எள் பிறங்கு இணர் – சூளாமணி:1 30/1
பெரும் துயர் விளைக்கும் அன்றே பிறங்கு தார் நிறம் கொள் வேலோய் – சூளாமணி:5 271/4
பின் அவன்-தன்னை நோக்கி பேசினன் பிறங்கு தாரோய் – சூளாமணி:6 564/2
பெருகினான் வெகுளி கண்ணுள் பிறந்தது பிறங்கு செம் தீ – சூளாமணி:9 1147/1
பெருகிய குருதியுள் பிறங்கு செம் தடி – சூளாமணி:9 1397/1
மேல்


பிறத்தலும் (1)

சாதலும் பிறத்தலும் இலாத தானமும் – சூளாமணி:8 1049/3
மேல்


பிறத்தலே (1)

பிறத்தலே தலைமை ஆயின் பிள்ளைகள் அல்லது என்னை – நீலகேசி:4 445/1
மேல்


பிறந்த (12)

பெரு மலை வனத்தில் நீரின் வேட்கையால் பிறந்த துன்பம் – உதயணகுமார:5 244/2
பிறந்த நாம் பெற்றபெற்ற பிறவிகள் பேசல் ஆகா – யசோதர:1 35/2
பிறந்த நம் பிறவி-தோறும் பெறும் உடம்பு அவைகள் பேணா – யசோதர:1 36/1
மக்களுள் இரட்டையாக மாறினம் பிறந்த யாம் முன் – யசோதர:5 303/1
ஈங்கு நம் குல கொம்பு ஒப்பாள் பிறந்த பின் இனியன் ஆகி – சூளாமணி:5 305/1
நான கோதை நங்கை பிறந்த நாளானே – சூளாமணி:5 310/2
மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான் – சூளாமணி:5 328/4
வலம்புரி வயிற்றிடை பிறந்த மா மணி – சூளாமணி:5 417/1
பெரியவன் இவன் என பிறந்த செற்றமோடு – சூளாமணி:9 1410/2
பிறந்த இல்லினுள் வாழ்க்கை பிழைப்பு எனும் – நீலகேசி:3 250/1
பிறந்த அ பிண்டம் வினையினோடு ஆங்கே – நீலகேசி:5 599/1
பிறந்த நாள்களுள் பிள்ளையும் அல்லவும் – நீலகேசி:10 874/1
மேல்


பிறந்ததன் (1)

நங்கை நீ பிறந்ததன் பின்னை நம் குடி – சூளாமணி:4 222/3
மேல்


பிறந்தது (4)

இறந்தவர் பிறந்தது இல்லை இரு_வினை-தானும் இல் என்று – யசோதர:1 72/2
சில் அணி மழலை செவ்வாய் திரு மொழி பிறந்தது உண்டு – சூளாமணி:8 1011/2
பெருகினான் வெகுளி கண்ணுள் பிறந்தது பிறங்கு செம் தீ – சூளாமணி:9 1147/1
சினம் எனப்பட்ட தீயுள் பிறந்தது செருக்கு நல் நீர் – சூளாமணி:9 1165/1
மேல்


பிறந்ததே (1)

சினைகொண்ட ஆடு உயிர் சென்று பிறந்ததே – யசோதர:3 204/4
மேல்


பிறந்தவர் (2)

பிறந்தவர் முயற்சியாலே பெறு பயன் அடைவர் அல்லால் – யசோதர:1 72/1
இன்ன நிலைமை இதனுள் பிறந்தவர்
மன்னும் ஒன்று உண்டு வதத்தால் பெறுவது – சூளாமணி:11 1990/1,2
மேல்


பிறந்தவர்-தம்முளும் (1)

தக்க நிலத்து பிறந்தவர்-தம்முளும்
முக்குலத்தாரொடும் கூடா முயற்சியர் – சூளாமணி:11 1981/2,3
மேல்


பிறந்தவரை (1)

பின்னும் அவர் தம் வழி பிறந்தவரை நோக்கி – சூளாமணி:11 2035/3
மேல்


பிறந்தவள் (1)

தாய் முன் ஆகி இறந்து பிறந்தவள்
நாய் பின் ஓடி நலிந்தது கவ்விய – யசோதர:3 174/1,2
மேல்


பிறந்தவன் (3)

பிரமசுந்தர யோகிக்கு பிறந்தவன் யூகியோடும் – உதயணகுமார:1 18/1
பின் அவர் வளரும் நாளுள் பிறந்தவன் நிறம் கொள் பைம் தார் – யசோதர:4 260/3
பிறந்தவன் பொறி புலக்கு இவரும் அ புலம் – சூளாமணி:12 2070/1
மேல்


பிறந்தவாற்றால் (1)

இச்சைகள் பிறந்தவாற்றால் இனையன நினையும் போழ்தில் – சூளாமணி:9 1157/3
மேல்


பிறந்தன (1)

பிண்டம் ஆகி பிறந்தன யாவையும் – நீலகேசி:10 873/1
மேல்


பிறந்தனர் (1)

பிறந்தனர் பிறந்து சால பெருகினர் பெருகி பின்னை – சூளாமணி:11 1847/1
மேல்


பிறந்தனன் (1)

பெருக்கமாக பிறந்தனன் பெய் கழல் – சூளாமணி:4 149/3
மேல்


பிறந்தார்க்கும் (1)

பிறந்தார்க்கும் இது அன்றி பிறிது ஒன்று சொல்லாயோ – நீலகேசி:4 281/4
மேல்


பிறந்தான் (1)

இலக்கணையார்-தன் வயிற்றில் நல் சுதன் பிறந்தான்
மிக்க அவன்-தன் நாமமும் மிகு தேவகுமாரன் – நாககுமார:5 160/1,2
மேல்


பிறந்திட (1)

பிறந்திட இறந்தது எல்லாம் இதுவும் அ இயல்பிற்றேயாம் – யசோதர:1 35/4
மேல்


பிறந்து (17)

என்னை நும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற – யசோதர:1 65/2
பிறந்து நீ பிறவி-தோறும் பெரு நவையுறுவது எல்லாம் – யசோதர:4 248/3
தாங்கினர் பிறந்து இறந்து தளர்ந்தனர் விலங்கின் செல்வார் – யசோதர:4 251/2
மெய்யறிவு_இலாமை என்னும் வித்தினில் பிறந்து வெய்ய – சூளாமணி:4 198/1
பூம் துணர் ஓதி நீ பிறந்து பொன் செய் தார் – சூளாமணி:4 221/3
மாது உலாம் மடந்தை நீ பிறந்து இ மண்டிலம் – சூளாமணி:4 223/3
பெண் பகர் திரு_அனாய் பிறந்து நம் குடி – சூளாமணி:4 225/3
பின்னவன் பிறந்து தன்னால் பெறுதலுக்கு உரிய ஆய – சூளாமணி:6 527/3
முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும் – சூளாமணி:8 878/1
மணி வரை பிறந்து மாண்ட அரும் கலம் மன்னர் கோமான் – சூளாமணி:9 1176/3
சக்கரர் தாம் பிறந்து உவரி தரங்க நீர் வளாகம் எல்லாம் தம் கீழ் கொண்ட – சூளாமணி:10 1810/1
பிறந்தனர் பிறந்து சால பெருகினர் பெருகி பின்னை – சூளாமணி:11 1847/1
பிறந்து நாம் புறம்செய்கின்ற பேதை இ உடலம்-தானும் – சூளாமணி:11 1848/1
அனைத்துணைய தடம் கடலும் அற கிடந்த பிறந்து உழப்பும் – நீலகேசி:2 183/2
பின்பும் தான் பிறர்பிறர்க்கு பிறந்து உழப்பே ஆக்கினால் – நீலகேசி:2 184/3
பிறந்து பிறந்து நின் இச்சை கெடல் அன்றி பின் ஒன்றின் மேல் – நீலகேசி:5 511/1
பிறந்து பிறந்து நின் இச்சை கெடல் அன்றி பின் ஒன்றின் மேல் – நீலகேசி:5 511/1
மேல்


பிறப்பதும் (1)

பேயும் இல்லை பிறப்பதும் இல் என்பாய் – நீலகேசி:10 887/1
மேல்


பிறப்பதை (1)

பிறப்பதை வீடும் என்னேன் அ இடம் பேர்ப்பு_இன்று என்னேன் – நீலகேசி:4 427/1
மேல்


பிறப்பித்து (1)

பிறப்பித்து கேடும் பின் தோற்ற கெடலும் – நீலகேசி:5 631/1
மேல்


பிறப்பில் (1)

அ பிறப்பில் அமர்ந்த தன் காதலி – யசோதர:3 172/1
மேல்


பிறப்பிறவாம் (1)

பேர்ப்பாலே பற்றி பிறப்பிறவாம் நீ பெருக்கி – நீலகேசி:6 689/2
மேல்


பிறப்பினும் (1)

மகனேயாய் பிறப்பினும் மா துயரம் கேடு இல்லை – நீலகேசி:4 308/1
மேல்


பிறப்பினையும் (1)

பிறை பிறப்பும் பிள்ளைகள்-தம் பிறப்பினையும் எடுத்துரைப்பின் – நீலகேசி:2 198/1
மேல்


பிறப்பு (17)

எதிர்வரும் பிறப்பு எறிகின்ற மா முனி – உதயணகுமார:5 268/3
எரி மணி நல் பிறப்பு உடைய ஈசன் நீயே இருநான்கு குணம் உடைய இறைவன் நீயே – நாககுமார:1 18/3
பிறப்பு உணர்ந்ததனின் யாமே பெயர்த்து உணர்ந்திடவும்பட்டது – யசோதர:1 73/2
பற்றினோடு முடிந்தனர் பல் பிறப்பு
உற்றது ஆகும் உரைக்கு உறுகின்றதே – யசோதர:3 161/3,4
சென்ற தன் பிறப்பு ஓர்ந்து தெளிந்தது – யசோதர:3 186/2
ஒத்த தன் பிறப்பு உள்ளி உளைந்து உடன் – யசோதர:3 197/2
கூட்டினுள் இருந்த மற்று அ கோழிகள் பிறப்பு உணர்ந்திட்டு – யசோதர:4 254/2
பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர் – யசோதர:5 315/2
இல்லை உயிர் என்றும் இல்லை பிறப்பு என்றும் – சூளாமணி:11 1970/1
மக்கள் பிறப்பு எனும் மாத்திரம் அல்லது – சூளாமணி:11 1975/1
அமையாத பிறப்பு அறியார் அழல் அறியார் பனி அறியார் – சூளாமணி:11 2055/2
நல்லார் வணங்கப்படுவான் பிறப்பு ஆதி நான்கும் – நீலகேசி:0 1/1
வேதனை பெரிது உடைத்து அடிகள் விளிக இ பிறப்பு என உரைத்தாள் – நீலகேசி:1 73/4
புரளல் நீ பிறப்பு ஒழியும் பொழுதின்-கண் அ அருளை – நீலகேசி:2 187/2
தறையகத்து பிறப்பு உரைத்தால் தத்துவமா கொள்வாமோ – நீலகேசி:2 198/4
ஒத்து இனிது உண்டாம் உயிரும் பிறப்பு_இன்றி – நீலகேசி:4 458/2
பிறப்பு அறுத்து இன்பு எய்தும் பெற்றியின் மிக்க – நீலகேசி:4 461/2
மேல்


பிறப்பு_இன்றி (1)

ஒத்து இனிது உண்டாம் உயிரும் பிறப்பு_இன்றி
சித்தி அகத்து சிதைவு_இல் எண் தன்மையின் – நீலகேசி:4 458/2,3
மேல்


பிறப்பும் (8)

மயா இறப்பு பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே – நாககுமார:5 165/4
நாடின் எவ்வகையும் அஃதே நமது இறப்பொடு பிறப்பும்
பாடுவது இனி என் நங்கை பரிவு ஒழிந்திடுக என்றான் – யசோதர:1 44/3,4
மங்கைமார் பிறப்பும் மட மாதர் இ – சூளாமணி:4 151/3
பின்னை முயல்வார் பிறப்பும் அதுவே – சூளாமணி:11 1967/4
ஊழாம் பிறப்பும் உவ்வாதம்_அல்லார் உரு ஒப்பினரே – நீலகேசி:1 76/4
பிறை பிறப்பும் பிள்ளைகள்-தம் பிறப்பினையும் எடுத்துரைப்பின் – நீலகேசி:2 198/1
கேடும் பிறப்பும் உடன் இல்லை ஆதலின் – நீலகேசி:5 620/3
பிறப்பும் பேயும் முதலா பிறகளும் – நீலகேசி:10 893/1
மேல்


பிறபிற (4)

பேணலாம் பிறபிற பீடு காண்பதே – சூளாமணி:9 1213/4
பிணங்கலவாகி பிறபிற ஆயின் பிற பொருளாம் – நீலகேசி:4 381/2
இணர்ச்சி இழந்து பிறபிற ஆகி பெறல் இலவே – நீலகேசி:5 506/4
பிண்டம் ஆய பிறபிற யாவையும் – நீலகேசி:5 532/4
மேல்


பிறர் (22)

தந்தம் வினை என்று நமர் பிறர் எனவும் நினையார் – யசோதர:5 271/3
ஆங்கு அவர்கள் உறு கவலை யாவர் பிறர் அறிவார் – யசோதர:5 302/4
வார் வளை_வண்ணன் என் மனத்து உளான் பிறர்
ஏர் வளர் நெடும் கணுக்கு இலக்கம்_அல்லனால் – சூளாமணி:3 82/1,2
வேயினும் பணைக்கின்ற மென் தோள் பிறர்
தோயினும் பகையாம் சுடர் வேலினாய் – சூளாமணி:5 334/3,4
அன்னன் ஆதலினால் அவன் மேல் பிறர்
என்னரேனும் இன்னாதன எண்ணிலார் – சூளாமணி:5 341/3,4
தாம ஓதியர்-தம் முகத்தன பிறர் மனத்த – சூளாமணி:6 465/2
கற்ற நூல் பிறர் கற்ற நூல் எலாம் – சூளாமணி:7 593/1
கற்றவன் பிறர் காவலன் ஆகுவான் – சூளாமணி:7 626/4
அணங்கு அமர்வன கோடல் அரிது அவை பிறர் கோடல் – சூளாமணி:7 751/1
ஏனவர் முனிவு செய்வார் யார் பிறர் உரை-மின் என்பார் – சூளாமணி:9 1155/4
அரிது ஆங்கண் ஆவது எளிதாகுமாறு ஒர் அமர் செய்கை கொண்டு பிறர் முன் – சூளாமணி:9 1326/3
வரும் மா முரசம் பிறர் பெயர் கொண்டு அறைய ஆழி அயல் நீங்க – சூளாமணி:9 1480/2
பாரின் மன்னர் பிறர் கொள்ள பணித்தது என்னோ படை வேந்தே – சூளாமணி:9 1481/4
பேர் அறிவாரும் பிறர் இல்லை இன்னவை – சூளாமணி:11 1958/2
கோறல் பொய்த்தல் கொடும் களவு நீக்கி பிறர் மனைகள் மேல் – நீலகேசி:1 40/1
தன்மை யார் பிறர் அறிவார் தலைவர்-தம் தலைவர்க்கும் தலைவா – நீலகேசி:2 161/4
பெருவழியார் பேர்_அருளார் பிறர் யாரே என நக்காள் – நீலகேசி:2 192/4
கண்டாய் இ மெய்ம்மை பிறர் காண்டற்கு அரியது என்றான் – நீலகேசி:4 398/3
புக்கு வீழ்ந்தார் பிறர் பொங்கி நின்றார் எமர் – நீலகேசி:5 555/3
தூய்மை யாம் பிறர் தூய்மை_இலர் என்று – நீலகேசி:5 559/2
என் செய குத்தினை என்பார் பிறர் இல்லை – நீலகேசி:7 770/2
நம் உறு துன்பங்கள் நாம் ஒழிக்கல்லலம் பிறர் உறுப – நீலகேசி:9 843/1
மேல்


பிறர்-தங்கள் (1)

தன் உணர் பொறி பிறர்-தங்கள் கூட்டு என – சூளாமணி:4 233/1
மேல்


பிறர்-உழை (1)

நடையவன் உவப்பின் ஞாலம் பிறர்-உழை நடப்பது என்றான் – சூளாமணி:5 300/4
மேல்


பிறர்க்கு (11)

பின்னை வேறல பிறர்க்கு அரிது ஆதலால் – சூளாமணி:7 624/2
பதியினை கலக்கி சென்று பறித்து தாம் பிறர்க்கு நீட்டும் – சூளாமணி:7 668/3
பெரும் கலம் உடையரேனும் பிறர்க்கு அவை பேணல் ஆகா – சூளாமணி:8 1015/2
துறவி அடக்கை பிறர்க்கு நன்று ஆற்றல் – சூளாமணி:11 1994/1
அடைவது ஓர் நிலை பிறர்க்கு அறியல் ஆகுமோ – சூளாமணி:12 2073/4
துணை படை பிறர்க்கு செய்யும் துன் நயத்து அளவும் நீக்கி – சூளாமணி:12 2110/3
காடு கண்டால் பிறர்க்கு அறியேன் கவற்றுவது ஒக்கும் ஈது எனக்கே – நீலகேசி:1 67/4
அருளினால் பிறர்க்கு உழக்கும் அவன் என்ற அ உரையை – நீலகேசி:2 187/1
பெண் கொடுத்தான் உடம்பினையும் பிளந்திட்டு பிறர்க்கு ஈந்தான் – நீலகேசி:2 205/2
தன் தாரம் பிறர்க்கு ஈந்தான் தருமம் கொண்டு என்றானாய் – நீலகேசி:4 286/4
இழுக்கினாய் நீ பிறர்க்கு இன்பம் ஈந்தேன் எனல் – நீலகேசி:5 554/3
மேல்


பிறர்க்கே (5)

துணிவொடு துறந்தவர்க்கு அல்லால் துன்னுதற்கு அரிது இது பிறர்க்கே – நீலகேசி:1 68/4
ஒன்றானும் வேண்டான் பிறர்க்கே உழந்தான் ஊன் – நீலகேசி:5 472/2
கற்பம் எல்லாம் பிறர்க்கே நின்று உழந்த கருணையினாய் – நீலகேசி:5 498/4
நீ உழப்பாய் பிறர்க்கே உழந்தாயால் – நீலகேசி:5 587/4
பெண்ணும் கொடுத்து பிறர்க்கே உழந்தாய் முன் – நீலகேசி:5 653/2
மேல்


பிறர்க்கேயாம் (1)

நினைக்கும்கால் பிறர்க்கேயாம் என்றியால் நீ அன்னாய் – நீலகேசி:2 183/3
மேல்


பிறர்கள் (3)

ஆதலால் தமர் பிறர்கள் ஆவது அங்கு – சூளாமணி:7 597/3
சிறந்தனர் பிறர்கள் யாரே சிந்தை நீ சிந்தி என்றான் – சூளாமணி:11 1848/4
என்னும் பிறர்கள் அறிவிற்கு இகந்தார் – சூளாமணி:11 1980/4
மேல்


பிறர்கள்-தம் (1)

புணரும் பிறர்கள்-தம் பொன்_தொடியார் மேல் – நீலகேசி:5 594/2
மேல்


பிறர்களுக்கு (1)

பிள்ளைகள் ஏங்க பிறர்களுக்கு ஈந்த பெருமைய்யீர் – நீலகேசி:5 565/4
மேல்


பிறர்களும் (1)

வரைவு_இல பிறர்களும் மன நிலை மகிழ்வு எய்த – நீலகேசி:4 454/2
மேல்


பிறர்களையேல் (1)

தம் உறு துன்பமும் தாம் ஒழிக்கில்லலர் பிறர்களையேல்
எம்முறை நோய்களும் செய்குப அவர் என இகழ்ந்தனளே – நீலகேசி:9 843/3,4
மேல்


பிறர்பிறர்க்கு (1)

பின்பும் தான் பிறர்பிறர்க்கு பிறந்து உழப்பே ஆக்கினால் – நீலகேசி:2 184/3
மேல்


பிறராய் (1)

வாதுசெய்வார்கள் பிறராய் வருவதும் – நீலகேசி:7 767/3
மேல்


பிறரால் (2)

பெண் அழகிற்கு இவள் பிறரால் பேசவும் படுவாளோ – நீலகேசி:2 191/3
அவையே பிறரால் அழிதற்கு அரிய – நீலகேசி:6 678/4
மேல்


பிறரும் (2)

மற்று இது மறிதல் இல்லை மறிப்பவர் பிறரும் இல்லை – சூளாமணி:9 1435/2
ஐம் பெரும் குலத்தராய அரசரும் பிறரும் ஆங்கண் – சூளாமணி:10 1790/1
மேல்


பிறரை (1)

பொருளிடை மாயம் புணர்த்தும் பிறரை
மருளிகள் ஆக மயக்குமவரும் – சூளாமணி:11 1968/1,2
மேல்


பிறரொடு (1)

நஞ்சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள் – யசோதர:2 152/4
மேல்


பிறரோடு (1)

மகளிர் மங்கல உழைக்கலம் சுமந்தவர் பிறரோடு
உகளும் மான் பிணை அனையவர் உழை செல ஒளிர் தார் – சூளாமணி:6 469/2,3
மேல்


பிறவா (3)

பேர்த்து பிறவா பெருமை பெறுநரும் – சூளாமணி:11 2022/2
சார்த்தி பிறவா தவ நெறிகள்-தாம் உளவோ – நீலகேசி:6 661/2
சார்த்தி பிறவா தவ நெறிகள்-தம்மே போல் – நீலகேசி:6 661/3
மேல்


பிறவார் (1)

பேர்த்து அ பிணியுள் பிறவார் பெரிது இன்பமுற்றே – நீலகேசி:1 116/4
மேல்


பிறவி (20)

தொலைவு_இலா பிறவி நீங்கி தொல் சுக கடலுள் ஆழ்வார் – உதயணகுமார:6 334/4
பிறவி செற்று அரிய வீட்டின் பெருமையை தருதலானும் – யசோதர:1 51/2
பேதுறு பிறவி போக்கும் பெரும் திரு உருவுக்கு ஏற்ற – யசோதர:1 56/1
சிறையன பிறவி போக்கும் திரு_அறம் மருவி சென்று – யசோதர:1 60/3
என்னை நும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற – யசோதர:1 65/2
பின்னிய பிறவி மாலை பெரு நவை தருதற்கு ஒத்த – யசோதர:2 147/3
அலை தரு பிறவி முந்நீர் அழுந்துவர் அனந்தம் காலம் – யசோதர:4 249/4
இனையது பிறவி மாலை எமரதும் எமதும் எண்ணின் – யசோதர:5 320/1
பிணி நிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன – சூளாமணி:4 180/1
மையுற உழந்து வாடும் வாழ் உயிர் பிறவி மாலை – சூளாமணி:4 198/3
பிணி மொழி பிறவி நோய் பெயர்க என்னவே – சூளாமணி:8 1040/4
பிறவி சக்கரம் இது பெரிதும் அஞ்சினான் – சூளாமணி:12 2071/1
பிணிபடு பிறவி நோய் பெயர்க்கும் மா தவம் – சூளாமணி:12 2079/1
நமைப்பு உறு பிறவி நோய் நடுங்க நோற்கிய – சூளாமணி:12 2096/2
பிறவி ஆமாறும் பிணியாம் திறமும் – நீலகேசி:1 127/1
அல்லல் பிறவி அகன்றோய் நீ ஆசை வெம் வேர் அறுத்தோய் நீ – நீலகேசி:1 138/1
பேர்த்து இவண் வாரல் இல்லா பிறவி ஆம் தானம் என்னின் – நீலகேசி:4 426/1
முயல் பிறவி மேயினீர் முன் செய்தான் அங்கு ஓர் – நீலகேசி:5 649/3
நெடும் காலம் பல் பிறவி நின்றன எல்லாம் – நீலகேசி:6 695/3
சூதித்த தோற்றமும் பிழைப்பு என சூத்திர பிறவி கொள்ளார் – நீலகேசி:9 834/3
மேல்


பிறவி-தன்னால் (1)

பெற்றி யாம் பிறவி-தன்னால் பெறும் பயன் பெற்றது என்றான் – சூளாமணி:6 567/4
மேல்


பிறவி-தாம் (1)

சாதல் நோய் சரை பிறவி-தாம் செய் தீ_வினை கடலுள் – நீலகேசி:2 155/1
மேல்


பிறவி-தான் (1)

பிறவி-தான் ஒன்றும் இல்லான் பெரியனே என்று நின்றான் – நீலகேசி:4 444/1
மேல்


பிறவி-தோறும் (7)

பிறந்த நம் பிறவி-தோறும் பெறும் உடம்பு அவைகள் பேணா – யசோதர:1 36/1
அரு_வினை விளையுள் ஆய அரும் துயர் பிறவி-தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடு_இல விளைந்தவாறும் – யசோதர:1 46/1,2
இன்ன பல் பிறவி-தோறும் இடும்பைகள் தொடர்ந்து வந்தோம் – யசோதர:1 63/2
பிறந்து நீ பிறவி-தோறும் பெரு நவையுறுவது எல்லாம் – யசோதர:4 248/3
பின் அவர் பிறவி-தோறும் பெற்றன பேசலாமோ – யசோதர:4 250/4
மயரிகள் பிறவி-தோறும் வருந்திய வருத்தம் கண்டால் – யசோதர:4 252/2
எந்தையும் எந்தை தாயும் எய்திய பிறவி-தோறும்
வெம் துயர் விளைவு செய்த வினையினேன் என் செய்கேனோ – யசோதர:5 305/1,2
மேல்


பிறவிக்கு (2)

திறம் இது உணர்ந்து தேறி தீ_கதி பிறவிக்கு அஞ்சி – நாககுமார:5 170/3
பின்னை ஆங்கு அவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே – சூளாமணி:6 462/4
மேல்


பிறவிகள் (4)

பிறந்த நாம் பெற்றபெற்ற பிறவிகள் பேசல் ஆகா – யசோதர:1 35/2
பிறவிகள் அனைத்தும் நெஞ்சில் பெயர்ந்தன நினைத்து முன்னர் – யசோதர:4 255/1
பிணங்கும் பிறவிகள் பேர்த்து உய்-மின் என்றார் – சூளாமணி:11 1916/4
பெயர் தொகை பெற்ற பிறவிகள் தம்மை – சூளாமணி:11 1959/2
மேல்


பிறவிய (1)

பிணி தரு பிறவிய மறு சுழி அறுவது ஒர் – நீலகேசி:4 452/1
மேல்


பிறவியில் (1)

பிறங்கி இ பிறவியில் போக்கும் மற்று இவை என்ன பேதைமையே – நீலகேசி:9 839/4
மேல்


பிறவியின் (1)

பிறவியின் மறுகு வெம் நோய் பிழைத்தனம் என்ற அன்றே – யசோதர:4 255/4
மேல்


பிறவியும் (2)

பெண்ணின் பிறவியும் பீடு உடைத்து அன்றே – சூளாமணி:11 1984/4
பிறவியும் பிறவியுள் பிறக்கும் பிணியும் அ பிணியினை துணிக்கும் – நீலகேசி:1 74/1
மேல்


பிறவியுள் (5)

நின்று வருந்தும் நிகோத பிறவியுள்
ஒன்று அறிவு எய்தி உழக்கும் உயிர் பல – சூளாமணி:11 1957/1,2
அன்ன பிறவியுள் ஆங்கு அவராபவர் – சூளாமணி:11 1980/1
பிறவியும் பிறவியுள் பிறக்கும் பிணியும் அ பிணியினை துணிக்கும் – நீலகேசி:1 74/1
இப்படி பிறவியுள்
ஒப்பு_இல் தீய நாரகர் – நீலகேசி:1 91/1,2
நலங்கள்_இல் பிறவியுள் நஞ்சு உண் நாரகர்கள் பின் – நீலகேசி:1 103/1
மேல்


பிறவியுள்ளும் (1)

மக்களின் பிறவியுள்ளும் மன்னர்-தம் மன்னர் ஆகி – யசோதர:1 43/1
மேல்


பிறவியை (1)

பிறவியை அறுக்கும் காட்சி பெரு நிலை எய்தல் ஆமோ – சூளாமணி:6 521/2
மேல்


பிறவும் (13)

பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும் – யசோதர:5 282/2
பிடியும் களிறும் பிறவும் நெரிவுற்று – சூளாமணி:8 1073/1
உற்றன பிறவும் நோக்கி உள்ளங்கள் நடுங்கியிட்டார் – சூளாமணி:9 1151/4
இன்னன பிறவும் ஏனை இரு நிலத்து அரசர் பேச – சூளாமணி:9 1200/1
அளவும் அவர்கள் முறையும் பிறவும்
அளவு_இல கீழ்க்கீழ் இரட்டி அறைந்தேன் – சூளாமணி:11 1944/2,3
விடம் கார் மணந்த விடக்கும் பிறவும்
உடங்கு ஆய்ந்து உண கொடுப்பாரும் உயர்ந்தோர் – சூளாமணி:11 1979/2,3
அன்பும் பிறவும் அமைந்து ஆங்கு அகத்து இருந்து – சூளாமணி:11 1989/1
அஞ்சு தன்மைய அடல் அரி என இன்ன பிறவும்
வெம் சினம் பெரிது உடையன இவையினும் வெருளான் – நீலகேசி:1 55/2,3
வேணுவோடு இனையன பிறவும் வியப்புறு பெரு வனம் வினவின் – நீலகேசி:1 69/1
பல் இதழ் பனி குவளை பானல் பாதிரி பிறவும்
எல்லை_இல் மலர் ஏந்தி இறைவனது இட வகைக்கு எழுந்தாள் – நீலகேசி:2 150/3,4
பத்தி பாவை பல் பறவை பயில் கொடி திமிசொடு பிறவும்
வித்தகம் பெரிது உடைய விசித்திர உருவ நல் மலரால் – நீலகேசி:2 152/2,3
சண்ணாரம் என பிறவும் தவத்துள் நீ கற்றனவால் – நீலகேசி:4 280/2
கண்ணும் தலையும் பிறவும் கரும் தடியும் – நீலகேசி:5 653/1
மேல்


பிறவே (1)

விரிவே அவை ஓரின் வேதனை வேறு இல்லையாம் பிறவே – நீலகேசி:5 505/4
மேல்


பிறவேயாம் (1)

எல்லாம் பிறவேயாம் – நீலகேசி:5 647/4
மேல்


பிறவோ (8)

பிணி மிகு பேய் வனம் இதனுள் பேதுறல் ஒருதலை பிறவோ
துணிவொடு துறந்தவர்க்கு அல்லால் துன்னுதற்கு அரிது இது பிறர்க்கே – நீலகேசி:1 68/3,4
குன்றும் பிறவோ இனி நீ கொண்ட கோளும் என்றான் – நீலகேசி:4 414/4
போதியனாய் நின்னை புத்தன் என்றால் அது பொய் பிறவோ
ஆதியின் ஆம் புத்தி ஆவது அல்லால் அந்தத்து அன் களையா – நீலகேசி:5 519/2,3
எய்தார் பிறவோ இரு சார் வினை பயனும் – நீலகேசி:5 652/3
இ கலியாளர் உரைத்தவும் ஏதம் எனாய் பிறவோ – நீலகேசி:6 681/4
ஈத்தனம் உண்டும் இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ – நீலகேசி:6 683/4
மற்று இ மரமும் மலையும் அ மாண்பின ஆம் பிறவோ – நீலகேசி:6 685/4
நடையும் அதுவேல் நகையாம் பிறவோ – நீலகேசி:6 709/4
மேல்


பிறழ் (3)

கணம் குழை மடந்தையர் கவின் பிறழ் இரும் கண் – சூளாமணி:6 457/1
தேன் அவாவி மூசுகின்ற தேம் பிறழ் பூ தாம் கலந்து – சூளாமணி:7 792/1
பேதைமை கலந்து பிறழ் கண்ணினொடு ஒடுங்கும் – சூளாமணி:10 1614/1
மேல்


பிறழ்ச்சியும் (1)

அம் கயல் பிறழ்ச்சியும் அறாத நீரவே – சூளாமணி:1 8/4
மேல்


பிறழ்தல் (1)

பிள்ளை நாள் அம் பிறை பிறழ்தல் போலுங்களே – சூளாமணி:7 733/4
மேல்


பிறழ்ந்தவே (1)

பேர்ந்து வீழ்வன போல பிறழ்ந்தவே – சூளாமணி:8 891/4
மேல்


பிறழ்ந்து (3)

பிலத்திடை பொடித்த போலும் பிறழ்ந்து இலங்கு எயிற்றினானே – சூளாமணி:9 1141/4
பிலத்தினது அளவில் பேழ் வாய் பிறழ்ந்து இலங்கு எயிற்றது ஆகி – சூளாமணி:9 1440/3
காதொடு கண் பிறழ்ந்து உளது கை குறிது – சூளாமணி:10 1598/3
மேல்


பிறழ்வ (1)

அம் கயல் பிறழ்வ போலும் ஐ அரி அடர்த்த வாள் கண் – சூளாமணி:5 350/2
மேல்


பிறழ்வு (3)

பேரறிவாகி தம்மில் பிறழ்வு_இலா உயிரை அன்றே – யசோதர:4 232/3
பெற்றது ஓர் வரம்பு_இல் இன்பம் பிறழ்வு_இலா நிலைமை கண்டாய் – சூளாமணி:4 202/3
பின்னதன்-கண் பெரியனேல் பிறழ்வு எய்தும் கால சொல் – நீலகேசி:2 179/3
மேல்


பிறழ்வு_இலா (2)

பேரறிவாகி தம்மில் பிறழ்வு_இலா உயிரை அன்றே – யசோதர:4 232/3
பெற்றது ஓர் வரம்பு_இல் இன்பம் பிறழ்வு_இலா நிலைமை கண்டாய் – சூளாமணி:4 202/3
மேல்


பிறழ (3)

வம்பின் அணி வாள் கண் இடை மை பிறழ வைத்து – சூளாமணி:8 865/3
வெண் தாரை வேல் நெடும் கண் நீர் மூழ்கி மேல் பிறழ
விண்டாள் உயிர் பின்னும் வெற்று உடலம் ஆயினாள் – சூளாமணி:9 1470/3,4
அயில் கலந்து இலங்கு வேல் கண் ஐ அரி பிறழ ஓடி – சூளாமணி:10 1665/3
மேல்


பிறன் (6)

பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்_மனை-கண் – யசோதர:4 242/1
கன்னியை ஒர் காளை பிறன் எய்துவது கண்டும் – சூளாமணி:9 1286/2
தாம் கொண்ட தாரம் மறுத்து பிறன் வரை – சூளாமணி:11 1951/3
வெள்ளம் கொடியன மேவி பிறன் பொருள் – சூளாமணி:11 1952/2
அளத்தற்கேல் அவன் தான் அறியும் பிறன்
உளத்தை ஓரலனேல் அவன் தேவனா – நீலகேசி:2 209/2,3
பிறன் சுமவான் தான் நடவான் பெரு வினையும் உய்க்கில்லா – நீலகேசி:4 307/1
மேல்


பிறன்_மனை-கண் (1)

பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்_மனை-கண்
தெரிவு_இலா செலவும் சிந்தை பொருள்-வயின் திருகு பற்றும் – யசோதர:4 242/1,2
மேல்


பிறனுக்கேல் (1)

புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போல பிறனுக்கேல்
முயல் பிறவி மேயினீர் முன் செய்தான் அங்கு ஓர் – நீலகேசி:5 649/2,3
மேல்


பிறனும் (2)

அவனும் பிறனும் அவரேயும் என்னேன் – நீலகேசி:5 642/2
அயல் பிறனும் அல்லன் அவன்-தானும் அல்லன் – நீலகேசி:5 649/1
மேல்


பிறனே (4)

அவன்-தான் பிறனே அவன் என்றலானும் – நீலகேசி:5 646/3
அவன்-தான் பிறனே என அழிவது உண்டோ – நீலகேசி:5 646/4
பிறனே ஆகி பெற பிறனே ஆகானோ – நீலகேசி:5 650/4
பிறனே ஆகி பெற பிறனே ஆகானோ – நீலகேசி:5 650/4
மேல்


பிறனேயும் (1)

அவனேயும் என்னேன் பிறனேயும் என்னேன் – நீலகேசி:5 642/1
மேல்


பிறிதில் (3)

பின்ன சந்தானமும் பிறிதில் சந்தானமும் – நீலகேசி:2 199/1
காலம் பிறிதில் பொருள் இல் என காட்டுகின்றாய் – நீலகேசி:4 418/1
பித்தனின் ஒப்ப பிறிதில் பிறிது ஆம் என்பனோ – நீலகேசி:4 421/3
மேல்


பிறிதிற்கு (1)

தன் கன்று சா கறப்பான் தயா பிறிதிற்கு உடையவனோ – நீலகேசி:2 190/4
மேல்


பிறிதின் (1)

கூடா பொருள்கள் பிறிதின் குணத்து உண்மை என்பாய் – நீலகேசி:4 422/1
மேல்


பிறிது (35)

கொங்கு அவிழ் குழலி மற்று அ குணவதி பிறிது கூறும் – யசோதர:2 99/2
சென்றனள் முனிவு சிந்தை திரு_இலி பிறிது கூறும் – யசோதர:2 142/2
கனவு உரை பிறிது தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று – யசோதர:2 143/2
கனவு உரை பிறிது தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று – யசோதர:2 143/2
பெண் அலால் பிறிது உயிர் பெரியது இல்லையே – சூளாமணி:3 83/4
நொந்து தாம் பிறிது உரை நொடிய வல்லரோ – சூளாமணி:4 231/4
தன் உணர் பொறி புலம் தன்னின் ஆம் பிறிது
இன்னணம் இயற்றுக என்று அமைச்சர் ஏவுவார் – சூளாமணி:4 233/3,4
பெருமையை உடைய தெய்வம் பிறிது இனி இல்லை அன்றே – சூளாமணி:5 267/4
மண்ணினுக்கு இருளை நீக்கும் வகை பிறிது இல்லை மன்னா – சூளாமணி:5 268/4
இந்திரன் அனைய நீரோய் இனி பிறிது எண்ணல் வேண்டா – சூளாமணி:5 361/1
அரசர்-தம் புதல்வர்க்கு ஐயா அறம் பிறிது அதனில் உண்டோ – சூளாமணி:7 773/4
பண் இயல் பிறிது ஒன்று ஆகி பையவே மறைந்து போனான் – சூளாமணி:8 1026/4
ஊழிகள் பெயர்க்கலுற்று இ உலகினை பிறிது ஒன்று ஆக்கி – சூளாமணி:9 1154/1
என்று இவை எங்கும் இடம் பிறிது இன்றி – சூளாமணி:9 1230/2
நாம் இகந்து சேரும் சரண் பிறிது உரை-மின் என்றான் – சூளாமணி:11 1860/4
அருகு அயாவுயிர்ப்பின் அல்லால் அரண் பிறிது ஆவது உண்டோ – சூளாமணி:11 1862/4
சொல் மாடு பிறிது இல்லை சுவர்க்கம் சேர்ந்தவர்கட்கே – சூளாமணி:11 2051/4
அந்தர மேல் பிறிது இல்லை அமரர்_உலகு அடைந்தவர்க்கே – சூளாமணி:11 2052/4
ஒப்பாரும் பிறிது இவண் இன்று ஊழி நாள் பெயர்ந்து இழிவு இன்று – சூளாமணி:11 2066/2
பின்னை தன் பிறிது அறிவும் பெயர்த்து உரைத்தல் பெரும்_பேதாய் – நீலகேசி:2 195/2
பிறந்தார்க்கும் இது அன்றி பிறிது ஒன்று சொல்லாயோ – நீலகேசி:4 281/4
பிறிது ஒன்று பேதுறும் அங்கு என்பதூஉம் பெரும் பேதாய் – நீலகேசி:4 306/2
பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ – நீலகேசி:4 309/4
மெச்சி இடத்தால் பிறிது_இன்மை விளம்புகின்றாய் – நீலகேசி:4 416/1
பித்தனின் ஒப்ப பிறிதில் பிறிது ஆம் என்பனோ – நீலகேசி:4 421/3
சூத்திரம் இது வினையமும் இது இது பிறிது ஆம் – நீலகேசி:5 477/2
பிறிது கொளு புலம் உள்ளது ஆகும் எனில் பேதம் – நீலகேசி:5 523/3
பிறிது ஒன்று உண்டேல் உரை என உரைத்தாள் புத்தன்-தான் பெரிதும் – நீலகேசி:5 571/3
பீசம் எனப்பட்டது எட்டே பிறிது அங்கு ஒன்று – நீலகேசி:5 579/1
ஆத்தா அது அன்றேல் பிறிது ஆம் அரும் பெறல் – நீலகேசி:5 645/1
நெல் பிறிது போன்ம் எனவும் நீ உரைத்தாய் அஃது ஒழிந்து – நீலகேசி:5 650/2
சொல் பிறிது சொன்னாய் சுவர்க்கத்தவர்க்கு உரைப்பின் – நீலகேசி:5 650/3
தான்-தான் பிறிது ஓர் பொருளோ இரண்டொடு – நீலகேசி:7 750/2
அதன் பிறிது என்னின் அது மன்னும் உண்டாம் – நீலகேசி:7 751/2
பிறிது ஒன்றோ பொருள் பெற்றி மற்று இற்று என – நீலகேசி:10 870/3
மேல்


பிறிது-தான் (1)

தன் பிறிதே ஆகி பிற பிறிது-தான் அல்லா – நீலகேசி:5 650/1
மேல்


பிறிது_இன்மை (1)

மெச்சி இடத்தால் பிறிது_இன்மை விளம்புகின்றாய் – நீலகேசி:4 416/1
மேல்


பிறிதும் (3)

பேதை-தான் இவனும் பெண்ணின் அனையனே பிறிதும் ஒன்று உண்டு – யசோதர:2 124/2
வீழ் வினை பிறிதும் ஆக்கி வெய்துற விளிந்து தோன்றி – சூளாமணி:4 199/2
அதுவும் பிறிதும் அவையேயும் என்னேன் – நீலகேசி:5 643/2
மேல்


பிறிதே (1)

தன் பிறிதே ஆகி பிற பிறிது-தான் அல்லா – நீலகேசி:5 650/1
மேல்


பிறிதேயும் (1)

அதுவேயும் என்னேன் பிறிதேயும் என்னேன் – நீலகேசி:5 643/1
மேல்


பிறை (17)

நந்திய சிலை வளைத்து நல் பிறை அம்பின் எய்தான் – உதயணகுமார:1 118/4
இளம் பிறை நுதல் வேல்_கண்ணி இனிய வில் புருவம் வேய் தோள் – உதயணகுமார:4 229/1
பிறை என வளர செல்வன் பேதையும் விசும்பில் செல்லும் – உதயணகுமார:5 243/2
மால் பிறை போல் வளர்ந்து வரிசையின் இளமை நீங்கி – உதயணகுமார:5 254/3
பிறை நுதல் பேதை தன்னால் பெறு சுவை_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 41/4
பிறை நுதல் தாதி-தானும் பிள்ளை விட்டு உள் புகுந்தாள் – நாககுமார:2 51/2
பிறை எயிற்று அரவின் மீது பெற்றிடும் தனையன் கண்டு – நாககுமார:2 52/2
சூழ் கதிர் தொழுதி மாலை சுடர் பிறை_கடவுள் தோன்றி – சூளாமணி:5 260/1
பிள்ளை நாள் அம் பிறை பிறழ்தல் போலுங்களே – சூளாமணி:7 733/4
பேர் இருள் கிழிய தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின் – சூளாமணி:7 759/3
பெரியது ஒன்று இரண்டு கொம்மை பிறை கவ்வியிருந்தது_அன்னான் – சூளாமணி:9 1138/2
பெரியது ஓர் முனிவு கொண்டான் பிறை எயிற்று அரியோடு ஒப்பான் – சூளாமணி:9 1152/3
பெரிய வாய் பிறை எயிறு இலங்க நக்குநக்கு – சூளாமணி:9 1253/1
எரி புரை உளைகளோடு இலங்கு வெண் பிறை
விரிவன என விளங்கு எயிற்றொடு ஆயிடை – சூளாமணி:9 1413/1,2
பெரும் களியாளன் காலன் பிறை எயிறு அணிந்து நின்ற – சூளாமணி:11 1859/3
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் – நீலகேசி:1 86/4
பிறை பிறப்பும் பிள்ளைகள்-தம் பிறப்பினையும் எடுத்துரைப்பின் – நீலகேசி:2 198/1
மேல்


பிறை-அது (1)

பிறை-அது போல் வளர்ந்து பீடு உடை குமரன் ஆனான் – நாககுமார:2 59/4
மேல்


பிறை_கடவுள் (1)

சூழ் கதிர் தொழுதி மாலை சுடர் பிறை_கடவுள் தோன்றி – சூளாமணி:5 260/1
மேல்


பிறையா (1)

பாக நேர் பிறையா நெற்றி பதுமையும் இதனை சொல்வாள் – உதயணகுமார:4 200/3
மேல்


பிறையாம் (1)

பால் அங்கு ஓர் பிறையாம் படா வெம் முலை – உதயணகுமார:4 218/3
மேல்


பிறையோன் (1)

முனி பிறையோன் அடி மும்மையின் ஏத்தி – நீலகேசி:1 146/2
மேல்


பின் (181)

பணிபு பின் வாணி பாதம் பண்ணவர் தாள்களுக்கு எம் – உதயணகுமார:1 1/3
பரந்து முன்வந்து பாங்கில் வளைத்த பின்
விரிந்து வத்தவன் வெகுண்டு வில் நூறினான் – உதயணகுமார:1 51/2,3
அவள் கனவு உரைப்ப கேட்ட அண்ணலும் மகிழ்ந்த பின்
திவளும் மாலை தேர் மிசை செம்மல் வந்தடைந்தனன் – உதயணகுமார:1 63/3,4
வீறு தர அ நகரை வெம் கயத்து அழித்து பின்
கூறும் மன் மகளுடன் கொற்றவனை மீட்குவம் – உதயணகுமார:1 66/3,4
தஞ்சமாய் சயந்தியில் தளர்வு இன்றி புகுந்த பின்
என் செய்தனன் என்றிடின் இயம்புதும் அறியவே – உதயணகுமார:2 121/2,3
பிடி மிசை வருகையில் பெரு நிலம் கழிந்த பின்
அடியிட விடம் பொறாமை யானை மண்ணில் சாய்ந்ததே – உதயணகுமார:2 127/3,4
பாந்தவ கிழவியும் பண்பு இனிய சொல்லிய பின்
சேந்த நின் சிறைவிடுத்த செல்வ யூகி நின்னுடன் – உதயணகுமார:2 132/2,3
போந்து பின் வராதது என்ன புரவல நீ கூறு என்றாள் – உதயணகுமார:2 132/4
புவியரசன் கண்டு உடன் புலம்பி மிக வாடி பின்
தவம் மலி முனிவனை தான் வணங்கி கேட்டனன் – உதயணகுமார:2 133/3,4
கலந்தனன் இருந்த பின் கானக தழை தர – உதயணகுமார:2 135/1
கரி பிணத்தை காண்கிலர் காவலர்கள் என்ற பின்
எரி பொன் அணி காட்டு என எடுத்து முன்பு வைத்தனர் – உதயணகுமார:2 141/1,2
உரை உணர்ந்து அவர் உள்ளம் கலங்கி பின்
முரியும் சேனை முயன்றவர் ஓடலின் – உதயணகுமார:3 168/1,2
தருசகன் எதிர்கொண்டு தன் மனை புகுந்து பின்
மருவ நல் பதுமையாம் மங்கை தங்கை-தன்னையே – உதயணகுமார:3 173/2,3
புதுமணக்கோலம் இவர் புனைந்தனர் இயற்றி பின்
பதியுடை ஐயாயிரம் பரு மத களிற்றுடன் – உதயணகுமார:3 174/1,2
வெற்றி நாற்படை துணை வேந்து-அவன் பின் செல்க என்று – உதயணகுமார:3 176/2
எல்லை தன் நாடு எய்தி பின் இனியர் தம்பி வந்தனர் – உதயணகுமார:3 177/4
இடு மருந்து பூசவும் இனி பொருள் அளித்த பின்
தொடு கழல் அரசர்கள் சூழ்ந்து அடிபணிந்திட – உதயணகுமார:3 185/2,3
மன்னவன் நாடி மகிழ்வித்திருந்த பின் – உதயணகுமார:4 217/4
பின் அவன் நினைத்த போழ்தே பீடு உடை அமரன் வந்தான் – உதயணகுமார:5 245/4
கண்ட பின் காமம் கூர்ந்து கார் விசும்பு-அதனில் நிற்ப – உதயணகுமார:5 261/1
வானகம் சென்று வள்ளலை விட்ட பின்
ஈனகம் செல ஏல குழலியும் – உதயணகுமார:5 267/1,2
கள் அவிழ் கண்ணி காளையும் கேட்ட பின் – உதயணகுமார:5 272/4
தாதை தாய் முதல் தான் கண்டு இருந்த பின்
தீது தீர்ந்ததும் செல்வி பிரிந்ததும் – உதயணகுமார:5 273/2,3
பின் அமைச்சரை பேணி கேட்டனன் – உதயணகுமார:5 285/4
இனிய வேள்வியால் இன்பம் ஆர்ந்து பின்
இனிய புண்ணியம் ஈண்டி மேல்வர – உதயணகுமார:5 295/1,2
தந்தை_தாய் பதம் தான் பணிந்த பின்
இந்து வாள் நுதல் எழில் மடந்தையர் – உதயணகுமார:5 298/1,2
மகிழ்ந்து புல்லியே மனை புகுந்த பின்
நெகிழ்ந்த காதலால் நேமி செல்வனும் – உதயணகுமார:5 299/1,2
மாலை நல் போது மாய்ந்து பின் உற – உதயணகுமார:6 316/2
ஆ மரணத்தின் பின் ஆனை-அது ஆயினன் – உதயணகுமார:6 339/4
ஆலையம் வலம்-அதாய் அருகனை வணங்கி பின்
பால் அடிசில் நெய் அருந்தி பார் அரசன் செலும் நாள் – உதயணகுமார:6 353/3,4
ஒத்து உலகம் ஆள்க என்று உரை பல உரைத்த பின்
சித்திர நேர் மாதரை செல்வன் நோக்கி கூறுவான் – உதயணகுமார:6 356/3,4
தேவியீர் நீர் வேண்டியது என் திரு_மனை துறந்து பின்
மேவுவன் நல் தவம் என்ன மின் இடைய மாதரும் – உதயணகுமார:6 357/1,2
சீலம் ஆதியாய் ஒழுக்கம் சீருடன் அளித்து பின்
கோலமான குஞ்சி முதல் வாங்கி தவம்கொண்டனர் – உதயணகுமார:6 360/3,4
திறத்திறத்து உணர்ந்து பின் தியானம் முற்றினார்களே – உதயணகுமார:6 362/4
துதிகள் செய்து பின் தூய் மணி நல் நிலத்து – நாககுமார:1 21/1
இருவரும் இயைந்து இன்புற கேட்ட பின் – நாககுமார:1 24/4
மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்த பின்
கின்னரியோ கிளர் கார் மாதரோ – நாககுமார:1 29/1,2
நன்மை பட்டம் நயந்து கொடுத்த பின்
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட – நாககுமார:1 32/2,3
ஆடும் சூது மனை புகுந்து அரசர்-தம்மை வென்ற பின்
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான் – நாககுமார:2 69/3,4
சூதில் ஆட என்னுடன் சுதன் அழைப்ப வந்த பின்
சூதினில் துடங்கி நல் சுதனும் தந்தை அன்பினில் – நாககுமார:2 71/2,3
தனையனும் மனை புகுந்து தாய் பொருள் கொடுத்த பின்
அணி அரசர் ஆரமும் அவரவர்க்கு அளித்தனன் – நாககுமார:2 72/3,4
பண் திற தவத்தவர் பண்ணுரை கேட்ட பின் – நாககுமார:4 105/4
துணை இனிய தோழன்மார் சூழ்ந்து உடன் இருந்த பின்
கணை சிலை பிடித்து ஒருவன் கண்டு ஒர் ஓலை முன் வைத்து – நாககுமார:4 121/2,3
சேர்ந்தவன் அளித்த ஓலை வாசகம் தெளிந்த பின்
நாந்தகம் அயில் கணை நலம்பெற திரித்து உடன் – நாககுமார:4 125/2,3
சென்று தன் தமையனை சேவடி பணிந்த பின்
நன்றுடன் வணங்கினன் நாக நல் குமரனை – நாககுமார:4 130/2,3
பொங்கும் இ குழலியர் புணர்ந்து உடன் இருந்த பின்
வங்கம் மீது வந்த ஓர் வணிகனை வினவுவான் – நாககுமார:4 133/2,3
தனது வித்தை-தன்னையே தான் நினைக்க வந்த பின்
மனத்து இசைந்த தோழரோடு வள்ளல் தீபம் சென்று நல் – நாககுமார:4 135/1,2
ஒரு நிரையாய் மங்கையர் ஓசைசெய்ய கேட்ட பின்
திரு அலங்கல் மார்பினான் சேர அழைத்து அவர்களை – நாககுமார:4 136/1,2
நெஞ்சில் அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்த பின்
அஞ்சுநூற்றுவர் படர்கள் ஆளர் ஆகி வந்தனர் – நாககுமார:4 139/2,3
அக்கணத்து அவன் எய்தி அவள்-தன் போகம் துய்த்த பின்
தொக்க காவு-தன் உளே தொல் முனிவர் வந்தரோ – நாககுமார:4 143/3,4
நாற்ற மிக்க குமரனும் நன்புற பணிந்த பின்
ஏற்ற அறம் கேட்டு உடன் இருந்து இலக்கணையின் மேல் – நாககுமார:4 144/2,3
போதம் மிக புல்லிய பின் போந்தனர் மனைக்கே – நாககுமார:5 155/3
அலங்கல் அம் குழல் பின் தாழ அமிழ்த முன் மதி அணைந்தாள் – யசோதர:2 90/4
மயிலும் நாயும் வளர்ந்த பின் மன்னனுக்கு – யசோதர:3 165/1
வந்து குப்பையின் மா சனம் உண்ட பின்
சிந்தும் எச்சில்கள் சென்று கவர்ந்து தின்று – யசோதர:3 169/1,2
ஒப்பு_இல் செய்கை உணர்ந்தது உணர்ந்த பின்
தப்பு_இல் அன்னது சாரன்-தன் கண்களை – யசோதர:3 172/2,3
நாய் பின் ஓடி நலிந்தது கவ்விய – யசோதர:3 174/2
வலையின் வாழ்நரின் வாரில் பிடித்த பின்
சிலர் சலாகை வெதுப்பி செறித்தனர் – யசோதர:3 182/1,2
மன்னும் ஆண் உரு எய்தி வளர்ந்த பின்
தன்னை ஈன்ற அ தாய் மிசை தாழ்ந்ததே – யசோதர:3 187/3,4
பாய ஓடி பதைத்து உயிர்போய பின்
தாய் வயிற்றினில் தாதுவில் சார்ந்ததே – யசோதர:3 188/3,4
நின்று பின் சில நீதிகள் ஓதினார் – யசோதர:3 192/4
சென்று தம் என சென்றனர் ஒற்றர் பின்
நன்று இது என்று நயந்தனர் அந்தணர் – யசோதர:3 195/3,4
அ தல தகர் ஆங்கு அது கேட்ட பின்
ஒத்த தன் பிறப்பு உள்ளி உளைந்து உடன் – யசோதர:3 197/1,2
மேதினி பதி ஆதல் விடுத்த பின்
யாது செய்தனனோ வினையேன் இடை – யசோதர:3 203/2,3
சார நெய் பெய் சலாகை கடைந்த பின்
கூர் முள் மத்திகையில் கொலைசெய்தனர் – யசோதர:3 211/3,4
அட்டபங்கனோடு ஆடி அமர்ந்த பின்
நட்டமாகிய நல் எழில் மேனியள் – யசோதர:3 215/2,3
புக்க அ வாயு நீங்கி போய பின் நிறைசெய்தாலும் – யசோதர:4 237/2
பின் அவர் பிறவி-தோறும் பெற்றன பேசலாமோ – யசோதர:4 250/4
பின் அவர் வளரும் நாளுள் பிறந்தவன் நிறம் கொள் பைம் தார் – யசோதர:4 260/3
பின் இரு முறை தகரும் ஆகியவன் ஏகி – யசோதர:5 298/2
இனையது வினைகள் பின் நாள் இடர்செய்த முறைமை-தானும் – யசோதர:5 320/2
நொதுமலர் வெருவுறா நுவற்சியாளர் பின்
அது அவன் பகுதிகள் அமைதி வண்ணமே – சூளாமணி:2 58/3,4
பின் அவன் பணித்த தானம் பெறும் முறை வகையின் சேர்ந்தார் – சூளாமணி:3 97/3
கொற்றவன் குறிப்பு நோக்கி இருந்த பின் குண_குன்று ஒப்பான் – சூளாமணி:3 105/2
என்று அவர் மொழிந்த பின் இலங்கு பூணினான் – சூளாமணி:3 117/1
நங்கை தோன்றிய பின் நகை வேலினாற்கு – சூளாமணி:4 159/1
குறைவு_இலா முடிந்த பின் குண_குன்று_ஆயினார் – சூளாமணி:4 191/2
பின் அவன் உரிமை-தானும் பெரு வதம் மருவிற்று அன்றே – சூளாமணி:4 204/4
பின் அது முடிப்பது ஓர் பெருமை எண்ணினாள் – சூளாமணி:4 205/4
அக நகர் அரைசரோடு அரைசன் சென்ற பின்
சகத் அபி நந்தனர் என்னும் சாரணர் – சூளாமணி:4 208/1,2
ஓங்கு இரும் பெயர் கொள் நோன்பு உயர நோற்ற பின்
தீம் கரும்பு அனைய சொல் சிறுமி தெய்வதக்கு – சூளாமணி:4 212/2,3
தேன் உயர் திரு மலர் சேடம் கொண்ட பின்
மான் உயர் நோக்கியர் பரவ மங்கை தன் – சூளாமணி:4 218/2,3
பூம் கமழ் மண்டபம் பொலிய புக்க பின்
வீங்கு ஒளி மணி குழை மிளிர்ந்து வில் இட – சூளாமணி:5 241/2,3
கடம் தவழ் கடாத்த வேழம் களித்த பின் கல்வி மாணா – சூளாமணி:5 251/3
ஈங்கு நம் குல கொம்பு ஒப்பாள் பிறந்த பின் இனியன் ஆகி – சூளாமணி:5 305/1
இங்கு வந்தனன் ஈண்டு அளி ஈந்த பின்
திங்கள் வாள் ஒளியில் திகழ் சோதியாய் – சூளாமணி:5 340/2,3
தேர் அணி கடல் படை திவிட்டன் சென்று பின்
ஆர் அணி அற கதிர் ஆழி நாதனாம் – சூளாமணி:5 403/1,2
ஆங்கு அவற்கு ஈந்த பின் ஆழி தாங்கிய – சூளாமணி:5 408/1
பின் அவர் பெறுவது ஓர் பெருமை இல்லையே – சூளாமணி:5 421/4
ஆங்கு அவன் மொழிந்த பின் அடங்கலரை அட்டான் – சூளாமணி:6 447/1
ஈங்கு அவன் இழிந்த பின் எழுந்து எதிர்கொள் என்ன – சூளாமணி:6 447/3
என்று அவன் மொழிந்த பின் இருந்தனன் இருப்ப – சூளாமணி:6 448/1
ஆங்கு எழில் பொலிந்தவன் இருந்த பின் அலங்கு தார் – சூளாமணி:6 473/1
ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் இன்னர் ஆய பின்
சூடும் மாலை சோரவும் தொடு ஆர மாலை வீழவும் – சூளாமணி:6 476/2,3
மான் அளாய நோக்கினார் மனம் கலந்து பின் செல – சூளாமணி:6 489/1
வெம் முகத்து வீழ் கடாத்து வேழம் நின்று இழிந்த பின்
கைம்-முகத்து வேல் இலங்கு காமர்தாம்-கொல் என்று சென்று – சூளாமணி:6 490/2,3
பகர அரும் பதங்கள் நோக்கி பயின்று பின் வாசிக்கின்றான் – சூளாமணி:6 513/4
பின் அவன்-தன்னை நோக்கி பேசினன் பிறங்கு தாரோய் – சூளாமணி:6 564/2
பிற்றைநாள் குரவர்-தம்மை பின் சென்று விடு-மின் என்று – சூளாமணி:6 571/3
மற்ற மா நகர் மருசி புக்க பின்
கொற்ற வேலவன் கோயில் மா நெதி – சூளாமணி:7 573/1,2
ஓதி ஞானி போல் உணர்ந்த பின் அது – சூளாமணி:7 576/3
பின் அவன்-தனால் இருக்கை பெற்றதும் – சூளாமணி:7 587/2
வைத்த ஒற்றினன் மன்னன் ஆன பின்
அத்திறத்தனே அமர்ந்த சிந்தையன் – சூளாமணி:7 609/2,3
பெற்ற தன் முதலா பின் பெறாததும் – சூளாமணி:7 626/1
விரிய பெற்ற பின் வென்றிடுகிற்குமே – சூளாமணி:7 643/4
வட்கி நீண்டதன் பின் மழுவும் தறுகண் – சூளாமணி:7 644/3
அஞ்சி நின்று அவர் கூறிய பின் அரிமஞ்சு – சூளாமணி:7 646/1
சோரி முழா விழவில் தெரு துற்ற பின்
சீர் இமிழால் பொலிவு எய்தினர் சென்றே – சூளாமணி:7 653/3,4
வாசகன் மற்று அது வாசினை செய்த பின்
மாசு_அகல் நீள் முடி மன்னவன் முன் இவை – சூளாமணி:7 662/1,2
அப்படி அவனை அவ்வாறு அமைத்த பின் அமைச்சன் ஆங்கண் – சூளாமணி:7 700/1
இளையை என்பதும் எங்கள் வாய் கேட்ட பின் இறைவன் – சூளாமணி:7 703/2
நகர மா சனம் இரைப்பது தவிர்த்த பின் நளி நீர் – சூளாமணி:7 710/1
சிகர மால் வரை தெளிந்தனன் திருவ மார்பினன் பின்
மகர மா கடல் வளை_வண்ணனுடன் செல வலித்தான் – சூளாமணி:7 710/3,4
திரு அமர்ந்து உலகம் ஏத்த சிறந்து பின் நிற்கும் அன்றே – சூளாமணி:7 776/4
ஆங்கு அ வெம் கடம் சேர்ந்த பின் ஐய காண் – சூளாமணி:7 778/1
நின்று நீர் கா-மின் என்று நிறீஇய பின் நீதி மன்னன் – சூளாமணி:8 838/2
அரும் கலமும் ஆர்ந்த அறையாயின பின் ஆய் பொன் – சூளாமணி:8 871/2
மற்று அவர் இருத்தலும் மருசி சென்று பின்
சுற்று நீர் வள வயல் சுரமைநாடு உடை – சூளாமணி:8 901/1,2
அன்னணம் தானை பண்ணி அணைந்த பின் அமைச்சரோடு – சூளாமணி:8 917/1
பின் அவன் ஏறி தூச பெரு வடம் பிடித்த பின்னை – சூளாமணி:8 928/1
தாமரை செம் கணால் தழுவி பின் அவர் – சூளாமணி:8 961/2
ஆய்ந்த சீர் அரசர் ஆங்கு கலந்த பின் அமுத வெள்ளம் – சூளாமணி:8 966/1
அன்னணம் அரசர் பேசி இருந்த பின் அருக்கனோடும் – சூளாமணி:8 973/1
பின் அவர் வேழம் ஏறி பெயர்ந்தனர் போதுகின்றார் – சூளாமணி:8 973/4
இணை இரா பிரிந்த பின் எரியொடு ஒக்குமால் – சூளாமணி:8 1050/2
வீறு பெறு மெல்_இயலை ஆட்டிய பின் மீட்டும் – சூளாமணி:8 1091/2
பின் அவள் ஒடுங்க வாங்கி பெரு வரை அகலம் சேர்த்தி – சூளாமணி:8 1110/3
சென்று அவன் ஆற்றல் தானே கண்ட பின் தேறும் அன்றே – சூளாமணி:9 1144/2
உற்ற பின் அறிதும் என்று ஆங்கு உரை ஒழிவாரும் ஆனார் – சூளாமணி:9 1156/4
விள்ளாதவர் சிலர் பின் செல விரல் வீளைகள் விளியா – சூளாமணி:9 1309/4
இட்ட வாள் இறுத்த பின்
விட்ட மாவின் மேல் செலா – சூளாமணி:9 1373/1,2
பொரு நிலை அழிந்து பின் புறக்கொடுத்தது – சூளாமணி:9 1378/3
உரவு நீர் இரும் கடல் ஓதம் போந்த பின்
அரவ நீர் வேலை மீது அலைப்பது ஒத்ததே – சூளாமணி:9 1391/3,4
மை இரு விசும்பின் ஏற கண்ட பின் மாற்று வேந்தன் – சூளாமணி:9 1441/2
பூ விரி உருவ தாரான் பின் சென்று விடுத்து போந்தான் – சூளாமணி:9 1551/4
கோன் இலா உலகம் ஓம்ப நிறீஇய பின் குவளை_வண்ணன் – சூளாமணி:10 1556/3
பின் அதனோடு சேர்த்தி பெருகிய களியர் ஆனார் – சூளாமணி:10 1628/3
தகர வார் குழல் பின் தாழ தாழ் குழை திரு வில் வீச – சூளாமணி:10 1636/3
கயிலொடு குழல் பின் தாழ கண்டு நீர் கொள்-மின் என்று ஆங்கு – சூளாமணி:10 1641/3
ஏவி ஆங்கு இருந்த பின் இறைவற்கு இன்னணம் – சூளாமணி:10 1727/3
தெண் கதிர் திரு மணி கனவில் சேர்ந்த பின்
கண் கதிர்த்து இளம் முலை கால் பணைத்தன – சூளாமணி:10 1730/1,2
ஆணி பொன்_அனையவள் அனையள் ஆய பின்
கோள் நிற்கும் விசும்பிடை குழவி திங்களும் – சூளாமணி:10 1732/2,3
எங்கும் இல் உவகையோடு இனிது இருந்த பின்
நங்கை-தன் நலம் கிளர் மேனி நோக்கினான் – சூளாமணி:10 1759/3,4
பரந்த பின் பசலைகூர பனி கதிர் வருவதே போல் – சூளாமணி:10 1791/3
பாழி தோள் பரதன் பின் இவன் இவனால் நில மடந்தை பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1804/4
நகரம் ஆங்கு எழுந்த பின் நரலும் சங்கொடு – சூளாமணி:11 1879/1
அணி உடை அனையன பலவும் செய்த பின்
மணி முடி நிலம் உற வணங்கி வாமன் மேல் – சூளாமணி:11 1902/2,3
அருள் ஆழி முன் செல்ல பின் செல்வது என்னோ அடி படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ – சூளாமணி:11 1907/4
எழுவர் புகைஇந்து எழுந்த பின் மீட்டும் – சூளாமணி:11 1929/2
அரண் தக வந்து ஏறி பின் ஆரண அச்சுதர் உலகின் – சூளாமணி:11 2062/3
சிறந்த பின் விழைவொடு செற்றம் செய்திடும் – சூளாமணி:12 2070/2
மாட்சியை வெலீஇ மனம் தூயன் ஆய பின்
நாள் செய்து நவிற்றிய தியான வீதியான் – சூளாமணி:12 2072/2,3
பெரும் சிறை-தனை பிழைத்து உய்ந்து போய பின்
கரும் சிறை கயவர் கைப்பட்டு வெம் துயர் – சூளாமணி:12 2078/2,3
புண்ணியம் உலர்ந்த பின் பொருள்_இலார்களை – சூளாமணி:12 2083/1
பின் அணி யோகு நான்மை அபரகாத்திரம் பெற்று ஏனை – சூளாமணி:12 2113/1
அடிகள் பின் முடிவு என்பாளை அகப்படுத்து அனையராக – சூளாமணி:12 2120/2
வெந்து வினை வேந்தர் வீடிய பின் விட்டெறிந்து – சூளாமணி:12 2124/2
தேவன் உரைப்ப தெளிந்தேன் பின் தெளிந்த எல்லாம் – நீலகேசி:0 5/1
மான் கொண்ட நோக்கின்னவளாய் மறம் மாற்றிய பின்
ஊன் கொண்ட காட்சி முதலாக உடைத்து அது எல்லாம் – நீலகேசி:0 9/2,3
தீ மாண் குமரரோடு ஈர்_ஐவர் முன்னவர் அன்னவர் பின்
பூ மாண் புனை குழலாய்க்கு இனி சொல்லல் பொல்லாது-கொல் ஆம் – நீலகேசி:1 87/3,4
நின் திறம் பின் அறிவாம் அறம் கேள் என நேர்ந்தனளே – நீலகேசி:1 88/4
நலங்கள்_இல் பிறவியுள் நஞ்சு உண் நாரகர்கள் பின்
விலங்கின் வேதனைகளும் விரிக்கல் வேண்டும் எனில் – நீலகேசி:1 103/1,2
தேன் நிரைத்த கரும் குழலாள்-தானும் பின் தெருட்டினாள் – நீலகேசி:2 175/4
தேவன் என்று தெளியும் தெளிந்த பின்
சாவன் என்பது ஓர் சங்கையும் இன்றியே – நீலகேசி:2 210/2,3
பெறுதி முன்னொடு பின் இயையாதவே – நீலகேசி:2 211/4
அம்_சில்_ஓதி அவையவை கண்ட பின் – நீலகேசி:3 232/4
தொல் உரை கேட்டு உறுப்பே தொழுதாலும் பின்
நல்_வினையாம் என்று நாட்டுதியாய்விடின் – நீலகேசி:4 330/2,3
ஒன்று எனவேயும் பின் வேறு எனவேயும் தம் உண்மையின்-கண் – நீலகேசி:4 378/2
பின் சொல்லப்பட்ட உயிரும் பெரிய பிரச்சையினாய் – நீலகேசி:5 497/4
பிறந்து பிறந்து நின் இச்சை கெடல் அன்றி பின் ஒன்றின் மேல் – நீலகேசி:5 511/1
பெற்றிலம் நாம் அதன் பின் கொளல்-தானும் பெரும் தவத்தாய் – நீலகேசி:5 516/3
தொக்க விளைவு உரைப்பாய் பின் வழிவழி – நீலகேசி:5 614/3
கெட்ட பின் ஆற்றல்கள் எல்லாம் வழியதற்கு – நீலகேசி:5 618/1
பின் வழி தோற்றம் பெறுமோ இரண்டனுள் – நீலகேசி:5 629/2
பிறப்பித்து கேடும் பின் தோற்ற கெடலும் – நீலகேசி:5 631/1
வரிசை உரைத்த வருடம் அதன் பின் – நீலகேசி:6 705/4
பின் சென்று பெய்யும் துளி-தானும் பெரும் தவத்தாய் – நீலகேசி:6 720/2
பின் தான் பிரளையத்து ஆக்கமும் பேர்ச்சியும் – நீலகேசி:7 731/3
காதம் பலவும் கடந்த பின் காகந்தி கடி நகருள் – நீலகேசி:9 824/1
இன்புறும் வகையினில் எடுத்தனள் உரைத்த பின் விடுக்கலுற்றாட்கு – நீலகேசி:9 853/2
நண்பு அது என்று நடுக்கமும் தீர்த்த பின் – நீலகேசி:10 890/4
மேல்


பின்-கொலோ (1)

பெண் அணங்கு இது தோன்றிய பின்-கொலோ
கண் அணங்குறு காரிகை கண்டதே – சூளாமணி:4 154/3,4
மேல்


பின்தொடர (1)

பருந்து பின்தொடர யானை பறவைகள் மற்றும் சூழ – உதயணகுமார:1 97/1
மேல்


பின்பு (7)

பொருளின் அவன் போந்த பின்பு போர்_வினை தொடங்கினர் – உதயணகுமார:3 179/4
சீரின் மூவாயிரம் கை சிறந்தவள் அடித்த பின்பு
பேர்_இசை தத்தை ஆயம் பெரும் குழாத்து இனிதின் நோக்காள் – உதயணகுமார:4 227/3,4
மாது தன் வயா_நோய் தீர்ந்து வள நகர் புக்க பின்பு
தீது இன்றி கோள்கள் எல்லாம் சிறந்து நல் வழியை நோக்க – உதயணகுமார:5 252/1,2
சிறு தினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து – நாககுமார:3 81/1
இந்த நல் கிராதன் தேவி-தனை விடுவித்த பின்பு
சந்திரகாந்தி வாளும் சாலம் மிக்கு அமளி-தானும் – நாககுமார:3 95/2,3
பின்பு பேணும் தவத்தினின் ஆகிய – நீலகேசி:4 316/3
பின்பு சென்று ஒழிதும் என்று அது செய்து வலம்கொண்டு பெயர்ந்தனரே – நீலகேசி:9 853/4
மேல்


பின்பும் (1)

பின்பும் தான் பிறர்பிறர்க்கு பிறந்து உழப்பே ஆக்கினால் – நீலகேசி:2 184/3
மேல்


பின்றினான் (1)

பெருகிய தலையினன் பெயர்ந்து பின்றினான் – சூளாமணி:10 1596/4
மேல்


பின்றை (8)

பின்றை அறவுரைகள் பெருமிதமாய் கேட்டு விதி – நாககுமார:1 38/2
தாம் சுவை திரிந்த பின்றை சார்பவர் இல்லை அன்றே – சூளாமணி:4 166/4
மதி தவழ் குன்றம் எல்லாம் வணக்கிய பின்றை மண்ணும் – சூளாமணி:5 297/3
தாளிலே இட்ட பின்றை தவிர்க நின் சீற்றம் என்றான் – சூளாமணி:9 1168/4
காய்ந்து வந்து இறுத்த பின்றை கடி நகர் நமது தன் மேல் – சூளாமணி:9 1187/2
செற்றலன் விடுத்த பின்றை செகுத்து உயிர் பருகின் அல்லால் – சூளாமணி:9 1435/1
பின்றை தூய்மை பெறுவதும் இல்லையேல் – நீலகேசி:5 560/2
பின்றை ஒருநாள் பெயராதது ஓர் பெற்றியஃதால் – நீலகேசி:6 719/2
மேல்


பின்ன (1)

பின்ன சந்தானமும் பிறிதில் சந்தானமும் – நீலகேசி:2 199/1
மேல்


பின்னதன்-கண் (1)

பின்னதன்-கண் பெரியனேல் பிறழ்வு எய்தும் கால சொல் – நீலகேசி:2 179/3
மேல்


பின்னதும் (1)

பெரியதும் பின்னதும் ஆயது அ பொது – நீலகேசி:8 787/1
மேல்


பின்னம் (1)

பையவே காட்டம்-தன்னை பல பின்னம் செய்திட்ட அன்று – யசோதர:4 236/1
மேல்


பின்னமாய் (1)

பெரியதோர் சோரன்-தன்னை பின்னமாய் சேதித்திட்டும் – யசோதர:4 234/4
மேல்


பின்னர் (3)

தரு முதல் யோகு கொண்டு தன் அளவு இறந்த பின்னர்
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டிருந்தான் – யசோதர:4 230/3,4
பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர்
ஆதரம்பண்ணல் போகத்து அஞ்சினர் நெஞ்சில் நஞ்சாய் – யசோதர:5 315/2,3
இன் நகை மழலை கேட்டு ஆங்கு இனிதினின் இருந்து பின்னர்
பன்னும் மெய் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன் – சூளாமணி:11 1840/2,3
மேல்


பின்னரும் (1)

தருவது சுர_கதி தந்து பின்னரும்
பொருவு_அறு சிவகதி புணர நிற்பது – யசோதர:5 329/2,3
மேல்


பின்னரே (1)

சென்றவர் செற்றலர் செகுத்து பின்னரே
குன்றம் ஒன்று எடுத்தலும் கொணர்ந்து கூறினார் – சூளாமணி:9 1509/2,3
மேல்


பின்னவர் (1)

பின்னவர் அமைச்சன்-தன் மேல் பெரு நில பாரம் வைத்து – நாககுமார:3 78/2
மேல்


பின்னவன் (2)

பின்னவன் பிறந்து தன்னால் பெறுதலுக்கு உரிய ஆய – சூளாமணி:6 527/3
பின்னவன் சுரமை வேந்தன் பெருமகன் அவற்கு தம்பி – சூளாமணி:8 978/2
மேல்


பின்னாம் (1)

மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான் – சூளாமணி:5 328/4
மேல்


பின்னி (2)

பின்னி வந்து பிறங்கின கண்டனன் – யசோதர:1 20/4
பின்னி என வீழ்ந்த பிணை அன்ன அவள் கண்ணும் – சூளாமணி:11 2031/3
மேல்


பின்னிய (6)

பின்னிய பிறவி மாலை பெரு நவை தருதற்கு ஒத்த – யசோதர:2 147/3
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர் – சூளாமணி:3 87/3
பின்னிய பவழ வல்லி பிறங்கலோடு அனைய எல்லாம் – சூளாமணி:8 919/3
பின்னிய காதல் வெள்ளம் பெருகிய விரிவிற்று ஆகி – சூளாமணி:8 964/3
பின்னிய தருப்பைகள் பிடித்து அவை விடுத்து ஆங்கு – சூளாமணி:8 1100/2
பின்னிய தாது மல்க பில்கிய தேம் பெய் மாரி – சூளாமணி:10 1560/3
மேல்


பின்னிவிடு (1)

பின்னிவிடு கூந்தலர் பிடித்த அயில் வாளர் – சூளாமணி:8 868/3
மேல்


பின்னினவே (1)

பிற உண்டையும் இன்னன பின்னினவே – சூளாமணி:8 1083/4
மேல்


பின்னும் (23)

தன் தனு மேவி சாரா தரத்தினால் விலக்கி பின்னும்
வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனை பகழி வீழ – உதயணகுமார:1 118/2,3
நயந்தனன் தேவி காதல் நல் மனத்து அழுங்கி பின்னும்
வியந்து நல் அமைச்சர் தேற்ற வெம் கடும் கானம் புக்கான் – உதயணகுமார:3 151/3,4
சேனை முன் பின்னும் செல்ல சீர் நகர் வீதி சென்றான் – உதயணகுமார:5 255/4
எண்ணிய கருமம் எல்லாம் இயைபுடனாக பின்னும்
புண்ணிய நோன்பு நோற்க பொருந்திய மனத்தன் ஆனான் – உதயணகுமார:6 304/3,4
கடி கமழ் மார்பன்-தன்னை காத்து உடன் இருப்ப பின்னும்
விட மர பழங்கள் எல்லாம் வியந்து நல் துய்த்து இருந்தார் – நாககுமார:4 110/2,3
தங்கு நின் மனைவி ஆனாள் தவ முனி உரைப்ப பின்னும்
எங்களுக்கு அந்த நோன்பு இனிது வைத்து அருள என்றான் – நாககுமார:5 150/3,4
இறந்தன இறந்து போக எய்துவது எய்தி பின்னும்
பிறந்திட இறந்தது எல்லாம் இதுவும் அ இயல்பிற்றேயாம் – யசோதர:1 35/3,4
காரியம் முடிந்த பின்னும் காரண முடிவு காணல் – யசோதர:2 108/1
மற்றொரு கள்வன்-தன்னை வதைசெய்யும் முன்னும் பின்னும்
இற்று என நிறைசெய்திட்டும் இறைவனே பேதம் காணேன் – யசோதர:4 235/1,2
பின்னும் ஓர் சிறுவன்-தன்னை பெற்றனள் பேதை-தானே – யசோதர:4 259/4
பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும் – யசோதர:5 282/2
ஆகத்துள் அடக்கி பின்னும் அணி நுதல் அழகு நோக்கி – சூளாமணி:8 1021/2
பின்னும் உள வேள்வி முறை சென்ற பல பேசி – சூளாமணி:8 1104/1
தான் உடம்பு இறந்ததன் பின்னும் தன் திறல் – சூளாமணி:9 1383/1
விண்டாள் உயிர் பின்னும் வெற்று உடலம் ஆயினாள் – சூளாமணி:9 1470/4
இழுதாய குங்குமத்தால் இலதையையும் கொழுந்தினையும் இழைத்தார் பின்னும்
முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர் – சூளாமணி:9 1537/3,4
பின்னும் அவர் தம் வழி பிறந்தவரை நோக்கி – சூளாமணி:11 2035/3
இறந்தவன் பின்னும் அ இயற்கை எய்துமே – சூளாமணி:12 2070/4
பின்னும் வந்தவரொடும் சென்று பேர்ந்திலள் – சூளாமணி:12 2088/3
பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் முறைமுறை பிணங்கி வீழ்ந்தார் – சூளாமணி:12 2118/1
செறிக்கப்படும் உயிர் தீ_வினை பின்னும்
நெறிக்-கண் சென்று ஆறலைப்பார் ஒப்பன் நேர் நீ – நீலகேசி:4 336/3,4
பிறக்கும் தன் ஞானத்தாலும் பின்னும் தன் உண்மையாலும் – நீலகேசி:4 428/1
பெருமை உயிர்க்கு உரையேன் செய்கை பின்னும்
இருமை உயிர் எனது ஆம் இடை ஒன்றும் – நீலகேசி:7 742/1,2
மேல்


பின்னுறு (1)

பின்னுறு பழியிற்கு அஞ்சா பெண் உயிர் பெருமை பேணா – யசோதர:2 96/3
மேல்


பின்னே (3)

கயல் விழி அவள்-தன் பின்னே கரந்தனன் ஒதுங்கி ஆங்கண் – யசோதர:2 118/3
நிரல் கால மணி நிரைத்த நெடும் குடை கீழ் முடி நிழற்ற நெடுமால் பின்னே
சரல் கால சந்திரன் ஓர் தட வரை மேல் வெண் முகில் கீழ் தயங்கியாங்கே – சூளாமணி:9 1532/2,3
பல் வகையானும் பாழ்செய்து பின்னே பரிகாரம் – நீலகேசி:5 566/2
மேல்


பின்னை (49)

வயந்தகன் வீணை கொண்டு வன் பிடி ஏறி பின்னை
செயம் தர கரிணி காதில் செல்வன் மந்திரத்தை செப்ப – உதயணகுமார:1 112/1,2
இசைந்தவர் இழிந்த பின்னை இரு நிலம் மீதில் வீழ – உதயணகுமார:1 114/2
தனையன் வந்து உதித்த பின்னை தகு குறிப்பு உண்டோ என்று – நாககுமார:2 45/1
அறம் இன்றி பின்னை ஒன்றும் உயிர்க்கு அரண் இல்லை என்றும் – நாககுமார:5 170/1
பின்னை நினைக்கின்ற இது பிழை பெரிதும் என்றான் – யசோதர:5 282/4
முன்னவர் இருந்த பின்னை மூரி நீர் உலகம் காக்கும் – சூளாமணி:3 97/1
நங்கை நீ பிறந்ததன் பின்னை நம் குடி – சூளாமணி:4 222/3
அங்கு அவன் மொழிந்த பின்னை அவனையும் அமைதி கூறி – சூளாமணி:5 347/2
பின்னை ஆங்கு அவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே – சூளாமணி:6 462/4
எங்கள் முன்னை நுங்கள் தன்மை என்று பின்னை ஏத்தினான் – சூளாமணி:6 501/4
ஆவியுள் அடக்கி பின்னை அமரர்க்கும் அரியன் ஆனான் – சூளாமணி:6 560/4
பின்னை மன்னவன் பேணி நல் மொழி – சூளாமணி:7 590/1
பின்னை வேறல பிறர்க்கு அரிது ஆதலால் – சூளாமணி:7 624/2
எஞ்சு_இல் தொல் புகழாய் பின்னை எண்ணுவாம் – சூளாமணி:7 646/4
மிகையின் மற்று அவை பின்னை வெதுப்புமே – சூளாமணி:7 647/4
யோசனை எல்லை சார்ந்து பின்னை இஃது உரைக்கலுற்றான் – சூளாமணி:7 768/4
திங்கள் மா வண்ணனோடும் திரு நகர் பெயர்ந்த பின்னை
அம் கண் மாற்கு உரிய நங்கை அரும் பெறல் அவட்கு தாதை – சூளாமணி:8 827/2,3
பின் அவன் ஏறி தூச பெரு வடம் பிடித்த பின்னை
பொன் அவிர் தொடர் கண்விட்டு புறத்து கால் புரோசை கோத்து – சூளாமணி:8 928/1,2
வேழம் ஆங்கு அணிந்த பின்னை வேந்தர் போற்று இசைப்ப ஏறி – சூளாமணி:8 933/1
பின்னை மலர் மாரி அகல் வானினவர் பெய்ய – சூளாமணி:8 1089/2
சனங்களை திரட்டி பின்னை தக்கது ஒன்று அறிவன் என்றான் – சூளாமணி:9 1149/3
சலம் மேலும் இன்ன உடையாயை வென்று தலை கொண்ட பின்னை நுமரை – சூளாமணி:9 1329/3
மருங்கு அவை புணர்த்த பின்னை வானக வளாகம் எல்லாம் – சூளாமணி:9 1432/1
எண்ணி ஆங்கு இகந்த பின்னை இறகு பெய்து எழுங்கள் போலாம் – சூளாமணி:9 1446/2
அரசு வீற்றிருந்தனன் பின்னை ஆயிடை – சூளாமணி:9 1506/2
மஞ்சு உடை மாட கோயில் வளை_வணன் புக்க பின்னை
செம் சுடர் மகர பூணான் திரு எதிர்கொள்ள சென்று – சூளாமணி:9 1546/1,2
முன்னவன் ஆர ஊட்டி முறுவலோடு அமர்ந்த பின்னை
மன்னிய பாரிசாதம் மணமகனாக நாட்டி – சூளாமணி:10 1621/2,3
பின்னை மாதவனும் தானும் பிணை_அனார் உழையன் ஆனான் – சூளாமணி:10 1630/4
பனி மதி விசும்பின் வந்தான்-பால் வர பணித்த பின்னை
இனி இது பெயர்த்தும் நீயே உரை என எடுத்துக்கொண்டு – சூளாமணி:10 1697/2,3
அழலவன் குளித்த பின்னை அணங்கு இவர் அந்தி என்னும் – சூளாமணி:10 1700/1
மங்குல் வான் அகட்டு சென்று மதியவன் மறைந்த பின்னை
அங்கு உலாய் இருளை நீக்கும் ஆயிரம் கதிரினானும் – சூளாமணி:10 1709/2,3
அழல் வலம் புரிந்து சூழ்ந்து ஆங்கு அ தொழில் முடித்த பின்னை
தழல் வலம் புரிந்த வேலான் தட முலை வாரி சார்ந்தான் – சூளாமணி:10 1836/3,4
பிறந்தனர் பிறந்து சால பெருகினர் பெருகி பின்னை
இறந்தனர் என்பது அல்லால் யாவரும் இன்று-காறும் – சூளாமணி:11 1847/1,2
பின்னை முயல்வார் பிறப்பும் அதுவே – சூளாமணி:11 1967/4
பின்னை நும் கருமமே பேணற்பாலிரே – சூளாமணி:12 2091/4
பேடு வந்து ஒன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை
ஓடி வந்து ஒருத்தி வீழ்ந்தாள் உழையவர் அறுவர் பட்டார் – சூளாமணி:12 2117/2,3
ஆங்கு அவர் அழிந்த பின்னை அரசர் ஐ_இருவரோடும் – சூளாமணி:12 2119/1
தாங்கி ஈர்_இருவர் தாக்கி தலை துணிப்புண்ட பின்னை
வீங்கிய அனந்த ஞான்மை விழு நிதி முழுதும் கைக்கொண்டு – சூளாமணி:12 2119/2,3
பேய் நீலகேசி பெரியோன் அறம் கொண்ட பின்னை
தீ நீல உள்ளம் திரிந்து ஏறு திருவத்தளாய் – நீலகேசி:0 4/2,3
முந்துற்ற மூட புலி மூன்றும் பிழைத்த பின்னை
அன்பு அச்சம் ஆசை உலகோடு இலிங்கு ஆத்தர் ஒப்பும் – நீலகேசி:1 122/1,2
பெருமை முன் பெற்றனனேல் பின்னை தான் முடிப்பது ஓர் – நீலகேசி:2 180/1
பின்னை தன் பிறிது அறிவும் பெயர்த்து உரைத்தல் பெரும்_பேதாய் – நீலகேசி:2 195/2
பின்னை செய்வன பேசலும் ஆகுமோ – நீலகேசி:3 243/4
பின்னை உண்டல் பிழைப்பு உடைத்து என்றியால் – நீலகேசி:4 314/2
பின்னை அது பெறும் ஆதலின் யான் கண்ட – நீலகேசி:5 602/3
நாம் பின்னை செய்தது என் நன்கு அவன் இன்றியும் – நீலகேசி:7 744/3
பின்னை அவனை ஓர் பித்தன் என்னாமோ – நீலகேசி:7 769/4
பின்னை படைக்கின் படைக்கப்படுவதின் – நீலகேசி:7 771/2
பின்னை வந்தனகளும் இவை என பையவே பெயர்த்து உரைத்தான் – நீலகேசி:9 825/3
மேல்


பின்னையது (1)

பின்னையது இல்லை அது பெற்ற போழ்து – நீலகேசி:5 619/2
மேல்


பினர் (1)

சிவண் ஒத்த உயர் வாழ்நாள் சென்ற பினர் செல் கதியும் – சூளாமணி:11 2061/3

மேல்