தி – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கில் 1
திக்கிலும் 1
திக்கு 2
திக்கென 1
திகம்பரன் 1
திகரியும் 1
திகழ் 18
திகழ்கின்ற 1
திகழ்ச்சி 1
திகழ்தர 1
திகழ்ந்த 2
திகழ்ந்தனவே 1
திகழ்ந்து 5
திகழ்வ 1
திகழ்வது 1
திகழ 7
திகழுகின்ற 1
திகழும் 9
திகழுமேனும் 1
திகிரி 14
திகிரி-வாய் 1
திகிரி_ஆள்வான் 1
திகிரியவரும் 1
திகிரியான் 1
திகிரியானும் 1
திகிரியானை 1
திகைத்த 1
திகைத்து 1
திங்கள் 37
திங்கள்-தானும் 1
திங்கள்_வண்ணன் 1
திங்களது 1
திங்களார் 1
திங்களால் 1
திங்களின் 2
திங்களும் 2
திங்களே 2
திங்களை 2
திங்களொடு 1
திசை 33
திசை-தான் 1
திசை-தொறும் 3
திசைக்-கண் 3
திசைகள் 10
திசைகளும் 3
திசைகளோடும் 1
திசைத்த 1
திசைதிசை 3
திசைதிசை-தொறு 1
திசைமுகம் 10
திசையின் 1
திசையினாலே 1
திசையினில் 1
திசையும் 8
திசையே 1
திட்ட 1
திட்டமிட்டு 1
திட்பம் 2
திட்பமாம் 1
திட்பு 1
திடம் 1
திடர் 2
திடரும் 1
திடல் 1
திடுதிடு 1
திடை 1
திண் 45
திண்_தோளான் 1
திண்ணதா 1
திண்ணம் 1
திண்ணிதா 2
திண்ணிதாம் 1
திண்ணிதின் 1
திண்ணிய 3
திண்ணென் 1
திண்பான்மை 1
திண்மை 2
திண்மையான் 1
திண்மையும் 2
திண்மையை 1
திணி 3
திணிப்ப 1
திணை 3
திணையின் 1
திணையும் 1
தித்தி 1
திதலை 1
திப்பியர் 4
திமிசொடு 1
திமிர்ந்து 1
திமிலும் 2
தியான 6
தியானத்தின் 1
தியானத்து 2
தியானத்தை 1
தியானம் 3
தியானம்-தன்னால் 2
தியானமும் 1
தியானமே 1
திரங்கலும் 1
திரங்கிய 1
திரட்சி 1
திரட்சிய 1
திரட்சியும் 1
திரட்டி 1
திரண்ட 6
திரண்டனவாய் 1
திரண்டு 4
திரப்பியம் 1
திரள் 48
திரள்கள் 2
திரள்களை 1
திரள்வினும் 1
திரளவை 1
திரளின் 1
திரளினொடு 1
திரளுடை 1
திரளும் 1
திரளுறு 1
திரளே 1
திரளே_அனான் 1
திரளோடு 1
திரி 7
திரிகின்றார் 2
திரிகின்றான் 2
திரித்து 1
திரிதர்கின்றவே 1
திரிதல் 1
திரிதல்-தானும் 1
திரிந்த 1
திரிந்தனவே 1
திரிந்தார் 2
திரிந்தாரை 1
திரிந்து 8
திரிப்பர் 1
திரிப்புவும் 1
திரிபவர் 1
திரிபு 1
திரிபுரம் 1
திரிபுவனம் 1
திரிபுவனாரதி 1
திரிய 2
திரியாத 1
திரியாது 1
திரியாவோ 1
திரியும் 5
திரியோக 1
திரிலோக 1
திரிலோகமும் 1
திரிவன 1
திரிவாயேல் 1
திரிவார் 1
திரிவான் 1
திரிவித 1
திரிவு 9
திரிவு_இல் 1
திரிவு_இல்லாள் 1
திரிவு_இலான் 1
திரிவே 1
திரு 205
திரு_கதவம் 1
திரு_கோயில் 2
திரு_மகள் 9
திரு_மனை 2
திரு_முடி 1
திரு_மூர்த்தி 3
திரு_மேனி 1
திரு_மொழி 6
திரு_வில் 2
திரு_விளக்கு 1
திரு_அடி 8
திரு_அடிக்கு 1
திரு_அடிகள் 5
திரு_அடியான் 1
திரு_அடியே 1
திரு_அருள் 1
திரு_அற 1
திரு_அறம் 1
திரு_அன்னாள் 1
திரு_அனாய் 1
திரு_அனாள் 1
திரு_இலி 1
திரு_உடை 1
திரு_உடையாய் 1
திரு_உருவம் 1
திருக்கை 1
திருகினான் 1
திருகு 1
திருட்ட 1
திருட்டத்தின் 1
திருத்தம் 1
திருத்தம்_இல் 1
திருத்தி 11
திருத்திய 2
திருத்தின 1
திருத்தின_இல்லது 1
திருத்தினான் 1
திருத்தும் 1
திருந்த 1
திருந்தவைப்பன் 1
திருந்திய 7
திருந்தினார் 1
திருந்து 13
திருநிலை 1
திருநிலையகம் 1
திருப்பவும் 1
திரும்பிக்கொண்டு 1
திருமகன் 2
திருமணம்செய்து 1
திருமாநகரம் 1
திருமால் 2
திருமாலும் 2
திருமாலே 2
திருமின் 1
திருமுகத்தை 1
திருமுகம் 2
திருமையால் 1
திருவ 4
திருவத்தது 1
திருவத்தளாய் 1
திருவற 1
திருவறத்து 1
திருவாளன் 1
திருவில் 1
திருவின் 1
திருவினள் 1
திருவினால் 1
திருவினாலும் 1
திருவினான் 1
திருவும் 5
திருவுளம் 1
திருவே 3
திருவொடு 6
திருவொடும் 1
திரை 44
திரை_வண்ணன் 1
திரைகளை 1
திரைத்த 1
திரைத்து 2
திரைத்துக்கொண்டு 1
திரைப்ப 1
திரையான் 1
திரையின் 2
திரையொடு 2
திரையொடும் 1
தில 1
தில_பொறியின் 1
திலக 4
திலகத்தினொடு 1
திலகபுர 1
திலகம் 3
திலகமாய் 2
திலகன் 1
திலகை 2
திலத 8
திலதம் 9
திலதமாசேனையும் 1
திவலை 10
திவலைகள் 1
திவலைய 1
திவலையின் 1
திவலையும் 1
திவள 3
திவளும் 4
திவாகரதேவன் 1
திவிட்டன் 6
திவிட்டனோடு 1
திளைக்கலுற்றனள் 1
திளைக்கின்றார் 1
திளைக்கும் 5
திளைக்குமால் 1
திளைத்த 5
திளைத்தலில் 2
திளைத்தலின் 1
திளைத்தனன் 1
திளைத்தார் 1
திளைத்திட 1
திளைத்து 8
திளைப்ப 2
திளைப்பது 1
திளைப்பரேனும் 1
திளைப்பன 1
திளையொடு 1
திற 2
திறக்க 2
திறங்கள் 3
திறங்களை 1
திறத்த 1
திறத்தது 2
திறத்தன் 1
திறத்தனவும் 1
திறத்தனே 1
திறத்தனேயாம் 1
திறத்தானும் 1
திறத்தில் 4
திறத்திறத்து 1
திறத்தின் 3
திறத்தினன் 1
திறத்தினால் 2
திறத்தினாலும் 1
திறத்தினில் 1
திறத்து 16
திறத்துடன் 1
திறத்தும் 2
திறத்தை 1
திறந்தவர்க்கு 1
திறந்தார் 1
திறந்து 11
திறப்ப 1
திறப்பதாம் 1
திறப்பவரும் 1
திறம் 51
திறம்-தன்னை 1
திறம்_இன்மை 1
திறமும் 6
திறமே 3
திறல் 37
திறல்_உடையான் 1
திறல 1
திறலது 1
திறலவரும் 1
திறலவன் 2
திறலாளன் 1
திறலினன் 1
திறலினாய் 1
திறலினான்-தன் 1
திறலினோடு 1
திறலும் 1
திறலோய் 1
திறலோன் 1
திறவதில் 1
திறவதின் 1
திறவியாள் 1
திறன் 1
திறனும் 1
திறை 14
திறைகொடுத்து 1
திறைகொள 1
திறைகொளல் 1
திறையா 1
திறையிற்கு 1
திறையின் 1
திறையினை 2
திறையுடன் 1
திறையும் 1
தின் 1
தின்கின்றான் 1
தின்குவராய்விடின் 1
தின்பது 1
தின்பதும் 1
தின்பவர் 1
தின்பவர்க்கு 1
தின்பவன் 1
தின்பான் 1
தின்ற 1
தின்றல் 1
தின்றவர்க்கு 1
தின்றனர் 1
தின்றனவும் 1
தின்றனை 2
தின்றார் 1
தின்றானும் 1
தின்றிட்டு 1
தின்றிட 1
தின்றிடின் 1
தின்று 5
தின்றுதின்று 2
தின்ன 2
தின்னலுறுகின்றன 1
தின்னிய 1
தின்னின் 1
தின்னும் 5
தின 1
தினகரன் 1
தினத்தில் 2
தினத்தின் 3
தினப்பட்ட 1
தினம் 7
தினல் 1
தினாளர்கள்-தங்களின் 1
தினை 2
தினைத்துணையும் 1
தினையனைத்தாயினும் 1
தினையனைத்தும் 1
தினையின் 1

திக்கில் (1)

உற்று அந்த வழியது ஏகி உத்தர திக்கில் நின்ற – உதயணகுமார:5 250/3
மேல்


திக்கிலும் (1)

நாலு மா படை வந்து நால் திக்கிலும்
மேல் எழுந்து மிகவும் வளைத்தன – உதயணகுமார:1 52/2,3
மேல்


திக்கு (2)

தெள்ளிய ஆழி கொண்டு திக்கு அடிப்படுத்தும் என்ன – உதயணகுமார:4 193/2
திக்கு எலாம் அடிப்படுத்தும் திகிரி அம் செல்வரேனும் – யசோதர:1 43/2
மேல்


திக்கென (1)

திக்கென தொனிசெய்திட்டது எவ்வழி வந்தது ஆகும் – யசோதர:4 237/4
மேல்


திகம்பரன் (1)

தினை அனை பற்றும் இல்லா திகம்பரன் இயம்புகின்றான் – நாககுமார:2 45/4
மேல்


திகரியும் (1)

தேசு_அறு திகரியும் செவ்வன வெளவுமே – சூளாமணி:5 402/4
மேல்


திகழ் (18)

நலம் திகழ் மாதர் செப்ப நர_பதியும் போயினன் – உதயணகுமார:2 135/2
நிலம் திகழ் சுருங்கையில் நீதி_மன்னன் தேவியை – உதயணகுமார:2 137/1
நாணின் பாவை-தானும் நீ நலம் திகழ் மணியும் நீ – உதயணகுமார:2 145/2
திரு உறை உஞ்சை நின்று திகழ் கொடி கௌசாம்பிக்கு – உதயணகுமார:4 189/2
நலம் திகழ் தேரின் ஏற்றி நன்கு உஞ்சையினி-தன்னில் – உதயணகுமார:4 211/3
சிவமயமாய் நின்ற திகழ் தேசன் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 20/4
தேச நல் புரங்கள் எங்கும் திகழ் பணி குமரன் கீர்த்தி – நாககுமார:2 60/2
தீது தீர் திகழ் தீர்த்தம் செல்கின்ற நாள் – யசோதர:0 2/2
மின் திகழ் மேனியார்-கொல் விஞ்சையர் விண்ணுளார்-கொல் – யசோதர:1 61/2
அம் பொன் மா முடி அலர் கதிர் குண்டலம் அரு மணி திகழ் ஆரம் – யசோதர:5 326/1
பொன் திகழ் அலங்கல் மார்ப போற்றி பொய் அன்று இது என்றார் – சூளாமணி:3 109/4
வடம் திகழ் முலையினார்-தம் காமத்தின் மதர்த்த மன்னர்க்கு – சூளாமணி:5 251/1
திங்கள் வாள் ஒளியில் திகழ் சோதியாய் – சூளாமணி:5 340/3
தேம் கமழ் பொழில் திகழ் சிலாதலம் இது ஆக்கி – சூளாமணி:6 447/2
தகளி வெம் சுடர் என திகழ் மணி குழை தயங்க – சூளாமணி:6 469/1
சேர்ந்து திகழ் பொன் இயல் சலாகை நுதி தீட்டி – சூளாமணி:8 1095/2
செழும் திரள் பூம் பாவைகளும் திகழ் மணியின் சுடர் கொழுந்தும் – சூளாமணி:11 2059/1
உண்ணல் யாவதும் இலையாய் ஒளி திகழ் உருவம் அஃது உனதால் – நீலகேசி:2 159/3
மேல்


திகழ்கின்ற (1)

திரு மறுவு வலன் அணிந்து திகழ்கின்ற திரு மூர்த்தி – சூளாமணி:4 184/1
மேல்


திகழ்ச்சி (1)

திகழ்ச்சி செல் பொன் மணி முடி மன்னனே – சூளாமணி:7 628/4
மேல்


திகழ்தர (1)

திருவொடு திகழ்தர விசயன் என்று அரோ – சூளாமணி:10 1722/3
மேல்


திகழ்ந்த (2)

செம் சாந்து அணிந்து திகழ்ந்த மணி வண்டு – சூளாமணி:5 292/2
திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தாமரை தட கை – சூளாமணி:12 2128/3
மேல்


திகழ்ந்தனவே (1)

சீர் அணிந்த செழும் பிண்டி தளிர் ஈன்று திகழ்ந்தனவே
வார் அணிந்த முலையீர் நும் மருங்குல்-தனின் வகை நோக்கி – சூளாமணி:4 175/2,3
மேல்


திகழ்ந்து (5)

சென்று அவர் அமர்ந்துழி திகழ்ந்து தோன்றுமே – சூளாமணி:4 192/4
போந்து அகம் திகழ்ந்து மின்னு பூம் துகில் பொலிந்த அல்குல் – சூளாமணி:6 537/2
செம்பவழம் ஏய்ப்ப திகழ்ந்து இலங்கு சீறடியின் – சூளாமணி:8 1119/1
திணை சேர வருக என்று வரசேனன் திகழ்ந்து நின்றான் – சூளாமணி:9 1304/4
திரு மணியின் ஒளி மேனி நிழல் எறிப்ப திகழ்ந்து இலங்கு தெய்வ பாவை – சூளாமணி:9 1535/2
மேல்


திகழ்வ (1)

சேடி கைத்தலத்தன செறி மணி திகழ்வ செம் – சூளாமணி:6 467/3
மேல்


திகழ்வது (1)

நின்று ஒளி திகழ்வது ஓர் நிலா கல்வட்டமும் – சூளாமணி:4 192/3
மேல்


திகழ (7)

தெருவிடை திகழ புக்கான் திரு நகர் மகிழ அன்றே – உதயணகுமார:1 96/4
தேம் குழல் மங்கைமார்கள் திலகமாய் திகழ நின்றார் – சூளாமணி:2 64/2
திரு_அடி சேடமும் திகழ சூடினாள் – சூளாமணி:4 217/4
திண்ணிய தியான செம் தீ செம் சுடர் திகழ நின்றான் – சூளாமணி:6 554/4
எழில் அணி திகழ நின்றால் எனைய நீர் அனையது ஒன்றே – சூளாமணி:7 757/4
திண் நிலைய மணி கதவம் தாழ் திறந்து திரு_விளக்கு திகழ மாட்டி – சூளாமணி:8 1036/1
புரி மணி ஒண் குழல் திகழ பொன் அணை மேல் இனிது இருந்த பொலிவு காண்-மின் – சூளாமணி:9 1535/4
மேல்


திகழுகின்ற (1)

சிமை கொள் தேவர் போல நின்று திகழுகின்ற சோதியார் – சூளாமணி:6 502/4
மேல்


திகழும் (9)

கலம் திகழும் யூகியும் காவலன்-தன் தேவியை – உதயணகுமார:2 135/3
அரு மணியின் ஒளி திகழும் அமரனவன் ஆகி – யசோதர:5 285/1
சென்றான் திகழும் சுடர் சூழ் ஒளி மூர்த்தியாகி – சூளாமணி:0 1/3
அணியாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மூர்த்தி – சூளாமணி:4 182/1
சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் திரு மணி திகழும் பூணோய் – சூளாமணி:5 266/4
திரு மணி திகழும் பூணான் பெருமகன் சிறை வண்டு என்னும் – சூளாமணி:5 326/2
சேய் நிழல் திகழும் செம்பொன் திலத வேதிகைய ஆய – சூளாமணி:7 764/3
ஆடாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மேனி – சூளாமணி:11 2050/1
நேர்வனவே ஆகும் நிழல் திகழும் பூணாய் – நீலகேசி:1 113/4
மேல்


திகழுமேனும் (1)

எடுத்தனன் இலங்கு சாதி எழிலொடு திகழுமேனும்
அடுத்தன நிறத்தது ஆகும் அணி கிளர் பளிங்கு போல – சூளாமணி:5 253/1,2
மேல்


திகிரி (14)

திக்கு எலாம் அடிப்படுத்தும் திகிரி அம் செல்வரேனும் – யசோதர:1 43/2
சங்கு இயல் வலம்புரி திகிரி என்று இவை – சூளாமணி:3 78/1
பொதி அவிழ் பொலம்கொள் பைந்தார் புரவலன் திகிரி எய்தி – சூளாமணி:5 297/2
சுற்றம் மாண்பு_உடைமையாலும் சூழ் கதிர் திகிரி ஆளும் – சூளாமணி:5 298/1
அருமை கொள் திகிரி ஆள்தற்கு ஐயம் ஒன்று இல்லை என்றான் – சூளாமணி:8 986/4
மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறு வெள்ளாம்பல் – சூளாமணி:8 1029/3
திணை விராய் பொய்கையும் திகிரி புள்ளினுக்கு – சூளாமணி:8 1050/1
அரைசர்கள் திகிரி வேந்தன் அச்சுவகண்டனோடும் – சூளாமணி:9 1133/2
பொன் அவிர் திகிரி ஆளும் புரவலர் உரைப்ப வந்த – சூளாமணி:9 1204/1
திகிரி படை அரசன் திறல் சிறக்க என புகழ்ந்து – சூளாமணி:9 1297/2
கனை கதிர் திகிரி கான்ற கன சுடர் வளைக்கப்பட்டு – சூளாமணி:9 1459/2
அழலவன் திகிரி பாய அற்று வீழ்கின்றது ஒத்தான் – சூளாமணி:9 1462/4
தீது_இலார் திகிரி அம் செல்வர் செய்கை மேல் – சூளாமணி:9 1507/3
அருமை கொள் திகிரி_ஆள்வான் சிறுவர் சென்று அணுகினாரே – சூளாமணி:11 1841/4
மேல்


திகிரி-வாய் (1)

செம்பொன் செய் கிடுகு கோத்து திகிரி-வாய் புளகம் சேர்த்தி – சூளாமணி:8 914/1
மேல்


திகிரி_ஆள்வான் (1)

அருமை கொள் திகிரி_ஆள்வான் சிறுவர் சென்று அணுகினாரே – சூளாமணி:11 1841/4
மேல்


திகிரியவரும் (1)

ஆய திகிரியவரும் அவரே – சூளாமணி:11 2021/4
மேல்


திகிரியான் (1)

சேண் உயர் திகிரியான் கதிர் சென்று ஊன்றலும் – சூளாமணி:8 1066/3
மேல்


திகிரியானும் (1)

சென்று தன் கோயில் சேர்ந்தான் செம் கதிர் திகிரியானும்
மன்று அழல் சுருங்க முந்நீர் அலை கடல் அழுவம் பாய்ந்தான் – சூளாமணி:10 1699/3,4
மேல்


திகிரியானை (1)

கையமை திகிரியானை காமனே கலவிக்கின்றான் – சூளாமணி:10 1559/4
மேல்


திகைத்த (1)

தேர்த்தன தேர் குழாம் திகைத்த பல் உயிர் – சூளாமணி:11 1882/2
மேல்


திகைத்து (1)

திரு நகர் மாது கண்டு திகைத்து உளம் கவன்று நின்றாள் – உதயணகுமார:3 157/4
மேல்


திங்கள் (37)

நற்பு உடை திங்கள் ஒன்பான் நன்கு அமைந்திருக்கும் ஓர் நாள் – உதயணகுமார:1 12/3
திங்கள் போல திலதம் எழுதும் கை – உதயணகுமார:1 58/2
திங்கள் முந்நான்கு யோகம் தீ_வினை அரிய நிற்பர் – நாககுமார:1 2/1
திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன் நல் தினத்தில் தோன்ற – நாககுமார:2 49/1
திங்கள் சேர் செய்குன்றினும் சேர்ந்து இனிது ஆடும் நாள் – நாககுமார:4 127/4
திங்கள் தவழ் மாடம் நல் திலகபுர மன்னவன் – நாககுமார:4 142/2
திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்த பங்குனியில் ஆதல் – நாககுமார:5 151/1
தங்கும் ஆண்டு ஐந்து நோற்றால் தான் ஐந்து திங்கள் அன்றே – நாககுமார:5 151/4
திங்கள் மறுவும் சிலர் கை தொழ செல்லும் அன்றே – சூளாமணி:0 5/4
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகி – சூளாமணி:3 100/3
திங்கள் மால் புரிசை வேலி செழு நகர் அரசன் செம்மல் – சூளாமணி:5 323/2
திங்கள் வாள் ஒளியில் திகழ் சோதியாய் – சூளாமணி:5 340/3
திங்கள் வாள் முக ஒளி திளைப்ப விண்டவே – சூளாமணி:5 368/4
திங்கள் நாள் அகவையில் திவிட்டன் ஆங்கு ஒரு – சூளாமணி:5 409/3
வம்ப வெண் நிலா இலங்கு திங்கள் போல மன்னினான் – சூளாமணி:6 474/4
மண்டலம் நிறைந்த திங்கள் வட்டம் ஒத்த வாள் முகம் – சூளாமணி:6 477/2
ஆங்கு அவன் இறைஞ்சலும் மலர்ந்த திங்கள் நீள் ஒளி – சூளாமணி:6 496/1
திங்கள் வெண் கதிர் சுடர் திலத வட்டம் என்று இரண்டு – சூளாமணி:6 501/1
திங்கள் வண்ணனும் செம்பொன் நீள் குழை – சூளாமணி:7 585/2
திங்கள் நாளினுள் திவிட்டன் ஆங்கு ஒரு – சூளாமணி:7 607/2
துன்னும் திங்கள் பனி சுடர் தண்ணிது – சூளாமணி:7 619/2
வள் உகிர் மதர்வை திங்கள் குழவி வாள் எயிற்று பைங்கண் – சூளாமணி:7 697/2
திங்கள்_வண்ணன் வெம் கண் யானை வேந்து சேர்ந்த நாடு சார்ந்து – சூளாமணி:7 786/3
மாலும் வாரி திங்கள் மூன்றும் வந்து அறாத மாண்பினால் – சூளாமணி:7 787/1
திங்கள் மா வண்ணனோடும் திரு நகர் பெயர்ந்த பின்னை – சூளாமணி:8 827/2
உற்ற வான் குழவி திங்கள் ஒளி முழை அகட்டு போந்து – சூளாமணி:8 828/1
வெண் நிலா குழவி திங்கள் மேகத்து பதித்த போலும் – சூளாமணி:8 839/1
விண் விளக்குறுக்கும் திங்கள் சுடர் நுதல் விளக்கினாலும் – சூளாமணி:8 999/1
மை இருள் என்னும் சேற்றுள் வளர் திங்கள் கதிர்கள் என்னும் – சூளாமணி:8 1030/3
திங்கள் அம் குழவி பால் வாய் தீம் கதிர் முறுவல் நோக்கி – சூளாமணி:8 1031/2
இணர் வாய வன முல்லை இதழ் வாரி இளம் திங்கள் கதிர் காலூன்றி – சூளாமணி:8 1032/2
திங்கள் அம் கொழுநனை சேர்ந்து தாரகை – சூளாமணி:8 1044/1
இலைத்ததும் இல்லை மன்னோ என்றனன் இரண்டு திங்கள்
பிலத்திடை பொடித்த போலும் பிறழ்ந்து இலங்கு எயிற்றினானே – சூளாமணி:9 1141/3,4
பால் நிலா நிறை வெண் திங்கள் பனி கதிர் பரப்பியாங்கு – சூளாமணி:10 1556/1
திங்கள் ஒளி கருதி தெள் நீர் துளி சிதற – சூளாமணி:10 1654/3
திங்கள் முக்குடை கவிப்ப தேவர்-தம் திருந்து அவை தெருள – நீலகேசி:2 157/3
நீரும்நீர்-தோறும் ஒவ்வா நிலையிற்றே திங்கள் என்றும் – நீலகேசி:4 437/1
மேல்


திங்கள்-தானும் (1)

வெண் திங்கள்-தானும் விமலம் தனக்கு இல்லது அன்றே – நீலகேசி:0 6/2
மேல்


திங்கள்_வண்ணன் (1)

திங்கள்_வண்ணன் வெம் கண் யானை வேந்து சேர்ந்த நாடு சார்ந்து – சூளாமணி:7 786/3
மேல்


திங்களது (1)

இறைவி கோட்டத்துள் ஈர்_இரு திங்களது அகவை – நீலகேசி:1 33/1
மேல்


திங்களார் (1)

கோளை யாம் விசும்பிடை குளிர் வெண் திங்களார்
தாளை யாம் வணங்குபு தாழ்ந்து கேட்டுமே – சூளாமணி:8 1053/3,4
மேல்


திங்களால் (1)

திங்களால் தொழப்பட்டது செக்கர் வான் – சூளாமணி:4 151/2
மேல்


திங்களின் (2)

திங்களின் முகத்தில் பாவை செலவு நின்னாலே அன்றி – உதயணகுமார:5 248/2
விரிதரு திங்களின் விளங்கும் மேனியன் – சூளாமணி:9 1491/1
மேல்


திங்களும் (2)

ஆம்பல் மாலையும் ஆய் கதிர் திங்களும்
தாம் பல் மாலையும் சார்ந்தது அனைத்து அரோ – சூளாமணி:5 342/3,4
கோள் நிற்கும் விசும்பிடை குழவி திங்களும்
நாணிப்போம் உருவொடு நம்பி தோன்றினான் – சூளாமணி:10 1732/3,4
மேல்


திங்களே (2)

வையமே தொழப்படும் வளர் வெண் திங்களே – சூளாமணி:8 1042/4
எல்லை சென்று ஒளித்தது அ இள வெண் திங்களே – சூளாமணி:8 1056/4
மேல்


திங்களை (2)

திங்களை இரண்டு கூறா செய்து முன் செறித்த போல – சூளாமணி:8 925/1
திங்களை அனைய செல்வி திரு நுதல் ஒளியினாலும் – சூளாமணி:9 1548/2
மேல்


திங்களொடு (1)

திங்களொடு ஞாயிறு திளைத்து இரு விசும்பின் – சூளாமணி:9 1289/3
மேல்


திசை (33)

நாடி நல் கையால் தட்டி நால் திசை சூழ்ந்து நின்றார் – உதயணகுமார:1 88/4
அ திசை போவோம் என்றே அகம் மகிழ்ந்து இனிய கூறி – உதயணகுமார:2 150/2
அ திசை முன்னி நல்ல வருவழிப்பட்டு செல்ல – உதயணகுமார:3 152/2
திசை விளக்கு_அனையாள் மூத்தாள் தெரிந்து நீ என்-கொல் என்ன – நாககுமார:2 55/3
திசை உலாம் இசையும் திருவும் நிலாய் – யசோதர:1 6/1
திசை எலாம் தெளிந்தன தேவர் பொன் நகர் – சூளாமணி:3 73/1
திருவ நீள் ஒளி தென் திசை சேடி மேல் – சூளாமணி:4 130/2
செம் சுடர் சிலம்பு பாட தேன் திசை பரவ சேர்ந்தார் – சூளாமணி:7 675/4
தீமை யானைகள் செவி உகு செறி கடாம் திளைத்தலில் திசை நாறி – சூளாமணி:8 881/2
போய் மையானம் கொண்டு இழிதரும் பெரும் திசை புடையன புனல் யாறு – சூளாமணி:8 881/3
காளை-பால் பட்டு வெய்யோன் குட திசை கன பொன் குன்றில் – சூளாமணி:8 1025/3
விளர்த்தது குண திசை வேலை வட்டமே – சூளாமணி:8 1065/4
சென்று பெரும் திசை ஆர்த்தனர் சேர்ந்தார் – சூளாமணி:9 1230/4
கான்றது திண் சிலை கான்றலுமே திசை
மான்றது மங்குல் பரந்தது கார் இருள் – சூளாமணி:9 1243/2,3
கண் மிசை ஏறலுமே கடிதே திசை
எண் மிசை இன்றி இருண்டனவோ என – சூளாமணி:9 1246/2,3
சிந்தின தழல் பொறி சிதர்ந்த திசை எல்லாம் – சூளாமணி:9 1292/4
எண் திசை மருங்கும் இடைநிலத்திடையும் இருள் கெழு விசும்பினது அகமும் – சூளாமணி:9 1324/3
சீர் மேகம் என செறி கண் இடி முரசம் கடிது அதிர்ந்து திசை மேல் ஆர்ப்ப – சூளாமணி:9 1530/2
தெய்வங்கள் செப்பின் ஈர்_எண்ணாயிரம் திசை நின்று ஓம்ப – சூளாமணி:10 1559/1
செம்_சொலவர் போய் திசை காவல் கொண்டாரே – சூளாமணி:10 1647/4
தான் உடை ஒளி திசை தவழ்ந்து எழுந்ததே – சூளாமணி:10 1734/4
சேம செல்வன் தேவி பயந்தாள் திசை எல்லாம் – சூளாமணி:10 1744/3
தே தா என்றே தேனொடு வண்டு திசை பாடும் – சூளாமணி:10 1747/1
தீர்த்தங்கள் திறந்தவர்க்கு சிறப்போடு திசை எல்லாம் – சூளாமணி:11 2054/1
விளங்கா திசை இன்றி விளங்க வீரன் மெய்ப்பொருளை – சூளாமணி:12 2127/2
தேயம் காவலனாய் திசை யாவினும் – நீலகேசி:1 23/2
ஈய நீண்ட கை ஏந்தல் நகர் திசை
போய புண்டவருத்தனம் என்பதே – நீலகேசி:1 23/3,4
திரு கிளர் மதில் உஞ்சை தென் திசை அகல் நகருள் – நீலகேசி:2 227/3
இருந்த அ திசை முன்னி தளிர்_இயல் தான் எழுந்தாள் – நீலகேசி:2 231/4
பூதம் ஐந்தொடு திசை மனம் பொழுது உயிர் – நீலகேசி:8 786/1
சுட்டின திசை திறம் சொல்லில் சூரியன் – நீலகேசி:8 794/1
கொண்டு நின்றான் திசை கூறு-மின் என – நீலகேசி:8 795/2
எண் திசை அவன்-வயின் பிறக்கும் என்பவேல் – நீலகேசி:8 795/3
மேல்


திசை-தான் (1)

தென்றை உளைய திசை-தான் உற போய காற்றேல் – நீலகேசி:6 719/1
மேல்


திசை-தொறும் (3)

வந்து வானவர் திசை-தொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்_மாரி – யசோதர:5 327/1
தோரணம் திசை-தொறும் சுடர நாட்டுக – சூளாமணி:8 902/3
திசை-தொறும் இவை பிற சுகதன செலவே – நீலகேசி:4 449/4
மேல்


திசைக்-கண் (3)

தென் திசைக்-கண் சிறப்பொடு சென்றனன் – யசோதர:1 17/4
இ திசைக்-கண் இவ்வாறு இது செல்லும் நாள் – சூளாமணி:7 610/1
அ திசைக்-கண் அஞ்சப்படும் ஆழியான் – சூளாமணி:7 610/2
மேல்


திசைகள் (10)

திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்து இனிது உறையும் நாட்டுள் – நாககுமார:1 6/1
மை ஒளி பரந்த போன்று கருகின திசைகள் மற்று – சூளாமணி:8 1027/2
சிறந்து எரி அனலோடு ஒப்பான் பணி கொண்டு திசைகள் ஓடி – சூளாமணி:9 1150/1
மறைந்தன உலகம் என்ன மாய்ந்தன திசைகள் என்ன – சூளாமணி:9 1150/3
இற்றது இ உலகம் என்பார் எரிந்தன திசைகள் என்பார் – சூளாமணி:9 1156/1
நச்சு எரி நகையினாலே நடுங்கின திசைகள் என்பார் – சூளாமணி:9 1157/2
சென்று போர் படும் இடம் திசைகள் இன்மையால் – சூளாமணி:9 1271/2
ஆர்த்தன திசைகள் அதிர்ந்தது இ உலகம் அலை கடல் கலங்கின இருளால் – சூளாமணி:9 1323/1
தேர்த்தன மலரும் செம்பொன் சுண்ணமும் திசைகள் எல்லாம் – சூளாமணி:10 1826/2
திருந்திய சாமரை திசைகள் தேர்த்தன – சூளாமணி:11 1883/2
மேல்


திசைகளும் (3)

மகள் எலா திசைகளும் மலிர மன்னினாள் – சூளாமணி:5 416/4
வெம் கண் கூற்றமும் திசைகளும் விசும்பொடு நடுங்க – சூளாமணி:7 714/3
சீர் அணி விசும்பும் மண்ணும் திசைகளும் இருள சேர்ந்து – சூளாமணி:9 1454/3
மேல்


திசைகளோடும் (1)

திருகினான் எயிறு செவ்வாய் கறித்தனன் திசைகளோடும்
அருகினோர் நடுங்க நோக்கி அழல் நகை அடுத்து நின்றான் – சூளாமணி:9 1147/3,4
மேல்


திசைத்த (1)

தேர்த்த வீரர் தேர் குழாம் திசைத்த பல் சன குழாம் – சூளாமணி:6 475/2
மேல்


திசைதிசை (3)

செம் துணர் அளைந்து தென்றல் திசைதிசை சென்று வீச – யசோதர:4 226/3
திரை செறி நெடு வரை கடை-தொறு திசைதிசை
கரை செறி கடல் ஒலி கடுகியது எனவே – சூளாமணி:8 935/3,4
கேடகம் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே – சூளாமணி:9 1406/4
மேல்


திசைதிசை-தொறு (1)

திரு உருவின தெரி கதிரின திசைதிசை-தொறு செந்நெல் – நீலகேசி:1 12/4
மேல்


திசைமுகம் (10)

சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்து சென்றான் – யசோதர:1 30/3
இரிவன மதுகரம் இருள்வன திசைமுகம்
எரிவன சுடர் மணி எழுவன கதலிகை – சூளாமணி:8 937/2,3
விண் அதிர்த்து அனைய ஆகி திசைமுகம் சிலம்ப வீங்கி – சூளாமணி:8 977/1
செய்யது ஓர் உருவம் மேல்-பால் திசைமுகம் சிறந்தது அன்றே – சூளாமணி:8 1027/4
பெருகின திசைமுகம் பெயர்ந்தது ஒத்தவே – சூளாமணி:8 1069/4
சேந்தன சிறு கணோடு திசைமுகம் சிறகு-தம்மால் – சூளாமணி:9 1443/2
தேவர்கள் திசைமுகம் காப்ப மா நிதி – சூளாமணி:9 1553/1
தேவர்கள் திசைமுகம் காப்ப தீம் சுவை – சூளாமணி:10 1693/1
திருவொடு திசைமுகம் தெளிர்ப்ப தோன்றினான் – சூளாமணி:10 1722/1
தெரு உடை திசைமுகம் தெளிப்ப தேர்த்து அரோ – சூளாமணி:10 1773/2
மேல்


திசையின் (1)

உன்னிய திசையின் உய்க்கும் உணர்வு எனும் வயிர தோட்டி – சூளாமணி:12 2113/3
மேல்


திசையினாலே (1)

தீயும் உயிரும் தமக்கு ஆய திசையினாலே
போயும் ஒழியாது இவண் நிற்றல் பொருத்தம் அன்றால் – நீலகேசி:6 718/1,2
மேல்


திசையினில் (1)

தெவ்வர் அங்கு இன்மையாலும் திசையினில் வணக்கற்பால – சூளாமணி:9 1552/1
மேல்


திசையும் (8)

பெற்றி நல் இமயம் கண்டு பேர்ந்து கீழ் திசையும் சென்றார் – உதயணகுமார:5 250/4
எண் திசையும் எங்கும் இடம் இன்றி மிடைவுற்றார் – சூளாமணி:8 1086/3
எண் திசையும் இருள் கூர இழிந்தார் – சூளாமணி:9 1231/4
இலை ஏர் அயில் வாளியொடு எண் திசையும்
சிலையே என உண்டு சிலை தொழுதி – சூளாமணி:9 1234/1,2
எல்லா திசையும் சரம் சிந்தி இருள வீழும் எல்லை-தன்னுள் – சூளாமணி:9 1344/2
மரிய திசையும் மதி மயங்கும் அம் பொன் முகத்து மடவார்கள் – சூளாமணி:10 1752/2
எண் திசையும் ஏத்து ஒலியொடு இன் ஒலிகள் செல்ல – சூளாமணி:10 1797/3
எண் திசையும் பரந்து இசைப்ப ஈது உனக்கே தெரியாதோ – நீலகேசி:4 282/2
மேல்


திசையே (1)

தெரிவன அரியன தெருவொடு திசையே – சூளாமணி:8 937/4
மேல்


திட்ட (1)

திருத்தம்_இல் தீ-வயின் நீர் உறை திட்ட விரோதம் அன்றோ – நீலகேசி:5 500/3
மேல்


திட்டமிட்டு (1)

திட்டமிட்டு உருவ நுண் நூல் துகிலிகை தெளிர்ப்ப வாங்கி – சூளாமணி:10 1637/3
மேல்


திட்பம் (2)

கண்ட நின் கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும் என்றாள் – யசோதர:2 137/4
உலைதல்_இல் பெருமை திட்பம் உறு வலி ஒழிந்தது ஈயும் – யசோதர:4 243/4
மேல்


திட்பமாம் (1)

திட்பமாம் சிலையினாய் நீ தெளிக நாள் ஏழு சென்றால் – சூளாமணி:3 108/2
மேல்


திட்பு (1)

திட்பு உடை மன்னர் வந்து திறை அளந்து அடி வணங்க – உதயணகுமார:4 241/3
மேல்


திடம் (1)

திடம் மேவிய விஞ்சையர் சிந்தினரே – சூளாமணி:8 1081/4
மேல்


திடர் (2)

வாளை பாய்வன கயம் அல்ல வன திடர் மறவோய் – சூளாமணி:7 730/4
திருத்தி ஒரு வால் வளை பயின்று திடர் சூழ – சூளாமணி:8 1096/2
மேல்


திடரும் (1)

மடுவும் திடரும் மணல் வார் புறவும் – நீலகேசி:5 466/4
மேல்


திடல் (1)

மணி முத்த மணல் திடல் ஆகி மறைத்து – சூளாமணி:8 1077/3
மேல்


திடுதிடு (1)

திடுதிடு என்று ஒலி தெறித்த பேரிகை – உதயணகுமார:6 313/3
மேல்


திடை (1)

முளைப்பு உடை முடை திடை சுடர மூட்டிய – சூளாமணி:9 1407/3
மேல்


திண் (45)

காதலின் திண் களிற்று இயல் கூறு எனா – உதயணகுமார:6 351/4
வாரித்து இசைந்து அளிக்கும் வண் கை அம் பொன் திண்_தோளான் – நாககுமார:1 8/3
சிலை உயர்ந்து இனிய திண் தோள் செம்மலும் பிரிதல் இன்றி – நாககுமார:4 116/2
செம் சுடர் கடவுள் திண் தேர் இவுளி கால் திவள ஊன்றும் – சூளாமணி:2 38/1
துளங்கு ஒளி பவள திண் கால் சுடர் மணி தவழும் பூமி – சூளாமணி:3 94/3
விளங்கு ஒளி உருவ திண் தோள் வேகமாரதனை அன்றே – சூளாமணி:5 320/3
உலம் கெழு வயிர திண் தோள் ஒளி முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 322/2
பாழி ஆகின்ற திண் தோள் பவச்சுதன் – சூளாமணி:5 333/2
அல்லதூஉம் கருமம் ஆவது அலங்கு தார் இவுளி திண் தேர் – சூளாமணி:6 515/1
சுந்தர வயிர திண் தோள் தோழரா செவிகள் ஒற்றா – சூளாமணி:6 565/2
உலன் நலன் அடு திண் தோள் ஊழி வேல் ஓடை யானை – சூளாமணி:6 572/1
செருக்கு எனப்படும் திண் பனி வீழுமேல் – சூளாமணி:7 627/3
குன்றம் அன்ன திண் தோள் மிசை குண்டலம் – சூளாமணி:7 630/3
கல் நவில் வயிர திண் தோள் கடல்_வண்ணன் வினவ யாரும் – சூளாமணி:7 679/2
புழல் கை திண் நுதி மருப்பின பொரு களிறு இவை-தாம் – சூளாமணி:7 708/1
கல் நவில் வயிர திண் தோள் கடல்_வண்ணன் உவப்ப காட்டி – சூளாமணி:7 767/2
துணித்து இடை பதித்த தட்டின் சுடர் மணி துரக திண் தேர் – சூளாமணி:8 841/3
ஆர் அணி உருவ திண் தேர் ஆனை மேல் அருக்ககீர்த்தி – சூளாமணி:8 845/3
பாரித்த பவழ திண் கால் பளிங்கு போழ் பலகை-தன் மேல் – சூளாமணி:8 848/1
பைம்பொன் செய் பரவை தட்டில் பரு மணி பதித்த திண் தேர் – சூளாமணி:8 914/2
எழில் கொள் கந்து அனைய திண் தோள் இளையரோடு அரசர் ஈண்டி – சூளாமணி:8 967/1
காமரு மகளிர் வீசும் கன மணி பவழ திண் கால் – சூளாமணி:8 969/1
திண் நிலைய மணி கதவம் தாழ் திறந்து திரு_விளக்கு திகழ மாட்டி – சூளாமணி:8 1036/1
நின்ற நாண் எனும் நீள் கன்னி சிறை விண்டு காளை திண் தோள் – சூளாமணி:8 1111/1
எற்றிய வயிர திண் தூண் நெரிந்து இடை கிடந்த ஆறும் – சூளாமணி:9 1151/3
எழு மலர்ந்து அனைய திண் தோள் இவை சுமந்து இருப்பது என்னே – சூளாமணி:9 1160/2
திண் திறல் பேசிய அ சிறியானையும் – சூளாமணி:9 1226/3
கான்றது திண் சிலை கான்றலுமே திசை – சூளாமணி:9 1243/2
திண் திறல் தேர்களே செறிந்த என்னவும் – சூளாமணி:9 1269/1
சொல்லால் புகழ்தற்கு அரியான்-பால் தூணி வறியவாதலும் திண்
மல்லால் செய்த தோளான் மேல் மாய வெம் போர் செய்குற்றான் – சூளாமணி:9 1344/3,4
ஆலும் மால் புரவி திண் தேர் அரசனது அரவ தானை – சூளாமணி:9 1442/2
செறி மணி கடக கையால் திண் சிலை குழைய வாங்கி – சூளாமணி:9 1449/3
அணி வரை அனைய திண் தோள் அருக்கனோடு அரசர் சேர்ந்தார் – சூளாமணி:9 1545/4
கந்து என திரண்ட திண் தோள் கனக சாலங்கள் காட்டி – சூளாமணி:10 1627/2
அடைந்தது மதியம் ஆக ஆயிடை அரசன் திண் தோள் – சூளாமணி:10 1707/1
திரு தகு சுயம்வர முரசம் திண் களிற்று – சூளாமணி:10 1762/3
சூழ் இரும் திண் கடல் தானை உடன் துளங்க சுரர் கொணர்ந்து சொரிந்த மாரி – சூளாமணி:10 1807/1
விரி கதிர் விலங்கல் திண் தோள் குவட்டினை விரும்பிற்று அன்றே – சூளாமணி:10 1834/4
பொன் அவிர் பவழ திண் கால் புரி மணி கூடம் எய்தி – சூளாமணி:11 1852/3
திண் பற்று உடையவர் இ உடல் சேர்வார் – சூளாமணி:11 1985/4
செருக்கிய வினைவர் வாழும் திண் குறும்பு அழிக்கலுற்றான் – சூளாமணி:12 2114/4
திண் திறல் சேர் சிறு பேய் அறை கீறி – நீலகேசி:1 144/1
தேர சொல்லு நின் திண் பொருள் என்றனள் – நீலகேசி:3 241/4
திண் என்ற மனம் இலை நீ சிறை பலவும் செய்தலால் – நீலகேசி:4 275/2
திண் பதத்தில் தெருட்டி எடுத்து இரீஇ – நீலகேசி:10 890/2
மேல்


திண்_தோளான் (1)

வாரித்து இசைந்து அளிக்கும் வண் கை அம் பொன் திண்_தோளான்
சீரித்தது அலங்கல்_மார்பன் சிரேணிகராசன் ஆமே – நாககுமார:1 8/3,4
மேல்


திண்ணதா (1)

திண்ணதா வைது தீ_வினை கோடியோ – நீலகேசி:4 323/4
மேல்


திண்ணம் (1)

செய் தார் அமரர் உலகு ஆள்வன் இரண்டிலொன்று திண்ணம் இதே – சூளாமணி:9 1336/4
மேல்


திண்ணிதா (2)

சீல வான் தெய்வ யாக்கை திண்ணிதா எய்திநின்றார் – நீலகேசி:4 435/1
திண்ணிதா காட்டின் தெருண்டாயே என்றும் – நீலகேசி:6 700/4
மேல்


திண்ணிதாம் (1)

திண்ணிதாம் இடையறவு தீண்டுமேல் திரண்டு ஒன்றாய் – நீலகேசி:2 200/3
மேல்


திண்ணிதின் (1)

திண்ணிதின் இயல் செய்கை என்று உருமண்ணுவாவினை – உதயணகுமார:2 147/2
மேல்


திண்ணிய (3)

திண்ணிய தியான செம் தீ செம் சுடர் திகழ நின்றான் – சூளாமணி:6 554/4
திண்ணிய நெடு வரை சென்னி மீமிசை – சூளாமணி:9 1401/3
திண்ணிய அடி மலர் சேடம் சேர்த்தினார் – சூளாமணி:10 1717/4
மேல்


திண்ணென் (1)

திண்ணென் தீ நிலம் நீர் வளி காயத்தால் – நீலகேசி:10 857/1
மேல்


திண்பான்மை (1)

திண்பான்மை அவர்க்கு அழிய சிதையும் நின் தவம் ஆயின் – நீலகேசி:4 276/2
மேல்


திண்மை (2)

அயிர்ப்பது என் அறத்தின் திண்மை அறிவதற்கு அமைவு_இலாதான் – யசோதர:2 144/4
அயில் தரும் பனிக்கும் திண்மை மான நாண்-அதனை ஏற்றி – சூளாமணி:9 1196/2
மேல்


திண்மையான் (1)

தெவ்வரை திறல் வாட்டிய திண்மையான் – நீலகேசி:3 240/4
மேல்


திண்மையும் (2)

சொல்ல அரும் சூட்சியும் சொல் பொருள் திண்மையும்
வல்லமை இவன் அலான் மாந்தர் இல்லை இன்று – உதயணகுமார:4 216/2,3
திண்மையும் உடைய வல்ல சிந்தையின் என்பது எண்ணி – யசோதர:1 47/2
மேல்


திண்மையை (1)

திண்மையை உடைக்கும் ஆண்மை திருவொடு சிதைக்கும் சிந்தை – யசோதர:2 126/3
மேல்


திணி (3)

உலத்தின் வீங்கிய ஒளி மணி சுடர் அணி திணி தோள் – சூளாமணி:7 718/1
மண் திணி மா நில மன்னரை மால் வரை – சூளாமணி:9 1226/1
திணி நிலையன திரள் அரையன தெரி மலரன மருதம் – நீலகேசி:1 13/4
மேல்


திணிப்ப (1)

செம் தழலின் நிந்திதர்கள் செம்புகள் திணிப்ப
வெம் தழலின் நைந்து உருகி விண்டு ஒழுகும் முகனே – யசோதர:5 290/3,4
மேல்


திணை (3)

திணை வாய கருங்குவளை திளைத்து அசைக்கும் தென்றலும் ஒன்று உடைத்தே மாலை – சூளாமணி:8 1032/4
திணை விராய் பொய்கையும் திகிரி புள்ளினுக்கு – சூளாமணி:8 1050/1
திணை சேர வருக என்று வரசேனன் திகழ்ந்து நின்றான் – சூளாமணி:9 1304/4
மேல்


திணையின் (1)

தீம் சாறு ஒழுகும் திணையின் அணி தங்கி ஏங்கும் – நீலகேசி:1 10/2
மேல்


திணையும் (1)

தேன் இலங்கு அருவிய திணையும் தேறல் சேர் – சூளாமணி:1 12/2
மேல்


தித்தி (1)

சிக்கென வாயு ஏற்றி தித்தி வாய் செம்மி தூக்கி – யசோதர:4 237/1
மேல்


திதலை (1)

திதலை மாண் அல்குலீர் தெருட்டு-மின் என சொன்னான் – நீலகேசி:2 172/3
மேல்


திப்பியர் (4)

திப்பியர் புகழும் செல்வ திருநிலை அகம்-அது ஆள்வான் – சூளாமணி:9 1182/2
சேகர் மிலைச்சர் மனிதர்கள் திப்பியர்
போக மனிதர் என பொருட்பட்டார் – சூளாமணி:11 1971/3,4
நல்லவர் தீயவர் திப்பியர் ஒப்பு_இல் குமானுயரோடு – நீலகேசி:1 82/1
திப்பியர் என்னப்படுபவர் தீர்த்தம் திறப்பவரும் – நீலகேசி:1 84/1
மேல்


திமிசொடு (1)

பத்தி பாவை பல் பறவை பயில் கொடி திமிசொடு பிறவும் – நீலகேசி:2 152/2
மேல்


திமிர்ந்து (1)

பொன்மலை காவியில் திமிர்ந்து பூம் கமழ் – சூளாமணி:10 1690/1
மேல்


திமிலும் (2)

தெண் திரை வாழும் திமிலும் கலங்களும் – சூளாமணி:11 1954/1
நெடு வெண் திரை மேல் நிமிரும் திமிலும்
கடு வெம் செலவின் உலவும் கலனும் – நீலகேசி:5 466/1,2
மேல்


தியான (6)

தங்கிய தியான போழ்தில் தாழ்ந்து தன் தட கை கூப்பி – சூளாமணி:6 538/3
திண்ணிய தியான செம் தீ செம் சுடர் திகழ நின்றான் – சூளாமணி:6 554/4
இருள்_அறு தியான நிகழ்வும் என்று ஏழே – சூளாமணி:11 2008/4
சென்று பெருகும் தியான நிகழ்ச்சியும் – சூளாமணி:11 2015/1
நாள் செய்து நவிற்றிய தியான வீதியான் – சூளாமணி:12 2072/3
சிந்தை மடவாள் தொடுத்த தியான வாள் – சூளாமணி:12 2124/1
மேல்


தியானத்தின் (1)

இதமுறு தியானத்தின் இரு_வினை எரித்து உடன் – உதயணகுமார:6 365/3
மேல்


தியானத்து (2)

போதி அம் கிழவர்-தங்கள் தியானத்து புலம் கொண்டு ஏத்தி – சூளாமணி:4 200/2
வென்றவன் தியானத்து உள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே – சூளாமணி:6 542/4
மேல்


தியானத்தை (1)

தூண்டிய சுடரின் நின்ற தியானத்தை துளங்குவாய் போல் – சூளாமணி:6 546/2
மேல்


தியானம் (3)

திறத்திறத்து உணர்ந்து பின் தியானம் முற்றினார்களே – உதயணகுமார:6 362/4
குறைவு_இலா தியானம் என்னும் கொற்ற வாள் உருவிக்கொண்டான் – சூளாமணி:12 2115/4
சென்றும் வந்தும் தியானம் புகல் என்றாள் – நீலகேசி:4 315/4
மேல்


தியானம்-தன்னால் (2)

தரும நல் தியானம்-தன்னால் தன்னுடை மேனி விட்டு – நாககுமார:5 149/1
நயா உயிர் தியானம்-தன்னால் நாலிரு வினைகள் வென்று – நாககுமார:5 165/2
மேல்


தியானமும் (1)

மறு_அறு தியானமும் மதியகம் தெளிந்தவே – உதயணகுமார:6 361/4
மேல்


தியானமே (1)

ஊனம்_இல் தியானமே உணர்ச்சியோடு உபாயமும் – நீலகேசி:4 354/2
மேல்


திரங்கலும் (1)

நோயினால் திரங்கலும் நோன்மை என்னலாம் பிற – நீலகேசி:4 351/3
மேல்


திரங்கிய (1)

திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல் – யசோதர:2 105/2
மேல்


திரட்சி (1)

கொய் மலர் குழல் திரட்சி கொண்டு காய்த்த கொன்றையும் – சூளாமணி:7 789/4
மேல்


திரட்சிய (1)

புலம் கெழு திரட்சிய புச்சம் தாழ்வன – சூளாமணி:9 1514/2
மேல்


திரட்சியும் (1)

கெட்ட திரட்சியும் தோன்றிய சாந்தும் பொருள் எனவும் – நீலகேசி:4 389/1
மேல்


திரட்டி (1)

சனங்களை திரட்டி பின்னை தக்கது ஒன்று அறிவன் என்றான் – சூளாமணி:9 1149/3
மேல்


திரண்ட (6)

குன்று என திரண்ட தோளான் குமரனும் கேட்டு வந்து – நாககுமார:3 92/1
சேய் நிழல் செழும் பொனால் திரண்ட செம் பழத்தவாய் – சூளாமணி:4 132/3
வேய் என திரண்ட தோள் விளங்கும் மேனியாள் – சூளாமணி:8 1046/2
எரி என சுரிந்த கேசத்து இருள் என திரண்ட மேனி – சூளாமணி:9 1190/1
செய்யன செறிந்தன திரண்ட விரல் சால – சூளாமணி:10 1607/1
கந்து என திரண்ட திண் தோள் கனக சாலங்கள் காட்டி – சூளாமணி:10 1627/2
மேல்


திரண்டனவாய் (1)

திரண்டனவாய் தம்முள் சென்று உடன் தீண்டும் இடத்து அவை-தாம் – நீலகேசி:4 396/2
மேல்


திரண்டு (4)

மன்னவன்-தன்னோடு எண்ணி மாநகர் திரண்டு சென்று – உதயணகுமார:1 110/1
தெய்வம் ஓர் வேழம் ஆகி செய் கடாம் திரண்டு வீழ – சூளாமணி:10 1664/3
திரண்டு இரண்டாய் மூவுலகத்து ஒழிந்தவர் சேர்பு இரண்டு இரண்டாய் – சூளாமணி:11 2062/2
திண்ணிதாம் இடையறவு தீண்டுமேல் திரண்டு ஒன்றாய் – நீலகேசி:2 200/3
மேல்


திரப்பியம் (1)

செறிய யான் சொலின் திரப்பியம் குணம் தொழில் – நீலகேசி:8 785/3
மேல்


திரள் (48)

கைத்தலத்து ஒரு கல் திரள் வீசலும் – யசோதர:3 173/2
இன் சொல் மாதரும் இளம் கிளை சுற்றமும் எரி திரள் என அஞ்சி – யசோதர:5 323/1
சென்று வீழ் அருவி திரள் ஓசையும் – சூளாமணி:1 13/2
வெண் நிலா திரள் என விளங்கும் ஆரமும் – சூளாமணி:2 48/2
ஆகு பொன் அறை மேல் அருவி திரள்
நாக கன்னியர் ஆடலின் ஞால் கை மா – சூளாமணி:4 128/1,2
செவ்வாய் பவழ கடிகை திரள் எனும் – சூளாமணி:5 290/1
களிறு நூறு எடுக்கலாகா கல் திரள் கடக கையால் – சூளாமணி:5 303/2
கண் திரள் கழை வளர் கரும்பு கை மிகுத்து – சூளாமணி:5 364/1
ஒண் திரள் வெள் இலை உரிஞ்சும் ஓடை மா – சூளாமணி:5 364/2
வெண் திரள் மணி புடை சிலம்ப விட்டன – சூளாமணி:5 364/3
வண் திரள் கிளையொடு வளைகள் ஆர்த்தவே – சூளாமணி:5 364/4
பனை திரள் அனைய தோள் படலை மாலையான் – சூளாமணி:5 381/2
பொன் திரள் அணி பொழில் போக பூமியாய் – சூளாமணி:5 392/2
ஒத்த வாய் அமுது ஒண் கடிகை திரள்
வைத்த வாயினனாய் மடவார்கள்-தம் – சூளாமணி:7 612/2,3
எரியும் தீ திரள் எள் துணைத்து ஆயினும் – சூளாமணி:7 643/1
நீளிய நீர் அருவி திரள் வீழ்வன – சூளாமணி:7 654/3
ஞாயில் முகத்த நகை திரள் முத்து அணி – சூளாமணி:7 658/3
கண் திரள் முத்தொடு காழ் அகில் அம் துகில் – சூளாமணி:7 664/3
பரிய பாறை திரள் படர்ந்த போல கிடந்து – சூளாமணி:7 737/1
நிழல் பொதி நீல மா மணி கல் அம் திரள்
பொழில் பொதி அவிழ்ந்த பூ புதைந்து தோன்றுவ – சூளாமணி:7 755/1,2
மூரி தண் சுடர் வெண் முத்தின் பரூஉ திரள் முயங்கி ஞால – சூளாமணி:8 848/3
கொழும் திரள் வயிர கோடி கூர் முளை செறித்து செம்பொன் – சூளாமணி:8 853/1
செழும் திரள் புடகம் சேர்ந்த திரு வளர் கபாட வாயில் – சூளாமணி:8 853/2
செம்பொன் மாளிகையும் வயிர திரள்
தம்பம் உற்ற தமனிய கூடமும் – சூளாமணி:8 895/1,2
தெள்ளு வண் பவழ திரள் ஊன்றிய – சூளாமணி:8 896/1
தேங்கனி குழவி தீ நீர் செம் பழ திரள் இன் கண்ணி – சூளாமணி:8 921/1
தீம் கழை கரும்பின் கட்டி திரள் நறை கடிகை இன்ன – சூளாமணி:8 921/3
பொன் திரள் கடிகை பூட்டி புரி மணி ஓடை சேர்த்தி – சூளாமணி:8 931/1
படித்தலை நடுங்க மற்று அ பரூஉ திரள் வயிர தம்பம் – சூளாமணி:9 1139/3
கனை கதிர் கடக கையால் கல் திரள் உதிர எற்றி – சூளாமணி:9 1142/1
பொடித்தன புகை திரள் பொழிந்த தீ பொறி – சூளாமணி:9 1205/2
கரும் திரள் முகில் புரை காள மேனியான் – சூளாமணி:9 1259/4
வரை செய்து அனைய திரள் தோளாய் மறிதல் பொருளோ வய வேந்தே – சூளாமணி:9 1473/4
வெள்ளி திரள் மேல் பசும்பொன் மடல் பொதிந்து – சூளாமணி:10 1646/1
அள்ளுறு தேம் கனி அதாய் பொன் திரள் அசைந்து – சூளாமணி:10 1646/2
வம்ப திரள் உருவின் மாணிக்க செம் கதிரை – சூளாமணி:10 1655/1
திரள் இரும் சிவிறி வீக்கி செழும் மழை தாரை பெய்வார் – சூளாமணி:10 1675/1
ஒண் திரள் மல்லிகை ஒலியல் சூடினார் – சூளாமணி:11 1873/2
வண் திரள் மணி முத்தும் வயிர சாதியும் – சூளாமணி:11 1873/3
செழும் மணி திரள் மிசை செறிந்த போல்வன – சூளாமணி:11 1894/2
தேன் அருளி மந்தார செம் தாமம் தாழ்ந்து திரள் அரைய செம்பவளம் வம்பாக ஊன்றி – சூளாமணி:11 1909/1
திரு ஆர்ந்த தண் மார்ப தேவாதி_தேவ திரள் அரைய செம் தளிர் அசோகு அமர்ந்த செல்வ – சூளாமணி:11 1911/3
பவழ வரை அன்ன திரள் தோள் பரவை மார்பன் – சூளாமணி:11 2030/1
செழும் திரள் பூம் பாவைகளும் திகழ் மணியின் சுடர் கொழுந்தும் – சூளாமணி:11 2059/1
திணி நிலையன திரள் அரையன தெரி மலரன மருதம் – நீலகேசி:1 13/4
மின் போல் நுடங்கு இடையும் வேய் ஏய் திரள் தோளும் – நீலகேசி:1 132/1
செவ் வரை மிசை தீ திரள் போல்பவன் – நீலகேசி:3 240/2
கோல் திரள் ஒன்றாய் அதன் தலைக்கே உடன் – நீலகேசி:5 636/1
மேல்


திரள்கள் (2)

தடுத்து வில் உமிழும் செம்பொன் தண்டிகை திரள்கள் தாங்க – சூளாமணி:8 849/1
செழு மலர் திரள்கள் தாழும் சித்திரகூடம் சேர்ந்தார் – சூளாமணி:8 967/4
மேல்


திரள்களை (1)

திரை கரங்களில் செழும் மலை சந்தன திரள்களை கரை மேல் வைத்து – சூளாமணி:8 877/3
மேல்


திரள்வினும் (1)

விட்ட திரள்வினும் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம் – நீலகேசி:4 389/3
மேல்


திரளவை (1)

தீயை பருகிய செப்பு திரளவை
வாயை பெருக பிளந்து மடுப்பார் – சூளாமணி:11 1934/3,4
மேல்


திரளின் (1)

கனல் விரவிய மணி இடை கனகம் கணி அணி திரளின்
அனல் விரவிய அலர் அணியது ஒர் அசோகம்-அது கண்டான் – சூளாமணி:6 439/3,4
மேல்


திரளினொடு (1)

ஒளிர் கொடியன உயர் திரளினொடு ஒழுகு இணரன ஓடை – சூளாமணி:6 434/4
மேல்


திரளுடை (1)

திரளுடை கரி சேர்ந்து வளைத்தலும் – உதயணகுமார:1 56/1
மேல்


திரளும் (1)

கள மாங்கனியின் திரளும் கலவி – சூளாமணி:7 802/3
மேல்


திரளுறு (1)

திரளுறு செனங்கள் திறவதில் சூழ – உதயணகுமார:1 80/2
மேல்


திரளே (1)

சீற்றத்தால் தெறு தீ திரளே_அனான் – நீலகேசி:1 22/4
மேல்


திரளே_அனான் (1)

சீற்றத்தால் தெறு தீ திரளே_அனான் – நீலகேசி:1 22/4
மேல்


திரளோடு (1)

முள் முளை திரளோடு முனிந்துகொண்டு – சூளாமணி:1 24/2
மேல்


திரி (7)

பெலம் திரி சிறையில் வைத்த பிழை-அது பொறுக்க என்றும் – உதயணகுமார:4 211/4
தெய்வமே திரி குழல் சிறுமி ஆவதற்கு – சூளாமணி:5 426/1
திரி சாரிகை நிகரானவர் உளரோ திறல் வினவும் – சூளாமணி:9 1296/4
எரிகின்ற சுடரில் நெய் பெய்து இடு திரி தூண்டியாங்கு – சூளாமணி:11 1863/1
உருவே திரி வேதனை ஆறு உணர்வும் – நீலகேசி:5 484/1
திரி வேதனைகளும் தீரா நுமக்கு உளவாதல் அன்றே – நீலகேசி:5 505/1
தீது இன்றி இதனில் அழுந்தல் திரி தோடத்தினால் – நீலகேசி:6 724/3
மேல்


திரிகின்றார் (2)

வெச்சென விழித்து விறல் வீரர் திரிகின்றார் – சூளாமணி:9 1279/4
தேற்றுவனர் போல் அவுணர் சென்று திரிகின்றார் – சூளாமணி:9 1280/4
மேல்


திரிகின்றான் (2)

கான மலை நாடுகள் கலந்து திரிகின்றான் – யசோதர:5 277/4
சுடர் மாலைகள் விடு சூலமொடு ஒருவன் திரிகின்றான் – சூளாமணி:9 1308/4
மேல்


திரித்து (1)

நாந்தகம் அயில் கணை நலம்பெற திரித்து உடன் – நாககுமார:4 125/3
மேல்


திரிதர்கின்றவே (1)

திறம் கிளர் புரவிகள் திரிதர்கின்றவே – சூளாமணி:9 1276/4
மேல்


திரிதல் (1)

அடி மரத்து இருப்ப அண்ணல் அ நிழல் திரிதல் இன்றி – நாககுமார:4 110/1
மேல்


திரிதல்-தானும் (1)

தம்தம் நெறியில் திரிதல்-தானும் இலர் ஆகி – நீலகேசி:1 19/3
மேல்


திரிந்த (1)

தாம் சுவை திரிந்த பின்றை சார்பவர் இல்லை அன்றே – சூளாமணி:4 166/4
மேல்


திரிந்தனவே (1)

செறியா மத யானை திரிந்தனவே – சூளாமணி:9 1237/4
மேல்


திரிந்தார் (2)

நேர்படுதும் என்று சிலர் நேடுபு திரிந்தார் – சூளாமணி:9 1281/4
வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால் விசும்பினை மயங்கவே திரிந்தார் – சூளாமணி:9 1323/4
மேல்


திரிந்தாரை (1)

செய் குற்றம் நீக்கல் திரிந்தாரை நிறுத்தல் இன்றி – நீலகேசி:1 123/2
மேல்


திரிந்து (8)

ஞாலம் மேல் திரிந்து நாளும் உயிர்களை நடுங்க பார்க்கும் – சூளாமணி:9 1153/1
விடவரும் இயல்புகள் திரிந்து மெல் இயல் – சூளாமணி:9 1221/1
தீ நீல உள்ளம் திரிந்து ஏறு திருவத்தளாய் – நீலகேசி:0 4/3
என்னென் தான் பெரியவாறு இருமையினும் திரிந்து என்றாள் – நீலகேசி:2 179/4
வென்றாள் மற்று இவள் சம்பு_விரதியாய் திரிந்து எங்கும் – நீலகேசி:4 286/3
தேவன் ஆகி திரிந்து தான் காட்டிக்காண் – நீலகேசி:4 320/4
திரியும் பொருள்கள் திரிந்து ஆம் பயறு கும்மாயமுமாய் – நீலகேசி:4 390/1
திரிந்து ஒழிந்த காட்டினால் தேவனே என்றும் – நீலகேசி:6 700/5
மேல்


திரிப்பர் (1)

திரிப்பர் பலரையும் செக்கு உரலுள் பெய்து – சூளாமணி:11 1938/3
மேல்


திரிப்புவும் (1)

தில_பொறியின் இட்டனர் திரிப்புவும் நெருப்பின் – யசோதர:5 294/1
மேல்


திரிபவர் (1)

தூம குழலவர் தூது திரிபவர்
தாம தெருவிடை தாம் பலர் கண்டாய் – சூளாமணி:5 294/3,4
மேல்


திரிபு (1)

பெற்றது தானும் கும்மாய திரிபு பயற்று இயல்பே – நீலகேசி:4 388/1
மேல்


திரிபுரம் (1)

சேந்து எரி செம்பொன் வீதி திரிபுரம் அதனை ஆளும் – சூளாமணி:5 324/1
மேல்


திரிபுவனம் (1)

திரிபுவனம் தொழுது இறைஞ்சும் செல்வன் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 18/4
மேல்


திரிபுவனாரதி (1)

கந்தம் ஆர் திரிபுவனாரதி கை வீணை-அதனில் தோற்று – நாககுமார:3 89/3
மேல்


திரிய (2)

திரிய தம்மை புடைத்தாலும் சென்று சேர்ந்து திளைக்குமால் – சூளாமணி:10 1752/3
தேசம் தாம் பல திரிய அ தென்திசை நீலகேசி – நீலகேசி:1 44/3
மேல்


திரியாத (1)

சித்தம் ஓடி கலங்கி திரியாத
நத்தம் பெற்றது நல் தவம் மேற்கொண்டான் – நீலகேசி:3 247/1,2
மேல்


திரியாது (1)

செப்பின் இவற்றின் திரியாது உள் புகுபவாயின் – நீலகேசி:1 120/3
மேல்


திரியாவோ (1)

கறங்குகளும் அல்லனவும் காற்று எறிய திரியாவோ – நீலகேசி:4 307/4
மேல்


திரியும் (5)

வான் உயர் இன்பம் மேலால் வரும் நெறி திரியும் அன்றி – யசோதர:2 140/2
திருந்திய இரண்டும் தத்தம் செய்கையில் திரியும் ஆயின் – சூளாமணி:5 271/3
அந்தரம் திரியும் செய்கை அமரர்-தம் அரசு வேண்டி – சூளாமணி:5 272/1
எங்கும் தான் என எரி கொள்ளி வளை என திரியும் – நீலகேசி:1 52/4
திரியும் பொருள்கள் திரிந்து ஆம் பயறு கும்மாயமுமாய் – நீலகேசி:4 390/1
மேல்


திரியோக (1)

தீர்தற்கு உரிய திரியோக மருந்து இவை – நீலகேசி:1 116/2
மேல்


திரிலோக (1)

திரிலோக லோகமொடு தேயன் நீயே தேவாதி_தேவன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 18/2
மேல்


திரிலோகமும் (1)

திரிலோகமும் தொழவே தேவாதி_தேவருமாய் – நாககுமார:4 120/3
மேல்


திரிவன (1)

திரிவன அறைந்தன செம் கண் தீ பட – சூளாமணி:9 1217/2
மேல்


திரிவாயேல் (1)

சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி – நீலகேசி:3 264/3
மேல்


திரிவார் (1)

தெருள்வார் திரிவார் செரு ஆர் கணையால் – சூளாமணி:9 1247/3
மேல்


திரிவான் (1)

புகரும் மத களிறு என்னவும் புலி என்னவும் திரிவான் – சூளாமணி:9 1297/4
மேல்


திரிவித (1)

சினம் செறு ஆதி இன்றி திரிவித உலகத்து உச்சி – யசோதர:4 233/3
மேல்


திரிவு (9)

திரிவு_இல் சாரிகை செயல் – சூளாமணி:9 1367/1
நெறி-தலை திரிவு_இலான் மேல் நினைவு_இலான் மொழியப்பட்ட – சூளாமணி:9 1463/1
எப்பாலும் திரிவு இன்று ஓர் இயல்பாய இன்பத்தான் – சூளாமணி:11 2066/3
தருமத்தில் திரிவு_இல்லாள் தயாச்செய்தல் பொருட்டாக – நீலகேசி:2 165/1
நீட்சி திரிவு ஆம் மயிர் உகிர் காட்டினை – நீலகேசி:4 362/1
சேதனை_இல்லாய் திரிவு என்னை வண்ணம் – நீலகேசி:4 365/4
செப்பிய ஏது திரிவு என காட்டிய – நீலகேசி:4 367/3
நூல் பொருள் தாம் பரிணாம திரிவு என நோக்குதியேல் – நீலகேசி:4 386/2
சித்தாத்துமனாய் திரிவு இன்றி நின்ற – நீலகேசி:7 746/3
மேல்


திரிவு_இல் (1)

திரிவு_இல் சாரிகை செயல் – சூளாமணி:9 1367/1
மேல்


திரிவு_இல்லாள் (1)

தருமத்தில் திரிவு_இல்லாள் தயாச்செய்தல் பொருட்டாக – நீலகேசி:2 165/1
மேல்


திரிவு_இலான் (1)

நெறி-தலை திரிவு_இலான் மேல் நினைவு_இலான் மொழியப்பட்ட – சூளாமணி:9 1463/1
மேல்


திரிவே (1)

இரும்பொடு காந்தம் இயைவு இல் திரிவே – நீலகேசி:4 366/4
மேல்


திரு (205)

செந்துகில் மூடிக்கொண்டு திரு நிலாமுற்றம்-தன்னில் – உதயணகுமார:1 13/1
திரு மணி கிடந்தது என்ன செழு மகன் கிடப்ப கண்டு – உதயணகுமார:1 16/2
திரு நிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்க என் – உதயணகுமார:1 68/2
திரு மயிர் எண்ணெய் இட்டு திறத்தினன் நீரும் ஆடி – உதயணகுமார:1 96/2
தெருவிடை திகழ புக்கான் திரு நகர் மகிழ அன்றே – உதயணகுமார:1 96/4
திரு வலி தட கை வீணை சீருடன் பாடலோடும் – உதயணகுமார:1 97/3
திரு_மகள் கனவு கூறி செல்வ நீ கற்பி என்ன – உதயணகுமார:1 102/3
மான் எனும் மயில் எனும் மரை மிசை திரு எனும் – உதயணகுமார:2 143/1
சேட்டு இளம் சிங்கம் அன்னான் திரு நிறை மகதம் சேர்ந்தான் – உதயணகுமார:3 153/4
திரு நிறை மன்னன்-தன்னை சீர் மறையாளன் கண்டே – உதயணகுமார:3 156/1
திரு நகர் மாது கண்டு திகைத்து உளம் கவன்று நின்றாள் – உதயணகுமார:3 157/4
திரு நிறை நல் வேள்வியால் செல்வற்கே அளித்தனன் – உதயணகுமார:3 173/4
திரு முடி அரசரை திறத்தினால் அகற்று என – உதயணகுமார:3 179/3
திரு உறை உஞ்சை நின்று திகழ் கொடி கௌசாம்பிக்கு – உதயணகுமார:4 189/2
திரு நில மன்னர் அன்றி செய்பொருள் இல்லை என்று – உதயணகுமார:4 198/2
திரு நெடும் கண் சிவப்ப வடி சிலம்பு ஓசைசெய்ய – உதயணகுமார:4 204/3
சேனை நல் பதி நீ என்று திரு நிகர் பதுமை தோழி – உதயணகுமார:4 206/3
திரு நிறை யூகியை செல்வன் மகிழ்ந்தான் – உதயணகுமார:4 215/4
திரு நிலம் புகழ் திலதமாசேனையும் – உதயணகுமார:4 219/2
திரு நுதல் மாது நொந்து சிறப்பு இன்றி இருந்த போழ்தின் – உதயணகுமார:4 228/2
பொன் திரு மார்ப இ நாள் புதுமையின் நினைத்தது என்னை – உதயணகுமார:5 247/2
திரு நிற மாதை கண்டு திறத்தினில் கொண்டுசென்று – உதயணகுமார:5 258/3
செறிந்த பூமி வாழ் திரு மருகன் வரும் – உதயணகுமார:5 282/2
செல்வ இந்திரன் அனுப்ப திரு மணி தேரின் ஏறி – உதயணகுமார:5 302/3
திரு மொழியினை திறத்தில் கேட்டனர் – உதயணகுமார:6 323/4
திரு முடி மன்னன் நின்ற திரு நிறை யானை கண்டு – உதயணகுமார:6 329/1
திரு முடி மன்னன் நின்ற திரு நிறை யானை கண்டு – உதயணகுமார:6 329/1
தேன் நெய் தோய்ந்த திரு மொழி மா தவர் – உதயணகுமார:6 352/2
சேனை சூழ திரு_மனை சேர்ந்தனன் – உதயணகுமார:6 352/4
தேவியீர் நீர் வேண்டியது என் திரு_மனை துறந்து பின் – உதயணகுமார:6 357/1
கஞ்ச மலர் திரு மார்பில் தரித்தாய் நீயே காலம் ஒரு மூன்று உணர்ந்த கடவுள் நீயே – நாககுமார:1 17/1
பொன் எயிலுள் வீற்றிருக்கும் புனிதன் திரு_கோயில் – நாககுமார:2 46/1
நின் சிறுவன் சரணத்தால் நீங்கும் திரு_கதவம் – நாககுமார:2 46/2
திரு நிகர் மாது மன்னன் சேர்ந்து இனிது இருக்கும் அ நாள் – நாககுமார:2 47/4
திரு_முடி மன்ன செப்புவன் கேள் என்றார் – நாககுமார:4 104/4
அரியாசனத்தின் மிசை அமர்ந்த திரு_மூர்த்தி – நாககுமார:4 120/1
திரு அலங்கல் மார்பினான் சேர அழைத்து அவர்களை – நாககுமார:4 136/2
திரு நிறை சோதம் ஆதி சேர்ந்து இன்பம் துய்த்தார் அன்றே – நாககுமார:5 166/4
திரு மலி தவத்தின் சென்று தேவர்-தம் உலகில் பெற்றது – யசோதர:1 40/3
தம் திரு_அடிகள் ஏந்தும் தமனிய பீடம் ஆக – யசோதர:1 42/2
தம் திரு_உருவம் பொன்ற தளர்ந்தனர் அனந்தம் அன்றோ – யசோதர:1 42/4
திரு_உடை அடிகள் தந்த திரு_அற பயனும் தேறி – யசோதர:1 46/3
திரு_உடை அடிகள் தந்த திரு_அற பயனும் தேறி – யசோதர:1 46/3
திரு மலி கடையில் நான்மை திருவொடு திளைப்பரேனும் – யசோதர:1 53/2
திரு_மொழி அருளும் தீர்த்தகரர்களே துயர்கள் தீர்ப்பார் – யசோதர:1 53/4
பேதுறு பிறவி போக்கும் பெரும் திரு உருவுக்கு ஏற்ற – யசோதர:1 56/1
சிறையன பிறவி போக்கும் திரு_அறம் மருவி சென்று – யசோதர:1 60/3
வண் தளிர் புரை திரு மேனி மாதரார் – யசோதர:2 80/1
திரு தகு குமரன் செல்வ செருக்கினால் நெருக்குப்பட்டு – யசோதர:2 86/1
சிலம்பொடு சிலம்பி தேனும் திரு மணி வண்டும் பாட – யசோதர:2 90/1
தேவி நீ கமலை ஆவாய் திரு உளத்து அருளப்பட்டான் – யசோதர:2 109/1
திரு_மகள் அனைய மாதர் இவளையும் சிதைய சீறி – யசோதர:2 127/2
சென்றனள் முனிவு சிந்தை திரு_இலி பிறிது கூறும் – யசோதர:2 142/2
சீர் அணி அடிகள் செல்வ திரு அறம் மருவல் செல்லான் – யசோதர:2 159/3
செம் தளிர் புதைந்த சோலை திரு மணி வண்டும் தேனும் – யசோதர:4 226/1
செற்றமும் சினமும் நீக்கி திரு அற தெளிவு காதல் – யசோதர:4 253/2
சில்_அறிவினகளேனும் திரு அற பெருமையாலே – யசோதர:4 257/3
சென்று திரு அடி_மலர்கள் சென்னி மிசை அணியா – யசோதர:5 280/2
திரு மணிய துணை முலைய தெய்வ மடவாரோடு – யசோதர:5 285/3
திரு_மகள் புலமை ஆக்கும் செல்வி என்று இவர்கள் போல – சூளாமணி:2 65/3
ஆங்கு அவர் திரு வயிற்று அமரர் கற்பம் ஆண்டு – சூளாமணி:3 70/1
மா விரி திரு மறு அணிந்த மார்பினன் – சூளாமணி:3 77/4
திரு விளைத்து உலகு கண்மலர தெவ்வர்-தம் – சூளாமணி:3 79/1
திரு வளர் செல்வர் மேல் சென்ற சிந்தை_நோய் – சூளாமணி:3 84/1
பொன் அவிர் திரு_அடி போற்றி போற்றி என்று – சூளாமணி:3 91/1
திரு அடி தொழுது செல் துருமகாந்தனும் – சூளாமணி:3 118/2
செம்பொன் பட்டம் செறிந்த திரு நுதல் – சூளாமணி:4 147/3
புரவலன்-தன் திரு முடி மேல் போது அலர அசைத்ததே – சூளாமணி:4 172/4
பொன் நவில் திரு நகர் பூவொடு எய்தினான் – சூளாமணி:4 178/4
அணியாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மூர்த்தி – சூளாமணி:4 182/1
பகை நாறும் அயில் படைகள் பயிலாத திரு மூர்த்தி – சூளாமணி:4 183/1
திரு மறுவு வலன் அணிந்து திகழ்கின்ற திரு மூர்த்தி – சூளாமணி:4 184/1
திரு மறுவு வலன் அணிந்து திகழ்கின்ற திரு மூர்த்தி – சூளாமணி:4 184/1
கல் நவில் திரு மணி கபாடம் தாழ் உறீஇ – சூளாமணி:4 185/3
முன்னிய திரு நகர் முற்றம் முன்னினான் – சூளாமணி:4 185/4
வென்றவன் திரு நகர் விளங்கு வேதிகை – சூளாமணி:4 193/1
சேதி அம் செல்வ நின் திரு_அடி வணங்கினம் – சூளாமணி:4 214/4
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை – சூளாமணி:4 215/2
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை – சூளாமணி:4 215/3
சீர் அருள் மொழிய நின் திரு_அடி தொழுதனம் – சூளாமணி:4 216/4
திரு_அடி சேடமும் திகழ சூடினாள் – சூளாமணி:4 217/4
தேன் உயர் திரு மலர் சேடம் கொண்ட பின் – சூளாமணி:4 218/2
பெண் பகர் திரு_அனாய் பிறந்து நம் குடி – சூளாமணி:4 225/3
செல்க என் திரு_மகள் என்று செம்பொனால் – சூளாமணி:4 227/3
சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் திரு மணி திகழும் பூணோய் – சூளாமணி:5 266/4
தேன் மகிழ் தெரியலாய் நின் திரு குலம் தெளிப்ப வந்த – சூளாமணி:5 277/1
தீங்கு யான் உணர்த்திற்று உண்டோ திரு_அடி தெளிக என்றான் – சூளாமணி:5 305/4
தேவி பட்டம் சேர்பவள் அன்றே திரு_அன்னாள் – சூளாமணி:5 311/4
திரு மணி திகழும் பூணான் பெருமகன் சிறை வண்டு என்னும் – சூளாமணி:5 326/2
திரு மணி பீடமும் செதுக்கம் ஆயவும் – சூளாமணி:5 371/2
எண்ணில் ஆங்கு அது திரு எதிர்ந்த வண்ணமே – சூளாமணி:5 383/4
சோதியான் திரு_மொழி விளக்கி தோன்றுமால் – சூளாமணி:5 385/2
மன்னிய திரு_மொழி அகத்து மாதராள் – சூளாமணி:5 387/2
நலம் கிளர் திரு_மொழி நாதன் என்பவே – சூளாமணி:5 396/4
ஆங்கு அவன் திரு_அருள் அலர சூடிய – சூளாமணி:5 397/1
சீர் அணி திரு_மொழி தெய்வ தேவனே – சூளாமணி:5 403/4
திரு அமர் சுரமைநாடு அணிந்து செம்பொனால் – சூளாமணி:5 406/1
திரு நிதி செல்வன் அ செம்பொன் மாரியா – சூளாமணி:5 411/2
திரு மனை கிழத்தி-தன் தேம் கொள் சில் மொழி – சூளாமணி:5 423/1
திரு மருவிய செழு நிழலன செம் குழையன தேமா – சூளாமணி:6 431/2
திலகம் வீற்றிருந்த கண்ணி திரு முடி செல்வ என்றான் – சூளாமணி:6 534/4
தீது தீர்ந்திருந்த பெம்மான் திரு_அடி சார சென்று – சூளாமணி:6 535/3
நீதி நூற்று உலகம் காத்து நிலம் திரு மலர நின்றான் – சூளாமணி:6 535/4
திரு உடை அடிகள் நின்ற திறம் இது தெரியலாமோ – சூளாமணி:6 556/4
உண்ட வான் கழல்கள் சூழ்ந்த திரு_அடி அரவம் ஊர – சூளாமணி:6 557/3
திரு கவின்ற செல்வ செழும் தாமரை – சூளாமணி:7 627/2
திரு அமர்ந்து உலகம் ஏத்த சிறந்து பின் நிற்கும் அன்றே – சூளாமணி:7 776/4
திரு வரை அனைய தோள் சிறுவர்-தம்மை அ – சூளாமணி:7 821/1
திங்கள் மா வண்ணனோடும் திரு நகர் பெயர்ந்த பின்னை – சூளாமணி:8 827/2
சேனை பண்அமைத்து சென்று திரு கடை செறிந்த போழ்தில் – சூளாமணி:8 846/1
செழும் திரள் புடகம் சேர்ந்த திரு வளர் கபாட வாயில் – சூளாமணி:8 853/2
தெய்வ மணம் நாறு திரு மேனி புறம் காக்கும் – சூளாமணி:8 863/3
திரு அலர் சினகரன் செல்வ பொன் நகர் – சூளாமணி:8 903/3
திரு மணி காவினுள் செல்லும் செய்கையால் – சூளாமணி:8 904/2
தேம் கமழ் அலங்கல் மார்பன் திரு நகர் முற்றம் சேர்ந்தான் – சூளாமணி:8 911/4
தீண்ட அம் விஞ்சை வேந்தன் திரு நகர் செறிக்க என்றான் – சூளாமணி:8 920/4
ஏர் அணி திரு_வில் ஏய்ப்ப இரு வடம் விலங்க வீக்கி – சூளாமணி:8 932/2
சூழ் ஒளி ஆரம் மின்ன சுடர் குழை திரு வில் வீச – சூளாமணி:8 933/2
தீ உடை இலங்கு வேலான் திரு_மகள் அமிர்து இன் சாயல் – சூளாமணி:8 974/3
திரு_மகள் இவளை சேரும் செய் தவம் உடைய காளை – சூளாமணி:8 986/3
பஞ்சு இலங்கு அணையின் மேலாள் பரந்து ஒளி திரு_வில் வீச – சூளாமணி:8 1000/2
தீம் கனி அமிர்தம் அன்ன திரு மொழி பண்ணிகாரம் – சூளாமணி:8 1005/2
சில் அணி மழலை செவ்வாய் திரு மொழி பிறந்தது உண்டு – சூளாமணி:8 1011/2
தேன் இவர் குழலி மற்று இ திரு நுதல் மடந்தை என்ன – சூளாமணி:8 1017/2
செம் சுடரோன் மறை பொழுதில் சினவரன்-தன் திரு_கோயில் சென்று சார்ந்தாள் – சூளாமணி:8 1035/4
திண் நிலைய மணி கதவம் தாழ் திறந்து திரு_விளக்கு திகழ மாட்டி – சூளாமணி:8 1036/1
மணி மருள் திரு_மொழி வாமன் சேவடி – சூளாமணி:8 1040/1
வென்றவன் திரு_அடி வணங்கி மெல்லவே – சூளாமணி:8 1041/1
ஆயின திரு_அனாள் ஆய தோழியர் – சூளாமணி:8 1046/1
திரு ஒத்த களியின் தீம் சாறு ஆர உண்டு ஆரமாட்டார் – சூளாமணி:8 1112/3
செங்குவளை நாறும் திரு_மேனி செவ்வாயும் – சூளாமணி:8 1115/1
நீள் வரை மருங்கில் தாழ்ந்த திரு எனும் அருவி நீத்தம் – சூளாமணி:9 1194/2
தேற்றினன் திரு மகிழ் தெய்வ காளையே – சூளாமணி:9 1208/4
சிகரி முடி திரு மா மணி செறி குண்டலம் இலங்க – சூளாமணி:9 1297/1
திரு நிலை அகம் உடை செல்வன் செம் கதிர் – சூளாமணி:9 1378/1
திரு வளர் படர் ஒளி செம் கண் மாலவன் – சூளாமணி:9 1486/2
திரு அமர் சேவடி சென்று தாழ்ந்தனன் – சூளாமணி:9 1491/3
திரு மணி நிழல் ஒளி தெய்வ வான் படை – சூளாமணி:9 1496/1
திரு_மகள் பரிவொடு சென்று சார்தரும் – சூளாமணி:9 1498/1
திரு அமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார் – சூளாமணி:9 1500/4
திரு மணி நெடு முடி செல்வன் என்பவே – சூளாமணி:9 1512/4
திரு மா மணி_வண்ணன் செம்மாந்து நின்றான் – சூளாமணி:9 1518/4
காது ஆர்ந்த குழை தாழ கதிர் உமிழ்ந்த திரு முகத்தின் கதிர்ப்பும் காண்-மின் – சூளாமணி:9 1533/4
திரு மணியின் ஒளி மேனி நிழல் எறிப்ப திகழ்ந்து இலங்கு தெய்வ பாவை – சூளாமணி:9 1535/2
செம் சுடர் மகர பூணான் திரு எதிர்கொள்ள சென்று – சூளாமணி:9 1546/2
திங்களை அனைய செல்வி திரு நுதல் ஒளியினாலும் – சூளாமணி:9 1548/2
திரு அமர் தாமரை செம்பொன் ஆய் இதழ் – சூளாமணி:9 1554/1
மருவிய திரு அடி வாமன் பொன் நகர் – சூளாமணி:9 1554/2
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி முகட்டு ஓர் தெய்வ – சூளாமணி:10 1557/1
திரு மணி நிழற்றும் செம்பொன் திலதம் மா முடியினானும் – சூளாமணி:10 1622/1
திரு வளர் அலங்கல் மார்பின் செம்_கணான் தேவிமார்கள் – சூளாமணி:10 1623/3
திரு மலர் பாவை அன்ன தேவியை செவ்வி காண்பார் – சூளாமணி:10 1635/2
தகர வார் குழல் பின் தாழ தாழ் குழை திரு வில் வீச – சூளாமணி:10 1636/3
தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி – சூளாமணி:10 1670/3
திரு மணி_வண்ணனோடும் தேவியர் திளைத்து தெள் நீர் – சூளாமணி:10 1680/2
தேவியர் திரு மணி மேனி நீர் துடைத்து – சூளாமணி:10 1688/1
திரு உடை மார்பனை நாமம் சேர்த்தினார் – சூளாமணி:10 1722/4
தெண் கதிர் திரு மணி கனவில் சேர்ந்த பின் – சூளாமணி:10 1730/1
ஒண் கதிர் திரு_மகள் உருவம் எய்தினாள் – சூளாமணி:10 1730/4
செல்வியை திரு குழல் திருத்தி தேவி-தன் – சூளாமணி:10 1761/1
திரு தகு சுயம்வர முரசம் திண் களிற்று – சூளாமணி:10 1762/3
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திரு வில் வீச – சூளாமணி:10 1784/3
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திரு வில் வீச – சூளாமணி:10 1784/3
சூழி மால் யானை உந்தி சுடர் குழை திரு வில் வீச – சூளாமணி:10 1787/3
சோதியான் சுரர் வணங்கு திரு_அடியான் சுடு நீறா நினையப்பட்ட – சூளாமணி:10 1803/2
திரு மணி உருவில் செம் தீ செல்வத்தில் சிறந்தது அன்றே – சூளாமணி:10 1830/4
திரு விசயன் திரு அன்ன செல்வியோடும் – சூளாமணி:10 1838/3
திரு விசயன் திரு அன்ன செல்வியோடும் – சூளாமணி:10 1838/3
திரு மகிழ் அலங்கல் மார்பின் செம்_கணான் வணங்க செல்வ – சூளாமணி:11 1841/1
திரு அயாவுயிர்க்கும் மார்பன் செறி தவர் சரண மூலத்து – சூளாமணி:11 1862/3
திரு மணி_வண்ணனும் தேவிமார்களும் – சூளாமணி:11 1900/3
திருமாலே தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் திரு வணங்கு சேவடியாய் தேவாதி_தேவ – சூளாமணி:11 1904/3
தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே – சூளாமணி:11 1905/4
தெருளாமையால் வினவற்பாலது ஒன்று உண்டு திரு_அடிகள் செம்பொன் ஆர் அரவிந்தம் ஏந்த – சூளாமணி:11 1907/1
தேன் ஆரும் அரவிந்தம் சென்று ஏந்தும் போழ்து திரு_அடிகள் செம் தோடு தீண்டாவே ஆகில் – சூளாமணி:11 1908/3
திரு ஆர்ந்த தண் மார்ப தேவாதி_தேவ திரள் அரைய செம் தளிர் அசோகு அமர்ந்த செல்வ – சூளாமணி:11 1911/3
செம் கண் நெடு மாலே செறிந்து இலங்கு சோதி திரு முயங்கு மூர்த்தியாய் செய்ய தாமரையின் – சூளாமணி:11 1912/1
மன்னன் அறியும் திரு அற மாண்பினை – சூளாமணி:11 1917/3
தேறார் திரு அறம் தேறினும் நல் வதம் – சூளாமணி:11 1955/2
தீர்த்தம் சிறக்கும் திரு மறு மார்பரும் – சூளாமணி:11 2022/1
சீர் ஐயம் இல்லாத திரு மலர் தார் தேவரே – சூளாமணி:11 2040/4
திரு மணி சேர் முடியவரும் தீ ஒழுகு சிகையருமா – சூளாமணி:11 2042/2
ஆடாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மேனி – சூளாமணி:11 2050/1
கனை கதிரா கதிர் கலந்து கண் இலங்கு திரு_மூர்த்தி – சூளாமணி:11 2058/1
ஏய் இடை ஓர் அறவு இன்றா இன்பம் செய் திரு_மூர்த்தி – சூளாமணி:11 2064/3
திரு_மகள் நிலைமையும் செல்வர் கேட்டிரேல் – சூளாமணி:12 2082/1
திரு முடி மணி துணர் தேவர் கொண்டு போய் – சூளாமணி:12 2098/2
திரு வளர் மார்பனும் செல்வன் சென்னி மேல் – சூளாமணி:12 2101/2
திரு உடை அடிகள்-தம் சிந்தைக்கு ஏதமாம் – சூளாமணி:12 2107/1
திரு கிளர் குணம் மேல் சேடி செழும் மலை குவட்டின் ஓட்டி – சூளாமணி:12 2114/2
திரு உருவின தெரி கதிரின திசைதிசை-தொறு செந்நெல் – நீலகேசி:1 12/4
தீய தீர திரு விளையாடிய – நீலகேசி:1 23/1
சீலம் நல்லன சினவரன் திரு மொழி தெளிந்தான் – நீலகேசி:1 48/1
காமலேகை-தன் உருவொடு திரு என தோன்றி – நீலகேசி:1 59/2
சித்த நல் நெறி பயந்தான் திரு_அடிக்கு அருச்சனை செய்தாள் – நீலகேசி:2 152/4
சேறல் உள்ளமும் இல்லையாய் திரு மலர் மிசை அடி இடுதி – நீலகேசி:2 158/3
திரு முத்த பீடிகைக்-கண் சித்தரையும் சிந்தித்து ஓர் – நீலகேசி:2 165/3
திரு கிளர் மதில் உஞ்சை தென் திசை அகல் நகருள் – நீலகேசி:2 227/3
வயா திரு ஆக்கி வளர் பூசணிக்கு – நீலகேசி:4 364/1
திரு_உடையாய் அவகாயத்து தேரை அடி தெருட்டாய் – நீலகேசி:5 504/4
திரு வகை தேவொடு பூவும் சிதைத்தேன் – நீலகேசி:5 597/2
திரு உண்ட செய்கையின் செய்தவன் ஆக – நீலகேசி:5 640/4
தீர்த்தன் திரு நாமம் கொள்ளாத தேவு உளவோ – நீலகேசி:6 661/4
திரு_அடியே அல்லது என் சிந்தனையில் இல்லை – நீலகேசி:6 665/2
சிந்தனை ஒன்று இல்லாத எம்மை திரு_அடிகள் – நீலகேசி:6 665/3
மேல்


திரு_கதவம் (1)

நின் சிறுவன் சரணத்தால் நீங்கும் திரு_கதவம்
நல் நாக வாவி-தனில் நழுவ பதமும் உண்டாம் – நாககுமார:2 46/2,3
மேல்


திரு_கோயில் (2)

பொன் எயிலுள் வீற்றிருக்கும் புனிதன் திரு_கோயில்
நின் சிறுவன் சரணத்தால் நீங்கும் திரு_கதவம் – நாககுமார:2 46/1,2
செம் சுடரோன் மறை பொழுதில் சினவரன்-தன் திரு_கோயில் சென்று சார்ந்தாள் – சூளாமணி:8 1035/4
மேல்


திரு_மகள் (9)

திரு_மகள் கனவு கூறி செல்வ நீ கற்பி என்ன – உதயணகுமார:1 102/3
திரு_மகள் அனைய மாதர் இவளையும் சிதைய சீறி – யசோதர:2 127/2
திரு_மகள் புலமை ஆக்கும் செல்வி என்று இவர்கள் போல – சூளாமணி:2 65/3
செல்க என் திரு_மகள் என்று செம்பொனால் – சூளாமணி:4 227/3
தீ உடை இலங்கு வேலான் திரு_மகள் அமிர்து இன் சாயல் – சூளாமணி:8 974/3
திரு_மகள் இவளை சேரும் செய் தவம் உடைய காளை – சூளாமணி:8 986/3
திரு_மகள் பரிவொடு சென்று சார்தரும் – சூளாமணி:9 1498/1
ஒண் கதிர் திரு_மகள் உருவம் எய்தினாள் – சூளாமணி:10 1730/4
திரு_மகள் நிலைமையும் செல்வர் கேட்டிரேல் – சூளாமணி:12 2082/1
மேல்


திரு_மனை (2)

சேனை சூழ திரு_மனை சேர்ந்தனன் – உதயணகுமார:6 352/4
தேவியீர் நீர் வேண்டியது என் திரு_மனை துறந்து பின் – உதயணகுமார:6 357/1
மேல்


திரு_முடி (1)

திரு_முடி மன்ன செப்புவன் கேள் என்றார் – நாககுமார:4 104/4
மேல்


திரு_மூர்த்தி (3)

அரியாசனத்தின் மிசை அமர்ந்த திரு_மூர்த்தி
பரிவாக உன் அடியை பணிந்து பரவுவர்கள் – நாககுமார:4 120/1,2
கனை கதிரா கதிர் கலந்து கண் இலங்கு திரு_மூர்த்தி
புனை கதிர் ஒண் மணி படிவம் பொழிந்தது போல் பொலிந்து அதன் மேல் – சூளாமணி:11 2058/1,2
ஏய் இடை ஓர் அறவு இன்றா இன்பம் செய் திரு_மூர்த்தி
சேய் இடை ஒள் ஒளி நிழற்ற செம்மாந்தார் இருந்தாரே – சூளாமணி:11 2064/3,4
மேல்


திரு_மேனி (1)

செங்குவளை நாறும் திரு_மேனி செவ்வாயும் – சூளாமணி:8 1115/1
மேல்


திரு_மொழி (6)

திரு_மொழி அருளும் தீர்த்தகரர்களே துயர்கள் தீர்ப்பார் – யசோதர:1 53/4
சோதியான் திரு_மொழி விளக்கி தோன்றுமால் – சூளாமணி:5 385/2
மன்னிய திரு_மொழி அகத்து மாதராள் – சூளாமணி:5 387/2
நலம் கிளர் திரு_மொழி நாதன் என்பவே – சூளாமணி:5 396/4
சீர் அணி திரு_மொழி தெய்வ தேவனே – சூளாமணி:5 403/4
மணி மருள் திரு_மொழி வாமன் சேவடி – சூளாமணி:8 1040/1
மேல்


திரு_வில் (2)

ஏர் அணி திரு_வில் ஏய்ப்ப இரு வடம் விலங்க வீக்கி – சூளாமணி:8 932/2
பஞ்சு இலங்கு அணையின் மேலாள் பரந்து ஒளி திரு_வில் வீச – சூளாமணி:8 1000/2
மேல்


திரு_விளக்கு (1)

திண் நிலைய மணி கதவம் தாழ் திறந்து திரு_விளக்கு திகழ மாட்டி – சூளாமணி:8 1036/1
மேல்


திரு_அடி (8)

பொன் அவிர் திரு_அடி போற்றி போற்றி என்று – சூளாமணி:3 91/1
சேதி அம் செல்வ நின் திரு_அடி வணங்கினம் – சூளாமணி:4 214/4
சீர் அருள் மொழிய நின் திரு_அடி தொழுதனம் – சூளாமணி:4 216/4
திரு_அடி சேடமும் திகழ சூடினாள் – சூளாமணி:4 217/4
தீங்கு யான் உணர்த்திற்று உண்டோ திரு_அடி தெளிக என்றான் – சூளாமணி:5 305/4
தீது தீர்ந்திருந்த பெம்மான் திரு_அடி சார சென்று – சூளாமணி:6 535/3
உண்ட வான் கழல்கள் சூழ்ந்த திரு_அடி அரவம் ஊர – சூளாமணி:6 557/3
வென்றவன் திரு_அடி வணங்கி மெல்லவே – சூளாமணி:8 1041/1
மேல்


திரு_அடிக்கு (1)

சித்த நல் நெறி பயந்தான் திரு_அடிக்கு அருச்சனை செய்தாள் – நீலகேசி:2 152/4
மேல்


திரு_அடிகள் (5)

தம் திரு_அடிகள் ஏந்தும் தமனிய பீடம் ஆக – யசோதர:1 42/2
தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே – சூளாமணி:11 1905/4
தெருளாமையால் வினவற்பாலது ஒன்று உண்டு திரு_அடிகள் செம்பொன் ஆர் அரவிந்தம் ஏந்த – சூளாமணி:11 1907/1
தேன் ஆரும் அரவிந்தம் சென்று ஏந்தும் போழ்து திரு_அடிகள் செம் தோடு தீண்டாவே ஆகில் – சூளாமணி:11 1908/3
சிந்தனை ஒன்று இல்லாத எம்மை திரு_அடிகள்
அந்து இணை_இல் பேர்_ஆற்றல் ஆக்குவிக்கும் அன்றே – நீலகேசி:6 665/3,4
மேல்


திரு_அடியான் (1)

சோதியான் சுரர் வணங்கு திரு_அடியான் சுடு நீறா நினையப்பட்ட – சூளாமணி:10 1803/2
மேல்


திரு_அடியே (1)

திரு_அடியே அல்லது என் சிந்தனையில் இல்லை – நீலகேசி:6 665/2
மேல்


திரு_அருள் (1)

ஆங்கு அவன் திரு_அருள் அலர சூடிய – சூளாமணி:5 397/1
மேல்


திரு_அற (1)

திரு_உடை அடிகள் தந்த திரு_அற பயனும் தேறி – யசோதர:1 46/3
மேல்


திரு_அறம் (1)

சிறையன பிறவி போக்கும் திரு_அறம் மருவி சென்று – யசோதர:1 60/3
மேல்


திரு_அன்னாள் (1)

தேவி பட்டம் சேர்பவள் அன்றே திரு_அன்னாள் – சூளாமணி:5 311/4
மேல்


திரு_அனாய் (1)

பெண் பகர் திரு_அனாய் பிறந்து நம் குடி – சூளாமணி:4 225/3
மேல்


திரு_அனாள் (1)

ஆயின திரு_அனாள் ஆய தோழியர் – சூளாமணி:8 1046/1
மேல்


திரு_இலி (1)

சென்றனள் முனிவு சிந்தை திரு_இலி பிறிது கூறும் – யசோதர:2 142/2
மேல்


திரு_உடை (1)

திரு_உடை அடிகள் தந்த திரு_அற பயனும் தேறி – யசோதர:1 46/3
மேல்


திரு_உடையாய் (1)

திரு_உடையாய் அவகாயத்து தேரை அடி தெருட்டாய் – நீலகேசி:5 504/4
மேல்


திரு_உருவம் (1)

தம் திரு_உருவம் பொன்ற தளர்ந்தனர் அனந்தம் அன்றோ – யசோதர:1 42/4
மேல்


திருக்கை (1)

திருக்கை வேலினான் – சூளாமணி:9 1298/3
மேல்


திருகினான் (1)

திருகினான் எயிறு செவ்வாய் கறித்தனன் திசைகளோடும் – சூளாமணி:9 1147/3
மேல்


திருகு (1)

தெரிவு_இலா செலவும் சிந்தை பொருள்-வயின் திருகு பற்றும் – யசோதர:4 242/2
மேல்


திருட்ட (1)

சித்தியும் இல்லாம் திருட்ட விரோதமும் – நீலகேசி:7 741/3
மேல்


திருட்டத்தின் (1)

செய்கையும் புதுமையும் உடைமையின் திருட்டத்தின் மறுதலையின் – நீலகேசி:9 828/1
மேல்


திருத்தம் (1)

திருத்தம்_இல் தீ-வயின் நீர் உறை திட்ட விரோதம் அன்றோ – நீலகேசி:5 500/3
மேல்


திருத்தம்_இல் (1)

திருத்தம்_இல் தீ-வயின் நீர் உறை திட்ட விரோதம் அன்றோ – நீலகேசி:5 500/3
மேல்


திருத்தி (11)

தே மரு சிலாதலம் திருத்தி தெய்வமாம் – சூளாமணி:3 116/2
அங்கையால் திருத்தி மாமன் அடிகளை பணிக என்று – சூளாமணி:8 985/2
குழலை யான் திருத்தி கோதை சூட்டுவன் குறிப்பு உண்டாயின் – சூளாமணி:8 1022/1
திருத்தி ஒரு வால் வளை பயின்று திடர் சூழ – சூளாமணி:8 1096/2
அடி கலம் திருத்தி அம் மென் புரி குழல் சுருளை நீவி – சூளாமணி:8 1114/1
தகர குழலும் அளகமும் திருத்தி பயின்ற தாழ் தட கை – சூளாமணி:9 1477/2
பால் நீர வேல் வடிவுபட திருத்தி தாமரையுள் பாரித்து அன்ன – சூளாமணி:9 1536/2
தெருவு பட திருத்தி சீலம் புனைவார் – சூளாமணி:10 1651/3
கலை முகம் திருத்தி காதில் கன பொன் செய் சுருளை நீவி – சூளாமணி:10 1667/3
செம்பொன் சுருளை மெல் விரலால் திருத்தி செறிந்த தேர் அல்குல் – சூளாமணி:10 1753/1
செல்வியை திரு குழல் திருத்தி தேவி-தன் – சூளாமணி:10 1761/1
மேல்


திருத்திய (2)

மேல் முகம் திருத்திய வெள்ளி முன்றிலான் – சூளாமணி:10 1776/3
திருத்திய நின் உணர்வு_இன்மை தெருட்டி காண் என்ன சொன்னாள் – நீலகேசி:4 299/4
மேல்


திருத்தின (1)

திருத்தின_இல்லது செம்பொன் உலகில் – சூளாமணி:5 285/2
மேல்


திருத்தின_இல்லது (1)

திருத்தின_இல்லது செம்பொன் உலகில் – சூளாமணி:5 285/2
மேல்


திருத்தினான் (1)

திருத்தினான் இறைவனே காண் செய்வினை கிழவன் என்பான் – சூளாமணி:7 667/4
மேல்


திருத்தும் (1)

கோயிலை யான் புக விலக்கும் குறை என்னை முறை திருத்தும்
பூசல் இங்கு உடையையோ பொருள் இழவோ உயிர் இழவோ – நீலகேசி:2 168/2,3
மேல்


திருந்த (1)

திருந்த நன்கு உரைப்ப கேட்டே தீ_வினை இருள்கள் போழும் – சூளாமணி:4 203/2
மேல்


திருந்தவைப்பன் (1)

சீறடி பரடு தோயும் சிலம்பு இணை திருந்தவைப்பன்
வீறு உடை நங்கை என்றன் கவான் மிசை இருத்தி என்னும் – சூளாமணி:8 1023/1,2
மேல்


திருந்திய (7)

திருந்திய இரண்டும் தத்தம் செய்கையில் திரியும் ஆயின் – சூளாமணி:5 271/3
திருந்திய மொழியும் தெய்வ செல்வமும் தெய்வம் அன்னீர் – சூளாமணி:8 988/3
திருந்திய மணி நகை தேவி இவ்வழி – சூளாமணி:10 1601/1
திருந்திய திலத கண்ணி தே_இளங்குமரன் போலும் – சூளாமணி:10 1791/1
திருந்திய சாமரை திசைகள் தேர்த்தன – சூளாமணி:11 1883/2
தெளிதரு நல் காட்சியது திருந்திய மேல் நெடுந்தகையோர்க்கு – சூளாமணி:11 2057/3
தேவன்-கண் போல திருந்திய மாதுளம் – நீலகேசி:5 581/3
மேல்


திருந்தினார் (1)

பீடிற்கே எனின் நின்னில் பெரும் செல்வர் திருந்தினார்
மூடிற்றின் பயன் என்னை என வினவ மொக்கலனும் – நீலகேசி:4 272/2,3
மேல்


திருந்து (13)

திருந்து ஞானத்தில் தேர்ந்த முனி உரை – உதயணகுமார:6 349/1
முத்து இலங்கு முக்குடை கீழ் மூர்த்தி திருந்து அடியை – நாககுமார:4 118/1
செவ்விமையின் நின்றவர் திருந்து அடி பணிந்து உன் – யசோதர:5 272/3
செம்மலர் திருந்து அடி சீரின் ஏத்தினான் – சூளாமணி:4 181/4
சென்று அவர் திருந்து அடி முடியில் தீட்டினான் – சூளாமணி:4 193/4
முனிவரர் திருந்து அடி வணங்கி மூசு தேன் – சூளாமணி:4 206/1
தெள் ஒளி குமரரோடும் இருந்தனர் திருந்து வேலோர் – சூளாமணி:8 968/4
செம் கதிரோன் என இருந்த திருந்து வேல் இளையவன் மேல் திளைத்த அன்றே – சூளாமணி:10 1822/4
திங்கள் முக்குடை கவிப்ப தேவர்-தம் திருந்து அவை தெருள – நீலகேசி:2 157/3
சேதியம் புக்கு அவர்-தம் திருந்து அடிகளை பெரும் துதி சேர் – நீலகேசி:2 162/2
மன் பெரியான் திருந்து அவையுள் மாற்றம் தா என சொன்னாள் – நீலகேசி:2 169/4
தெருள நீ உரைத்து காண் திருந்து அவையாரிடை என்றாள் – நீலகேசி:2 187/4
தேவன் திருந்து அடி சிந்தி மற்று என்றாள் – நீலகேசி:5 624/4
மேல்


திருநிலை (1)

திப்பியர் புகழும் செல்வ திருநிலை அகம்-அது ஆள்வான் – சூளாமணி:9 1182/2
மேல்


திருநிலையகம் (1)

தென்னென் தேன் நிமிர் திருநிலையகம் எனும் செறி பொழில்அது சேர்ந்தார் – சூளாமணி:8 889/4
மேல்


திருப்பவும் (1)

செத்த நல் தேவி-தன்னை திருப்பவும் மீட்கலாம் என்று – உதயணகுமார:3 152/1
மேல்


திரும்பிக்கொண்டு (1)

சேந்தனன் எருத்தின் மீதில் திரும்பிக்கொண்டு ஏகி வேழம் – உதயணகுமார:6 330/2
மேல்


திருமகன் (2)

தேவியின் வரவும் நல்ல திருமகன் செலவும் கேட்டு – உதயணகுமார:1 25/1
எரி கதிர் ஆழி வேந்தன் திருமகன் என்னும் செம்பொன் – சூளாமணி:10 1834/3
மேல்


திருமணம்செய்து (1)

திருமணம்செய்து செல்வன் இன்புற – உதயணகுமார:5 288/2
மேல்


திருமாநகரம் (1)

திருமாநகரம் செல்வம் முற்றும் சிதைய கண்டும் சீறாயால் – சூளாமணி:9 1480/3
மேல்


திருமால் (2)

தேம் மாண் அலங்கல் திருமால் நெடுஞ்சேந்தன் என்னும் – சூளாமணி:0 4/2
திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தாமரை தட கை – சூளாமணி:12 2128/3
மேல்


திருமாலும் (2)

தேம் மரையாளும் சே_இழையாளும் திருமாலும்
பூ மரை வேலி போதனம் என்னும் நகர் புக்கார் – சூளாமணி:9 1526/3,4
செங்கோல் இனிது ஓச்சி தேவர் காப்ப திருமாலும்
அம் கோல் வேல் அரசர் அடி பாராட்ட ஆள்கின்றான் – சூளாமணி:12 2129/3,4
மேல்


திருமாலே (2)

சென்றாயும் வென்றாயும் நீயே வாழி திருமாலே – சூளாமணி:6 540/4
திருமாலே தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் திரு வணங்கு சேவடியாய் தேவாதி_தேவ – சூளாமணி:11 1904/3
மேல்


திருமின் (1)

துளங்கல்_இல் திருமின் போர்மின் தூய சொல் மடந்தை-தாமும் – உதயணகுமார:6 303/4
மேல்


திருமுகத்தை (1)

சென்று யூகி-தன்னிடை திருமுகத்தை காட்டினான் – உதயணகுமார:1 64/4
மேல்


திருமுகம் (2)

சீரிய திருமுகம் சிறப்பொடு ஈந்தனன் – சூளாமணி:5 428/3
திருமுகம் தொழுது காட்ட தேவி-தன் மருங்கு நின்ற – சூளாமணி:10 1696/2
மேல்


திருமையால் (1)

திருமையால் முயங்கும் செல்வ செருக்கொடு திளைப்ப நோக்கி – சூளாமணி:5 267/2
மேல்


திருவ (4)

திருவ மன்னர் திறை தெரி ஓலையுள் – உதயணகுமார:1 33/2
வெங்கண் வினை போழ்ம் திருவ சரண் சென்ற மேல் நாள் – சூளாமணி:0 2/2
திருவ நீள் ஒளி தென் திசை சேடி மேல் – சூளாமணி:4 130/2
சிகர மால் வரை தெளிந்தனன் திருவ மார்பினன் பின் – சூளாமணி:7 710/3
மேல்


திருவத்தது (1)

திருவத்தது என் பொருள் ஆதலை தேர தெளி இது என்றாள் – நீலகேசி:4 387/4
மேல்


திருவத்தளாய் (1)

தீ நீல உள்ளம் திரிந்து ஏறு திருவத்தளாய்
மா ஞாலம் எல்லாம் மறம் மாற்றிய மாட்சியளா – நீலகேசி:0 4/3,4
மேல்


திருவற (1)

திருவற நெறியது செவ்வி காண்-மினே – யசோதர:5 329/4
மேல்


திருவறத்து (1)

சென்றனன் அறிவு காட்சி திருவறத்து ஒருவன் ஆனான் – யசோதர:5 310/3
மேல்


திருவாளன் (1)

திருவாளன் உரை வண்ணம் தீட்டு ஒட்டு கலப்பு யாப்பு – நீலகேசி:4 302/3
மேல்


திருவில் (1)

கற்பு உடை திருவில் நங்கை காரிகை-தன் வயிற்றில் – உதயணகுமார:1 12/1
மேல்


திருவின் (1)

தெருள்_இலார்க்கு இசைவு_இலள் திருவின் செல்வியே – சூளாமணி:12 2081/4
மேல்


திருவினள் (1)

நலம் புரி திருவினள் நங்கை ஆயினாள் – சூளாமணி:10 1710/4
மேல்


திருவினால் (1)

தாங்கிய திருவினால் தரும் மற்று என்றலும் – சூளாமணி:5 408/3
மேல்


திருவினாலும் (1)

செவ்வலர் திருவினாலும் செருக்கிய களியன் ஆனான் – சூளாமணி:9 1552/4
மேல்


திருவினான் (1)

மருவிய திருவினான் அ மகதவர்க்கு இறைவன் நாமம் – உதயணகுமார:3 154/1
மேல்


திருவும் (5)

திசை உலாம் இசையும் திருவும் நிலாய் – யசோதர:1 6/1
தாள் உயர் தாமரை திருவும் தண் கதிர் – சூளாமணி:4 195/1
செக்கர் வான் அனையது ஓர் திருவும் எய்தினாய் – சூளாமணி:5 418/4
வீங்கிய முலையவள் திருவும் வெம் முலைக்கு – சூளாமணி:5 425/1
ஆழியும் அகலத்த திருவும் வாங்கி இ – சூளாமணி:9 1212/1
மேல்


திருவுளம் (1)

திருவுளம் பற்றி தேர்ந்து அறிவிக்க என – நாககுமார:4 104/3
மேல்


திருவே (3)

தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழி சிறு நுதல் திருவே நம் – சூளாமணி:8 880/1
தெய்வம் பேணி பெற்றனர் பேணும் திருவே போல் – சூளாமணி:10 1746/3
திருவே இவை எம் பொருள் தேர் எனவும் – நீலகேசி:5 484/4
மேல்


திருவொடு (6)

திரு மலி கடையில் நான்மை திருவொடு திளைப்பரேனும் – யசோதர:1 53/2
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலும் தேசும் – யசோதர:2 107/2
திண்மையை உடைக்கும் ஆண்மை திருவொடு சிதைக்கும் சிந்தை – யசோதர:2 126/3
திருவொடு திசைமுகம் தெளிர்ப்ப தோன்றினான் – சூளாமணி:10 1722/1
திருவொடு வென்றியில் சேரும் ஆதலால் – சூளாமணி:10 1722/2
திருவொடு திகழ்தர விசயன் என்று அரோ – சூளாமணி:10 1722/3
மேல்


திருவொடும் (1)

தேவியே ஆக அன்ன திருவொடும் இருவர் ஆவான் – சூளாமணி:9 1131/3
மேல்


திரை (44)

சேயிடை இறைஞ்ச மற்று இ திரை செய் நீர் உலகம் எல்லாம் – யசோதர:2 132/3
வாங்கு நீர் திரை வளர் வளையும் அ கடல் – சூளாமணி:3 70/3
வால் வளை பரவி மேயும் வளர் திரை வளாகம் எல்லாம் – சூளாமணி:5 243/1
பங்கய துகள் படு பழன நீர் திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள் – சூளாமணி:5 367/1,2
மலை திரை வளர் புனல் ஏழ் இரண்டதாய் – சூளாமணி:5 390/2
வலை திரை நெடும் கடல் அவனிவட்டமே – சூளாமணி:5 390/4
வீங்கிய விரி திரை வேலி காவலன் – சூளாமணி:5 397/2
கான் உடை விரி திரை வையம் காக்கிய – சூளாமணி:5 407/1
பொங்கு வெண் திரை புணரி வண்ணனும் – சூளாமணி:7 585/3
மன்ன கேள் வளை மேய் திரை மண்டிலம்-தன்னை – சூளாமணி:7 623/1
தெண் திரை சிந்திய சங்கொடு செம் கதிர் – சூளாமணி:7 664/1
திரை செய் நீர் உலகம் காக்கும் செய்கை மேல் படைக்கப்பட்ட – சூளாமணி:7 773/3
வீங்கு வெண் திரை_வண்ணன் விளம்பினான் – சூளாமணி:7 778/4
திரை கரங்களில் செழும் மலை சந்தன திரள்களை கரை மேல் வைத்து – சூளாமணி:8 877/3
நுந்து பொன் ஒளி திரை எனும் கரதல புடங்களின் நுரை என்னும் – சூளாமணி:8 878/3
பெயரும் தெள் திரை பிறங்கலுள் பிணங்கிய பெரு வரை அகில் தேக்கி – சூளாமணி:8 879/2
பேய் மையானம் கொண்டு இருந்து அன்ன பெரு வரை நெரிதர திரை சிந்தி – சூளாமணி:8 881/1
அருவி வெண் திரை சொரிகின்ற அரு வரை குவடுகள் அவை முன்னால் – சூளாமணி:8 882/3
திரை செறி நெடு வரை கடை-தொறு திசைதிசை – சூளாமணி:8 935/3
அலை திரை ஒலி கடல் அவை புடைபெயர்தரும் – சூளாமணி:8 945/3
பாவிய பனி திரை பரவை பாற்கடல் – சூளாமணி:8 950/3
ஆடு நீர் கடல் திரை அவிந்தது ஒத்ததே – சூளாமணி:8 1058/4
திரை சங்கு ஒலியோடு சிறந்தன போல் – சூளாமணி:8 1076/1
பூ மரை முகத்து எறி புனல் திரை முகந்து – சூளாமணி:8 1085/3
பொங்கு திரை ஒன்று இரு புயல் பொலிய ஏந்தி – சூளாமணி:8 1088/3
திரை செல உரறி ஞாலம் தின்னிய கடல்கள் ஏழும் – சூளாமணி:9 1133/3
அலை திரை மகர முந்நீர் அது இது ஆக்குவேன்-கொல் – சூளாமணி:9 1148/2
திரை ஆர் கடல் அளவே செல விரியும் நனி சிறுகும் – சூளாமணி:9 1314/2
உவரி ஓங்கு திரை என – சூளாமணி:9 1366/1
திரை என உருண்டன திலக வெண்குடை – சூளாமணி:9 1396/2
திரை கிளர் பரவை முந்நீர் திரைத்துக்கொண்டு ஒழுகும் இஃதால் – சூளாமணி:9 1431/3
திரை தவழ சீறடிகள் நோவ நடந்து – சூளாமணி:10 1652/3
அணங்கு நீர் திரை அவை அணைப்ப ஒத்தவே – சூளாமணி:10 1684/4
மீன் உடை விரி திரை வெண் சங்கு ஆர்த்தன – சூளாமணி:10 1734/3
திரை செறி கனை கடல் சென்று தேர்த்து என – சூளாமணி:10 1768/3
கணி தயங்கு வினை நவின்ற கண்டத்து திரை மகளிர் கையின் நீக்கி – சூளாமணி:10 1800/3
வங்க-வாய் திரை அலைக்கும் வள நாடன் இவன் போலும் வை வேல் காளை – சூளாமணி:10 1819/4
பரந்து எழு பாற்கடல் பரவை வெண் திரை
நிரந்து எழு நுரையொடு நிரைத்த ஒத்தவே – சூளாமணி:11 1883/3,4
தெண் திரை வாழும் திமிலும் கலங்களும் – சூளாமணி:11 1954/1
மீன் இவர் விரி திரை வேலி காவல் மேல் – சூளாமணி:12 2092/1
திரை செறி வளாகமும் சிறுவர்க்கு ஈந்து போய் – சூளாமணி:12 2099/2
திரை பொரு கடல் ஒலி அன்ன செம்மற்றே – நீலகேசி:1 25/4
தீது_இல் நல் நெறி பயந்து திரை செய் நீள் கரை ஒருவி – நீலகேசி:2 155/3
நெடு வெண் திரை மேல் நிமிரும் திமிலும் – நீலகேசி:5 466/1
மேல்


திரை_வண்ணன் (1)

வீங்கு வெண் திரை_வண்ணன் விளம்பினான் – சூளாமணி:7 778/4
மேல்


திரைகளை (1)

திரைகளை மறிய வீசி சிறந்தது ஓர் அழுவ முந்நீர் – சூளாமணி:9 1430/3
மேல்


திரைத்த (1)

திரைத்த சாலிகை – சூளாமணி:7 744/1
மேல்


திரைத்து (2)

ஒட்டிய கலிங்க தாள் மேல் திரைத்து உடுத்து உருவ கோடி – சூளாமணி:8 842/1
தெய்வம் ஆங்கு உடைந்து தன் பால் படையினை திரைத்து கொண்டு – சூளாமணி:9 1441/1
மேல்


திரைத்துக்கொண்டு (1)

திரை கிளர் பரவை முந்நீர் திரைத்துக்கொண்டு ஒழுகும் இஃதால் – சூளாமணி:9 1431/3
மேல்


திரைப்ப (1)

திரைப்ப மெல் அணை செய்வ விழு தவம் – நீலகேசி:3 251/2
மேல்


திரையான் (1)

திரையான் நரையான் தெரிவில் உருவம் – நீலகேசி:6 673/2
மேல்


திரையின் (2)

சுற்று வார் திரையின் தூமம் கமழ் துயில் சேக்கை துன்னி – யசோதர:2 89/3
திரையின் ஆர் செழும் மணி முத்தம் சிந்தினார் – சூளாமணி:11 1871/2
மேல்


திரையொடு (2)

அயிரை வார் கரை குடகடல் திரையொடு பொருது அலது அவியாதே – சூளாமணி:8 879/4
திரையொடு கனை கடல் கலங்கி சிந்தின – சூளாமணி:9 1423/3
மேல்


திரையொடும் (1)

அரைக்கும் மற்று இது குண_கடல் திரையொடும் பொருது அலது அவியாதே – சூளாமணி:8 877/4
மேல்


தில (1)

தில_பொறியின் இட்டனர் திரிப்புவும் நெருப்பின் – யசோதர:5 294/1
மேல்


தில_பொறியின் (1)

தில_பொறியின் இட்டனர் திரிப்புவும் நெருப்பின் – யசோதர:5 294/1
மேல்


திலக (4)

சென்று உயர் திலக கண்ணி திவிட்டன் இ திறத்தனேயாம் – சூளாமணி:3 109/2
செம் சுடர் திலக செவ்வாய் மகளிரை விமானம் சேர்த்தி – சூளாமணி:7 678/3
சீர் அணங்குறுக்கும் செய்கை செம் சுடர் திலக பூணான் – சூளாமணி:8 834/4
திரை என உருண்டன திலக வெண்குடை – சூளாமணி:9 1396/2
மேல்


திலகத்தினொடு (1)

அடுத்த திலகத்தினொடு அணிந்த அளகத்தார் – சூளாமணி:6 454/3
மேல்


திலகபுர (1)

திங்கள் தவழ் மாடம் நல் திலகபுர மன்னவன் – நாககுமார:4 142/2
மேல்


திலகம் (3)

திலகம் வீற்றிருந்த கண்ணி திரு முடி செல்வ என்றான் – சூளாமணி:6 534/4
செம் தார் திலகம் திலகமாய் சேர்ந்தன – சூளாமணி:10 1645/2
திலகம் இவர் என தேவர்கள் ஆவர் – சூளாமணி:11 2006/3
மேல்


திலகமாய் (2)

தேம் குழல் மங்கைமார்கள் திலகமாய் திகழ நின்றார் – சூளாமணி:2 64/2
செம் தார் திலகம் திலகமாய் சேர்ந்தன – சூளாமணி:10 1645/2
மேல்


திலகன் (1)

கங்கை குல திலகன் இவன் கலிங்க_பதி அதனை – யசோதர:5 274/2
மேல்


திலகை (2)

வங்க-வாய் பவழ செவ்வாய் வயந்த மா திலகை என்பாள் – சூளாமணி:4 160/4
வயந்த முன்னிய திலகை கல்லியாணிகை வடிவு ஆர் – சூளாமணி:6 472/1
மேல்


திலத (8)

திங்கள் வெண் கதிர் சுடர் திலத வட்டம் என்று இரண்டு – சூளாமணி:6 501/1
தீட்ட அரும் திலத கண்ணி செறி கழல் அரசர்_கோமான் – சூளாமணி:6 517/1
செம் சுடர் திலத கண்ணி தேவரே தெரியும் காலை – சூளாமணி:6 525/2
சேய் நிழல் திகழும் செம்பொன் திலத வேதிகைய ஆய – சூளாமணி:7 764/3
செம் கண் மால் சிங்கம் வென்று செழு மலர் திலத கண்ணி – சூளாமணி:8 827/1
தேம் மரு திலத கண்ணி திவாகரதேவன் என்பான் – சூளாமணி:8 832/3
பைம்பொன் திலத நுதல் ஒதுக்கி பாவை பந்து கை கொண்டாள் – சூளாமணி:10 1753/4
திருந்திய திலத கண்ணி தே_இளங்குமரன் போலும் – சூளாமணி:10 1791/1
மேல்


திலதம் (9)

திங்கள் போல திலதம் எழுதும் கை – உதயணகுமார:1 58/2
தன் இறை தேடி போந்தார் தரை_மகள் திலதம் போலும் – நாககுமார:3 78/3
ஒரு மணி திலதம் போலும் உஞ்சயினிக்கு நாதன் – யசோதர:2 85/2
ஒரு மணி திலதம் ஆக உடையது நிலம் அது என்றான் – சூளாமணி:5 326/4
தார் அணி மார்பன் அன்றே தரணிக்கு ஒர் திலதம் ஆவான் – சூளாமணி:5 327/4
திரு மணி நிழற்றும் செம்பொன் திலதம் மா முடியினானும் – சூளாமணி:10 1622/1
சிறை நகர் சீத்தன திலதம் முக்குடை – சூளாமணி:10 1716/1
செம்பொன் கோவை கிண்கிணி ஏங்க திலதம் சேர் – சூளாமணி:10 1740/1
ஒண் சுடரும் விரவிய நல் வரை மார்பன் உலகிற்கு ஓர் திலதம் கண்டாய் – சூளாமணி:10 1814/4
மேல்


திலதமாசேனையும் (1)

திரு நிலம் புகழ் திலதமாசேனையும்
பெரு நிலம் அறிய மணம் மிக பெற்று உடன் – உதயணகுமார:4 219/2,3
மேல்


திவலை (10)

கள் பகர் திவலை சிந்தும் கடி கமழ் குவளை கண்ணி – சூளாமணி:3 108/1
பூம் குலாய் விரிந்த சோலை பொழி மது திவலை தூவ – சூளாமணி:4 161/2
கொந்து அவிழ்ந்து உமிழப்பட்ட குளிர் மது திவலை தூவ – சூளாமணி:4 165/3
தென்றலும் செழும் மது திவலை மாரியும் – சூளாமணி:4 192/1
நீர் கலந்து உகுத்த மாலை நிறம் மது திவலை சிந்த – சூளாமணி:6 506/3
பொடித்த நீர் திவலை சிந்த புகழ்ந்தனர் இருந்த வேந்தர் – சூளாமணி:6 562/2
கடுத்த செம் கண்ணும் நீர் திவலை கான்றவே – சூளாமணி:7 682/4
மணம் கமழும் தாமரை இன் மது திவலை கொப்பளித்து மதர்த்து வாமன் – சூளாமணி:8 1037/1
மது கடை வழி பிழி திவலை நா வளைத்து – சூளாமணி:8 1060/1
வேய்ந்தன திவலை ஆகி விழுந்தன வேரி மாலை – சூளாமணி:10 1676/3
மேல்


திவலைகள் (1)

புணர் கொண்டு எழு பொய்கை கரை பொரு திவலைகள் சிதறா – சூளாமணி:6 438/1
மேல்


திவலைய (1)

மன்னும் வார் துளி திவலைய மலை மருங்கு இருண்டு – சூளாமணி:7 731/1
மேல்


திவலையின் (1)

வண்டு நீர் திவலையின் மயங்கி வீழ்ந்தவே – சூளாமணி:5 366/4
மேல்


திவலையும் (1)

எந்திர திவலையும் இயற்றி ஈர் மணல் – சூளாமணி:5 370/3
மேல்


திவள (3)

செம் சுடர் கடவுள் திண் தேர் இவுளி கால் திவள ஊன்றும் – சூளாமணி:2 38/1
முடி மிசை திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி – சூளாமணி:5 269/3
மணி குண்டலங்கள் இரு பாலும் வந்து வரையாக மீது திவள
துணி கொண்டு இலங்கு சுடர் வேலினோடு வருவான் இது என்-கொல் துணிவே – சூளாமணி:9 1327/3,4
மேல்


திவளும் (4)

திவளும் மாலை தேர் மிசை செம்மல் வந்தடைந்தனன் – உதயணகுமார:1 63/4
திவளும் மா முடி சேர்த்து வணங்கியே – உதயணகுமார:6 341/3
அந்தரம் திவளும் ஞாயில் கோயில் புக்கு அருளுக என்றார் – சூளாமணி:5 361/4
வளர்ந்து ஒளி திவளும் பூணோர் மண_வினை முயங்கல் இல் என்று – சூளாமணி:6 530/2
மேல்


திவாகரதேவன் (1)

தேம் மரு திலத கண்ணி திவாகரதேவன் என்பான் – சூளாமணி:8 832/3
மேல்


திவிட்டன் (6)

சீர் அணங்கு அவிர் ஒளி திவிட்டன் தோன்றினான் – சூளாமணி:3 72/2
சென்று உயர் திலக கண்ணி திவிட்டன் இ திறத்தனேயாம் – சூளாமணி:3 109/2
தேர் அணி கடல் படை திவிட்டன் சென்று பின் – சூளாமணி:5 403/1
திங்கள் நாள் அகவையில் திவிட்டன் ஆங்கு ஒரு – சூளாமணி:5 409/3
செய்யது ஓர் தூது இனி திவிட்டன் தாதையாம் – சூளாமணி:5 426/3
திங்கள் நாளினுள் திவிட்டன் ஆங்கு ஒரு – சூளாமணி:7 607/2
மேல்


திவிட்டனோடு (1)

பூம் கழல் பொலம் குழை திவிட்டனோடு போர் கதம் – சூளாமணி:6 473/3
மேல்


திளைக்கலுற்றனள் (1)

ஈண்டு வந்து இவனொடு திளைக்கலுற்றனள்
காண்டும் இ காளை-தன் கன்னி போர் எனா – சூளாமணி:9 1209/2,3
மேல்


திளைக்கின்றார் (1)

தேரினும் தேரினும் திளைக்கின்றார் சிலர் – சூளாமணி:9 1272/3
மேல்


திளைக்கும் (5)

செங்கயல் இனம் நிரை திளைக்கும் செல்வமும் – சூளாமணி:1 8/2
தேன் அளாம் உருவம் கண்ணி செல்வர் தோள் திளைக்கும் மாடம் – சூளாமணி:2 40/2
சித்திர மணி தொடர் திளைக்கும் தானையன் – சூளாமணி:9 1387/2
தேனும் வண்டும் பல சென்று திளைக்கும் செம்பொன் செறி கழலாய் – சூளாமணி:9 1474/2
சென்று என சிறந்த காதல் தேவியர் திளைக்கும் போழ்தில் – சூளாமணி:10 1678/2
மேல்


திளைக்குமால் (1)

திரிய தம்மை புடைத்தாலும் சென்று சேர்ந்து திளைக்குமால்
அரிய செய்யும் காமுகர் போல் அளிய அந்தோ அடங்காவே – சூளாமணி:10 1752/3,4
மேல்


திளைத்த (5)

பூ உக இளையவர் திளைத்த பொங்கு அணை – சூளாமணி:7 756/3
சேது_ஆம்பல் வீழ்ந்து அனைய செவ்வாயும் செங்குவளை திளைத்த கண்ணும் – சூளாமணி:9 1533/1
தாது எலாம் ததர்ந்து சிந்த திளைத்த அ தட கை வேழம் – சூளாமணி:10 1705/2
தென்மலை வளர்ந்த தெய்வ சந்தனம் திளைத்த மார்பன் – சூளாமணி:10 1789/3
செம் கதிரோன் என இருந்த திருந்து வேல் இளையவன் மேல் திளைத்த அன்றே – சூளாமணி:10 1822/4
மேல்


திளைத்தலில் (2)

மாசு_இல் கண்ணி மைந்தரோடு மங்கைமார் திளைத்தலில்
பூசு சாந்து அழித்து இழிந்த புள்ளி வேர்பு உலர்த்தலால் – சூளாமணி:4 134/1,2
தீமை யானைகள் செவி உகு செறி கடாம் திளைத்தலில் திசை நாறி – சூளாமணி:8 881/2
மேல்


திளைத்தலின் (1)

திளைத்தலின் நல் நகர் தெய்வ உலகம் – சூளாமணி:5 286/3
மேல்


திளைத்தனன் (1)

மின் பூண் மார்பனும் வேண்டி திளைத்தனன் – உதயணகுமார:5 275/4
மேல்


திளைத்தார் (1)

ஈனம் இல்லா இளையாரோடு இளையார் திளைத்தார் இவ்வகையே – சூளாமணி:9 1338/3
மேல்


திளைத்திட (1)

தேசு ஒர் ஓசனை திளைத்திட முளைத்து எழு தினகரன் அனையார்கள் – யசோதர:5 328/2
மேல்


திளைத்து (8)

தேம் கமழ் அமளி தேம்ப செறிந்தனர் திளைத்து விள்ளார் – யசோதர:2 91/4
திணை வாய கருங்குவளை திளைத்து அசைக்கும் தென்றலும் ஒன்று உடைத்தே மாலை – சூளாமணி:8 1032/4
சென்று தேன் பகர்ந்து செம்பொன் கலம் சிந்தி திளைத்து விம்மி – சூளாமணி:8 1111/3
திங்களொடு ஞாயிறு திளைத்து இரு விசும்பின் – சூளாமணி:9 1289/3
திரு மணி_வண்ணனோடும் தேவியர் திளைத்து தெள் நீர் – சூளாமணி:10 1680/2
திளைத்து அகம் கழுமிய தரங்க தெள் புனல் – சூளாமணி:10 1686/2
திளைத்து முன் சிறிதிடம் சென்று மீண்டதே – சூளாமணி:10 1686/4
செங்கயல்_கண்ணினாளும் செல்வனும் திளைத்து தீம் தேன் – சூளாமணி:10 1706/1
மேல்


திளைப்ப (2)

திருமையால் முயங்கும் செல்வ செருக்கொடு திளைப்ப நோக்கி – சூளாமணி:5 267/2
திங்கள் வாள் முக ஒளி திளைப்ப விண்டவே – சூளாமணி:5 368/4
மேல்


திளைப்பது (1)

பந்து பொங்க நின்று அடித்திட திளைப்பது ஒத்து உளது அது பகருங்கால் – சூளாமணி:8 878/4
மேல்


திளைப்பரேனும் (1)

திரு மலி கடையில் நான்மை திருவொடு திளைப்பரேனும்
உரிமையின் உயிர்கட்கு எல்லாம் ஒருதனி விளக்கம் ஆகி – யசோதர:1 53/2,3
மேல்


திளைப்பன (1)

தீம் கதிர் மண்டிலம் சேர்ந்து திளைப்பன
நீங்க அரு மா நகர்-தம்முள் நிலா விரிந்து – சூளாமணி:5 284/2,3
மேல்


திளையொடு (1)

திளையொடு நகை நனி சில பல கனிவன – சூளாமணி:8 941/3
மேல்


திற (2)

பண் திற தவத்தவர் பண்ணுரை கேட்ட பின் – நாககுமார:4 105/4
திற தகு முதியரும் ஈண்டி செல்வனை – சூளாமணி:10 1720/3
மேல்


திறக்க (2)

கடையுடை காவலாளர் கதவினை திறக்க போந்தே – உதயணகுமார:6 328/1
காட்சியேன் எனில் எல்லா கதவமும் திறக்க என திறப்ப – நீலகேசி:2 151/3
மேல்


திறங்கள் (3)

ஆங்கு அவன் திறங்கள் எல்லாம் அறிதியால் ஆணை வேந்தே – சூளாமணி:5 305/3
தெளிய நாம் இதனை கண்டும் செய்வினை திறங்கள் ஓராம் – சூளாமணி:7 669/3
ஏந்தல் திறங்கள் இவையேல் அமைந்தன – நீலகேசி:4 457/1
மேல்


திறங்களை (1)

பொருள் திறங்களை புலமையில் புனைந்துரை பெறுமேல் – நீலகேசி:1 49/3
மேல்


திறத்த (1)

எள்ளும் திறத்த அஃது உரை என்று இது நீக்கல் இன்றாய் – நீலகேசி:0 7/3
மேல்


திறத்தது (2)

அறிய தேறும் திறத்தது எவ்வாறு எனில் – சூளாமணி:7 648/1
தேனின் அழி துளி நக்கும் திறத்தது
மானுயர் இன்பம் மதித்தனை கொள் நீ – சூளாமணி:11 1988/3,4
மேல்


திறத்தன் (1)

செம் சுடர் இரிவது ஓர் திறத்தன் ஆயினான் – சூளாமணி:3 86/4
மேல்


திறத்தனவும் (1)

தீர்வனவும் தீரா திறத்தனவும் செய் மருந்தின் – நீலகேசி:1 113/1
மேல்


திறத்தனே (1)

சீர் அருள் பெருகும் பான்மை திறத்தனே போலும் என்றே – யசோதர:4 232/2
மேல்


திறத்தனேயாம் (1)

சென்று உயர் திலக கண்ணி திவிட்டன் இ திறத்தனேயாம்
ஒன்றிய உலகம் எல்லாம் ஒரு குடை நீழல் காக்கும் – சூளாமணி:3 109/2,3
மேல்


திறத்தானும் (1)

இறப்பவும் கூடாது இரு திறத்தானும்
துறப்பித்தவாறு இது தூ என கேட்டை – நீலகேசி:5 631/2,3
மேல்


திறத்தில் (4)

திரு மொழியினை திறத்தில் கேட்டனர் – உதயணகுமார:6 323/4
ஆதலால் மாதராள் திறத்தில் ஆணைநூல் – சூளாமணி:4 232/3
கொங்கு அலர் தெரியலான் திறத்தில் கொள் குறி – சூளாமணி:5 409/1
செம் தளிர் புரையும் மேனி சே_இழை திறத்தில் காம – சூளாமணி:8 1024/3
மேல்


திறத்திறத்து (1)

திறத்திறத்து உணர்ந்து பின் தியானம் முற்றினார்களே – உதயணகுமார:6 362/4
மேல்


திறத்தின் (3)

சேதி நல் நாட்டை யூகிக்காக நல் திறத்தின் ஈந்து – உதயணகுமார:4 208/2
அம் மயில்_அனையவள் திறத்தின் ஆரியன் – சூளாமணி:5 386/1
திறத்தின் நீ சொன்ன யாவையும் தேறி நின்று – நீலகேசி:10 893/2
மேல்


திறத்தினன் (1)

திரு மயிர் எண்ணெய் இட்டு திறத்தினன் நீரும் ஆடி – உதயணகுமார:1 96/2
மேல்


திறத்தினால் (2)

திரு முடி அரசரை திறத்தினால் அகற்று என – உதயணகுமார:3 179/3
இருந்ததன் திறத்தினால் எனக்கு அரிது புகல் என்றான் – நீலகேசி:2 167/4
மேல்


திறத்தினாலும் (1)

தேறி நின்ற பொழுதோடு இ ஏழு ஆம் திறத்தினாலும்
கூறலாமோ மீட்டுணர்வு கொண்டு உணர்வான் இல்லாக்கால் – நீலகேசி:5 569/3,4
மேல்


திறத்தினில் (1)

திரு நிற மாதை கண்டு திறத்தினில் கொண்டுசென்று – உதயணகுமார:5 258/3
மேல்


திறத்து (16)

திறத்து அறி பொருள்கள் ஆறும் தேர்ந்து பஞ்சத்திகாயம் – உதயணகுமார:6 332/3
மன்னவன் திறத்து இனி மருள வேண்டுமோ – சூளாமணி:2 56/4
கண் நிலாம் கவின் ஒளி காளைமார் திறத்து
உள் நிலா எழுதரு காம ஊழ் எரி – சூளாமணி:3 83/1,2
என்றும் நாம் துணிந்த செய்கை இதன் திறத்து என்னமாட்டாம் – சூளாமணி:5 358/3
பாழியால் மெலிந்தவர் திறத்து பண்டு எலாம் – சூளாமணி:7 688/1
திறையினை மறுத்தவர் திறத்து செய்வது ஓர் – சூளாமணி:7 690/3
வேண்டுப அவன் திறத்து அருளி வேந்தர்_கோன் – சூளாமணி:8 907/1
எண்ணுவ அவன் திறத்து இறைவ இல்லையே – சூளாமணி:8 908/4
ஆதலால் அவன் திறத்து யாது செய்யினும் – சூளாமணி:8 910/1
நாகத்தை நடுக்கும் அல்குல் நங்கை-தன் திறத்து காம – சூளாமணி:8 1021/3
துணைவரால் தனியவர் திறத்து சொல்லின் ஓர் – சூளாமணி:8 1050/3
சிறந்தாளொடு காளை திறத்து உரை யாம் – சூளாமணி:8 1070/3
கன்னி-தன் திறத்து சீறி காவலன் கனல கண்டீர் – சூளாமணி:9 1175/1
இ திறத்து இனைய என்றான் எரி மணி இமைக்கும் பூணான் – சூளாமணி:9 1184/4
வாள் நிலா மணி நகை முறுவலாள் திறத்து
ஏண்_இலார் இயம்புவது இயம்பின் அல்லது – சூளாமணி:9 1213/1,2
ஆதலால் அவள் திறத்து அன்புசெய்யன்-மின் – சூளாமணி:12 2086/1
மேல்


திறத்துடன் (1)

திறத்துடன் சமிதியும் சிந்தையின் அடக்கமும் – உதயணகுமார:6 362/3
மேல்


திறத்தும் (2)

அண்ணியர் அகன்றவர் திறத்தும் ஆணையான் – சூளாமணி:2 52/2
சிந்தை தாய்_இலாதவர் திறத்தும் செவ்வனே – சூளாமணி:4 231/3
மேல்


திறத்தை (1)

மது நனைந்து அலர்ந்த தாரான் திறத்தை யான் மறப்பன் என்னின் – சூளாமணி:8 990/1
மேல்


திறந்தவர்க்கு (1)

தீர்த்தங்கள் திறந்தவர்க்கு சிறப்போடு திசை எல்லாம் – சூளாமணி:11 2054/1
மேல்


திறந்தார் (1)

வேய் புரையும் மென் பணை தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே – சூளாமணி:9 1529/4
மேல்


திறந்து (11)

சோதி பொன் அறை திறந்து தூவினன் சனங்கட்கு எல்லாம் – உதயணகுமார:5 252/4
தங்கு பொன் அறை திறந்து தரணி உள்ளவர்க்கு சிந்தி – நாககுமார:2 49/3
வீங்கு வாய் திறந்து ஒலித்தது விலங்கலில் சிலம்பே – சூளாமணி:7 719/4
நறவு விண்ட நாகு முல்லை வாய் திறந்து நக்கவே – சூளாமணி:7 798/4
மழலை வாய் திறந்து ஓர் மாற்றம் அருளுக மடந்தை என்னும் – சூளாமணி:8 1022/2
திண் நிலைய மணி கதவம் தாழ் திறந்து திரு_விளக்கு திகழ மாட்டி – சூளாமணி:8 1036/1
கனைந்த தம் காதலில் கனவி கண் திறந்து
இனைந்த போன்று இடையிடை நோக்கி இன் குரல் – சூளாமணி:8 1062/1,2
நின்று எனக்கு எதிராம் நீர்மையர் நின் போல் நிரம்ப வாய் திறந்து உரைப்பவரோ – சூளாமணி:9 1322/2
அ நிலம் வாய் திறந்து அழைப்பது ஒத்ததே – சூளாமணி:9 1513/4
மா புரத்து மாளிகை-தம் மணி கதவம் தாழ் திறந்து மனத்தின் தாழும் – சூளாமணி:9 1529/3
பிலம் கண்டு அன்ன தன் பெரு முழை வாய் திறந்து அழையா – நீலகேசி:1 51/3
மேல்


திறப்ப (1)

காட்சியேன் எனில் எல்லா கதவமும் திறக்க என திறப்ப
ஆட்சி மூவுலகு உடைய அடிகள்-தம் அடி இணை தொழுதாள் – நீலகேசி:2 151/3,4
மேல்


திறப்பதாம் (1)

தலை எடுத்து வாய் திறப்பதாம் இவை ஓ காணீர் – நீலகேசி:5 471/4
மேல்


திறப்பவரும் (1)

திப்பியர் என்னப்படுபவர் தீர்த்தம் திறப்பவரும்
அப்பிய புண்ணியத்து ஆழியர் ஆழி அரையவரும் – நீலகேசி:1 84/1,2
மேல்


திறம் (51)

தீது அறும் திறம் தேர்ந்து புணர்ந்தனன் – உதயணகுமார:5 263/4
அற திறம் முனிவன் சொல்ல அரசனும் கேட்கலுற்றான் – உதயணகுமார:6 332/1
திறம் இது உணர்ந்து தேறி தீ_கதி பிறவிக்கு அஞ்சி – நாககுமார:5 170/3
உள்ளுகின்ற பொருள் திறம் ஓர்பவர் – யசோதர:0 3/3
முனை_திறம் முருக்கும் ஆற்றல் மூரி தேன் தாரினாய் நின் – யசோதர:1 58/1
வினை_திறம் நன்று யாமே விழை நர_பலி ஈதற்கு இன்று – யசோதர:1 58/2
அருத்திசெய்து அருத்த காமத்து அற திறம் அற துறந்தான் – யசோதர:2 86/4
புஞ்சிய பொருளும் நாடும் புணர் திறம் புணர்ந்து நெஞ்சில் – யசோதர:2 87/3
தீது செய் சிறு புன் சாதி சிதைத்தலும் திறம் அன்று என்றான் – யசோதர:2 124/4
நல் வதத்தொடு அற திறம் நண்ணலார் – யசோதர:3 170/1
முற்று வார் முலையாள் முயங்கும் திறம்
மற்று அ மா மயில் வந்தது கண்டதே – யசோதர:3 171/3,4
பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும் – யசோதர:5 282/2
செம் கண் நெடியான் திறம் பேசிய சிந்தைசெய்த – சூளாமணி:0 5/1
ஏதிலார் இடை திறம் இகந்து நின்றதே – சூளாமணி:4 223/4
யானும் கண்டேன் அச்சுவகண்டன் திறம் அஃதே – சூளாமணி:5 309/2
உறுவனை வணங்கி கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான் – சூளாமணி:5 352/4
மின் சுலாம் நுடங்கு இடை மெல்லியாள் திறம்
என் சொலால் இன்றி யான் இயம்பும் நீரதோ – சூளாமணி:5 384/2,3
கேசவனார் திறம் கிளப்பின் வெண் மலை – சூளாமணி:5 402/1
திரு உடை அடிகள் நின்ற திறம் இது தெரியலாமோ – சூளாமணி:6 556/4
எற்றை நூற்று எய்தமாட்டான் இதன் திறம் நிற்க எம்மை – சூளாமணி:6 567/2
வாய் இதழ் திறம் கொள கனிந்த தொண்டை வந்து ஒசிந்து – சூளாமணி:7 793/1
வெம் கண் மால் களிறு_அன்னான்-தன் திறம் இனி விளம்பலுற்றேன் – சூளாமணி:8 827/4
பொருவதோ எளிது யாங்கள் பொரும் திறம் உரை-மின் என்னை – சூளாமணி:9 1181/1
திறம் கிளர் புரவிகள் திரிதர்கின்றவே – சூளாமணி:9 1276/4
விண் சுடரும் நெடும் குடை கீழ் விறல் வேந்தன் திறம் இதனை விளம்ப கேளாய் – சூளாமணி:10 1814/2
யார் அறிவார் அழியும் திறம் யாது எனில் – சூளாமணி:11 1958/3
துன்னும் முயற்சி துணியும் திறம் அவை – சூளாமணி:11 1991/1
தேவர்கள்-தம் திறம் உரைத்தல் தேவருக்கும் அரிது எனினும் – சூளாமணி:11 2039/2
ஆயிடைய அமர்_அரசர் திறம் வினவின் அணங்கு அணை ஆர் – சூளாமணி:11 2064/1
மருள் திறம் இலன் அறி இனி அரு வரை நெடும் கோட்டு – நீலகேசி:1 47/3
தெருட்டுவேன் இவள் திறம்_இன்மை சிறிது இடைப்படலும் – நீலகேசி:1 49/2
அருள் திறம் நல அற நெறி பெறுதலும் அறிந்தான் – நீலகேசி:1 49/4
தீமானுயர் திறம் தேற்றிடில் தீவின் சிறு நிலத்தார் – நீலகேசி:1 83/1
நின் திறம் பின் அறிவாம் அறம் கேள் என நேர்ந்தனளே – நீலகேசி:1 88/4
மெய் கோளால் என்றி யான் மிகை தெருட்டும் திறம் காணேன் – நீலகேசி:4 298/4
பற்பல கூற்றால் பிறங்கி பரக்கும் திறம் என்னையோ – நீலகேசி:4 394/3
இறை பொருள் முழுவதும் அறி திறம் இதுவே – நீலகேசி:4 451/4
இலவே அவை எட்டினும் விட்ட திறம்
சொலவாம் உடன் கேட்டொடு தோற்றமும் ஆம் – நீலகேசி:5 486/3,4
அருவொடு கூடியும் தீண்டியும் ஆக்கும் திறம் அரிதால் – நீலகேசி:5 504/2
சிறந்து சிறந்து ஆங்கு உணர்ச்சி விரியும் திறம் அரிதால் – நீலகேசி:5 511/2
சொல்லா விடும் திறம் என்னோ விரிவிற்கு சூனியமே – நீலகேசி:5 512/4
நீ அத்தா சொன்ன நேரும் திறம் என்னோ – நீலகேசி:5 539/2
நல்லாய் சொன்ன நான்மையை நாட்டும் திறம் என்னோ – நீலகேசி:5 562/4
அன்றி முன் சொன்ன அ திறம் எத்திறத்தானும் ஆகாமையால் – நீலகேசி:5 568/3
நீ சொன்ன ஆறு இது நேரும் திறம் என்னை – நீலகேசி:5 579/3
கொள்ளும் திறம் என்னை கூறாய் குணந்து இனி – நீலகேசி:5 588/3
போத்தந்து காட்டும் திறம் என்னை புத்தா – நீலகேசி:5 613/4
என்னை இயையும் திறம் இவை-தானே – நீலகேசி:5 619/4
உண்ணும் திறம் ஒன்றும் ஓதாது ஒழிந்தாயோ – நீலகேசி:5 653/4
சுட்டின திசை திறம் சொல்லில் சூரியன் – நீலகேசி:8 794/1
நூல் திறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு_உடையவரே – நீலகேசி:9 830/4
மேல்


திறம்-தன்னை (1)

என் சென்று அது எய்தும் திறம்-தன்னை எனக்கு உணர – நீலகேசி:6 720/3
மேல்


திறம்_இன்மை (1)

தெருட்டுவேன் இவள் திறம்_இன்மை சிறிது இடைப்படலும் – நீலகேசி:1 49/2
மேல்


திறமும் (6)

பொரு_இல் வீடு புணர் திறமும் இவை – யசோதர:1 9/3
திறையின் மாற்றமும் திறையினை விலக்கிய திறமும்
குறை என்று எங்களை குமர நீ பணித்ததும் கூற – சூளாமணி:7 702/1,2
செம் கதிரோன் ஒளி பருகும் செவ்வரை நேர் அகலத்தான் திறமும் கேளாய் – சூளாமணி:10 1808/4
பிறவி ஆமாறும் பிணியாம் திறமும்
மறவி-தான் இல்லா மருந்தாம் வகையும் – நீலகேசி:1 127/1,2
குழவி திறமும் துறவாள் அவளும் – நீலகேசி:6 706/1
வீயும் வகையும் வினை ஆக்கும் திறமும் எல்லாம் – நீலகேசி:6 718/3
மேல்


திறமே (3)

துன்னும் முயற்சி துணியும் திறமே – சூளாமணி:11 1990/4
செய்ய மனத்தோர் தெருளின் திறமே – சூளாமணி:11 2010/4
ஆமான் மட பிணை அன்ன மெல் நோக்கி அவர் திறமே – நீலகேசி:1 83/4
மேல்


திறல் (37)

வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனை பகழி வீழ – உதயணகுமார:1 118/3
பெண் உயிர் எளியது ஆமே பெரும் திறல் அறிவும் பேரா – யசோதர:1 47/1
இந்திரன் எனும் திறல் அசோகன் என்று உளன் – யசோதர:2 75/2
ஆளி அடு திறல் வணிகன் அரசன் உயிர் அனைய – யசோதர:5 267/2
கணி நிலை இலா திறல் கடவுள் தானகம் – சூளாமணி:4 180/3
மடங்கலை அடும் திறல் நெடுந்தகை-தன் மாறாய் – சூளாமணி:6 446/1
ஆய ஆயிரமாயிரம் அடு திறல் அரிமா – சூளாமணி:7 724/2
செம் சுடர் இலங்கு பூணான் திறல் சிறீபாலன் என்பான் – சூளாமணி:8 965/4
செப்பிய மாற்றம் கேட்டே திறல் சிறீசேனன் என்பான் – சூளாமணி:9 1182/1
அடும் திறல் வெகுளி காற்றோடு அருக்க பேர் உடைய மேகம் – சூளாமணி:9 1197/1
வெம் திறல் விஞ்சைக்கு ஏற்ற வியன் சிறப்பு இயற்றி வேலோன் – சூளாமணி:9 1202/3
திண் திறல் பேசிய அ சிறியானையும் – சூளாமணி:9 1226/3
கடைந்திடும் கடும் திறல் கால வீரரே – சூளாமணி:9 1248/4
திண் திறல் தேர்களே செறிந்த என்னவும் – சூளாமணி:9 1269/1
திரி சாரிகை நிகரானவர் உளரோ திறல் வினவும் – சூளாமணி:9 1296/4
திகிரி படை அரசன் திறல் சிறக்க என புகழ்ந்து – சூளாமணி:9 1297/2
ஆழியான் தமர்கள் அஞ்சினார் அஞ்சும் ஆயிடை அடு திறல்_உடையான் – சூளாமணி:9 1317/2
தான் உடம்பு இறந்ததன் பின்னும் தன் திறல்
வானுடன் புகழ்தர நிற்கும் மண் மிசை – சூளாமணி:9 1383/1,2
தானவர் நின்னை போல தம் திறல் அறிவு_இலாதார் – சூளாமணி:9 1445/1
விடை திறல் விடலை-தன் மேல் வெம்பிய மனத்தன் ஆகி – சூளாமணி:9 1450/3
ஒண் திறல் உவண புள்ளின் உருவின் ஓர் தெய்வ அம்பு – சூளாமணி:9 1452/2
வெம் திறல் விறல் ஒளி விஞ்சை வேந்தரும் – சூளாமணி:9 1497/1
பெருகிய மிகு திறல் பெரிய நம்பியை – சூளாமணி:9 1500/1
கோது_இலா திறல் சில கூறப்பட்டவே – சூளாமணி:9 1507/4
வன் திறல் மலி பலதேவர்-தம்மொடு – சூளாமணி:9 1509/1
போர் மேகம் அன்ன திறல் பொரு களிற்று மேல் அரசர் போற்று கூவ – சூளாமணி:9 1530/1
இன்_திறல் இனி செய்தல் இல் என சொலி – சூளாமணி:10 1595/3
அளப்பு அரும் திறல் உடை அரசர் தொல் குடை – சூளாமணி:10 1735/1
அளப்பு அரும் திறல் பெயர் அமர கூறினார் – சூளாமணி:10 1735/4
அரும் தகை அரச நம்பி அடு திறல் அமிததேசன் – சூளாமணி:10 1791/2
வெம் திறல் காலன்-தன்னை மேற்சென்று வெல்லல் ஆமோ – சூளாமணி:11 1856/3
தேம் கொண்ட பைம் தார் திறல் மன்ன யார் எனில் – சூளாமணி:11 1951/2
செம் தாரோய் தேவர்கள் செய் திறல் தொழில் மற்று உடையரே – சூளாமணி:11 2053/4
திண் திறல் சேர் சிறு பேய் அறை கீறி – நீலகேசி:1 144/1
தெவ்வரை திறல் வாட்டிய திண்மையான் – நீலகேசி:3 240/4
புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போல பிறனுக்கேல் – நீலகேசி:5 649/2
புயல் திறல் இகலிய கூந்தலின் பெயர் உடை புலமையினாள் – நீலகேசி:9 831/4
மேல்


திறல்_உடையான் (1)

ஆழியான் தமர்கள் அஞ்சினார் அஞ்சும் ஆயிடை அடு திறல்_உடையான்
ஊழி நாள் எரியும் கூற்றமும் உருமும் ஒப்பவன் கை படை நவின்றான் – சூளாமணி:9 1317/2,3
மேல்


திறல (1)

வெம் திறல கோள்களும் ஆம் என விளங்கி விசும்பு ஆறா – சூளாமணி:11 2045/2
மேல்


திறலது (1)

சீயம் ஆயிரம் செகுத்திடும் திறலது வயமா – சூளாமணி:7 724/1
மேல்


திறலவரும் (1)

சிந்துபு நின்று செல்லாதே விளங்கும் திறலவரும் – நீலகேசி:1 89/4
மேல்


திறலவன் (2)

காண் தகு திறலவன் காணும் ஆறு என – சூளாமணி:8 907/3
தாங்க அரும் திறலவன் தாரித்து ஏவினான் – சூளாமணி:9 1421/4
மேல்


திறலாளன் (1)

படை திறலாளன் தெய்வ படை தொழில் பறைக்கலுற்றான் – சூளாமணி:9 1450/4
மேல்


திறலினன் (1)

அளப்பு அரும் திறலினன் அமிததேசன் என்று – சூளாமணி:10 1735/3
மேல்


திறலினாய் (1)

உருமால் என்னும் திறலினாய் உலகம் வேண்டாது ஒழிந்தாயோ – சூளாமணி:9 1480/4
மேல்


திறலினான்-தன் (1)

நீங்க அரும் திறலினான்-தன் நெடு நகர் நிறைக்க என்றான் – சூளாமணி:8 918/4
மேல்


திறலினோடு (1)

அளப்பு அரும் திறலினோடு அலர தோன்றினான் – சூளாமணி:10 1735/2
மேல்


திறலும் (1)

சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலும் தேசும் – யசோதர:2 107/2
மேல்


திறலோய் (1)

தின்ன என நொந்து அவைகள் தின்னும் மிகை திறலோய் – யசோதர:5 293/4
மேல்


திறலோன் (1)

விண்டார் இல்லா வெம் திறலோன் பொன் சுடர் ஆழி – சூளாமணி:10 1738/1
மேல்


திறவதில் (1)

திரளுறு செனங்கள் திறவதில் சூழ – உதயணகுமார:1 80/2
மேல்


திறவதின் (1)

திறவதின் எய்தி நல்ல சீர் கலை_கடலை நீந்தி – நாககுமார:2 59/2
மேல்


திறவியாள் (1)

திறவியாள் கேட்டு தெரிந்து உள்ளம் கொள்ள – நீலகேசி:1 127/3
மேல்


திறன் (1)

தென்மலையார் திறன் மன்னவன் மன்னிய – சூளாமணி:9 1241/1
மேல்


திறனும் (1)

வலியும் அடு திறனும் வாழ்வும் வனப்பும் – சூளாமணி:9 1467/1
மேல்


திறை (14)

பொரு_இல் மன்னவன் பொன் திறை கேட்புழி – உதயணகுமார:1 33/1
திருவ மன்னர் திறை தெரி ஓலையுள் – உதயணகுமார:1 33/2
தீமை செய்த திறை கடன் மன்னனை – உதயணகுமார:1 34/2
தருசகற்கு இனிதின் தாங்கள் தரு திறை இடுவது_இல் என்று – உதயணகுமார:3 165/1
மாற்றலர் தூதர் வந்து வரு திறை அளந்து நிற்ப – உதயணகுமார:4 187/1
ஆதி நல் மாமன் வைத்த அரும் திறை அளக்கும் நல்ல – உதயணகுமார:4 208/1
திட்பு உடை மன்னர் வந்து திறை அளந்து அடி வணங்க – உதயணகுமார:4 241/3
விஞ்சையர் திறை வெற்றி கொண்டவன் – உதயணகுமார:5 293/1
திறையிற்கு என்று விடுதும் விட்டால் திறை
முறையில் தந்து முகமன் மொழிந்து எதிர் – சூளாமணி:7 648/2,3
சென்று தூதுவர்-தாம் திறை கொள்க என – சூளாமணி:7 649/3
திறை தரவேண்டும் என்று விடுதர செரு அம் தானை – சூளாமணி:7 680/3
திறை கடன் என்னும் அ தீச்சொல் கேட்டலும் – சூளாமணி:7 681/1
எழுதிய திறை இறுத்து இருந்து வாழ்வதேல் – சூளாமணி:7 684/3
நாளின் உம் திறை நுமக்கு உவப்ப தந்து நாடு – சூளாமணி:7 685/1
மேல்


திறைகொடுத்து (1)

செற்று அவன் நலிதல் அஞ்சி திறைகொடுத்து அறிவித்து அன்றே – சூளாமணி:5 304/3
மேல்


திறைகொள (1)

அன்று எனில் திறைகொள கருதின் ஆங்கு ஒரு – சூளாமணி:7 689/1
மேல்


திறைகொளல் (1)

தேம் கமழ் அலங்கல் வேலோன் திறைகொளல் ஒழிந்து செல்லும் – சூளாமணி:5 305/2
மேல்


திறையா (1)

மாழை தேர் மருங்கு அறா மணி முடியும் அணிகலமும் திறையா வவ்வி – சூளாமணி:10 1804/2
மேல்


திறையிற்கு (1)

திறையிற்கு என்று விடுதும் விட்டால் திறை – சூளாமணி:7 648/2
மேல்


திறையின் (1)

திறையின் மாற்றமும் திறையினை விலக்கிய திறமும் – சூளாமணி:7 702/1
மேல்


திறையினை (2)

திறையினை மறுத்தவர் திறத்து செய்வது ஓர் – சூளாமணி:7 690/3
திறையின் மாற்றமும் திறையினை விலக்கிய திறமும் – சூளாமணி:7 702/1
மேல்


திறையுடன் (1)

நலம்பெற திறையுடன் நர_பதியும் மீண்டனன் – உதயணகுமார:3 172/4
மேல்


திறையும் (1)

திறையும் மீட்கிய வலித்த அ செருக்கு உடை சிறியோன் – சூளாமணி:7 704/4
மேல்


தின் (1)

கொழு தின் நிணனும் பிணனும் குலவி – நீலகேசி:5 468/3
மேல்


தின்கின்றான் (1)

தின்கின்றான் பிணம் வீடும் தெருட்டுங்கால் சூனியமே – நீலகேசி:2 190/2
மேல்


தின்குவராய்விடின் (1)

தாம் கொன்று தின்குவராய்விடின் அவர்களை தவிர்க்குநர் யார் – நீலகேசி:9 844/2
மேல்


தின்பது (1)

சடம் சொல்லி தின்பது இங்கு யார்-கண் தயாவோ – நீலகேசி:4 345/4
மேல்


தின்பதும் (1)

கொல்வதும் தின்பதும் குற்றம் மற்று என்னாய் – நீலகேசி:4 330/4
மேல்


தின்பவர் (1)

வீத்தவர் தின்பவர் வெவ்_வினை பட்டார் – நீலகேசி:4 331/4
மேல்


தின்பவர்க்கு (1)

ஒன்றுவியேன்_அலனோ வினை ஊன் தின்பவர்க்கு ஒப்ப என்றாள் – நீலகேசி:9 841/4
மேல்


தின்பவன் (1)

தீ_வினை சேர்ந்திலன் தின்பவன் என்னினும் – நீலகேசி:4 344/2
மேல்


தின்பான் (1)

பறித்து தின்பான் எனின் பாவமாம் பூ போல் – நீலகேசி:4 336/2
மேல்


தின்ற (1)

தின்ற பாவம் என்று தீ – நீலகேசி:1 97/2
மேல்


தின்றல் (1)

ஊன் தின்றல் இழுக்கு என்னான் உயிரினையும் உளது என்னான் – நீலகேசி:2 163/1
மேல்


தின்றவர்க்கு (1)

தின்றவர்க்கு யாவையும் தீ_வினை சேரல தேவர்க்கு போல் – நீலகேசி:9 841/2
மேல்


தின்றனர் (1)

சென்று நல் அமிர்து உண்டு அது தின்றனர்
அன்று மன்னன் இசோதரன் அன்னையோடு – யசோதர:3 196/1,2
மேல்


தின்றனவும் (1)

என்று தின்றனவும் அல்ல இனி போய் – சூளாமணி:10 1570/2
மேல்


தின்றனை (2)

செம் தழலின் வெம் தசைகள் தின்றனை முன் என்றே – யசோதர:5 290/1
என்று தின்றனை பல் மோதகம் என்ன – சூளாமணி:10 1570/1
மேல்


தின்றார் (1)

கூடுவார் கூடாதார் கொன்றார் தின்றார் என்னும் – நீலகேசி:5 475/3
மேல்


தின்றானும் (1)

தின்றானும் தீ_வினையை சேரும் என சொன்னால் – நீலகேசி:5 472/3
மேல்


தின்றிட்டு (1)

தின்று தின்றிட்டு படைப்பின் தெருட்சி மற்று – நீலகேசி:7 772/3
மேல்


தின்றிட (1)

இற்றவர்-தம் உடல் தின்றிட யாமம் – நீலகேசி:1 143/1
மேல்


தின்றிடின் (1)

தன்னை ஒழித்து தபுத்து உடன் தின்றிடின்
பின்னை அவனை ஓர் பித்தன் என்னாமோ – நீலகேசி:7 769/3,4
மேல்


தின்று (5)

சிந்தும் எச்சில்கள் சென்று கவர்ந்து தின்று
அந்துளும் அகழ் அங்கணத்தூடுமாய் – யசோதர:3 169/2,3
மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ – சூளாமணி:6 522/2
முடிப்பது அருள் அது போல் முடை தின்று
கடிப்பது எலும்பு அதன் காரணம் மேனி – நீலகேசி:4 333/2,3
நின்று ஈக கொண்டு ஈக உண்டு ஈக தின்று ஈக – நீலகேசி:6 697/1
தின்று தின்றிட்டு படைப்பின் தெருட்சி மற்று – நீலகேசி:7 772/3
மேல்


தின்றுதின்று (2)

தின்றுதின்று துறக்கத்து இருத்துதல் – யசோதர:3 186/3
தின்றுதின்று சிராத்தம் செயப்பெறின் – யசோதர:3 192/2
மேல்


தின்ன (2)

தின்ன என நொந்து அவைகள் தின்னும் மிகை திறலோய் – யசோதர:5 293/4
அங்காடி பண்ட ஊன் தின்ன அறம்_உரைத்தார்க்கு – நீலகேசி:5 470/1
மேல்


தின்னலுறுகின்றன (1)

நின்று தின்னலுறுகின்றன என்றான் – சூளாமணி:10 1570/4
மேல்


தின்னிய (1)

திரை செல உரறி ஞாலம் தின்னிய கடல்கள் ஏழும் – சூளாமணி:9 1133/3
மேல்


தின்னின் (1)

தின்னின் ஆசை சிதைந்திடும் என்றனள் – யசோதர:3 213/4
மேல்


தின்னும் (5)

தின்ன என நொந்து அவைகள் தின்னும் மிகை திறலோய் – யசோதர:5 293/4
குத்தவ தின்னும் போழ்தில் கூடுமோ நன்மை ஏடா – நீலகேசி:3 260/4
காட்டியும் தின்னும் கருத்து இலை நீ தசை – நீலகேசி:4 334/3
தின்னும் மனம் உடை பேய் எய்தும் தீ_வினை – நீலகேசி:4 346/1
நீ தின்னும் தோலை நெருப்பொடு கூட்டத்தின் – நீலகேசி:4 365/2
மேல்


தின (1)

நின்றனவும் தின நேர்ந்தனை நீயே – நீலகேசி:4 340/4
மேல்


தினகரன் (1)

தேசு ஒர் ஓசனை திளைத்திட முளைத்து எழு தினகரன் அனையார்கள் – யசோதர:5 328/2
மேல்


தினத்தில் (2)

முறையின் நல் வழியை நோக்க மொய்ம்பன் அ தினத்தில் தோன்ற – உதயணகுமார:1 15/3
திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன் நல் தினத்தில் தோன்ற – நாககுமார:2 49/1
மேல்


தினத்தின் (3)

உருமண்ணு இதனை செப்பும் முன் ஒரு தினத்தின் வேட்டை – உதயணகுமார:5 244/1
இடி முரசு ஆர்ப்ப கேட்டும் இயம்பிய அ தினத்தின்
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழ – நாககுமார:1 13/1,2
ஏக நல் தினத்தின் நன்று இடர் பசி ஆயிற்று அன்றே – நாககுமார:5 148/4
மேல்


தினப்பட்ட (1)

முன் தினப்பட்ட முயல் முதலாயின – நீலகேசி:4 340/3
மேல்


தினம் (7)

இ தினம் நகரம் பட்ட விடர்-அது விலக்கல் நல்ல – உதயணகுமார:1 92/3
சில தினம் பிரிவிக்க சிந்தை கூர தோன்றினான் – உதயணகுமார:2 135/4
தெருளினர் கூடி சேர வந்து அ தினம்
மருவி ஐயம் மனத்திடை நீங்கினார் – உதயணகுமார:3 168/3,4
சில தினம் பிரிந்த போதும் செற்றோரை செகுத்த போதும் – உதயணகுமார:5 246/4
சிறு தினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து – நாககுமார:3 81/1
சுபமுகூர்த்த நல் தினம் சுபசந்திரன் சுதைகளும் – நாககுமார:4 126/2
ஒக்க மிக்க களிறுடனே ஊர்ந்து தினம் சென்றான் – நாககுமார:5 160/4
மேல்


தினல் (1)

இன்னும் இனிது உன் அவயவங்கள் தினல் என்றே – யசோதர:5 293/2
மேல்


தினாளர்கள்-தங்களின் (1)

தசை_தினாளர்கள்-தங்களின் என்னை இ – யசோதர:3 202/3
மேல்


தினை (2)

தினை அனை பற்றும் இல்லா திகம்பரன் இயம்புகின்றான் – நாககுமார:2 45/4
மண் நிலாம் குரல் வார் தினை வாரியும் – சூளாமணி:1 29/2
மேல்


தினைத்துணையும் (1)

தினைத்துணையும் ஆகாமை தேர் இது நீ என்றாள் – நீலகேசி:5 654/4
மேல்


தினையனைத்தாயினும் (1)

தினையனைத்தாயினும் செய்ஞ்ஞனும் இல்லை – நீலகேசி:5 574/2
மேல்


தினையனைத்தும் (1)

தீண்டலன் அணி பிற புனைவு எனும் நினைவு_இலன் தினையனைத்தும்
வேண்டலன் நிலனொடு விழு நிதி இனையவும் விறல் தகையாய் – நீலகேசி:2 230/2,3
மேல்


தினையின் (1)

தினையின் நேரும் தெருட்டு எனக்கு என்னவே – நீலகேசி:3 242/2

மேல்