ஆ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 15
ஆஅ 1
ஆஆ 1
ஆக்க 1
ஆக்கம் 4
ஆக்கமும் 4
ஆக்கலாகா 1
ஆக்கலால் 1
ஆக்கலும் 1
ஆக்கலுற்றனன் 1
ஆக்கலே 1
ஆக்கி 25
ஆக்கிடும் 1
ஆக்கிய 6
ஆக்கியது 1
ஆக்கின் 1
ஆக்கினால் 3
ஆக்குக 1
ஆக்குதல் 1
ஆக்கும் 17
ஆக்குவ 1
ஆக்குவது 2
ஆக்குவான் 1
ஆக்குவிக்கும் 1
ஆக்குவேன்-கொல் 1
ஆக 77
ஆகத்து 1
ஆகத்துள் 1
ஆகம் 6
ஆகம 1
ஆகமத்து 1
ஆகமத்துள் 2
ஆகமம் 5
ஆகமன் 1
ஆகல் 1
ஆகலின் 2
ஆகலும் 3
ஆகவும் 2
ஆகவே 5
ஆகா 11
ஆகாதன 1
ஆகாது 4
ஆகாதேல் 1
ஆகாதோ 5
ஆகாமை 2
ஆகாமையால் 1
ஆகாய 1
ஆகாயக்கு 1
ஆகாயம் 3
ஆகாயமும் 2
ஆகாயமே 1
ஆகாயோ 2
ஆகார் 1
ஆகாவோ 1
ஆகான் 1
ஆகானோ 2
ஆகி 156
ஆகிநின்ற 1
ஆகிய 33
ஆகியது 3
ஆகியவன் 2
ஆகில் 4
ஆகிவிடில் 1
ஆகிற்றியே 1
ஆகின் 2
ஆகின்ற 2
ஆகின்றாள் 2
ஆகின்றேனே 1
ஆகு 7
ஆகுதலால் 1
ஆகுதலான் 1
ஆகுதலும் 1
ஆகுதி 1
ஆகுதியோ 1
ஆகுநர் 1
ஆகும் 80
ஆகுமே 13
ஆகுமேனும் 2
ஆகுமோ 5
ஆகுலம் 1
ஆகுவது 3
ஆகுவதும் 1
ஆகுவதே 1
ஆகுவர் 1
ஆகுவான் 1
ஆகுளி 1
ஆங்க 1
ஆங்கண் 14
ஆங்காரித்து 1
ஆங்கு 158
ஆங்கே 5
ஆசன 1
ஆசனத்தின் 1
ஆசனத்து 2
ஆசனம் 2
ஆசனமதன் 1
ஆசான் 1
ஆசிகூறினான் 1
ஆசிடை 2
ஆசிரியர் 1
ஆசீவகர்கள் 1
ஆசீவகனை 1
ஆசு 8
ஆசு_அற 1
ஆசு_இல் 3
ஆசு_இலா 1
ஆசும் 1
ஆசை 7
ஆசை-கொல் 1
ஆசையின் 1
ஆசையை 1
ஆட்சி 3
ஆட்சிக்கு 1
ஆட்சியர் 1
ஆட்சியினார்க்கும் 1
ஆட்டம் 2
ஆட்டி 5
ஆட்டிய 1
ஆட்டின் 2
ஆட்டினார் 3
ஆட்டினாள் 1
ஆட்டினும் 1
ஆட்டு 3
ஆட்டு_உடையாள்-தன 1
ஆட்டும் 1
ஆட்டுவார் 1
ஆட 21
ஆடக 5
ஆடகம் 4
ஆடரங்கு 1
ஆடரங்கும் 1
ஆடல் 16
ஆடல்-தாங்களும் 1
ஆடலால் 2
ஆடலாலே 1
ஆடலின் 1
ஆடலுக்கு 1
ஆடலும் 2
ஆடலுமே 1
ஆடலொடு 1
ஆடவர் 9
ஆடவர்கள் 1
ஆடவன்-தானும் 1
ஆடவும் 5
ஆடவே 3
ஆடாதும் 1
ஆடாள் 1
ஆடி 34
ஆடிய 3
ஆடியாடி 1
ஆடியிட்டவே 1
ஆடியிட்டன 1
ஆடியும் 1
ஆடினர் 2
ஆடினாய் 1
ஆடினாள் 1
ஆடு 14
ஆடு-மின் 1
ஆடு-அது 1
ஆடுகின்ற 2
ஆடுகின்றாள் 1
ஆடுகின்றான் 1
ஆடுதல் 1
ஆடுநர் 1
ஆடும் 26
ஆடுவ 1
ஆடுவார் 7
ஆடுவாரோடு 1
ஆடுவாள் 1
ஆடுன் 1
ஆடை 9
ஆடைகள் 1
ஆடையர் 1
ஆடையும் 1
ஆடையை 1
ஆண் 7
ஆண்_மயில் 1
ஆண்_உடையர் 1
ஆண்ட 6
ஆண்டகை 2
ஆண்டகைக்கு 1
ஆண்டது 2
ஆண்டலை 1
ஆண்டவன் 2
ஆண்டாய் 1
ஆண்டார் 1
ஆண்டிட 1
ஆண்டிடும் 1
ஆண்டு 18
ஆண்டுவந்தான் 1
ஆண்டுவந்து 1
ஆண்டுற 1
ஆண்டை 1
ஆண்டைக்கு 1
ஆண்டையார்க்கு 1
ஆண்மை 6
ஆண்மையாவது 1
ஆண்மையும் 3
ஆணம் 1
ஆணி 1
ஆணை 8
ஆணை_நூல் 1
ஆணைசெய்து 1
ஆணைநூல் 1
ஆணையாய் 1
ஆணையால் 1
ஆணையான் 2
ஆணையின் 1
ஆத்த 1
ஆத்தர் 2
ஆத்தன் 4
ஆத்தனது 1
ஆத்தனும் 1
ஆத்தனே 1
ஆத்தா 2
ஆத்துமன் 1
ஆத்துமனை 1
ஆத்துமாக்களின் 1
ஆதபத்தில் 1
ஆதர் 1
ஆதரம்பண்ணல் 2
ஆதரவில் 1
ஆதரித்தவர்க்கு 1
ஆதல் 9
ஆதலால் 40
ஆதலான் 1
ஆதலானும் 1
ஆதலில் 1
ஆதலின் 21
ஆதலினால் 7
ஆதலும் 2
ஆதலை 6
ஆதலையும் 1
ஆதவாதி 1
ஆதற்கு 1
ஆதன் 5
ஆதன்மை 1
ஆதன்மையால் 1
ஆதனும் 1
ஆதி 37
ஆதி-கண் 1
ஆதி_அலாத 1
ஆதி_அன்னான் 1
ஆதி_இல் 1
ஆதி_இல்லான் 1
ஆதிக்-கண் 1
ஆதிக்கணான் 1
ஆதிகள்-தம்முள் 1
ஆதிகால் 1
ஆதிநாள் 1
ஆதிய 8
ஆதியது 1
ஆதியா 1
ஆதியாக 2
ஆதியாம் 1
ஆதியாய் 4
ஆதியால் 1
ஆதியான் 1
ஆதியிற்கு 1
ஆதியின் 3
ஆதியினார் 1
ஆதியும் 1
ஆதியுமாய் 1
ஆதும் 4
ஆப்பியும் 1
ஆப 1
ஆபரணமே 1
ஆபவர் 5
ஆபவரும் 1
ஆபவோ 1
ஆம் 166
ஆம்-கொல் 1
ஆம்-கொலோ 1
ஆம்-மன் 1
ஆம்களே 1
ஆம்துணையும் 1
ஆம்பல் 14
ஆம்பலின் 1
ஆம்பலுமே 1
ஆமால் 2
ஆமாறும் 1
ஆமான் 2
ஆமே 25
ஆமேல் 2
ஆமை 3
ஆமோ 25
ஆய் 34
ஆய்_இழை 2
ஆய்_இழை-தன்னை 1
ஆய்_இழையாய் 1
ஆய்க்கு 1
ஆய்ந்த 8
ஆய்ந்தவரோடு 1
ஆய்ந்து 5
ஆய்விடில் 1
ஆய்விடின் 4
ஆய 93
ஆயத்துள் 1
ஆயத்துள்ளும் 1
ஆயது 12
ஆயதும் 1
ஆயதே 3
ஆயதோ 1
ஆயம் 7
ஆயமொடு 1
ஆயமோடு 1
ஆயவர் 2
ஆயவர்கள் 1
ஆயவரும் 1
ஆயவரை 1
ஆயவும் 1
ஆயவே 1
ஆயவேல் 1
ஆயிடை 46
ஆயிடைய 1
ஆயிர 5
ஆயிரத்திருநூறே 1
ஆயிரத்தினோரை 1
ஆயிரத்து 1
ஆயிரத்தோர் 1
ஆயிரம் 13
ஆயிரம்மும் 1
ஆயிரமாம் 2
ஆயிரமாயிரம் 1
ஆயிரர் 2
ஆயிரரை 1
ஆயிரவர் 1
ஆயிரு 1
ஆயில் 13
ஆயிற்று 7
ஆயிற்றே 2
ஆயின் 62
ஆயின 13
ஆயினக்கால் 1
ஆயினது 1
ஆயினம் 2
ஆயினர் 1
ஆயினள் 1
ஆயினன் 2
ஆயினார் 10
ஆயினால் 4
ஆயினாள் 8
ஆயினாளே 1
ஆயினான் 12
ஆயினும் 22
ஆயினை 1
ஆயினோர் 1
ஆயுகம் 1
ஆயுதம் 1
ஆயுதர் 1
ஆயும் 7
ஆயுமா 1
ஆயுள் 2
ஆயோ 1
ஆயோன் 1
ஆர் 166
ஆர்-கொல் 1
ஆர்_இருள் 1
ஆர்_உயிர் 4
ஆர்_உயிர்க்கு 1
ஆர்_உயிரார் 1
ஆர்_உயிரை 1
ஆர்க்குங்களே 1
ஆர்க்கும் 9
ஆர்க 1
ஆர்கதர்-தம்மை 1
ஆர்கதரை 1
ஆர்கலன் 1
ஆர்கலி 1
ஆர்கலியான் 1
ஆர்த்-தொறும் 1
ஆர்த்த 5
ஆர்த்தது 2
ஆர்த்தலும் 1
ஆர்த்தவே 6
ஆர்த்தன 6
ஆர்த்தனர் 3
ஆர்த்தனவே 1
ஆர்த்தனன் 1
ஆர்த்தார் 1
ஆர்த்தான் 1
ஆர்த்திட 1
ஆர்த்தில 1
ஆர்த்து 9
ஆர்த்துக்கொண்டு 1
ஆர்த்துக்கொண்டே 1
ஆர்தலையும் 1
ஆர்தும் 1
ஆர்ந்த 20
ஆர்ந்தனர் 1
ஆர்ந்து 3
ஆர்ப்ப 20
ஆர்ப்பவும் 2
ஆர்ப்பவே 1
ஆர்ப்பன 1
ஆர்ப்பின் 1
ஆர்ப்பு 3
ஆர்ப்பொடு 1
ஆர்வ 5
ஆர்வங்கள் 1
ஆர்வத்தன் 1
ஆர்வத்தில் 1
ஆர்வத்தினால் 2
ஆர்வத்தை 1
ஆர்வம் 12
ஆர்வம்செய் 1
ஆர்வமும் 1
ஆர்வமொடு 1
ஆர 29
ஆரண 1
ஆரணங்கு 1
ஆரணன் 1
ஆரத்து 2
ஆரத்தை 1
ஆரம் 17
ஆரம்-தன்னை 1
ஆரம்பிச்சி 1
ஆரமாட்டார் 1
ஆரமும் 9
ஆரமே 2
ஆரமொடு 2
ஆரா 1
ஆராது 2
ஆராய்ந்து 2
ஆரியசத்தை 1
ஆரியசத்தையும் 2
ஆரியர் 1
ஆரியன் 4
ஆரியை 1
ஆருகதமே 1
ஆரும் 8
ஆரும்_இலள் 1
ஆருற 1
ஆல் 2
ஆல 1
ஆலம் 2
ஆலமும் 1
ஆலயத்தில் 1
ஆலயத்துள் 3
ஆலயம் 3
ஆலவட்டத்தின் 1
ஆலவட்டத்து 1
ஆலவட்டமும் 2
ஆலி 5
ஆலிக்கட்டி 1
ஆலித்த 2
ஆலித்து 2
ஆலிப்பன 1
ஆலும் 8
ஆலுவ 1
ஆலையத்தின் 1
ஆலையத்து 2
ஆலையத்துள் 1
ஆலையம் 4
ஆலையின் 1
ஆலோ 1
ஆலோகம் 1
ஆவ 4
ஆவணத்துள் 2
ஆவதற்கு 1
ஆவதன் 2
ஆவது 36
ஆவதுவும் 1
ஆவதே 1
ஆவதை 1
ஆவயின் 1
ஆவர் 5
ஆவரணம் 1
ஆவராம் 1
ஆவன் 1
ஆவன 10
ஆவன-தாம் 1
ஆவனவும் 2
ஆவாய் 1
ஆவார் 6
ஆவாள் 1
ஆவான் 6
ஆவி 28
ஆவிப்ப 1
ஆவியாய் 2
ஆவியாய 1
ஆவியார் 1
ஆவியால் 3
ஆவியாலும் 1
ஆவியிடை 1
ஆவியின் 1
ஆவியும் 1
ஆவியுள் 1
ஆவியே 1
ஆவியொடு 1
ஆவிர் 1
ஆவும் 1
ஆழ் 9
ஆழ்க 1
ஆழ்ச்சி 1
ஆழ்தர 1
ஆழ்ந்த 1
ஆழ்ந்தார் 2
ஆழ்ந்தாள் 1
ஆழ்ந்தான் 4
ஆழ்ந்து 6
ஆழ்பவர் 1
ஆழ்பவன் 1
ஆழ்வன-தாம் 1
ஆழ்வனவும் 1
ஆழ்வார் 1
ஆழ 4
ஆழாது 1
ஆழாந்து 1
ஆழி 56
ஆழி_உடையர் 1
ஆழி_உடையவன் 1
ஆழிக்கு 1
ஆழிகை 1
ஆழித்தானவர் 1
ஆழிநாட்டு 1
ஆழிப்படை 1
ஆழிப்படை_உடையான் 1
ஆழியம் 1
ஆழியர் 1
ஆழியவர்கட்கு 1
ஆழியன் 1
ஆழியால் 3
ஆழியான் 8
ஆழியானுக்கு 1
ஆழியானும் 3
ஆழியானை 1
ஆழியின் 1
ஆழியினான் 4
ஆழியும் 1
ஆழியுள் 1
ஆழியை 2
ஆழியொடு 1
ஆழும் 3
ஆள் 12
ஆள்க 3
ஆள்கின்ற 3
ஆள்கின்றாய் 1
ஆள்கின்றான் 1
ஆள்தற்கு 1
ஆள்பவர்க்கு 1
ஆள்பவன் 3
ஆள்வது 1
ஆள்வன் 1
ஆள்வார் 2
ஆள்வான் 13
ஆள்விக்கும் 1
ஆள்வித்து 1
ஆள்வினை 1
ஆள 5
ஆளர் 3
ஆளவும் 1
ஆளவே 1
ஆளாய் 1
ஆளி 8
ஆளிகட்கு 2
ஆளியோடு 1
ஆளுதும் 1
ஆளும் 40
ஆளுமே 1
ஆளுமோ 1
ஆளுவன் 1
ஆளே 1
ஆற்கு 1
ஆற்ற 6
ஆற்றல் 18
ஆற்றல்-தான் 1
ஆற்றல்-அது 1
ஆற்றல்கள் 1
ஆற்றலர் 1
ஆற்றலார் 1
ஆற்றலால் 4
ஆற்றலான் 4
ஆற்றலில் 1
ஆற்றலின் 1
ஆற்றலுக்கு 1
ஆற்றலும் 2
ஆற்றலை 1
ஆற்றவும் 2
ஆற்றா 5
ஆற்றாம் 1
ஆற்றாமையின் 1
ஆற்றார் 1
ஆற்றால் 2
ஆற்றி 2
ஆற்றில் 1
ஆற்றின் 2
ஆற்றினுள் 2
ஆற்று 3
ஆற்றுதல் 1
ஆற்றுதற்கு 1
ஆற்றுநர் 1
ஆற்றுபவர் 1
ஆற்றும் 3
ஆற்றேன் 1
ஆற்றோம் 1
ஆறலைப்பார் 1
ஆறனுள் 1
ஆறா 3
ஆறாக 1
ஆறாம் 1
ஆறிட 1
ஆறில் 1
ஆறிலொன்று 1
ஆறின் 2
ஆறினவோ 1
ஆறினாரே 1
ஆறினான் 1
ஆறினின் 1
ஆறினும் 2
ஆறினேன் 1
ஆறு 43
ஆறுக்கு 1
ஆறுகிற்பின் 1
ஆறுதலால் 1
ஆறும் 20
ஆறே 4
ஆறோ 1
ஆன் 1
ஆன்மாக்கள் 1
ஆன்ற 3
ஆன்று 2
ஆன 20
ஆனதும் 3
ஆனதே 3
ஆனந்த 1
ஆனவர் 1
ஆனவன் 1
ஆனா 3
ஆனாய் 1
ஆனார் 17
ஆனாரே 1
ஆனால் 5
ஆனாள் 5
ஆனான் 28
ஆனானை 1
ஆனீர் 1
ஆனும் 1
ஆனை 7
ஆனை-தன் 1
ஆனை-தானும் 1
ஆனை-அது 1
ஆனைகள் 1
ஆனையின் 1
ஆனையை 1
ஆனோம் 2
ஆனோன் 1

ஆ (15)

ஆ மரணத்தின் பின் ஆனை-அது ஆயினன் – உதயணகுமார:6 339/4
அலங்கல் வேல் குமரன்-தானும் ஆ இழை மாதர்-தாமும் – நாககுமார:2 56/3
ஆ தகாது அன்னை சொல்லால் அறிவு_இலேன் அருள்_இல் செய்கை – யசோதர:2 148/1
ஆ தகாது அழிந்த புள் வாய் அரி குரல் அரியும் நெஞ்சை – யசோதர:2 148/2
ஆ தகாது அமிர்தம் முன்னா மதி-அவள் களவு கொல்லும் – யசோதர:2 148/3
ஆ தகா வினைகள் என்னை அடர்த்துநின்று அடும்-கொல் என்றான் – யசோதர:2 148/4
ஆ அலறி அது உருகி அலமரினும் ஐயோ – யசோதர:5 292/2
ஆ இனி அளியன் ஏதும் அஞ்சிலேன் அவதி என்-கொல் – யசோதர:5 307/2
ஆ அவர் கள்வர் அதனால் எழு நாம் போய் – சூளாமணி:10 1584/3
வந்தார்க்கும் ஆ ஆதும் என்பன போல் மா தழைந்த – சூளாமணி:10 1645/3
ஆ என்று அலறும் அவரை அரு நஞ்சின் – சூளாமணி:11 1941/2
மட்டு ஆர் மலர்க்-கண்ணும் செம்மையும் மற்றும் ஆ
இட்டமும் காட்டுவன் ஈங்கு இது போல – நீலகேசி:5 577/3,4
பாலும் படுவது ஓர் ஆ உளது என்னாய் – நீலகேசி:5 638/4
அருகு இருந்தார் தாம் அறிய ஆ சீவகனை – நீலகேசி:6 687/5
அளவே முழம் ஆ அவை-தாம் பலவால் – நீலகேசி:6 708/4
மேல்


ஆஅ (1)

உண்ண ஆஅ நீர் என – நீலகேசி:1 98/1
மேல்


ஆஆ (1)

ஆஆ அளிய நரகர் படு துயர் – சூளாமணி:11 1950/3
மேல்


ஆக்க (1)

விலை அறம் போலும் எனின் வினை ஆக்க
நிலையும் ஈறு என்பது நேர்குவை ஆயின் – நீலகேசி:4 337/1,2
மேல்


ஆக்கம் (4)

செம்பொன்னா நிலையுதலும் சிதைவு ஆக்கம் அவை பெறலும் – நீலகேசி:4 312/2
ஒருங்கு தம் காரணத்து ஆக்கம் உணர்த்தும் – நீலகேசி:4 366/2
ஒத்த பொருள்கள் நிகழ்வு ஆக்கம் உரைத்து நின்றேன் – நீலகேசி:4 421/2
அன்று எலாம் அவை ஆக்கம் ஒன்றே இனி – நீலகேசி:10 871/3
மேல்


ஆக்கமும் (4)

அரும் தகை தொடர்பு அமைந்த ஆக்கமும் – சூளாமணி:7 589/4
பின் தான் பிரளையத்து ஆக்கமும் பேர்ச்சியும் – நீலகேசி:7 731/3
அருமை உடை செய்கை ஆக்கமும் என்றான் – நீலகேசி:7 742/4
பொருள்-தமது ஆக்கமும் போத்தந்து உரைப்பின் – நீலகேசி:7 762/2
மேல்


ஆக்கலாகா (1)

ஆக்கலாகா அசும்பு இருந்து கண்ணிற்கு ஒரு – சூளாமணி:7 740/1
மேல்


ஆக்கலால் (1)

எவ்வ மாடும் இன்ன போல் இடங்கள் இன்பம் ஆக்கலால்
கவ்வை ஆவது அ நகர்க்கு மாரனார் செய் கவ்வையே – சூளாமணி:4 136/3,4
மேல்


ஆக்கலும் (1)

பகை_அலாதவரை பகை ஆக்கலும்
நகை_இல் தீ_மனத்தாரை நண்பு எண்ணலும் – சூளாமணி:7 647/1,2
மேல்


ஆக்கலுற்றனன் (1)

யான் இனி எனக்கு அரசு ஆக்கலுற்றனன்
தேன் இவர் அலங்கலீர் செவ்வி காண்-மினே – சூளாமணி:12 2092/3,4
மேல்


ஆக்கலே (1)

தூக்கள் தம்மை ஆக்கலே தொல்லை நல் அறம் எனின் – நீலகேசி:4 353/1
மேல்


ஆக்கி (25)

சவரர் வந்து தீயிட்டு தம் செயலின் ஆக்கி மிக்கு – உதயணகுமார:2 139/1
உறுதியை பெரிதும் ஆக்கி உலகினுக்கு இறைமை நல்கி – யசோதர:1 51/1
வீழ் வினை பிறிதும் ஆக்கி வெய்துற விளிந்து தோன்றி – சூளாமணி:4 199/2
என்னை நீர் இறைவன் ஆக்கி இராப்பகல் இயற்ற அன்றே – சூளாமணி:5 254/3
தேம் கமழ் பொழில் திகழ் சிலாதலம் இது ஆக்கி
ஈங்கு அவன் இழிந்த பின் எழுந்து எதிர்கொள் என்ன – சூளாமணி:6 447/2,3
ஆதிநாள் அரசர்-தங்கள் அரும் குலம் ஐந்தும் ஆக்கி
ஓத நீர் உலகின் மிக்க ஒழுக்கமும் தொழிலும் தோற்றி – சூளாமணி:6 535/1,2
உரைசெய் கால் சுவடு நுங்க செறித்து ஒன்று புறத்தது ஆக்கி
நிரை செய் கால் நிகளம் விட்டு நிலத்தவர் ஏறுக என்றான் – சூளாமணி:8 927/3,4
ஊழிகள் பெயர்க்கலுற்று இ உலகினை பிறிது ஒன்று ஆக்கி
வாழ் உயிர் ஒருங்கு வாரி மறி கடல் நடுவண் பெய்வான் – சூளாமணி:9 1154/1,2
கோவையும் முகத்தும் ஆக்கி குலவிய இதழதாக – சூளாமணி:10 1634/2
இனையனவாம் மிகு செல்வம் இங்கும் ஆக்கி
புனை மலர் வானவர் போகம் புணர்க்கும் பெற்றி – சூளாமணி:10 1839/1,2
தன்னை ஓர் அரசன் ஆக்கி தரங்கம் நீர் வளாகம் ஆள்வித்து – சூளாமணி:11 1844/1
சென்ற நாள் பெயருமேனும் செல்வமும் செருக்கும் ஆக்கி
நின்ற நாள் நிலவுமேனும் நெறி நின்று வருந்தவேண்டா – சூளாமணி:11 1845/1,2
அறிவு அமை சிந்தையின் மாட்டு அகம் படி உழையர் ஆக்கி
கறை_இல் ஈர்_அறுவர் நிற்ப இறைவரா காக்கவைத்தான் – சூளாமணி:12 2111/3,4
தீயே என எவர்க்கும் செல்லல் பல ஆக்கி
வேயே புரை தோளாய் மிக்க இடம் எங்கும் – நீலகேசி:1 115/1,2
அன்மையாரவர் தாம்தாம் அறிந்தன உரைத்த பொய் ஆக்கி
நின் மெய் ஆகிய ஞான நிகழ்ச்சி நீ விரித்து உரைத்த – நீலகேசி:2 161/1,2
பற்றே மிக பெருக்கி பல் தொடர்ப்பாடே ஆக்கி
அற்றீர் போல் காட்டி அடைக்கலமே வவ்வும் நீர் – நீலகேசி:3 258/1,2
வயா திரு ஆக்கி வளர் பூசணிக்கு – நீலகேசி:4 364/1
பேர்_இடம் ஆக்கி பிளப்பன் எனவும் பிதற்றுகின்றாய் – நீலகேசி:4 397/2
உணர்ச்சியினால் செய்கை ஆக்கி அ செய்கையினால் உழப்பு ஆம் – நீலகேசி:5 506/1
செய்கையினால் துப்பும் ஆக்கி அ துப்பினில் – நீலகேசி:5 596/1
எண்-தனை ஆக்கி இட வகையுள் பொருள் ஈறு சொல்லி – நீலகேசி:6 716/1
மண்டலம் ஆக்கி மறுத்தும் கொணரும் மனத்தினையேல் – நீலகேசி:6 716/2
கைந்நின்றும் உண்டும் கடை பள்ளி வழியும் ஆக்கி
செய் நின்று நீ செய் தவம்-தான் என செப்பினளே – நீலகேசி:6 728/3,4
ஆட்டினாள் அவனையும் ஆக்கி செல்பவள் – நீலகேசி:8 783/1
மறுதலை தத்தம் உள் ஆக்கி மயக்கமும் செய்தமையால் – நீலகேசி:9 835/1
மேல்


ஆக்கிடும் (1)

நோவு செய்திடும் நோய் பல ஆக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதனவும் செயும் – யசோதர:1 16/1,2
மேல்


ஆக்கிய (6)

அரக்கினும் மெழுகு ஆக்கிய நூலினும் – உதயணகுமார:1 39/1
கல் நவில் புரிசையுள் கடவுட்கு ஆக்கிய
பொன் நவில் திரு நகர் பூவொடு எய்தினான் – சூளாமணி:4 178/3,4
முந்தி நின்று இமிர் தேன் முரன்று ஆக்கிய
மந்த இன் இசை வாங்க வனத்திடை – சூளாமணி:8 892/1,2
காதலார்-திறத்து காதல் ஆக்கிய காதலாரை – சூளாமணி:8 991/1
கூளிதாய்க்கு என ஆக்கிய கோட்டம் ஒன்று உளதே – நீலகேசி:1 32/4
ஆக்கிய மூன்றில் அறிவும் அருவால் அவை ஒருவா – நீலகேசி:5 515/3
மேல்


ஆக்கியது (1)

இன்பும் என்று இவை ஆக்கியது ஈது என – நீலகேசி:10 884/3
மேல்


ஆக்கின் (1)

அப்பொழுது உண்மையும் இன்மையும் ஆக்கின்
எப்பொருள்-தாங்களும் இன்னனவே என – நீலகேசி:7 777/2,3
மேல்


ஆக்கினால் (3)

பாழி அம் தோளினான் பால ஆக்கினால்
ஏழையும் எம்மையும் அறியும் என்றனர் – சூளாமணி:9 1212/2,3
பின்பும் தான் பிறர்பிறர்க்கு பிறந்து உழப்பே ஆக்கினால்
அன்பினான் முன் செய்தது அரு_வினையே ஆகாதோ – நீலகேசி:2 184/3,4
அனைத்து பூதமுமே அறிவு ஆக்கினால்
மனத்துக்கு இன்னும் ஓர் பூதத்தை மன்னும் நீ – நீலகேசி:10 872/1,2
மேல்


ஆக்குக (1)

ஆக்குவது ஏது எனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏது எனில் வெகுளி போக்குக – யசோதர:5 330/1,2
மேல்


ஆக்குதல் (1)

ஆக்குதல் தக்கின்று அசேதனை – நீலகேசி:7 749/3
மேல்


ஆக்கும் (17)

மாறுறு கருமம்-தன்னை வரிசையின் உதிர்ப்பை ஆக்கும்
வீறுறும் உதிர்ப்பின் தன்மை விளம்புதற்பாலது ஆமோ – உதயணகுமார:1 4/3,4
செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம் – நாககுமார:1 4/2
கவ்விய கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும்
இ வகை தெரிவுறுப்பார்க்கு இனிது வைத்து உரைத்தும் அன்றே – நாககுமார:1 4/3,4
போக புண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில் – நாககுமார:5 148/3
அவ்வளவு அவருக்கு ஊற்று செறித்து உடன் உதிர்ப்பை ஆக்கும்
மெய் வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை எய்தும் – யசோதர:1 70/2,3
மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும்
விலை_இல் பேர்_அருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி – யசோதர:4 243/2,3
திரு_மகள் புலமை ஆக்கும் செல்வி என்று இவர்கள் போல – சூளாமணி:2 65/3
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயர் இன்பம் ஆக்கும்
சொல்லான் தரும சுடரான் எனும் தொன்மையினான் – நீலகேசி:0 1/2,3
செய்த தீ_வினை சென்று இன்பம் ஆக்கும் என்று – நீலகேசி:4 317/1
பத்தியை ஆக்கும் அது எனில் பற்றிய – நீலகேசி:4 328/3
அருவொடு கூடியும் தீண்டியும் ஆக்கும் திறம் அரிதால் – நீலகேசி:5 504/2
எம்மை வினை வினை ஆக்கும் நின் பூ உரை – நீலகேசி:5 585/3
விளைவதனால் வினை ஆக்கும் என்பார் சொல் – நீலகேசி:5 592/1
ஆர்வத்தினால் வினை ஆக்கும் என சொல்லின் – நீலகேசி:5 593/1
வீயும் வகையும் வினை ஆக்கும் திறமும் எல்லாம் – நீலகேசி:6 718/3
முன் தை தழுவி முனிவு ஆக்கும் வடந்தை அஃதா – நீலகேசி:6 719/3
அது எலா பொருள்களை ஆக்கும் ஒற்றுமை – நீலகேசி:8 811/2
மேல்


ஆக்குவ (1)

பழியும் பாவமும் ஆக்குவ அல்லவோ – நீலகேசி:5 540/4
மேல்


ஆக்குவது (2)

ஆக்குவது ஏது எனில் அறத்தை ஆக்குக – யசோதர:5 330/1
உள் அ பூதம் ஒன்று ஆக்குவது உண்மையை – நீலகேசி:10 869/3
மேல்


ஆக்குவான் (1)

அளித்த ஐந்திற்கு அறிவு இன்பம் ஆக்குவான்
களித்தற்கு ஆற்றல் உடையன காட்டினாய் – நீலகேசி:10 866/1,2
மேல்


ஆக்குவிக்கும் (1)

அந்து இணை_இல் பேர்_ஆற்றல் ஆக்குவிக்கும் அன்றே – நீலகேசி:6 665/4
மேல்


ஆக்குவேன்-கொல் (1)

அலை திரை மகர முந்நீர் அது இது ஆக்குவேன்-கொல்
உலகினை உள்ளம் கைக்கொண்டு உளையா உருட்டியிட்டு என் – சூளாமணி:9 1148/2,3
மேல்


ஆக (77)

உவமை இன்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார் – உதயணகுமார:1 17/3
இரு முழம் ஆதி ஆக எய்திய வகையின் ஓங்கி – யசோதர:1 40/1
தம் திரு_அடிகள் ஏந்தும் தமனிய பீடம் ஆக
இந்திர விபவம் பெற்ற இமையவர் இறைவரேனும் – யசோதர:1 42/2,3
அருள் இயல் செய்து செல்க ஆகுவது ஆக என்றான் – யசோதர:1 66/4
தனையனை நில_மகள் தலைவன் ஆக என – யசோதர:2 83/2
படம் கடந்து அகன்ற அல்குல் பாவையே புணை-அது ஆக
இடம் கழித்து ஒழிவு_இல் இன்ப_கடலினுள் மூழ்கினானே – யசோதர:2 92/3,4
ஆர் உழை அருளை செய்யும் அவன் நமக்கு அனையன் ஆக
நேர்_இழை நினைந்து போகி நீடலை முடி இது என்றாள் – யசோதர:2 108/3,4
அரசு-தான் அவனது ஆக விடுதும் நாம் அடிகள் என்றாள் – யசோதர:2 150/4
நஞ்சொடு கலந்த தேனின் நறும் சுவை பெரிய ஆக
எஞ்சல்_இல் அட்டுகங்கள் இருவரும் அருந்துக என்றே – யசோதர:2 152/1,2
ஆக எனின் ஆகும் இவர் அழிக எனின் அழிப – யசோதர:5 269/1
ஆக துறவு அருள் பெருகும் அறனொடு அதன் இயலே – யசோதர:5 275/3
நேர் எனக்கு இறைவன் ஆக நினைவல் என்று இனிய கூறி – யசோதர:5 312/3
மாதவன் சரணம் ஆக வனம்-அது துன்னினாரே – யசோதர:5 315/4
என்னவரேனும் ஆக நாழிகை ஏழு-காறும் – சூளாமணி:3 102/3
பாங்கு_அலார் பணிய சூழும் நூலவர் பாகம் ஆக
பூம் குலாம் அலங்கல் மாலை புரவலன் பொறுக்கும் அன்றே – சூளாமணி:5 245/3,4
ஆற்றலார் அமைச்சர் ஆக அமைச்சரோடு அமர்ந்து செல்லும் – சூளாமணி:5 250/3
விண் சுடர் விளக்கம் ஆக விளங்கல வேந்தர் போல – சூளாமணி:5 270/2
ஒரு மணி திலதம் ஆக உடையது நிலம் அது என்றான் – சூளாமணி:5 326/4
இன்னன் ஆக என்று எண்ணிய எண்ணமோடு – சூளாமணி:5 341/2
தலைமகன் தாள்-தனக்கு ஆக சாகைய – சூளாமணி:5 414/1
நிழல் கதிர் மரத்தகையது ஆக நினைகில்லேன் – சூளாமணி:6 442/2
என்னவரேனும் ஆக இகழ்ந்திடப்படுப போல் ஆம் – சூளாமணி:6 518/2
மண் மிசை பெறுவன் ஆக மற்று இது என் மனத்தது என்றான் – சூளாமணி:6 547/4
மந்திர கிழவர் கண்ணா மக்கள் தன் தாள்கள் ஆக
சுந்தர வயிர திண் தோள் தோழரா செவிகள் ஒற்றா – சூளாமணி:6 565/1,2
அருக்கன் தன் அறிவு ஆக அலர்ந்த நீர் – சூளாமணி:7 627/1
பேயின் பேசிய பிள்ளையே ஆக என்று பெயர்ந்தான் – சூளாமணி:7 707/4
வம்பு அவாம் குழலின் ஏங்க மணி அறை அரங்கம் ஆக
உம்பர் வான் மேக சாலம் ஒலி முழா கருவி ஆக – சூளாமணி:7 766/2,3
உம்பர் வான் மேக சாலம் ஒலி முழா கருவி ஆக
நம்ப தேன் பாட மஞ்ஞை நாடகம் நவில்வ காணாய் – சூளாமணி:7 766/3,4
மணி தெளித்து அமைக்கப்பட்ட வண்ணமே வண்ணம் ஆக
துணிய முன் கலந்து செய்த துகிலிகை தொழில்கள் நோக்கி – சூளாமணி:8 1009/1,2
மேல்முகமிருந்து குண பால் வெறுவிது ஆக
பால் முறை பயின்ற பருதி கடிகை பாய்த்தி – சூளாமணி:8 1097/2,3
தேவியே ஆக அன்ன திருவொடும் இருவர் ஆவான் – சூளாமணி:9 1131/3
வீண் தொழில் விளம்பி என்னை வீரங்கள் வெறிய ஆக
ஆண் தொழில் புகுந்தது அம்மா அதோ இனிது ஆயிற்று என்று – சூளாமணி:9 1162/2,3
அத்திரம் ஆதி ஆக ஓதிய நான்கும் விஞ்சை – சூளாமணி:9 1184/1
வயிர வில் மனத்தது ஆக கையது வையம் காக்கும் – சூளாமணி:9 1196/3
அடை வாய்மையின் உருவம் முதல் அதுவே தனது ஆக
தட மால் வரை என வீழ்தலும் உடைவார் தமர் ஆனார் – சூளாமணி:9 1316/3,4
அரு மாலை வேல் வல் அழல்வேகன் ஆகும் அவன் ஆயில் ஆக அமைக – சூளாமணி:9 1328/1
ஆக அமைக அதுவே அ அரச நீதி ஆகிவிடில் – சூளாமணி:9 1341/1
ஏதம் ஆக எண்ணினான் – சூளாமணி:9 1374/4
வலம்புரி வலத்தது ஆக இடத்தது ஓர் வயிர வல் வில் – சூளாமணி:9 1437/3
மதி ஒரு பாலது ஆக வானவில் மருங்கு கோலி – சூளாமணி:9 1438/3
மன்னிய புகழினான் மேல் வாங்கு வில் புருவம் ஆக
மின் அவிர் பகழி கண்ணா புரிசை வெண் மாடம் ஆக – சூளாமணி:9 1542/1,2
மின் அவிர் பகழி கண்ணா புரிசை வெண் மாடம் ஆக
துன்னிய சால வாயில் துளைகளே துளைகள் ஆக – சூளாமணி:9 1542/2,3
துன்னிய சால வாயில் துளைகளே துளைகள் ஆக
கன்னியர் எய்து தத்தம் கடி நகர் காவல் கொண்டார் – சூளாமணி:9 1542/3,4
ஊடு போக்கு அரியது ஆக ஒளி நகர் உழையர் சூழ்ந்தார் – சூளாமணி:9 1543/4
ஈங்கு இவை நெதிகள் ஆக ஏழரதனங்கள் எய்தி – சூளாமணி:10 1558/2
விரவின பரவை பல் மீன் மிடை மணி கலாபம் ஆக
மருவின பரவை அல்குல் மயங்கு இருள் துகிலை வாங்கி – சூளாமணி:10 1701/1,2
அடைந்தது மதியம் ஆக ஆயிடை அரசன் திண் தோள் – சூளாமணி:10 1707/1
ஐ ஆர் இன்ப காதலி நாவின் மகள் ஆக
பொய்யா கல்வி செல்வர்கள்-தம்மால் புணர்வித்தான் – சூளாமணி:10 1743/2,3
கம்பு எறி களி நல் யானை கடல் படை புறத்தது ஆக
வம்பு எறி வளாகம் செம்பொன் மஞ்சங்கள் மலிர ஏறி – சூளாமணி:10 1790/2,3
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக
அருள் ஆழி முன் செல்ல பின் செல்வது என்னோ அடி படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ – சூளாமணி:11 1907/3,4
மருளிகள் ஆக மயக்குமவரும் – சூளாமணி:11 1968/2
கண படை பதினெட்டு ஆகும் ஆயிரம் கருவி ஆக
துணை படை பிறர்க்கு செய்யும் துன் நயத்து அளவும் நீக்கி – சூளாமணி:12 2110/2,3
விடையவர் தம் உளாரே உழையர் ஈர்_அறுவர் ஆக
உடைய தன் உலகம் மூன்றும் ஒருவழி படுக்கலுற்று – சூளாமணி:12 2112/2,3
எல்லாம் உணர்ந்தான் அவனே இறை ஆக ஏத்தி – நீலகேசி:0 1/4
உறையுள் ஆக அ உறை அரும் காட்டகத்து உறைவான் – நீலகேசி:1 33/2
ஊடினாய் ஆக ஒழுக்கு ஊற்றை பல் பண்டம் – நீலகேசி:1 131/3
வெல்லற்கு அரிய அனங்கனை மெய் வெண் நீறு ஆக வெகுண்டோய் நீ – நீலகேசி:1 138/2
சாந்தி ஆக தருமம் உரைப்புழி – நீலகேசி:2 219/1
தொத்து உள ஆக என்னான் சூனிய வீடு சொன்ன – நீலகேசி:3 263/3
உண்டு அங்கண் நின்ற உயிர்க்கு ஆக உரைப்பது ஒக்கும் – நீலகேசி:4 415/3
சீலங்கள் காத்தல் வருத்தம் சிதைவு ஆக என்றான் – நீலகேசி:4 418/4
கனவினும் நின்_அனாரை காணலன் ஆக என்றாள் – நீலகேசி:4 433/4
உறையல ஒருவன் கண்ணே உடன் அவை ஆக ஒட்டி – நீலகேசி:4 434/2
அறைதும் நாம் அன்னம்_அன்னாய் அன்னணம் ஆக என்றான் – நீலகேசி:4 434/4
தேரன் நீ சொன்ன தன்னம் சேரல ஆக என்றாள் – நீலகேசி:4 437/4
புறவினில் புரளும் கல்லும் புண்ணியன் ஆக என்றான் – நீலகேசி:4 444/4
புறப்படும் போர்வையாலேல் புண் தொழு நோயர் ஆக
சிறப்பு உடை அண்ணல்-தன்னை கல் என சொல்லுவாய்க்கே – நீலகேசி:4 445/3,4
உள்ளக்கு ஆக உரைத்த அ மூன்றினுள் – நீலகேசி:5 526/4
மாவின்-கண் ஆக மகன் செய் வினை பயன் – நீலகேசி:5 581/2
கண்டது காரணம் ஆக கருதினும் – நீலகேசி:5 586/2
இடர் உடைத்து ஆக இவையிவை காட்டி – நீலகேசி:5 617/2
திரு உண்ட செய்கையின் செய்தவன் ஆக – நீலகேசி:5 640/4
பொய் சேதம் அல்லா பொருள் முடிபு ஒன்று உண்டு ஆக
மெச்சாயே நீ என யான் மெச்சுவனே என்றான் – நீலகேசி:5 657/3,4
நீறு ஆக நின்ற நில பால் பெற ஏலா – நீலகேசி:6 692/3
தரும் மாத்திரை அன்றி தக்கது ஒன்று ஆக
ஒரும் ஆத்துமனை உரைத்திடுக என்றாள் – நீலகேசி:7 747/3,4
இருபதின் மேலும் ஐந்து ஆக இசைத்தனை – நீலகேசி:7 778/2
சித்தனை ஆக கருது இயல் சீவன்கட்கு – நீலகேசி:7 780/2
மேல்


ஆகத்து (1)

பொன் பிதிர்ந்து அன்ன பொறி சுணங்கு ஆகத்து பூண் முலையாய் – நீலகேசி:1 88/2
மேல்


ஆகத்துள் (1)

ஆகத்துள் அடக்கி பின்னும் அணி நுதல் அழகு நோக்கி – சூளாமணி:8 1021/2
மேல்


ஆகம் (6)

சூல தலை நுதியால் அவன் ஆகம் துளையிட்டான் – சூளாமணி:9 1315/4
மலை ஆகம் போழாக மற்று இவனோ சாய்ந்தான் – சூளாமணி:9 1464/3
நான மண்ணி அகில் தேக்கி நாவி கமழும் எழில் ஆகம்
ஈன மண்ணில் இவர் காண கிடத்தல் இனிதோ இகல் வேந்தே – சூளாமணி:9 1474/3,4
மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசி கிடந்த விரை ஆகம்
ஒழுகு குருதி சேறு ஆடி ஓடை யானை நுதல் மீது – சூளாமணி:9 1475/2,3
ஆகம் மணி சூழ் சாரல் ஐய இரும் பொழில்-வாய் – சூளாமணி:10 1648/3
பொலம் புரி தாமரையாள் பொன் ஆகம் தோய்ந்தான் – சூளாமணி:10 1661/3
மேல்


ஆகம (1)

இன்று எனின் ஆகம மாறு அது ஆம் இனி அ இரண்டும் – நீலகேசி:6 715/3
மேல்


ஆகமத்து (1)

ஆகமத்து அடிகள் எங்கட்கு அது பெரிது அரிது கண்டீர் – யசோதர:4 239/1
மேல்


ஆகமத்துள் (2)

பண்டு ஆகமத்துள் பயிலா உரை என்று மிக்கார் – நீலகேசி:0 3/1
அல் என்று உரைத்த உரை-தானும் எம் ஆகமத்துள்
இல் என்றவாறு என்று இவை இங்ஙனம் வேண்டுகின்றாய் – நீலகேசி:4 410/1,2
மேல்


ஆகமம் (5)

முனைவர்-தம் ஆகமம் மொழியும் ஆகும் என்று – நீலகேசி:1 119/3
வியப்பு உடை ஆகமம் ஈது என நீயும் விரித்து உரைக்கும் – நீலகேசி:4 375/3
கது என்னை என்ன சொன்னால் ஆகமம் அல்லது ஆமோ – நீலகேசி:4 425/4
அற்றம்_உடையவர் சொல்லின ஆகமம் அன்மையினால் – நீலகேசி:6 680/3
அனைய மாண்பினது ஆகமம் ஆதலால் – நீலகேசி:10 862/3
மேல்


ஆகமன் (1)

ஆகமன் அடைக்கும் முனியவர் அடி பணிந்து – நாககுமார:5 157/3
மேல்


ஆகல் (1)

கங்குல்-வாய் மடந்தை கண்ட கனவு மெய் ஆகல் வேண்டி – சூளாமணி:10 1709/1
மேல்


ஆகலின் (2)

பாத்தன சொல்ல பயம் பெரிது ஆகலின்
ஓத்து உரையே இங்கு உரை என்று உரைத்தனள் – நீலகேசி:6 670/2,3
இன்னும் அ காலமும் இருமைத்து ஆகலின்
நின்னுடை பொழுது அவண் நிற்றல் இல்லையே – நீலகேசி:8 797/3,4
மேல்


ஆகலும் (3)

விருக்கமூலி ஆகலும் வெள்ளிடை உறைதலும் – நீலகேசி:4 355/1
அண்டு உணவு ஆகலும் ஆம் அதனாலே – நீலகேசி:5 586/4
வீடு அது ஆகலும் வேண்டும் விழு தவம் – நீலகேசி:5 627/2
மேல்


ஆகவும் (2)

தாம நல் குழலாள் துணை ஆகவும்
யாமமும் பகலும் அறியாதவன் – உதயணகுமார:6 339/2,3
கால் பொடி ஆகவும் கருதிற்று இன்மையால் – சூளாமணி:12 2108/2
மேல்


ஆகவே (5)

மன்னன் இன்புற்று மா தேவி ஆகவே
நன்மை பட்டம் நயந்து கொடுத்த பின் – நாககுமார:1 32/1,2
ஆகவே அவன் முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான் – நாககுமார:3 84/4
அரிது வேற்றுமை ஆகவே
கருது வேம் தடம் கையினாய் – சூளாமணி:7 742/3,4
கண்ணுறாது ஒன்றுதலால் கலப்பு_இலவாம் ஆகவே
திண்ணிதாம் இடையறவு தீண்டுமேல் திரண்டு ஒன்றாய் – நீலகேசி:2 200/2,3
தந்துரைத்த தலைவன் நூல் தத்துவமாம் ஆகவே
முந்து உரைத்த பொருள் நிகழ்வு பிழைப்பு_இன்மை முடியாவோ – நீலகேசி:4 291/3,4
மேல்


ஆகா (11)

பிறந்த நாம் பெற்றபெற்ற பிறவிகள் பேசல் ஆகா
இறந்தன இறந்து போக எய்துவது எய்தி பின்னும் – யசோதர:1 35/2,3
மண் இயல் வளாகம் காக்கும் மன்னவர் வணக்கல்_ஆகா – சூளாமணி:5 242/1
மந்திரம் நீளுமாயின் வருவன அறியல் ஆகா
சந்திரன் தவழ நீண்ட தமனிய சூலம் நெற்றி – சூளாமணி:5 361/2,3
பூ மிடை தடமும் காவும் புக்கவர்க்கு அரணம் ஆகா
தாம் உடை மனமும் கண்ணும் நிறைவும் தம் பால ஆகா – சூளாமணி:8 992/2,3
தாம் உடை மனமும் கண்ணும் நிறைவும் தம் பால ஆகா
காம் உடை மனத்தினார்கட்கு யார் உளர் களைகண் ஆவார் – சூளாமணி:8 992/3,4
பெரும் கலம் உடையரேனும் பிறர்க்கு அவை பேணல் ஆகா
இரும் கலி முழவு தோளாய் எரி மணி பலகை மேல் ஓர் – சூளாமணி:8 1015/2,3
அல்லால் அகல் துன்பம் ஆகா நுமர் அன்றி – நீலகேசி:1 114/3
அத்தி ஐந்து எனின் அல்ல அறு பொருளும் அவை ஆகா
உத்தியால் எடுத்து ஓதும் ஒன்பதனோடு ஒட்டலவால் – நீலகேசி:4 292/1,2
கொல் ஏறு அது ஆகா பொழுதே உடன் கூறுக என்றான் – நீலகேசி:4 402/4
அவனேயும் எய்தான் எனலேயும் ஆகா
எவனோ இது துய்ப்பான் இன்னணம் கேள் என்றான் – நீலகேசி:5 642/3,4
கூடியும் ஆகா குணத்தின நீ அவண் – நீலகேசி:7 764/1
மேல்


ஆகாதன (1)

சாரல் ஆகாதன சாதி சால பல – சூளாமணி:7 736/4
மேல்


ஆகாது (4)

எங்களில் ஆகாது என்று இப்பொழுது உனை நினைத்தேன் என்ன – உதயணகுமார:5 248/3
எப்படி முயறுமேனும் எங்களுக்கு எய்தல் ஆகாது
அப்படி நீயும் முன்னர் மொழிந்தனை அன்றே என்றான் – சூளாமணி:6 528/3,4
அறிவினால் அறியாதே ஆம் ஆகாது என உரைப்பாய் – நீலகேசி:4 300/2
நின்று கோள் செய்யும் என்றால் நீடிய குற்றம் ஆகாது
என்றலால் இன்ன தன்மை இறைவனது அறிவு மெய்ம்மை – நீலகேசி:4 439/2,3
மேல்


ஆகாதேல் (1)

போத்து ஆகாதேல் குதிரை பெட்டையது போல் என் – நீலகேசி:5 645/3
மேல்


ஆகாதோ (5)

ஊன் கொடுமை உரைத்தான் அஃது உணர்ந்திலனே ஆகாதோ
தான் கெடும் அளவு எல்லாம் நினைந்து உரைத்த தத்துவம்-தான் – நீலகேசி:2 181/2,3
அன்பினான் முன் செய்தது அரு_வினையே ஆகாதோ – நீலகேசி:2 184/4
ஆடை பற்று என உரைத்த அவன் போன்றான் ஆகாதோ – நீலகேசி:2 188/4
அன்னதே எனில் ஆதன் ஆழிநாட்டு ஆகாதோ – நீலகேசி:2 199/4
மூது உரைத்த வாசம் போல் முடிவு உயிர்க்கே ஆகாதோ – நீலகேசி:2 202/4
மேல்


ஆகாமை (2)

சாத்து ஆகும் ஆகாமை சாதிக்க வல்லையோ – நீலகேசி:5 645/4
தினைத்துணையும் ஆகாமை தேர் இது நீ என்றாள் – நீலகேசி:5 654/4
மேல்


ஆகாமையால் (1)

அன்றி முன் சொன்ன அ திறம் எத்திறத்தானும் ஆகாமையால்
இன்றும் நின்றும் நீ மொழிந்தாய் எம் இறையே இறையாகவே – நீலகேசி:5 568/3,4
மேல்


ஆகாய (1)

அரு மணி நீள் விமானத்தின் ஆகாய பளிங்கு இயன்ற விளிம்பினாலும் – சூளாமணி:9 1535/1
மேல்


ஆகாயக்கு (1)

அருவின் காரியமேல் அ ஆகாயக்கு ஆம் – நீலகேசி:10 867/2
மேல்


ஆகாயம் (3)

ஆகாயம் இயல்கின்ற அரு மணி நல் விமானத்தின் அகத்தாள் போலும் – சூளாமணி:9 1534/3
அடியிடும் இடம் இன்று ஆகி மூடி ஆகாயம் எல்லாம் – சூளாமணி:12 2121/3
அலகு_இல்லா பெரும் பரப்பின் ஆகாயம் நினக்கு இல்லை – நீலகேசி:4 296/2
மேல்


ஆகாயமும் (2)

அன்று ஆய் அருவு ஆயது அ ஆகாயமும்
என்றாள் எழில் நெடும் கண் இணை நல்லாள் – நீலகேசி:7 759/3,4
உருவோடு அருவம் ஆகாயமும் மூன்றும் – நீலகேசி:7 778/1
மேல்


ஆகாயமே (1)

கடல் நிலம் ஆகாயமே அமையாவோ இவை இரண்டும் – நீலகேசி:4 295/1
மேல்


ஆகாயோ (2)

லோசனை_இல் நெடியது ஓர் உயிர் உரைத்தாய் ஆகாயோ – நீலகேசி:2 201/4
பித்தியாய் முழு கேடு பேசினாய் ஆகாயோ – நீலகேசி:2 203/4
மேல்


ஆகார் (1)

ஊனவர் மனித்தர் ஏக உவனுக்கு ஓர் துகளும் ஆகார்
வானவர் இவற்கு மாறாய் வருபவர் மதிப்பின் இல்லை – சூளாமணி:9 1155/2,3
மேல்


ஆகாவோ (1)

பொத்தி நீ உரைக்கின்ற பொருளோடு ஆறு ஆகாவோ
சத்தி-தான் அது அன்றி ஐந்துமே ஆயினும் – நீலகேசி:2 203/2,3
மேல்


ஆகான் (1)

அவன் ஆகான் ஆயினும் அறம் செய்தல் அவம் ஆகும் – நீலகேசி:4 308/2
மேல்


ஆகானோ (2)

அனைத்துணைய பெரும் பாவம் அவன் செய்தான் ஆகானோ – நீலகேசி:2 183/4
பிறனே ஆகி பெற பிறனே ஆகானோ – நீலகேசி:5 650/4
மேல்


ஆகி (156)

மற்று அவள் தந்தை-தானும் மா முனி ஆகி நிற்கும் – உதயணகுமார:1 14/1
இளமையை இகந்து மிக்க இனிய நல் குமரன் ஆகி
வளமையில் செங்கோல்-தன்னை வண்மையின் நடத்தினான் ஆங்கு – உதயணகுமார:1 24/1,2
கதம் உறு கவலை நீங்கும் காட்சி நல் தவத்தன் ஆகி
இதமுறு யோகம்-தன்னில் எழில்பெற நின்றான் அன்றே – உதயணகுமார:1 27/3,4
அரசனுக்கு இனியர் ஆகி அமைச்சியல் நடத்தி செற்றே – உதயணகுமார:1 29/1
பேசு அவை தளர கேட்டு பெருமகன் இனியன் ஆகி
ஆசு_இலா வித்தை எல்லாம் ஆய்_இழை கொண்டாள் என்றே – உதயணகுமார:1 105/2,3
அசைந்த நல் பிடியை கண்டே அசலித மனத்தர் ஆகி
இசைந்தவர் இழிந்த பின்னை இரு நிலம் மீதில் வீழ – உதயணகுமார:1 114/1,2
மண் விளக்கம் ஆகி நீ வரத்தின் எய்தி வந்தனை – உதயணகுமார:2 142/1
பெண் விளக்கம் ஆகி நீ பெறற்கு_அரியை என்று தன் – உதயணகுமார:2 142/2
ஆரா உவகையுள் ஆகி அரசனும் – உதயணகுமார:3 171/1
போதவும் விடாது புல்லி புரவலன் இனியன் ஆகி
ஏதம் ஒன்று இன்றி செங்கோல் இனிதுடன் செலுத்தும் நாளில் – உதயணகுமார:4 205/3,4
பந்தடி காண்க என்ன பார்த்திபன் இனியன் ஆகி
கந்துக பூசல் காண களிற்றின் மீது ஏறி வந்து – உதயணகுமார:4 222/1,2
பூம்_கொடி தோல்வி கண்டு பொறுப்பு_இலா மனத்தள் ஆகி
தீங்கு உறு தத்தை-தன்னை சீருடன் வணங்கி போந்து – உதயணகுமார:4 230/2,3
போதின் நல் குமரன் தோன்ற புரவலன் இனியன் ஆகி
சோதி பொன் அறை திறந்து தூவினன் சனங்கட்கு எல்லாம் – உதயணகுமார:5 252/3,4
நால்வரும் துணைவர் ஆகி நறு நெய் பாலுடன் அருந்தி – உதயணகுமார:5 254/1
அன்புற அவளும் சொல்ல அசலித மனத்தள் ஆகி
இன்புறும் தன் ஓர் நாதன் இந்திரன் போலும் என்ன – உதயணகுமார:5 260/1,2
பண்பு உணர் மொழியை கேட்டு பரவச மனத்தள் ஆகி
நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனை கண்டாளே – உதயணகுமார:5 260/3,4
பரிசனம் சூழ சென்று பார்த்திபன் இனியன் ஆகி
மரு மலர் கொண்டு வாழ்த்தி மா தவர் அடி இறைஞ்ச – உதயணகுமார:6 331/2,3
வேந்தன் கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துள் சென்று – நாககுமார:2 43/1
பொங்கு நீர் கடல் போல் மன்னன் புரிந்து நல் உவகை ஆகி
தங்கு பொன் அறை திறந்து தரணி உள்ளவர்க்கு சிந்தி – நாககுமார:2 49/2,3
அசைவு_இலா மன்னன்-தானும் அதிசய மனத்தன் ஆகி
திசை விளக்கு_அனையாள் மூத்தாள் தெரிந்து நீ என்-கொல் என்ன – நாககுமார:2 55/2,3
மன்னன் போய் வனம் அடைந்து மா முனி ஆகி நிற்ப – நாககுமார:3 78/1
ஓதிய குரலன் ஆகி ஒருவன் நின்று அலறுகின்றான் – நாககுமார:3 91/3
நல் அருள் சுரந்து அளிக்கும் நல் தவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தை காத்துநின்றான் – நாககுமார:3 101/3,4
அஞ்சுநூற்றுவர் படர்கள் ஆளர் ஆகி வந்தனர் – நாககுமார:4 139/3
மருவின் ஆன சோதமத்தின் வானவன் ஆகி தோன்றி – நாககுமார:5 149/2
மருவிய தேவி ஆகி மயலுறுகின்ற அன்றே – நாககுமார:5 149/4
இந்திர பதமும் பெற்று இங்கு வந்து அரசர் ஆகி
பந்த தீ_வினையை வென்று பஞ்சமகதியும் ஆமே – நாககுமார:5 152/3,4
அ முனி அவர்கள்-தம்மை அருளிய மனத்தன் ஆகி
வம்-மின் நீர் பசியின் வாடி வருந்திய மெய்யர் ஆனீர் – யசோதர:1 26/1,2
வெள்ளியது உடை ஒன்று ஆகி வென்றவர் உருவம் ஏலார் – யசோதர:1 27/2
இல்லவர் எதிர்கொண்டு ஈயின் எதிர்கொள் உண்டியரும் ஆகி
நல் அற அமுதம் உண்டார் நடந்தனர் வீதியூடே – யசோதர:1 28/3,4
மக்களின் பிறவியுள்ளும் மன்னர்-தம் மன்னர் ஆகி
திக்கு எலாம் அடிப்படுத்தும் திகிரி அம் செல்வரேனும் – யசோதர:1 43/1,2
அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு அனந்தம் ஆம் இயல்பிற்று ஆகி
அறிதலுக்கு அரியது ஆகி அருவம் ஆய் அமலம் ஆகி – யசோதர:1 50/1,2
அறிதலுக்கு அரியது ஆகி அருவம் ஆய் அமலம் ஆகி – யசோதர:1 50/2
அறிதலுக்கு அரியது ஆகி அருவம் ஆய் அமலம் ஆகி
குறுகிய தடற்றுள் வாள் போல் கொண்டு இயல் உடம்பின் வேறாய் – யசோதர:1 50/2,3
வீங்கிய கரும கேட்டின் விரிந்த எண்_குணத்தர் ஆகி
தீங்கு எலாம் அகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார் – யசோதர:1 52/3,4
உரிமையின் உயிர்கட்கு எல்லாம் ஒருதனி விளக்கம் ஆகி
திரு_மொழி அருளும் தீர்த்தகரர்களே துயர்கள் தீர்ப்பார் – யசோதர:1 53/3,4
கோது_அறு குணங்கள் பெய்த கொள்கலம் அனையர் ஆகி
சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தைசெய்யா – யசோதர:1 56/2,3
அறவியல் மனத்தை ஆகி ஆர்_உயிர்க்கு அருள் பரப்பி – யசோதர:1 60/2
மன்னனும் அதனை கேட்டே மனம் மகிழ்ந்து இனியன் ஆகி
என்னை நும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற – யசோதர:1 65/1,2
என்னை நீர் இனையர் ஆகி வந்ததும் இயம்புக என்றான் – யசோதர:1 65/4
அருள் உடை மனத்தர் ஆகி அறம்_புரிந்தவர்கட்கு அல்லால் – யசோதர:1 66/1
பொருள் இயல்பு ஆகி நில்லா புரவல கருதிற்றுண்டேல் – யசோதர:1 66/3
அன்னணம் அண்ணல் கூற அருள் உடை மனத்தன் ஆகி
மன்னவன்-தன் கைவாளும் மனத்திடை மறனும் மாற்றி – யசோதர:1 67/1,2
மருத்து எறி கடலின் பொங்கி மறுகிய மனத்தன் ஆகி
உருத்து எழு சினத்தின் சென்ற உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி – யசோதர:2 86/2,3
நீங்கலர் ஒருவர் உள் புக்கு இருவரும் ஒருவர் ஆகி
தேம் கமழ் அமளி தேம்ப செறிந்தனர் திளைத்து விள்ளார் – யசோதர:2 91/3,4
துன்னிய இரவு நீங்க துணை முலை தமியள் ஆகி
இன் இசை அவனை நெஞ்சத்து இருத்தினள் இருந்த எல்லை – யசோதர:2 97/1,2
நாள் அவம் ஆகி இன்னே நடந்திடும் நடு ஒன்று இல்லை – யசோதர:2 101/3
வெருளியால் மிதிப்புண்டு ஐயோ விம்மிய மிடற்றள் ஆகி
தெருள்கலாள் உரையும் ஆடாள் சிறிது போது அசைய கண்டே – யசோதர:2 120/2,3
இனையல் நீ தனியை ஆகி இறைவனில் பிரிந்தது என்-கண் – யசோதர:2 158/1
தாய் முன் ஆகி இறந்து பிறந்தவள் – யசோதர:3 174/1
அசை அது ஆகி அரும் படர் ஒன்று இலா – யசோதர:3 202/1
வந்து மாயிடம் ஆகி வளர்ந்ததே – யசோதர:3 205/4
ஒரு முனி தனியன் ஆகி ஒரு சிறை இருந்த முன்னர் – யசோதர:4 230/2
அடிகள் நீர் அடங்கி மெய்யில் அருள் புரி மனத்திர் ஆகி
நெடிதுடன் இருந்து நெஞ்சில் நினைவதோர் நினைவு-தன்னால் – யசோதர:4 231/2,3
நினைந்த எண்_குணங்களோடு நிருமல நித்தம் ஆகி
சினம் செறு ஆதி இன்றி திரிவித உலகத்து உச்சி – யசோதர:4 233/2,3
ஓட்டிய சினத்த ஆகி உறு வதம் உய்ந்து கொண்ட – யசோதர:4 254/3
அரு மணியின் ஒளி திகழும் அமரனவன் ஆகி
பிரமன் உலகு-அதனுள் மிகைபெறு கடல்கள் பத்தும் – யசோதர:5 285/1,2
துஞ்சும் வகை சூழ்ந்து தொழுநோய் முழுதும் ஆகி
அம் சில் மொழி அமிர்தமதி அரு நரகில் வீழ்ந்தாள் – யசோதர:5 286/2,3
மன்னு சிறை வாரணம்-அது ஆகி வதம் மருவி – யசோதர:5 298/3
மன்னவ நின் மகன் அபயன் ஆகி வளர்கின்றான் – யசோதர:5 298/4
வந்து மறி மயிடமுடன் வாரணமும் ஆகி
முந்தை வினை நெகிழ முனி மொழியும் வதம் மருவி – யசோதர:5 299/2,3
வந்து உன் மகள் அபயமதி ஆகி வளர்கின்றாள் – யசோதர:5 299/4
அருள் புரி மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அபயம் நல்கி – யசோதர:5 309/1
வெருள் செயும் வினைகள்-தம்மை வெருவிய மனத்தன் ஆகி
மருள் செயும் உருவ மாட்சி மகனொடு மங்கை-தன்னை – யசோதர:5 311/1,2
ஓர் உயிர்_தோழன் ஆகி உறுதி சூழ் வணிகன்-தன்னை – யசோதர:5 312/1
மையல் வானிடை அனசனர் குழாங்களுள் வானவன்-தான் ஆகி
தொய்யில் மா முலை சுரவரர் மகளிர்-தம் தொகுதியில் மகிழ்வுற்றான் – யசோதர:5 324/3,4
இன் உயிர் ஆகி நின்றான் இறைமகன் இவர்கள்-தங்கட்கு – சூளாமணி:2 66/2
மங்கையர் இருவர் ஆகி மன்னவன் ஒருவன் ஆகி – சூளாமணி:2 68/1
மங்கையர் இருவர் ஆகி மன்னவன் ஒருவன் ஆகி
அங்கு அவர் அமர்ந்தது எல்லாம் அமர்ந்து அருள் பெருகி நின்றான் – சூளாமணி:2 68/1,2
பூ அலர் பொலிவு நோக்கி புல மயம் களிப்ப ஆகி
பா அலர் இசையின் தோன்ற பாடுபு பயின்ற அன்றே – சூளாமணி:3 99/3,4
மன்னிய முனிவன் வாயுள் மணி கொழித்து அனைய ஆகி
பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம் கெழு மொழிகள்-தம்மால் – சூளாமணி:4 204/1,2
அஞ்சினர் நடுங்கினர் ஆகி ஆயிடை – சூளாமணி:5 239/3
முளைத்து எழு காம முடிவு_இலர் ஆகி
திளைத்தலின் நல் நகர் தெய்வ உலகம் – சூளாமணி:5 286/2,3
ஈங்கு நம் குல கொம்பு ஒப்பாள் பிறந்த பின் இனியன் ஆகி
தேம் கமழ் அலங்கல் வேலோன் திறைகொளல் ஒழிந்து செல்லும் – சூளாமணி:5 305/1,2
நம் கோன் நங்கை நல் மகன் ஆகி நனி வந்தான் – சூளாமணி:5 312/1
எண் ஆர் இன்ப காதலி ஆகி இயல்கின்றாள் – சூளாமணி:5 315/3
தங்கிய மனத்தன் ஆகி தளர்வு_இலன் தவத்தின் மிக்கான் – சூளாமணி:5 350/4
மற்று அது மணி மயம் ஆகி கற்பகம் – சூளாமணி:5 392/1
ஞாலம் ஆளும் நம்பிமாரின் மாலும் ஆகி நண்ணினார் – சூளாமணி:6 486/4
விலகிய கதிர ஆகி விளங்கு ஒளி கடக கையான் – சூளாமணி:6 511/3
நிகர் இகந்து அழகிது ஆகி நெரி வடுப்படாத வேழ – சூளாமணி:6 513/1
ஓட்ட அரும் கதத்தன் ஆகி கேசரன் உரைக்கலுற்றான் – சூளாமணி:6 517/4
விலகிய கதிர ஆகி விடு சுடர் வயிர கோல – சூளாமணி:6 534/3
புலம் கொள் சூழ்ச்சியர் ஆகி புகன்றனர் – சூளாமணி:7 642/3
என்று தன் மனத்தின் எண்ணி இலங்கு கோல் கையர் ஆகி
நின்ற கேசரரை நோக்கி நில மன்னன் அனைய சொன்னார்க்கு – சூளாமணி:7 671/1,2
பெற்ற தன் நிலையிற்று ஆகி பெருகிய வளமை தோன்றி – சூளாமணி:8 847/2
பொழிந்த தண் சுடர ஆகி பொலம் தொடர் புலம்ப தூங்கி – சூளாமணி:8 853/3
பின்னிய காதல் வெள்ளம் பெருகிய விரிவிற்று ஆகி
பொன் இயல் கழலினாற்கு ஓர் பொங்கு ஒளி புணர்ந்தது அன்றே – சூளாமணி:8 964/3,4
விண் அதிர்த்து அனைய ஆகி திசைமுகம் சிலம்ப வீங்கி – சூளாமணி:8 977/1
பொன் இயல் கழலன் தாரன் பூட்டிய சிலையன் ஆகி
மன்னிய வில் கை நோக்கி மலர் அணி கணையும் நோக்கி – சூளாமணி:8 1019/2,3
பண் இயல் பிறிது ஒன்று ஆகி பையவே மறைந்து போனான் – சூளாமணி:8 1026/4
மணி முத்த மணல் திடல் ஆகி மறைத்து – சூளாமணி:8 1077/3
உருவத்தால் இருவர் ஆகி உள்ளத்தால் ஒருவர் ஆனார் – சூளாமணி:8 1112/4
மேவி யான் உண்ணும் அமிர்தாய் விருந்து ஆகி
ஆவி ஆகின்றாள் அரு மருந்தும் ஆகின்றாள் – சூளாமணி:8 1118/2,3
வேறுவேறு ஆகி நின்று வெம் சினம் செருக்கி விஞ்சைக்கு – சூளாமணி:9 1173/1
உருள்வார்களும் ஆகி உடைந்தனரே – சூளாமணி:9 1247/4
உள் மிசை ஒழி படை ஆகி ஊன்றவே – சூளாமணி:9 1258/4
நிலையிடத்து உளரோ நிகர் எனக்கு என்பாய் நின்றனை நிகர் உனக்கு ஆகி
தொலைவிடத்து அல்லால் சொல் இவை நுங்கட்கு ஒழியுமோ தூமகேதனனே – சூளாமணி:9 1320/3,4
முரித்திடு முனிவினர் ஆகி முற்றினார் – சூளாமணி:9 1411/4
நிரை கிளர் சுடரது ஆகி நிமிர்ந்தது ஓர் உருவ செம் தீ – சூளாமணி:9 1430/2
பிலத்தினது அளவில் பேழ் வாய் பிறழ்ந்து இலங்கு எயிற்றது ஆகி
சலத்தினை புரிந்த தெய்வம் தலை பனித்து உடைந்தது அன்றே – சூளாமணி:9 1440/3,4
விடை திறல் விடலை-தன் மேல் வெம்பிய மனத்தன் ஆகி
படை திறலாளன் தெய்வ படை தொழில் பறைக்கலுற்றான் – சூளாமணி:9 1450/3,4
தான் எறிந்த நேமி தனக்கே பகை ஆகி
தேன் எறிந்த தாரான் சிறு வரைக்-கண் வீடினான் – சூளாமணி:9 1466/1,2
கூடுவார் கொற்றம் கொள்ள கூறுவார் ஆகி எங்கும் – சூளாமணி:9 1543/3
மங்குலாய் விசும்பு மூட மழுங்கிய சுடரன் ஆகி
இங்கு உலா விளங்கமாட்டேன் இனி என எண்ணி வெய்யோன் – சூளாமணி:9 1544/2,3
பணி வரை உழையர் ஆகி பயாபதி பக்கம் நின்றார் – சூளாமணி:9 1545/2
ஆர்_இருள் அனைய கூந்தற்கு அருளிய மனத்தன் ஆகி
பேர்_அருள் ஆழியானும் பெயர்ந்து பொன் மாடம் சேர்ந்தான் – சூளாமணி:9 1549/3,4
கோடிய நிலையின் முன்னால் குஞ்சித்த வடிவன் ஆகி
பாடிய சாதி பாடல் பாணியோடு இலயம் கொள்ள – சூளாமணி:10 1566/2,3
தெய்வம் ஓர் வேழம் ஆகி செய் கடாம் திரண்டு வீழ – சூளாமணி:10 1664/3
வேய்ந்தன திவலை ஆகி விழுந்தன வேரி மாலை – சூளாமணி:10 1676/3
ஓரையாய் முதலை ஆகி கூன் படை ஒளித்த அன்றே – சூளாமணி:10 1677/4
பொங்கிய களியது ஆகி மயங்கிய பொருவு_இல் வேழம் – சூளாமணி:10 1703/2
வந்தனவும் சென்றனவும் வானத்தின் மேலும் மணி நிலத்து மீதும் நெறி மறிகுவன ஆகி
அம் துகிலினிடை தோயும் அகல் அல்குல் தீண்டும் அணி மருங்கு சூழும் மணி ஆர் வடமும் தாக்கும் – சூளாமணி:10 1755/2,3
விண்டு அழி நிறையள் ஆகி மெல்லவே நடுங்கி நாணி – சூளாமணி:10 1825/1
சருகு இலை ஆகி வீழ்ந்து கரிந்து மண் ஆதல் கண்டும் – சூளாமணி:11 1846/3
ஒளி ஆகி உலகு ஆகி நீ விரிந்தாய் என்கோ உலகு எலாம் நின் ஒளியின் உள் அடங்கிற்று என்கோ – சூளாமணி:11 1905/1
ஒளி ஆகி உலகு ஆகி நீ விரிந்தாய் என்கோ உலகு எலாம் நின் ஒளியின் உள் அடங்கிற்று என்கோ – சூளாமணி:11 1905/1
ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா – சூளாமணி:11 1906/2
கரு ஆர்ந்த பொருள் நிகழ்வும் காலங்கள் மூன்றும் கடை_இலா நல் ஞான கதிர் அகத்த ஆகி
ஒருவாது இங்கு அ ஒளியின் உள்ள ஆகில் உலகு எல்லாம் நின் உளத்தே ஒளிக்கவேண்டா – சூளாமணி:11 1911/1,2
வருவாரும் வையகமும் நீயும் வேறு ஆகி மணி மேனி மாலே மயக்குவது இங்கு என்னோ – சூளாமணி:11 1911/4
ஓர் அறிவு ஆகி உழக்கும் உயிர்களை – சூளாமணி:11 1958/1
மிக்க ஒளி சூழ்ந்து மிளிர் மேனியவர் ஆகி
தக்க இளமை பருவம் எய்தினர்கள் தாமே – சூளாமணி:11 2026/3,4
இன்ன நரர்_உலகத்துள் எவ்வழியும் உளர் ஆகி
மெல் நரம்பின் இசை கேட்டும் வெறி அயர்வு கண்டு உவந்தும் – சூளாமணி:11 2043/2,3
சுமை ஆகி மணி மாலை சுடர்ந்து இலங்கு நெடு முடியார் – சூளாமணி:11 2055/3
இன்பமே பெரிது ஆகி இடையறவு இன்றி இமைப்பு அளவும் – சூளாமணி:11 2060/1
வேய் இடை மென் பணை பொன் தோள் விழைவு இன்றி பெரிது ஆகி
ஏய் இடை ஓர் அறவு இன்றா இன்பம் செய் திரு_மூர்த்தி – சூளாமணி:11 2064/2,3
அன்று அவர்க்கு அயலவன் ஆகி செப்பினான் – சூளாமணி:12 2094/4
நூல் படை முனிவர் கண்ணா நோக்கிய நயத்தன் ஆகி
பால் படு விரதம் நோன்மை படை பெரும் தலைவர் ஐவர் – சூளாமணி:12 2109/2,3
விண்கள் தாம் செய்யும் வெய்ய வினைவர்கட்கு அரணம் ஆகி
கண் கடாம் மறைக்கும் ஓர் ஏழ் கடிவினை பொடிசெய்திட்டே – சூளாமணி:12 2116/1,2
அன்னவர் தம்முளானே குறை பிணம் ஒருவன் ஆகி
தன்னை மெய் பதைப்ப நோக்கி அவனையும் தபுப்ப நோனார் – சூளாமணி:12 2118/2,3
அடியிடும் இடம் இன்று ஆகி மூடி ஆகாயம் எல்லாம் – சூளாமணி:12 2121/3
பன்னிய துதியர் ஆகி அமரர்கள் பரவுகின்றார் – சூளாமணி:12 2122/4
அந்தணரும் அல்லவரும் ஆகி உடனாய – நீலகேசி:1 19/1
மந்தம் அறும் நால் வருண மாட்சியினர் ஆகி
தம்தம் நெறியில் திரிதல்-தானும் இலர் ஆகி – நீலகேசி:1 19/2,3
தம்தம் நெறியில் திரிதல்-தானும் இலர் ஆகி
நந்தி மிசை சேறல் உடை நன்மையது அ நாடே – நீலகேசி:1 19/3,4
அறவிய மனத்தினை ஆகி அலம் கழி தொழில் ஒழிந்து அடங்கி – நீலகேசி:1 74/3
உடம்பொடு வேறு எனும் ஓர்ப்பினை ஆகி
அடங்கிய நின் அடி அஞ்சலி செய்வேன் – நீலகேசி:1 140/3,4
நுனித்தகு நல் நெறி நோக்கினள் ஆகி
முனி பிறையோன் அடி மும்மையின் ஏத்தி – நீலகேசி:1 146/1,2
கலங்கி எங்கும் கண் இல ஆகி கவலை வெள்ள கடலில் குளித்து ஆழும் – நீலகேசி:1 147/2
எண்பாலும் படாது ஆகி இழுக்கு நின் குணம் அந்தோ – நீலகேசி:4 276/4
சாலமும் புனைந்து உரைத்தி சமழ்ப்பு என்னும் இலை ஆகி
பால மா பண்டிதனே பழ நோன்பி இவன் என்பாய் – நீலகேசி:4 297/2,3
தேவன் ஆகி திரிந்து தான் காட்டிக்காண் – நீலகேசி:4 320/4
நாள் எல்லாம் ஆகி நின்ற நல் பொருள்-தம்மை எல்லாம் – நீலகேசி:4 436/1
நித்தியம் ஆகி நிலை உளது என்னாய் – நீலகேசி:4 458/4
பல் இயல்பு ஆகி பரந்த ஐம்_கந்தமும் கந்தங்கள்-தாம் – நீலகேசி:5 494/1
இணர்ச்சி இழந்து பிறபிற ஆகி பெறல் இலவே – நீலகேசி:5 506/4
துப்பு_உடையான் சுரன் ஆகி அவன் துய்க்கல் – நீலகேசி:5 584/3
உரம்-தனை யாதும் ஒடுக்ககிலள் ஆகி
சுரந்த பல் குற்றம் சொல கேட்டிருந்தான் – நீலகேசி:5 600/1,2
கரப்பது போல் இடை காண்பு அரிது ஆகி
மரத்து இடை சென்று மலரின்-கண் தோன்றி – நீலகேசி:5 601/2,3
தன் பிறிதே ஆகி பிற பிறிது-தான் அல்லா – நீலகேசி:5 650/1
பிறனே ஆகி பெற பிறனே ஆகானோ – நீலகேசி:5 650/4
நண்ணாத மூன்றிற்கும் நல் பால் பிற ஆகி
கண் ஆதியால் அவற்றை காணப்பாடு இல்லையாய் – நீலகேசி:6 688/2,3
பால்-தாம் பல ஆகி பால் ஆகும் அ பொருளே – நீலகேசி:6 692/1
நக்கனள் ஆகி அ நாதன் சேதியம் – நீலகேசி:8 823/2
பிண்டம் ஆகி பிறந்தன யாவையும் – நீலகேசி:10 873/1
கழுதும் காணலர் ஆகி கலங்கியே – நீலகேசி:10 889/1
மேல்


ஆகிநின்ற (1)

அளவு_இலா பல் பொருள்கட்கு ஆகு பண்பு ஆகிநின்ற
உள எலா பொது குணத்தான் ஒருங்கு கோளீயும் என்னில் – நீலகேசி:4 438/1,2
மேல்


ஆகிய (33)

சந்திரம்மதி ஆகிய தாய்-அவள் – யசோதர:3 164/1
மன்னன் ஆகிய மா மயில் மாளிகை – யசோதர:3 166/1
இனைய ஆகிய சிந்தைகள் எண்_இலா – யசோதர:3 204/1
வினையின் ஆகிய வெம் துயர் தந்திட – யசோதர:3 204/2
வந்து இடங்கரும் ஆகிய ஆடு-அது – யசோதர:3 205/2
தந்தையும் தந்த தாயும் ஆகிய தழுவு காதல் – யசோதர:5 304/1
செரு அமர் தோளினான் சிறுவர் ஆகிய
இருவருள் இளையவன் ஈண்டு அ நம்பியே – சூளாமணி:5 406/3,4
அமிதம் ஆகிய பெரும் படை அகல் கடல் அகல் விசும்பு அழகு எய்த – சூளாமணி:8 875/1
அனையவள் அரச கன்னி ஆகிய பொழுதின் இப்பால் – சூளாமணி:8 993/1
ஆகிய வாய் மொழி கூறலும் ஆயிடை – சூளாமணி:9 1225/3
ஆவியாய் அரும் பெறல் அமிர்தம் ஆகிய
தேவிமார்-தங்களை கூவி செவ்வனே – சூளாமணி:12 2095/1,2
பன்னாந்துணையும் பணிந்து ஆகிய பத்தியினால் – நீலகேசி:0 2/3
நன்றாய காட்சியுடன் ஆகிய ஞானம்-தன்னோடு – நீலகேசி:1 124/1
நின் மெய் ஆகிய ஞான நிகழ்ச்சி நீ விரித்து உரைத்த – நீலகேசி:2 161/2
வினையது ஆகிய பெற்றி விரித்து நீ – நீலகேசி:3 242/1
தன் தன்மை ஆகிய தான் பழிப்பார்-தாம் உளரோ – நீலகேசி:4 274/3
பின்பு பேணும் தவத்தினின் ஆகிய
துன்பு அவர்க்கும் துதாங்கனத்து ஒன்றுமே – நீலகேசி:4 316/3,4
வெய்து ஆய தீயும் குளிர் ஆகிய நீரும் விண் தோய்ந்து – நீலகேசி:4 399/1
வெந்து இங்கு வித்தின் அனைத்து ஆகிய வீடு கண்டான் – நீலகேசி:4 400/4
பாடால புட்பத்தன ஆகிய பண்பு நாற்றம் – நீலகேசி:4 422/2
அற புணை ஆகிய ஆய்_இழையாய் யான் – நீலகேசி:4 461/3
நலம் ஆகிய நாற்றமொடு ஊறு இவை-தாம் – நீலகேசி:5 486/2
கடன் ஆகிய கந்தம் இ ஐந்துகளும் – நீலகேசி:5 491/1
புல்லிய ஒற்றுமையில் குறி ஆகிய பொய் உயிரும் – நீலகேசி:5 494/2
முழுதும் துன்பம் என மொழியின் அஃது ஆகிய
பொழுதினான் அல்லவும் புல்லுமாம் ஆதலால் – நீலகேசி:5 553/1,2
ஐந்தின் இயன்றவர் பிண்டத்தர் ஆகிய
மைந்தர் இருவர் குசலாகுசலத்தர் – நீலகேசி:5 578/1,2
நோய் உழப்பு ஆகிய நும் செய்கை யாவையும் – நீலகேசி:5 587/3
பாசனம் ஆகிய பாதிரி பூவினை – நீலகேசி:5 623/3
தத்துவம் சொல்லும் தலைமகன் ஆகிய
சித்தியும் இல்லாம் திருட்ட விரோதமும் – நீலகேசி:7 741/2,3
பகை குணம் ஆகிய பகுதி விகுதி – நீலகேசி:7 753/1
ஐந்தும் இருபதும் ஆகிய சொற்பொருள் – நீலகேசி:7 782/1
பிணங்கலவாய் தம்முள் பிறகள் ஆகிய
குணங்களும் தொழில்களும் குழுமி கெட்டன – நீலகேசி:8 810/1,2
பொறி ஐந்தால் ஐந்து பூதத்தின் ஆகிய
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ – நீலகேசி:10 870/1,2
மேல்


ஆகியது (3)

ஆகியது அறிந்து செய்யும் அருள் உடை மனத்தனான – உதயணகுமார:3 161/1
இன்னல் செய்யும் ஓர் ஏனம்-அது ஆகியது
அன்னது ஆகும் அரு வினையின் பயன் – யசோதர:3 176/3,4
ஆகியது அறிந்து சூழும் அரிமஞ்சு அவனை கண்டே – சூளாமணி:7 692/2
மேல்


ஆகியவன் (2)

ஏக மனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான் – நாககுமார:5 157/4
பின் இரு முறை தகரும் ஆகியவன் ஏகி – யசோதர:5 298/2
மேல்


ஆகில் (4)

பறைந்து நாம் பற்றப்பற்ற பற்று விட்டு அகலும் ஆகில்
சிறந்தனர் பிறர்கள் யாரே சிந்தை நீ சிந்தி என்றான் – சூளாமணி:11 1848/3,4
தேன் ஆரும் அரவிந்தம் சென்று ஏந்தும் போழ்து திரு_அடிகள் செம் தோடு தீண்டாவே ஆகில்
ஆனா இ மூ உலகும் ஆள் உடைய பெம்மான் அடி உறுவார் இன்மைதாம் அறிவுண்டது அன்றே – சூளாமணி:11 1908/3,4
ஒருவாது இங்கு அ ஒளியின் உள்ள ஆகில் உலகு எல்லாம் நின் உளத்தே ஒளிக்கவேண்டா – சூளாமணி:11 1911/2
துறந்தார்க்கு கடன் ஆகில் சோறு அலால் பிற வேண்டா – நீலகேசி:4 281/2
மேல்


ஆகிவிடில் (1)

ஆக அமைக அதுவே அ அரச நீதி ஆகிவிடில்
போக பொருவன் என புகைந்து பொரு வெம் சிலை ஒன்று இடன் ஏந்தி – சூளாமணி:9 1341/1,2
மேல்


ஆகிற்றியே (1)

செறிந்து ஆங்கு இருக்கிற்பின் நீயும் சிற்றாத்தனை ஆகிற்றியே – நீலகேசி:6 682/4
மேல்


ஆகின் (2)

ஆற்றலான் அரசன் ஆகின் அரியது ஒன்று இல்லை அன்றே – சூளாமணி:5 250/4
முதற்பொருளே ஆம் குணம் அது ஆகின்
அதன் பிறிது என்னின் அது மன்னும் உண்டாம் – நீலகேசி:7 751/1,2
மேல்


ஆகின்ற (2)

பாழி ஆகின்ற திண் தோள் பவச்சுதன் – சூளாமணி:5 333/2
காவி ஆகின்ற கரு மா மழை_கண்ணி – சூளாமணி:8 1118/1
மேல்


ஆகின்றாள் (2)

ஆவி ஆகின்றாள் அரு மருந்தும் ஆகின்றாள் – சூளாமணி:8 1118/3
ஆவி ஆகின்றாள் அரு மருந்தும் ஆகின்றாள்
பாவியேன் பாவைக்கு ஓர் ஆளே ஆகின்றேனே – சூளாமணி:8 1118/3,4
மேல்


ஆகின்றேனே (1)

பாவியேன் பாவைக்கு ஓர் ஆளே ஆகின்றேனே – சூளாமணி:8 1118/4
மேல்


ஆகு (7)

ஆகு பொன் அறை மேல் அருவி திரள் – சூளாமணி:4 128/1
மன்னும் ஓர் மாய சீயம் ஆகு என வகுத்துவிட்டான் – சூளாமணி:7 696/4
நட்டம் ஆகு என – சூளாமணி:9 1303/3
படம் தவா முகத்து வேழம் ஆகு என பணித்துவிட்டான் – சூளாமணி:10 1663/4
அளவு_இலா பல் பொருள்கட்கு ஆகு பண்பு ஆகிநின்ற – நீலகேசி:4 438/1
புலம் ஆகு ஒலி ஒன்று ஒழிய முதற்கு ஆம் – நீலகேசி:6 675/3
இருள் கெட நினைத்தலும் இனையை ஆகு என – நீலகேசி:8 821/4
மேல்


ஆகுதலால் (1)

அறிந்தான் இறைவன் அவன் ஆகுதலால்
செறிந்தான் பெரிதும் செறியாது உரைப்பின் – நீலகேசி:6 672/1,2
மேல்


ஆகுதலான் (1)

எறிந்தான் அனைய இயல்பு ஆகுதலான்
மறிந்தான் தடுமாற்று அகத்தே மயங்கி – நீலகேசி:6 672/3,4
மேல்


ஆகுதலும் (1)

செது ஆகுதலும் சில சொல்லுவன் யான் – நீலகேசி:6 704/4
மேல்


ஆகுதி (1)

அற வேதியர் ஆகுதி அம் புகை ஆருற – சூளாமணி:7 813/1
மேல்


ஆகுதியோ (1)

என்றே உரைக்கின்றாய் ஏகாந்தன் ஆகுதியோ – நீலகேசி:5 656/4
மேல்


ஆகுநர் (1)

இன்னன துன்பமொடு இ விலங்கு ஆகுநர்
என்னவர் என்னின் இவை நனி கேள் இனி – சூளாமணி:11 1967/1,2
மேல்


ஆகும் (80)

அந்தம் ஆகும் அவந்தி நல் நாட்டினுள் – உதயணகுமார:1 31/2
பேர்_இடி கரி முன் விட்டால் பெரும் பழி ஆகும் என்று – உதயணகுமார:1 93/3
தேவ இ நகரின் இடுக்கண் தீர்க்கை நின் கடன்-அது ஆகும்
போவது உன் தேசத்து என்றல் புரவலன் கடன்-அது ஆகும் – உதயணகுமார:1 95/2,3
போவது உன் தேசத்து என்றல் புரவலன் கடன்-அது ஆகும்
பூவலன் உரைத்தான் என்ன புகழ்ந்து அவன் சிறை விடுத்தான் – உதயணகுமார:1 95/3,4
ஆம் ஆகும் யூகி-தன்னை அனுப்ப யான் காண்டல் வேண்டும் – உதயணகுமார:4 212/3
அறைந்த நின் மகட்கு ஆகும் மணவரன் – உதயணகுமார:5 282/3
மருவியே கேட்டது ஆகும் மன்ன நீ ஏற என்றான் – உதயணகுமார:6 329/4
பெறற்கு அரும் அரும் கலங்கள் பேணுதற்கு அரிய ஆகும்
திறத்து அறி பொருள்கள் ஆறும் தேர்ந்து பஞ்சத்திகாயம் – உதயணகுமார:6 332/2,3
வீரிய பொறிகள் ஆறும் வேண்டிய அடக்கம் ஆகும்
ஓர் இயல் அறம் பத்தோடும் ஒருங்கு பன்னிரண்டு சிந்தை – உதயணகுமார:6 333/2,3
ஆரியர் அறிந்து நம்பி அதன் வழி ஒழுக்கம் ஆகும் – உதயணகுமார:6 333/4
ஆவதன் ஒரு கூறு ஆகும் அரிய நல் பரத கண்டம் – நாககுமார:1 5/2
சீர் அணி தேவி நாமம் செயவதி என்பது ஆகும் – நாககுமார:3 75/4
நல் நகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்
தன்னவன் தேவி பேரும் தக்க சிரீமதி ஆம் அம் பொன் – நாககுமார:3 79/1,2
மனைவி தன் தனதத்தைக்கு மகன் நாகதத்தன் ஆகும்
வனை மலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் தேவி – நாககுமார:5 146/1,2
ஆகும் நல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி – நாககுமார:5 167/2
ஆகும் நல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்கு அது ஆமே – நாககுமார:5 167/4
ஆவி செல்கின்ற வெந்நோய் அரு நவை ஞமலி ஆகும்
பூவின் வார் கணையன் என்னே புணர்த்தவாறு இதனை என்னா – யசோதர:2 109/2,3
இனையன வினையின் ஆகும் இயல்பு இது தெரிதியாயின் – யசோதர:2 160/1
இனையன துணைவர் ஆகும் இளையரின் விளையும் இன்பம் – யசோதர:2 160/2
உற்றது ஆகும் உரைக்கு உறுகின்றதே – யசோதர:3 161/4
மயரி ஆகும் இசோமதி மன்னவன் – யசோதர:3 165/3
அன்னது ஆகும் அரு வினையின் பயன் – யசோதர:3 176/4
அரைச அன்னம் எனும் பெயர் ஆகும் நம் – யசோதர:3 208/2
திக்கென தொனிசெய்திட்டது எவ்வழி வந்தது ஆகும் – யசோதர:4 237/4
இவ்வகை ஆகும் சீவன் இயல்பு-தான் இயல்பு வேறாம் – யசோதர:4 238/1
ஐயம்_இல் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவது ஆகும் – யசோதர:4 238/4
ஆகும் மற்று உறுதிக்கு ஏது அருளுக தெருள என்றான் – யசோதர:4 239/4
உறு பொருள் நிலைமை-தன்னை உற்று உணர்வு அறிவு-அது ஆகும்
அறி பொருள்-அதனில் தூய்மை அகத்து எழு தெளிவு காட்சி – யசோதர:4 241/1,2
பொருள் மிகு குலனோடு இன்பம் உணர்தலும் ஆகும் மாதோ – யசோதர:4 244/4
இன் இளங்குமரன் நாமம் இசோதரன் என்பது ஆகும் – யசோதர:4 260/4
ஆக எனின் ஆகும் இவர் அழிக எனின் அழிப – யசோதர:5 269/1
ஏக மனராம் முனிவர் பெருமை இது ஆகும்
மாக மழை வண் கை மத யானை மணி முடியோய் – யசோதர:5 269/3,4
கற்றவர் மொழிந்தவாறு கழிப்பது கடனது ஆகும்
மற்று அவற்கு உறுதி நோக்கி வரு பழி வழிகள் தூர – சூளாமணி:5 246/2,3
தோள் வலி சூழ்ச்சி என்று ஆங்கு இரு வகை தொகையிற்று ஆகும்
ஆள் வலி தானையார்கட்கு ஆதியது அழகிதேனும் – சூளாமணி:5 248/2,3
அடுத்தன நிறத்தது ஆகும் அணி கிளர் பளிங்கு போல – சூளாமணி:5 253/2
நின்றான் அன்றே இன் துணை ஆகும் நிலை மேயான் – சூளாமணி:5 313/4
நலம் புரி பவித்திரம் ஆகும் நாம நீர் – சூளாமணி:5 417/2
கற்ற நூல் பல்ல ஆகும் கரு மணி கடக கையாய் – சூளாமணி:6 533/4
ஆய்ந்த தொல் பகை ஆகும் என்றே உற – சூளாமணி:7 632/2
இன்று இனிது ஆகும் அன்றே இரும் தவ பயங்கள் நம்-பால் – சூளாமணி:8 1012/3
ஆவது காண்டல் ஆகும் அரசர்க்கு நீதி என்று – சூளாமணி:9 1179/2
தொத்து எரி சுடரும் ஒள் வாள் என இரண்டு ஆகும் முன்னாம் – சூளாமணி:9 1184/2
அரு மாலை வேல் வல் அழல்வேகன் ஆகும் அவன் ஆயில் ஆக அமைக – சூளாமணி:9 1328/1
அற்ற துவர்ப்பினர் ஆகும் அரு நிலை – சூளாமணி:11 2013/1
இரண்டு ஆகும் முதலவர்கட்கு ஏழ் ஈர்_ஐந்து ஈர்_ஏழாய் – சூளாமணி:11 2062/1
குண படை இலக்கம் எண்பான் குலவு நான்கு ஆகும் சீல – சூளாமணி:12 2110/1
கண படை பதினெட்டு ஆகும் ஆயிரம் கருவி ஆக – சூளாமணி:12 2110/2
எடுக்கில் அவை-தாம் இரண்டு பாகினவும் ஆகும்
அடக்கம்_இலர்க்கு ஆவனவும் அன்றி பொது என்றும் – நீலகேசி:1 106/2,3
நேர்வனவே ஆகும் நிழல் திகழும் பூணாய் – நீலகேசி:1 113/4
முனைவர்-தம் ஆகமம் மொழியும் ஆகும் என்று – நீலகேசி:1 119/3
இன்புற்ற காட்சி_உடையார்க்கு இயல்பு ஆகும் அன்றே – நீலகேசி:1 122/4
அன்னதன்-கண் பெரியனேல் அறம் கொண்டது அவம் ஆகும்
பின்னதன்-கண் பெரியனேல் பிறழ்வு எய்தும் கால சொல் – நீலகேசி:2 179/2,3
கருமம் இங்கு எவன் ஆகும் காட்டுதியேல் பெற்றிலன் முன் – நீலகேசி:2 180/2
எள் அனைத்தும் இல் என்றால் இறப்பு அறிதல் எவன் ஆகும்
தெள்ளியாய் தெளிந்து இருந்து சிந்தித்து காணாயோ – நீலகேசி:2 196/3,4
அவன் ஆகான் ஆயினும் அறம் செய்தல் அவம் ஆகும்
எவன் ஆகும் என்று எமது இட்டமே உரைத்தியால் – நீலகேசி:4 308/2,3
எவன் ஆகும் என்று எமது இட்டமே உரைத்தியால் – நீலகேசி:4 308/3
புத்தர் ஆகும் மாண்பினார் போதிசத்துவர்கட்கு ஆம் – நீலகேசி:4 359/1
சித்தர் ஆகும் மாண்பினால் சீலமும் வதங்களும் – நீலகேசி:4 359/3
பொய் ஆகும் என்னாய் அவை புத்த வசனம் என்பாய் – நீலகேசி:4 399/3
இல் ஆகும் என்றி இவை இங்ஙனம் உண்மை இன்மை – நீலகேசி:4 402/2
சென்றும் சிலவின் சில இன்மையும் ஆகும் என்றான் – நீலகேசி:4 404/4
பிண்டம் நிகழ்ச்சி பிழைப்பு ஆகும் நினக்கும் என்றாள் – நீலகேசி:4 415/4
பிளவு எலாம் ஆகும் அன்றே பெற்றி-தாம் ஒத்தல் இல்லேல் – நீலகேசி:4 438/3
ஓதல்_இல் உணர்வும் இன்றேல் ஊறு அவற்கு உண்டும் ஆகும்
ஓதல்_இல் உணர்வும் உண்டேல் ஒன்றுமே பலவும் வேண்டாம் – நீலகேசி:4 442/1,2
தக்கிலது ஆகும் தலைவர் இயல்பு என – நீலகேசி:4 459/3
உண்டு அங்கு ஒரு குணி ஆங்கு அவை-தாம் குணம் ஆகும் அன்றேல் – நீலகேசி:5 495/2
அறிவு குறி என்பனவும் ஆகும் அவை ஒன்றே – நீலகேசி:5 523/2
பிறிது கொளு புலம் உள்ளது ஆகும் எனில் பேதம் – நீலகேசி:5 523/3
இல்லாம் என்றல் இன்புறும் மேற்கோள் இழுக்கு ஆகும்
எல்லாம் தானே என்றலின் ஏன இழவு எய்தி – நீலகேசி:5 562/2,3
குயலமும் அல்லதும் ஆயின் நன்று ஆகும்
மயல் படைத்தாய் ஒழி மாதுளம் காட்டல் – நீலகேசி:5 580/3,4
யாதினது ஆகும் அறிந்து உரை ஏழாய் – நீலகேசி:5 622/4
அழிகின்றவள் போல் அணைவு உளது ஆகும்
மொழிகின்றது ஏயது காணலது என்னின் – நீலகேசி:5 630/2,3
சாத்து ஆகும் ஆகாமை சாதிக்க வல்லையோ – நீலகேசி:5 645/4
அடக்கும் இயல்பு_அல்லன் அன்னவற்று ஆர்வத்தன் ஆகும் அன்றி – நீலகேசி:6 686/3
பால்-தாம் பல ஆகி பால் ஆகும் அ பொருளே – நீலகேசி:6 692/1
கல்லாது அறிந்த கடவுள் இறை ஆகும் மெய்ந்நூல் – நீலகேசி:6 729/1
சொல்லானும் அல்லன் அவன் சொல்லினது ஆகும் மும்மூன்று – நீலகேசி:6 729/2
சொன்ன முறைமையன் ஆகும் அவன் எனின் – நீலகேசி:7 769/2
உரியது ஓர் நீர் அணைந்து உப்பு அது ஆகும் நெய் – நீலகேசி:8 792/1
அறம் பல செய்தவர்க்கு அல்லது அங்கு அவர்களுக்கு ஆகும் என்றால் – நீலகேசி:9 839/2
மேல்


ஆகுமே (13)

அசை உணா களிறு ஆயினது ஆகுமே – உதயணகுமார:6 347/4
அன்னவன் கேசவர்க்கு ஆதி ஆகுமே – சூளாமணி:5 401/4
குலம் புரிந்தவர்க்கு எலாம் கோலம் ஆகுமே – சூளாமணி:5 417/4
பெரும் கலம் தாங்கினால் பெறலும் ஆகுமே – சூளாமணி:7 687/4
அருவருப்பு உடையது அ ஆண்மை ஆகுமே – சூளாமணி:9 1380/4
காதல் அம் கண் இவை காணல் ஆகுமே – சூளாமணி:9 1493/4
போதரும் பொருள் புடை பெயர்ச்சி ஆகுமே – நீலகேசி:8 786/4
விதனமும் படாய் அது மெய்யும் ஆகுமே – நீலகேசி:8 802/4
அடக்கிலும் அது பெரிது அழகிது ஆகுமே – நீலகேசி:8 803/4
போத்தரல் வேண்டின் அ பொழுதின் ஆகுமே – நீலகேசி:8 809/4
ஒன்று என வருதலால் ஒன்றும் ஆகுமே
என்றலின் இருமையும் தெரியின் இன்மையால் – நீலகேசி:8 817/2,3
சுதத்தினால் உய்த்தல் சூது அது ஆகுமே – நீலகேசி:10 863/4
சென்று எலாம் அவை சேதனை ஆகுமே
அன்று எலாம் அவை ஆக்கம் ஒன்றே இனி – நீலகேசி:10 871/2,3
மேல்


ஆகுமேனும் (2)

வாளினால் செரு உண்டேனும் மாயம் மற்று ஆகுமேனும்
தோளினால் ஆகுமேனும் சொல் எலாம் ஒழிக மற்று அ – சூளாமணி:9 1168/1,2
தோளினால் ஆகுமேனும் சொல் எலாம் ஒழிக மற்று அ – சூளாமணி:9 1168/2
மேல்


ஆகுமோ (5)

கல் நிழல் உள் புகின் காண்டல் ஆகுமோ – சூளாமணி:10 1599/4
அடைவது ஓர் நிலை பிறர்க்கு அறியல் ஆகுமோ – சூளாமணி:12 2073/4
பின்னை செய்வன பேசலும் ஆகுமோ – நீலகேசி:3 243/4
வாம சீவன் இவற்றினால் உண்மை மறுக்கல் ஆகுமோ – நீலகேசி:5 570/4
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ
பிறிது ஒன்றோ பொருள் பெற்றி மற்று இற்று என – நீலகேசி:10 870/2,3
மேல்


ஆகுலம் (1)

உண்டு தாம் ஆகுலம் உணர்வு-தான் கூறுவேம் – நீலகேசி:5 552/4
மேல்


ஆகுவது (3)

அருள் இயல் செய்து செல்க ஆகுவது ஆக என்றான் – யசோதர:1 66/4
ஏழை படை இதுவோ எனக்கு எதிர் ஆகுவது ஆயில் – சூளாமணி:9 1312/3
ஆகுவது ஆம் அதனை யாவர் அறிகிற்பார் – சூளாமணி:9 1468/4
மேல்


ஆகுவதும் (1)

நல் நில_மடந்தை நமக்கு ஆகுவதும் இல்லையே – உதயணகுமார:2 138/3
மேல்


ஆகுவதே (1)

தொடங்கி உரையாம் தொகை ஆகுவதே
உடங்கே அணு ஐந்து உருவாய் உளவே – நீலகேசி:6 674/3,4
மேல்


ஆகுவர் (1)

குடை கெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே – சூளாமணி:11 1997/4
மேல்


ஆகுவான் (1)

கற்றவன் பிறர் காவலன் ஆகுவான் – சூளாமணி:7 626/4
மேல்


ஆகுளி (1)

அரியொடு ஆகுளி ஆலித்த அதிர்ந்தன அணி முழவு அருகு எல்லாம் – சூளாமணி:8 872/2
மேல்


ஆங்க (1)

எண்_இல் ஆங்க விளைவன ஈட்டமும் – சூளாமணி:1 29/3
மேல்


ஆங்கண் (14)

கயல் விழி அவள்-தன் பின்னே கரந்தனன் ஒதுங்கி ஆங்கண்
செயலினை அறிதும் என்று செறிந்தனன் மறைந்து நின்றான் – யசோதர:2 118/3,4
அஞ்சினர் மரணம் சிந்தை அடைந்தது முதலது ஆங்கண்
புஞ்சிய வினைகள் தீய புகுந்தன பொறிகள் பொன்றி – யசோதர:2 153/2,3
அல்லி மண்டபத்து அயல் அசோகம் ஆங்கண் எய்தினார் – சூளாமணி:6 494/4
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான் குழாம் என்ன ஆங்கண்
வெம் சுடர் விளங்கும் மாடத்து இடைநிலை விரவி தோன்றி – சூளாமணி:7 675/1,2
அம் சுடர் வயிர பூணான் அருளினன் விடுப்ப ஆங்கண்
விஞ்சையர் விமானம் தோன்ற மேல் அரும் கலங்கள் ஏற்றி – சூளாமணி:7 678/1,2
அப்படி அவனை அவ்வாறு அமைத்த பின் அமைச்சன் ஆங்கண்
மெய் புடை தெரிந்து சொன்ன தூதுவர் அவரை மீட்டே – சூளாமணி:7 700/1,2
ஆங்கண் மால் வரை அழகு கண்டு அரைசர்கள் பரவும் – சூளாமணி:7 728/1
படை கல விகற்பும் போரின் பகுதியும் பரப்பின் ஆங்கண்
இடை புகுந்து உரைப்பின் சால பெருகும் அஃது இருக்க என்று – சூளாமணி:9 1185/1,2
அரிது ஆங்கண் ஆவது எளிதாகுமாறு ஒர் அமர் செய்கை கொண்டு பிறர் முன் – சூளாமணி:9 1326/3
ஐம் பெரும் குலத்தராய அரசரும் பிறரும் ஆங்கண்
கம்பு எறி களி நல் யானை கடல் படை புறத்தது ஆக – சூளாமணி:10 1790/1,2
ஆங்கண் நரகம் அடைந்தார் படு துயர் – சூளாமணி:11 1925/1
கொள்ளுமேல் குற்றம் அஃதா கூடுமே பற்றும் ஆங்கண்
விள்ளுமேல் வேறதாய வேடமும் அன்னதேயாம் – நீலகேசி:3 261/2,3
ஆங்கண் எவர்க்கும் அறை என்று இருந்த அ – நீலகேசி:7 730/3
வீடுபெற்று ஆங்கண் விளங்கும் நிலைமையும் – நீலகேசி:7 766/2
மேல்


ஆங்காரித்து (1)

அருள்_உடையாள் உரைப்ப கேட்டு ஆங்காரித்து அவனும் தன் – நீலகேசி:4 283/1
மேல்


ஆங்கு (158)

வளமையில் செங்கோல்-தன்னை வண்மையின் நடத்தினான் ஆங்கு
இள மயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான் – உதயணகுமார:1 24/2,3
ஆங்கு அது பிடுங்கி கையால் அவரை கொன்றிட்டது அன்றே – உதயணகுமார:1 86/4
ஆங்கு அவள் அறிய கூறியான யூகி தன் உயிர் – உதயணகுமார:2 130/2
ஆங்கு ஒரு காரணத்தில் தத்தை-பால் வந்திருந்தாள் – உதயணகுமார:4 230/1
ஆங்கு ஒர் நாளில் அரிவை துயிலிடை – உதயணகுமார:5 264/1
ஆங்கு அவள் அணைந்த போழ்தின் ஐங்கணை குரிசில் தந்த – யசோதர:2 91/1
கடைப்படு துகளும் மண்ணும் கஞலிய கூடத்து ஆங்கு ஓர் – யசோதர:2 111/2
ஆங்கு அவள் அருள் ஒன்று இன்றி அவண் மொழிந்திடுதலோடும் – யசோதர:2 138/1
ஆங்கு அவள் அகத்து மாட்சி அறிந்தனன் அரசனேனும் – யசோதர:2 151/1
அ தல தகர் ஆங்கு அது கேட்ட பின் – யசோதர:3 197/1
ஆங்கு அவர் தாங்கள் கண்டாய் அரு வினை துரப்ப வந்தார் – யசோதர:4 251/3
ஆங்கு முனி அவதியின் அறிந்த பொருள்-அதனை – யசோதர:5 284/1
ஆங்கு அபயவுருசியுடன் அபயமதி-தானும் – யசோதர:5 302/1
ஆங்கு அவர்கள் உறு கவலை யாவர் பிறர் அறிவார் – யசோதர:5 302/4
ஆங்கு அவர் அணி நடை அன்ன தோட்டன – சூளாமணி:1 9/1
உண்ணில் ஆங்கு உலவாமை உயர்ந்தவே – சூளாமணி:1 29/4
அம் சுடர் இஞ்சி ஆங்கு ஓர் அகழ் அணிந்து அலர்ந்த தோற்றம் – சூளாமணி:2 38/3
மா கொழுந்து அசோகம் என்று ஆங்கு இரண்டுமே வயந்தகாலத்து – சூளாமணி:2 64/3
ஆங்கு எழுந்து அவற்றை எல்லாம் அணிபெற அலரும் அன்றே – சூளாமணி:2 64/4
ஆங்கு அவர் திரு வயிற்று அமரர் கற்பம் ஆண்டு – சூளாமணி:3 70/1
ஆங்கு அவன் அரசர்_கோமான் குறிப்பு அறிந்து அருளப்பட்டீர் – சூளாமணி:3 104/1
ஒக்க ஆங்கு உளராய் விளையாடலால் – சூளாமணி:4 121/2
வயந்தம் ஆங்கு உணர்த்த கேட்டே மன்னவன் மக்களோடும் – சூளாமணி:4 168/1
ஆங்கு ஒரு பெரும் சிறப்பு அயர்தல் மேயினாள் – சூளாமணி:4 212/4
ஆங்கு அமர்ந்து அமைச்சரோடு அரைசர்_கோமகன் – சூளாமணி:5 241/1
தோள் வலி சூழ்ச்சி என்று ஆங்கு இரு வகை தொகையிற்று ஆகும் – சூளாமணி:5 248/2
அடைந்தவர் மாண்பும் ஆங்கு ஒன்று இல்லையேல் அரசர் வாழ்க்கை – சூளாமணி:5 251/2
கொங்கு உடை வயிர குன்றின் கொழும் சுடர் விளக்கிட்டு ஆங்கு
நம் குடி விளங்க வந்த நங்கை-தன் நலத்திற்கு ஒத்தான் – சூளாமணி:5 255/1,2
ஆங்கு அதன் மேல அறுபது மா நகர் – சூளாமணி:5 284/1
கொற்றம் ஆங்கு உடைமையாலும் குலத்தது பெருமையாலும் – சூளாமணி:5 298/2
ஆங்கு அவன் திறங்கள் எல்லாம் அறிதியால் ஆணை வேந்தே – சூளாமணி:5 305/3
ஆங்கு அவன்-தன்னை ஆராய்ந்து அறிந்து அருள்செய்க என்றான் – சூளாமணி:5 330/3
வல்லி ஆங்கு அணி சாந்தும் வனைந்து உராய் – சூளாமணி:5 332/2
எண்ணில் ஆங்கு அது திரு எதிர்ந்த வண்ணமே – சூளாமணி:5 383/4
ஆங்கு அவன் திரு_அருள் அலர சூடிய – சூளாமணி:5 397/1
பாழியா நவின்ற தோள் பரதன் ஆங்கு ஒர் நாள் – சூளாமணி:5 398/2
ஆங்கு அவற்கு ஈந்த பின் ஆழி தாங்கிய – சூளாமணி:5 408/1
திங்கள் நாள் அகவையில் திவிட்டன் ஆங்கு ஒரு – சூளாமணி:5 409/3
ஆங்கு அவன் மொழிந்த பின் அடங்கலரை அட்டான் – சூளாமணி:6 447/1
பின்னை ஆங்கு அவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே – சூளாமணி:6 462/4
ஆங்கு எழில் பொலிந்தவன் இருந்த பின் அலங்கு தார் – சூளாமணி:6 473/1
ஆங்கு அவன் இறைஞ்சலும் மலர்ந்த திங்கள் நீள் ஒளி – சூளாமணி:6 496/1
சார ஆங்கு ஒர் கல் தலத்து இருந்து தான் விளம்பினான் – சூளாமணி:6 499/4
ஆங்கு அவன் உரைப்ப கேட்டே அம்பரசரனை நோக்கி – சூளாமணி:6 524/1
இறைவன் ஆங்கு உரைத்த சொல் கேட்டு என்னை பாவம் பொருந்தா – சூளாமணி:6 529/1
அளந்து அறிவு அரிய சீரோற்கு ஐயம் ஈது அகற்றுக என்று ஆங்கு
உளர்ந்தனன் உணர்வின் ஊக்கி உரைக்கிய எடுத்து கூறும் – சூளாமணி:6 530/3,4
இச்சை அங்கு உரைப்ப கேட்டு ஆங்கு இமையவர் இயற்கை எய்தும் – சூளாமணி:6 548/1
ஆங்கு அவன் குலத்து உளான் எம் அதிபதி அவனோடு ஒப்பாய் – சூளாமணி:6 549/1
அகத்தினால் அமர்ந்து இருப்ப ஆங்கு அவன் – சூளாமணி:7 575/3
திங்கள் நாளினுள் திவிட்டன் ஆங்கு ஒரு – சூளாமணி:7 607/2
ஆங்கு ஒர் நாள் இறைபெற்று அறிவின் கடல் – சூளாமணி:7 622/1
என்பவன் சொல்லும் மற்று ஆங்கு அவன் – சூளாமணி:7 646/2
சொல் நவின்று உரைக்கமாட்டார் துட்கென்று துளங்க ஆங்கு ஓர் – சூளாமணி:7 679/3
அன்று எனில் திறைகொள கருதின் ஆங்கு ஒரு – சூளாமணி:7 689/1
உட்க ஆங்கு உரைத்தலும் ஒளிர் பொன் மாழையும் – சூளாமணி:7 691/1
ஆங்கு தூதுவர் அதிர் முகில் ஆறு சென்று இழிந்து – சூளாமணி:7 701/1
ஆங்கு அ மா முழை முகத்து உலகு அதிர நின்று ஆர்த்தான் – சூளாமணி:7 719/3
ஆங்கு நீ முனிந்த போழ்தின் அரி அது அகல நோக்கி – சூளாமணி:7 771/1
உருவமும் புகழும் என்று ஆங்கு அவற்றின் ஊழ் காத்து வந்து – சூளாமணி:7 776/2
ஆங்கு அ வெம் கடம் சேர்ந்த பின் ஐய காண் – சூளாமணி:7 778/1
உற்று வீழ்ந்தது போன்று உள ஆங்கு எலாம் – சூளாமணி:7 782/4
மணம் கமழ் குழல் சிகையுள் வண்டு இரிய மோந்து ஆங்கு
அணங்கின்_அனையாள் உவகை ஆழ் கடலுள் ஆழ்ந்தாள் – சூளாமணி:8 864/3,4
ஏதம் ஆங்கு இல்லை கோல் இறைவ என்றனர் – சூளாமணி:8 910/2
ஆங்கு அவர் மொழிய கேட்டே அறிவினுக்கு அரசர் என்று – சூளாமணி:8 911/1
வேழம் ஆங்கு அணிந்த பின்னை வேந்தர் போற்று இசைப்ப ஏறி – சூளாமணி:8 933/1
ஆங்கு அவன் அழகு கண் பருக மற்றவன் – சூளாமணி:8 963/1
ஆங்கு எழு அனைய தோள் தழுவி தன்னொடும் – சூளாமணி:8 963/2
ஆய்ந்த சீர் அரசர் ஆங்கு கலந்த பின் அமுத வெள்ளம் – சூளாமணி:8 966/1
ஆங்கு அமர்ந்து அரசர் பேசி அலர் மிசை அணங்கு_அன்னாளை – சூளாமணி:8 989/1
ஏதம் ஆங்கு இல்லை அன்றே எங்கள் முன் மொழிய என்றாள் – சூளாமணி:8 1003/3
ஆங்கு அவள் மொழிந்த போழ்தின் அணங்கினை வணங்கி மற்று அ – சூளாமணி:8 1005/1
ஒன்றின விளைந்த என்று ஆங்கு ஒளியினால் புதியள் ஆனாள் – சூளாமணி:8 1012/4
இற்றென இசைத்து புக்கு ஆங்கு இளையவன் கழல் கை கூப்ப – சூளாமணி:8 1014/3
வெம் சுடர் வேல் இளையவன் ஆங்கு இனையனவின் மெலிவு எய்த விசும்பு செல்லும் – சூளாமணி:8 1035/1
அம் சில மொழியவள் ஒருத்தி ஆங்கு அயர் – சூளாமணி:8 1047/3
பின்னிய தருப்பைகள் பிடித்து அவை விடுத்து ஆங்கு
அன்னம்_அனையாளொடு அயில் வேலவன் இருந்தான் – சூளாமணி:8 1100/2,3
கண்டு ஆங்கு ஏறி காரிகையோடு விளையாடி – சூளாமணி:8 1125/3
அரியது கேட்க என்ன அரிகேது என்பான் ஆங்கு
பெரியது ஓர் வியப்பு சென்று பட்டது பேசினானால் – சூளாமணி:9 1137/3,4
உற்ற பின் அறிதும் என்று ஆங்கு உரை ஒழிவாரும் ஆனார் – சூளாமணி:9 1156/4
அரைசர்கள் ஆங்கு கேட்டார் அடிகள் மற்று இதற்கோ இவ்வாறு – சூளாமணி:9 1159/3
ஒற்றன் ஆங்கு உரைப்ப கேட்டே ஒளியவன் பெயரனோடும் – சூளாமணி:9 1188/1
ஆங்கு அவன் மொழிந்த போழ்தின் அமையும் இஃது அறிவது அன்றே – சூளாமணி:9 1201/1
மாலும் ஆங்கு உடையர்-கொல் மனிதர் நம்மொடு – சூளாமணி:9 1262/1
ஆங்கு முன் எறிந்து பெயர்கின்ற அரிசேனன் – சூளாமணி:9 1294/1
அரிசேனன் ஆங்கு அழிவாதல் கண்டு அயில் வாள் ஒளி மிளிரா – சூளாமணி:9 1296/1
பொருது ஆங்கு அழிந்து புகை கேது வீழ அரிகேது முன்னம் முடிய – சூளாமணி:9 1326/1
அஃதே அஃதே அங்காரவேகன் ஆங்கு ஓர் அயில் வாளால் – சூளாமணி:9 1336/1
வெய்து ஆங்கு உற்று வீடினனால் நன்றேநன்றே மறுமாற்றம் – சூளாமணி:9 1336/2
ஓவி ஆங்கு உடைவுற்றதே – சூளாமணி:9 1351/4
மண்ணில் வாவி ஆங்கு மேல் – சூளாமணி:9 1375/3
ஐயன் ஆங்கு எய்தலும் அதிர ஆர்த்தது – சூளாமணி:9 1414/2
ஆங்கு அவன் அடைதலும் அருக்ககீர்த்தி கை – சூளாமணி:9 1421/1
ஆங்கு அவர் மொழிந்த போழ்தின் அரு வரை கரியது ஒப்பான் – சூளாமணி:9 1425/1
இற்று இதன் நிலைமை என்ன இரும் கடல்_வண்ணன் நக்கு ஆங்கு
அற்றம்_இல் அலங்கல் வேலோய் அஞ்சினை போல்தி என்றான் – சூளாமணி:9 1435/3,4
தெய்வம் ஆங்கு உடைந்து தன் பால் படையினை திரைத்து கொண்டு – சூளாமணி:9 1441/1
எண்ணி ஆங்கு இகந்த பின்னை இறகு பெய்து எழுங்கள் போலாம் – சூளாமணி:9 1446/2
என்னும் சாடும் எரி வாய் பெய்து இரங்கி அழுது ஆங்கு ஏகினரால் – சூளாமணி:9 1484/3
ஆதி நாள் அரசியல் நீதி ஆங்கு எடுத்து – சூளாமணி:9 1507/1
ஆங்கு அவர் மொழிதலும் அரும் கல குழாம் – சூளாமணி:9 1510/1
மாலை ஆங்கு அடைந்த போழ்தில் மங்கல தேவி பட்டம் – சூளாமணி:9 1547/1
அவ்வழி இன்மையாலும் அரு மணி_வண்ணன் ஆங்கு
மௌவல் அம் குழலியாலும் மணி நில மடந்தையாலும் – சூளாமணி:9 1552/2,3
ஆங்கு அமர் செல்வம்-தன்னால் அற்றைக்கன்று அமர்ந்த மாதோ – சூளாமணி:10 1558/3
போது அலர் குஞ்சி ஆங்கு ஓர் பூம் துணர் வடத்தின் வீக்கி – சூளாமணி:10 1565/2
ஆடு இயல் எடுத்துக்கொண்டு ஆங்கு அந்தணன் ஆடுகின்றான் – சூளாமணி:10 1566/4
மாதவன் மொழிய மன்னவன் நக்கு ஆங்கு
ஏதம் என்னை பெரிது எய்தினை என்றே – சூளாமணி:10 1571/1,2
ஆங்கு அதன் ஆவியால் அரவ தேன் எழா – சூளாமணி:10 1589/1
மேவி ஆங்கு அலர்ந்திடும் நின்னை வென்றதால் – சூளாமணி:10 1593/3
மாதவன் மொழிதலும் மன்னன் ஆங்கு ஒரு – சூளாமணி:10 1594/1
ஆங்கு அவளொடு ஈங்கு விளையாடு நனி நீ யான் – சூளாமணி:10 1611/1
ஆங்கு அவரோடு மற்று அ அணி பொழிற்கு அரசன் ஆய – சூளாமணி:10 1626/1
கயிலொடு குழல் பின் தாழ கண்டு நீர் கொள்-மின் என்று ஆங்கு
அயில் இடை பகழி வாள் கண் அங்கையின் மறைத்து நிற்பார் – சூளாமணி:10 1641/3,4
மடந்தையர் பாட ஆங்கு மாபெருந்தேவி நிற்ப – சூளாமணி:10 1663/1
இன்னவாறு இயற்றுக என்று ஆங்கு உழையரை மறைய ஏவி – சூளாமணி:10 1671/2
அணங்கு_அனார் அகல் அல்குல் அலைத்தும் ஆங்கு அவர் – சூளாமணி:10 1684/1
ஏவி ஆங்கு இருந்த பின் இறைவற்கு இன்னணம் – சூளாமணி:10 1727/3
அரு மணல் தருப்பை சூழ்ந்து ஆங்கு அதன் மிசை பரிதி பாய்த்தி – சூளாமணி:10 1830/2
மன்னவ குமரன் ஆங்கு மடந்தையை புணர்ந்து மாடத்து – சூளாமணி:10 1832/1
அழல் வலம் புரிந்து சூழ்ந்து ஆங்கு அ தொழில் முடித்த பின்னை – சூளாமணி:10 1836/3
இன் நகை மழலை கேட்டு ஆங்கு இனிதினின் இருந்து பின்னர் – சூளாமணி:11 1840/2
ஆங்கு அவர் அணைந்த போழ்தில் அமிர்து கொப்புளித்த போலும் – சூளாமணி:11 1842/1
நகரம் ஆங்கு எழுந்த பின் நரலும் சங்கொடு – சூளாமணி:11 1879/1
விண்டு ஆங்கு வெவ்_வினை வெரூஉ உதிர நூறி விரிகின்ற மெய்ஞ்ஞான சுடர் விளக்கும் மாட்டி – சூளாமணி:11 1910/1
ஆங்கு ஒர் முனிவன் அரும் தவ பல் குணம் – சூளாமணி:11 1914/1
ஏற்றன கொண்டு ஆங்கு இறைவன் இருந்தான் – சூளாமணி:11 1915/4
ஆங்கு உண்டு எனப்படும் ஆழ் துயர் வீழ்பவர் – சூளாமணி:11 1951/1
அன்ன பிறவியுள் ஆங்கு அவராபவர் – சூளாமணி:11 1980/1
அன்பும் பிறவும் அமைந்து ஆங்கு அகத்து இருந்து – சூளாமணி:11 1989/1
ஒத்த குணங்கள் அமைந்து ஆங்கு உறுவர்க்கு – சூளாமணி:11 2000/1
ஆர்_உயிர் யாதொன்று இடர் உறும் ஆங்கு அதற்கு – சூளாமணி:11 2009/1
வம்பு அழகு கொண்ட மணி மென் முலை வளர்ந்து ஆங்கு
அம் பவழ வாயுள் அணி முள் எயிறு இலங்க – சூளாமணி:11 2027/2,3
கவழ மனை மேவு களி யானை என வந்து ஆங்கு
அவிழும் மலர் ஈர்ம் பொழிலுள் ஐயனும் அணைந்தான் – சூளாமணி:11 2030/3,4
ஆங்கு அவர் மேல் அமர்_அரசர் மும்மூவர்க்கு ஒரோ ஒன்றாய் – சூளாமணி:11 2063/1
அறுதி_இல் பேர்_அருளீர் என்று அரசன் ஆங்கு அடி தொழலும் – சூளாமணி:11 2068/2
ஆங்கு அவர் அழிந்த பின்னை அரசர் ஐ_இருவரோடும் – சூளாமணி:12 2119/1
ஆங்கு அ மா நகர் அணைந்தது பலாலையம் என்னும் – நீலகேசி:1 27/1
ஆம் என்று ஐ என வியந்து ஆங்கு அன்ன ஆயிரத்தோர் எண் – நீலகேசி:2 153/3
அற தகை அ அரசனும் அது கேட்டு ஆங்கு அவர்க்கு உரைப்பான் – நீலகேசி:2 174/1
இந்திரன் அனைய நின் இறைமையின் அற நெறி இகழல் என்று ஆங்கு
அந்தர நெறி செலற்கு ஆய்_இழை அரசனை விடுத்து அருக்கசந்திரன் – நீலகேசி:2 231/2,3
ஆங்கு அவள் அறம் கூற கேட்ட அவாச்சியன்-தான் – நீலகேசி:3 259/1
அருக்கமாசந்திரனை அறம் கொளீஇ ஆங்கு அவனை – நீலகேசி:3 266/1
ஆங்கு அவள் அது உரைப்ப அதற்கு உரிய மறுமாற்றம் – நீலகேசி:4 271/1
ஓதி ஆங்கு அவை அவை-தாம் இவை இவை என்று உரைப்ப கேட்டு – நீலகேசி:4 287/2
என கேட்டு ஆங்கு எடுத்துரைப்பான் இந்திரர்கள் தொழப்படுவான் – நீலகேசி:4 288/1
ஆங்கு அவர் போல அருள்செய்பவர்களை – நீலகேசி:4 329/1
அறம் சொல்ல கொள்ளும் அறம் என்று அறிந்து ஆங்கு
அறம் சொல்லினார்க்கு அறமாம் என்று அறியாய் – நீலகேசி:4 347/1,2
அறம்-தலை நின்று ஆங்கு அருளொடு கூடி – நீலகேசி:4 348/1
உண்டு ஆங்கு அதன் அகத்து ஓத்து உரைக்கின்றனன் – நீலகேசி:4 460/3
உண்டு அங்கு ஒரு குணி ஆங்கு அவை-தாம் குணம் ஆகும் அன்றேல் – நீலகேசி:5 495/2
வற்பம் அல்லால் நிலம் இல் என சொல்லுவன் ஆங்கு அது போல் – நீலகேசி:5 498/1
தொக்கவையாய் உடனே அவை நிற்பினும் ஆங்கு அவற்றுள் – நீலகேசி:5 503/1
உணர்ச்சியின் ஆங்கு ஓர் பொருள் சுவடு உள்ளது போல்கின்றதால் – நீலகேசி:5 506/2
சிறந்து சிறந்து ஆங்கு உணர்ச்சி விரியும் திறம் அரிதால் – நீலகேசி:5 511/2
எட்டின் இயன்ற இரண்டினுள் ஆங்கு அவை – நீலகேசி:5 577/1
ஒரு பிண்டம் கொண்டு ஆங்கு உயிர்க்கு உறுதியிட்டு – நீலகேசி:5 640/3
எண்ணினும் ஏனை எழுத்தினும் மிக்கு ஆங்கு இருந்தவர் முன் – நீலகேசி:6 679/2
செறிந்து ஆங்கு இருக்கிற்பின் நீயும் சிற்றாத்தனை ஆகிற்றியே – நீலகேசி:6 682/4
உரிய வகையால் உவந்து ஆங்கு எடுத்தல் – நீலகேசி:6 705/2
ஆங்கு அவன் சொல்ல அ அத்தினபுரத்துள் – நீலகேசி:7 730/1
மேல்


ஆங்கே (5)

மாட நல் மேனிலைப்பால் மன்னினார் பலரோடு ஆங்கே – உதயணகுமார:1 91/4
இட்டத்திற்கு அவனை ஆங்கே இயைவித்தவாறும் கூடற்கு – யசோதர:2 115/3
தங்கு ஒளி விரிந்த ஆம்பல் தாமரை குவிந்த ஆங்கே
எங்கு உளர் உலகுக்கு எல்லாம் ஒருவராய் இனிய நீரார் – சூளாமணி:8 1031/3,4
நூல் தான் இரும்பாய் நிகழாமை நொடிதி ஆங்கே
பால்-தான் தயிர் ஆம் என நின்று பயிற்றுதியால் – நீலகேசி:4 420/1,2
பிறந்த அ பிண்டம் வினையினோடு ஆங்கே
இறந்தன எத்திறத்தின்னும் மற்று என்றால் – நீலகேசி:5 599/1,2
மேல்


ஆசன (1)

அ உரை அமரான் உயர் ஆசன
செவ் வரை மிசை தீ திரள் போல்பவன் – நீலகேசி:3 240/1,2
மேல்


ஆசனத்தின் (1)

ஐய ஆசனத்தின் உம்பர் அரசவை இருந்து கண்டாய் – யசோதர:2 121/3
மேல்


ஆசனத்து (2)

மண் தங்கு மகர ஆசனத்து மென் மயில் – சூளாமணி:10 1779/1
சிங்க ஆசனத்து இருந்து தெளிந்து ஒளி மண்டிலம் நிழற்ற – நீலகேசி:2 157/2
மேல்


ஆசனம் (2)

அந்தில் ஆசனம் கொண்டு அண்ணல் அனசன தவம் அமர்ந்தான் – யசோதர:1 24/3
உளம் பொலி ஆசனம் உயர விட்டவே – சூளாமணி:10 1778/4
மேல்


ஆசனமதன் (1)

ஆளி அரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல் – சூளாமணி:8 1087/2
மேல்


ஆசான் (1)

ஆயிடை நடுக்கடல்_உளான் அமரர்_ஆசான் – சூளாமணி:8 1098/1
மேல்


ஆசிகூறினான் (1)

அங்கு அலர் கேள்வியான் ஆசிகூறினான் – சூளாமணி:5 378/4
மேல்


ஆசிடை (2)

ஆசிடை கொடுத்து அவர் இருக்க என்றலும் – சூளாமணி:4 194/2
படர்ந்த தன் யோகினை நிறுவி பணிந்தவட்கு ஆசிடை மொழிந்தான் – நீலகேசி:1 64/3
மேல்


ஆசிரியர் (1)

அவ்வியம் அகற்றும் தொல்_ஆசிரியர் எம் அல்லல் தீர்ப்பார் – யசோதர:1 54/4
மேல்


ஆசீவகர்கள் (1)

அயலியர்-தாம் அல்ல ஆசீவகர்கள்
வியலிடத்து யாரும் வியக்கும் தகையார் – நீலகேசி:6 669/2,3
மேல்


ஆசீவகனை (1)

அலப்பாது ஒழியேன் இ ஆசீவகனை
அருகு இருந்தார் தாம் அறிய ஆ சீவகனை – நீலகேசி:6 687/4,5
மேல்


ஆசு (8)

ஆசு_இலா வித்தை எல்லாம் ஆய்_இழை கொண்டாள் என்றே – உதயணகுமார:1 105/3
ஆசு_இல் எண்_குணன் அவதியொடு அமைந்தனர் அலை கடல் அளவு எல்லாம் – யசோதர:5 328/3
அந்தணர் ஆசு இடை கூறி ஆய் மலர் – சூளாமணி:3 89/1
ஆசு_அற அச்சுவக்கிரீவன் ஆவியும் – சூளாமணி:5 402/3
ஆசு_இல் தண்டத்தனாய் இனிது ஆளுமே – சூளாமணி:7 625/4
ஆசு_இல் தோள் இவை-தாம் அசைவு எய்துமோ – சூளாமணி:7 635/4
ஆசு அனைத்தும் இல்லையேல் அறிந்து உரைப்பும் அரிது அரோ – நீலகேசி:2 201/2
ஆசு ஒன்றும் இல்லை அ ஐந்திற்கும் அன்னது – நீலகேசி:5 579/2
மேல்


ஆசு_அற (1)

ஆசு_அற அச்சுவக்கிரீவன் ஆவியும் – சூளாமணி:5 402/3
மேல்


ஆசு_இல் (3)

ஆசு_இல் எண்_குணன் அவதியொடு அமைந்தனர் அலை கடல் அளவு எல்லாம் – யசோதர:5 328/3
ஆசு_இல் தண்டத்தனாய் இனிது ஆளுமே – சூளாமணி:7 625/4
ஆசு_இல் தோள் இவை-தாம் அசைவு எய்துமோ – சூளாமணி:7 635/4
மேல்


ஆசு_இலா (1)

ஆசு_இலா வித்தை எல்லாம் ஆய்_இழை கொண்டாள் என்றே – உதயணகுமார:1 105/3
மேல்


ஆசும் (1)

ஆசும் இங்கு இருந்து இனி என்னை எழுக என்று அயல – நீலகேசி:1 44/1
மேல்


ஆசை (7)

ஆசை என்றனக்கு அருளும் தோழனா – உதயணகுமார:6 305/1
ஆசை என் மனைவி-தன்னை அதிபீம அசுரன் கொண்டு – நாககுமார:3 93/3
இன்னும் ஆசை எனக்கு உளது இ வழி – யசோதர:3 213/1
தின்னின் ஆசை சிதைந்திடும் என்றனள் – யசோதர:3 213/4
இடி படு முரசில் சாற்றி ஏற்பவர் ஆசை தீர – சூளாமணி:8 1108/1
அன்பு அச்சம் ஆசை உலகோடு இலிங்கு ஆத்தர் ஒப்பும் – நீலகேசி:1 122/2
அல்லல் பிறவி அகன்றோய் நீ ஆசை வெம் வேர் அறுத்தோய் நீ – நீலகேசி:1 138/1
மேல்


ஆசை-கொல் (1)

நோயின் ஆசை-கொல் நுண்ணுணர்வு_இன்மை-கொல் – யசோதர:3 218/1
மேல்


ஆசையின் (1)

ஆசையின் மகள் ஆடக பாவை போன்ம் – உதயணகுமார:1 61/3
மேல்


ஆசையை (1)

புலம் மலி போகத்தின்-கண் ஆசையை பொன்றுவிக்கும் – யசோதர:1 71/2
மேல்


ஆட்சி (3)

அஞ்சி நின்று அ உலகு ஆட்சி செல்லுமே – சூளாமணி:3 115/4
ஆட்சி மூவுலகு உடைய அடிகள்-தம் அடி இணை தொழுதாள் – நீலகேசி:2 151/4
ஆட்சி ஒட்டி அழித்தனன் அல்லனோ – நீலகேசி:5 530/4
மேல்


ஆட்சிக்கு (1)

ஆட்சிக்கு அரிது அன்று அமர்_உலகு அல்லது – சூளாமணி:11 2017/3
மேல்


ஆட்சியர் (1)

ஆணம் இலா பொருள் ஆட்சியர் போன்றே – நீலகேசி:4 374/4
மேல்


ஆட்சியினார்க்கும் (1)

மயக்கு உடை ஆட்சியினார்க்கும் மரங்கட்கும் மன் உயிர் தாம் – நீலகேசி:4 375/1
மேல்


ஆட்டம் (2)

காய் பொனின் கலன்கள் ஆர்ப்ப கார் மயில் ஆட்டம் போல – உதயணகுமார:4 224/2
நவை ஆர் உயிர் நாட்டில் அங்கு ஆட்டம் இலை – நீலகேசி:5 493/2
மேல்


ஆட்டி (5)

உற்ற ஊர் வீதி-தோறும் ஊர்ந்து தீக்கு ஓடி ஆட்டி
வெற்றி வேல் வேந்தன் காட்ட விழைந்து நீ கொள்க என்றான் – நாககுமார:2 58/2,3
எந்திரம் இழிந்த தாரை அருவி நீர் இனிதின் ஆட்டி
கந்து என திரண்ட திண் தோள் கனக சாலங்கள் காட்டி – சூளாமணி:10 1627/1,2
எண் அகன் புகழினாரை எழில் ஒளி துளும்ப ஆட்டி
புண் அகம் கமழும் வேலான் பொன் மழை பொழிவித்தானே – சூளாமணி:10 1829/3,4
கோலம்_இல் குரங்கு ஆட்டி கொல்வார்களை – நீலகேசி:2 222/2
நாத்-தனை ஆட்டி ஓர் நன்மை கண்டாலும் நினக்கு உரைத்தும் – நீலகேசி:6 683/3
மேல்


ஆட்டிய (1)

வீறு பெறு மெல்_இயலை ஆட்டிய பின் மீட்டும் – சூளாமணி:8 1091/2
மேல்


ஆட்டின் (2)

வந்து ஒர் ஆட்டின் மட பிணை ஆயதே – யசோதர:3 183/4
முன்னை ஆட்டின் வயிற்றில் முடிந்தது ஓர் – யசோதர:3 187/2
மேல்


ஆட்டினார் (3)

ஆட்டினார் வெறி கமழ்வன அணி கிளர் நறு நீர் – சூளாமணி:6 471/1
மங்கல மரபினால் மன்னர் ஆட்டினார் – சூளாமணி:9 1495/4
அந்தர அருவியும் விரவி ஆட்டினார்
இந்திரன்_அனையவற்கு இறைஞ்சி என்பவே – சூளாமணி:9 1497/3,4
மேல்


ஆட்டினாள் (1)

ஆட்டினாள் அவனையும் ஆக்கி செல்பவள் – நீலகேசி:8 783/1
மேல்


ஆட்டினும் (1)

சூது இரண்டு ஆட்டினும் சுதன் மிக செயித்தனன் – நாககுமார:2 71/4
மேல்


ஆட்டு (3)

மன்னவன் வயந்தம் ஆட்டு அருளி மா மணி – சூளாமணி:4 178/2
ஆட்டு ஒருகால் மயில் பீலி உகும் அவை – நீலகேசி:4 334/1
ஆட்டு_உடையாள்-தன ஆடல்-தாங்களும் – நீலகேசி:8 808/1
மேல்


ஆட்டு_உடையாள்-தன (1)

ஆட்டு_உடையாள்-தன ஆடல்-தாங்களும் – நீலகேசி:8 808/1
மேல்


ஆட்டும் (1)

ஆட்டும் கவுளும் அற மெல்லும் பற்களும் – நீலகேசி:7 757/3
மேல்


ஆட்டுவார் (1)

அலர் மாரி மேல் சொரிவார் அமிர்த நீர் ஆட்டுவார்
பல மாண்ட கலன் அணிந்து பலாண்டு இசைப்பார் பாடுவார் – சூளாமணி:11 2049/1,2
மேல்


ஆட (21)

கூற்று உரு எய்தி ஓடி கோட்டிடை குடர்கள் ஆட
காற்று என முழக்கி வேழம் கண்ட மாந்தரை தன் கையால் – உதயணகுமார:1 89/1,2
போக நல் நீரில் ஆட புரத்தினில் இனிது உரைத்தான் – உதயணகுமார:1 109/4
துன்னிய நீர் கயத்தில் தொல்புர புறத்தில் ஆட
நல் நெறி வத்தவன்-தான் நல் பிடி ஏறி நிற்ப – உதயணகுமார:1 110/2,3
அத்தியும் பிணையும் ஏக ஆண்_மயில் ஆட கண்டு – உதயணகுமார:3 152/3
பார் எழு துகளும் ஆட பல கலன் ஒலிப்ப ஆடி – உதயணகுமார:4 223/2
களி கயல்_கண்ணி ஆட காவல_குமரன் கண்டான் – உதயணகுமார:5 256/4
அம் சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே – நாககுமார:1 11/4
சூதில் ஆட என்னுடன் சுதன் அழைப்ப வந்த பின் – நாககுமார:2 71/2
ஒளிறு வாள் உழவன் ஏந்தி உருட்டி வட்டு ஆட அன்றே – சூளாமணி:5 303/3
குழல் கொள் தும்பி கணம் கூடி ஆட நகும் – சூளாமணி:7 739/1
வேறுபடு பூ மழையும் ஆட விளைவித்தார் – சூளாமணி:8 1091/4
இன்னன பாடி ஆட ஈர்ம் கனி பலவும் கூவி – சூளாமணி:10 1621/1
கொந்து ஆடும் பூம் குழலும் கோதைகளும் ஆட கொய் பொலம் துகில் அசைத்த கொய்சகம் தாழ்ந்து ஆட – சூளாமணி:10 1754/2
கொந்து ஆடும் பூம் குழலும் கோதைகளும் ஆட கொய் பொலம் துகில் அசைத்த கொய்சகம் தாழ்ந்து ஆட
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/2,3
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/3
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/3,4
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
துணங்கை ஆட தன் துகிலிடை மேகலை துளங்க – நீலகேசி:1 60/3
தோடு கொண்டு ஒரு செவி விளங்க துளங்குவ மகரம் ஒன்று ஆட
பாடு வண்டோடு சுரும்பு அரற்ற பல் கலம் வயிரம் வில் வீச – நீலகேசி:1 67/1,2
கொங்கு ஆட தேன் அறையும் கொய் மருதம் பூ அணிந்த – நீலகேசி:5 470/3
மேல்


ஆடக (5)

ஆசையின் மகள் ஆடக பாவை போன்ம் – உதயணகுமார:1 61/3
ஆடக நல் மாளிகை அரசனும் புகுந்தனன் – உதயணகுமார:3 184/4
ஆடக மணி தொனி அரசு உளம் கவர்ந்து உடன் – உதயணகுமார:4 236/3
அணி தொழில் ஆர கோவை ஆடக கொடிஞ்சி அம் பொன் – சூளாமணி:8 841/2
ஆடக மணி அவிர் கடக கையொடு – சூளாமணி:9 1406/3
மேல்


ஆடகம் (4)

அழல் கொடி எறித்-தொறும் சுடரும் ஆடகம்
நிழல் கொடி அது என நிறைந்த காரிகை – சூளாமணி:4 209/1,2
ஆடகம் ஆயிர கோடியும் அல்லது – சூளாமணி:7 663/2
ஆடகம் அணிந்த கூட நிலைகளும் அயல எல்லாம் – சூளாமணி:8 856/4
ஆடகம் அடுத்த அணி பூணன் அலர் தாரான் – சூளாமணி:9 1282/2
மேல்


ஆடரங்கு (1)

அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் ஆடரங்கு
இங்கு வந்து இறுத்தன என்னும் ஈட்டன – சூளாமணி:10 1777/1,2
மேல்


ஆடரங்கும் (1)

அம் பொன் ஆடரங்கும் அகில் சேக்கையும் – சூளாமணி:8 895/3
மேல்


ஆடல் (16)

ஆடும் நல் மாதர்-தாமும் ஆடல் விட்டு உலந்து செல்ல – உதயணகுமார:1 91/2
புனலின் நீ ஆடல் இன்றி போம் பொருள் புகல்க என்ன – நாககுமார:2 40/3
நின்னுடன் மனை-தனில் ஈண்டு இனிதின் ஆடல் என் – நாககுமார:2 65/3
நல் நகர்ப்புற தனையன் ஆடல் நீங்க என்றனன் – நாககுமார:2 65/4
அ நகர்ப்புறத்தினில் ஆடல் மேவலின் – நாககுமார:3 87/2
வேனில் ஆடல் விரும்பிய போழ்தினில் – யசோதர:1 14/2
அணங்கு_அனார் அணவு ஆடல் முழவமும் – சூளாமணி:1 15/1
ஆடல் அம் புரவி வல்ல அரசிளங்குமரன் என்றான் – சூளாமணி:5 319/4
பண் கனி பாடல் ஆடல் பாணியும் பயின்று மேவான் – சூளாமணி:5 351/2
தூறு கொண்ட தோகை மஞ்ஞை ஆடல் கண்டு கண் மகிழ்ந்து – சூளாமணி:7 796/3
பட்ட பல பாடலினொடு ஆடல் பல செய்தான் – சூளாமணி:10 1617/4
மயில்-உடை ஆடல் கண்டு மகிழ்ந்து மெய்ம்மயங்கி நிற்பார் – சூளாமணி:10 1641/1
கணம் குழை மடந்தைமாரை கடி புனல் ஆடல் காண்பான் – சூளாமணி:10 1669/3
அற தகை அந்தணர் குழுவும் ஆடல் வேல் – சூளாமணி:10 1720/1
மங்கை மடவார் பந்தாடல் மயங்கி ஆடல் மணி நிலத்து – சூளாமணி:10 1750/2
ஆடல் அழித்தல் படைத்தல் அடங்குதல் – நீலகேசி:7 766/1
மேல்


ஆடல்-தாங்களும் (1)

ஆட்டு_உடையாள்-தன ஆடல்-தாங்களும்
ஓட்டு உடை குதிரையும் ஓட்டும் என்று இன்ன – நீலகேசி:8 808/1,2
மேல்


ஆடலால் (2)

அம் சொலார் அவர் பாடலொடு ஆடலால்
விஞ்சையார் உலகத்தினை வெல்லுமே – யசோதர:1 7/3,4
ஆடலால் அரம்பை ஒப்பார் அவரில் ஆயிரரை ஈந்தான் – சூளாமணி:7 676/4
மேல்


ஆடலாலே (1)

படம் கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே
இடம் கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் எச்சும் அன்றே – நாககுமார:1 7/3,4
மேல்


ஆடலின் (1)

நாக கன்னியர் ஆடலின் ஞால் கை மா – சூளாமணி:4 128/2
மேல்


ஆடலுக்கு (1)

இனிய சூதில் ஆடலுக்கு இசைந்த தேச மன்னரை – நாககுமார:2 72/1
மேல்


ஆடலும் (2)

ஈன்ற அரவின் ஆடலும் இறைஞ்சி நிமிர்ந்து ஆடினாள் – உதயணகுமார:4 231/4
கூத்தர் ஆடலும் குதிரை ஓடலும் – நீலகேசி:8 809/1
மேல்


ஆடலுமே (1)

பலர் மன்னிய பாடலும் ஆடலுமே
வலம் மன்னி மயங்கி முயங்குதலால் – சூளாமணி:8 1079/1,2
மேல்


ஆடலொடு (1)

ஆடலொடு பாடல் அவை தாம் அறுதல் இன்றி – நீலகேசி:1 17/1
மேல்


ஆடவர் (9)

ஆடவர் கூடி ஓடி அயில் குந்தம் தண்டம் ஏந்தி – உதயணகுமார:1 88/3
ஆடவர் அன்றி மேலார் அருவருத்து அணங்கு_அனாரும் – யசோதர:2 110/1
மன்னும் ஆடவர் மேல் வளைந்திட்டன – சூளாமணி:4 142/3
ஆடவர் கொம்பு_அனையார் இளையாரவர் – சூளாமணி:5 287/1
அ வாய் அமிர்தம் உண்டார் பலர் ஆடவர்
ஒவ்வாது இளைப்பர் ஒசிந்தனர் ஓடு அரி – சூளாமணி:5 290/2,3
பூ ஒளி மழுங்கின போர் செய் ஆடவர்
ஏ விளை கொடும் சிலை இற்று வீழ்ந்தவே – சூளாமணி:9 1222/3,4
செவ் அலர் கண்ணியர் செம் கண் ஆடவர்
இ உலகு இவர்க்கு இடம் இல்லை முன் இவர் – சூளாமணி:9 1270/2,3
நின்று போர் ஆடவர் நேர் ஒப்பார்களோடு – சூளாமணி:9 1271/3
அல்லவர் உள்ளுறுத்து ஆடவர் ஐவருள் ஆதியினார் – நீலகேசி:1 82/2
மேல்


ஆடவர்கள் (1)

அழுக்கு உடம்பிற்கே கெடுவர் ஆடவர்கள் அந்தோ – நீலகேசி:1 108/4
மேல்


ஆடவன்-தானும் (1)

ஆடவன்-தானும் போழ்து கழித்து வந்து ஒருவன் ஆழ்ந்தான் – சூளாமணி:12 2117/4
மேல்


ஆடவும் (5)

பரிந்து பேய் கணம் ஆடவும் பல நரி பறைந்து உண்ணவும் – உதயணகுமார:3 181/2
முரிந்த முண்டங்கள் ஆடவும் முரிந்த மா களிறு உருளவும் – உதயணகுமார:3 181/3
நட்டணை நடனமும் நயந்து இனிதின் ஆடவும்
பட்டுடையின் வேர் நுதல் பாங்கினில் துடைப்பவும் – உதயணகுமார:4 232/2,3
வீறு மாதர் ஆடவும் வேந்தனுடன் மாந்தரும் – உதயணகுமார:4 237/2
அகில் எழு கொழும் புகை மஞ்சின் ஆடவும்
முகில் இசை என முழா முரன்று விம்மவும் – சூளாமணி:2 41/1,2
மேல்


ஆடவே (3)

புலம்பு வண்டு தேன் இனம் பூம்_குழல் மேல் ஆடவே – உதயணகுமார:4 235/4
வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும் – நாககுமார:1 33/1
மமர நீரில் ஆடவே வன்ன மாலை குங்குமம் – நாககுமார:2 62/2
மேல்


ஆடாதும் (1)

ஆடாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மேனி – சூளாமணி:11 2050/1
மேல்


ஆடாள் (1)

தெருள்கலாள் உரையும் ஆடாள் சிறிது போது அசைய கண்டே – யசோதர:2 120/3
மேல்


ஆடி (34)

திரு மயிர் எண்ணெய் இட்டு திறத்தினன் நீரும் ஆடி
மருவி நல் பட்டு உடுத்து மணி கலன் இனிது தாங்கி – உதயணகுமார:1 96/2,3
நீர் மிக ஆடி மன்னன் நேர் இழை மாதர் கூட – உதயணகுமார:4 199/4
யூகியும் நீரின் ஆடி உற்று உடன் அடிசில் உண்டான் – உதயணகுமார:4 200/1
பார் எழு துகளும் ஆட பல கலன் ஒலிப்ப ஆடி
சீர் எழும் ஆயிரம் கை சிறந்தவள் அடித்துவிட்டாள் – உதயணகுமார:4 223/2,3
வன விளையாடல் ஆடி மன்னன் தன் மனை புகுந்து – நாககுமார:2 40/1
பரிவுடன் இனிதின் ஆடி பாங்கினால் செல்லும் நாளில் – நாககுமார:3 74/3
பொங்கு அனல் ஆடி ஆதல் பூரண பக்கம்-தன்னில் – நாககுமார:5 151/2
பங்கு அவிழ் பங்கம் ஆடி பரம நல் நெறி பயின்றிட்டு – யசோதர:1 55/2
அட்டபங்கனோடு ஆடி அமர்ந்த பின் – யசோதர:3 215/2
தாம் துணர் துணையோடு ஆடி சாறு கொண்டு ஊறும் ஏர் ஆர் – சூளாமணி:4 162/3
குரவகத்து குடைந்து ஆடி குளிர் நறவம் கொப்பளித்து ஆர்த்து – சூளாமணி:4 172/1
வளை தகை மங்கையர் மைந்தரொடு ஆடி
முளைத்து எழு காம முடிவு_இலர் ஆகி – சூளாமணி:5 286/1,2
அம் முகத்து தும்பி வண்டு தேனொடு ஆடி ஆர்த்தவே – சூளாமணி:6 490/4
ஆடி தன் அணையாமையில் பூ_மகள் – சூளாமணி:7 621/3
கண் நிலாம் கனக மாட கதலிகை முகிலோடு ஆடி
விண் நிலா இருண்டு தோன்றும் விசயகூடத்து மன்னன் – சூளாமணி:8 835/1,2
அம் கண் மால் வரை அருவி தம் தட கையில் புடைத்து நின்று அமர்ந்து ஆடி
பைம் கண் செம் முக பரூஉ கை அம் பகடு தம் பால் பிடி கணம் புடை சூழ – சூளாமணி:8 884/1,2
அரசுவா அதனோடு ஆடி இயல் அறிந்து அணைந்த பாகன் – சூளாமணி:8 927/1
மங்கல மணி கலச நீர் சொரிய ஆடி
பொங்கு திரை ஒன்று இரு புயல் பொலிய ஏந்தி – சூளாமணி:8 1088/2,3
மன்னர்கள் சொரிந்த மணி நீர் அருவி ஆடி
பின்னை மலர் மாரி அகல் வானினவர் பெய்ய – சூளாமணி:8 1089/1,2
கொற்றவன் அருக்ககீர்த்தி குணம் புகழ்ந்து ஆடி பாடி – சூளாமணி:9 1305/2
துணங்கை கோத்து ஆடி நக்கு சுடர் இலை சூலம் ஏந்தி – சூளாமணி:9 1428/2
ஒழுகு குருதி சேறு ஆடி ஓடை யானை நுதல் மீது – சூளாமணி:9 1475/3
செய்ய குருதி சேறு ஆடி சிறு மானிடர்க்கே தோற்றாயே – சூளாமணி:9 1478/4
மீது ஆடி வில் உமிழும் மிடை மணி ஒண் கலாபங்கள் மிளிர வீக்கி – சூளாமணி:9 1538/3
குங்கும பொடி நின்று ஆடி குவட்டு இளம் கொங்கை என்னும் – சூளாமணி:10 1703/3
பூ மரு தடத்துள் தாழ்ந்து பொன் பொடி புதைய ஆடி
காமரு காமம் என்னும் கரும் கயம் படிந்து சென்று – சூளாமணி:10 1704/2,3
சுண்ணம் நெய் எழு பகல் ஆடி தொல் நகர் – சூளாமணி:10 1717/1
நண்ணிய நான நீர் ஆடி நம்பியை – சூளாமணி:10 1717/2
புண்ணிய துகள்கள் என்னும் பொன் சுண்ணம் புதைய ஆடி
பண் இயல் மொழியினார்-தம் கரும் கண்ணால் பருகும் நீர்மை – சூளாமணி:11 1867/2,3
மணி முடி அமிர்த நீர் ஆடி மா தவர் – சூளாமணி:12 2097/2
அனையவர் அற ஆழி அமிர்தம் நீங்காது அகத்து ஆடி
புனை அவிர் சுடர் ஒளியார் புகழ்ந்து தத்தம் இடம் புக்கார் – சூளாமணி:12 2126/3,4
அணி நகை ஆயமோடு ஆடி அரும் பெறல் சுற்றமோடு இருப்பாய் – நீலகேசி:1 68/2
இங்கு ஆடி வாழ்வனவும் ஊனாய் வந்து ஈண்டியவால் – நீலகேசி:5 470/2
புளி பொறி ஆடி நிழல் தண் மதி இன்ன – நீலகேசி:5 606/1
மேல்


ஆடிய (3)

மஞ்சு தோய் வரை மைந்தரொடு ஆடிய
அம்_சில்_ஓதியர் ஆர் அளக பொடி – சூளாமணி:4 126/1,2
நாவி கால் தழுவி மன் நறு நெய் ஆடிய
பாவைமார்-தங்களை பாவை கோயிலுக்கு – சூளாமணி:10 1727/1,2
அணங்கு துணங்கை செய்து ஆடிய காட்டுள் – நீலகேசி:1 145/2
மேல்


ஆடியாடி (1)

ஆடியாடி அசதி தொழில் செய்ய – சூளாமணி:10 1567/2
மேல்


ஆடியிட்டவே (1)

அதிர்தரு கவந்தங்கள் ஆடியிட்டவே – சூளாமணி:9 1220/4
மேல்


ஆடியிட்டன (1)

ஆடியிட்டன வன_தெய்வம் அரி_உருவுடையான் – சூளாமணி:7 717/3
மேல்


ஆடியும் (1)

அங்கையின் நோன் புணை தழுவி ஆடியும்
செங்கயல் கண் மலர் சிவப்ப மூழ்கியும் – சூளாமணி:10 1681/2,3
மேல்


ஆடினர் (2)

தலம்தலம்-தொறும் ஆடினர் தாழ்ந்தனர் – யசோதர:1 12/2
அந்தில் ஆடினர் பாடினர் விரும்பிய அரம்பையர் அருகு எல்லாம் – யசோதர:5 327/3
மேல்


ஆடினாய் (1)

ஆடினாய் நானம் அணிந்தாய் கலன் மாலை – நீலகேசி:1 131/1
மேல்


ஆடினாள் (1)

ஈன்ற அரவின் ஆடலும் இறைஞ்சி நிமிர்ந்து ஆடினாள் – உதயணகுமார:4 231/4
மேல்


ஆடு (14)

துன்னு சூகரம் ஆடு எருமை தொகை – யசோதர:1 20/2
சினைகொண்ட ஆடு உயிர் சென்று பிறந்ததே – யசோதர:3 204/4
ஆடு கொடி யானை அதிர் தேர் புரவி காலாள் – யசோதர:5 276/2
வாய்ந்து எரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு
ஏந்து தோள் அரசர் போர் ஏறு இவன் நளிதாங்கன் என்பான் – சூளாமணி:5 324/2,3
ஆடு இணர் கொடி படர் அகில் பொதும்பு அயல் பொலிந்த – சூளாமணி:7 794/1
கழை ஆடு கரும்பின் நறை கடிகை – சூளாமணி:7 806/1
அம் சுடர் மணி குழவி ஆடு கழல் மாடம் – சூளாமணி:8 869/1
ஆடு நீர் கடல் திரை அவிந்தது ஒத்ததே – சூளாமணி:8 1058/4
ஆடு இயல் எடுத்துக்கொண்டு ஆங்கு அந்தணன் ஆடுகின்றான் – சூளாமணி:10 1566/4
ஆடு இயல் யானை அயக்கிரீவனை அடித்தான் – சூளாமணி:10 1660/2
பைம்பொன் சுடிகை நிழல் துளங்க படர்ந்து ஆடு ஆயம் படிந்தாளே – சூளாமணி:10 1749/4
கந்து ஆடு மால் யானை கார்_வண்ணன் பாவை கரு மேக குழல் மடவார் கை சோர்ந்து நிற்ப – சூளாமணி:10 1754/1
ஆடு கொம்பு_அனையவள் உரைக்கும் அச்சமோ பெரிது உடைத்து அடிகள் – நீலகேசி:1 67/3
சேடி ஆடு அன்மையின் – நீலகேசி:1 96/3
மேல்


ஆடு-மின் (1)

அழுகு பூசு-மின் அங்கணம் ஆடு-மின்
கழுகு உண் ஊத்தையோடு ஏனவும் கவ்வு-மின் – நீலகேசி:5 561/1,2
மேல்


ஆடு-அது (1)

வந்து இடங்கரும் ஆகிய ஆடு-அது
நந்து பல் பொருள் நாடு கலிங்கத்து – யசோதர:3 205/2,3
மேல்


ஆடுகின்ற (2)

பாவை கொண்டு ஆடுகின்ற பருவத்தே பயின்ற காமன் – சூளாமணி:4 167/2
நீர் ஆலிக்கட்டி நிரந்து எழுந்து பொங்கி நிழல் தயங்கும் பொன் அறை மேல் நின்று ஆடுகின்ற
கார் ஆலி மஞ்ஞை களி சிறந்தால் போல கரும் குழலி பந்தாடல் காதலித்த போழ்தில் – சூளாமணி:10 1757/1,2
மேல்


ஆடுகின்றாள் (1)

பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
மேல்


ஆடுகின்றான் (1)

ஆடு இயல் எடுத்துக்கொண்டு ஆங்கு அந்தணன் ஆடுகின்றான் – சூளாமணி:10 1566/4
மேல்


ஆடுதல் (1)

மை_இல் மா தவத்து ஒரு கடல் ஆடுதல் வலித்தனன் இது என்றான் – யசோதர:5 322/4
மேல்


ஆடுநர் (1)

இவர்கள் என் இசை பாடுநர் ஆடுநர்
இவர்களும் இவர் என் பரிவாரமே – யசோதர:3 200/3,4
மேல்


ஆடும் (26)

ஆடும் நல் மாதர்-தாமும் ஆடல் விட்டு உலந்து செல்ல – உதயணகுமார:1 91/2
ஆடும் வாரணம் மிசை அண்ணல் வந்து இழிதர – நாககுமார:2 69/1
ஆடும் சூது மனை புகுந்து அரசர்-தம்மை வென்ற பின் – நாககுமார:2 69/3
திங்கள் சேர் செய்குன்றினும் சேர்ந்து இனிது ஆடும் நாள் – நாககுமார:4 127/4
அரிய வெள்ளி மா மலை ஆடும் கொடி ஏமிடை – நாககுமார:4 137/1
ஊடல் அங்கு இனிய மின்னின் ஒல்கிய மகளிர் ஆடும்
நாடகம் நயந்து கண்டும் நாள் சில செல்ல சென்றான் – யசோதர:2 88/3,4
நாடக மகளிர் ஆடும் நாடகம் நயந்தும் நல்லார் – யசோதர:4 228/3
கொடி ஆடும் நெடு நகர கோமான்-தன் குணம் பரவி – சூளாமணி:4 171/1
ஆடும் மஞ்ஞை கோடு கொள்வது என்னல் ஆவது ஆயினார் – சூளாமணி:6 478/4
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:6 555/2
அளி ஆடும் அ மரங்கள் அ மரங்கள் மகிழ்ந்து ஆனா – சூளாமணி:7 747/1
வண்டு பாட வல்லி என்னும் மாதர் ஆடும் நாடகம் – சூளாமணி:7 788/3
மழை ஆடும் மலை தடம் ஒத்து உளவே – சூளாமணி:7 806/4
வளர் செங்கிடையின் வளை ஆடும் வயல் – சூளாமணி:7 808/3
நாடக மகளிர் ஆடும் நாடக அரங்கும் நன் பொன் – சூளாமணி:8 856/2
கிளையொடும் கீண்டு அரசு ஆடும் அன்று எனில் – சூளாமணி:9 1261/3
ஆயிரம் பணத்ததாய அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:9 1451/2
அடைந்து அவரோடும் ஆடும் ஆர்வ நீர் வெள்ளம் வாங்க – சூளாமணி:10 1663/2
அன்னவாறு அமைந்த தெள் நீர் அலை புனல் ஆடும் போழ்தில் – சூளாமணி:10 1671/1
மொய்த்து இளம் குமரரோடு ஆடும் முன்கடை – சூளாமணி:10 1715/2
கொந்து ஆடும் பூம் குழலும் கோதைகளும் ஆட கொய் பொலம் துகில் அசைத்த கொய்சகம் தாழ்ந்து ஆட – சூளாமணி:10 1754/2
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/3
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
ஆடும் துகளும் என சுழன்று ஆர் உயிர் – சூளாமணி:11 1921/3
நீடு ஆர குளித்து ஆடும் நிலைமையரே அவர் எல்லாம் – சூளாமணி:11 2050/4
ஆடும் நாடகம் அரும் பசி களைகு என விரும்பி – நீலகேசி:1 54/3
மேல்


ஆடுவ (1)

களிப்படு சிலம்பின கவந்தம் ஆடுவ
முளைப்பு உடை முடை திடை சுடர மூட்டிய – சூளாமணி:9 1407/2,3
மேல்


ஆடுவார் (7)

ஆடுவார் சிலம்பு இணை அதிரும் ஓசையும் – சூளாமணி:2 43/2
ஆடுவார் மறந்து அணி மயங்கியர் மையாடியும் – சூளாமணி:6 482/2
ஆடுவார் முழவம் கண் அயர்ந்த யாழொடு – சூளாமணி:8 1058/2
ஆடுவார் அணங்கு கொள்வார் ஆர்வம்செய் கருவி வீக்கி – சூளாமணி:9 1543/1
வம்பு உருவம் தோன்ற மணி அருவி ஆடுவார் – சூளாமணி:10 1653/4
ஆடுவார் அறிவனை பரவியார்களும் – சூளாமணி:11 1887/2
ஆடுவார் காண்பார் அவர் அருகே தான் சென்று – நீலகேசி:5 475/1
மேல்


ஆடுவாரோடு (1)

ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் இன்னர் ஆய பின் – சூளாமணி:6 476/2
மேல்


ஆடுவாள் (1)

அந்தரத்து ஒரு கூனி நின்று ஆடுவாள்
வந்து வாயின் மடுத்து அது கொண்டது – யசோதர:3 181/1,2
மேல்


ஆடுன் (1)

வயந்தம் ஆடுன் வகையினர் ஆயினர் – யசோதர:1 13/4
மேல்


ஆடை (9)

ஆடை முன் உடீஇயது இட்டு ஓர் அம் துகில் அசைத்தல் ஒன்றோ – யசோதர:1 44/1
முடைப்படு நாற்றம் மேனி முழுது அழுக்கு ஆடை போர்த்து – யசோதர:2 111/1
ஆடை முதலாயினவொடு அகல்க என விட்டான் – யசோதர:5 276/4
ஆடை கைத்தலத்து ஒருத்தி கொண்டது அங்கு அடைப்பை தன் – சூளாமணி:6 467/1
பொற்பு அமை செம் கோடிகமொடு ஆடை புதைவுற்ற – சூளாமணி:8 870/2
ஆடை பற்று என உரைத்த அவன் போன்றான் ஆகாதோ – நீலகேசி:2 188/4
பூம் கமழ் கார் ஆடை போர்த்த எம் புத்தர் என்றான் – நீலகேசி:3 259/4
அத்து இட்டு ஆடை கோடலும் அமையும் என்ன நீங்கலும் – நீலகேசி:4 356/1
பொங்கு ஆடை போர்த்தார்க்கு பொல்லாதே என்னீரோ – நீலகேசி:5 470/4
மேல்


ஆடைகள் (1)

சொல்லவே துவர் ஆடைகள் மூடிய சேடன் – நீலகேசி:5 483/3
மேல்


ஆடையர் (1)

அ நிறம் தழுவிய அரத்த ஆடையர்
மெய் நிறம் செய்யன வேழம் மீமிசை – சூளாமணி:11 1876/2,3
மேல்


ஆடையும் (1)

அரு மணி கலங்களும் அரத்த ஆடையும்
புரி மணி வள நகர் புகுந்து கொள்க என – சூளாமணி:10 1721/2,3
மேல்


ஆடையை (1)

துன்னம் செய்து ஆடையை துவர் தோய்த்து கொட்டியும் – நீலகேசி:4 270/1
மேல்


ஆண் (7)

அத்தியும் பிணையும் ஏக ஆண்_மயில் ஆட கண்டு – உதயணகுமார:3 152/3
மன்னும் ஆண் உரு எய்தி வளர்ந்த பின் – யசோதர:3 187/3
அங்கையின் அயில் படையர் ஆண்_உடையர் பூணர் – சூளாமணி:8 861/1
ஆண் தொழில் புகுந்தது அம்மா அதோ இனிது ஆயிற்று என்று – சூளாமணி:9 1162/3
அமையும் அஃது அஞ்சலாமோ ஆண் கடன் அதுவது ஆனால் – சூளாமணி:9 1192/2
ஆண் தகை சுடர் ஆயிடை – சூளாமணி:9 1358/3
பிள்ளை பெண் அலி ஆயினும் ஆண் வயிற்று – நீலகேசி:4 324/1
மேல்


ஆண்_மயில் (1)

அத்தியும் பிணையும் ஏக ஆண்_மயில் ஆட கண்டு – உதயணகுமார:3 152/3
மேல்


ஆண்_உடையர் (1)

அங்கையின் அயில் படையர் ஆண்_உடையர் பூணர் – சூளாமணி:8 861/1
மேல்


ஆண்ட (6)

போக பூமி ஆண்ட பொரு_இல் எண்ணூறு ஆண்டு – நாககுமார:5 167/3
பொங்கு புய வலியில் பொது_இன்றி முழுது ஆண்ட
சிங்கம் இவன் என்று தெளி தேர்ந்து உணரின் வேந்தே – யசோதர:5 274/3,4
எண்_இலா புகழான் இனிது ஆண்ட நாள் – சூளாமணி:4 143/2
நோக்கி வைக நுனித்து அவன் ஆண்ட நாள் – சூளாமணி:4 144/2
போகம் ஆண்ட இ சேடியோர் பொன் நகர்க்கு – சூளாமணி:5 336/1
மகர யாழ் நரம்பு இயக்கி வரம் கொண்டு வடமலை மேல் உலகம் ஆண்ட
சிகர மால் யானையான் வழி மருகன் செம் தாமம் தவழ்ந்து தீம் தேன் – சூளாமணி:10 1809/2,3
மேல்


ஆண்டகை (2)

ஆண்டகை அழல் வலம்செய்யும் ஆர் அணி – சூளாமணி:8 1068/2
ஆண்டகை அரசு இறை அது சொல்ல கேட்ட அ அறத்தகையாள் – நீலகேசி:2 230/1
மேல்


ஆண்டகைக்கு (1)

ஆண்டகைக்கு அவர்களும் அறிய செப்பினார் – சூளாமணி:8 907/4
மேல்


ஆண்டது (2)

நல் தவ நங்கை தோன்றா முன்னம் நாம் ஆண்டது எல்லாம் – சூளாமணி:5 304/4
ஒன்றியாங்கு உவப்பித்து ஆண்டது உரைப்ப கேட்டு உணர்ந்தாம் அன்றே – சூளாமணி:7 670/4
மேல்


ஆண்டலை (1)

யாமத்து ஈண்டி வந்து ஆண்டலை மாண்பு_இல அழைக்கும் – நீலகேசி:1 29/3
மேல்


ஆண்டவன் (2)

ஆழியால் அகல் இடம் வணக்கி ஆண்டவன்
பாழியா நவின்ற தோள் பரதன் ஆங்கு ஒர் நாள் – சூளாமணி:5 398/1,2
அடி மிசை அரசர்கள் வணங்க ஆண்டவன்
பொடி மிசை அப்புறம் புரள இப்புறம் – சூளாமணி:12 2090/1,2
மேல்


ஆண்டாய் (1)

புரிசை நகரம் நூற்றொருபது உடையாய் பூமி முழுது ஆண்டாய்
உரை செய்து உலகம் பாராட்டும் ஒளியாய் ஓடை யானை மேல் – சூளாமணி:9 1473/2,3
மேல்


ஆண்டார் (1)

காதியான் அருளிய பொன் கதிர் கொள் முடி கவித்து ஆண்டார் மருகன் கண்டாய் – சூளாமணி:10 1803/3
மேல்


ஆண்டிட (1)

வீடு தலைபெற வெந்து நெஞ்சு ஆண்டிட
தாடி தவம்செய தன் கால் அழித்திட – நீலகேசி:7 775/1,2
மேல்


ஆண்டிடும் (1)

ஏவி நின்று இனிது ஆண்டிடும் ஈட்டினான் – சூளாமணி:5 338/4
மேல்


ஆண்டு (18)

தங்கிய காதலாலே தரணி ஆண்டு இனிது செல்ல – உதயணகுமார:1 26/2
தரித்த நேமி உருட்டி தரணி ஆண்டு
உரைத்த மா களிற்று ஏறோடு மன்னுவான் – உதயணகுமார:1 32/3,4
நட்பு உடை நாட்டை எல்லாம் நர_பதி ஆண்டு சென்றான் – உதயணகுமார:4 241/4
இ தலமும் முழுது ஆண்டு இரும் களிற்று எருத்தின் மிசை – நாககுமார:4 118/3
தங்கும் ஆண்டு ஐந்து நோற்றால் தான் ஐந்து திங்கள் அன்றே – நாககுமார:5 151/4
நாக நல் குமரற்கு ஆயுள் நான்கு ஆண்டு ஐஞ்நூற்று இரட்டி – நாககுமார:5 167/1
போக பூமி ஆண்ட பொரு_இல் எண்ணூறு ஆண்டு
ஆகும் நல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்கு அது ஆமே – நாககுமார:5 167/3,4
ஆகும் நல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்கு அது ஆமே – நாககுமார:5 167/4
அற மழை பொழிந்த காலம் அறுபத்தாறு ஆண்டு சென்றார் – நாககுமார:5 168/3
ஆங்கு அவர் திரு வயிற்று அமரர் கற்பம் ஆண்டு
ஈங்கு உடன் இழிந்து வந்து இருவர் தோன்றினார் – சூளாமணி:3 70/1,2
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு – சூளாமணி:5 339/1
மங்குல் வான்_உலகு ஆண்டு வரத்தினால் – சூளாமணி:5 340/1
பஞ்சு இலங்கும் அல்குலார் பலாண்டு கூற ஆண்டு போய் – சூளாமணி:6 495/1
அணி நகர் மேககூடம்-அதனை ஆண்டு அரிய செய்கை – சூளாமணி:9 1176/1
ஐ ஆண்டு எல்லை ஐயன் அணைந்தான் அவனோடும் – சூளாமணி:10 1743/1
ஆண்டு சிறுமை பதினாயிரம் உள – சூளாமணி:11 1947/1
ஆண்டு இல்லை என்பன் அது உள்வழி உண்டும் என்பன் – நீலகேசி:4 401/1
ஆண்டு அருவாய் தொழில் யாதும் இல் ஆயின் – நீலகேசி:7 745/1
மேல்


ஆண்டுவந்தான் (1)

அந்தர காலம் தேவர்க்கு அரசனாய் ஆண்டுவந்தான் – சூளாமணி:5 354/4
மேல்


ஆண்டுவந்து (1)

வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்_உலகம் ஆண்டுவந்து
இ தலமும் முழுது ஆண்டு இரும் களிற்று எருத்தின் மிசை – நாககுமார:4 118/2,3
மேல்


ஆண்டுற (1)

ஆண்டுற இரைந்து வேகித்து அழல்கின்ற மதுவின் தண்டோடு – சூளாமணி:8 920/1
மேல்


ஆண்டை (1)

ஆண்டை கோட்டத்தை அணைந்தது ஓர் அகல் இலை ஆலம் – நீலகேசி:1 62/1
மேல்


ஆண்டைக்கு (1)

ஆண்டைக்கு ஆயது ஓர் மரம் முதல் இருந்த மா தவனை – நீலகேசி:1 62/2
மேல்


ஆண்டையார்க்கு (1)

அரியன் வேந்தர்கட்கு எளியன் ஆண்டையார்க்கு
உரியன் ஓங்குதற்கு ஓடை யானையான் – சூளாமணி:7 594/3,4
மேல்


ஆண்மை (6)

அண்ணலுக்கு அழகு இது ஆண்மை அழகினுக்கு அமைந்ததேனும் – யசோதர:1 64/3
பெண்ணினுக்கு அரசி ஆண்மை பேசுதற்கு அரியது என்றார் – யசோதர:1 64/4
திண்மையை உடைக்கும் ஆண்மை திருவொடு சிதைக்கும் சிந்தை – யசோதர:2 126/3
இற்றதால் எங்கள் ஆண்மை யாங்களும் இழிந்து நிற்ப – சூளாமணி:9 1171/3
சலமே உரைத்தி இதுவோ உன் ஆண்மை தழல்வேக என்ன எதிரே – சூளாமணி:9 1330/3
அருவருப்பு உடையது அ ஆண்மை ஆகுமே – சூளாமணி:9 1380/4
மேல்


ஆண்மையாவது (1)

அன்னவன் ஆண்மையாவது அலி பெற்ற அழகு போலாம் – சூளாமணி:7 775/2
மேல்


ஆண்மையும் (3)

உறு களத்தினில் உன்னிய ஆண்மையும்
பெறு பொருள் செறி பீடு உடை கல்வியும் – உதயணகுமார:1 35/1,2
பொடி தலை நிலத்தவர் போரும் ஆண்மையும்
முடித்திடுகு என முனிந்து எழுந்து மூரி வான் – சூளாமணி:9 1419/1,2
அன்பும் மானமும் மாயமும் ஆண்மையும்
இன்பும் என்று இவை ஆக்கியது ஈது என – நீலகேசி:10 884/2,3
மேல்


ஆணம் (1)

ஆணம் இலா பொருள் ஆட்சியர் போன்றே – நீலகேசி:4 374/4
மேல்


ஆணி (1)

ஆணி பொன்_அனையவள் அனையள் ஆய பின் – சூளாமணி:10 1732/2
மேல்


ஆணை (8)

அரசன் ஆணை அறிந்து அருள்_இல்லவர் – யசோதர:3 210/1
ஆணை நூற்று அடங்க காக்கும் அரசர்-தம் அருளினாலே – சூளாமணி:5 259/2
ஆணை_நூல் அமைச்சன் ஆவான் அரிமஞ்சு அவனது ஆற்றல் – சூளாமணி:5 301/1
ஆங்கு அவன் திறங்கள் எல்லாம் அறிதியால் ஆணை வேந்தே – சூளாமணி:5 305/3
அணி வரை நிலம் உடை ஆணை வேந்தனும் – சூளாமணி:8 958/2
அணங்கி அகலாது உழை நிற்கும் ஆணை உடைய அடல் வேந்தே – சூளாமணி:9 1479/2
அன்னவன் தாதை செங்கோல் ஆணை வேல் அருக்ககீர்த்தி – சூளாமணி:10 1832/3
அரி விசயம் கெட நின்ற ஆணை வேலான் – சூளாமணி:10 1838/2
மேல்


ஆணை_நூல் (1)

ஆணை_நூல் அமைச்சன் ஆவான் அரிமஞ்சு அவனது ஆற்றல் – சூளாமணி:5 301/1
மேல்


ஆணைசெய்து (1)

ஆணைசெய்து அரசு வீற்றிருப்ப ஆயிடை – சூளாமணி:8 1066/1
மேல்


ஆணைநூல் (1)

ஆதலால் மாதராள் திறத்தில் ஆணைநூல்
ஓதினார் உரை வழி ஒட்டற்பாலதே – சூளாமணி:4 232/3,4
மேல்


ஆணையாய் (1)

ஐய தலத்தும் மெல விரிந்து அது அயலார் செல்லும் ஆணையாய்
செய்ய குருதி சேறு ஆடி சிறு மானிடர்க்கே தோற்றாயே – சூளாமணி:9 1478/3,4
மேல்


ஆணையால் (1)

ஆற்றலால் அரிமா அவன் ஆணையால்
கூற்றமே என கூறலும் ஆம் குடி – நீலகேசி:1 22/1,2
மேல்


ஆணையான் (2)

அண்ணியர் அகன்றவர் திறத்தும் ஆணையான்
நண்ணுநர் பகைவர் என்று இவர்க்கு நாளினும் – சூளாமணி:2 52/2,3
எரியும் ஆணையான் குளிரும் ஈகையான் – சூளாமணி:7 594/1
மேல்


ஆணையின் (1)

மன்னன் ஆணையின் மா மயில் வாரணம் – யசோதர:1 20/1
மேல்


ஆத்த (1)

ஆத்த கணம்-தோறு அலர்ந்த நிகழ்ச்சியும் – நீலகேசி:5 613/2
மேல்


ஆத்தர் (2)

அன்பு அச்சம் ஆசை உலகோடு இலிங்கு ஆத்தர் ஒப்பும் – நீலகேசி:1 122/2
துற்றி உய்த்தல்-தன்னொடு துதாங்கு என்று ஆத்தர் சொன்னவே – நீலகேசி:4 356/4
மேல்


ஆத்தன் (4)

ஆத்தன் உரைத்த பொருள்-தன்னை அ வாசகத்தால் – நீலகேசி:4 413/1
அறவியாய் உந்தம் நூலுள் ஆத்தன் ஆம் ஆயின் அக்கால் – நீலகேசி:4 444/3
ஆத்தன் இவன் என்று அடிகள் அடி மிசை – நீலகேசி:4 456/1
ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லலனாய்விடின் இ – நீலகேசி:6 683/1
மேல்


ஆத்தனது (1)

அளக்குமே அன்னம் அன்னாய் ஆத்தனது அறிவும் என்று என்று – நீலகேசி:4 441/3
மேல்


ஆத்தனும் (1)

ஆத்தனும் நூலும் பொருளும் நிகழ்ச்சியும் – நீலகேசி:6 670/1
மேல்


ஆத்தனே (1)

ஆத்தனே என தெளிந்து அவண் அமர்ந்திருந்தவர்க்கு – நீலகேசி:5 477/1
மேல்


ஆத்தா (2)

அது என்னை சொல்லியவாறு உரை ஆத்தா – நீலகேசி:5 609/4
ஆத்தா அது அன்றேல் பிறிது ஆம் அரும் பெறல் – நீலகேசி:5 645/1
மேல்


ஆத்துமன் (1)

அந்தர ஆத்துமன் ஐந்து என வேண்டினை – நீலகேசி:7 755/2
மேல்


ஆத்துமனை (1)

ஒரும் ஆத்துமனை உரைத்திடுக என்றாள் – நீலகேசி:7 747/4
மேல்


ஆத்துமாக்களின் (1)

வரும் ஆத்துமாக்களின் மன்னும் விகாரம் – நீலகேசி:7 747/2
மேல்


ஆதபத்தில் (1)

ஆதபத்தில் உலர்ந்ததை ஆதலால் – யசோதர:3 193/1
மேல்


ஆதர் (1)

அயலார்க்கு உரைப்பவர் ஆதர் அல்லரோ – நீலகேசி:2 225/2
மேல்


ஆதரம்பண்ணல் (2)

ஆதரம்பண்ணல் செல்லா அபயனும் அரசு-தன்னை – யசோதர:5 314/3
ஆதரம்பண்ணல் போகத்து அஞ்சினர் நெஞ்சில் நஞ்சாய் – யசோதர:5 315/3
மேல்


ஆதரவில் (1)

ஆதரவில் நல் மகனை அன்புற எடுத்தும் – நாககுமார:5 155/2
மேல்


ஆதரித்தவர்க்கு (1)

ஆதரித்தவர்க்கு அன்னோன் விளம்பினன் – உதயணகுமார:5 273/4
மேல்


ஆதல் (9)

திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்த பங்குனியில் ஆதல் – நாககுமார:5 151/1
திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்த பங்குனியில் ஆதல்
பொங்கு அனல் ஆடி ஆதல் பூரண பக்கம்-தன்னில் – நாககுமார:5 151/1,2
பொங்கு அனல் ஆடி ஆதல் பூரண பக்கம்-தன்னில் – நாககுமார:5 151/2
மேதினி பதி ஆதல் விடுத்த பின் – யசோதர:3 203/2
ஆவி உய்ந்துள்ளார் ஆதல் அரிதே இ இளவேனில் – சூளாமணி:4 177/4
சருகு இலை ஆகி வீழ்ந்து கரிந்து மண் ஆதல் கண்டும் – சூளாமணி:11 1846/3
ஊனுடம்போ உயிரோ உறு குழவி ஆதல்
தேன் ஒடுங்கும் குழலாட்கு தேவர் மன்னும் தந்தது – நீலகேசி:1 37/1,2
தான் அது ஆதல் தாதாகதர் தன்மையோ – நீலகேசி:2 220/4
பேரினும் உருவினும் பெறல் இலன் ஆதல் இன்றா குறித்து – நீலகேசி:9 829/3
மேல்


ஆதலால் (40)

ஆதலால் வந்தது இன்று என்று அழுங்கினர் சிலர்கள் எல்லாம் – யசோதர:2 155/4
ஆதபத்தில் உலர்ந்ததை ஆதலால்
காது காகம் கவர்ந்தனவாம் எனின் – யசோதர:3 193/1,2
அங்கை உள்ளன ஐயற்கு ஆதலால்
சங்க_பாணியான் சக்கராயுதம் – சூளாமணி:3 114/2,3
ஆதலால் மாதராள் திறத்தில் ஆணைநூல் – சூளாமணி:4 232/3
ஆற்றல்-தான் சூழ்ச்சி என்பது ஆதலால் அதனை ஆயும் – சூளாமணி:5 250/2
ஆதலால் அமர போகம் நுகர்ந்தவன் அரைசர் செல்வம் – சூளாமணி:5 355/1
ஆதலால் தமர் பிறர்கள் ஆவது அங்கு – சூளாமணி:7 597/3
ஆவி ஆபவர் அரசர் ஆதலால்
காவல் ஓவும்-கொல் என்று கண்படான் – சூளாமணி:7 599/2,3
ஆதலால் அஃது அறியும் வாயிலா – சூளாமணி:7 608/1
பின்னை வேறல பிறர்க்கு அரிது ஆதலால்
மன்ன மற்று அவன் ஆளும் வரைப்பகம் – சூளாமணி:7 624/2,3
ஆதலால் அதற்கேற்றது அமைச்சர்கள் – சூளாமணி:7 641/1
நன்று தீது என்னும் தேர்ச்சி நவின்றிலன் ஆதலால் யான் – சூளாமணி:7 695/2
கண்ட பால் எலாம் கலந்து கண் கவற்றும் ஆதலால்
விண்டு மாலை மாதராரின் மேவு நீர கானமே – சூளாமணி:7 790/3,4
ஆதலால் அவன் திறத்து யாது செய்யினும் – சூளாமணி:8 910/1
ஒழுகிய அருவி நீர் உகுக்கும் ஆதலால்
மழை முகில் மழ களிறு என்னும் வேற்றுமை – சூளாமணி:8 951/2,3
ஆதலால் காம நோய்க்கு ஓர் அரு மருந்து இல்லை அன்றே – சூளாமணி:8 991/4
ஆதலால் அவர்க்கு சொல்லும் மாற்றம் ஒன்று அருளி செய்-மின் – சூளாமணி:8 1003/1
அங்கு ஒளி முகிழ் நகை அரும்பும் ஆதலால்
மங்கல மணமகன் மணந்த போது அலால் – சூளாமணி:8 1044/2,3
ஆதலால் எங்களால் அங்கு ஆவது ஒன்று இல்லை ஆயில் – சூளாமணி:9 1170/1
ஆதலால் அதனுள் நாமும் அயில் படை புணைகள் பற்றி – சூளாமணி:9 1195/1
தன்னதாம் அன்று எனில் தனது அன்று ஆதலால்
மன் உயிர் உவக்குமோ மானம் வேண்டுமோ – சூளாமணி:9 1215/2,3
ஆதலால் இவர்-தமது அரச கோலம் எம் – சூளாமணி:9 1493/3
அட்டு இவன் எய்தினான் ஆழி ஆதலால்
மட்டு இவர் அலங்கலான் வாசுதேவன் என்று – சூளாமணி:9 1499/2,3
பூதம் உண்டு அது புடைத்து உண்ணும் ஆதலால்
ஏதம் உண்டு இங்கு இனி இருப்பின் வல்லையே – சூளாமணி:10 1597/2,3
திருவொடு வென்றியில் சேரும் ஆதலால்
திருவொடு திகழ்தர விசயன் என்று அரோ – சூளாமணி:10 1722/2,3
மன்றல் அம் சுயவரம் வரைந்தது ஆதலால்
ஒன்றி வாழ் அரசரோடு உலகம் ஈண்டுக – சூளாமணி:10 1766/2,3
ஆதலால் அவள் திறத்து அன்புசெய்யன்-மின் – சூளாமணி:12 2086/1
இன்னன இவள்-தனது இயற்கை ஆதலால்
அன்னவள் பொருள் என ஆர்வம் செய்யன்-மின் – சூளாமணி:12 2091/1,2
மற்ற நாள் பல அவை வருவ ஆதலால்
கற்ற மாண் சிந்தையீர் கவற்சி நீங்கு-மின் – சூளாமணி:12 2093/2,3
ஓடி ஊரும் ஆதலால்
சேடி ஆடு அன்மையின் – நீலகேசி:1 96/2,3
ஐம்_கந்தம் எனல் பிழைப்பாம் அறிவினின் வேறு ஆதலால்
சிங்கும் தன் குறி உழப்பு செய்கை என்று இவை மூன்றும் – நீலகேசி:2 194/1,2
தான் அறா பல் தொழிலும் தான் துக்கம் ஆதலால் சருவ்வம் துக்கம் – நீலகேசி:3 256/4
அருவு ஆதலால் அடங்கும் உணர்வு-தான் அங்கு என்னில் – நீலகேசி:4 302/1
பொழுதினான் அல்லவும் புல்லுமாம் ஆதலால்
பழுது-தான் அ உரை பன்மை-தான் இன்மையில் – நீலகேசி:5 553/2,3
ஒலி-அதன் குணம் என உரைத்தி ஆதலால்
வலி உடை நிலை_இல மற்று எ பூதமும் – நீலகேசி:8 793/1,2
அ பொருள் அ குணத்து அயலது ஆதலால்
செப்பில் அ குளிரினால் தீயது உண்மை போல் – நீலகேசி:8 799/2,3
அதனது குணம் அதற்கு அயல் ஆதலால்
இதனது குணம் என இழுக்கிற்று என்னையோ – நீலகேசி:8 802/1,2
பொது எனப்படுவது ஓர் போலி ஆதலால்
பொது எனப்படுவன போன்ற தாங்களே – நீலகேசி:8 813/1,2
சொல்லின் அ குணி குணத்து ஒன்றும் ஆதலால்
அல்லது அ குணங்களும் அவைகள் ஆம் என – நீலகேசி:8 820/2,3
அனைய மாண்பினது ஆகமம் ஆதலால்
புனைவன் நின் உரை பொய் என சொல்லியே – நீலகேசி:10 862/3,4
மேல்


ஆதலான் (1)

கூட்டிய அ பொருள் கொடைய ஆதலான்
மீட்டு அவை ஒன்று என வேண்டல் வேண்டுமே – நீலகேசி:8 808/3,4
மேல்


ஆதலானும் (1)

அவன்-தன் வழியான் அவன் ஆதலானும்
அவன்-தான் பிறனே அவன் என்றலானும் – நீலகேசி:5 646/2,3
மேல்


ஆதலில் (1)

நீங்க அரும் குணத்தின் நீவிர் நீடு குரவர் ஆதலில்
ஈங்கு எமக்கு நீர் பணிந்தது என்னை என்று இயம்பினான் – சூளாமணி:6 496/3,4
மேல்


ஆதலின் (21)

உளவன் ஆதலின் உற்ற கடன் என – உதயணகுமார:1 36/3
அன்னான் ஆயின் ஆதலின் நன்றே அவன் அல்லால் – சூளாமணி:5 317/1
மாதவனும் ஏதம் இலன் ஆதலின் மடந்தாய் – சூளாமணி:10 1616/3
சொல்லினை ஆதலின் சொல்லுவன் யானே – நீலகேசி:4 327/4
வினை நீயும் மற்று இன்பம் அஃது ஆதலின்
தேவன்-கண் வைத்த சிரத்தை செயல் அன்று – நீலகேசி:4 339/2,3
நாட்டிய ஆதலின் நல் உயிரோ என – நீலகேசி:4 369/2
தொக்க இரண்டும் உடன் ஆதலின் தூய்து ஒரு பால் – நீலகேசி:4 407/2
சித்தம் உடை செய்கை செய் வினை ஆதலின்
சித்தம் உடை துப்பும் செய் வினையாம் பிற – நீலகேசி:5 595/1,2
பின்னை அது பெறும் ஆதலின் யான் கண்ட – நீலகேசி:5 602/3
புக்க தொடர்வு இல்லை ஆதலின் நீ கொண்ட – நீலகேசி:5 605/3
ஓடும் மலரும் ஒருங்கு உள ஆதலின்
கூடும் அ வாசமும் குற்றம் ஒன்று இல் எனின் – நீலகேசி:5 620/1,2
கேடும் பிறப்பும் உடன் இல்லை ஆதலின்
கூடல என்பது கூறினம் அன்றே – நீலகேசி:5 620/3,4
கேடது-தான் முழுது ஆதலின் நீ சொல்லும் – நீலகேசி:5 627/1
தான் உடம்போடு பொறியினன் ஆதலின் சாதகன் ஆம் – நீலகேசி:6 684/2
கூடிய ஐந்து குணத்தினன் ஆதலின்
நாடிய குற்றங்கள் நண்ணல என்ன – நீலகேசி:7 766/3,4
பொன்றும் மற்று ஆதலின் அஃதும் பொருத்தம்_இன்று – நீலகேசி:7 772/2
நித்தியம் ஆய பொருள் நின ஆதலின்
வித்தினுள் உண்டு என வேண்டுதி நீள் பனை – நீலகேசி:7 776/1,2
பொய் தவம் ஆதலின் போவன் என்னவே – நீலகேசி:8 789/4
அறம் பெற நின்ற அ குணமது ஆதலின்
இறப்பவும் இது-தனது இன்மை ஏயினாய் – நீலகேசி:8 814/2,3
விதி அது ஆதலின் வேதத்தை யாம் சொல்லும் கீதத்தை போல் – நீலகேசி:9 832/3
சுற்றம் ஆதலின் சொல் என சொல்லுவான் – நீலகேசி:10 892/4
மேல்


ஆதலினால் (7)

அன்னன் ஆதலினால் அவன் மேல் பிறர் – சூளாமணி:5 341/3
ஆர் இடம் ஆய அறிவிற்கும் இன்னணம் ஆதலினால்
நேர் இடத்தால் பன்மை எய்தி உருவு ஆம் நெறியும் என்றாள் – நீலகேசி:4 397/3,4
மன்னும் அ நான்கும் மறுதலை தத்தமுள் ஆதலினால்
என்னும் இயல்பும் பயனும் அழிக்கும் என்பேன் அல்லனோ – நீலகேசி:5 501/3,4
அன்றியும் நின் சொல் அறி பொருள்-தான் இல ஆதலினால்
ஒன்றி உரைத்த உனக்கும் எனைத்தும் உணர்வு அருமை – நீலகேசி:5 520/1,2
ஒன்று என நின்ற உயிர்-தான் உருவினது ஆதலினால்
பொன்றுந்துணையும் பல் போழ் எய்தும் பூசணிக்காயினை போல் – நீலகேசி:6 715/1,2
மெய் ஆம் பிற செய்கை ஆதலினால் இவை – நீலகேசி:7 740/3
மேல் மருவாது உருவு ஆதலினால் மெய்ம்மை – நீலகேசி:7 760/2
மேல்


ஆதலும் (2)

முன்றில் சேர்ந்து இருந்தனர் முனிவர் ஆதலும்
மின் தவழ் விளங்கு வேல் வென்றி வேந்தனும் – சூளாமணி:4 193/2,3
விண்டு அங்கு அவையவை வேறு உளது ஆதலும் வேண்டும் அன்றோ – நீலகேசி:5 495/3
மேல்


ஆதலை (6)

குற்றம் இவையிவை ஆதலை கேள் என கூறினனே – நீலகேசி:4 376/3
திருவத்தது என் பொருள் ஆதலை தேர தெளி இது என்றாள் – நீலகேசி:4 387/4
கண்டு உணர்ந்து ஆர்வத்தில் செய்கை ஆதலை
உண்டு எனின் நால் குணம் ஒன்றினுக்கு ஒட்டினை – நீலகேசி:5 591/1,2
சேர்வித்த துப்பினில் செய்கையும் ஆதலை
நேர்வித்தவாறு அது நீ அறியாயால் – நீலகேசி:5 593/3,4
சாற்றுதியேலும் தவறு அது ஆதலை
தேற்றுவன் கேள் நீ தெருண்டிருந்து என்றாள் – நீலகேசி:5 628/3,4
பொய்ந்நெறி ஆதலை தேற்றி போகு என – நீலகேசி:8 790/3
மேல்


ஆதலையும் (1)

கலவாவாய் அ பொருளே ஆதலையும் கண்டாய் – நீலகேசி:6 691/2
மேல்


ஆதவாதி (1)

ஆதவாதி இவனை அடக்கினால் – நீலகேசி:10 854/3
மேல்


ஆதற்கு (1)

துனைந்து தான் உண்மை நன்று சூனியம் ஆதற்கு என்றாட்கு – நீலகேசி:3 262/3
மேல்


ஆதன் (5)

அன்னதே எனில் ஆதன் ஆழிநாட்டு ஆகாதோ – நீலகேசி:2 199/4
ஆதன் ஆற்கு உறந்தாங்கு எழுவான் தும்ம – நீலகேசி:2 212/1
செப்பினான் ஆதன் தன் சிந்தைக்கு எழுந்தவாறு – நீலகேசி:4 289/2
ஐயனையே அடங்கான் என்றது ஆதன் வண்ணக்கால் – நீலகேசி:4 301/4
அங்குலிமாரனை ஆதன் மற்று என்னாய் – நீலகேசி:5 583/4
மேல்


ஆதன்மை (1)

என ஈவஃது ஆதன்மை
காகமே உண்ணும் கண்ணும் மற்று அன்னதே – நீலகேசி:2 214/2,3
மேல்


ஆதன்மையால் (1)

நன்று துன்னினது ஆதன்மையால் சொன்னாய் – நீலகேசி:4 315/3
மேல்


ஆதனும் (1)

கருதும் ஆதனும் கண் முதலாயின – நீலகேசி:2 213/2
மேல்


ஆதி (37)

ஆதி நல் மாமன் வைத்த அரும் திறை அளக்கும் நல்ல – உதயணகுமார:4 208/1
அங்கபூ ஆதி நூலுள் அரிப்பு அற தெளிந்த நெஞ்சில் – நாககுமார:1 2/2
அறவன் நீ அமலன் நீ ஆதி நீயே ஆரியன் நீ சீரீயன் நீ அனந்தன் நீயே – நாககுமார:1 18/1
திரு நிறை சோதம் ஆதி சேர்ந்து இன்பம் துய்த்தார் அன்றே – நாககுமார:5 166/4
இரு முழம் ஆதி ஆக எய்திய வகையின் ஓங்கி – யசோதர:1 40/1
அங்க நூல் ஆதி யாவும் அரில்_தப தெரிந்து தீமை – யசோதர:1 55/1
அங்க பூ ஆதி மெய்ந்நூல் அமிழ்து அகப்படுத்து அடைந்த – யசோதர:1 55/3
அனந்தமாம் அறிவு காட்சி அரு வலி போகம் ஆதி
நினைந்த எண்_குணங்களோடு நிருமல நித்தம் ஆகி – யசோதர:4 233/1,2
சினம் செறு ஆதி இன்றி திரிவித உலகத்து உச்சி – யசோதர:4 233/3
ஆதி அந்து அகன்று நின்ற அடிகளே சரணம் கண்டாய் – சூளாமணி:4 200/3
ஆதி அம் கடவுளை அரு மறை பயந்தனை – சூளாமணி:4 214/1
ஆதி நாள் அற கதிர் ஆழி தாங்கிய – சூளாமணி:5 385/1
அன்னவன் ஆதி மாபுராணம் ஓதினான் – சூளாமணி:5 387/4
அம் கதிர் வளையமும் ஆதி ஆயின – சூளாமணி:5 393/2
அன்னவன் கேசவர்க்கு ஆதி ஆகுமே – சூளாமணி:5 401/4
அலகை சால் ஆதி காலத்து அரசர்கள் தொடர்ச்சி எல்லாம் – சூளாமணி:6 534/1
ஆதி நூல் அமைச்சர்க்கு ஓது மாண்பு எலாம் அமைந்து நின்றான் – சூளாமணி:6 566/1
அத்திரம் ஆதி ஆக ஓதிய நான்கும் விஞ்சை – சூளாமணி:9 1184/1
அச்சுவக்கிரீவன் ஆதி அரசர்கள் அழன்று வெம் போர் – சூளாமணி:9 1189/3
ஆதி சால் அமர கற்பம் ஆம் என அமரும் காலை – சூளாமணி:9 1203/2
ஆதி நாள் அரசியல் நீதி ஆங்கு எடுத்து – சூளாமணி:9 1507/1
அருள் புரி அழல் அம் சோதி ஆழியான் ஆதி_இல்லான் – சூளாமணி:11 1866/1
உலம் கொண்ட தோள் மன்ன ஓர் அறிவு ஆதி
புலம் கொண்ட ஐம்பொறி ஈறா புணர்ந்த – சூளாமணி:11 1956/2,3
அண்ணை அலி குருடு ஆதி அவர்களை – சூளாமணி:11 1984/1
நல்லார் வணங்கப்படுவான் பிறப்பு ஆதி நான்கும் – நீலகேசி:0 1/1
வேஎதட வியன் மலை மேல் விரி கதிர் மணி விளக்கு ஆதி
தீஇது அடுதலை விலங்கும் சினகரம் உவகையில் சென்றாள் – நீலகேசி:1 149/3,4
ஆதி அந்து அளப்பு அரிய அருகந்தபகவர்-தம் அறம் சால் – நீலகேசி:2 162/1
ஆதி தான் பெரியனாய் அற கெடும் அளவு எல்லாம் – நீலகேசி:2 176/1
பூட்டுபு கொள்ளப்பட்டான் போதியார்க்கு ஆதி_அன்னான் – நீலகேசி:3 265/4
ஆதி சால் ஆவணத்துள் ஆர்கதர்-தம்மை வென்ற – நீலகேசி:4 447/2
ஆதி_அலாத அகன் தடுமாற்றமும் – நீலகேசி:5 572/1
இடு பீசம் அன்றால் இறுங்கு ஆதி அன்றால் – நீலகேசி:5 644/1
வண்ண ஆதி எல்லாம் வகுப்பின் நிலப்-பால் ஆம் – நீலகேசி:6 688/1
ஆதி அறியில் அவை தீ_வினை ஊண் அதனால் – நீலகேசி:6 724/2
வேண்டின் மெய் ஆதி விகிர்தி விகற்பொடு – நீலகேசி:7 745/2
அன்னை-தன் வரவு இதேல் ஆதி_இல் அரு மறையது முதலா – நீலகேசி:9 825/2
ஆதி என்றானும் ஓர் அந்தம் என்றானும் உண்டேல் அதற்கு – நீலகேசி:9 827/3
மேல்


ஆதி-கண் (1)

நீயும் ஒருவனை நின் குலத்து ஆதி-கண்
பாய விழு சீர் பரதனை உள்ளுறுத்து – சூளாமணி:11 2021/2,3
மேல்


ஆதி_அலாத (1)

ஆதி_அலாத அகன் தடுமாற்றமும் – நீலகேசி:5 572/1
மேல்


ஆதி_அன்னான் (1)

பூட்டுபு கொள்ளப்பட்டான் போதியார்க்கு ஆதி_அன்னான் – நீலகேசி:3 265/4
மேல்


ஆதி_இல் (1)

அன்னை-தன் வரவு இதேல் ஆதி_இல் அரு மறையது முதலா – நீலகேசி:9 825/2
மேல்


ஆதி_இல்லான் (1)

அருள் புரி அழல் அம் சோதி ஆழியான் ஆதி_இல்லான்
மருள் புரி வினைகட்கு என்றும் மறுதலை ஆய வாமன் – சூளாமணி:11 1866/1,2
மேல்


ஆதிக்-கண் (1)

உணர்வும் இன்பமும் ஓரறிவு ஆதிக்-கண்
புணருமே எனின் பொய் தொகைக்-கண் எனல் – நீலகேசி:10 880/1,2
மேல்


ஆதிக்கணான் (1)

ஆதிக்கணான் வழி நால்வரது அமைதியை அமர்ந்து உரைப்ப – நீலகேசி:9 834/2
மேல்


ஆதிகள்-தம்முள் (1)

விலங்கு வெம் நரகு ஆதிகள்-தம்முள் விளிந்து தோன்றி விழு நோயொடும் உற்று – நீலகேசி:1 147/1
மேல்


ஆதிகால் (1)

ஆதிகால் ஆவணத்துள் ஆர்கதரை வென்றதனை – நீலகேசி:4 287/3
மேல்


ஆதிநாள் (1)

ஆதிநாள் அரசர்-தங்கள் அரும் குலம் ஐந்தும் ஆக்கி – சூளாமணி:6 535/1
மேல்


ஆதிய (8)

ஆதிய அடிசில் ஒண் கேழ் அஞ்சனம் உள்ளிட்டு எல்லாம் – சூளாமணி:6 514/3
குத்தி ஆதிய குணங்களில் பெரியவன் அரிய – நீலகேசி:1 34/2
ஊனத்தை இன்றி உயிர் ஆதிய உள் பொருள்கள் – நீலகேசி:1 117/3
போற்றல் செறிவே பொறை ஆதிய நல் அறமும் – நீலகேசி:1 125/1
தந்து உரைத்த தலை மழி ஆதிய
சிந்தனைக்கு இவை செய்வது எனோ சொல்லாய் – நீலகேசி:4 318/3,4
உண்டி கட்டில் உடம்பு உயிர் ஆதிய
பிண்டம் ஆய பிறபிற யாவையும் – நீலகேசி:5 532/3,4
ஒன்று அல பல் பொருள்-தாம் ஒளி ஆதிய
நின்ற அலவோ உலகு எங்கும் நிறைந்தே – நீலகேசி:5 607/3,4
புனை உலகிற்கு ஆதிய புங்கவனார்-தம் – நீலகேசி:6 664/1
மேல்


ஆதியது (1)

ஆள் வலி தானையார்கட்கு ஆதியது அழகிதேனும் – சூளாமணி:5 248/3
மேல்


ஆதியா (1)

ஆழி இழந்த அயகண்டன் ஆதியா
பாழி வல வன் பகைவர் மும்மூவரும் – சூளாமணி:11 2020/1,2
மேல்


ஆதியாக (2)

மதுகரி வயந்தசேனை என இவர் ஆதியாக
புது மலர் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார் – சூளாமணி:8 994/1,2
ஆதியாக ஆறினும் – நீலகேசி:1 102/2
மேல்


ஆதியாம் (1)

ஆர் அருள் தழுவிய ஆழிக்கு ஆதியாம்
பேர் அருள் மருவிய பிரான்-தன் சேவடி – சூளாமணி:5 395/1,2
மேல்


ஆதியாய் (4)

சீலம் ஆதியாய் ஒழுக்கம் சீருடன் அளித்து பின் – உதயணகுமார:6 360/3
இமைத்தல்_இல் அமரரா நிறைந்த சோதம் ஆதியாய்
அமைத்த அச்சுதம் அளவானபடி இன்புற்றார் – உதயணகுமார:6 366/3,4
அம் கண் அடி வைத்து அருளும் ஆதியாய் ஆழி அற அரசே என்று நின் அடி பணிவது அல்லால் – சூளாமணி:11 1912/2
ஐந்தும் கூடி அறிவு இன்பம் ஆதியாய்
வந்து தோன்றி மது மயக்கு ஆற்றலின் – நீலகேசி:10 858/1,2
மேல்


ஆதியால் (1)

கண் ஆதியால் அவற்றை காணப்பாடு இல்லையாய் – நீலகேசி:6 688/3
மேல்


ஆதியான் (1)

ஆதியான் அருள் ஆழி தாங்கினான் ஆயிர செம் கதிரோன் நாணும் – சூளாமணி:10 1803/1
மேல்


ஆதியிற்கு (1)

கந்தம் கண் ஆதியிற்கு ஆம் புலனே அவை – நீலகேசி:7 758/2
மேல்


ஆதியின் (3)

ஏத்தற்கு இயைந்த இரண்டு அணு ஆதியின் இன்னணம் ஆம் – நீலகேசி:4 395/3
இரண்டு அணு ஆதியின் இன்னணம் ஏறும் நின் கந்தம் எனின் – நீலகேசி:4 396/1
ஆதியின் ஆம் புத்தி ஆவது அல்லால் அந்தத்து அன் களையா – நீலகேசி:5 519/3
மேல்


ஆதியினார் (1)

அல்லவர் உள்ளுறுத்து ஆடவர் ஐவருள் ஆதியினார்
சொல்லுக தன்மை என்பாய் எனில் சொல்லுவன் பல் வகையால் – நீலகேசி:1 82/2,3
மேல்


ஆதியும் (1)

ஆதியும் அந்தமும் நடுவும் நம்மதே – சூளாமணி:5 404/1
மேல்


ஆதியுமாய் (1)

ஆரணன் அச்சுதன் சோதமன் அந்தமும் ஆதியுமாய்
பாரணை நல்ல பதினறு கற்பத்தவர் அவர் மேல் – நீலகேசி:1 90/1,2
மேல்


ஆதும் (4)

கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி – யசோதர:2 101/2
விழவு அயர் விசும்பினார்க்கு விருந்தினம் ஆதும் என்பார் – சூளாமணி:9 1160/4
வந்தார்க்கும் ஆ ஆதும் என்பன போல் மா தழைந்த – சூளாமணி:10 1645/3
வேறு ஆதும் இல்லை எனவே விளம்புவாய் – நீலகேசி:6 692/2
மேல்


ஆப்பியும் (1)

கோலம் கார் அன்ன கூர் எயிறு ஆப்பியும் – உதயணகுமார:4 218/4
மேல்


ஆப (1)

கீள ஆப ஆயினும் – நீலகேசி:1 93/3
மேல்


ஆபரணமே (1)

கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான் – நாககுமார:2 69/4
மேல்


ஆபவர் (5)

அற்றம்_இல் அரசும் கோலும் ஆபவர் அமைச்சர் அன்றே – சூளாமணி:5 244/4
ஆவி ஆபவர் அரசர் ஆதலால் – சூளாமணி:7 599/2
ஏடு அவிழ் தாரோய் எவர் ஆபவர் எனில் – சூளாமணி:11 1978/2
காதலார் ஆபவர் கற்ற மாந்தரே – சூளாமணி:12 2086/3
கண் அவாவ ஆபவர்
நண்ணல் ஆவ வல்ல தேர் – நீலகேசி:1 98/2,3
மேல்


ஆபவரும் (1)

சொல் பகர்ந்து அருளு காளை துணைவர் ஆபவரும் உண்டோ – யசோதர:2 122/4
மேல்


ஆபவோ (1)

செய்ய சொல்லுநர் செவ்வியர் ஆபவோ – நீலகேசி:5 536/4
மேல்


ஆம் (166)

கூறு நல் விதி புணர்ந்து குறைவு இன்றி செல்வம் ஆம் முன் – உதயணகுமார:1 4/2
ஆம் ஆகும் யூகி-தன்னை அனுப்ப யான் காண்டல் வேண்டும் – உதயணகுமார:4 212/3
எள்_இல் செல்வமும் ஈண்டு உனக்கு ஆம் என்றான் – உதயணகுமார:5 272/3
பன்னக நகரம் நேர் ஆம் பாடலிபுரம் அது ஆமே – நாககுமார:3 78/4
தன்னவன் தேவி பேரும் தக்க சிரீமதி ஆம் அம் பொன் – நாககுமார:3 79/2
கிண்ணம் போல் முலையாள் புத்ரி கேணிகாசுந்தரி என்பாள் ஆம்
விண் உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார் – நாககுமார:3 79/3,4
நந்தனராசன் தேவி நாமம் தாரணி ஆம் புத்திரி – நாககுமார:3 89/2
உவந்த மன்னன் நாமமும் ஓங்கும் செயசேனன் ஆம்
அவன்-தன் நல் மனைவியரான நல் செயசிரீ ஆம் – நாககுமார:4 128/2,3
அவன்-தன் நல் மனைவியரான நல் செயசிரீ ஆம்
சிவந்த பொன் நிற மகள் சீர் உடைய மேனகி – நாககுமார:4 128/3,4
மனையின் நல் மகள்-தன் நாமம் இயல் நாகவசு என்பாள் ஆம் – நாககுமார:5 146/4
அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு அனந்தம் ஆம் இயல்பிற்று ஆகி – யசோதர:1 50/1
பொருபொரு பொரிந்து பொடி ஆம் உடலம் எல்லாம் – யசோதர:5 291/4
கண்ணில் ஆம் களி வளர் உவகை கைம்மிக – சூளாமணி:3 71/2
எய்தினார் குமரர் ஆம் பிராயம் எய்தலும் – சூளாமணி:3 74/2
ஆம் துணர் தமாலமும் அசோக பல்லவங்களும் – சூளாமணி:4 135/1
தூய ஆம் முறுவல் துவர் வாயவள் – சூளாமணி:4 146/3
கங்கை நீர் பாய்ந்துழி கடலும் தீர்த்தம் ஆம்
அம் கண் நீர் உலகு எலாம் அறியப்பட்டது – சூளாமணி:4 222/1,2
தன் உணர் பொறி புலம் தன்னின் ஆம் பிறிது – சூளாமணி:4 233/3
வானங்கள் ஆம் வகை மற்றும் ஒன்று உண்டோ – சூளாமணி:5 282/4
கணம் குழை கருமம் ஆம் கருதிற்று என்றனன் – சூளாமணி:5 382/3
என்னவரேனும் ஆக இகழ்ந்திடப்படுப போல் ஆம்
அன்னதே உலக வார்த்தை ஆவது இன்று அறியும் வண்ணம் – சூளாமணி:6 518/2,3
வயல் ஆம் பல் மலர் தொகை மாலையினாள் – சூளாமணி:7 809/4
கண் மிசை நவிலும் காதல் கன்னியது உருவம் ஆம் என்று – சூளாமணி:8 1018/3
வாளை ஆம் நெடும் கண் நல்லாள் மணவினை தொடங்கும் காலம் – சூளாமணி:8 1025/1
புணைவர் ஆம் படியவர் இல்லை பொன்_அனீர் – சூளாமணி:8 1050/4
அடியும் இட ஆம் இடம் இன்று இலகும் – சூளாமணி:8 1073/2
ஆதி சால் அமர கற்பம் ஆம் என அமரும் காலை – சூளாமணி:9 1203/2
மலங்க மேல்செல்வது மானம் ஆம் என – சூளாமணி:9 1386/2
ஆகுவது ஆம் அதனை யாவர் அறிகிற்பார் – சூளாமணி:9 1468/4
மை ஆர் கண்ணின் ஆம் பயம் எல்லாம் மடவார் இம்மை – சூளாமணி:9 1524/3
ஆம் பல் நாணும் விட்டனர் ஆர்வ களிகூர – சூளாமணி:9 1525/3
செந்தாஅமரை அடியின் செவ்வியும் மற்று இதுவாயின் தெய்வமே ஆம் – சூளாமணி:9 1539/4
காலை ஆம் அணிவது என்று கண் அதிர் முரசில் சாற்றி – சூளாமணி:9 1547/2
பருகல் ஆம் பால் நிலா பரந்த மா மணி – சூளாமணி:11 1895/1
பெருகல் ஆம் சுடர் ஒளி பிறங்கி நின்றது அம் – சூளாமணி:11 1895/3
கொல்லா விரதம் குடை மன்ன ஆம் எனின் – சூளாமணி:11 2002/3
வெம் திறல கோள்களும் ஆம் என விளங்கி விசும்பு ஆறா – சூளாமணி:11 2045/2
அருள்_இலார்க்கு அறத்தின் ஆம் பயனும் நூல் வழி – சூளாமணி:12 2081/2
கூற்றமே என கூறலும் ஆம் குடி – நீலகேசி:1 22/2
நிலங்களில் நிற்பவும் செல்பவும் ஆம் என நிற்பன-தாம் – நீலகேசி:1 77/3
தாம் ஆம் பெரிய தவம் தலைநிற்பினும் தன்மை பெறார் – நீலகேசி:1 83/3
பூ மாண் புனை குழலாய்க்கு இனி சொல்லல் பொல்லாது-கொல் ஆம் – நீலகேசி:1 87/4
மா வினையின் ஆம் வெகுளி மானமொடு மாயம் – நீலகேசி:1 107/2
பொது என்ற நோயும் புணர்ந்து இரண்டு பாகு ஆம்
இது ஒன்று இடையூறு இரண்டாய் விரியும் – நீலகேசி:1 109/2,3
ஆம் என்று ஐ என வியந்து ஆங்கு அன்ன ஆயிரத்தோர் எண் – நீலகேசி:2 153/3
வாசனையின் ஆம் எனினும் வழி-அதனின் முதலது ஒன்று – நீலகேசி:2 201/1
எங்கெங்கு ஆம் இல் என உரைத்தான் அரோ – நீலகேசி:3 245/4
சாதனை நிற்கும் சத்துவன் ஆம் என்றீர் – நீலகேசி:3 246/4
என் அவற்றின் ஆம் பயனை எனக்கு அறிய உரை என்றாள் – நீலகேசி:4 270/4
விழு கலமால் வினை பெரிதால் வினை கேடு ஆம் தொழில் தருமால் – நீலகேசி:4 277/2
உண்டியால் உடம்பு உளதால் உடம்பினால் உணர்வு ஆம் என்று – நீலகேசி:4 282/1
அல்லதற்கும் அப்படியே ஆம் என்றல் அது கொள்ளாய் – நீலகேசி:4 294/1
இ கோள்கள் எழல் நோக்கி இவை இவையே ஆம் என்றால் – நீலகேசி:4 298/1
அறிவினால் அறியாதே ஆம் ஆகாது என உரைப்பாய் – நீலகேசி:4 300/2
சிந்தனையினும் தீ_வினை ஆம் என்பார்க்கு – நீலகேசி:4 322/1
தான் அடையா வினை ஆம் என்றல் தத்துவம் – நீலகேசி:4 335/3
ஆம் அது போன்ம் எனின் ஆன் முலை பால் அன்னது – நீலகேசி:4 341/2
புத்தர் ஆகும் மாண்பினார் போதிசத்துவர்கட்கு ஆம்
பத்தும் ஆய பாரமீதை பாரவிட்டம் என்றலும் – நீலகேசி:4 359/1,2
எத்துணையும் ஆயிரம் ஆம் என்றும் யாமும் என்றனள் – நீலகேசி:4 359/4
நீட்சி திரிவு ஆம் மயிர் உகிர் காட்டினை – நீலகேசி:4 362/1
ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை ஆம் இனி – நீலகேசி:4 367/1
தெற்ற உயிர் உண்மை செப்பத்தின் ஆம் என – நீலகேசி:4 370/2
குணங்கள் அல்லால் பொருள் வேறு இல்லை ஆயின் குறி பொருள் ஆம்
பிணங்கலவாகி பிறபிற ஆயின் பிற பொருளாம் – நீலகேசி:4 381/1,2
உணர்ந்தனதாம் இரு சொல்லினும் ஒன்று எனின் ஒன்று அவை ஆம்
நுணங்கிய கேள்வியினாய் ஒன்று உரை என நோக்கினனால் – நீலகேசி:4 381/3,4
ஆரியசத்தையும் கந்தமும் வேறு எனின் வேறு அவை ஆம்
பேர் இவை-தாம் இரண்டு ஒன்றினுக்கே எனின் ஒன்று அவை ஆம் – நீலகேசி:4 383/2,3
பேர் இவை-தாம் இரண்டு ஒன்றினுக்கே எனின் ஒன்று அவை ஆம்
கூரிய சிந்தையினாய் ஒன்று சொல் என்று கூறினளே – நீலகேசி:4 383/3,4
பருவத்தின் ஆம் பரியாய பெயர் என்பன் பால் அழிந்து – நீலகேசி:4 387/2
தருவித்து உரைத்த தயிர் உருவாய் மும்மை தன்மையது ஆம்
திருவத்தது என் பொருள் ஆதலை தேர தெளி இது என்றாள் – நீலகேசி:4 387/3,4
திரியும் பொருள்கள் திரிந்து ஆம் பயறு கும்மாயமுமாய் – நீலகேசி:4 390/1
ஏத்தற்கு இயைந்த இரண்டு அணு ஆதியின் இன்னணம் ஆம்
ஓத்தில் கிடந்த வகை இது கேள் என்று உரைத்தனளே – நீலகேசி:4 395/3,4
நேர் இடத்தால் பன்மை எய்தி உருவு ஆம் நெறியும் என்றாள் – நீலகேசி:4 397/4
பால்-தான் தயிர் ஆம் என நின்று பயிற்றுதியால் – நீலகேசி:4 420/2
பித்தனின் ஒப்ப பிறிதில் பிறிது ஆம் என்பனோ – நீலகேசி:4 421/3
பேர்த்து இவண் வாரல் இல்லா பிறவி ஆம் தானம் என்னின் – நீலகேசி:4 426/1
அறவியாய் உந்தம் நூலுள் ஆத்தன் ஆம் ஆயின் அக்கால் – நீலகேசி:4 444/3
அற கெடல்-தான் அது என்னில் அட்டக வித்து வெந்து ஆம்
புறப்படும் போர்வையாலேல் புண் தொழு நோயர் ஆக – நீலகேசி:4 445/2,3
எரி தோய் நரகம் பாழ் ஏற்றுவானே ஆம்
பெரிதாம் அளியன் பெரும் தகையனே காண் – நீலகேசி:5 473/3,4
சூத்திரம் இது வினையமும் இது இது பிறிது ஆம்
சாத்திரம் இவை மூன்று என வல் தவ தோன்றல் – நீலகேசி:5 477/2,3
கந்தம் ஐந்து இவை கணிகத்த ஆம் என கரைந்தும் – நீலகேசி:5 478/1
சொலவாம் உடன் கேட்டொடு தோற்றமும் ஆம் – நீலகேசி:5 486/4
வலிது ஆம் நிலம் ஐயது நீர் வெய்து தீ – நீலகேசி:5 487/1
துனிவே தரு துன்பமும் ஆம் இடையும் – நீலகேசி:5 488/2
நனி தாம் நல தீ வினை அன்மையின் ஆம்
பனி வேய் இணை பன்னிய தோள் மடவாய் – நீலகேசி:5 488/3,4
நெறி ஆம் இவை நீலம் நிகர்த்த கணாய் – நீலகேசி:5 489/4
மயல் ஆம் மனமே வசி காயத்தின் ஆம் – நீலகேசி:5 490/3
மயல் ஆம் மனமே வசி காயத்தின் ஆம்
அயலார் இவை-தாம் இனி யார் அறிவார் – நீலகேசி:5 490/3,4
பேதமும் ஆம் என்ற பெற்றியினால் பொருள் இற்று என்றலால் – நீலகேசி:5 496/3
என் சொல்லப்பட்ட உணர்வொடு காட்சி உயிரன ஆம்
முன் சொல்லப்பட்ட நிலம்-தாம் முடியின் முடிவு உளது ஆம் – நீலகேசி:5 497/2,3
முன் சொல்லப்பட்ட நிலம்-தாம் முடியின் முடிவு உளது ஆம்
பின் சொல்லப்பட்ட உயிரும் பெரிய பிரச்சையினாய் – நீலகேசி:5 497/3,4
உணர்ச்சியினால் செய்கை ஆக்கி அ செய்கையினால் உழப்பு ஆம்
உணர்ச்சியின் ஆங்கு ஓர் பொருள் சுவடு உள்ளது போல்கின்றதால் – நீலகேசி:5 506/1,2
அளித்தவை-தங்களுக்கு ஆலயம் ஆலயம் ஆம் என நீ – நீலகேசி:5 513/3
தாக்கிய போழ்தே அறிதலும் தத்துவம் ஆம் என்றியால் – நீலகேசி:5 515/2
ஆதியின் ஆம் புத்தி ஆவது அல்லால் அந்தத்து அன் களையா – நீலகேசி:5 519/3
நீ அவையவை நேர்தலின் ஆம் பிற – நீலகேசி:5 529/4
மாட்சி ஆம் எனின் மன்னும் அஃது ஒட்டுவேன் – நீலகேசி:5 530/2
பாவம் ஆம் பயன்_இல்லன சொல்லலேல் – நீலகேசி:5 538/1
ஆய்ந்த ஐந்தினும் ஆம் வினை ஆர்ப்பு எனின் – நீலகேசி:5 546/1
கோது_இல் தூய்மைய ஆம் என கூறியும் – நீலகேசி:5 558/2
அழுவார்-தமையும் காண்டும் அஃது ஆம் ஆறு உரையீரோ – நீலகேசி:5 563/3
தேறி நின்ற பொழுதோடு இ ஏழு ஆம் திறத்தினாலும் – நீலகேசி:5 569/3
யாது உள்ளம் மாண்பு உளமேல் இன்பம் ஆம் என்னை – நீலகேசி:5 576/2
அப்படியால் அரக்கு ஆம் அது போன்ம் எனின் – நீலகேசி:5 584/1
அண்டு உணவு ஆகலும் ஆம் அதனாலே – நீலகேசி:5 586/4
ஒத்த வினை உடம்பாடு இன்றி ஆம் இனி – நீலகேசி:5 590/2
செய்கையும் ஆம் வகை செப்புவித்தேன் இனி – நீலகேசி:5 596/2
அந்தம்_இலா குற்றம் ஆம் என சொல்லும் – நீலகேசி:5 603/2
தெளிவு உளது ஆம் செலவின் முடிவு என்னில் – நீலகேசி:5 606/2
சென்றது என்றால் அதன் கேடு_இன்மை ஆம் செலவு – நீலகேசி:5 626/1
என் வழி தோற்றம் அஃது ஆம் மாறு இருள் அற – நீலகேசி:5 629/3
இல் ஆம் இரு பால் தலையே தலை தாமும் – நீலகேசி:5 634/2
ஆத்தா அது அன்றேல் பிறிது ஆம் அரும் பெறல் – நீலகேசி:5 645/1
வழுக்குமேல் அ உரைக்கு மாறுகோள் இஃது ஆம்
இழுக்காமை புத்தீர் எனை பலரும் கூடி – நீலகேசி:5 655/2,3
என்றே உரைக்கில் இரு வழி குற்றமும் ஆம்
என்றே உரைக்கின்றாய் ஏகாந்தன் ஆகுதியோ – நீலகேசி:5 656/3,4
ஒன்பது ஆம் கதிர் நூல் யாமுடையன – நீலகேசி:6 671/2
புலம் ஆகு ஒலி ஒன்று ஒழிய முதற்கு ஆம்
சலம் ஆயது தண்மையையே முதல் ஆம் – நீலகேசி:6 675/3,4
சலம் ஆயது தண்மையையே முதல் ஆம் – நீலகேசி:6 675/4
எறித்தல் முதல் ஆயின தீயின ஆம்
செறித்தல் இரையோடு இவை காற்றின ஆம் – நீலகேசி:6 676/1,2
செறித்தல் இரையோடு இவை காற்றின ஆம்
அறித்தல் அறிதல் அவை-தாம் உயிர் ஆம் – நீலகேசி:6 676/2,3
அறித்தல் அறிதல் அவை-தாம் உயிர் ஆம்
குறித்த பொருளின் குணமால் இவையே – நீலகேசி:6 676/3,4
தான் உடம்போடு பொறியினன் ஆதலின் சாதகன் ஆம்
மீன் அடைந்து ஓடும் விடு சுடரான் கதிர் வீழ் புயல் மேல் – நீலகேசி:6 684/2,3
தான் அடைந்தால் தனு ஆம் இது வாமதன் தத்துவமே – நீலகேசி:6 684/4
அற்றம் அகல என்றால் நீ அறிந்தமை யாதினின் ஆம்
பெற்ற வகை என பேச்சு_இன்மையால் எனின் பிள்ளைகளும் – நீலகேசி:6 685/2,3
மற்று இ மரமும் மலையும் அ மாண்பின ஆம் பிறவோ – நீலகேசி:6 685/4
வண்ண ஆதி எல்லாம் வகுப்பின் நிலப்-பால் ஆம்
நண்ணாத மூன்றிற்கும் நல் பால் பிற ஆகி – நீலகேசி:6 688/1,2
பத பொருள்-தான் நான்கின் பன்மை முடித்தாய் ஆம்
மிதப்பனவே ஆழ்வன-தாம் வேறு யாதும் இல்லேல் – நீலகேசி:6 702/2,3
அது ஆவதுவும் அது ஆம் வகையும் – நீலகேசி:6 704/1
அது ஆம்துணையும் அது ஆம் பொழுதும் – நீலகேசி:6 704/2
அரிவையவள் ஆம் குழவி அவளை – நீலகேசி:6 705/1
முழு வித்து-அதுவும் முளையாது உளது ஆம்
இழவு எத்துணையும் இயல்பேல் முடியாது – நீலகேசி:6 706/2,3
இனி ஆம் வகையும் இசைத்தி எனினும் – நீலகேசி:6 710/1
தனி காரியமும் உளதேல் தவறு ஆம்
முன் இலாம் ஒரு வன் பொழுதும் முடிவு ஆம் – நீலகேசி:6 710/3,4
முன் இலாம் ஒரு வன் பொழுதும் முடிவு ஆம் – நீலகேசி:6 710/4
தான் உளது ஆய வழி அதன்-தன் பால் இயல்பு எனல் ஆம்
ஊன் உளதாய உயிர் பிரதேசம் உணர்வு-அது போல் – நீலகேசி:6 714/1,2
இன்று எனின் ஆகம மாறு அது ஆம் இனி அ இரண்டும் – நீலகேசி:6 715/3
இன்று எனின் சால எளிது ஆம் பிற அதன் இன்மையுமே – நீலகேசி:6 715/4
மேல் சீர தீயோடு உயிர் காற்று விலங்கு சீர் ஆம்
பால் சீர நீரும் நிலம்-தானும் பணிந்த சீர் ஆம் – நீலகேசி:6 717/1,2
பால் சீர நீரும் நிலம்-தானும் பணிந்த சீர் ஆம்
மேல் சீர மேல் போம் விலங்கு ஓடு விலங்கு சீர் கீழால் – நீலகேசி:6 717/2,3
பாய மறுக்கும்படி ஆம் அது பல் உயிர்க்கும் – நீலகேசி:6 723/3
ஒன்று அ விரலே உறல் உண்மையும் இன்மையும் ஆம்
என்று அ விரலே இது என்றனள் வேல் கண் நல்லாள் – நீலகேசி:6 726/3,4
மையல்_உடையவர்க்கு ஆம் மற்றையார்க்கு இவை – நீலகேசி:7 738/3
மெய் ஆம் பிற செய்கை ஆதலினால் இவை – நீலகேசி:7 740/3
மை ஆம் இனி நின்-தன் மார்க்கமும் அன்றே – நீலகேசி:7 740/4
இருமை உயிர் எனது ஆம் இடை ஒன்றும் – நீலகேசி:7 742/2
முதற்பொருளே ஆம் குணம் அது ஆகின் – நீலகேசி:7 751/1
உருவு ஆம் மறுதலை ஒப்பிக்கும் என்பாய் – நீலகேசி:7 752/2
எய்திய வாக்கும் மற்று இந்தியம் ஆம் எனின் – நீலகேசி:7 756/2
காட்டியவாறு உம் கருமத்தின் ஆம் எனின் – நீலகேசி:7 757/1
கந்தம் கண் ஆதியிற்கு ஆம் புலனே அவை – நீலகேசி:7 758/2
தொகுதி செய் பல் குணம் தோற்றமும் இல் ஆம்
மிகுதி செய் பூதத்து மெய்ம்மை பெறாமல் – நீலகேசி:7 761/2,3
கோன் இவன் ஆம் என கூறினார் யாரோ – நீலகேசி:7 768/4
ஓதின் அ பொருள்கள்-தாம் ஒன்பது ஆம் அவை – நீலகேசி:8 786/2
தெரிவுற வருவது சிறப்பது ஆம் குண – நீலகேசி:8 787/3
எரி எழும் உளர்ச்சியால் இரைக்கும் காற்றது ஆம்
பெரியது ஓர் உருமும் நீர் பிண்டம் வந்தும் நீர் – நீலகேசி:8 792/2,3
வணங்கல் ஆம் வகையது ஓர் மாட்சி மிக்கதே – நீலகேசி:8 804/4
செதுவல் ஆம் பிற அது சென்றது என்றலே – நீலகேசி:8 811/4
பாட்டினால் பலவும் ஆம் பயம் இலாதன – நீலகேசி:8 815/3
பொன்றும் அ குணம் எனின் பொருட்கும் ஆம் என – நீலகேசி:8 818/3
நன்று இனி குணம் உண்மை நாட்டம் ஆம் என – நீலகேசி:8 818/4
பிணிக்கல் ஆம் பிரிக்கல் ஆம் பெற்ற நான்மையின் – நீலகேசி:8 819/3
பிணிக்கல் ஆம் பிரிக்கல் ஆம் பெற்ற நான்மையின் – நீலகேசி:8 819/3
அல்லது அ குணங்களும் அவைகள் ஆம் என – நீலகேசி:8 820/3
உண்பவர்க்கு அல்லது அங்கு அவர்களுக்கு ஆம் என உரைக்குநர் யார் – நீலகேசி:9 840/2
ஆய்விடின் உணரின் அஃது ஆம் வினை அகற்றுதற்கு அரியது என்றாள் – நீலகேசி:9 842/4
அருவின் காரியமேல் அ ஆகாயக்கு ஆம்
ஒருவன் காரியம் அன்று உணர்வு என்கின்றாய் – நீலகேசி:10 867/2,3
காற்றினால் உடம்பு ஆம் எனின் காற்றினே – நீலகேசி:10 881/1
மாற்று இ ஐந்தினும் ஆர்_உயிர் ஆம் எனும் – நீலகேசி:10 881/3
மேல்


ஆம்-கொல் (1)

பொச்சல் ஆம்-கொல் புலந்து எழு நீர்மையாய் – சூளாமணி:7 639/4
மேல்


ஆம்-கொலோ (1)

வேமவட்கும் விழு குணம் ஆம்-கொலோ – நீலகேசி:2 218/4
மேல்


ஆம்-மன் (1)

சொல்லுவிர் ஆயின் சொல்லிய மெய்ம்மை துறவு ஆம்-மன்
கொல் சின வேழம் குறி நிலை செய்த குணத்தின்னீர் – நீலகேசி:5 566/3,4
மேல்


ஆம்களே (1)

நோதலே-கொல் நொசிந்து உள ஆம்களே – சூளாமணி:4 153/4
மேல்


ஆம்துணையும் (1)

அது ஆம்துணையும் அது ஆம் பொழுதும் – நீலகேசி:6 704/2
மேல்


ஆம்பல் (14)

ஆம்பல் மாலையும் ஆய் கதிர் திங்களும் – சூளாமணி:5 342/3
அம் கள் வாய் கயம் வளர் ஆம்பல் தூம்பு உடை – சூளாமணி:5 368/1
வயல் ஆம்பல் நெறித்த வகை தழையள் – சூளாமணி:7 809/1
வயல் ஆம்பல் மிலைத்த அடி சவியள் – சூளாமணி:7 809/2
வயல் ஆம்பல் மலிந்த பரப்பு உடையள் – சூளாமணி:7 809/3
தங்கு ஒளி விரிந்த ஆம்பல் தாமரை குவிந்த ஆங்கே – சூளாமணி:8 1031/3
மன்னிய மணி தடத்து ஆம்பல் வாய் குடைந்து – சூளாமணி:8 1063/1
கருகின கயம் வளர் ஆம்பல் கண்கொள – சூளாமணி:8 1069/3
அடு குரல் அரச சீயம் அதனை ஓர் ஆம்பல் தாள் போல் – சூளாமணி:9 1143/1
ஆம்பல் நாணும் செம் துவர்_வாயார் அமிர்து ஊறி – சூளாமணி:9 1525/1
ஆம்பல் நாணும் தேம் மொழி நல்லார் அலர் தூவி – சூளாமணி:9 1525/2
ஆம்பல் நாணும் பல் புகழான் அ நகர் புக்கான் – சூளாமணி:9 1525/4
அரக்கு_ஆம்பல் வாயினிர் இ வருநன் அலர் தாரான் மற்று அவன் சீர் காண்-மின் – சூளாமணி:9 1532/4
சேது_ஆம்பல் வீழ்ந்து அனைய செவ்வாயும் செங்குவளை திளைத்த கண்ணும் – சூளாமணி:9 1533/1
மேல்


ஆம்பலின் (1)

தீ விரி ஆம்பலின் சிவந்த வாயினன் – சூளாமணி:3 77/3
மேல்


ஆம்பலுமே (1)

அம் குவளை ஈர் இதழும் ஆம்பலுமே நாறுமால் – சூளாமணி:8 1115/2
மேல்


ஆமால் (2)

முன் உடம்பாட்டின் முரண் உளது ஆமால் – நீலகேசி:5 589/4
தொகை கணம் யாவையும் சூனியம் ஆமால்
நகை குணம் அல்லது நம்பலை என்றாள் – நீலகேசி:7 753/3,4
மேல்


ஆமாறும் (1)

பிறவி ஆமாறும் பிணியாம் திறமும் – நீலகேசி:1 127/1
மேல்


ஆமான் (2)

ஆமான் மட பிணை அன்ன மெல் நோக்கி அவர் திறமே – நீலகேசி:1 83/4
அத்தி ஆளியோடு ஆமான் அட்டமங்கலம் அரிய – நீலகேசி:2 152/1
மேல்


ஆமே (25)

தான் உமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசன் ஆமே – உதயணகுமார:1 10/4
துணை வயந்தகனும் தொல் சீர் இடபகனும் என்ப ஆமே – உதயணகுமார:1 28/4
மறித்து அறி தத்துவங்கள் வரிசையின் ஏழது ஆமே – உதயணகுமார:6 332/4
செகத்தவர் உணர்ந்து கேட்க செப்புதற்பாலது ஆமே – நாககுமார:1 3/4
இசை உலாம் நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே – நாககுமார:1 6/4
சீரித்தது அலங்கல்_மார்பன் சிரேணிகராசன் ஆமே – நாககுமார:1 8/4
கண்ணிய மிச்சம் மின்னை கழித்திடும் உறுப்பு இது ஆமே – நாககுமார:2 48/4
பன்னக நகரம் நேர் ஆம் பாடலிபுரம் அது ஆமே – நாககுமார:3 78/4
தா_இல் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே – நாககுமார:5 145/4
பந்த தீ_வினையை வென்று பஞ்சமகதியும் ஆமே – நாககுமார:5 152/4
ஆகும் நல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்கு அது ஆமே – நாககுமார:5 167/4
பெண் உயிர் எளியது ஆமே பெரும் திறல் அறிவும் பேரா – யசோதர:1 47/1
தீங்கு_அது குறுகின் தீய நயமும் நல் நயம்-அது ஆமே – யசோதர:2 151/4
மடம் தவழ் ஒருவன் மேல்கொண்டு அன்னது ஓர் வகையிற்று ஆமே – சூளாமணி:5 251/4
பெருமானே நின் பெருமை நன்கு உணரமாட்டார் பிணங்குவார்-தம்மை வினை பிணக்கு ஒழிக்கல் ஆமே – சூளாமணி:11 1904/4
தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே – சூளாமணி:11 1905/4
நடையாய் முதலதுவும் நால் பூதம் ஆமே – நீலகேசி:1 110/4
ஒப்பு_இல் பெருமை உணர்விற்கு உயர் மாட்சி ஆமே – நீலகேசி:1 120/4
கையுற்றவாயில் அது காட்சியின் மாட்சி ஆமே – நீலகேசி:1 123/4
மாற்றம் அறுக்கும் ஒழுக்கத்தின் மாட்சி ஆமே – நீலகேசி:1 125/4
மறம் கொண்டு இது உண்டு என்னை மன் உயிர்க்கு ஆமே
சிறந்தது உண்டோ இது சிந்தித்து காணாய் – நீலகேசி:4 348/3,4
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றல் இல ஆமே
ஒருங்கு புலம் தோன்றுதலின் ஒன்றும் உணர்வு இல்லை – நீலகேசி:5 525/3,4
வேதனை-அது தீர்ப்பது மெய்யுணர்வு ஆமே – நீலகேசி:6 724/4
அ வகை எல்லாம் அழிவு உளது ஆமே – நீலகேசி:7 763/4
என்றும் இலன் பெரிது ஏழையும் ஆமே – நீலகேசி:7 772/4
மேல்


ஆமேல் (2)

புறம் தூய்மை செய்தக்கால் புரி உள்ளம் தூய்து ஆமேல்
அறம் தூய்மை கணிகையர்க்கே ஆற்றவும் உளதாமால் – நீலகேசி:4 278/3,4
அளைவது நன்று இது-தான் அறம் ஆமேல் – நீலகேசி:5 592/4
மேல்


ஆமை (3)

இளம் புற அடிகள் ஆமை இடை மின் பூம்_குழலினாளே – உதயணகுமார:4 229/4
மற்று அது ஆமை மயிர் என சொல்லுவன் மன்னும் என்றான் – நீலகேசி:4 388/4
வயல் ஆமை போல்வது ஓர் மக்குளி இலான் என்று – நீலகேசி:5 648/3
மேல்


ஆமோ (25)

வீறுறும் உதிர்ப்பின் தன்மை விளம்புதற்பாலது ஆமோ – உதயணகுமார:1 4/4
அணிபெறவே நல் தவமும் ஆமோ எனக்கு என்றாள் – நாககுமார:1 37/2
ஒருவரால் உரைக்கல் ஆமோ உலந்தன அனந்தம் அன்றோ – யசோதர:1 40/4
நெய் உற நிழற்றும் வேலோய் இனைத்து என நினைக்கல் ஆமோ – சூளாமணி:4 198/4
சுரை மலி அமிர்த தீம் பால் சுவை தெரிந்து உண்ணல் ஆமோ
விரை மலி விளங்கு பைம் தார் விஞ்சையர் செல்வம்-தானும் – சூளாமணி:6 520/2,3
நுரை மலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகரல் ஆமோ – சூளாமணி:6 520/4
பிறவியை அறுக்கும் காட்சி பெரு நிலை எய்தல் ஆமோ
வெறி மயங்கு உருவ கண்ணி விஞ்சையர் விளங்கு தானம் – சூளாமணி:6 521/2,3
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்தல் ஆமோ – சூளாமணி:6 521/4
மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ
இரங்கிடு சிறு புன் வாழ்க்கை இ நிலத்தவர்கட்கு என்றும் – சூளாமணி:6 522/2,3
வரம் கிடந்து எய்தல் ஆமோ மற்று எமர் பெருமை மன்னா – சூளாமணி:6 522/4
மீட்டு அது மெய்ம்மையாக வியந்து உரை விரிக்கல் ஆமோ – சூளாமணி:6 526/4
வம்பு_அறா மகர பைம் பூண் வானவர்-தமக்கும் ஆமோ – சூளாமணி:7 770/4
சந்தினால் தவிர்க்கல் ஆமோ சார்பினால் ஒழிக்கல் ஆமோ – சூளாமணி:11 1856/1
சந்தினால் தவிர்க்கல் ஆமோ சார்பினால் ஒழிக்கல் ஆமோ
பந்தியா முன்னம் தாமே பகைத்து இருந்து உய்யல் ஆமோ – சூளாமணி:11 1856/1,2
பந்தியா முன்னம் தாமே பகைத்து இருந்து உய்யல் ஆமோ
வெம் திறல் காலன்-தன்னை மேற்சென்று வெல்லல் ஆமோ – சூளாமணி:11 1856/2,3
வெம் திறல் காலன்-தன்னை மேற்சென்று வெல்லல் ஆமோ
உய்ந்து உயிர் யாங்கள் வாழும் உபாயம் நீர் உரை-மின் என்றான் – சூளாமணி:11 1856/3,4
நுண் உணர்வு தனக்கு இல்லான் உரைத்தது-தான் நூல் ஆமோ – நீலகேசி:2 193/4
உருவு ஆய உடம்பினோடு உணர்வினுக்குள் உளது ஆமோ – நீலகேசி:4 302/4
கது என்னை என்ன சொன்னால் ஆகமம் அல்லது ஆமோ – நீலகேசி:4 425/4
தீர்த்து இவண் வாரல்_இன்மை சேர்வு இடக்கு உண்மை ஆமோ
கூர்த்தல்_இல் வினையின் இன்மை கூறுவன் என்றியாயின் – நீலகேசி:4 426/2,3
தொட்டு யான் எனினும் தூயனோ அதும் ஆமோ – நீலகேசி:5 482/4
நீர் இது தீ இது-தான் எனல் ஆமோ நிகழ்வுடனே – நீலகேசி:5 502/2
கள்ளர்கள் அன்மை காட்டலும் ஆமோ கருணையால் – நீலகேசி:5 565/3
அருள் தாழ்ந்து நீ இருப்பது யாதின்-பால் ஆமோ
அணுமயமாம் கந்தங்கள்-தாம் அனந்தம் அன்றோ – நீலகேசி:6 690/4,5
இந்திரன்-தானும் இணை நுனக்கு ஆமோ – நீலகேசி:7 755/4
மேல்


ஆய் (34)

அந்தமாய் துயில்கொள்கின்ற ஆய்_இழை-தன்னை கண்டே – உதயணகுமார:1 13/2
ஆசு_இலா வித்தை எல்லாம் ஆய்_இழை கொண்டாள் என்றே – உதயணகுமார:1 105/3
ஆய் புகழ் பதுமை தாதி அயிராபதி பந்து கொண்டாள் – உதயணகுமார:4 224/4
அறிதலுக்கு அரியது ஆகி அருவம் ஆய் அமலம் ஆகி – யசோதர:1 50/2
அடி நிழல் அரசரை அளிக்கும் ஆய் கதிர் – சூளாமணி:2 55/1
அவர்கள்-தம் அருள்-கொலோ அனங்கன் ஆய் மலர் – சூளாமணி:3 80/3
அந்தணர் ஆசு இடை கூறி ஆய் மலர் – சூளாமணி:3 89/1
அன்ன மெல் நடையவர் பரவ ஆய் துகில் – சூளாமணி:3 91/2
அல்லியின் அரவ வண்டு இரிய ஆய் மலர் – சூளாமணி:4 220/1
தன்னின் ஆய் விளைவித்து இருளை தவிர்த்து – சூளாமணி:5 341/1
ஆம்பல் மாலையும் ஆய் கதிர் திங்களும் – சூளாமணி:5 342/3
ஆய் நிழல் துளும்பு அ வானோர் அசதியாடு இடங்கள் கண்டாய் – சூளாமணி:7 764/2
ஆவி அம் கொழும் புகை தழுவி ஆய் மலர் – சூளாமணி:7 817/2
அடர் ஒளி முடி மன்னன் ஏவலான் ஆய் பொன் நாகம் – சூளாமணி:7 826/2
ஆய் கதிர் சால வாயில் அகில் அயாவுயிர்த்த ஆவி – சூளாமணி:8 854/2
அரும் கலமும் ஆர்ந்த அறையாயின பின் ஆய் பொன் – சூளாமணி:8 871/2
மங்குல் ஆய் விசும்பு மூட அகில் புகை மயங்க மாட்டி – சூளாமணி:8 923/3
திரு அமர் தாமரை செம்பொன் ஆய் இதழ் – சூளாமணி:9 1554/1
எண்ணிய முத்தேவர்களும் இவர் மடந்தையவரும் ஆய்
கண் இயல் தூ நல் காட்சி கதிர் விளக்கு தூண்டினார் – சூளாமணி:11 2046/1,2
காவி ஆய் நெடும் கணீர் கருதிற்று என் என – சூளாமணி:12 2095/3
ஆய் நீல உண்கண்ணவளாய் அடங்காமை செய்யும் – நீலகேசி:0 4/1
ஆற்ற புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே – நீலகேசி:1 75/4
கள்ளனும் தானே ஆய் கை யாப்புண்டவனே போல் – நீலகேசி:2 196/1
அந்தர நெறி செலற்கு ஆய்_இழை அரசனை விடுத்து அருக்கசந்திரன் – நீலகேசி:2 231/3
ஆய் சொல் இரண்டின் உணர்ந்து அல்லது அன்மை என்றாய் – நீலகேசி:4 411/2
அற புணை ஆகிய ஆய்_இழையாய் யான் – நீலகேசி:4 461/3
அட்ட அரத்தமும் அல்லது ஆய் பயம் – நீலகேசி:5 577/2
கலாம் அவை ஆய் கடை கண்டது பாழே – நீலகேசி:5 634/4
நின்றே நிலையும் எனின் நித்தியமே ஆய் ஒழியும் – நீலகேசி:5 656/1
ஒன்று ஆய் பரந்து இ உலகும் அலோகமும் – நீலகேசி:7 759/1
அன்று ஆய் அருவு ஆயது அ ஆகாயமும் – நீலகேசி:7 759/3
பத்தனை ஆய் நின் பரமாத்துமனையும் – நீலகேசி:7 780/1
பட்டதும் எழுந்ததும் பற்றி நான்கும் ஆய்
எட்டு என பல என இன்ன தன்மையால் – நீலகேசி:8 794/2,3
ஆய்ந்த கேள்வியினாளை ஐ ஆய் என – நீலகேசி:10 894/3
மேல்


ஆய்_இழை (2)

ஆசு_இலா வித்தை எல்லாம் ஆய்_இழை கொண்டாள் என்றே – உதயணகுமார:1 105/3
அந்தர நெறி செலற்கு ஆய்_இழை அரசனை விடுத்து அருக்கசந்திரன் – நீலகேசி:2 231/3
மேல்


ஆய்_இழை-தன்னை (1)

அந்தமாய் துயில்கொள்கின்ற ஆய்_இழை-தன்னை கண்டே – உதயணகுமார:1 13/2
மேல்


ஆய்_இழையாய் (1)

அற புணை ஆகிய ஆய்_இழையாய் யான் – நீலகேசி:4 461/3
மேல்


ஆய்க்கு (1)

நக்கனன் ஆய்க்கு என்று நல்_நுதல் என்றான் – நீலகேசி:4 459/4
மேல்


ஆய்ந்த (8)

ஆய்ந்த கண்களும் அரு வரை என – உதயணகுமார:6 311/4
ஆய்ந்த பல தோழர்களுக்கு அவனிகள் அளித்து – நாககுமார:5 159/2
ஆய்ந்த தொல் பகை ஆகும் என்றே உற – சூளாமணி:7 632/2
ஆய்ந்த சீர் அரசர் ஆங்கு கலந்த பின் அமுத வெள்ளம் – சூளாமணி:8 966/1
ஆய்ந்த மறை ஓதி அதன் ஆர் இடம் அறிந்தான் – சூளாமணி:8 1095/4
ஆய்ந்த வகையால் அறிவி மற்று என்றான் – நீலகேசி:4 457/4
ஆய்ந்த ஐந்தினும் ஆம் வினை ஆர்ப்பு எனின் – நீலகேசி:5 546/1
ஆய்ந்த கேள்வியினாளை ஐ ஆய் என – நீலகேசி:10 894/3
மேல்


ஆய்ந்தவரோடு (1)

ஆய்ந்தவரோடு போதந்து ஆழியான் அருவி குன்றில் – சூளாமணி:9 1187/1
மேல்


ஆய்ந்து (5)

அன்னவாறு அருள் உண்டு எனில் ஆய்ந்து யான் – சூளாமணி:5 346/3
ஆய்ந்து அகம் கமழும் கோதை அவள் பெற்ற அரச சிங்க – சூளாமணி:6 537/3
ஆய்ந்து எழில் மகர பூணான் உவப்பன அனைத்தும் ஈந்தான் – சூளாமணி:7 677/4
அருத்தம் நூலவரொடும் ஆய்ந்து மற்று அவர் – சூளாமணி:10 1762/1
உடங்கு ஆய்ந்து உண கொடுப்பாரும் உயர்ந்தோர் – சூளாமணி:11 1979/3
மேல்


ஆய்விடில் (1)

ஏதிலார் அயலராய் இயல்ப ஆய்விடில்
சாதலும் பிறத்தலும் இலாத தானமும் – சூளாமணி:8 1049/2,3
மேல்


ஆய்விடின் (4)

கோசு_இல் தண்டத்தன் ஆய்விடின் கொற்றவன் – சூளாமணி:7 625/2
மடந்தையர் வடி கண் அம்பு அல்ல ஆய்விடின்
மிடைந்தவர் தொடங்கிய வீர கோட்டியுள் – சூளாமணி:9 1382/2,3
அ தகன் அருள் செய்கலன் ஆய்விடின்
மத்தகம் பிளந்தான் என்றல் மாயமே – நீலகேசி:2 217/3,4
ஆய்விடின் உணரின் அஃது ஆம் வினை அகற்றுதற்கு அரியது என்றாள் – நீலகேசி:9 842/4
மேல்


ஆய (93)

உரையினில் அரியன் ஆய உதயணகுமரன் ஓர் நாள் – உதயணகுமார:1 104/1
அரு_வினை விளையுள் ஆய அரும் துயர் பிறவி-தோறும் – யசோதர:1 46/1
இளமையின் இயல்பு இது ஆய என்னின் இ – யசோதர:2 81/1
அண்ணலுக்கு அமிர்தம் ஆய அரிவையர்க்கு உரிய போகம் – யசோதர:2 95/2
மண்களுக்கு இறைவன் ஆய வரனுக்கு மரணம் செய்தாள் – யசோதர:2 154/3
வந்து கார் இருள் வண்ணத்த நாகம் ஆய
அந்தில் ஊர்தர வேர்த்து உருள குடர் – யசோதர:3 177/2,3
மன்னன் மா மயில் சூகரம் ஆய மீன் – யசோதர:3 187/1
ஆய கோபத்து அடர்த்து ஒரு வன் தகர் – யசோதர:3 188/2
ஏகசித்தத்தர் ஆய இறைவர்கட்கு எளிது போலும் – யசோதர:4 239/2
தெருள் உடை மனத்தில் சென்ற தெளிந்த உணர்வு ஆய செல்வம் – யசோதர:4 244/1
இன்னும் ஈது ஐய கேட்க இசோமதி தந்தை ஆய
மன்னவன் அன்னையோடு மாவின் நல் கோழி-தன்னை – யசோதர:4 250/1,2
அருளினது உருவம் ஆய அடிகள் நும் அடிகட்கேயும் – யசோதர:5 306/3
ஆர் உயிர்க்கு அரணம் ஆய அடிகளோடு ஐய நீயும் – யசோதர:5 312/2
அணி முடி அரசர்-தாமும் அவன் உயிர்_துணைவன் ஆய
வணிகனும் மற்றுளாரும் மா தவத்து இறையை வாழ்த்தி – யசோதர:5 313/2,3
மாதவன் மலர்ந்த சொல்லால் மைந்தனும் மங்கை ஆய
பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர் – யசோதர:5 315/1,2
சொன்ன நீர் வளமைத்து ஆய சுரமை நாட்டு அகணி சார்ந்து – சூளாமணி:2 36/1
வளம் கவின்று அனையது ஆய மண்டபம் மலிர புக்கான் – சூளாமணி:3 94/4
நாவலர் என்னும் வண்டு நகை முக பெயரின் ஆய
பூ அலர் பொலிவு நோக்கி புல மயம் களிப்ப ஆகி – சூளாமணி:3 99/2,3
கொம்பு_அனார் கொடுத்த முத்த நீர ஆய கோழ் அரை – சூளாமணி:4 131/2
விச்சை ஆய முற்றினான் விஞ்சையார்கள் அஞ்ச நின்று – சூளாமணி:4 139/1
இச்சை ஆய எய்தினான் ஏந்து செம்பொன் நீள் முடி – சூளாமணி:4 139/2
மன்னும் நீர் வளாகம் எல்லாம் வணக்குதல் வல்லீர் ஆய
பன்னு நூல் புலவீர் முன்னர் பல பகர்ந்து உரைப்பது என்னை – சூளாமணி:5 254/1,2
ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் இன்னர் ஆய பின் – சூளாமணி:6 476/2
கொண்ட கோல நீர ஆய கோடி மாடம் மேல் எலாம் – சூளாமணி:6 479/2
பின்னவன் பிறந்து தன்னால் பெறுதலுக்கு உரிய ஆய
துன்னுவது என்று உக்கு ஆன்று துணியுமோ சொல்ல என்றான் – சூளாமணி:6 527/3,4
அப்படி அரிய செய்த அடிகள் எம் அரசன் ஆய
கை புடை இலங்கு செவ்வேல் கச்சற்கு மருகனார் என்று – சூளாமணி:6 563/2,3
ஏகம் ஆய என் சீற்றம் அஞ்சாது எதிராக – சூளாமணி:7 637/3
ஒளியினால் பெரியன் ஆய ஒருவனுக்கு உவப்ப செய்து ஓர் – சூளாமணி:7 669/1
ஆய ஆயிரமாயிரம் அடு திறல் அரிமா – சூளாமணி:7 724/2
சேய் நிழல் திகழும் செம்பொன் திலத வேதிகைய ஆய
பாய் நிழல் பவழ செம் கால் பளிக்கு மண்டபங்கள் எல்லாம் – சூளாமணி:7 764/3,4
முழு மணி புரிசை வேலி முத்த மண்டபத்த ஆய
கழு மணி கபாட வாயில் கதிர் நகை கனக ஞாயில் – சூளாமணி:7 765/2,3
துணைவு ஆய சுரும்பு இரங்க அரவிந்த வனத்து உதிர்ந்த துகளும் சீத்து – சூளாமணி:8 1032/3
ஆயின திரு_அனாள் ஆய தோழியர் – சூளாமணி:8 1046/1
கடைக்கணி ஆய காளை கவான் மிசை இருத்தி காமர் – சூளாமணி:8 1114/3
குடிக்கு அணி ஆய கொம்பு கேட்க மற்று இதனை சொன்னான் – சூளாமணி:8 1114/4
வஞ்சனை சீயம் ஆய வார் கழலவனை கூவி – சூளாமணி:9 1136/3
வஞ்சனை மனத்தர் ஆய மனிசரை வலியர் என்பாய் – சூளாமணி:9 1140/3
ஆறினான் என்னை செய்யும் ஆய பண்பு அது அது ஆனால் – சூளாமணி:9 1173/4
பொன்னின் ஆய அமளி மேல் பூவின் ஆய அணை பொருந்தி – சூளாமணி:9 1476/1
பொன்னின் ஆய அமளி மேல் பூவின் ஆய அணை பொருந்தி – சூளாமணி:9 1476/1
பொன்னின் ஆய புரிசை தளம் மேலும் – சூளாமணி:10 1582/1
வல தகையன் ஆய மணி_வண்ணன் மொழிகின்றான் – சூளாமணி:10 1606/4
ஆங்கு அவரோடு மற்று அ அணி பொழிற்கு அரசன் ஆய
பாங்கு அமை பாரிசாதம் பருவம்செய் பொலிவு நோக்கி – சூளாமணி:10 1626/1,2
புள் எழு தடமும் போர் மான் தொழுதியும் மிதுனம் ஆய
ஒள் எழில் உருவும் கிள்ளி உழையவர்க்கு அருளுவாரும் – சூளாமணி:10 1640/3,4
ஆணி பொன்_அனையவள் அனையள் ஆய பின் – சூளாமணி:10 1732/2
மழை புரை மதத்தது ஆய மழ களி யானை-தன் மேல் – சூளாமணி:10 1792/1
எரி புரை எழிலது ஆய இளம் தளிர் இரண்டு நாளில் – சூளாமணி:11 1846/1
மருள் புரி வினைகட்கு என்றும் மறுதலை ஆய வாமன் – சூளாமணி:11 1866/2
ஆய திகிரியவரும் அவரே – சூளாமணி:11 2021/4
மருண்டு ஆய மணி முந்நீர் பதினொன்றற்கு இருமடியே – சூளாமணி:11 2062/4
மாட்சியை வெலீஇ மனம் தூயன் ஆய பின் – சூளாமணி:12 2072/2
நெடிது உடன் ஆய தெவ்வர் நால்வரை நீறுசெய்திட்டு – சூளாமணி:12 2120/1
தனக்கு ஆய தர்மமும் அதர்மமும் காலமும் – நீலகேசி:4 288/2
பொறி உணர்வின் புலம் ஆய புற்கலமே உயிர் அறியும் – நீலகேசி:4 300/1
உருவு ஆய உடம்பினோடு உணர்வினுக்குள் உளது ஆமோ – நீலகேசி:4 302/4
தானம் சீலமும் பொறை தக்கது ஆய வீரியம் – நீலகேசி:4 354/1
பத்தும் ஆய பாரமீதை பாரவிட்டம் என்றலும் – நீலகேசி:4 359/2
தாவரம் ஆய மரம் இவை-தாம் என – நீலகேசி:4 372/1
கூடலது ஆய குணி பொருள் கூறினர் யாவர் என்றாள் – நீலகேசி:4 380/4
பால் பொருள் தான் தயிர் ஆய பொழுதின்-கண் பாழ்த்திலதேல் – நீலகேசி:4 386/3
புற்கலம் ஆய முதற்பொருள் தத்தம் உள் புல்லினவாய் – நீலகேசி:4 394/1
யாத்தற்கு அமைந்த குணத்தின ஆய அணுப்பொருள்கள் – நீலகேசி:4 395/1
ஓர் இடம் ஆய முதற்பொருட்கு உள்ளும் புடையும் சொல்லி – நீலகேசி:4 397/1
ஆர் இடம் ஆய அறிவிற்கும் இன்னணம் ஆதலினால் – நீலகேசி:4 397/3
வெய்து ஆய தீயும் குளிர் ஆகிய நீரும் விண் தோய்ந்து – நீலகேசி:4 399/1
ஐது ஆய காற்றும் அவை யாரும் அறிப என்றால் – நீலகேசி:4 399/2
ஏறு ஆய காலத்து எழின் அல்லது வத்துபேதம் – நீலகேசி:4 403/1
வானத்தது ஆய பொழுதும் மன் உயிர் அது என்றாள் – நீலகேசி:4 417/3
கருவி-தான் அகத்தின் ஆய கடை_இலா ஞானம் அன்றோ – நீலகேசி:4 430/3
வினையும் அ வினையின் ஆய விகல ஞானங்கள்-தாமும் – நீலகேசி:4 431/1
ஆறு குறி ஆவனவும் ஆய புலம்-தாமும் – நீலகேசி:5 521/1
அறிவு குறி என்பனவின் ஆய புலம் ஒன்றேல் – நீலகேசி:5 523/1
நண்ணல் இலவேல் உணர்வின் ஆய புலன் இன்றே – நீலகேசி:5 524/4
இன்மை ஆய நெறி மொழி நீ இனி – நீலகேசி:5 528/4
தீய ஆய வெகுளியை ஒப்பன – நீலகேசி:5 529/1
பிண்டம் ஆய பிறபிற யாவையும் – நீலகேசி:5 532/4
சத்தியின் ஆய சந்தானத்தை மாற்று என்பன் – நீலகேசி:5 573/2
கணம்-தனிலே நிலை கந்தமும் ஆய கால் – நீலகேசி:5 575/3
தத்துவம் ஆய சந்தானம் உளது எனின் – நீலகேசி:5 612/3
வடுவு ஆய அ இரண்டும் வந்தனவும் அன்றால் – நீலகேசி:5 644/2
நெடிது ஆய தீம் கரும்பும் நெல்லுமே போல – நீலகேசி:5 644/3
தொக்கு உடன் ஆய என் தொல் வினை தீர்க என – நீலகேசி:6 666/1
துப்பு ஆய தூ சோற்று தூய்து அல்லாது ஆழ்ந்து உளது என்று – நீலகேசி:6 696/3
தான் உளது ஆய வழி அதன்-தன் பால் இயல்பு எனல் ஆம் – நீலகேசி:6 714/1
தீயும் உயிரும் தமக்கு ஆய திசையினாலே – நீலகேசி:6 718/1
நோயுற்ற நுன் போல் குணம் ஒன்று இலன் ஆய யானும் – நீலகேசி:6 722/1
ஆய மருந்தே அறிந்து ஊட்டும் அஃது உண்டு காட்டின் – நீலகேசி:6 723/2
அரும் கலம் ஆய அறிவினுள் மிக்காள் – நீலகேசி:7 733/4
தான் அருவு ஆய பொருளதுவாம் ஒலி – நீலகேசி:7 760/1
நித்தியம் ஆய பொருள் நின ஆதலின் – நீலகேசி:7 776/1
பண்பினால் பொருள்களுக்கு ஆய பல் பயம் – நீலகேசி:8 805/1
மண் பொனால் குண நிலைக்கு ஆய மாட்சியாம் – நீலகேசி:8 805/3
வித்தின் ஆய வினை விகற்பாம் பிற – நீலகேசி:10 875/4
மேல்


ஆயத்துள் (1)

ஆயத்துள் அலர் கொம்பு_அன்னாள் அமிர்தமாபிரபை என்ற – சூளாமணி:8 976/1
மேல்


ஆயத்துள்ளும் (1)

நாண் தொழில் மகளிர் முன்னும் நகை கிளை ஆயத்துள்ளும்
வீண் தொழில் விளம்பி என்னை வீரங்கள் வெறிய ஆக – சூளாமணி:9 1162/1,2
மேல்


ஆயது (12)

முந்து சென்று முதலை-அது ஆயது
வெந்து வேர்த்து இன மீனை விழுங்குவான் – யசோதர:3 180/2,3
தாய்-வயின் கருவுள் தகர் ஆயது
போய் வளர்ந்துழி பூ முடி மன்னவன் – யசோதர:3 189/1,2
அரைச வாகனம் ஆயது போயது என்று – யசோதர:3 208/3
பாவி நின் உரு இன்னணம் ஆயது
பாவி என்னையும் பற்றினை இன்னணம் – யசோதர:3 220/3,4
குற்றம் ஆயது ஒன்று உண்டு குணங்களால் – சூளாமணி:4 140/3
வையம் ஆயது எல்லாம் வளர்கின்றதே – சூளாமணி:5 339/4
சிலர் மாண சேர்த்துவார் தேவர் ஆயது பொழுதே – சூளாமணி:11 2049/4
தீமைக்கே இடம் ஆயது ஓர் செம்மலை உடைத்தே – நீலகேசி:1 29/4
ஆண்டைக்கு ஆயது ஓர் மரம் முதல் இருந்த மா தவனை – நீலகேசி:1 62/2
சலம் ஆயது தண்மையையே முதல் ஆம் – நீலகேசி:6 675/4
அன்று ஆய் அருவு ஆயது அ ஆகாயமும் – நீலகேசி:7 759/3
பெரியதும் பின்னதும் ஆயது அ பொது – நீலகேசி:8 787/1
மேல்


ஆயதும் (1)

சொன்ன வண்ணமும் சுற்றம் ஆயதும்
பொன் நகை குலம் பொலிந்து கண்கொள – சூளாமணி:7 590/2,3
மேல்


ஆயதே (3)

வந்து ஒர் ஆட்டின் மட பிணை ஆயதே – யசோதர:3 183/4
இது என் யான் இவண் இன்னணம் ஆயதே – யசோதர:3 198/4
ஓதினார்க்கும் உணர்வு ஒருப்பு ஆயதே – நீலகேசி:2 212/4
மேல்


ஆயதோ (1)

இன்றியும் போதலால் என்னை ஆயதோ – நீலகேசி:8 812/4
மேல்


ஆயம் (7)

வரமுனி அருள கேட்டு மகிழ்ந்து தன் ஆயம் எல்லாம் – உதயணகுமார:1 22/2
பேர்_இசை தத்தை ஆயம் பெரும் குழாத்து இனிதின் நோக்காள் – உதயணகுமார:4 227/4
பொலம் கலம் புலம்ப ஆயம் புடை நின்று போற்று கூவ – சூளாமணி:8 975/1
தாது ஆர் கோதை தாயரொடு ஆயம் புடை சூழ – சூளாமணி:10 1747/3
பைம்பொன் சுடிகை நிழல் துளங்க படர்ந்து ஆடு ஆயம் படிந்தாளே – சூளாமணி:10 1749/4
நங்கை நல்லார் பாராட்ட நகையாட்டு ஆயம் புகலோடும் – சூளாமணி:10 1750/1
ஆயம் எல்லாம் அது சொல்லி போக அவணே வாழ்கின்ற – நீலகேசி:1 42/1
மேல்


ஆயமொடு (1)

ஆயமொடு தாயர் இடையாள் அரசர்-தங்கள் – சூளாமணி:10 1796/1
மேல்


ஆயமோடு (1)

அணி நகை ஆயமோடு ஆடி அரும் பெறல் சுற்றமோடு இருப்பாய் – நீலகேசி:1 68/2
மேல்


ஆயவர் (2)

இவர்கள் என் கடை காவலர் ஆயவர்
இவர்கள் என் படை நாயகர் ஆயவர் – யசோதர:3 200/1,2
இவர்கள் என் படை நாயகர் ஆயவர்
இவர்கள் என் இசை பாடுநர் ஆடுநர் – யசோதர:3 200/2,3
மேல்


ஆயவர்கள் (1)

சுற்றம் ஆயவர்கள் சூழ துணிவு_இலன் இருந்த எல்லை – யசோதர:2 129/2
மேல்


ஆயவரும் (1)

சுற்றம் ஆயவரும் சூழ் நீர் சுரமைநாடு உடைய கோவும் – சூளாமணி:9 1188/2
மேல்


ஆயவரை (1)

வெறுப்பனவே செய்து மேல் ஆயவரை
குறிப்பு_அல சொல்லிய நாவை கொடிற்றால் – சூளாமணி:11 1937/1,2
மேல்


ஆயவும் (1)

திரு மணி பீடமும் செதுக்கம் ஆயவும்
பரு மணி பளிங்கு என விளங்கு வான் பலி – சூளாமணி:5 371/2,3
மேல்


ஆயவே (1)

மண்டு போர் வினை வல்லவும் ஆயவே – யசோதர:3 224/4
மேல்


ஆயவேல் (1)

புத்தியான் இன்றி பூதத்தின் ஆயவேல்
பத்தும் அல்லவும் பன்றிக்கும் நாய்கட்கும் – நீலகேசி:10 875/1,2
மேல்


ஆயிடை (46)

ஆயிடை சுதத்தன் ஐஞ்ஞூற்றுவர் அரும் தவர்களோடும் – யசோதர:1 23/1
ஆயிடை அத்தி கூடத்து அயல் எழுந்து அமிர்தம் ஊற – யசோதர:2 94/1
ஆயிடை அரசன் உள்ளத்து அரசினை விடுப்ப எண்ணி – யசோதர:2 132/1
ஆயிடை கொடியாள் அமிர்தம்மதி – யசோதர:3 212/1
நஞ்சு இவர் வேல் நர_பதியை ஆயிடை
வெம் சுடர் வாளினர் விசித்த கச்சையர் – சூளாமணி:3 92/2,3
ஆயிடை அலகு_இல் மெய்ந்நூல் அளவு சென்று அடங்கி நின்றான் – சூளாமணி:3 103/1
ஆர் அணங்கு அவிர் ஒளி எரிய ஆயிடை
சாரணர் விசும்பின்-நின்று இழிந்து தாதை-தன் – சூளாமணி:4 186/1,2
அண்ணல் அம் கோ_மகள் அருச்சித்து ஆயிடை
விண்ணவர் உலகமூம் வியப்ப ஏத்தினாள் – சூளாமணி:4 213/3,4
அஞ்சினர் நடுங்கினர் ஆகி ஆயிடை
நஞ்சு இவர் வேலினான் பாதம் நண்ணினார் – சூளாமணி:5 239/3,4
அன்னணம் பொழுது கண்ணகற்ற ஆயிடை
பன்ன அரும் கால_நூல் பயின்ற பண்பு உடை – சூளாமணி:5 372/1,2
இரிந்தது ஆயிடை இருள் நின்று அங்கு எழுந்தது அ அரியே – சூளாமணி:7 721/4
பன்னும் ஆயிடை பழனங்கள் வளாவிய படு கலி நெடு நீத்தம் – சூளாமணி:8 889/2
ஆயிடை அரச சீயம்_அனையவர் பெயரும் போழ்தின் – சூளாமணி:8 974/1
அன்ன மெல் நடையவள் அமர ஆயிடை
மன்னவற்கு ஏழ் இசைத்து எழுந்த தூரியம் – சூளாமணி:8 1055/2,3
பல் வினை மடிந்தன படர்ந்தது ஆயிடை
வல்_வினை கயவரே வழங்கும் கங்குலே – சூளாமணி:8 1057/3,4
ஆணைசெய்து அரசு வீற்றிருப்ப ஆயிடை
கோணை செய் குறும்பு கூர் மடங்கும் ஆறு போல் – சூளாமணி:8 1066/1,2
ஆயிடை நடுக்கடல்_உளான் அமரர்_ஆசான் – சூளாமணி:8 1098/1
சென்றனர் ஆயிடை தெய்வ வாய் மொழி – சூளாமணி:9 1216/2
ஆகிய வாய் மொழி கூறலும் ஆயிடை
நாகம் அழன்று எறி நச்சு என நக்கான் – சூளாமணி:9 1225/3,4
ஆழியினான் அது கூறலும் ஆயிடை
வாழியரோ என மால் வரை வாழ்பவர் – சூளாமணி:9 1227/1,2
அன்று போர் மலைந்தது தானை ஆயிடை
சென்று போர் படும் இடம் திசைகள் இன்மையால் – சூளாமணி:9 1271/1,2
இடை நிலம் இருள் மெழுக்கிட்டது ஆயிடை
படை நிலவி இலங்கவும் பணிகள் மின்னவும் – சூளாமணி:9 1274/2,3
ஆழியான் தமர்கள் அஞ்சினார் அஞ்சும் ஆயிடை அடு திறல்_உடையான் – சூளாமணி:9 1317/2
அஞ்சுவார் என ஆயிடை
நஞ்சு_அனார்களை நக்கு வை – சூளாமணி:9 1354/2,3
ஆண் தகை சுடர் ஆயிடை
தூண்டினான் சுடர் வேலினான் – சூளாமணி:9 1358/3,4
ஆயிடை உடைதலும் ஆழியான் மகன் – சூளாமணி:9 1379/2
உடன் கலந்து ஒல் ஒலி எழுந்தது ஆயிடை
மடங்கல்_இல் கரும் கடல் மலங்கிற்று ஒத்தது – சூளாமணி:9 1412/2,3
விரிவன என விளங்கு எயிற்றொடு ஆயிடை
அரி அரசு அடைந்தது ஒன்று அதனை ஏறினான் – சூளாமணி:9 1413/2,3
பொரு படை புகைந்தவர் வழங்கும் ஆயிடை
செரு உடையவர் அகன் செல்வ மார்பகம் – சூளாமணி:9 1415/1,2
விரை உடை அலங்கலான் வீழும் ஆயிடை
திரையொடு கனை கடல் கலங்கி சிந்தின – சூளாமணி:9 1423/2,3
ஆயிடை அனன்று மீட்டும் அழல் உமிழ் ஆழி வேந்தன் – சூளாமணி:9 1453/1
இன்னன கண்டார் மொழிந்து இரங்கும் ஆயிடை
அன்னம்_அனையார் அயகண்டன் தேவிமார் – சூளாமணி:9 1469/1,2
அஞ்சிய மன்னர்கட்கு அருளி ஆயிடை
துஞ்சிய மன்னவன் தமரம் தோம்_இல் சீர் – சூளாமணி:9 1489/1,2
அக்கிர பெரும் சிறப்பு எய்தி ஆயிடை
சக்கர பெரும் செல்வ சாலை சார்ந்தவே – சூளாமணி:9 1504/3,4
அரசு வீற்றிருந்தனன் பின்னை ஆயிடை
கரை செய் நீர் கரும் கடல் வேலி காவலற்கு – சூளாமணி:9 1506/2,3
ஓதினார் புலவர்கள் ஓதும் ஆயிடை
தீது_இலார் திகிரி அம் செல்வர் செய்கை மேல் – சூளாமணி:9 1507/2,3
யாண்டையார் அடிகள் என்னும் ஆயிடை அஞ்சல் பொன்னே – சூளாமணி:10 1666/2
ஆவி ஆர் அமிர்து அயின்று இருந்த ஆயிடை
பாவையர் கரும் கணால் பருகுவார்கள் போல் – சூளாமணி:10 1693/2,3
அடைந்தது மதியம் ஆக ஆயிடை அரசன் திண் தோள் – சூளாமணி:10 1707/1
அஞ்சன_வண்ணன் அங்கு அருளும் ஆயிடை
மஞ்சு உடை விசும்பின்-நின்று இழிந்து வந்தது – சூளாமணி:10 1723/2,3
தொங்கல் வாய் மடந்தை கண் துயிலும் ஆயிடை
கங்குல்-வாய் கதிர் மதி கவானின் மேலிருந்து – சூளாமணி:10 1729/2,3
அல்குல் மேல் இனிதின் அங்கு இருவி ஆயிடை
மல்கு பூ மந்திரசாலை மண்டபம் – சூளாமணி:10 1761/2,3
அரசரும் அரசர்_அல்லாரும் ஆயிடை
திரை செறி கனை கடல் சென்று தேர்த்து என – சூளாமணி:10 1768/2,3
மாற்று அரு மந்திர வாய் மொழி ஆயிடை
ஏற்றன கொண்டு ஆங்கு இறைவன் இருந்தான் – சூளாமணி:11 1915/3,4
அரு முடி துறந்தனன் அரசன் ஆயிடை
திரு முடி மணி துணர் தேவர் கொண்டு போய் – சூளாமணி:12 2098/1,2
எரி வளர் மணி முடி இழியும் ஆயிடை
புரி வளை கடல் என புலம்பு கொண்டனர் – சூளாமணி:12 2101/3,4
மேல்


ஆயிடைய (1)

ஆயிடைய அமர்_அரசர் திறம் வினவின் அணங்கு அணை ஆர் – சூளாமணி:11 2064/1
மேல்


ஆயிர (5)

ஆடகம் ஆயிர கோடியும் அல்லது – சூளாமணி:7 663/2
ஆதியான் அருள் ஆழி தாங்கினான் ஆயிர செம் கதிரோன் நாணும் – சூளாமணி:10 1803/1
அழகு உள சுழலும் மன்னோ ஆயிர சாதி மாதோ – சூளாமணி:11 1850/4
யான் அருள வேண்டி அடி_இணை பணியும் போழ்து இமையவர்_கோன் ஆயிர செம்_கணான் வந்து – சூளாமணி:11 1909/3
அல்லல் எனை பல ஆயிர கோடிகள் – சூளாமணி:11 1943/2
மேல்


ஆயிரத்திருநூறே (1)

அதிர் மணி ஆற்றும் தேர் ஆயிரத்திருநூறே – உதயணகுமார:3 174/4
மேல்


ஆயிரத்தினோரை (1)

குறி கொண்டு ஆயிரத்தினோரை கொன்றிடும் ஒருவனாக – நாககுமார:2 61/2
மேல்


ஆயிரத்து (1)

ஆயிரத்து ஐஞ்ஞூறு ஏற்றி அடித்தனள் அகல அப்பால் – உதயணகுமார:4 224/3
மேல்


ஆயிரத்தோர் (1)

ஆம் என்று ஐ என வியந்து ஆங்கு அன்ன ஆயிரத்தோர் எண் – நீலகேசி:2 153/3
மேல்


ஆயிரம் (13)

சீர் எழும் ஆயிரம் கை சிறந்தவள் அடித்துவிட்டாள் – உதயணகுமார:4 223/3
தோம்_இல் நாலிரண்டு ஒன்று ஆயிரம் – உதயணகுமார:5 291/4
அச்சம்_இல் உலகம் சேர்ந்தான் ஆயிரம் பணத்தினானே – சூளாமணி:6 548/4
நாடகர் ஆயிரம் நாரியர்-தம்மையும் – சூளாமணி:7 663/4
சீயம் ஆயிரம் செகுத்திடும் திறலது வயமா – சூளாமணி:7 724/1
இளம் களி குஞ்சரம் இரட்டித்து ஆயிரம்
துளங்கு ஒளி கலினமா தூளி எல்லைய – சூளாமணி:7 815/1,2
ஆயிரம் கண்_இலாதார்க்கு அழகு காண்பு அரிய நங்கை – சூளாமணி:8 984/1
ஆயிரம் பணத்ததாய அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:9 1451/2
அங்கு உலாய் இருளை நீக்கும் ஆயிரம் கதிரினானும் – சூளாமணி:10 1709/3
ஆழ் இயல் வினைகளோடு அவிய ஆயிரம்
தாழ் ஒளி சுடரவன்-தன்னை காண ஓர் – சூளாமணி:11 1893/2,3
களி யானை நால் கோட்டது ஒன்று உடைய செல்வன் கண் ஒர் ஆயிரம் உடையான் கண் விளக்கம் எய்தும் – சூளாமணி:11 1906/1
கண படை பதினெட்டு ஆகும் ஆயிரம் கருவி ஆக – சூளாமணி:12 2110/2
எத்துணையும் ஆயிரம் ஆம் என்றும் யாமும் என்றனள் – நீலகேசி:4 359/4
மேல்


ஆயிரம்மும் (1)

போர் இயல் புரவி மானம் பொரு விலை ஆயிரம்மும்
வீரர்கள் இலக்கம் பேரும் வீறு நல் குமரற்கு ஈந்தான் – உதயணகுமார:1 108/3,4
மேல்


ஆயிரமாம் (2)

ஒன்று தொடுத்தது ஒர் ஆயிரமாம் பல – சூளாமணி:9 1245/1
அரு மணியின் ஒளி நிழற்றும் ஆயிரமாம் பணம் அணிந்த – சூளாமணி:11 2042/1
மேல்


ஆயிரமாயிரம் (1)

ஆய ஆயிரமாயிரம் அடு திறல் அரிமா – சூளாமணி:7 724/2
மேல்


ஆயிரர் (2)

ஆயிரர் அவர் அவர்க்கு அதிக தேவியர் – சூளாமணி:2 62/1
அரைசரும் ஆயிரர் அரைசர்_கோனொடு – சூளாமணி:12 2099/3
மேல்


ஆயிரரை (1)

ஆடலால் அரம்பை ஒப்பார் அவரில் ஆயிரரை ஈந்தான் – சூளாமணி:7 676/4
மேல்


ஆயிரவர் (1)

இனி உனக்கு ஆளர் ஆனோம் ஈரிரண்டு ஆயிரவர்
என அவள் சொல்ல நன்று என்று இனி ஒரு காரியத்தின் – நாககுமார:3 97/1,2
மேல்


ஆயிரு (1)

ஆற்றவும் ஆயிரு வேதம் வல்லார்கள் அஃது அறிந்து உரைப்ப – நீலகேசி:9 830/2
மேல்


ஆயில் (13)

தேவரே எனினும் தோன்ற சில் பகல் செல்ப ஆயில்
ஏவரே போல நோக்கி இகழ்ந்து உரைத்து எழுவது அன்றே – சூளாமணி:6 519/2,3
உற்றது ஓர் இடுக்கண் வந்தால் உதவுதற்கு உரித்து_அன்று ஆயில்
பெற்ற இ உடம்பு-தன்னால் பெறும் பயன் இல்லை மன்னா – சூளாமணி:7 774/3,4
மன் உயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்கும் ஆயில்
அன்னவன் ஆண்மையாவது அலி பெற்ற அழகு போலாம் – சூளாமணி:7 775/1,2
சுட்டினர் மொழிப ஆயில் கூற்றமும் துளங்கும் நீரார் – சூளாமணி:8 916/2
கொடி மருங்கின் எழில் கொண்டு குழைவாய் ஆயில் பலர் பறிப்ப – சூளாமணி:8 1127/3
மணங்கள் நாறும் பூம் பாவை வளர்த்தி ஆயில் இளையரால் – சூளாமணி:8 1128/3
ஊனமர் உலகம் ஆளும் ஊழி ஒன்று இது அன்று ஆயில்
வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி – சூளாமணி:9 1167/2,3
ஆதலால் எங்களால் அங்கு ஆவது ஒன்று இல்லை ஆயில்
போது உலாம் அலங்கல் மார்ப பொருவது பொருந்திற்று என்னும் – சூளாமணி:9 1170/1,2
ஏழை படை இதுவோ எனக்கு எதிர் ஆகுவது ஆயில்
வாழி படை பொருது என் என வையா நனி வந்தான் – சூளாமணி:9 1312/3,4
அரு மாலை வேல் வல் அழல்வேகன் ஆகும் அவன் ஆயில் ஆக அமைக – சூளாமணி:9 1328/1
அழுகல் இ அள்ளல் யாக்கை அகம் புறம் ஆயிற்று ஆயில்
கழுகொடு கவரும் காக்கை கைத்தடி கொண்டு காத்தும் – சூளாமணி:11 1850/2,3
அருவு ஆயில் யாப்பு இல்லை அன்று ஆயின் குறைபடூஉம் – நீலகேசி:4 305/1
அன்றே அஃது ஆயில் அநித்தியமாம் அ இரண்டும் – நீலகேசி:5 656/2
மேல்


ஆயிற்று (7)

மாமன் நான் மருகன் நீ என் மா முறை ஆயிற்று என்றும் – உதயணகுமார:4 212/2
ஏக நல் தினத்தின் நன்று இடர் பசி ஆயிற்று அன்றே – நாககுமார:5 148/4
அரைச நின் அகத்து மாட்சியது பெரிது அழகு இது ஆயிற்று
உரைசெய்தால் உறுதியாயது உணர்ந்து கொண்டு உய்தி போலும் – யசோதர:1 69/1,2
கனவு உரை பிறிது தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று
எனை வினை உதயம்செய்ய இடர் பல விளைந்த என்-பால் – யசோதர:2 143/2,3
ஆண் தொழில் புகுந்தது அம்மா அதோ இனிது ஆயிற்று என்று – சூளாமணி:9 1162/3
அழுகல் இ அள்ளல் யாக்கை அகம் புறம் ஆயிற்று ஆயில் – சூளாமணி:11 1850/2
சென்று அ விரலும் என தான் நின் கூற்றது ஆயிற்று
ஒன்று அ விரலே உறல் உண்மையும் இன்மையும் ஆம் – நீலகேசி:6 726/2,3
மேல்


ஆயிற்றே (2)

இசைந்தவர் சொல்ல கேட்டே இன்புற தேவு ஆயிற்றே – உதயணகுமார:1 114/4
மன்னும் மீனின் வடிவினது ஆயிற்றே – யசோதர:3 179/4
மேல்


ஆயின் (62)

நினை-மின் அ குறிகள் உண்டு என் நேர்மையில் கேட்பிர் ஆயின்
தினை அனை பற்றும் இல்லா திகம்பரன் இயம்புகின்றான் – நாககுமார:2 45/3,4
கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி – யசோதர:2 101/2
மேய் இடைபெறுவன் ஆயின் வேந்து காண்குறுவன்-கொல்லோ – சூளாமணி:3 103/3
வாழ்பவர் வல்லர் ஆயின் மன்னராய் மலர்ப அன்றே – சூளாமணி:5 249/4
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப ஆயின்
மண் இயல் வளாகம் எல்லாம் வழி நின்று வணங்கும் அன்றே – சூளாமணி:5 262/3,4
நிறம் தலைமயங்க வெம்பி நெடும் கடல் சுடுவது ஆயின்
இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு இடர் எல்லை உண்டோ – சூளாமணி:5 263/1,2
மறம் தலைமயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின்
அறம் தலைமயங்கி வையம் அரும் படர் உழக்கும் அன்றே – சூளாமணி:5 263/3,4
விண் குளிர்கொள்ள ஓங்கும் வெண்குடை வெதும்பும் ஆயின்
கண் குளிர்கொள்ள பூக்கும் கடி கய தடமும் காவும் – சூளாமணி:5 264/2,3
தீ_இனம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியும் ஆயின்
போய் இனம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மையாலே – சூளாமணி:5 265/1,2
எண்ணினுள் தலை-கண் வைத்த கண் அஃது இல்லை ஆயின்
மண்ணினுக்கு இருளை நீக்கும் வகை பிறிது இல்லை மன்னா – சூளாமணி:5 268/3,4
படி மிசை இல்லை ஆயின் வானுள் யார் பயிறும் என்பார் – சூளாமணி:5 269/2
திருந்திய இரண்டும் தத்தம் செய்கையில் திரியும் ஆயின்
பெரும் துயர் விளைக்கும் அன்றே பிறங்கு தார் நிறம் கொள் வேலோய் – சூளாமணி:5 271/3,4
அன்னான் ஆயின் ஆதலின் நன்றே அவன் அல்லால் – சூளாமணி:5 317/1
மன்னவர் அருள்_இலர் ஆயின் மக்களும் – சூளாமணி:5 421/3
தொய்யில் இள மென் முலையில் நீர் சுடுதிர் ஆயின்
உய்யலம் என தொழுது மைந்தர்கள் உடைந்தார் – சூளாமணி:6 458/3,4
இப்படித்து ஆயின் பண்டை இசைந்தது சுற்றம் என்னை – சூளாமணி:6 563/1
கொற்றவன் குறிப்பு இது ஆயின் கூவி தன் அடியன்மாரை – சூளாமணி:6 569/1
ஆயின் மற்று அதன் அரு வரைப்பிலம் என அகன்ற – சூளாமணி:7 707/1
ஏ இ பெற்றியே விளைத்திலன் ஆயின் நும் வேந்தன் – சூளாமணி:7 707/3
சிறை என்பது இல்லை செவ்வே செம் புனல் சிறக்கும் ஆயின்
நிறை என்பது இல்லை காமம் நேர் நின்று பெருகும் ஆயின் – சூளாமணி:8 981/1,2
நிறை என்பது இல்லை காமம் நேர் நின்று பெருகும் ஆயின்
நிறை நின்றது உளது என்பார் சென்று அரும் பெறல் இவளது உள்ளம் – சூளாமணி:8 981/2,3
அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளி பருகி அலரும் ஆயின்
வணங்கினவர் ஒளி விரிந்து களி சிறந்து மதி மகிழல் மருளோ அன்றே – சூளாமணி:8 1037/3,4
சுரும்பு இவரி இசை பாட செம்மாந்து சுடர் உமிழ்ந்து துளும்பும் ஆயின்
விரும்பினராய் தொழுது எழுவார் மெய் மறப்பும் உள் மகிழ்வும் வியப்போ அன்றே – சூளாமணி:8 1038/3,4
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் ஆயின்
தொழில் அணங்கு மனம்_உடையார் சூழ் ஒளியும் வீழ் களிப்பும் சொல்லோ அன்றே – சூளாமணி:8 1039/3,4
மனம்கொளப்படுவது ஆயின் மணி வரை உலகின் வாழும் – சூளாமணி:9 1149/2
சிகர மால் யானை வேந்தே தானவர் செரு அன்று ஆயின்
நிகர்_அலா நீசர்-தம் மேல் நீ செலற்பாலது என்று – சூளாமணி:9 1172/2,3
இலை படு வயிர பைம் பூண் இமையவர் அல்லர் ஆயின்
மலை படு கிருமியோ நம் மாறு நிற்பனகள் என்றான் – சூளாமணி:9 1198/3,4
பொருவர் ஆயின் யாரோடும் பொருவர் பூமி வேண்டுபவர் – சூளாமணி:9 1340/2
எல்லை செல்ல உறும் என்னலும் ஆயின்
வல்லைவல்லை வருவாய் என முன்னால் – சூளாமணி:10 1577/2,3
பொன்றும் நாள் வருவது ஆயின் வாழ்க்கை ஓர் பொருளது அன்றே – சூளாமணி:11 1845/4
சிகையின் ஓர் சிறுமுள் தீண்ட சிதைந்து அழுக்கு ஒழுகும் ஆயின்
நகை பெரிது உடைத்து நாணாம் இதனை நாம் மகிழ்தல் நெஞ்சே – சூளாமணி:11 1849/3,4
கோள் வினை பயின்ற கூற்றம் குறுகலது ஆயின் என்றார் – சூளாமணி:11 1854/4
ஆயின் அ காலன் பாணியாம் பிற அரச செல்வம் – சூளாமணி:11 1858/1
செய்ப்படும் ஆயின் வினை எனும் தீ இருள் – சூளாமணி:11 2018/2
இன்றின்-நின்றும் இது ஒழிதிர் ஆயின் உங்கட்கு இருமைக்கு – நீலகேசி:1 39/3
ஓதி ஞானி இது ஆயின் உரை அழகு ஈது என மொழிந்தான் – நீலகேசி:1 66/4
திண்பான்மை அவர்க்கு அழிய சிதையும் நின் தவம் ஆயின்
மண்பாலார் அவர் உள்ளம் மாண்பு உளதாய் உரையாரால் – நீலகேசி:4 276/2,3
அருவு ஆயில் யாப்பு இல்லை அன்று ஆயின் குறைபடூஉம் – நீலகேசி:4 305/1
நிலையும் ஈறு என்பது நேர்குவை ஆயின்
வலையினின் வாழ்நர்க்கும் வைகலும் ஈந்தால் – நீலகேசி:4 337/2,3
கிரந்தியும் வெப்பும் கிளக்குவை ஆயின்
நிரந்த உடம்பின் விகாரம் நினக்கு – நீலகேசி:4 368/2,3
குணங்கள் அல்லால் பொருள் வேறு இல்லை ஆயின் குறி பொருள் ஆம் – நீலகேசி:4 381/1
பிணங்கலவாகி பிறபிற ஆயின் பிற பொருளாம் – நீலகேசி:4 381/2
இருமையும் கெட்டு உடன் ஆயின் கும்மாயமும் இல் அற்கல் நும் – நீலகேசி:4 391/3
கொல் ஏற்றின் கோடு குழக்கன்று அது ஆயின் அக்கால் – நீலகேசி:4 402/1
சொல்லார்கள் பேதம் சொல வேண்டுவை ஆயின் அக்கால் – நீலகேசி:4 405/2
இ கை வகையால் அது-தான் உளது ஆயின் அக்கால் – நீலகேசி:4 407/1
ஆர்த்து உளன் அவனே ஆயின் நண்ணுமே வினையும் என்றான் – நீலகேசி:4 426/4
அறவியாய் உந்தம் நூலுள் ஆத்தன் ஆம் ஆயின் அக்கால் – நீலகேசி:4 444/3
பிறத்தலே தலைமை ஆயின் பிள்ளைகள் அல்லது என்னை – நீலகேசி:4 445/1
சொல்லுவிர் ஆயின் சொல்லிய மெய்ம்மை துறவு ஆம்-மன் – நீலகேசி:5 566/3
குயலமும் அல்லதும் ஆயின் நன்று ஆகும் – நீலகேசி:5 580/3
இப்படி ஆயின் நீ என்று உரையாயோ – நீலகேசி:5 584/4
தருவனை ஆயின் தகரும் அது போல் – நீலகேசி:5 597/4
உணர்வது அங்கு உண்மையும் ஒட்டுவை ஆயின்
குண குணி ஆயும் அவயவி ஆயும் – நீலகேசி:5 639/2,3
மற்கலியார் போல் அறிந்தன ஆயின் செறிந்தனவாம் – நீலகேசி:6 681/2
இன்றே அது ஆயின் இவை பால் இவை பொருள்கள் – நீலகேசி:6 693/1
ஆயின் நோய்_இன்மையின் நேர்ந்தாய் அ வழி ஒருநாள் – நீலகேசி:6 694/2
நின்ற விரலும் நிலை ஆழ்ந்து முடங்கல் ஆயின்
சென்று அ விரலும் என தான் நின் கூற்றது ஆயிற்று – நீலகேசி:6 726/1,2
அன்னன் அஃது ஆயின் அறிவி என சொல – நீலகேசி:7 734/3
ஆண்டு அருவாய் தொழில் யாதும் இல் ஆயின்
வேண்டின் மெய் ஆதி விகிர்தி விகற்பொடு – நீலகேசி:7 745/1,2
நாத்திகம் அல்லது சொல்லலை ஆயின் முன் நான் பயந்த – நீலகேசி:9 826/1
மாற்றம் ஆயின் மனம்கொளற்பாலதே – நீலகேசி:10 881/4
மேல்


ஆயின (13)

உற்று வாரண புள் உரு ஆயின
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான் – யசோதர:3 223/3,4
உண்_இலா பல வாய் உள ஆயின
கண்_அனாரொடு காம கலங்களே – சூளாமணி:4 143/3,4
கடிய ஆயின கள் அவிழ் தே மலர் – சூளாமணி:4 145/2
கொடிய ஆயின கொங்கு அவிழ் சோலையே – சூளாமணி:4 145/4
அம் கதிர் வளையமும் ஆதி ஆயின
இங்கு இவர் படைத்தனர் இழிந்தது இவ்வகை – சூளாமணி:5 393/2,3
குளம் ஆயின யோசனை கொண்டனவே – சூளாமணி:7 802/4
ஆயின திரு_அனாள் ஆய தோழியர் – சூளாமணி:8 1046/1
படி மேலன ஆயின பாய் பரியே – சூளாமணி:9 1235/4
களி யானையின் எயிறு ஆயின பறியா அவை கறியா – சூளாமணி:9 1310/1
அரு வரை புகு மயில் அனைய ஆயின
கரு வரை அனையன களி நல் யானையின் – சூளாமணி:9 1400/2,3
அரு முகத்த கனி ஆயின எல்லாம் – சூளாமணி:10 1583/1
எறித்தல் முதல் ஆயின தீயின ஆம் – நீலகேசி:6 676/1
ஈறும் தோற்றமும் இல் உயிர் ஆயின
பாறி யாவையும் பாழ்த்து ஒழியும் என – நீலகேசி:10 882/2,3
மேல்


ஆயினக்கால் (1)

கெடுவன தோன்றுவ நிற்பன-தாம் குணம் ஆயினக்கால்
கெடுவது தோற்றம் நிலையுதல்-தான் அ பொருள் எனவும் – நீலகேசி:4 392/2,3
மேல்


ஆயினது (1)

அசை உணா களிறு ஆயினது ஆகுமே – உதயணகுமார:6 347/4
மேல்


ஆயினம் (2)

ஒன்றும் ஓரலம் ஆயினம் ஒன்று_அலா – யசோதர:1 15/3
ஏதிலர் ஆயினம் அடிகட்கு இன்று என – சூளாமணி:12 2102/2
மேல்


ஆயினர் (1)

வயந்தம் ஆடுன் வகையினர் ஆயினர் – யசோதர:1 13/4
மேல்


ஆயினள் (1)

ஒழுகு புண்ணின் உருவினள் ஆயினள்
முழுகு சீயின் முடை பொலி மேனியள் – யசோதர:3 216/2,3
மேல்


ஆயினன் (2)

ஆ மரணத்தின் பின் ஆனை-அது ஆயினன் – உதயணகுமார:6 339/4
அன்னன் ஆயினன் அச்சுவகண்டனே – சூளாமணி:7 619/4
மேல்


ஆயினார் (10)

ஏய் உரை இலாதவர் இருவர் ஆயினார் – சூளாமணி:2 62/4
ஆர் வளர்த்தவர்-கொல் என்பவரும் ஆயினார் – சூளாமணி:3 82/4
குறைவு_இலா முடிந்த பின் குண_குன்று_ஆயினார் – சூளாமணி:4 191/2
ஆடும் மஞ்ஞை கோடு கொள்வது என்னல் ஆவது ஆயினார் – சூளாமணி:6 478/4
நாடு வாய் நிழற்கு அணிந்து நாணுவாரும் ஆயினார் – சூளாமணி:6 482/4
உலம் கொள் தோளவனுக்கு உணர்வு_ஆயினார் – சூளாமணி:7 642/4
கண்டகண்டம் அது ஆயினார்
விண்டனர் படை வீரரே – சூளாமணி:9 1359/3,4
மண் சுடர் உறுப்பது ஓர் வகையர் ஆயினார் – சூளாமணி:10 1772/4
மெய் மலர் அணியினர் வேந்தர் ஆயினார் – சூளாமணி:11 1875/4
அடிகளும் அயலவர் போல ஆயினார்
கொடிது இது பெரிது என குழைந்து போயினார் – சூளாமணி:12 2103/3,4
மேல்


ஆயினால் (4)

வேண்டலே என்றும் வெஃகுதல் ஆயினால்
ஈண்டி நின்ற நின் இ தொடைப்பாடு எலாம் – நீலகேசி:5 527/1,2
துக்கமே ஆயினால் தொழிலும் ஒன்றாய் பயம் – நீலகேசி:5 555/1
இறுதியில் துன்பமே இன்பம் இல் ஆயினால்
சிறிதும் நீ தீ புகாய் சேர்வது என்னை நிழல் – நீலகேசி:5 556/2,3
வாயும் நீ சொல்லும் வாய்மையது ஆயினால்
தாமம் சாந்தம் புனைபவர்-தாம் எலாம் – நீலகேசி:5 557/2,3
மேல்


ஆயினாள் (8)

நல் சுகாவதி எனும் நாமம் இனிது ஆயினாள் – நாககுமார:4 122/4
அந்தம் மிக்க சுணங்கம்-அது ஆயினாள் – யசோதர:3 164/4
அம் பொன் பட்டு_உடையாள் அணி ஆயினாள் – சூளாமணி:4 147/4
மேவும் நீர்மையளாய் விருந்து ஆயினாள் – சூளாமணி:4 148/4
அந்தர அழல் கொடி அனையள் ஆயினாள் – சூளாமணி:4 211/4
ஊடலுற்று இடம் பார்த்து உளள் ஆயினாள் – சூளாமணி:7 621/4
விண்டாள் உயிர் பின்னும் வெற்று உடலம் ஆயினாள் – சூளாமணி:9 1470/4
நலம் புரி திருவினள் நங்கை ஆயினாள் – சூளாமணி:10 1710/4
மேல்


ஆயினாளே (1)

என்னும் இ மொழிகட்கு அந்தோ இலக்கியம் ஆயினாளே – யசோதர:2 96/4
மேல்


ஆயினான் (12)

கூடக மனத்தினற்கும் அரன் இனியன் ஆயினான் – உதயணகுமார:4 236/4
செம் சுடர் இரிவது ஓர் திறத்தன் ஆயினான் – சூளாமணி:3 86/4
ஓங்கிய நெடும் குடை ஒருவன் ஆயினான்
பாங்கு உயர் பரிதி வேல் பரதன் என்பவே – சூளாமணி:5 397/3,4
வீங்கிய உவகையன் வேந்தன் ஆயினான் – சூளாமணி:5 408/4
துஞ்சல் ஓவும் தொழிலினன் ஆயினான் – சூளாமணி:7 611/4
மற்று ஒர் போழ்து_இலன் மன்னவன் ஆயினான் – சூளாமணி:7 616/4
மருளுறு மனத்தினன் மன்னன் ஆயினான் – சூளாமணி:7 820/4
தான் உயிர் தளிர்ப்பது ஓர் சவியன் ஆயினான் – சூளாமணி:7 825/4
அடைந்த வான் சிறை ஆயினான்
மிடைந்த வேல் படை வீரனே – சூளாமணி:9 1353/3,4
அனல்படு மனத்தன் அங்கு ஒருவன் ஆயினான் – சூளாமணி:9 1418/4
வீங்கிய செருக்கு_இலன் வீரன் ஆயினான் – சூளாமணி:9 1510/4
விண்டு உதிர் வினையினன் வேந்தன் ஆயினான் – சூளாமணி:11 1901/4
மேல்


ஆயினும் (22)

தகைத்த வார் குழலவள் தன்மை ஆயினும்
வகுத்தவாறு உயர்ந்தன நோன்பு மாசு_இலா – சூளாமணி:4 210/2,3
ஆயினும் சிறிது உண்டு அறி வண்டு இனம் – சூளாமணி:5 334/1
எரியும் தீ திரள் எள் துணைத்து ஆயினும்
கரிய சுட்டிடும் காந்தி கனலுமேல் – சூளாமணி:7 643/1,2
தெரியின் தொல் பகை தான் சிறிது ஆயினும்
விரிய பெற்ற பின் வென்றிடுகிற்குமே – சூளாமணி:7 643/3,4
மாசு_இல் மனிதர் வடிவினர் ஆயினும்
கூசு_இல் மனத்தர் கொடும் தொழில் வாழ்க்கையர் – சூளாமணி:11 1977/2,3
மிக்க விரதம் விரி பல ஆயினும்
தொக்கன ஐந்தில் சொலும் மூன்றில் நான்கினில் – சூளாமணி:11 2001/1,2
எல்லா விரதம் இயல்பு ஒக்கும் ஆயினும்
அல்லா விரதம் மனையாயவர்கட்கு – சூளாமணி:11 2002/1,2
மாட்சி_உடையார் வதம் இலர் ஆயினும்
ஆட்சிக்கு அரிது அன்று அமர்_உலகு அல்லது – சூளாமணி:11 2017/2,3
காதலர் ஆயினும் காதல் கையிகந்து – சூளாமணி:12 2102/1
கீள ஆப ஆயினும்
மீளும் மேனி நீரினே – நீலகேசி:1 93/3,4
சத்தி-தான் அது அன்றி ஐந்துமே ஆயினும்
பித்தியாய் முழு கேடு பேசினாய் ஆகாயோ – நீலகேசி:2 203/3,4
யாவன் ஆயினும் அன்னவன் இன்மையின் – நீலகேசி:2 210/1
பொன் கொண்டார் ஆயினும் போர்வை பூச்சு எனில் புலையன் – நீலகேசி:4 274/1
சிந்தனைக்-கண் ஆயினும் தீமையும் உரைத்திலையால் – நீலகேசி:4 291/2
உடன் இல்லை ஆயினும் ஊனம் இங்கு எவன் என்பாய் – நீலகேசி:4 295/2
அவன் ஆகான் ஆயினும் அறம் செய்தல் அவம் ஆகும் – நீலகேசி:4 308/2
இஃது உரைப்பவர் ஈங்கு இல்லை ஆயினும்
பொய்கள் சொல்லி புலை_மகனே எம்மை – நீலகேசி:4 317/2,3
பிள்ளை பெண் அலி ஆயினும் ஆண் வயிற்று – நீலகேசி:4 324/1
நட்டம் ஆயினும் நன்மையை நின்-வயின் தருவோய் – நீலகேசி:5 482/2
பிண்டம் ஒன்று ஆயினும் பிரிய நோக்கின் அது – நீலகேசி:5 552/1
மறையினால் ஆயினும் மற்று ஒருவாறேனும் – நீலகேசி:5 658/3
அசிப்பவர் போன்றனிர் ஆயினும் அரு வினையாம் நுமக்கே – நீலகேசி:9 836/4
மேல்


ஆயினை (1)

ஒழிய நல் உயிர் ஓங்கி நீ ஆயினை – உதயணகுமார:6 346/4
மேல்


ஆயினோர் (1)

அச்சுவக்கிரீவனுக்கு இளையர் ஆயினோர்
கச்சை அம் கரும் களி யானை வல்லவர் – சூளாமணி:9 1260/1,2
மேல்


ஆயுகம் (1)

அண்ணலாகிய அபயனும் தங்கையும் ஆயுகம் மிகை_இன்மை – யசோதர:5 325/1
மேல்


ஆயுதம் (1)

மறையும் ஆயுதம் வைத்து அதன் ஓர் உடல் – உதயணகுமார:1 40/3
மேல்


ஆயுதர் (1)

அடிஅடி என ஆயுதர் செல – உதயணகுமார:6 313/1
மேல்


ஆயும் (7)

ஆயும் ஆறு அறியாத இசோமதி – யசோதர:3 175/3
ஆற்றல்-தான் சூழ்ச்சி என்பது ஆதலால் அதனை ஆயும்
ஆற்றலார் அமைச்சர் ஆக அமைச்சரோடு அமர்ந்து செல்லும் – சூளாமணி:5 250/2,3
மேலார் ஆயும் மேதைமையாலும் மிக நல்லான் – சூளாமணி:5 308/2
வண்டு ஆயும் கோதாய் வரை நெல்லியின் காயது அங்கை – நீலகேசி:4 398/1
குண குணி ஆயும் அவயவி ஆயும் – நீலகேசி:5 639/3
குண குணி ஆயும் அவயவி ஆயும்
பிண பிணக்கு எய்தும் அ பேர்_இடர் செய்தாய் – நீலகேசி:5 639/3,4
பேர்ப்பவன் ஆயும் பெறுகின்றது என்னோ – நீலகேசி:7 773/4
மேல்


ஆயுமா (1)

ஆயுமா கருத்தும் இலன் ஆவன் இவன் நங்கட்கு என்னில் – நீலகேசி:1 42/3
மேல்


ஆயுள் (2)

அங்கு ஐந்து பல்லம் ஆயுள் அமரனாய் சுகித்துவிட்டு – நாககுமார:5 150/1
நாக நல் குமரற்கு ஆயுள் நான்கு ஆண்டு ஐஞ்நூற்று இரட்டி – நாககுமார:5 167/1
மேல்


ஆயோ (1)

ஆயோ என மொழியும் அ மழலை இன் இசையால் – சூளாமணி:10 1657/2
மேல்


ஆயோன் (1)

மறுதரவு_இல் கதி படரும் மா தவத்து வரம்பு_ஆயோன் – சூளாமணி:11 2068/4
மேல்


ஆர் (166)

நலம் மிகு புகழ் ஆர் மன்ன நாலிருநூற்று வில்லும் – உதயணகுமார:1 113/1
அரசன் கேட்டு மிக்கு ஆர் செயல் என்றனன் – உதயணகுமார:3 169/4
அங்கயற்கண்ணி-தானும் ஆர் அழல் வீந்தாள்_அல்லள் – உதயணகுமார:4 192/2
ஆர் மிகு முரசம் அறைக என நகரில் – உதயணகுமார:4 214/3
பரிவு ஆர் கோமுகனும் பாங்காம் தரிசகன் நாகதத்தன் – உதயணகுமார:5 253/3
அந்தம்_இல் குணத்து ஐய நீர் ஆர் என – உதயணகுமார:5 270/2
சுரும்பு ஆர் மாலை அமளி துயிலிடை – உதயணகுமார:5 279/1
கரும்பு ஆர் நல் மொழி காதல் கனவிடை – உதயணகுமார:5 279/2
செல்வம் ஆர் புரம் புகுந்து சிறப்பினோடு இருந்தான் அன்றே – உதயணகுமார:5 302/4
வள்ளல் ஆர் பொய்கை மத்திம நாட்டினுள் – உதயணகுமார:6 343/4
செகம் தனி புகழ் சீர் ஆர் குலாங்கனை – உதயணகுமார:6 344/3
அறத்திடை அருளினால் ஆர்_உயிரை ஓம்பியும் – உதயணகுமார:6 362/2
கந்தம் ஆர் திரிபுவனாரதி கை வீணை-அதனில் தோற்று – நாககுமார:3 89/3
தாமம் ஆர் மார்பன் மிக்க தக்க நல் பூசைசெய்து – நாககுமார:4 117/2
அறவியல் மனத்தை ஆகி ஆர்_உயிர்க்கு அருள் பரப்பி – யசோதர:1 60/2
கவளம் ஆர் அகத்து என் உள்ள கரும் களி மத நல் யானை – யசோதர:2 98/2
ஆர் உழை அருளை செய்யும் அவன் நமக்கு அனையன் ஆக – யசோதர:2 108/3
வணர் ததை வல்லி புல்லி வளர் இளம் பிண்டி வண்டு ஆர்
இணர் ததை தவிசின் ஏறி இனிதினின் அமர்ந்திருந்தான் – யசோதர:4 227/3,4
ஆர் அருள் புரிந்த நெஞ்சின் அ முனி அவனை நோக்கி – யசோதர:4 232/1
ஆர் உயிர் வருத்தம் கண்டால் அருள் பெரிது ஒழுகி கண்ணால் – யசோதர:4 247/1
அருளொடு படர்தல் செய்யாது ஆர் உயிர்க்கு அழிவு செய்தே – யசோதர:5 306/1
அருள் புரி மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அபயம் நல்கி – யசோதர:5 309/1
ஆர் உயிர்க்கு அரணம் ஆய அடிகளோடு ஐய நீயும் – யசோதர:5 312/2
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடி பாவை பூ ஆர் – சூளாமணி:0 6/2
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடி பாவை பூ ஆர்
வஞ்சி கொடி போல்பவள் காரணமாக வந்த – சூளாமணி:0 6/2,3
கான் அளாம் காமவல்லி கற்பகம் கலந்த கண் ஆர்
வான் அளாய் மலர்ந்து தோன்றும் மணி வரை அனையது ஒன்றே – சூளாமணி:2 40/3,4
ஆர் அணங்கு அலர் மழை அமரர் சிந்தினார் – சூளாமணி:3 72/4
ஆர் வளர்த்தவர்-கொல் என்பவரும் ஆயினார் – சூளாமணி:3 82/4
தொங்கல் ஆர் நெடு முடி சுடர தூக்கினான் – சூளாமணி:3 111/4
அம்_சில்_ஓதியர் ஆர் அளக பொடி – சூளாமணி:4 126/2
தாம் துணர் துணையோடு ஆடி சாறு கொண்டு ஊறும் ஏர் ஆர்
மாம் துணர் ஒசிய ஏறி மதர்த்தன மணி வண்டு எல்லாம் – சூளாமணி:4 162/3,4
அணியாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மூர்த்தி – சூளாமணி:4 182/1
ஆர் அணங்கு அவிர் ஒளி எரிய ஆயிடை – சூளாமணி:4 186/1
அரும் துயர் அறுக்கும் மாண்பின் ஆர் அமிர்து அவைகள் மூன்றும் – சூளாமணி:4 203/1
ஆர் அருள் பயந்தனை ஆழ் துயர் அவித்தனை – சூளாமணி:4 216/1
அந்தை தாம் உறுவது கருதி ஆர் உயிர் – சூளாமணி:4 231/1
பஞ்சு ஆர் அகல் அல்குல் பாவையர் பூண் முலை – சூளாமணி:5 292/1
மஞ்சு ஆர் பொழிலுள் வளர் பெடை கண்டு அதற்கு – சூளாமணி:5 292/3
வேல் ஆர் கையாய் மெய்ம்மைய அன்றே மிகை ஆலோ – சூளாமணி:5 308/4
கண் ஆர் கோதை காமரு வேய் தோள் கனக பேர் – சூளாமணி:5 315/1
எண் ஆர் இன்ப காதலி ஆகி இயல்கின்றாள் – சூளாமணி:5 315/3
பெண் ஆர் சாயல் பெற்றனள் தேவி பெறு பட்டம் – சூளாமணி:5 315/4
மை ஆர் சென்னி மால் வரை ஆளும் வய மொய்ம்பில் – சூளாமணி:5 318/1
கை ஆர் எஃகில் காளைகள்-தம்முள் கமழ் கோதை – சூளாமணி:5 318/2
ஐயனால் பிற ஆர் அஞர் நீங்கி இ – சூளாமணி:5 339/3
ஆர் அவிர் ஆழியானை அஞ்சுதும் அறியலாகா – சூளாமணி:5 357/3
மிகு கதிர் விலங்கல் ஆர் வேந்தன் தேன் உடைந்து – சூளாமணி:5 363/1
ஆர் அணி தெரியலான் அமிர்தம் மேயினான் – சூளாமணி:5 373/4
ஆர் அருள் தழுவிய ஆழிக்கு ஆதியாம் – சூளாமணி:5 395/1
ஆர் அணி அற கதிர் ஆழி நாதனாம் – சூளாமணி:5 403/2
முலை தொழில் சிலை தொழிலின் ஆர் உயிர் முருக்கும் – சூளாமணி:6 453/1
வயந்த முன்னிய திலகை கல்லியாணிகை வடிவு ஆர்
வியந்தசேனை மென் கமலமாலதை என விளம்பும் – சூளாமணி:6 472/1,2
தளிர் முத்தம் மலரும் போதும் சாந்தமும் உழக்கி வண்டு ஆர்
ஒளிர் முத்த முறுவலார்-தம் உழைக்கலம் கலந்து மாலை – சூளாமணி:6 507/2,3
அள் இலை செழும் பலவின் ஆர் சுளை – சூளாமணி:7 579/1
ஓதில் ஆர் அவர்க்குள் அஃது இல்லையே – சூளாமணி:7 597/4
அடல் உடை கடு தொழில் அரவின் ஆர் அழல் – சூளாமணி:7 686/2
தொழில் கொண்டு ஆர் உயிர் செகுக்கின்ற சூழல் சென்று அடைந்தார் – சூளாமணி:7 711/4
வளை ஆர் வளையார் மனம் வேண்டு உருவம் – சூளாமணி:7 746/2
தளையார் தளை ஆர் பொழிலின் தடமே – சூளாமணி:7 746/4
குளம் ஆர் குளிர் தாமரை கொண்ட நகை – சூளாமணி:7 804/3
காண் நமது ஆர் ஒளி மா நகரே – சூளாமணி:7 812/4
ஆர் அணி உருவ திண் தேர் ஆனை மேல் அருக்ககீர்த்தி – சூளாமணி:8 845/3
பட்டம் ஆர் நெடும் தேர் பைம்பொனால் மிடை – சூளாமணி:8 894/1
கன்னி தாதை கண் ஆர் நகர் இஞ்சியுள் – சூளாமணி:8 899/2
மன்னன் ஆர் அருளால் மணி மாளிகை – சூளாமணி:8 900/3
பொன் தத்து ஆர் கவரி வேய்ந்து பொருகின்ற புரவி எல்லாம் – சூளாமணி:8 915/4
வித்தகர் புகழும் ஏர் ஆர் வெள்ளி வெண் குடை ஒன்று ஓங்கி – சூளாமணி:8 934/2
அழல் அணங்கு தாமரை ஆர் அருள் ஆழி உடைய கோன் அடி கீழ் சேர்ந்து – சூளாமணி:8 1039/1
ஆண்டகை அழல் வலம்செய்யும் ஆர் அணி – சூளாமணி:8 1068/2
துகில் ஆர் கொடி பொங்கின தொங்கல் நிமிர்ந்து – சூளாமணி:8 1078/1
அகில் ஆர் புகை ஆவி அடுத்தமையால் – சூளாமணி:8 1078/2
மங்குல் மழை சூழும் மணி மால் வரையின் மேல் ஆர்
கங்கை முதல் நீர் அருவி கொண்டு கலி வானம் – சூளாமணி:8 1090/1,2
பொங்கு புரி நூல் அனலர் தாமரை புனைந்து ஆர்
மங்கல உழைக்கலம் நிரைத்த மண மாடம் – சூளாமணி:8 1094/2,3
ஆய்ந்த மறை ஓதி அதன் ஆர் இடம் அறிந்தான் – சூளாமணி:8 1095/4
தேன் ஆர் நறு மேனி தீண்டுதற்கு நோற்றேனே – சூளாமணி:8 1117/4
தேன் ஆர் கோதை செங்கயல் வாள் கண் சிறைகொள்ள – சூளாமணி:8 1124/1
ஊன் ஆர் வேலான் உள்ளம் இழந்தான் உழையாரை – சூளாமணி:8 1124/2
கான் ஆர் சோலை காவகம் புக்கான் கமழ் தாரான் – சூளாமணி:8 1124/4
வண்டு ஆர் பிண்டி வார் தளிர் நீழல் மணி வட்டம் – சூளாமணி:8 1125/2
அனல் அது ஒன்று அகத்ததாக ஆர் அமர் குருதி வேட்டு – சூளாமணி:9 1165/3
வரை-தன் மேல் தழலின் பேர் ஆர் வள நகர்-அதனை ஆளும் – சூளாமணி:9 1177/1
அடுத்து எழுகின்றது ஓர் ஆவி ஆர் அழல் – சூளாமணி:9 1205/3
புகு-தொறும் செவி சுடு புன்சொல் ஆர் அழல் – சூளாமணி:9 1207/3
நெறி ஆர் நிரை மாவொடு தேர்கள் எடுத்து – சூளாமணி:9 1237/1
ஆர் அழலான் பெயரான் அணி வெம் சிலை – சூளாமணி:9 1240/1
தெருள்வார் திரிவார் செரு ஆர் கணையால் – சூளாமணி:9 1247/3
பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி – சூளாமணி:9 1281/3
தழல் ஆர் அயில் வலன் ஏந்துபு சார்ந்தார் தலை சரிந்தார் – சூளாமணி:9 1295/4
திரை ஆர் கடல் அளவே செல விரியும் நனி சிறுகும் – சூளாமணி:9 1314/2
பொன் ஆர் தேரும் புரவிகளும் மிடைந்து பூமி பொறை கூர – சூளாமணி:9 1337/2
மின் ஆர் விளங்கு விறல் வேலான் கண்டே வெகுண்டு மேல் சென்றான் – சூளாமணி:9 1337/4
கல் ஆர் கொண்டல் பெயல் போலும் கணையின் மாரி கழல் வேந்தன் – சூளாமணி:9 1343/2
தூவி ஆர் சுவண கொடி – சூளாமணி:9 1351/1
ஆர் முகம் புக ஆழ்ந்து அரோ – சூளாமணி:9 1362/2
அஞ்சலர் அமர் களம் என்னும் ஆர் வயல் – சூளாமணி:9 1408/1
தஞ்சம் ஆர் தன் புகழ் தயங்க வித்தினான் – சூளாமணி:9 1408/4
வண்டு ஆர் மணி_முடியான் மார்பு துணி கிடப்ப – சூளாமணி:9 1470/1
நீங்காத ஆர்_உயிரார் நீராய் உருகினார் – சூளாமணி:9 1472/4
குழவி நாயிற்று எழில் ஏய்க்கும் குழம்பு ஆர் கோல குங்குமமே – சூளாமணி:9 1475/1
மை ஆர் சென்னி மாளிகை முன்றில் மலர் மேயும் – சூளாமணி:9 1524/1
மை ஆர் பொய்கை தண் புனல் நாடன் வரலோடும் – சூளாமணி:9 1524/2
மை ஆர் கண்ணின் ஆம் பயம் எல்லாம் மடவார் இம்மை – சூளாமணி:9 1524/3
ஆர்_இருள் அனைய கூந்தற்கு அருளிய மனத்தன் ஆகி – சூளாமணி:9 1549/3
அன்னம் என வந்து அரசி ஆர் பொழில் அடைந்தாள் – சூளாமணி:10 1602/4
முன் அவன் மறைந்த முருகு ஆர் பொழிலின் உள்ளே – சூளாமணி:10 1613/3
கொந்து ஆர் பூம் சோலைக்கு உலகு அறிவோ கூடின்றே – சூளாமணி:10 1645/4
ஆர் புனல் சுழித்து வாங்க அனையராய் அணி பொன் வாவி – சூளாமணி:10 1674/1
காரை_ஆர்_வண்ணன் மாலை கால்படை உடைந்த போழ்தில் – சூளாமணி:10 1677/1
வேரி ஆர் குவளை வேய்ந்த மெல்லியலவர்க்கு தோற்ற – சூளாமணி:10 1677/3
ஆவி ஆர் அமிர்து அயின்று இருந்த ஆயிடை – சூளாமணி:10 1693/2
வண்டு ஆர் ஐம்பால் மங்கையர் காப்ப வளர்கின்றான் – சூளாமணி:10 1738/4
போது ஆர் பொய்கை போது அவிழ் பொன் தாமரை காட்டி – சூளாமணி:10 1741/1
மாது ஆர் சாயல் மங்கையர் கூவ மகிழ்வு எய்தி – சூளாமணி:10 1741/2
காது ஆர் செம்பொன் தாழ் குழை மின்னின் கதிர் வீச – சூளாமணி:10 1741/3
தாது ஆர் பூவின் தண் தவிசு ஏறி தவழ்கின்றான் – சூளாமணி:10 1741/4
ஐ ஆர் இன்ப காதலி நாவின் மகள் ஆக – சூளாமணி:10 1743/2
நெய் ஆர் செவ் வேல் நீள் ஒளி நேமி படையானே – சூளாமணி:10 1743/4
பார் ஆர் செல்கை பல் கிளை எல்லாம் உடன் ஈண்டி – சூளாமணி:10 1745/1
சீர் ஆர் ஓகை விஞ்சையர் சேணி செல விட்டு – சூளாமணி:10 1745/3
கார்_ஆர்_வண்ணன் காதலொடு இன்ப கடல் ஆழ்ந்தான் – சூளாமணி:10 1745/4
போது ஆர் சாயல் பூம் கொடி போல பொலிவு எய்தி – சூளாமணி:10 1747/2
தாது ஆர் கோதை தாயரொடு ஆயம் புடை சூழ – சூளாமணி:10 1747/3
மாது ஆர் சாயல் மா மயில்_அன்னாள் வளர்கின்றாள் – சூளாமணி:10 1747/4
அம் துகிலினிடை தோயும் அகல் அல்குல் தீண்டும் அணி மருங்கு சூழும் மணி ஆர் வடமும் தாக்கும் – சூளாமணி:10 1755/3
பொன்னே நல் மணி கொம்பே பூமி மேல் ஆர் அணங்கே போற்றி போற்றி – சூளாமணி:10 1799/1
அன்னே எம் அரசர் குலத்து அவிர் விளக்கே ஆர் அமிர்தே போற்றி உன்றன் – சூளாமணி:10 1799/2
தங்கு ஆரம் மணி நிழற்றும் தட வரை ஆர் அகலத்தான் தகரம் நாறும் – சூளாமணி:10 1802/2
ஏட்டின் ஆர் குழலினாளுக்கு உழையவள் இன்னன் என்று – சூளாமணி:10 1824/1
முருகு அயாவுயிர்க்கும் பூ ஆர் முறி மிடை படலை மாலை – சூளாமணி:11 1862/2
திரையின் ஆர் செழும் மணி முத்தம் சிந்தினார் – சூளாமணி:11 1871/2
ஆர் ஒளி தழுவிய அலர் செய் பூ பலி – சூளாமணி:11 1878/2
அளியானை ஆர் அழல் அம் சோதி வாய் சூழ்ந்த அருள் ஆழி யானை இணை அடி பரவுவார்கட்கு – சூளாமணி:11 1906/3
தெருளாமையால் வினவற்பாலது ஒன்று உண்டு திரு_அடிகள் செம்பொன் ஆர் அரவிந்தம் ஏந்த – சூளாமணி:11 1907/1
வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே – சூளாமணி:11 1910/4
ஆடும் துகளும் என சுழன்று ஆர் உயிர் – சூளாமணி:11 1921/3
ஏ ஆர் சிலையாய் இரங்கும் தகைத்தே – சூளாமணி:11 1950/4
ஆர்_உயிர் யாதொன்று இடர் உறும் ஆங்கு அதற்கு – சூளாமணி:11 2009/1
வம்பு அழகு கொண்ட மணி மேனி அவர் பூ ஆர்
கொம்பு அவிழும் சண்பகங்கள் முல்லை இணர் கோங்கம் – சூளாமணி:11 2037/2,3
ஆடாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மேனி – சூளாமணி:11 2050/1
ஆயிடைய அமர்_அரசர் திறம் வினவின் அணங்கு அணை ஆர்
வேய் இடை மென் பணை பொன் தோள் விழைவு இன்றி பெரிது ஆகி – சூளாமணி:11 2064/1,2
கரு மால் கடல் வரைத்த கண் ஆர் ஞாலம் காக்கின்றான் – சூளாமணி:12 2128/4
அன்னான் பயந்த அற ஆர் அமிர்து உண்டு நின்றார் – நீலகேசி:0 2/1
கேடு_இல் புகழ் ஆர் அவைகள் கண்டும் இசை கேட்டும் – நீலகேசி:1 17/2
கள்ளி ஆர் இடை கலந்தது ஓர் தோற்றமும் கடிதே – நீலகேசி:1 30/4
என்னை ஈண்டைக்கு வரவு என்று அரும் தவன் வினவலும் எழில் ஆர்
பொன்_அனாள் புடைபெயர்த்திட்ட பொலம் கலம் மனம் கலக்குவ போல் – நீலகேசி:1 65/1,2
ஆற்ற புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே – நீலகேசி:1 75/4
என்றலும் ஈர் இழுது ஆர் அழல் உற்றாங்கு இனைபவளை – நீலகேசி:1 88/3
மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும் – நீலகேசி:1 130/1
பட்டு ஆர் கலை உடையும் பல் வளையும் பைம் தோடும் – நீலகேசி:1 130/2
சூடினாயேனும் சுணங்கு ஆர் வன முலையாய் – நீலகேசி:1 131/2
நீ இலை ஆர் புதல் நடற்கு நிமித்தம் இங்கு என் என்றாள் – நீலகேசி:2 168/4
ஆர் இடம் ஆய அறிவிற்கும் இன்னணம் ஆதலினால் – நீலகேசி:4 397/3
அணி ஆர் சுகதன் நகர் எய்தினளே – நீலகேசி:5 463/4
படு வண்டு அறையும் பொழிலும் எழில் ஆர்
மடுவும் திடரும் மணல் வார் புறவும் – நீலகேசி:5 466/3,4
இழுது என் எலும்பு ஆர் இடுகாடு எனவும் – நீலகேசி:5 468/4
குடை சிட்டன் ஆர் உயிர்க்கு ஓர் கூற்றமே கண்டீர் – நீலகேசி:5 474/4
நவை ஆர் உயிர் நாட்டில் அங்கு ஆட்டம் இலை – நீலகேசி:5 493/2
அருள்_உடையார் சொல்லும் ஆர்_உயிர் ஆலயம் என்று இருக்கும் – நீலகேசி:5 514/3
வப்பின் ஆர் முலை காய்வது வாமன் நீ – நீலகேசி:5 548/2
மட்டு ஆர் மலர்க்-கண்ணும் செம்மையும் மற்றும் ஆ – நீலகேசி:5 577/3
ஆர்வத்தை சித்தம் என்று ஆர் உரைப்பார் இனி – நீலகேசி:5 593/2
கண் ஆர் சிறப்பில் கபிலபுரம் கடந்து – நீலகேசி:6 659/1
வண்டு ஆர் குழல் பெயர் மாண் இழை இற்று என – நீலகேசி:7 781/1
வீட்டின் ஆர் நெறி என விரித்த மேலையோர் – நீலகேசி:8 783/2
அவத்தமே பிற ஆர்_உயிர் இல்லையேல் – நீலகேசி:10 863/3
மாற்று இ ஐந்தினும் ஆர்_உயிர் ஆம் எனும் – நீலகேசி:10 881/3
மேல்


ஆர்-கொல் (1)

ஆர்-கொல் ஏற்பவர் என அஞ்ச வெம் சின – சூளாமணி:9 1389/3
மேல்


ஆர்_இருள் (1)

ஆர்_இருள் அனைய கூந்தற்கு அருளிய மனத்தன் ஆகி – சூளாமணி:9 1549/3
மேல்


ஆர்_உயிர் (4)

ஆர்_உயிர் யாதொன்று இடர் உறும் ஆங்கு அதற்கு – சூளாமணி:11 2009/1
அருள்_உடையார் சொல்லும் ஆர்_உயிர் ஆலயம் என்று இருக்கும் – நீலகேசி:5 514/3
அவத்தமே பிற ஆர்_உயிர் இல்லையேல் – நீலகேசி:10 863/3
மாற்று இ ஐந்தினும் ஆர்_உயிர் ஆம் எனும் – நீலகேசி:10 881/3
மேல்


ஆர்_உயிர்க்கு (1)

அறவியல் மனத்தை ஆகி ஆர்_உயிர்க்கு அருள் பரப்பி – யசோதர:1 60/2
மேல்


ஆர்_உயிரார் (1)

நீங்காத ஆர்_உயிரார் நீராய் உருகினார் – சூளாமணி:9 1472/4
மேல்


ஆர்_உயிரை (1)

அறத்திடை அருளினால் ஆர்_உயிரை ஓம்பியும் – உதயணகுமார:6 362/2
மேல்


ஆர்க்குங்களே (1)

கழல்கள் ஆர்க்குங்களே கலங்கி மேக குழாம் – சூளாமணி:7 739/3
மேல்


ஆர்க்கும் (9)

பூ மரு புரிந்த நுண் நூல் புரோகிதன் பொறி வண்டு ஆர்க்கும்
மா மலர் அணிந்த கண்ணி மந்திர கிழவர் மன்னார் – சூளாமணி:3 96/1,2
மூசின மணி வண்டு ஆர்க்கும் முருகு_அறா மூரி குன்றம் – சூளாமணி:7 768/2
ஈண்டி நின்று இன வண்டு ஆர்க்கும் இன் சுவை நறவின் சாதி – சூளாமணி:8 920/2
கனை குரல் முரசம் ஆர்க்கும் கடி படை கால வேலான் – சூளாமணி:8 924/4
தாள் வீசு போழ்து கழல் ஓங்கு மாறும் எதிர் தாங்கள் ஆர்க்கும் ஒலியும் – சூளாமணி:9 1331/3
அரைசர்_கோவே அடல் ஆழி வலவ ஆர்க்கும் தோலாதாய் – சூளாமணி:9 1473/1
வரை இலங்கு மேகலை மாறே நின்று ஆர்க்கும்
புரை இலங்கு பொன் சிலம்பு தான் சிலம்பும் போழ்தில் – சூளாமணி:10 1649/2,3
சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகை பவழ_வாயார் – சூளாமணி:10 1702/2
மாதராள் சுதாரை வாள் கண் மலரொடும் மணி வண்டு ஆர்க்கும்
போது உலாம் பிணையல் வீரன் பொன் வரை அகலம் சூழ – சூளாமணி:10 1835/1,2
மேல்


ஆர்க (1)

மாற்றலன்-தனை கூற்று உண வண்மையில் விருந்து ஆர்க என – உதயணகுமார:3 182/3
மேல்


ஆர்கதர்-தம்மை (1)

ஆதி சால் ஆவணத்துள் ஆர்கதர்-தம்மை வென்ற – நீலகேசி:4 447/2
மேல்


ஆர்கதரை (1)

ஆதிகால் ஆவணத்துள் ஆர்கதரை வென்றதனை – நீலகேசி:4 287/3
மேல்


ஆர்கலன் (1)

நூல் கொள் சிந்தை கண் கடாவ நோக்கிநோக்கி ஆர்கலன்
கால்கள் கொண்டு கண்ணி-காறும் உள் மகிழ்ந்து கண்டு கண் – சூளாமணி:6 498/2,3
மேல்


ஆர்கலி (1)

அரசு உடை பெரும் கடை நெருங்கும் ஆர்கலி
திரை பொரு கடல் ஒலி அன்ன செம்மற்றே – நீலகேசி:1 25/3,4
மேல்


ஆர்கலியான் (1)

கார் இமிழ் ஆர்கலியான் மயில் ஆலுவ – சூளாமணி:7 653/2
மேல்


ஆர்த்-தொறும் (1)

ஆலும் மா மழை நீள் முகில் ஆர்த்-தொறும்
ஆலும் மா மயில் ஆலும் ஒர்பால் எலாம் – சூளாமணி:1 21/3,4
மேல்


ஆர்த்த (5)

சிலந்திநூல்-தன்னால் ஆர்த்த சிங்கம் போல் ஆர்த்துக்கொண்டு – உதயணகுமார:4 211/2
ஆர்த்த பல்லிய குழாம் அதிர்த்த குஞ்சர குழாம் – சூளாமணி:6 475/1
மல் உயர் அலர்ந்த மார்பின் மாதவி பேதை ஆர்த்த
வல்லிகள் விடுக்கமாட்டா மனத்தினன் மன்னன் ஆனான் – சூளாமணி:6 559/3,4
குளிறும் இன்னியம் குழுமலில் செழு மலை கொடுமுடி உடன் ஆர்த்த
வெளிறு_இல் கேள்வியான் பெரும் படை விசும்பிடை நிரந்து ஒளி விரிந்தன்றே – சூளாமணி:8 874/3,4
கார் அணி கண் முரசு ஆர்த்த கறங்கின – சூளாமணி:9 1228/1
மேல்


ஆர்த்தது (2)

ஐயன் ஆங்கு எய்தலும் அதிர ஆர்த்தது
வையம் ஆள் இளையவன் தானை மாற்றலர் – சூளாமணி:9 1414/2,3
ஆர்த்தது அங்கு அரவ தானை ஆலித்த முரசும் சங்கும் – சூளாமணி:10 1826/1
மேல்


ஆர்த்தலும் (1)

அதிர ஆர்த்தலும் அழன்று தன் எயிற்றிடை அலர்ந்த – சூளாமணி:7 720/1
மேல்


ஆர்த்தவே (6)

வண் திரள் கிளையொடு வளைகள் ஆர்த்தவே – சூளாமணி:5 364/4
கது மலர் இணையொடு கலவி ஆர்த்தவே – சூளாமணி:5 430/4
அம் முகத்து தும்பி வண்டு தேனொடு ஆடி ஆர்த்தவே – சூளாமணி:6 490/4
வாரம்பட்டு அணி வண்டு இனம் ஆர்த்தவே – சூளாமணி:7 613/4
வரி வளை முரசொடு மயங்கி ஆர்த்தவே – சூளாமணி:9 1486/4
அன்று அவர்க்கு அரசியல் முரசம் ஆர்த்தவே – சூளாமணி:9 1494/4
மேல்


ஆர்த்தன (6)

முரசம் ஆர்த்தன முரன்றன முரி வளை முகிலிடை வயிர் ஏங்க – சூளாமணி:8 872/1
ஒளித்து முன் உறங்கிய ஒலி வண்டு ஆர்த்தன
தெளித்தது செறி பொழில் தேம் பெய் மாரியே – சூளாமணி:8 1067/3,4
ஆர்த்தன திசைகள் அதிர்ந்தது இ உலகம் அலை கடல் கலங்கின இருளால் – சூளாமணி:9 1323/1
மீன் உடை விரி திரை வெண் சங்கு ஆர்த்தன
தான் உடை ஒளி திசை தவழ்ந்து எழுந்ததே – சூளாமணி:10 1734/3,4
அண்டம் கொள் அன்ன மென் தூவி ஆர்த்தன
எண் தங்கு மணியன இயற்றப்பட்டவே – சூளாமணி:10 1779/3,4
ஆர்த்தன பல்லியம் அதிர்ந்த குஞ்சரம் – சூளாமணி:11 1882/1
மேல்


ஆர்த்தனர் (3)

போத வெண் துகிலால் புறத்து ஆர்த்தனர் – உதயணகுமார:1 59/4
சென்று பெரும் திசை ஆர்த்தனர் சேர்ந்தார் – சூளாமணி:9 1230/4
கழலான் கடல் ஒளியான் தமர் கலந்து ஆர்த்தனர் கரிய – சூளாமணி:9 1295/2
மேல்


ஆர்த்தனவே (1)

அரைசு அங்கு ஒலியோடு எழ ஆர்த்தனவே – சூளாமணி:8 1076/4
மேல்


ஆர்த்தனன் (1)

ஆளி மொய்ம்பன் அங்கு ஆர்த்தனன் உடைந்தது அ அரியே – சூளாமணி:7 713/4
மேல்


ஆர்த்தார் (1)

கொட்டு ஆர்த்தார் செய்யும் கோலங்கள் வண்ணம் – நீலகேசி:1 130/4
மேல்


ஆர்த்தான் (1)

ஆங்கு அ மா முழை முகத்து உலகு அதிர நின்று ஆர்த்தான்
வீங்கு வாய் திறந்து ஒலித்தது விலங்கலில் சிலம்பே – சூளாமணி:7 719/3,4
மேல்


ஆர்த்திட (1)

மாற்றவன் படை முறிந்து என மன்னவன் படை ஆர்த்திட
தோற்ற மன்னன் வந்து எதிர்த்தனன் தூய காளை தன் வாளினால் – உதயணகுமார:3 182/1,2
மேல்


ஆர்த்தில (1)

கழல் அங்கு ஆர்த்தில காள்களும் நிலம் உறா முடங்கா – சூளாமணி:7 715/1
மேல்


ஆர்த்து (9)

மிக்க வீணையை மெய் நரம்பு ஆர்த்து உடன் – உதயணகுமார:1 48/3
யாழ் அவாம் இன் குரல் ஆலித்து ஆர்த்து அரோ – சூளாமணி:2 44/3
குரவகத்து குடைந்து ஆடி குளிர் நறவம் கொப்பளித்து ஆர்த்து
அரவ வண்டு இன் இசை பாட அருவி நீர் அளைந்து உராய் – சூளாமணி:4 172/1,2
துன் அலர் தொடையலில் சுரும்போடு ஆர்த்து எழ – சூளாமணி:5 375/2
அமர் நனி தொடங்குமேனும் ஆர்த்து நீர் கொணர்-மின் என்று – சூளாமணி:9 1145/1
தோள்களை புடைத்து வீக்கி துணை கரம் கொட்டி ஆர்த்து
வாள்களை துடைத்து நோக்கி வகை செய்வது எளிது யார்க்கும் – சூளாமணி:9 1166/1,2
வார் அணி முரசொடு வளைகள் ஆர்த்து அரோ – சூளாமணி:11 1870/3
தூளி ஆர்த்து எழு சுடலையும் உடலமும் துவன்றி – நீலகேசி:1 32/2
ஆர்த்து உளன் அவனே ஆயின் நண்ணுமே வினையும் என்றான் – நீலகேசி:4 426/4
மேல்


ஆர்த்துக்கொண்டு (1)

சிலந்திநூல்-தன்னால் ஆர்த்த சிங்கம் போல் ஆர்த்துக்கொண்டு
நலம் திகழ் தேரின் ஏற்றி நன்கு உஞ்சையினி-தன்னில் – உதயணகுமார:4 211/2,3
மேல்


ஆர்த்துக்கொண்டே (1)

வெற்றி நல் வேந்தன் வாங்கி வீக்கி மிக்கு ஆர்த்துக்கொண்டே
உற்ற நல் வீதி-தோறும் ஊர்ந்து நல் சாரிவட்டம் – உதயணகுமார:1 99/2,3
மேல்


ஆர்தலையும் (1)

உதவாத ஆர்தலையும் ஒட்டலே வேண்டும் – நீலகேசி:6 695/5
மேல்


ஆர்தும் (1)

அணங்குகள் குழுமி யாமும் பெரு வயிறு ஆர்தும் என்று – சூளாமணி:9 1428/1
மேல்


ஆர்ந்த (20)

தங்கிய கருணை ஆர்ந்த தவ முனி அவர்கள் சொன்ன – நாககுமார:1 2/3
நம்பும் நாள் ஒளி நகு கதிர் கலங்களின் நலம் பொலிந்து அழகு ஆர்ந்த
வம்பு வான் இடு தனு என வடிவு உடை வானவர் ஆனாரே – யசோதர:5 326/3,4
மின்னு ஆர்ந்த மந்தார விளங்கு இணர் – சூளாமணி:4 142/1
எரி அணிந்த இளம் பிண்டி இணர் ஆர்ந்த இடம் எல்லாம் – சூளாமணி:4 174/1
கார் அணி தட கை வேந்தன் கான்முளை கன பொன் ஆர்ந்த
தேர் அணி அரவ தானை சித்திர தேரின் பேரான் – சூளாமணி:5 327/2,3
கொண்டல் ஆர்ந்த பொன் என் இ குழல் கொடி குழாம் அனார் – சூளாமணி:6 477/1
அரும் கலமும் ஆர்ந்த அறையாயின பின் ஆய் பொன் – சூளாமணி:8 871/2
ஆர்ந்த வெம் களி யானை கவுள் புடை – சூளாமணி:8 891/1
மின்னின் ஆர்ந்த விமான தலத்திடை – சூளாமணி:8 900/1
தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல் தாதை மைத்துனனாம் – சூளாமணி:9 1335/1
சேமம் ஆர்ந்த தனி செங்கோல் தேவசேனன் கை வாளால் – சூளாமணி:9 1335/2
மீது ஆர்ந்த வெண் நிலா சுடர் ஒளியும் வெள்ளி குன்று அனைய தோளும் – சூளாமணி:9 1533/2
போது ஆர்ந்த கரும் குஞ்சி மணி தொடர்ந்தால் போல் புறம் தாழ்ந்து இருண்டவாறும் – சூளாமணி:9 1533/3
காது ஆர்ந்த குழை தாழ கதிர் உமிழ்ந்த திரு முகத்தின் கதிர்ப்பும் காண்-மின் – சூளாமணி:9 1533/4
ஐய தசை ஆர்ந்த அடியின் அழகினாலே – சூளாமணி:10 1607/2
பூவின் ஆர்ந்த மணி நிலத்து பொங்கி எழுந்து பொன் ஏந்தி – சூளாமணி:10 1751/3
கரு ஆர்ந்த பொருள் நிகழ்வும் காலங்கள் மூன்றும் கடை_இலா நல் ஞான கதிர் அகத்த ஆகி – சூளாமணி:11 1911/1
திரு ஆர்ந்த தண் மார்ப தேவாதி_தேவ திரள் அரைய செம் தளிர் அசோகு அமர்ந்த செல்வ – சூளாமணி:11 1911/3
ஏடு ஆர்ந்த தொங்கலராய் இன்ப நீர் பெரு வெள்ளம் – சூளாமணி:11 2050/3
எண் ஆர்ந்த காரங்கள் இல்லகத்தே பயின்றாயேல் – நீலகேசி:4 280/3
மேல்


ஆர்ந்தனர் (1)

இருவரும் புணர்ந்து இன்பம் ஆர்ந்தனர்
வெருவும் மானசவேகன்-தன் மனம் – உதயணகுமார:5 288/3,4
மேல்


ஆர்ந்து (3)

நகரி கௌசாம்பி என்னும் நாமம் ஆர்ந்து இலங்கும் அன்றே – உதயணகுமார:1 9/4
இனிய வேள்வியால் இன்பம் ஆர்ந்து பின் – உதயணகுமார:5 295/1
அருகு எலாம் அணிந்து அகடு அம் பொன் ஆர்ந்து மேல் – சூளாமணி:11 1895/2
மேல்


ஆர்ப்ப (20)

காய் பொனின் கலன்கள் ஆர்ப்ப கார் மயில் ஆட்டம் போல – உதயணகுமார:4 224/2
பாரோர்கள் இனிது நோக்கும் பல கலம் சிலம்போடு ஆர்ப்ப
ஈராயிரம் கை ஏற்றி இரு கரத்து அடித்துவிட்டாள் – உதயணகுமார:4 225/2,3
பெரும் கலன் இனிதின் ஆர்ப்ப பெய் வளை கலகலென்ன – உதயணகுமார:4 226/2
சேர மின் சிலம்பும் ஆர்ப்ப சிறு நுதல் முத்து அரும்ப – உதயணகுமார:4 227/2
இடி முரசு ஆர்ப்ப கேட்டும் இயம்பிய அ தினத்தின் – நாககுமார:1 13/1
பறை இடி முரசம் ஆர்ப்ப பாங்கினால் எடுத்து வந்து – நாககுமார:2 52/3
கலம் பல அணிந்த அல்குல் கலை ஒலி கலவி ஆர்ப்ப
நலம் கவின்று இனிய காமர் நறு மலர் தொடையலே போல் – யசோதர:2 90/2,3
இன் அரி சிலம்பும் தேனும் எழில் வளை நிரையும் ஆர்ப்ப
பொன் அவிர் தாரோடு ஆரம் புணர் முலை பொருது பொங்க – யசோதர:2 93/1,2
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி – யசோதர:2 159/1
கொந்துகள் குடைந்து கூவும் குயிலொடு குழுமி ஆர்ப்ப
செம் துணர் அளைந்து தென்றல் திசைதிசை சென்று வீச – யசோதர:4 226/2,3
வார் அணி முரசம் ஆர்ப்ப வயிரொடு வளைகள் ஏங்க – சூளாமணி:5 357/1
சுந்தர சுரும்பும் தேனும் சூழ் கழல் நிரையும் ஆர்ப்ப
அந்தர மகளிர் போல்வார் வரன் முறை கவரி வீச – சூளாமணி:5 362/2,3
வார் அணி முரசம் ஆர்ப்ப வரி வளை வயிரொடு ஏங்க – சூளாமணி:8 845/1
பூ மரு பொறி வண்டு ஆர்ப்ப பொலிந்து அவர் இருந்த போழ்தின் – சூளாமணி:8 969/3
அரு மா முரசு ஆர்ப்ப அறைந்தனரே – சூளாமணி:8 1071/4
கார் செயல் முழங்கி ஆர்ப்ப காளையும் கனன்று மிக்க – சூளாமணி:9 1307/1
வேலால் அழிப்பன் என வேல் எறிந்து விறல் வேகன் ஆர்ப்ப மறவோன் – சூளாமணி:9 1332/2
அரு மா மழை பெய்து அமர் உலகம் ஆர்ப்ப
கரு மால் நெடு வரையோர் கைத்தலத்தின் ஏந்தி – சூளாமணி:9 1518/2,3
சீர் மேகம் என செறி கண் இடி முரசம் கடிது அதிர்ந்து திசை மேல் ஆர்ப்ப
நீர் மேக முத்தின் நெடும் தண் குடை கீழ் நிழல் துளும்பும் நேமி தாங்கும் – சூளாமணி:9 1530/2,3
வரி வளை வயிரொடு ஏங்க வார் அணி முரசம் ஆர்ப்ப
கரு வளர் கன பொன் சோலை கறங்கு இசை பரந்த போழ்தில் – சூளாமணி:10 1623/1,2
மேல்


ஆர்ப்பவும் (2)

சிலம்பு கிண்கிணி சில சீர் கலன்கள் ஆர்ப்பவும்
வலம்புரி மணி வடம் வளர் இள முலை மிசை – உதயணகுமார:4 235/1,2
துளைபடு குழல் இசை துடியொடு ஆர்ப்பவும்
வளை படு கறங்கு இசை வயிரொடு ஏங்கவும் – சூளாமணி:10 1714/1,2
மேல்


ஆர்ப்பவே (1)

பார்த்து அரிய நடனமும் பல்லியங்கள் ஆர்ப்பவே
சீற்றமொடு உலாச்செல சீர் அரசன் கேட்டனன் – நாககுமார:2 67/3,4
மேல்


ஆர்ப்பன (1)

காக்கை ஆர்ப்பன கழுது தம் கிளையொடு கதறி – நீலகேசி:1 31/1
மேல்


ஆர்ப்பின் (1)

அரை இலங்கு மேகலை ஆர்ப்பின் அயல – சூளாமணி:10 1649/1
மேல்


ஆர்ப்பு (3)

தண்டினது ஒலியும் தங்கள் ஆர்ப்பு இசையும் தயங்கு தார் ஆரமும் விரவி – சூளாமணி:9 1324/2
ஆர்ப்பு ஒலி தழுவிய அரவ தானையான் – சூளாமணி:11 1889/4
ஆய்ந்த ஐந்தினும் ஆம் வினை ஆர்ப்பு எனின் – நீலகேசி:5 546/1
மேல்


ஆர்ப்பொடு (1)

கலங்கும் ஆர்ப்பொடு கார் படு மழை என தெழியா – நீலகேசி:1 51/2
மேல்


ஆர்வ (5)

ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் இன்னர் ஆய பின் – சூளாமணி:6 476/2
அன்று அவன் ஆர்வ வெள்ள கடலிடை அழுந்திற்று அன்றே – சூளாமணி:8 1111/4
ஆம் பல் நாணும் விட்டனர் ஆர்வ களிகூர – சூளாமணி:9 1525/3
அடைந்து அவரோடும் ஆடும் ஆர்வ நீர் வெள்ளம் வாங்க – சூளாமணி:10 1663/2
அறிந்தான் அறிந்தன தான் சொல்லின் ஆர்வ சினத்தனனாய் – நீலகேசி:6 682/1
மேல்


ஆர்வங்கள் (1)

செறிதல்_இல் ஆர்வங்கள் செல்வம் தருமே – சூளாமணி:11 2011/4
மேல்


ஆர்வத்தன் (1)

அடக்கும் இயல்பு_அல்லன் அன்னவற்று ஆர்வத்தன் ஆகும் அன்றி – நீலகேசி:6 686/3
மேல்


ஆர்வத்தில் (1)

கண்டு உணர்ந்து ஆர்வத்தில் செய்கை ஆதலை – நீலகேசி:5 591/1
மேல்


ஆர்வத்தினால் (2)

ஆர்வத்தினால் வினை ஆக்கும் என சொல்லின் – நீலகேசி:5 593/1
அன்புபட்டவர்களும் அற நெறி அறிவித்த ஆர்வத்தினால்
பின்பு சென்று ஒழிதும் என்று அது செய்து வலம்கொண்டு பெயர்ந்தனரே – நீலகேசி:9 853/3,4
மேல்


ஆர்வத்தை (1)

ஆர்வத்தை சித்தம் என்று ஆர் உரைப்பார் இனி – நீலகேசி:5 593/2
மேல்


ஆர்வம் (12)

ஆர்வம் மிக்கு கூர்ந்து நல்ல அற்புத கிளவி செப்பி – உதயணகுமார:4 199/1
என்றலும் இவற்றினால் என் இறை_வளை அவன்-கண் ஆர்வம்
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலும் தேசும் – யசோதர:2 107/1,2
அற மழை பொழிவது ஓர் ஆர்வம் எய்தினார் – சூளாமணி:4 191/4
அஞ்சலி தட கை கூப்பி ஆர்வம் மிக்கு இறைஞ்சினான் – சூளாமணி:6 495/4
அஞ்சி மேல் இவர்வதற்கு ஆர்வம் செய்யுமே – சூளாமணி:8 957/4
நலம்கொண்டு ஓர் ஆர்வம் கூர நகை முகம் முறுவல் தோன்றி – சூளாமணி:8 998/3
தொல் நகர் ஆர்வம் என்னும் களி தொழில் தொடங்கிற்று அன்றே – சூளாமணி:9 1540/4
அறிவர் அடி முதல் ஆர்வம் பெருக்கல் – சூளாமணி:11 2011/1
அன்னவள் பொருள் என ஆர்வம் செய்யன்-மின் – சூளாமணி:12 2091/2
உடம்பின் மெய்ம்மை உணர்ந்தோய் நீ உறங்கல் ஆர்வம் மறுத்தோய் நீ – நீலகேசி:1 139/1
உணர்வினை ஆர்வம் என உரைப்பாயேல் – நீலகேசி:5 594/1
உணர்வு அன்று அது ஆர்வம் உழப்பு என சொல்லின் – நீலகேசி:5 594/3
மேல்


ஆர்வம்செய் (1)

ஆடுவார் அணங்கு கொள்வார் ஆர்வம்செய் கருவி வீக்கி – சூளாமணி:9 1543/1
மேல்


ஆர்வமும் (1)

அருளும் தெருளும் குணத்தின்-கண் ஆர்வமும்
பொருள் ஒன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும் – சூளாமணி:11 2008/1,2
மேல்


ஆர்வமொடு (1)

அன்ன நடையாட்கு அடிமை ஆர்வமொடு அடைந்தார் – சூளாமணி:8 868/2
மேல்


ஆர (29)

ஏர் அணி ஆர மார்பன் இசோமதி இறைமை எய்தி – யசோதர:2 159/2
ஓர் அணி ஆர மார்பர் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் – யசோதர:2 159/4
ஆர மூழ்குவது அ மயிடம் கரை – யசோதர:3 207/3
ஆர ஊட்டி அதன் வயிறு ஈர்ந்து அவர் – யசோதர:3 211/2
அற இயல் அடிகள்-தம்மால் அற அமிர்து ஆர பெற்றாம் – யசோதர:4 255/3
தூ மாண் தமிழின் கிழவன் சுடர் ஆர மார்பின் – சூளாமணி:0 4/3
அங்கராகம் அங்கு அணிந்து அலர்ந்த ஆர மார்பினான் – சூளாமணி:4 138/4
பூம் சினை முருக்கம் சோலை பூக்கள் வாய் ஆர மாந்தி – சூளாமணி:4 166/2
பொன் எலாம் நெதியம் ஆர பொழிந்திடுகின்ற பூமி – சூளாமணி:5 302/3
சூடும் மாலை சோரவும் தொடு ஆர மாலை வீழவும் – சூளாமணி:6 476/3
வண்ண ஆர வளை தயங்கு முன்கை மேல் வணங்குவார் – சூளாமணி:6 481/2
ஆர நோக்ககில்லன் அன்னன் அரச நம்பிமார்களை – சூளாமணி:6 499/3
அணி தொழில் ஆர கோவை ஆடக கொடிஞ்சி அம் பொன் – சூளாமணி:8 841/2
திரு ஒத்த களியின் தீம் சாறு ஆர உண்டு ஆரமாட்டார் – சூளாமணி:8 1112/3
ஏனவர் செவிகள் ஆர இரும் புகழ் விளைப்பன் என்றான் – சூளாமணி:9 1199/4
புரை கிளர் பொடிகள் ஆர புணர்த்திடும் புணர்த்த போழ்தில் – சூளாமணி:9 1431/2
புனை கதிர் ஆர மார்பன் புகைந்து கை முறுக்கி விட்ட – சூளாமணி:9 1459/1
கார்_மேக_வண்ணன் இவன் வருவானை காண்-மினோ கண்கள் ஆர – சூளாமணி:9 1530/4
முன்னவன் ஆர ஊட்டி முறுவலோடு அமர்ந்த பின்னை – சூளாமணி:10 1621/2
அணங்கு_அனார் நுதலின் மேலில் அரும்பிய ஆர தெள் நீர் – சூளாமணி:10 1669/1
மடங்கலை அலைக்கும் நீரான் தெருட்டினன் வினவ ஆர
வடம் தவழ் இளம் மென் கொங்கை மாதராள் மிழற்றினாளே – சூளாமணி:10 1707/3,4
அங்கு ஆர அலர் கதிர மணி சுடரும் அரியணை மேல் அமர்ந்து தோன்றி – சூளாமணி:10 1802/1
கொங்கு ஆர வார் குழலார் குவி முலைகள் முகம் பொருத குவவு தோளான் – சூளாமணி:10 1802/3
வீழ் இரும் பொன் சுடர் ஆர வரை மார்பன் இவன் சீர் யான் விளம்பவேண்டா – சூளாமணி:10 1807/4
போல் இங்கண் அரசு இல்லை பொன் ஆர வரை மார்பன் பொலிவும் காணாய் – சூளாமணி:10 1811/4
விண்ணகம் புகழும் நீர்மை விழு கலம் பரப்பி ஆர
மண்ணக வளாகத்து உள்ள மன்னரால் மண்ணு நீர் தந்து – சூளாமணி:10 1829/1,2
அளி ஆர உலகம் நீ ஆள்கின்றாய் என்கோ அமர் உலகு தான் நின்னது அடி அடைந்தது என்கோ – சூளாமணி:11 1905/2
நீடு ஆர குளித்து ஆடும் நிலைமையரே அவர் எல்லாம் – சூளாமணி:11 2050/4
உண்ணாயே வயிறு ஆர ஓர்ப்பு ஒன்றும் இலையே காண் – நீலகேசி:4 280/4
மேல்


ஆரண (1)

அரண் தக வந்து ஏறி பின் ஆரண அச்சுதர் உலகின் – சூளாமணி:11 2062/3
மேல்


ஆரணங்கு (1)

ஆரணங்கு அன்னாட்கு அறிய உரைக்கும் – நீலகேசி:6 668/4
மேல்


ஆரணன் (1)

ஆரணன் அச்சுதன் சோதமன் அந்தமும் ஆதியுமாய் – நீலகேசி:1 90/1
மேல்


ஆரத்து (2)

தண் சுடரோன் வழி மருகன் தென்மலை மேல் சந்தனமும் செம்பொன் ஆரத்து
ஒண் சுடரும் விரவிய நல் வரை மார்பன் உலகிற்கு ஓர் திலதம் கண்டாய் – சூளாமணி:10 1814/3,4
அணி கொள் ஆரத்து அரசு அவை கேட்க என – நீலகேசி:10 856/1
மேல்


ஆரத்தை (1)

அரிய முத்து அணி ஆரத்தை கவ்வியே – உதயணகுமார:5 280/2
மேல்


ஆரம் (17)

பொங்கு ஆரம் முகம் என புலம்பினான் புரவலன் – உதயணகுமார:2 144/4
பொன் அவிர் தாரோடு ஆரம் புணர் முலை பொருது பொங்க – யசோதர:2 93/2
சூடும் முடி மாலை குழை தோள்_வளையொடு ஆரம்
ஆடை முதலாயினவொடு அகல்க என விட்டான் – யசோதர:5 276/3,4
அம் பொன் மா முடி அலர் கதிர் குண்டலம் அரு மணி திகழ் ஆரம்
செம்பொன் மா மணி தோள்_வளை கடகங்கள் செறி கழல் முதலா – யசோதர:5 326/1,2
தாழ் கதிர் ஆரம் மார்பில் தமனிய குழையினான்-தன் – சூளாமணி:5 349/2
அங்கராகம் வீற்றிருந்து அணிந்த ஆரம் மாகுலாய் – சூளாமணி:6 488/2
தாரொடு ஆரம் மின்னவும் தயங்கு சோதி கண்கொள – சூளாமணி:6 499/2
ஆரம் தங்கிய மார்பனும் அம் தளிர்க்கு – சூளாமணி:7 613/1
புனை மலர் கண்ணி சூடி பொன் எழில் ஆரம் தாங்கி – சூளாமணி:8 924/2
சூழ் ஒளி ஆரம் மின்ன சுடர் குழை திரு வில் வீச – சூளாமணி:8 933/2
தூமம் ஆரம் கமழ் குஞ்சி சுவணகேது தோன்றினனால் – சூளாமணி:9 1335/4
மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசி கிடந்த விரை ஆகம் – சூளாமணி:9 1475/2
நம் தாஅமரை நாடன் நகை இலங்கு மணி ஆரம் நவின்ற மார்பம் – சூளாமணி:9 1531/3
புரி மணி ஆரம் தாழ பொன் நகர் பொலிய புக்கான் – சூளாமணி:10 1784/4
அரி குலத்து அரசர்_கோமான் அவிர் மணி ஆரம் தாங்கி – சூளாமணி:10 1788/2
மின் மலர் ஆரம் தாங்கி வியல் நகர் விரும்ப புக்கான் – சூளாமணி:10 1789/4
தங்கு ஆரம் மணி நிழற்றும் தட வரை ஆர் அகலத்தான் தகரம் நாறும் – சூளாமணி:10 1802/2
மேல்


ஆரம்-தன்னை (1)

பிடிப்பு பொன் விலை மட்டு_இல்லா பெரு வலி ஆரம்-தன்னை
முடி புவி அரசன் ஈய மொய்ம்பனும் அணிந்துகொண்டு – உதயணகுமார:1 100/1,2
மேல்


ஆரம்பிச்சி (1)

ஆரம்பிச்சி அலி விலங்கு அ உரு – நீலகேசி:3 249/1
மேல்


ஆரமாட்டார் (1)

திரு ஒத்த களியின் தீம் சாறு ஆர உண்டு ஆரமாட்டார்
உருவத்தால் இருவர் ஆகி உள்ளத்தால் ஒருவர் ஆனார் – சூளாமணி:8 1112/3,4
மேல்


ஆரமும் (9)

அரவ மணி ஆரமும் ஆன முத்து மாலையும் – நாககுமார:2 70/2
அணி அரசர் ஆரமும் அவரவர்க்கு அளித்தனன் – நாககுமார:2 72/4
வெண் நிலா திரள் என விளங்கும் ஆரமும்
வண்ண வான் மல்லிகை வளாய மாலையும் – சூளாமணி:2 48/2,3
நீள் எழில் ஆரமும் நிழன்ற கண் குலாம் – சூளாமணி:4 195/2
தண்டினது ஒலியும் தங்கள் ஆர்ப்பு இசையும் தயங்கு தார் ஆரமும் விரவி – சூளாமணி:9 1324/2
தட்டு போர்-அதனுள் தமனிய கடிப்பும் தாரினோடு ஆரமும் சரிய – சூளாமணி:9 1325/1
எடுத்து மறிக்கப்பட்டான் போல் இலங்கு பூணும் ஆரமும் தேம் – சூளாமணி:9 1350/3
அணியமும் ஆரமும் கொடிஞ்சும் கோலுமா – சூளாமணி:9 1403/1
முடிகளும் கடகமும் முத்தின் ஆரமும்
சுடர் விடு குழைகளும் துளும்பு பூண்களும் – சூளாமணி:12 2100/1,2
மேல்


ஆரமே (2)

ஏந்தி நின்றன இ மலை ஆரமே
வாய்ந்த பூம் படையும் மலர் கண்ணியும் – சூளாமணி:7 752/2,3
ஈந்த சாகைய இ மலை ஆரமே – சூளாமணி:7 752/4
மேல்


ஆரமொடு (2)

போர் இகலி ஆரமொடு பூண் மணிகள் மின்ன – சூளாமணி:9 1290/1
தவழும் மணி ஆரமொடு தார் மணி தயங்க – சூளாமணி:11 2030/2
மேல்


ஆரா (1)

ஆரா உவகையுள் ஆகி அரசனும் – உதயணகுமார:3 171/1
மேல்


ஆராது (2)

மெள்ள என் தோள் அணைவாள் என்னும் விருப்பு ஆராது
எள்ளும் மனத்தினுக்கு எய்திற்று அறியேனே – சூளாமணி:8 1121/3,4
ஈனமா மருங்கின் ஆராது இரைக்கு இடைந்து அனல்ப இன்று – சூளாமணி:9 1193/3
மேல்


ஆராய்ந்து (2)

நூல் ஆராய்ந்து நுண் பொறி கண்ணும் நொடி_வல்லான் – சூளாமணி:5 308/1
ஆங்கு அவன்-தன்னை ஆராய்ந்து அறிந்து அருள்செய்க என்றான் – சூளாமணி:5 330/3
மேல்


ஆரியசத்தை (1)

ஆரியசத்தை அலால் கந்தம் வேறு இல்லையேல் குறியாம் – நீலகேசி:4 383/1
மேல்


ஆரியசத்தையும் (2)

ஆரியசத்தையும் கந்தமும் வேறு எனின் வேறு அவை ஆம் – நீலகேசி:4 383/2
அந்தில் நீ சொன்ன ஆரியசத்தையும்
சிந்தையும் சிதைப்பேன் சில சொல்லினால் – நீலகேசி:5 551/3,4
மேல்


ஆரியர் (1)

ஆரியர் அறிந்து நம்பி அதன் வழி ஒழுக்கம் ஆகும் – உதயணகுமார:6 333/4
மேல்


ஆரியன் (4)

அறவன் நீ அமலன் நீ ஆதி நீயே ஆரியன் நீ சீரீயன் நீ அனந்தன் நீயே – நாககுமார:1 18/1
அம் மயில்_அனையவள் திறத்தின் ஆரியன்
செம்மையில் விளம்பிய செல்வம் கேட்டலும் – சூளாமணி:5 386/1,2
ஆரியன் கழல் அடி அவனும் வாழ்த்தினான் – சூளாமணி:5 428/4
ஆரியன் அலர்ந்த சோதி அரும் கல பீடம் நெற்றி – சூளாமணி:6 510/3
மேல்


ஆரியை (1)

ஆரியை என்னும் நாம அரிவை கைக்கொண்டு பந்தை – உதயணகுமார:4 227/1
மேல்


ஆருகதமே (1)

அரண் என்ன தெளிந்தது-தான் ஆருகதமே மன்னும் – நீலகேசி:4 284/2
மேல்


ஆரும் (8)

ஆரும்_இலள் அறனும்_இலள் அமிர்தமதி-அவளே – யசோதர:5 288/4
ஆரும் கொம்பு_அனையாரும் கலந்துழி – சூளாமணி:7 613/2
இங்கு ஆரும் நிகர்_இல்லா இக்குவா குலத்து இறைவன் இருந்த கோவே – சூளாமணி:10 1802/4
சுரும்பு அணை முலையின் ஆரும் தொடையலும் துதைந்த மார்பன் – சூளாமணி:11 1864/2
திருமாலே தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் திரு வணங்கு சேவடியாய் தேவாதி_தேவ – சூளாமணி:11 1904/3
ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்க – சூளாமணி:11 1908/2
தேன் ஆரும் அரவிந்தம் சென்று ஏந்தும் போழ்து திரு_அடிகள் செம் தோடு தீண்டாவே ஆகில் – சூளாமணி:11 1908/3
போல் மக்கள் ஆரும் புலால் வரையார் எனில் – நீலகேசி:4 342/2
மேல்


ஆரும்_இலள் (1)

ஆரும்_இலள் அறனும்_இலள் அமிர்தமதி-அவளே – யசோதர:5 288/4
மேல்


ஆருற (1)

அற வேதியர் ஆகுதி அம் புகை ஆருற
வேதிகை விம்மிய ஒண் புறவம் – சூளாமணி:7 813/1,2
மேல்


ஆல் (2)

ஆல் நவின்று தன் தாய் துயர் தீர்த்தனன் – உதயணகுமார:5 274/2
வாய்ந்த நல் வயிர துண்டம் வளைந்து ஒளி துளும்ப வள் ஆல்
சேந்தன சிறு கணோடு திசைமுகம் சிறகு-தம்மால் – சூளாமணி:9 1443/1,2
மேல்


ஆல (1)

கணம் கெழு களி வண்டு ஆல பாசடை கலந்த பொய்கை – சூளாமணி:7 758/3
மேல்


ஆலம் (2)

இளம் மணி படம் பொன் வாழை இரு குறங்கு ஆலம் பண்டி – உதயணகுமார:4 229/3
ஆண்டை கோட்டத்தை அணைந்தது ஓர் அகல் இலை ஆலம்
ஆண்டைக்கு ஆயது ஓர் மரம் முதல் இருந்த மா தவனை – நீலகேசி:1 62/1,2
மேல்


ஆலமும் (1)

கோளி ஆலமும் கோழ் அரை மரங்களும் குழுமி – நீலகேசி:1 32/1
மேல்


ஆலயத்தில் (1)

சென்று அந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று – நாககுமார:3 92/2
மேல்


ஆலயத்துள் (3)

இன் இயல் ஆலயத்துள் ஏந்து அரியாசனத்தின் – உதயணகுமார:1 2/2
இறைவன் ஆலயத்துள் சென்று இறைவனை வணங்கி தீய – நாககுமார:2 41/1
வேந்தன் கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துள் சென்று – நாககுமார:2 43/1
மேல்


ஆலயம் (3)

அளித்தவை-தங்களுக்கு ஆலயம் ஆலயம் ஆம் என நீ – நீலகேசி:5 513/3
அளித்தவை-தங்களுக்கு ஆலயம் ஆலயம் ஆம் என நீ – நீலகேசி:5 513/3
அருள்_உடையார் சொல்லும் ஆர்_உயிர் ஆலயம் என்று இருக்கும் – நீலகேசி:5 514/3
மேல்


ஆலவட்டத்தின் (1)

நீல ஆலவட்டத்தின் நிறம்கொள – சூளாமணி:1 21/1
மேல்


ஆலவட்டத்து (1)

மாசு_இல் ஆலவட்டத்து எழும் மாருதம் – சூளாமணி:7 635/1
மேல்


ஆலவட்டமும் (2)

அந்தரத்து அசைப்பன ஆலவட்டமும்
எந்திர திவலையும் இயற்றி ஈர் மணல் – சூளாமணி:5 370/2,3
ஆலி அங்கு அசைப்பன ஆலவட்டமும்
மேல் இயங்கு ஒளியவன் மறைய வேய்ந்து அரோ – சூளாமணி:11 1884/2,3
மேல்


ஆலி (5)

கார் ஆலி மஞ்ஞை களி சிறந்தால் போல கரும் குழலி பந்தாடல் காதலித்த போழ்தில் – சூளாமணி:10 1757/2
சீர் ஆலி மால்_வண்ணன் தேவியும் தானும் செவ்வரத்த நுண் எழினி சேர்ந்து ஒருங்கு நோக்கி – சூளாமணி:10 1757/3
வார் ஆலி மென் கொங்கை மை அரி கண் மாதர் வருந்தினாள் நங்கை இனி வருக ஈங்கு என்றார் – சூளாமணி:10 1757/4
ஆலி அங்கு அதிர் கொள அதிர்ந்து அறைந்தவே – சூளாமணி:10 1763/4
ஆலி அங்கு அசைப்பன ஆலவட்டமும் – சூளாமணி:11 1884/2
மேல்


ஆலிக்கட்டி (1)

நீர் ஆலிக்கட்டி நிரந்து எழுந்து பொங்கி நிழல் தயங்கும் பொன் அறை மேல் நின்று ஆடுகின்ற – சூளாமணி:10 1757/1
மேல்


ஆலித்த (2)

அரியொடு ஆகுளி ஆலித்த அதிர்ந்தன அணி முழவு அருகு எல்லாம் – சூளாமணி:8 872/2
ஆர்த்தது அங்கு அரவ தானை ஆலித்த முரசும் சங்கும் – சூளாமணி:10 1826/1
மேல்


ஆலித்து (2)

யாழ் அவாம் இன் குரல் ஆலித்து ஆர்த்து அரோ – சூளாமணி:2 44/3
கொட்டிய குரத்த ஆலித்து எழுந்தன குதிரை சேனை – சூளாமணி:8 840/4
மேல்


ஆலிப்பன (1)

அவைகள் கண்டாய் சில அரவம் ஆலிப்பன
உவைகள் கண்டாய் சில உளியம் ஒல்லென்பன – சூளாமணி:7 738/1,2
மேல்


ஆலும் (8)

ஆலும் மா மழை நீள் முகில் ஆர்த்-தொறும் – சூளாமணி:1 21/3
ஆலும் மா மயில் ஆலும் ஒர்பால் எலாம் – சூளாமணி:1 21/4
ஆலும் மா மயில் ஆலும் ஒர்பால் எலாம் – சூளாமணி:1 21/4
ஆலும் நீர் அன்னமோடு அரச அன்னமே – சூளாமணி:2 57/3
ஆலும் மா வல் தானை நம் அடிகள் ஆளும் நாட்டு அகம் – சூளாமணி:7 787/2
ஆலும் மா மிசை ஆனவன் – சூளாமணி:9 1363/2
ஆலும் மால் புரவி திண் தேர் அரசனது அரவ தானை – சூளாமணி:9 1442/2
ஆலும் மழை மூன்றும் உடை மாதம் எனலானும் – நீலகேசி:1 20/2
மேல்


ஆலுவ (1)

கார் இமிழ் ஆர்கலியான் மயில் ஆலுவ
சோரி முழா விழவில் தெரு துற்ற பின் – சூளாமணி:7 653/2,3
மேல்


ஆலையத்தின் (1)

இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே – நாககுமார:5 147/4
மேல்


ஆலையத்து (2)

வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி – நாககுமார:4 117/1
அருகன் ஆலையத்து முன் அலறும் நீங்கள் யார் என – நாககுமார:4 136/3
மேல்


ஆலையத்துள் (1)

ஆள் என தெய்வம் வைத்து அருகன் ஆலையத்துள் சென்று – நாககுமார:3 98/3
மேல்


ஆலையம் (4)

ஆலையம் வலம்-அதாய் அருகனை வணங்கி பின் – உதயணகுமார:6 353/3
பால் மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து – நாககுமார:1 35/3
புங்கவன்-தன் ஆலையம் பொங்கு சொன்ன வண்ணம் முன் – நாககுமார:4 134/2
கனகமய ஆலையம் கண்டு வலம்கொண்டு உடன் – நாககுமார:4 135/3
மேல்


ஆலையின் (1)

ஆலையின் கரும்பின் இன் சொல் அணங்கு_அனார் அவிழ தத்தம் – சூளாமணி:10 1679/2
மேல்


ஆலோ (1)

வேல் ஆர் கையாய் மெய்ம்மைய அன்றே மிகை ஆலோ – சூளாமணி:5 308/4
மேல்


ஆலோகம் (1)

அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு அனந்தம் ஆம் இயல்பிற்று ஆகி – யசோதர:1 50/1
மேல்


ஆவ (4)

தங்கள் சோதி சாரல் ஆவ அல்ல அன்ன நீரவால் – சூளாமணி:6 501/3
கொல்ல ஆவ வல்ல மெய் – நீலகேசி:1 94/2
சொல்ல ஆவ அல்லவே – நீலகேசி:1 94/4
நண்ணல் ஆவ வல்ல தேர் – நீலகேசி:1 98/3
மேல்


ஆவணத்துள் (2)

ஆதிகால் ஆவணத்துள் ஆர்கதரை வென்றதனை – நீலகேசி:4 287/3
ஆதி சால் ஆவணத்துள் ஆர்கதர்-தம்மை வென்ற – நீலகேசி:4 447/2
மேல்


ஆவதற்கு (1)

தெய்வமே திரி குழல் சிறுமி ஆவதற்கு
ஐயமே ஒழிந்தனம் அனலும் வேலினாய் – சூளாமணி:5 426/1,2
மேல்


ஆவதன் (2)

ஆவதன் ஒரு கூறு ஆகும் அரிய நல் பரத கண்டம் – நாககுமார:1 5/2
மூடலை ஆவதன் காரணம் என்னை முடி குணத்தின் – நீலகேசி:4 380/3
மேல்


ஆவது (36)

கவ்வை ஆவது அ நகர்க்கு மாரனார் செய் கவ்வையே – சூளாமணி:4 136/4
ஏதிலார் உணர்வினால் எண்ணல் ஆவது அன்று – சூளாமணி:4 232/2
ஆடும் மஞ்ஞை கோடு கொள்வது என்னல் ஆவது ஆயினார் – சூளாமணி:6 478/4
ஏதிலார்க்கு இயங்கல் ஆவது அன்று சோலை வண்ணமே – சூளாமணி:6 492/4
அல்லதூஉம் கருமம் ஆவது அலங்கு தார் இவுளி திண் தேர் – சூளாமணி:6 515/1
அன்னதே உலக வார்த்தை ஆவது இன்று அறியும் வண்ணம் – சூளாமணி:6 518/3
ஏதிலார்க்கு ஆவது உண்டோ இன்னன புகுந்த போழ்தில் – சூளாமணி:6 566/3
ஆதலால் தமர் பிறர்கள் ஆவது அங்கு – சூளாமணி:7 597/3
அரும் கலம் இவை பெறற்கு அரியது ஆவது ஓர் – சூளாமணி:7 687/2
ஆதலால் எங்களால் அங்கு ஆவது ஒன்று இல்லை ஆயில் – சூளாமணி:9 1170/1
ஆவது காண்டல் ஆகும் அரசர்க்கு நீதி என்று – சூளாமணி:9 1179/2
ஆவது அது அன்றி அயல் நின்றவர்கள் காணும் – சூளாமணி:9 1291/3
கள் ஆவது குருதி புனல் கலன் ஆவது கையே – சூளாமணி:9 1309/1
கள் ஆவது குருதி புனல் கலன் ஆவது கையே – சூளாமணி:9 1309/1
அரிது ஆங்கண் ஆவது எளிதாகுமாறு ஒர் அமர் செய்கை கொண்டு பிறர் முன் – சூளாமணி:9 1326/3
நின் நிழல் ஆவது தெளிய நின் தொழில் – சூளாமணி:10 1600/1
காட்டினாள் ஆவது அல்லால் காரிகை தன்னின் முன்னம் – சூளாமணி:10 1824/2
அருகு அயாவுயிர்ப்பின் அல்லால் அரண் பிறிது ஆவது உண்டோ – சூளாமணி:11 1862/4
அணிவு_அரு சிவகதி ஆவது இன்பமே – சூளாமணி:12 2074/4
கூடி ஆவது இல்லையே – நீலகேசி:1 96/4
எண்ணல் ஆவது இல்லையே – நீலகேசி:1 98/4
ஆவது இன்மை அறிந்தும் அவத்தமே – நீலகேசி:2 218/1
சித்தமே நல்லது என்றால் தேற்றலும் ஆவது உண்டோ – நீலகேசி:3 260/2
ஆவது இன்மைக்கு அரசு உரைத்தாய் அன்றோ – நீலகேசி:4 320/2
அயில் தெறும் நெடும்_கணாய் ஆவது இல்லை அல்லதும் – நீலகேசி:4 350/4
அண்ணலார்-தம் செய்கையும் ஆவது இல்லை அல்லதும் – நீலகேசி:4 352/4
நால் ஆவது ஆன முடிவின் நாயொடு நண்டும் ஒத்தாய் – நீலகேசி:4 409/4
கண்டும் உணர்ந்தும் அவை ஆவது என் கல்வி_இல்லாய் – நீலகேசி:4 415/2
ஓடு ஆவது எய்திற்று என வையம் உரைக்கின்றது அஃதால் – நீலகேசி:4 422/3
ஆதியின் ஆம் புத்தி ஆவது அல்லால் அந்தத்து அன் களையா – நீலகேசி:5 519/3
சொல் இதற்கு ஆவது உண்டேல் என சொல்லினள் – நீலகேசி:5 633/3
சீர வீழுமவை என்னினும் ஆவது என்னோ – நீலகேசி:6 717/4
அலைபெறும் வேறு எனின் ஆவது இல்லையே – நீலகேசி:8 806/4
ஐயம்_இல் தீ_கதி செலுத்துவது அது என்னை ஆவது என்றாள் – நீலகேசி:9 828/4
புலவர் ஆவது அன்றோ அங்கு போந்ததே – நீலகேசி:10 859/4
இட்டம் ஆவது இது என கேட்டவள் – நீலகேசி:10 861/1
மேல்


ஆவதுவும் (1)

அது ஆவதுவும் அது ஆம் வகையும் – நீலகேசி:6 704/1
மேல்


ஆவதே (1)

ஆழி நீர் வையகத்து அரியது ஆவதே – சூளாமணி:5 415/4
மேல்


ஆவதை (1)

யாழ் புரி மழலையாள்-கண் ஆவதை அறிதும் என்றான் – சூளாமணி:5 359/4
மேல்


ஆவயின் (1)

ஆவயின் தன் கை வாளால் எறிந்து கொண்டு அருள் இது என்றான் – யசோதர:2 145/4
மேல்


ஆவர் (5)

அடைந்தவர்கள் காதலினொடு அமரர் அரசர் ஆவர்
கடந்தவர்கள் தமது இகழ்வில் கடை_நரகில் வீழ்வர் – யசோதர:5 270/1,2
ஆவர் அவருள் மிலைச்சர் அவரையும் – சூளாமணி:11 1973/3
திலகம் இவர் என தேவர்கள் ஆவர்
விலகும் சுடர் ஒளி வீங்கு எழில் தோளாய் – சூளாமணி:11 2006/3,4
மக்கள் இவர் ஆவர் மத யானை மற வேலோய் – சூளாமணி:11 2023/2
முத்தகையர் ஆவர் அவர் மூரி நெடு வேலோய் – சூளாமணி:11 2024/2
மேல்


ஆவரணம் (1)

அலகு_இல் பெரும் குணத்தோன் ஆவரணம் நீக்கி – சூளாமணி:12 2125/1
மேல்


ஆவராம் (1)

அண்டி நல் சேவையார் ஆவராம் என – நாககுமார:4 105/3
மேல்


ஆவன் (1)

ஆயுமா கருத்தும் இலன் ஆவன் இவன் நங்கட்கு என்னில் – நீலகேசி:1 42/3
மேல்


ஆவன (10)

பூக்கள் ஆவன பொன் மரை பூம் பொழில் – சூளாமணி:4 129/1
காக்கள் ஆவன கற்பக சோலைகள் – சூளாமணி:4 129/2
கானங்கள் ஆவன கற்பகம் காமுகர் – சூளாமணி:5 282/1
தானங்கள் ஆவன சந்தன தாழ் பொழில் – சூளாமணி:5 282/2
நானங்கள் ஆவன நாவி நறு விரை – சூளாமணி:5 282/3
ஆவன எலாம் அடக்கம்_இல்லவர்-தம் நோவே – நீலகேசி:1 107/4
எண்ணும் குறி ஆவன இ ஆறும் என கொள் நீ – நீலகேசி:5 522/3
கந்தம் ஆவன காக தந்தம் என – நீலகேசி:5 551/1
தந்திரம் ஆவன தாம் இடை தோன்றுவ – நீலகேசி:7 755/1
நன்_பொருள் ஆவன இவை என அவனோடு நகரத்துள்ளார் – நீலகேசி:9 853/1
மேல்


ஆவன-தாம் (1)

அறிவு ஆவன-தாம் இனி யா எனின் ஐம்_பொறியோடு – நீலகேசி:5 489/1
மேல்


ஆவனவும் (2)

அடக்கம்_இலர்க்கு ஆவனவும் அன்றி பொது என்றும் – நீலகேசி:1 106/3
ஆறு குறி ஆவனவும் ஆய புலம்-தாமும் – நீலகேசி:5 521/1
மேல்


ஆவாய் (1)

தேவி நீ கமலை ஆவாய் திரு உளத்து அருளப்பட்டான் – யசோதர:2 109/1
மேல்


ஆவார் (6)

சாதுவர் அன்றி யாரே சரண் நமக்கு உலகின் ஆவார் – யசோதர:1 56/4
மன்னவன் ஆவி ஆவார் மகளிர் அ மகளிர்-தங்கள் – சூளாமணி:2 66/1
அறிந்தவை இயற்றுகிற்கும் அமைதியார் அமைச்சர் ஆவார் – சூளாமணி:5 247/4
காம் உடை மனத்தினார்கட்கு யார் உளர் களைகண் ஆவார் – சூளாமணி:8 992/4
ஓதி யான் மொழியின் இவன் உறு வலிக்கு நிகர் ஆவார் உளரோ வேந்தர் – சூளாமணி:10 1803/4
அருள்_இலவரும் அவை நனி ஆவார் – சூளாமணி:11 1968/4
மேல்


ஆவாள் (1)

மனம் நனி மகிழ்ந்து இருந்தாள் மறை பதிக்கு அமுதம் ஆவாள் – யசோதர:2 158/4
மேல்


ஆவான் (6)

அறிந்தவை அமர்ந்து செய்யும் அமைதியான் அரசன் ஆவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி – சூளாமணி:5 247/2,3
ஆணை_நூல் அமைச்சன் ஆவான் அரிமஞ்சு அவனது ஆற்றல் – சூளாமணி:5 301/1
என்னான் ஆவான் என்றனன் வேந்தன் எனலோடும் – சூளாமணி:5 317/2
தார் அணி மார்பன் அன்றே தரணிக்கு ஒர் திலதம் ஆவான் – சூளாமணி:5 327/4
தேவியே ஆக அன்ன திருவொடும் இருவர் ஆவான்
பூவினுள் மடந்தை வந்து புகுந்தவாறு உரைக்கலுற்றேன் – சூளாமணி:9 1131/3,4
நன்னர்_இல் மன்னன் அன்றே நரகங்கட்கு அரசன் ஆவான் – சூளாமணி:11 1844/4
மேல்


ஆவி (28)

ஆவி கொள்ளும் அலாதனவும் செயும் – யசோதர:1 16/2
கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி
நாள் அவம் ஆகி இன்னே நடந்திடும் நடு ஒன்று இல்லை – யசோதர:2 101/2,3
ஆவி செல்கின்ற வெந்நோய் அரு நவை ஞமலி ஆகும் – யசோதர:2 109/2
ஆவி உண்டு அடர்த்த தேன் அகத்து மங்கையர் – சூளாமணி:1 11/2
ஆவி வாய் மாளிகை அதிர கேள்-தொறும் – சூளாமணி:2 46/2
மன்னவன் ஆவி ஆவார் மகளிர் அ மகளிர்-தங்கள் – சூளாமணி:2 66/1
ஆவி கொண்டு இவளை கைவிட்டு அகலுமோ என்று தத்தம் – சூளாமணி:4 167/3
ஆவி உய்ந்துள்ளார் ஆதல் அரிதே இ இளவேனில் – சூளாமணி:4 177/4
ஆவி கொள் அகில் புகையுள் விம்மி அவர் ஒண் கண் – சூளாமணி:6 455/2
ஆவி ஆபவர் அரசர் ஆதலால் – சூளாமணி:7 599/2
ஆவி வீற்றிருந்த காதலவரொடு கவரி வேய்ந்து – சூளாமணி:7 762/1
ஆவி அம் கொழும் புகை தழுவி ஆய் மலர் – சூளாமணி:7 817/2
ஆய் கதிர் சால வாயில் அகில் அயாவுயிர்த்த ஆவி
மா இரு விசும்பின் மான்று மழை தவழ் குன்றம் போல – சூளாமணி:8 854/2,3
அடு கடாம் ஆவி நாறும் அழி மதம் கருவி வீழ – சூளாமணி:8 912/1
அழலினால் அளியன் ஆவி அடுவதோ அழகு இது என்னும் – சூளாமணி:8 1022/4
அகில் ஆர் புகை ஆவி அடுத்தமையால் – சூளாமணி:8 1078/2
ஆவி ஆகின்றாள் அரு மருந்தும் ஆகின்றாள் – சூளாமணி:8 1118/3
சுரி உளை துளைகள் ஆவி விடுகின்ற சுழலும் செம் கண் – சூளாமணி:9 1152/1
அடுத்து எழுகின்றது ஓர் ஆவி ஆர் அழல் – சூளாமணி:9 1205/3
அணி கொண்டு அலர்ந்த வன மாலை சூடி அகில் ஆவி குஞ்சி கமழ – சூளாமணி:9 1327/2
அன்று அரசன் ஆவி உருகும்படி அனன்று – சூளாமணி:10 1608/3
ஆவி அம் புனை துகில் அல்குல் மேல் உடீஇ – சூளாமணி:10 1688/2
ஆவியால் ஈர்ம் குழல் ஆவி ஊட்டினார் – சூளாமணி:10 1688/4
ஆவி ஆர் அமிர்து அயின்று இருந்த ஆயிடை – சூளாமணி:10 1693/2
எழில் அகில் ஆவி போர்ப்ப இரு விசும்பு இருண்டது அன்றே – சூளாமணி:10 1700/4
ஆவி தாமும் உடையன போல் அடிக்கும்-தோறும் அடங்காது – சூளாமணி:10 1751/2
கழுமிய காழ் அகில் ஆவி காமரு – சூளாமணி:11 1872/1
அருமை உடைய அ நீருக்கும் ஆவி அன்றோ அது அன்றி – நீலகேசி:4 391/2
மேல்


ஆவிப்ப (1)

அம் சிறை பறவை சாதி ஆவிப்ப அணிந்து மேலால் – சூளாமணி:8 851/1
மேல்


ஆவியாய் (2)

ஆவியாய் அணங்காய் அமிழ்தாய் அவன் – சூளாமணி:4 148/3
ஆவியாய் அரும் பெறல் அமிர்தம் ஆகிய – சூளாமணி:12 2095/1
மேல்


ஆவியாய (1)

ஆவியாய அயக்கிரீவற்கு அமிர்தம் பூத்த அம் சாயல் – சூளாமணி:9 1485/1
மேல்


ஆவியார் (1)

ஆவியார் அசோகினது அமைதி வண்ணமே – சூளாமணி:10 1593/4
மேல்


ஆவியால் (3)

ஊது ஆவியால் நுடங்கும் ஒள் அரத்த நுண் கலிங்கம் ஒன்று சேர்த்தி – சூளாமணி:9 1538/2
ஆங்கு அதன் ஆவியால் அரவ தேன் எழா – சூளாமணி:10 1589/1
ஆவியால் ஈர்ம் குழல் ஆவி ஊட்டினார் – சூளாமணி:10 1688/4
மேல்


ஆவியாலும் (1)

அம் பொன் செய் மலரினாலும் அகில் புகை ஆவியாலும்
பைம்பொன் செய் பதாகையாலும் பரந்து இருள்பட்ட வீதி – சூளாமணி:9 1541/2,3
மேல்


ஆவியிடை (1)

நெய் பருகு கொழும் சுடரின் அகில் ஆவியிடை நுழைந்து நிழல் கால் சீப்ப – சூளாமணி:8 1033/2
மேல்


ஆவியின் (1)

ஆவியின் அகத்து_உளாளும் அரு வரை அகலத்தாளும் – சூளாமணி:9 1131/2
மேல்


ஆவியும் (1)

ஆசு_அற அச்சுவக்கிரீவன் ஆவியும்
தேசு_அறு திகரியும் செவ்வன வெளவுமே – சூளாமணி:5 402/3,4
மேல்


ஆவியுள் (1)

ஆவியுள் அடக்கி பின்னை அமரர்க்கும் அரியன் ஆனான் – சூளாமணி:6 560/4
மேல்


ஆவியே (1)

போது ஆவியே கமழ்ந்து புரை வட்டம் பொன் இழையால் பொலிந்து தோன்றி – சூளாமணி:9 1538/1
மேல்


ஆவியொடு (1)

அம் மெல் அடி தாம் அரைசர் ஆவியொடு நோவ – சூளாமணி:10 1798/1
மேல்


ஆவிர் (1)

அலாதவர் இதற்கு உரியர்_அல்லர் அவர் ஆவிர்
உலாவிய கழல் தகையினீர் என உரைத்தான் – சூளாமணி:6 443/3,4
மேல்


ஆவும் (1)

பல்ல ஆவும் உள்ளன – நீலகேசி:1 94/3
மேல்


ஆழ் (9)

ஆழ் துயர் உழக்கும் அந்தோ அளி அற்ற அறிவு_இல் சாதி – சூளாமணி:4 199/3
ஆர் அருள் பயந்தனை ஆழ் துயர் அவித்தனை – சூளாமணி:4 216/1
ஆழ் கதிர் விலங்கல் ஆளும் அரச அஃது அரிது கண்டாய் – சூளாமணி:5 349/4
அணங்கின்_அனையாள் உவகை ஆழ் கடலுள் ஆழ்ந்தாள் – சூளாமணி:8 864/4
ஆழ் இயல் வினைகளோடு அவிய ஆயிரம் – சூளாமணி:11 1893/2
ஆங்கு உண்டு எனப்படும் ஆழ் துயர் வீழ்பவர் – சூளாமணி:11 1951/1
ஆனை துரப்ப அரவு உறை ஆழ் குழி – சூளாமணி:11 1988/1
அரை அவாய் பட்டார்க்கும் ஆழ் துயரே கண்டீர் – நீலகேசி:1 129/4
அல்லாந்து அயிர்த்து ஓடி ஆழ் மிதப்பு சொல்லுதியால் – நீலகேசி:6 698/3
மேல்


ஆழ்க (1)

ஆழ்க நம் அரும் பகை அலர்க நல் அறம் – சூளாமணி:10 1764/2
மேல்


ஆழ்ச்சி (1)

ஆழ்ச்சி ஒரு பாலது அல்லன தம்மோடு ஆழாது – நீலகேசி:6 727/1
மேல்


ஆழ்தர (1)

சாய்ந்த விலங்குகள் தாள் உடைந்து ஆழ்தர
ஈர்ந்தும் அறுத்தும் இறைச்சி உவப்பவர் – சூளாமணி:11 1961/2,3
மேல்


ஆழ்ந்த (1)

ஆழ்ந்த குழி வீழ்ந்த பொழுது அரு நரகர் ஓடி – யசோதர:5 289/1
மேல்


ஆழ்ந்தார் (2)

பிறை நுதல் பேதை தன்னால் பெறு சுவை_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 41/4
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்து இன்ப_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 56/4
மேல்


ஆழ்ந்தாள் (1)

அணங்கின்_அனையாள் உவகை ஆழ் கடலுள் ஆழ்ந்தாள் – சூளாமணி:8 864/4
மேல்


ஆழ்ந்தான் (4)

ஓர் அணி ஆர மார்பர் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் – யசோதர:2 159/4
ஒற்றனால் உணர்ந்து வேந்தன் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் – சூளாமணி:8 828/4
கார்_ஆர்_வண்ணன் காதலொடு இன்ப கடல் ஆழ்ந்தான் – சூளாமணி:10 1745/4
ஆடவன்-தானும் போழ்து கழித்து வந்து ஒருவன் ஆழ்ந்தான் – சூளாமணி:12 2117/4
மேல்


ஆழ்ந்து (6)

அரு நரகினுள் ஆழ்ந்து விட்டிடும் – உதயணகுமார:6 326/3
ஐய நின் அருளால் உயிர்_கொலையினில் அரு வினை நரகத்து ஆழ்ந்து
எய்தும் வெம் துயர் எனை பல கோடி கோடியின் உறு பழி தீர்ந்தேன் – யசோதர:5 322/1,2
உமை தகை இலாதது ஓர் உவகை ஆழ்ந்து கண் – சூளாமணி:5 410/2
ஆர் முகம் புக ஆழ்ந்து அரோ – சூளாமணி:9 1362/2
துப்பு ஆய தூ சோற்று தூய்து அல்லாது ஆழ்ந்து உளது என்று – நீலகேசி:6 696/3
நின்ற விரலும் நிலை ஆழ்ந்து முடங்கல் ஆயின் – நீலகேசி:6 726/1
மேல்


ஆழ்பவர் (1)

ஆறா நரக அழலினுள் ஆழ்பவர்
தேறார் திரு அறம் தேறினும் நல் வதம் – சூளாமணி:11 1955/1,2
மேல்


ஆழ்பவன் (1)

அருள் ததை_இலன் நலிந்து உண்ண ஆழ்பவன்
பொருள் தகு வாயில் பெற்று உய்ந்து போம் வழி – சூளாமணி:12 2077/2,3
மேல்


ஆழ்வன-தாம் (1)

மிதப்பனவே ஆழ்வன-தாம் வேறு யாதும் இல்லேல் – நீலகேசி:6 702/3
மேல்


ஆழ்வனவும் (1)

மிதப்பனவும் ஆழ்வனவும் வேண்டுவன் யான் என்னின் – நீலகேசி:6 702/1
மேல்


ஆழ்வார் (1)

தொலைவு_இலா பிறவி நீங்கி தொல் சுக கடலுள் ஆழ்வார் – உதயணகுமார:6 334/4
மேல்


ஆழ (4)

அடித்து அலை கலங்கி வேழம் பிடிகளோடு அலறி ஆழ
புடைத்துழி பதடி போல துறுகற்கள் புரண்டு பொங்க – சூளாமணி:7 699/2,3
காக்கலாகா களிறு ஆழ ஆழும் புறம் – சூளாமணி:7 740/3
நிலம் கொண்டு மனிதர் ஆழ நிரந்து அழல் உமிழ்ந்து நேமி – சூளாமணி:9 1460/2
ஆழ பரந்த அழுகல் அளறு அவை – சூளாமணி:11 1927/3
மேல்


ஆழாது (1)

ஆழ்ச்சி ஒரு பாலது அல்லன தம்மோடு ஆழாது
ஏழ்ச்சி ஒரு பால் அது தன்னொடும் இன்னது என்ன – நீலகேசி:6 727/1,2
மேல்


ஆழாந்து (1)

அரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளம் ஆழாந்து
கரிணத்தை மறந்துவிட்டு காதலின் அடிசில் உண்டான் – உதயணகுமார:1 29/3,4
மேல்


ஆழி (56)

ஆழி நல் இறைவன் தானும் அணி மிகு மாடம் ஏறி – உதயணகுமார:1 87/3
தெள்ளிய ஆழி கொண்டு திக்கு அடிப்படுத்தும் என்ன – உதயணகுமார:4 193/2
ஆன தன் நாமம் இட்ட ஆழி மோதிரத்தை ஈந்தே – உதயணகுமார:4 206/1
ஆழி அம் கிழவனாய் அலரும் என்பது – சூளாமணி:3 112/3
விடயம் ஒன்று இன்றி வென்ற விடு சுடர் ஆழி ஆளும் – சூளாமணி:5 300/3
ஆழி கோமான் அச்சுவகண்டன் அவனுக்கே – சூளாமணி:5 314/1
ஆழி தேர் அரவ தானை அரசர்_கோன் புதல்வன் அம் தார் – சூளாமணி:5 321/2
ஆழி ஆள்கின்ற அச்சுவகண்டன் மேல் – சூளாமணி:5 333/1
ஆதி நாள் அற கதிர் ஆழி தாங்கிய – சூளாமணி:5 385/1
ஆழி அம் கிழமை எம் அடிகள் தோன்றினார் – சூளாமணி:5 394/4
ஆர் அணி அற கதிர் ஆழி நாதனாம் – சூளாமணி:5 403/2
ஆங்கு அவற்கு ஈந்த பின் ஆழி தாங்கிய – சூளாமணி:5 408/1
ஆழி நீர் வையகத்து அரியது ஆவதே – சூளாமணி:5 415/4
அடங்கலர் அடங்க அடும் ஆழி அஃது ஆள்வான் – சூளாமணி:6 446/2
நிலைய வெம் சுடர் ஆழி நினைப்பனேல் – சூளாமணி:7 638/3
நிறை புகழ் ஆழி தாங்கி நிலம் எலாம் பணிய நின்றான் – சூளாமணி:7 680/2
அறையும் பைம் கழல் ஆழி அம் தட கை எம் அரைசன் – சூளாமணி:7 702/3
வெம் சுடர் ஆழி ஆளும் விறலவற்கு இளைய_தாதை – சூளாமணி:8 965/1
அழல் அணங்கு தாமரை ஆர் அருள் ஆழி உடைய கோன் அடி கீழ் சேர்ந்து – சூளாமணி:8 1039/1
அடி மருங்கின் அரசு இறைஞ்ச ஆழி ஆள்வான் பெருந்தேவி – சூளாமணி:8 1127/1
எரி கதிர் ஆழி ஆள்வான் இனிதின் இங்கு இருந்த போழ்தின் – சூளாமணி:9 1137/2
என் இனி கருதுகின்றது என்றனன் எரியும் ஆழி
மன்னவற்கு உணர்வும் கண்ணும் மாற்றமும் வலியும் தோளும் – சூளாமணி:9 1175/2,3
ஒரு பால் முடி மேல் உருள் ஆழி உதைத்து – சூளாமணி:9 1236/1
ஆழி போர் தட கையாற்கு அவர்கள் நீர்மையை – சூளாமணி:9 1257/2
வெறி மின் விரிகின்ற விறல் ஆழி இறை தோழன் – சூளாமணி:9 1283/1
செம்பொன் ஆழி இவை எல்லாம் சென்று பாய சிந்தித்தான் – சூளாமணி:9 1347/4
விடு கதிர் ஆழி வெய்யோன் வேண்ட என் வாயுள் பட்டு – சூளாமணி:9 1427/3
கலம் புரி கன பொன் ஆழி கை விரல் கதிர்ப்ப சூட்டி – சூளாமணி:9 1439/2
இருள் தனக்கு எய்திற்று ஓரான் எரி கதிர் ஆழி வேந்தன் – சூளாமணி:9 1444/3
ஆயிடை அனன்று மீட்டும் அழல் உமிழ் ஆழி வேந்தன் – சூளாமணி:9 1453/1
வேக விறல் ஆழி மீட்டே பெயர்ந்து தன் – சூளாமணி:9 1468/2
அரைசர்_கோவே அடல் ஆழி வலவ ஆர்க்கும் தோலாதாய் – சூளாமணி:9 1473/1
வரும் மா முரசம் பிறர் பெயர் கொண்டு அறைய ஆழி அயல் நீங்க – சூளாமணி:9 1480/2
அட்டு இவன் எய்தினான் ஆழி ஆதலால் – சூளாமணி:9 1499/2
ஓர் உருள் ஆழி வெய்யோன் அருளிய உதயம் சேர்ந்தான் – சூளாமணி:9 1549/2
தம் பொன் சுடர் ஆழி மெல் விரலால் தைவந்து – சூளாமணி:10 1655/3
அந்தம்_இல் ஆழி ஆள்வான் வினவலின் அருளுமாறு என்று – சூளாமணி:10 1695/3
விண்டார் இல்லா வெம் திறலோன் பொன் சுடர் ஆழி
தண் தார் மார்பன்-தன் மகன் நல் மா மணியே போல் – சூளாமணி:10 1738/1,2
ஆதியான் அருள் ஆழி தாங்கினான் ஆயிர செம் கதிரோன் நாணும் – சூளாமணி:10 1803/1
ஆழி தேர் ஒன்று ஏறி அலை கடலின் நடு ஓட்டி அமரர் தந்த – சூளாமணி:10 1804/1
அருள் ஆழி அற அரசன் அருளினால் அகல் ஞாலம் பரிவு தீர்த்தான் – சூளாமணி:10 1806/1
உருள் ஆழி_உடையர் இவன் அடைவின் மிக்க கடை பணி கொண்டு உழையோர் போல – சூளாமணி:10 1806/2
இருள் ஆழி நிழல் துளும்பும் எரி பொன் மணி நெடு முடி சாய்த்து இறைஞ்சப்பட்டான் – சூளாமணி:10 1806/3
இத்தலை அரசர்_கோமான் எரி கதிர் ஆழி வேந்தன் – சூளாமணி:10 1828/3
எரி கதிர் ஆழி வேந்தன் திருமகன் என்னும் செம்பொன் – சூளாமணி:10 1834/3
அளியவன் அருள்செய் ஆழி_உடையவன் அடிமை செய்வார்க்கு – சூளாமணி:11 1865/2
புரி மணி_வண்ணனும் பொன் செய் ஆழி அ – சூளாமணி:11 1900/2
அளியானை ஆர் அழல் அம் சோதி வாய் சூழ்ந்த அருள் ஆழி யானை இணை அடி பரவுவார்கட்கு – சூளாமணி:11 1906/3
இருள் ஆழி ஏழு உலகும் சூழ் ஒளியின் மூழ்க இமையாத செம் கண்ணின் இமையோர் வந்து ஏத்த – சூளாமணி:11 1907/2
அருள் ஆழி முன் செல்ல பின் செல்வது என்னோ அடி படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ – சூளாமணி:11 1907/4
ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்க – சூளாமணி:11 1908/2
அம் கண் அடி வைத்து அருளும் ஆதியாய் ஆழி அற அரசே என்று நின் அடி பணிவது அல்லால் – சூளாமணி:11 1912/2
ஐய விசயனும் ஆழி வலவனும் – சூளாமணி:11 2019/2
ஆழி இழந்த அயகண்டன் ஆதியா – சூளாமணி:11 2020/1
அனையவர் அற ஆழி அமிர்தம் நீங்காது அகத்து ஆடி – சூளாமணி:12 2126/3
அப்பிய புண்ணியத்து ஆழியர் ஆழி அரையவரும் – நீலகேசி:1 84/2
மேல்


ஆழி_உடையர் (1)

உருள் ஆழி_உடையர் இவன் அடைவின் மிக்க கடை பணி கொண்டு உழையோர் போல – சூளாமணி:10 1806/2
மேல்


ஆழி_உடையவன் (1)

அளியவன் அருள்செய் ஆழி_உடையவன் அடிமை செய்வார்க்கு – சூளாமணி:11 1865/2
மேல்


ஆழிக்கு (1)

ஆர் அருள் தழுவிய ஆழிக்கு ஆதியாம் – சூளாமணி:5 395/1
மேல்


ஆழிகை (1)

அறிந்து வெய்ய ஆழிகை ஏந்தி இன்னும் – சூளாமணி:9 1457/3
மேல்


ஆழித்தானவர் (1)

ஆழித்தானவர் தானையை அட்ட என் – சூளாமணி:7 636/3
மேல்


ஆழிநாட்டு (1)

அன்னதே எனில் ஆதன் ஆழிநாட்டு ஆகாதோ – நீலகேசி:2 199/4
மேல்


ஆழிப்படை (1)

ஆழிப்படை_உடையான் தன் அரிகேதனன் என்போன் – சூளாமணி:9 1312/1
மேல்


ஆழிப்படை_உடையான் (1)

ஆழிப்படை_உடையான் தன் அரிகேதனன் என்போன் – சூளாமணி:9 1312/1
மேல்


ஆழியம் (1)

அரைசர்கள் இருந்த போழ்தில் ஆழியம் தட கை வேந்தன் – சூளாமணி:10 1793/2
மேல்


ஆழியர் (1)

அப்பிய புண்ணியத்து ஆழியர் ஆழி அரையவரும் – நீலகேசி:1 84/2
மேல்


ஆழியவர்கட்கு (1)

வென்றியான் விளங்கும் ஆழியவர்கட்கு மேலை வேந்தர் – சூளாமணி:7 670/3
மேல்


ஆழியன் (1)

தேசு அகம் மூசிய ஆழியன் சீர் தமர் – சூளாமணி:7 662/3
மேல்


ஆழியால் (3)

ஆழியால் அகல் இடம் வணக்கி ஆண்டவன் – சூளாமணி:5 398/1
ஆழியால் வெருட்டி நின்று அடர்த்திர் போலும் அஃது – சூளாமணி:7 688/2
ஆழியால் வெருட்டலுற்றாய் அலந்தனை பெரிதும் என்றான் – சூளாமணி:9 1458/3
மேல்


ஆழியான் (8)

அ திசைக்-கண் அஞ்சப்படும் ஆழியான்
எத்திசைக்கும் வெய்யோன் இயல் முன்னுற – சூளாமணி:7 610/2,3
ஆழியான் வெகுளிக்கு உண்டோ யார் இரையாவது என்பார் – சூளாமணி:9 1154/4
ஆய்ந்தவரோடு போதந்து ஆழியான் அருவி குன்றில் – சூளாமணி:9 1187/1
ஆழியான் தமர்கள் அஞ்சினார் அஞ்சும் ஆயிடை அடு திறல்_உடையான் – சூளாமணி:9 1317/2
ஆயிடை உடைதலும் ஆழியான் மகன் – சூளாமணி:9 1379/2
செம்பொன் செய் ஆழியான் சேதாம்பல் நீள் முடியான் – சூளாமணி:10 1662/1
வழுவல்_இல் நாஞ்சிலான் வண் பொன் ஆழியான்
தழு மலர் அலங்கலான் தாதை-தான் என – சூளாமணி:10 1718/1,2
அருள் புரி அழல் அம் சோதி ஆழியான் ஆதி_இல்லான் – சூளாமணி:11 1866/1
மேல்


ஆழியானுக்கு (1)

அம் பொன் செய் ஆழியானுக்கு உரைத்தனர் அரக்கு உண் கோலார் – சூளாமணி:9 1424/4
மேல்


ஆழியானும் (3)

மாறு_அலா மனிதர்-தம் மேல் வண் சுடர் ஆழியானும்
சீறினான் என்ற போழ்தில் சிறுசொலாய் நிற்கும் என்று – சூளாமணி:9 1447/1,2
பேர்_அருள் ஆழியானும் பெயர்ந்து பொன் மாடம் சேர்ந்தான் – சூளாமணி:9 1549/4
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக – சூளாமணி:11 1907/3
மேல்


ஆழியானை (1)

ஆர் அவிர் ஆழியானை அஞ்சுதும் அறியலாகா – சூளாமணி:5 357/3
மேல்


ஆழியின் (1)

அம் சுடர் மெல் விரல் சிவப்ப ஆழியின்
செம் சுடர் அம் கையில் சேட நீட்டினாள் – சூளாமணி:4 219/3,4
மேல்


ஆழியினான் (4)

அலங்கல் ஆழியினான் அது கூறலும் – சூளாமணி:7 642/1
ஓய்தல்_இல் ஒண் சுடர் ஆழியினான் தமர் – சூளாமணி:7 659/2
ஒண் சுடர் ஆழியினான் உரை என்றார் – சூளாமணி:7 665/4
ஆழியினான் அது கூறலும் ஆயிடை – சூளாமணி:9 1227/1
மேல்


ஆழியும் (1)

ஆழியும் அகலத்த திருவும் வாங்கி இ – சூளாமணி:9 1212/1
மேல்


ஆழியுள் (1)

பொங்கும் ஆழியுள் ஒரு பூதிலகமாபுரம் – நாககுமார:4 134/1
மேல்


ஆழியை (2)

ஓர் அருள் ஆழியை உலகு உடை ஒருவனை – சூளாமணி:4 216/2
ஓர் அருள் ஆழியை உலகு உடை ஒருவனை – சூளாமணி:4 216/3
மேல்


ஆழியொடு (1)

போகிய தூதுவர் பொன் அவிர் ஆழியொடு
ஏகிய நாள் உடையாற்கு இதுவால் என – சூளாமணி:9 1225/1,2
மேல்


ஆழும் (3)

காக்கலாகா களிறு ஆழ ஆழும் புறம் – சூளாமணி:7 740/3
மருள் ஆழும் கழி வனப்பின் மற்று இவனே குல முதல்-கண் வயவோன் கண்டாய் – சூளாமணி:10 1806/4
கலங்கி எங்கும் கண் இல ஆகி கவலை வெள்ள கடலில் குளித்து ஆழும்
நலங்கள் இல்லா உயிர்-தங்களுக்கு எல்லா நடுக்கம் நீக்கி உயர் நல் நிலை ஈயும் – நீலகேசி:1 147/2,3
மேல்


ஆள் (12)

அவனி உனதாக ஆள் என்ன மன்னன் செப்பினன் – உதயணகுமார:6 355/2
ஆள் என தெய்வம் வைத்து அருகன் ஆலையத்துள் சென்று – நாககுமார:3 98/3
காமன் ஆள் அரும்பில் கடி கொண்டவே – சூளாமணி:4 157/4
ஆள் வலி தானையார்கட்கு ஆதியது அழகிதேனும் – சூளாமணி:5 248/3
ஆள் வரை அனைய தானை அச்சுவக்கிரீவன் என்னும் – சூளாமணி:9 1194/1
ஆள் அடும் அடல் தகையனாய அரிசேனன் – சூளாமணி:9 1293/1
உடைந்த ஆள் படை ஓடு நீர்க்கு – சூளாமணி:9 1353/2
ஆள் இவர் கடல் படை அனன்று எழுந்ததே – சூளாமணி:9 1390/4
வையம் ஆள் இளையவன் தானை மாற்றலர் – சூளாமணி:9 1414/3
ஆள் உடை அரசன் தானை அரவமோடு உடைந்தது அன்றே – சூளாமணி:9 1433/4
ஆனா இ மூ உலகும் ஆள் உடைய பெம்மான் அடி உறுவார் இன்மைதாம் அறிவுண்டது அன்றே – சூளாமணி:11 1908/4
நாடும் அ நாடு ஆள் அரசும் நகரும் நகர் சூழ் – நீலகேசி:0 8/1
மேல்


ஆள்க (3)

அரசு நாட்டி ஆள்க என்றே அன்புடன் கொடுத்தனன் – உதயணகுமார:1 68/4
ஒத்து உலகம் ஆள்க என்று உரை பல உரைத்த பின் – உதயணகுமார:6 356/3
புனை முடி கவித்து பூமி பொது கடிந்து ஆள்க என்றே – யசோதர:2 158/3
மேல்


ஆள்கின்ற (3)

நம்பி ஆள்கின்ற நாளில் நடுங்கின – சூளாமணி:4 141/3
ஆழி ஆள்கின்ற அச்சுவகண்டன் மேல் – சூளாமணி:5 333/1
அரு மணி புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன் – சூளாமணி:10 1784/2
மேல்


ஆள்கின்றாய் (1)

அளி ஆர உலகம் நீ ஆள்கின்றாய் என்கோ அமர் உலகு தான் நின்னது அடி அடைந்தது என்கோ – சூளாமணி:11 1905/2
மேல்


ஆள்கின்றான் (1)

அம் கோல் வேல் அரசர் அடி பாராட்ட ஆள்கின்றான் – சூளாமணி:12 2129/4
மேல்


ஆள்தற்கு (1)

அருமை கொள் திகிரி ஆள்தற்கு ஐயம் ஒன்று இல்லை என்றான் – சூளாமணி:8 986/4
மேல்


ஆள்பவர்க்கு (1)

ஆள்பவர்க்கு ஓதின தம்-கணே – சூளாமணி:7 623/2
மேல்


ஆள்பவன் (3)

சுப்பிரதிட்டம் எனும் புரம் ஆள்பவன்
செப்பு வன்மை செயவர்மராசன்-தன் – நாககுமார:4 102/1,2
ஏக நாயகனாய் இனிது ஆள்பவன்
மேகவாகனன் என்று உளன் வீழ் மத – சூளாமணி:5 336/2,3
வையம் ஆள்பவன் புதல்வர் வார் கழல் – சூளாமணி:7 601/3
மேல்


ஆள்வது (1)

தான் என்றும் ஆள்வது தன்னை எனின் நங்கள் – நீலகேசி:7 768/3
மேல்


ஆள்வன் (1)

செய் தார் அமரர் உலகு ஆள்வன் இரண்டிலொன்று திண்ணம் இதே – சூளாமணி:9 1336/4
மேல்


ஆள்வார் (2)

காலனை கதம்பட்டான்-கொல் அன்று எனில் கற்பம் ஆள்வார்
மேல் எனக்கு இருப்பார் போலும் என வெகுண்டு அனல்கின்றான்-கொல் – சூளாமணி:9 1153/2,3
மனக்கு இனிதா அவன்-தன்னை ஆள்வார் மாண்பு உரையாயோ – நீலகேசி:2 185/4
மேல்


ஆள்வான் (13)

பொன் நகர்-தன்னை ஆள்வான் புரந்தரன் அனைய மாண்பின் – சூளாமணி:5 296/1
இன்னான் இன்னான் இ நகர் ஆள்வான் இவன் என்றே – சூளாமணி:5 317/3
அடங்கலர் அடங்க அடும் ஆழி அஃது ஆள்வான்
உடங்கு அவன் உடன்று எரி துளும்ப வரும் வந்தால் – சூளாமணி:6 446/2,3
அடி மருங்கின் அரசு இறைஞ்ச ஆழி ஆள்வான் பெருந்தேவி – சூளாமணி:8 1127/1
எரி கதிர் ஆழி ஆள்வான் இனிதின் இங்கு இருந்த போழ்தின் – சூளாமணி:9 1137/2
இரதநூபுரத்தை ஆள்வான் புதல்வியை உனை வஞ்சித்து – சூளாமணி:9 1158/1
இரதநூபுரத்தை ஆள்வான் இகழ்ந்தனன் பெரிதும் நம்மை – சூளாமணி:9 1177/3
மொழி எதிர் உலகம் ஆள்வான் உவந்து அவன் முகத்தை நோக்கி – சூளாமணி:9 1180/3
திப்பியர் புகழும் செல்வ திருநிலை அகம்-அது ஆள்வான்
அப்படித்தாயில் கேள்-மின் அறிந்தவர் அறைந்தவாறு என்று – சூளாமணி:9 1182/2,3
அந்தம்_இல் ஆழி ஆள்வான் வினவலின் அருளுமாறு என்று – சூளாமணி:10 1695/3
அழுவம் நீர் புரிசை வேலி அத்தினபுரம்-அது ஆள்வான்
முழவங்கள் இரண்டு செம்பொன் முளை கதிர் கனகவல்லி – சூளாமணி:10 1785/2,3
மன் மலர்ந்து இலங்கு செய்கை வளம் கெழு மதுரை ஆள்வான்
தென்மலை வளர்ந்த தெய்வ சந்தனம் திளைத்த மார்பன் – சூளாமணி:10 1789/2,3
அருமை கொள் திகிரி_ஆள்வான் சிறுவர் சென்று அணுகினாரே – சூளாமணி:11 1841/4
மேல்


ஆள்விக்கும் (1)

மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா – சூளாமணி:11 2013/4
மேல்


ஆள்வித்து (1)

தன்னை ஓர் அரசன் ஆக்கி தரங்கம் நீர் வளாகம் ஆள்வித்து
இன் உயிராக செல்லும் நல்_வினை என்னும் இன்ன – சூளாமணி:11 1844/1,2
மேல்


ஆள்வினை (1)

ஆள்வினை மாட்சி என்னும் இரண்டினும் அரசு காத்து – சூளாமணி:11 1854/1
மேல்


ஆள (5)

தவ_வனிதை ஆள நான் தாங்குதற்கு போவனே – உதயணகுமார:6 355/3
அரு நிதி வளம் கொள் நாடு ஆள நல்கினான் – சூளாமணி:5 411/4
அம் கண் இ உலகு ஆள நாட்டிய – சூளாமணி:7 602/3
பெருமான் பிரசாபதி பிரமலோகம் இனிது ஆள
திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தாமரை தட கை – சூளாமணி:12 2128/2,3
தம் கோன் அமர்_உலகம் இனிதின் ஆள தரங்க நீர் – சூளாமணி:12 2129/1
மேல்


ஆளர் (3)

இனி உனக்கு ஆளர் ஆனோம் ஈரிரண்டு ஆயிரவர் – நாககுமார:3 97/1
இன்று உமக்கு ஆளர் ஆனோம் என்று அவர் கூற நன்று என் – நாககுமார:4 109/3
அஞ்சுநூற்றுவர் படர்கள் ஆளர் ஆகி வந்தனர் – நாககுமார:4 139/3
மேல்


ஆளவும் (1)

வடிய வாளவன் ஆளவும் வாய்களில் – சூளாமணி:4 145/1
மேல்


ஆளவே (1)

நேமி ஆளவே நினைத்த தோன்றலும் – உதயணகுமார:5 290/1
மேல்


ஆளாய் (1)

பைம் குவளை மாலையாட்கு ஆளாய் படைத்தானே – சூளாமணி:8 1115/4
மேல்


ஆளி (8)

ஆளி மொய்ம்பன் அருளினன் என்பவே – யசோதர:3 190/4
ஆளி அடு திறல் வணிகன் அரசன் உயிர் அனைய – யசோதர:5 267/2
அம் சுடர் எயிற்ற ஆளி அணி முகம் மலர ஊன்றி – சூளாமணி:3 95/2
ஆளி மொய்ம்பன் அங்கு ஆர்த்தனன் உடைந்தது அ அரியே – சூளாமணி:7 713/4
ஆளி மொய்ம்ப அங்கு அகல் இலை அலரொடும் கிழிய – சூளாமணி:7 730/3
ஆளி அரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல் – சூளாமணி:8 1087/2
ஆளி ஏறு_அனையவன் அணி பொன் மேனி மேல் – சூளாமணி:9 1218/1
ஆளி ஏறு_அனையவன் அழுந்த ஊன்றினான் – சூளாமணி:9 1417/4
மேல்


ஆளிகட்கு (2)

ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்_கோன் அதனை கூறி – சூளாமணி:7 672/1
ஆளிகட்கு அரசன் பாங்கு ஓர் குறுநரி அறிவு இல்லாது – சூளாமணி:9 1169/1
மேல்


ஆளியோடு (1)

அத்தி ஆளியோடு ஆமான் அட்டமங்கலம் அரிய – நீலகேசி:2 152/1
மேல்


ஆளுதும் (1)

ஆளுதும் அன்று எனில் ஒழிதுமேல் எம – சூளாமணி:7 685/2
மேல்


ஆளும் (40)

இங்கு உலகு எங்கும் ஆளும் எழில் சுதன் பெறுவள் என்றார் – உதயணகுமார:4 192/4
இ தலம் முழுதும் ஆளும் இனிய நல் மாமன் சொன்ன – உதயணகுமார:4 221/2
விஞ்சை அம் பதி வெற்றிகொண்டு ஆளும் என் – உதயணகுமார:5 271/1
ஆறில் ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன் மா தேவி அன்ன – நாககுமார:1 9/1
செறி புகழ் சேர் சித்திநகர்-தன்னை ஆளும் சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 16/4
மண் இனிது உண்ண எண்ணும் மைந்தன் பூவலயம் ஆளும்
பண்ணுக கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் – நாககுமார:2 48/2,3
தக்க புத்திரர் தாரணி ஆளும் நாள் – நாககுமார:4 106/4
சுற்றம் மாண்பு_உடைமையாலும் சூழ் கதிர் திகிரி ஆளும்
கொற்றம் ஆங்கு உடைமையாலும் குலத்தது பெருமையாலும் – சூளாமணி:5 298/1,2
விடயம் ஒன்று இன்றி வென்ற விடு சுடர் ஆழி ஆளும்
நடையவன் உவப்பின் ஞாலம் பிறர்-உழை நடப்பது என்றான் – சூளாமணி:5 300/3,4
மை ஆர் சென்னி மால் வரை ஆளும் வய மொய்ம்பில் – சூளாமணி:5 318/1
கேடு_இல் இ மலையின் மேலால் கின்னரகீதம் ஆளும்
தோடு இலங்கு உருவ தொங்கல் சுடர் முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 319/1,2
அளந்து அறிவு அரிய செய்கை அமிழ்தமாபதியை ஆளும்
வளம் தரு வயிர பைம்பூண் மன்னவன் சிறுவன் வண் தார் – சூளாமணி:5 320/1,2
வேழத்தால் பொலிந்த சோலை மேகமாபுரம் அது ஆளும்
ஆழி தேர் அரவ தானை அரசர்_கோன் புதல்வன் அம் தார் – சூளாமணி:5 321/1,2
இலங்கு ஒளி மாட வீதி இரத்தினபுரம் அது ஆளும்
உலம் கெழு வயிர திண் தோள் ஒளி முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 322/1,2
அம் கண் மா ஞாலம் ஆளும் அரிகண்டன் அவனை விண் மேல் – சூளாமணி:5 323/3
சேந்து எரி செம்பொன் வீதி திரிபுரம் அதனை ஆளும்
வாய்ந்து எரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு – சூளாமணி:5 324/1,2
செம் தளிர் புதைந்த சோலை சித்திரகூடம் ஆளும்
அம் தளிர் அலங்கல் மாலை அரசர்_கோன் சிறுவன் அம் தார் – சூளாமணி:5 325/1,2
அரு மணி அடுத்த வீதி அச்சுவபுரம் அது ஆளும்
திரு மணி திகழும் பூணான் பெருமகன் சிறை வண்டு என்னும் – சூளாமணி:5 326/1,2
சீர் அணி முழவம் ஓவா சிரீநிலை அதனை ஆளும்
கார் அணி தட கை வேந்தன் கான்முளை கன பொன் ஆர்ந்த – சூளாமணி:5 327/1,2
கற்றவர் புகழும் சீர்த்தி கனகபல்லவத்தை ஆளும்
கொற்றவன் சிறுவன் கோல குங்கும குவவு தோளான் – சூளாமணி:5 328/1,2
சூழ் கதிர் புரிசை வேலி சுரேந்திரகாந்தம் ஆளும்
தாழ் கதிர் ஆரம் மார்பில் தமனிய குழையினான்-தன் – சூளாமணி:5 349/1,2
ஆழ் கதிர் விலங்கல் ஆளும் அரச அஃது அரிது கண்டாய் – சூளாமணி:5 349/4
மின் அவிர் விளங்கு சுடர் விஞ்சை உலகு ஆளும்
வில் நவில் தட கை விறல் வேல் ஒருவன் வேண்டி – சூளாமணி:6 445/1,2
ஞாலம் ஆளும் நம்பிமாரின் மாலும் ஆகி நண்ணினார் – சூளாமணி:6 486/4
போதனத்து இறைவன் காண்க இரதநூபுரத்தை ஆளும்
காது வேல் மன்னன் ஓலை கழலவன்-தனக்கு நாளும் – சூளாமணி:6 514/1,2
மன்ன மற்று அவன் ஆளும் வரைப்பகம் – சூளாமணி:7 624/3
நாம நல் நகர் ஆளும் நகை மலர் – சூளாமணி:7 631/2
ஆலும் மா வல் தானை நம் அடிகள் ஆளும் நாட்டு அகம் – சூளாமணி:7 787/2
வெம் சுடர் ஆழி ஆளும் விறலவற்கு இளைய_தாதை – சூளாமணி:8 965/1
விரை செலல் இவுளி தேரோய் விஞ்சையர் உலகம் ஆளும்
அரைசர்கள் திகிரி வேந்தன் அச்சுவகண்டனோடும் – சூளாமணி:9 1133/1,2
ஊனமர் உலகம் ஆளும் ஊழி ஒன்று இது அன்று ஆயில் – சூளாமணி:9 1167/2
வரை-தன் மேல் தழலின் பேர் ஆர் வள நகர்-அதனை ஆளும்
அரசன் அங்காரவேகன் அதனை கேட்டு அழன்று சொல்வான் – சூளாமணி:9 1177/1,2
பொன் அவிர் திகிரி ஆளும் புரவலர் உரைப்ப வந்த – சூளாமணி:9 1204/1
மா காய வரை ஆளும் மன்னர் கோன் மட மகளை வம்-மின் காண்பாம் – சூளாமணி:9 1534/4
வடமலை நகரம் ஆளும் மன்னவன் தேவி பெற்ற – சூளாமணி:10 1698/2
தண் கமழ் போதில் தாமரை ஆளும் தகை வாழ்த்த – சூளாமணி:10 1739/2
குண்டலபுரம்-அது ஆளும் குங்கும குவவு தோளான் – சூளாமணி:10 1786/2
சொரி மது கலந்த சோலை சூரியபுரம்-அது ஆளும்
அரி குலத்து அரசர்_கோமான் அவிர் மணி ஆரம் தாங்கி – சூளாமணி:10 1788/1,2
விஞ்சையர்-தம் உலகு ஆளும் விறல் வேந்தர் குழாம் காட்டி விரித்து சொன்னாள் – சூளாமணி:10 1820/4
இன்ன தன்மையின் நாடு இனிது ஆளும் அ – நீலகேசி:1 21/1
மேல்


ஆளுமே (1)

ஆசு_இல் தண்டத்தனாய் இனிது ஆளுமே – சூளாமணி:7 625/4
மேல்


ஆளுமோ (1)

மருவி ஆளுமோ மற்று ஒரு சேவையோ – நாககுமார:4 104/2
மேல்


ஆளுவன் (1)

நிறைந்த நேமி இ நிலமும் ஆளுவன் – உதயணகுமார:5 282/4
மேல்


ஆளே (1)

பாவியேன் பாவைக்கு ஓர் ஆளே ஆகின்றேனே – சூளாமணி:8 1118/4
மேல்


ஆற்கு (1)

ஆதன் ஆற்கு உறந்தாங்கு எழுவான் தும்ம – நீலகேசி:2 212/1
மேல்


ஆற்ற (6)

யாரும் இல்லா அடியோங்கள் வழிபாடு ஆற்ற மாட்டாயோ – சூளாமணி:9 1481/2
அலகை_இல் பூசனை ஆற்ற முயன்றால் – சூளாமணி:11 2006/2
அணி முடி அமரர் தந்து ஆற்ற பாற்கடல் – சூளாமணி:12 2097/1
ஆற்ற புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே – நீலகேசி:1 75/4
ஆற்ற வருந்தி தவம்செய்தும் அரிய காத்தும் – நீலகேசி:4 419/1
நின் சென்ற ஆற்றால் உரைத்தால் நெறி ஆற்ற நன்றே – நீலகேசி:6 720/4
மேல்


ஆற்றல் (18)

ஆற்றல் அம் முனி அறவுரை உற – உதயணகுமார:6 325/2
முனை_திறம் முருக்கும் ஆற்றல் மூரி தேன் தாரினாய் நின் – யசோதர:1 58/1
அரு வினை முனை கொல் ஆற்றல் அகம்பனன் என்னும் நாமத்து – யசோதர:4 230/1
ஆற்றல் மூன்று ஓதப்பட்ட அரசர்கட்கு அவற்றில் மிக்க – சூளாமணி:5 250/1
ஆணை_நூல் அமைச்சன் ஆவான் அரிமஞ்சு அவனது ஆற்றல்
கோணை நூற்பவரை தன் சொல் குறிப்பின் மேல் நிறுத்த வல்லான் – சூளாமணி:5 301/1,2
அரும் கடி கமழும் தாரை அழி மத களிற்றின் ஆற்றல்
மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ – சூளாமணி:6 522/1,2
தம்பி ஆற்றல் கண்டு உவந்து தன் மனம் தளிர்த்து ஒளியால் – சூளாமணி:7 727/1
ஆற்றல் சால் அடியன் சென்று அதனை நீக்கினான் – சூளாமணி:7 824/4
நிலத்திடை மக்கள் ஆற்றல் நின்னை போல் அஞ்சுவார்க்கு – சூளாமணி:9 1141/1
சென்று அவன் ஆற்றல் தானே கண்ட பின் தேறும் அன்றே – சூளாமணி:9 1144/2
துறவி அடக்கை பிறர்க்கு நன்று ஆற்றல்
உறவினர்க்கு ஓம்புதல் மெய் தலைப்பாடு என்று – சூளாமணி:11 1994/1,2
போது இசைவு ஆற்றல் பொன்று தறுகட்பம் – சூளாமணி:11 1995/1
ஆற்றல் வகையால் அரும் தவம் மேற்கொண்டு – சூளாமணி:11 2012/1
ஆற்றல் சான்றவன் அரும் தவ அழல் எனை அடுமால் – நீலகேசி:1 57/1
ஆற்றல் பரிசை முதலாகிய அன்ன எல்லாம் – நீலகேசி:1 125/3
அரக்கொடு பீசம் அற கெட்டு அ ஆற்றல்
கரப்பது போல் இடை காண்பு அரிது ஆகி – நீலகேசி:5 601/1,2
அந்து இணை_இல் பேர்_ஆற்றல் ஆக்குவிக்கும் அன்றே – நீலகேசி:6 665/4
களித்தற்கு ஆற்றல் உடையன காட்டினாய் – நீலகேசி:10 866/2
மேல்


ஆற்றல்-தான் (1)

ஆற்றல்-தான் சூழ்ச்சி என்பது ஆதலால் அதனை ஆயும் – சூளாமணி:5 250/2
மேல்


ஆற்றல்-அது (1)

ஆற்றல்-அது அமையப்பெற்றால் அரும் தவம் அமர்ந்து செய்-மின் – யசோதர:5 317/1
மேல்


ஆற்றல்கள் (1)

கெட்ட பின் ஆற்றல்கள் எல்லாம் வழியதற்கு – நீலகேசி:5 618/1
மேல்


ஆற்றலர் (1)

ஆற்றலர் வர அவர்க்கேயான பொன் துகில் அளித்தே – உதயணகுமார:4 187/2
மேல்


ஆற்றலார் (1)

ஆற்றலார் அமைச்சர் ஆக அமைச்சரோடு அமர்ந்து செல்லும் – சூளாமணி:5 250/3
மேல்


ஆற்றலால் (4)

உற்ற போழ்து உயிர் கொடுக்கும் ஆற்றலால்
கொற்ற வேலவன் குடையின் நீழலார் – சூளாமணி:7 596/2,3
பேசின் மானிட பேதைகள் ஆற்றலால்
ஆசு_இல் தோள் இவை-தாம் அசைவு எய்துமோ – சூளாமணி:7 635/3,4
மக்களது ஆற்றலால் மலர்ந்த கண்ணினன் – சூளாமணி:9 1492/1
ஆற்றலால் அரிமா அவன் ஆணையால் – நீலகேசி:1 22/1
மேல்


ஆற்றலான் (4)

ஆற்றலான் அரசன் ஆகின் அரியது ஒன்று இல்லை அன்றே – சூளாமணி:5 250/4
உற்றன உற்ற உய்த்து உரைக்கும் ஆற்றலான்
மற்று அவன் மருசியே அவனை நாம் விட – சூளாமணி:5 427/2,3
எரிக்கும் ஆற்றலான் – சூளாமணி:9 1298/4
அடிகளது அற அமிர்து உண்ட ஆற்றலான்
முடிவு கொள் உலகு எய்த முயல்வன் என்றனன் – சூளாமணி:12 2075/2,3
மேல்


ஆற்றலில் (1)

உடைய தம் ஆற்றலில் உண்டி கொடுத்தோர் – சூளாமணி:11 1997/2
மேல்


ஆற்றலின் (1)

வந்து தோன்றி மது மயக்கு ஆற்றலின்
நந்தி நாளும் குடம் சுடர் நாட்டம் போல் – நீலகேசி:10 858/2,3
மேல்


ஆற்றலுக்கு (1)

ஆற்றலுக்கு ஏற்ற ஆற்றால் அ வழி ஒழுகுகின்றார் – யசோதர:5 317/4
மேல்


ஆற்றலும் (2)

ஒளியும் ஆற்றலும் தன்-கண் ஒன்று உள்ளதும் நினையான் – சூளாமணி:7 703/3
பொறையும் ஆற்றலும் பூமியும் மேருவும் அனையான் தான் – நீலகேசி:1 33/3
மேல்


ஆற்றலை (1)

மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_ஆற்றலை – சூளாமணி:9 1457/2
மேல்


ஆற்றவும் (2)

அறம் தூய்மை கணிகையர்க்கே ஆற்றவும் உளதாமால் – நீலகேசி:4 278/4
ஆற்றவும் ஆயிரு வேதம் வல்லார்கள் அஃது அறிந்து உரைப்ப – நீலகேசி:9 830/2
மேல்


ஆற்றா (5)

வாரி வாய் மணலும் ஆற்றா வகையின வல்லவோ-தான் – யசோதர:1 39/4
பொற்பு அகம் கமழ பூத்த தேம் துணர் பொறுக்கல் ஆற்றா
கற்பக கொழுந்தும் காமவல்லி அம் கொடியும் ஒப்பார் – சூளாமணி:2 67/3,4
எண்ணலும் தகுவது அன்றால் இவன் பணி அகற்றல் ஆற்றா
கண் நலம் கவரும் வேலோர்க்கு ஈயினும் கருமம் அன்றால் – சூளாமணி:5 348/2,3
இரை தனக்கு என்றும் ஆற்றா எரி படு வெகுளி தீயான் – சூளாமணி:9 1158/4
நிறை_இலார் பொறுத்தல் ஆற்றா நிலை இது நிறைந்த நோன்மை – சூளாமணி:12 2115/1
மேல்


ஆற்றாம் (1)

போரினில் நிற்கல் ஆற்றாம் பொய்யினில் தந்த மைந்தன் – உதயணகுமார:1 93/1
மேல்


ஆற்றாமையின் (1)

ஓம்பற்கு அருமையின் உண்ணும் ஆற்றாமையின்
நாம் பின்னை செய்தது என் நன்கு அவன் இன்றியும் – நீலகேசி:7 744/2,3
மேல்


ஆற்றார் (1)

மடங்கினர் வாழ்க எனும் ஆற்றார் போல் – நீலகேசி:4 345/3
மேல்


ஆற்றால் (2)

ஆற்றலுக்கு ஏற்ற ஆற்றால் அ வழி ஒழுகுகின்றார் – யசோதர:5 317/4
நின் சென்ற ஆற்றால் உரைத்தால் நெறி ஆற்ற நன்றே – நீலகேசி:6 720/4
மேல்


ஆற்றி (2)

ஆற்றி முயல்வார்க்கு அக நிகழ்வாம் அவை – சூளாமணி:11 2016/2
புண்ணினை தடிதலும் போழ ஆற்றி நிற்றலும் – நீலகேசி:4 352/1
மேல்


ஆற்றில் (1)

ஆற்றில் அமைந்த அரும் தவத்தால் வினை – சூளாமணி:11 1915/1
மேல்


ஆற்றின் (2)

இன்ன ஆற்றின் இயைந்து உடன் செல்லும் நாள் – நாககுமார:1 32/4
இன்ன ஆற்றின் வளர்ந்திடுகின்றதே – யசோதர:3 166/4
மேல்


ஆற்றினுள் (2)

இன்னல் செய்யும் சிருப்பிரை ஆற்றினுள்
உன்னும் ஒப்பு_இல் உலோகித இ பெயர் – யசோதர:3 179/2,3
தீர ஓடும் சிருப்பிரை ஆற்றினுள்
ஆர மூழ்குவது அ மயிடம் கரை – யசோதர:3 207/2,3
மேல்


ஆற்று (3)

ஆன பூசனை ஆற்றுதல் ஆற்று என – யசோதர:1 21/4
அணி கொள் உஞ்சயினி புறத்து ஆற்று அயல் – யசோதர:3 206/3
ஆற்று அ மகன் கெட்ட போழ்தே அமரில் – நீலகேசி:5 604/1
மேல்


ஆற்றுதல் (1)

ஆன பூசனை ஆற்றுதல் ஆற்று என – யசோதர:1 21/4
மேல்


ஆற்றுதற்கு (1)

அறிகுறி அநசனம் ஆற்றுதற்கு அரிது என – உதயணகுமார:6 361/3
மேல்


ஆற்றுநர் (1)

தண்டம் ஆற்றுநர் தாம் இலையால் சிறிது – சூளாமணி:5 335/2
மேல்


ஆற்றுபவர் (1)

அச்சம்_உடையார் அகல்க ஆற்றுபவர் ஏற்க – சூளாமணி:9 1279/1
மேல்


ஆற்றும் (3)

ஈதல் மேவி இரவலர்க்கு ஆற்றும் கை – உதயணகுமார:1 59/2
அதிர் மணி ஆற்றும் தேர் ஆயிரத்திருநூறே – உதயணகுமார:3 174/4
வணங்கி வந்து பல தெய்வம் வழிபாடு ஆற்றும் மறை நேமி – சூளாமணி:9 1479/3
மேல்


ஆற்றேன் (1)

சிறியவன் உரைகள் வந்து என் செவி சுடும் பொறுக்கல் ஆற்றேன்
எறி கடல் வளாகம்-தன்னுள் இவன் பெயர் ஒழிப்பன் என்று – சூளாமணி:9 1449/1,2
மேல்


ஆற்றோம் (1)

அழல் இவை ஆற்றோம் என அழன்று ஓடி – சூளாமணி:11 1942/1
மேல்


ஆறலைப்பார் (1)

நெறிக்-கண் சென்று ஆறலைப்பார் ஒப்பன் நேர் நீ – நீலகேசி:4 336/4
மேல்


ஆறனுள் (1)

உயிர் தொகை ஆறனுள் ஒன்று ஒழித்து ஏனை – சூளாமணி:11 1959/1
மேல்


ஆறா (3)

ஆறா நரக அழலினுள் ஆழ்பவர் – சூளாமணி:11 1955/1
வெம் திறல கோள்களும் ஆம் என விளங்கி விசும்பு ஆறா
மந்தரத்தை வலம் சூழ்ந்து வருபவரும் நிற்பவரும் – சூளாமணி:11 2045/2,3
அந்தரமே ஆறா சென்று அழல் நுதி வேல் அரசர்கட்கு – நீலகேசி:2 166/1
மேல்


ஆறாக (1)

மற்று அ மால் அழித்தது எல்லாம் வானம் ஆறாக சென்ற – சூளாமணி:8 828/3
மேல்


ஆறாம் (1)

பெற்ற எழுத்தேல் பிரிவின்-கண் ஆறாம் பெயர் நுனது – நீலகேசி:5 518/1
மேல்


ஆறிட (1)

குருதி ஆறிட கொன்ற தீ_வினை – உதயணகுமார:6 326/1
மேல்


ஆறில் (1)

ஆறில் ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன் மா தேவி அன்ன – நாககுமார:1 9/1
மேல்


ஆறிலொன்று (1)

ஆறிலொன்று அறம் என அருளின் அல்லது ஒன்று – சூளாமணி:2 54/1
மேல்


ஆறின் (2)

இரு ஆறின் கூட்டமும் தீது என்பது எம் இடமே – நீலகேசி:4 305/2
ஆறின் முதல் மூன்று அத்தி மற்று அவற்று – நீலகேசி:8 788/1
மேல்


ஆறினவோ (1)

ஆறினவோ இல்ல தாழ்ச்சியினால் உளதாம் எனின் நீ – நீலகேசி:5 507/3
மேல்


ஆறினாரே (1)

இனையதால் வினையின் தன்மை என நினைந்து ஆறினாரே – சூளாமணி:10 1827/4
மேல்


ஆறினான் (1)

ஆறினான் என்னை செய்யும் ஆய பண்பு அது அது ஆனால் – சூளாமணி:9 1173/4
மேல்


ஆறினின் (1)

ஆறினின் ஒன்றே நிகழும் பொழுதின் அல்லா உணர்வு – நீலகேசி:5 507/1
மேல்


ஆறினும் (2)

ஆதியாக ஆறினும்
ஓதி நாணம் அல்லன – நீலகேசி:1 102/2,3
குறி-தாம் இவை ஆறினும் கூறுவது என் – நீலகேசி:5 489/3
மேல்


ஆறினேன் (1)

ஆறினேன் என்பது ஓராய் அளியத்தாய் அனல்விக்கின்றாய் – சூளாமணி:9 1447/4
மேல்


ஆறு (43)

கொன்ற போரில் குருதி ஆறு ஓடவும் – உதயணகுமார:1 54/1
இனிமை ஆனந்த சுகத்து இருந்தாய் நீயே இயல் ஆறு பொருள் உரைத்த ஈசன் நீயே – நாககுமார:1 19/2
நவபதம் நல் நயம் ஆறு நவின்றாய் நீயே நல் முனிவர் மனத்து இசைந்த நாதன் நீயே – நாககுமார:1 20/1
ஆயும் ஆறு அறியாத இசோமதி – யசோதர:3 175/3
சிறந்த நல் அறத்தின் அன்றி தீரும் ஆறு உளதும் உண்டோ – யசோதர:4 248/4
முன்னவன் புணர்த்த ஆறு அ மொய் மலர்_கணையினானே – சூளாமணி:2 66/4
வாய்ந்து எரிந்த செம்பொன் மாட வாயில் ஆறு கண்கொள – சூளாமணி:4 133/3
குல கிரி ஆறு கூர் கண்டம் ஏழ் குலாய் – சூளாமணி:5 390/1
சால வாயில் ஆறு சந்தன குழம்பு சிந்தியும் – சூளாமணி:6 486/2
வாட்ட அரும் பெருமை எம் கோன் ஓலையை மதியா ஆறு என்று – சூளாமணி:6 517/3
பன்னின் ஆறு பகை குலமாம் அவை – சூளாமணி:7 623/3
ஆங்கு தூதுவர் அதிர் முகில் ஆறு சென்று இழிந்து – சூளாமணி:7 701/1
துன்னிய வன துகள் துதைந்த ஆறு என – சூளாமணி:7 823/2
காண் தகு திறலவன் காணும் ஆறு என – சூளாமணி:8 907/3
கோணை செய் குறும்பு கூர் மடங்கும் ஆறு போல் – சூளாமணி:8 1066/2
முகில் ஆறு இழி விஞ்சையரும் முடுகி – சூளாமணி:8 1080/2
ஆறு குல மால் வரையின் மேல் அருவி நீரும் – சூளாமணி:8 1091/1
மாதராள் நாணும் யான் வாழும் ஆறு ஓரேனே – சூளாமணி:8 1122/4
விண்ணின் ஆறு எதிர்ந்து வந்தாய் வேற்கு இரையாகி என்றான் – சூளாமணி:9 1446/4
கலிங்கின் ஆறு இழிந்து கீழே கலந்து வந்து எழுந்த தெள் நீர் – சூளாமணி:10 1672/2
விஞ்சையன் ஒருவன் தோன்றி விசும்பின் ஆறு இழிந்து வந்து – சூளாமணி:10 1694/2
அரு மாலை நல் நெறியை முன் பயந்தாய் என்றும் அடியேம் உன் அடி பரவும் ஆறு அறிவது அல்லால் – சூளாமணி:11 1904/2
எளியானை எந்தை பெருமானையே அல்லால் இறையாக ஈங்கு ஒருவர் எண்ணும் ஆறு என்னே – சூளாமணி:11 1906/4
தான் அருளும் ஆறு என்று தாள் பணியும் போழ்தும் தகை ஒன்றதேல் இறைமை தக்கதே அன்றே – சூளாமணி:11 1909/4
இறுதி_இலா பேர்_இன்பம் எய்தும் ஆறு எடுத்து உரைத்தான் – சூளாமணி:11 2068/3
மாற்றும் ஆறு என்-கொல் என நனி மனத்தினுள் நினையா – நீலகேசி:1 57/2
தேறும் ஆறு என்னை நின்னை தேவர்-தம் தேவர்க்கும் தேவா – நீலகேசி:2 158/4
பொத்தி நீ உரைக்கின்ற பொருளோடு ஆறு ஆகாவோ – நீலகேசி:2 203/2
பொருவு ஆறு ஒன்று உரைத்தாலும் ஒருவாறும் உணராயால் – நீலகேசி:4 305/4
நீ உடம்பு பெற்ற ஆறு உரை என்பாய் நிழல் போலும் – நீலகேசி:4 309/3
துறக்கும் ஆறு இல்லை நல்லாய் சொல்லு நீ வல்லது என்றான் – நீலகேசி:4 428/4
உருவே திரி வேதனை ஆறு உணர்வும் – நீலகேசி:5 484/1
தேறின ஆறு அவற்று உண்மை எனக்கு தெருட்டல் நலிந்து – நீலகேசி:5 507/2
ஆறு குறி ஆவனவும் ஆய புலம்-தாமும் – நீலகேசி:5 521/1
நாட்டும் ஆறு என்-கொலோ விளி நாச நீ – நீலகேசி:5 533/4
அழுவார்-தமையும் காண்டும் அஃது ஆம் ஆறு உரையீரோ – நீலகேசி:5 563/3
நீ சொன்ன ஆறு இது நேரும் திறம் என்னை – நீலகேசி:5 579/3
இஃதால் என் மெய்ம்மை கிடந்த ஆறு என்றானுக்கு – நீலகேசி:5 652/2
விண் ஆறு செல்வாள் வியன் மலை போல் தோற்றத்தாள் – நீலகேசி:6 659/2
சொல்லாயே நெய் சுடராய் சுட்டிடும் ஆறு என்றேனுக்கு – நீலகேசி:6 698/2
அறிதலுக்கு அரியன ஆறு சொற்பொருள் – நீலகேசி:8 785/2
அது என மீட்டு இருந்து ஆறு என்று எண்ணுவாய் – நீலகேசி:8 813/3
அறிந்த ஆறு என்-கொலோ ஐந்து பூதமும் – நீலகேசி:10 874/3
மேல்


ஆறுக்கு (1)

கறை_இல் ஈர்_ஆறுக்கு ஒத்த கண்ணியர் கவரி வீச – சூளாமணி:12 2115/2
மேல்


ஆறுகிற்பின் (1)

ஆறுகிற்பின் அமர்_உலகம் நுங்கட்கு அடியதாம் என்றான் – நீலகேசி:1 40/3
மேல்


ஆறுதலால் (1)

அற்ற உடம்புகள் ஆறுதலால் மரம் – நீலகேசி:4 370/1
மேல்


ஆறும் (20)

திறத்து அறி பொருள்கள் ஆறும் தேர்ந்து பஞ்சத்திகாயம் – உதயணகுமார:6 332/3
சீரிய நவபதங்கள் செப்பிய காயம் ஆறும்
வீரிய பொறிகள் ஆறும் வேண்டிய அடக்கம் ஆகும் – உதயணகுமார:6 333/1,2
வீரிய பொறிகள் ஆறும் வேண்டிய அடக்கம் ஆகும் – உதயணகுமார:6 333/2
மன்னிய பகை குழாம் ஆறும் வையகம் – சூளாமணி:2 56/1
செற்றவன் இருந்த ஆறும் செம் கண் தீ உமிழ்ந்த ஆறும் – சூளாமணி:9 1151/2
செற்றவன் இருந்த ஆறும் செம் கண் தீ உமிழ்ந்த ஆறும்
எற்றிய வயிர திண் தூண் நெரிந்து இடை கிடந்த ஆறும் – சூளாமணி:9 1151/2,3
எற்றிய வயிர திண் தூண் நெரிந்து இடை கிடந்த ஆறும்
உற்றன பிறவும் நோக்கி உள்ளங்கள் நடுங்கியிட்டார் – சூளாமணி:9 1151/3,4
வாள் வீசும் ஆறும் வடி வேலின் வந்த வடி வேல் விலங்கும் வகையும் – சூளாமணி:9 1331/1
தோள் வீசும் ஆறும் அவை மீளும் ஆறும் இடை சொல்லும் வீர மொழியும் – சூளாமணி:9 1331/2
தோள் வீசும் ஆறும் அவை மீளும் ஆறும் இடை சொல்லும் வீர மொழியும் – சூளாமணி:9 1331/2
கொள்ளும் ஆறும் தன் கோரகையுள் கஞ்சி – நீலகேசி:3 237/1
மொள்ளும் ஆறும் முதுகு நெளித்து உண்டு ஊன் – நீலகேசி:3 237/2
வழிக்கும் ஆறும் தம் மண்டையின் உண்டு மன் – நீலகேசி:3 238/1
ஒழிக்கும் ஆறும் அஃது ஊட்டும் அவைகளும் – நீலகேசி:3 238/2
மழிக்கும் ஆறும் தலைகளை மை இட்டு – நீலகேசி:3 238/3
விழிக்கும் ஆறும் வினைய விதியினால் – நீலகேசி:3 238/4
கதியின வகைய ஆறும் கந்த பிண்டங்கள் சொன்னான் – நீலகேசி:4 425/1
அன்றே எனின் அவை ஆறும் தம் உண்மையின் வேறு என்னலால் – நீலகேசி:5 509/3
கூறு குறி ஆறும் அவை கொள்ளும் வகை-தாமும் – நீலகேசி:5 521/2
எண்ணும் குறி ஆவன இ ஆறும் என கொள் நீ – நீலகேசி:5 522/3
மேல்


ஆறே (4)

விரை கிளர் உருவ தெய்வம் இது படை விடுத்த ஆறே – சூளாமணி:9 1430/4
கிளர் உலகை தெய்வம் உண்ணிய உடன்ற ஆறே – சூளாமணி:9 1431/4
நாட்டை அவர் என்ன நாட்டிய ஆறே – நீலகேசி:4 371/4
நின்ற ஆறே நெறியாக நேர்கின்றாய் நீ யாவனோ – நீலகேசி:5 568/2
மேல்


ஆறோ (1)

ஒளி கிளர் தேவன் உளன் என்னும் ஆறோ – நீலகேசி:5 606/4
மேல்


ஆன் (1)

ஆம் அது போன்ம் எனின் ஆன் முலை பால் அன்னது – நீலகேசி:4 341/2
மேல்


ஆன்மாக்கள் (1)

அனையது ஆன்மாக்கள் யாக்கையின் வண்ணமே – நீலகேசி:4 319/4
மேல்


ஆன்ற (3)

உளம் மலி கொள்கை ஆன்ற ஒரு தவன் கண்டு உரைத்தான் – உதயணகுமார:1 24/4
ஆன்ற கையின் ஓட்டலும் அலங்கலுள் கரத்தலும் – உதயணகுமார:4 231/3
ஆன்ற அலை கடல் முப்பத்துமூன்றும் என்று – சூளாமணி:11 1948/3
மேல்


ஆன்று (2)

முற்று முன் சடி பெயர் சொல் மூன்று உலஃகும் ஆன்று எழ – சூளாமணி:4 137/3
துன்னுவது என்று உக்கு ஆன்று துணியுமோ சொல்ல என்றான் – சூளாமணி:6 527/4
மேல்


ஆன (20)

அ வனத்தினில் ஆன பிடிகளும் – உதயணகுமார:1 45/1
அறுநூற்றின் மீதில் ஐம்பது ஆன நல் சேரி-தானும் – உதயணகுமார:1 90/1
ஐவகை அடிசில் கொண்டே ஆன நாற்படையும் சூழ – உதயணகுமார:1 119/3
அறுபதினெண்ணாயிரம் ஆன படைவீரரும் – உதயணகுமார:3 175/1
ஆன தன் நாமம் இட்ட ஆழி மோதிரத்தை ஈந்தே – உதயணகுமார:4 206/1
சாலங்காயன் சகோதரம் ஆன நல் – உதயணகுமார:4 218/1
அமைச்சராம் அநகரும் ஆன அன்ன மாதரும் – உதயணகுமார:6 366/1
அற்புதமாய் காண்டலும் ஆன இன் சொல் கேட்டலும் – உதயணகுமார:6 367/2
அரவ மணி ஆரமும் ஆன முத்து மாலையும் – நாககுமார:2 70/2
அரிவையர் போகம்-தன்னில் ஆன நல் குமரன்-தானும் – நாககுமார:3 74/1
அ நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவி-தானும் – நாககுமார:3 99/1
அவந்தி என்னும் நாட்டினுள் ஆன உஞ்சை நீள் நகர் – நாககுமார:4 128/1
அ நகர் விட்டு ஏகினன் ஆன மாவியாளனும் – நாககுமார:4 130/1
மருவின் ஆன சோதமத்தின் வானவன் ஆகி தோன்றி – நாககுமார:5 149/2
ஆன பூசனை ஆற்றுதல் ஆற்று என – யசோதர:1 21/4
வைத்த ஒற்றினன் மன்னன் ஆன பின் – சூளாமணி:7 609/2
கரி தாங்கள் ஆன கழல் மன்னர் ஏறு வரும் அங்கு ஒர் காளை கடிதே – சூளாமணி:9 1326/4
வெம் சொல் ஆன விளம்பினான் – சூளாமணி:9 1354/4
நால் ஆவது ஆன முடிவின் நாயொடு நண்டும் ஒத்தாய் – நீலகேசி:4 409/4
ஞாலம் மூன்றானும் மிக்க ஞானவான் ஆன நாதன் – நீலகேசி:4 435/3
மேல்


ஆனதும் (3)

ஓசை வண் புகழ் யூகி ஆனதும்
வாசவதத்தை மனைவி ஆனதும் – உதயணகுமார:6 305/2,3
வாசவதத்தை மனைவி ஆனதும்
பேச அரும் மக பெற்றெடுத்ததும் – உதயணகுமார:6 305/3,4
நரவாகனன் மகன் நாமம் ஆனதும்
வரை மிசை தானவர் வாழும் நாட்டை அம் – உதயணகுமார:6 306/1,2
மேல்


ஆனதே (3)

பொறி கழன்றது போர் படை ஆனதே – உதயணகுமார:1 49/4
செயந்தரன் சுதன் சீற்றத்தின் ஆனதே – நாககுமார:4 108/4
அம் சுவை நறவம் ஈங்கு உமிழ ஆனதே – சூளாமணி:10 1588/4
மேல்


ஆனந்த (1)

இனிமை ஆனந்த சுகத்து இருந்தாய் நீயே இயல் ஆறு பொருள் உரைத்த ஈசன் நீயே – நாககுமார:1 19/2
மேல்


ஆனவர் (1)

ஆனவர் பதம் அன்பில் தொழுது போய் – உதயணகுமார:6 352/3
மேல்


ஆனவன் (1)

ஆலும் மா மிசை ஆனவன்
காலன் காண் என வந்தனன் – சூளாமணி:9 1363/2,3
மேல்


ஆனா (3)

அளி ஆடும் அ மரங்கள் அ மரங்கள் மகிழ்ந்து ஆனா
விளையாடும் விதம் மலர்ந்த விதம் மலர்ந்த மணி தூவும் – சூளாமணி:7 747/1,2
என்று இவர் எண்மர்-தம்மை இரதநூபுரத்துள் ஆனா
நின்று நீர் கா-மின் என்று நிறீஇய பின் நீதி மன்னன் – சூளாமணி:8 838/1,2
ஆனா இ மூ உலகும் ஆள் உடைய பெம்மான் அடி உறுவார் இன்மைதாம் அறிவுண்டது அன்றே – சூளாமணி:11 1908/4
மேல்


ஆனாய் (1)

இங்கு வந்து அரசன் ஆனாய் இனி அந்த தேவி வந்து – நாககுமார:5 150/2
மேல்


ஆனார் (17)

எண்_இல் வான்_உலகத்து இரண்டாவதில் இமையவர்-தாம் ஆனார் – யசோதர:5 325/4
இருவரும் இறைவன் உள்ளத்து ஒருவராய் இனியர் ஆனார் – சூளாமணி:2 65/4
தாமரை செம் கண்-தம்மால் பணித்த தானத்தர் ஆனார் – சூளாமணி:3 96/4
முறைமுறை மொழியலுற்று முன்னிய முகத்தர் ஆனார் – சூளாமணி:5 256/4
நிரைத்து எழும் இருதும் அன்று நிரந்தது ஓர் சவியர் ஆனார் – சூளாமணி:6 505/4
மாந்தர் மருள்வாரும் மகிழ்வாரும் உளர் ஆனார் – சூளாமணி:8 1092/4
கனவினும் என்ன மாந்தர் கண்டு மீள்வாரும் ஆனார் – சூளாமணி:8 1107/4
உருவத்தால் இருவர் ஆகி உள்ளத்தால் ஒருவர் ஆனார் – சூளாமணி:8 1112/4
உற்ற பின் அறிதும் என்று ஆங்கு உரை ஒழிவாரும் ஆனார் – சூளாமணி:9 1156/4
நான்றது நண்ணலர் நண்ணலர் ஆனார் – சூளாமணி:9 1243/4
தட மால் வரை என வீழ்தலும் உடைவார் தமர் ஆனார் – சூளாமணி:9 1316/4
உரு வளர் கொம்பர்_அன்னாள் அருள் அறிந்து உழையர் ஆனார் – சூளாமணி:10 1623/4
பின் அதனோடு சேர்த்தி பெருகிய களியர் ஆனார்
இன் நகை புதல்வர் செல்வம் யாவரே இனிது என்னாதார் – சூளாமணி:10 1628/3,4
இன் நகை மழலை தோற்றி இளையவர் இனையர் ஆனார் – சூளாமணி:10 1631/4
எழு மலர்த்து அனைய தோளான் தேவியர் இனையர் ஆனார் – சூளாமணி:10 1642/4
உருவ நகர் இழைப்பார் ஒண் நுதலார் ஆனார் – சூளாமணி:10 1651/4
இருள் இரும் குழலினார்கள் இறைவன் மேல் இனையர் ஆனார் – சூளாமணி:10 1675/4
மேல்


ஆனாரே (1)

வம்பு வான் இடு தனு என வடிவு உடை வானவர் ஆனாரே – யசோதர:5 326/4
மேல்


ஆனால் (5)

தன் உயிரின் மன் உயிர் வளர்க்கை தகவு ஆனால்
நின் உயிரை நீ களையின் இன் அருள் அது என்னாம் – யசோதர:5 281/3,4
அன்று நாம் முயலப்பட்ட வினைகள் மற்று அனைய ஆனால்
இன்று நாம் அவலித்து என்னை இனி செய்வது எண்ணின் நல்ல – சூளாமணி:7 670/1,2
ஆறினான் என்னை செய்யும் ஆய பண்பு அது அது ஆனால் – சூளாமணி:9 1173/4
அமையும் அஃது அஞ்சலாமோ ஆண் கடன் அதுவது ஆனால்
நவையினர் உளர் என்று அஞ்சி நடுங்கினர்-தமக்கு நாளும் – சூளாமணி:9 1192/2,3
ஒருங்கு புலம் தோன்றி அவை ஒத்த கெடல் ஆனால்
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றல் இல ஆமே – நீலகேசி:5 525/2,3
மேல்


ஆனாள் (5)

தங்கு நின் மனைவி ஆனாள் தவ முனி உரைப்ப பின்னும் – நாககுமார:5 150/3
பூவினாள் பொறி ஒன்று ஆனாள் புண்ணிய உலகம் காண – சூளாமணி:6 551/3
மாலை வாய் குழலி சால மம்மர் கொள் மனத்தள் ஆனாள் – சூளாமணி:8 979/4
கண் விளக்குறுக்குமாற்றால் காண்டலுக்கு அரியள் ஆனாள் – சூளாமணி:8 999/4
ஒன்றின விளைந்த என்று ஆங்கு ஒளியினால் புதியள் ஆனாள் – சூளாமணி:8 1012/4
மேல்


ஆனான் (28)

மணி முடி கவித்த போழ்தின் வத்தவர்க்கு இறைவன் ஆனான்
அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரும் நால்வர் நாமம் – உதயணகுமார:1 28/1,2
உள்ளம் மெய் மொழிகள்-தம்மால் உணர்ந்தவன் இனியன் ஆனான் – உதயணகுமார:1 47/4
புண்ணிய நோன்பு நோற்க பொருந்திய மனத்தன் ஆனான் – உதயணகுமார:6 304/4
பிறை-அது போல் வளர்ந்து பீடு உடை குமரன் ஆனான் – நாககுமார:2 59/4
கொந்து எரி அழலுள் வீழ்ந்த கொள்கையன் மன்னன் ஆனான் – யசோதர:5 304/4
சென்றனன் அறிவு காட்சி திருவறத்து ஒருவன் ஆனான்
வென்றவர் சரண் அடைந்தார் விளைப்பது வென்றி அன்றோ – யசோதர:5 310/3,4
பார் இயல் பொறையை நெஞ்சில் பரிந்தனன் மன்னன் ஆனான் – யசோதர:5 312/4
முன் சொல் மா மலர் பொழிலினுள் முனிவரன் தொழுது நல் முனி ஆனான் – யசோதர:5 323/4
தங்கிய உருவம் தாங்கும் சக்கரன் தகைமை ஆனான் – சூளாமணி:2 68/4
தாரகை அணிந்து தோன்றும் சந்திர சவியன் ஆனான் – சூளாமணி:6 510/4
அறிவினால் பெரிய நீரான் அவிந்தன கதத்தன் ஆனான் – சூளாமணி:6 529/4
வல்லிகள் விடுக்கமாட்டா மனத்தினன் மன்னன் ஆனான் – சூளாமணி:6 559/4
ஆவியுள் அடக்கி பின்னை அமரர்க்கும் அரியன் ஆனான் – சூளாமணி:6 560/4
நாந்தக கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான் – சூளாமணி:7 666/4
சுரும்பு இவர் தொடையல் மார்பன் சூழ்ச்சி கொள் மனத்தன் ஆனான் – சூளாமணி:7 694/4
வெருவரு மொழியில் தேறி மேல்முறை தொழிலன் ஆனான் – சூளாமணி:8 926/4
மெய் புடை தெரியமாட்டான் விருந்து கொள் மனத்தன் ஆனான் – சூளாமணி:8 1016/4
வேறிடத்து உருவல் செய்ய விரும்பிய மனத்தன் ஆனான் – சூளாமணி:8 1023/4
நனை மலர் அலங்கல் கேது நகை கொண்ட மனத்தன் ஆனான் – சூளாமணி:9 1142/4
குன்று உடை அரசன் முன்னை கூப்பிய கையன் ஆனான் – சூளாமணி:9 1144/4
மா இரு விசும்பும் அஞ்சும் வடிவினன் வள்ளல் ஆனான் – சூளாமணி:9 1436/4
காய்ந்து எரி கணையினாற்கு கருடனும் உழையன் ஆனான் – சூளாமணி:9 1443/4
செவ்வலர் திருவினாலும் செருக்கிய களியன் ஆனான் – சூளாமணி:9 1552/4
மின் தவழ் வேலினாற்கு விதூடகன் உழையன் ஆனான் – சூளாமணி:10 1564/4
பின்னை மாதவனும் தானும் பிணை_அனார் உழையன் ஆனான் – சூளாமணி:10 1630/4
பரிகின்ற உரிமை வல்ல படர் ஒழி மனத்தன் ஆனான்
சொரிகின்ற மதுவின் மாரி துவலையில் நனைந்த தாரான் – சூளாமணி:11 1863/3,4
ஓங்கிய உலகிற்கு எல்லாம் ஒரு பெரும் கிழவன் ஆனான் – சூளாமணி:12 2119/4
துளங்காது உயர்ந்து உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் – சூளாமணி:12 2127/4
மேல்


ஆனானை (1)

ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா – சூளாமணி:11 1906/2
மேல்


ஆனீர் (1)

வம்-மின் நீர் பசியின் வாடி வருந்திய மெய்யர் ஆனீர்
எம்முடன் உண்டி மாற்றாது இன்று நீர் சரியை போகி – யசோதர:1 26/2,3
மேல்


ஆனும் (1)

முயல் ஆனும் இல்லான் முகம் சிறிதே ஒப்பான் – நீலகேசி:5 648/2
மேல்


ஆனை (7)

ஆனை போக அரசன் இரக்கமும் – உதயணகுமார:1 38/2
தூங்கு இருள்-தன்னில் ஆனை சுழன்று அலைந்து ஓட பாகர் – உதயணகுமார:1 86/2
அரசன் உரை சொல்ல கேட்டு ஆனை மிசை ஏறினான் – நாககுமார:2 66/4
ஆனை மேல் குமரன் தோன்றி அவனும் வந்து எதிர்த்த போது – நாககுமார:3 83/2
ஆர் அணி உருவ திண் தேர் ஆனை மேல் அருக்ககீர்த்தி – சூளாமணி:8 845/3
ஆனை முதலா அளிய விலங்குகள் – சூளாமணி:11 1960/2
ஆனை துரப்ப அரவு உறை ஆழ் குழி – சூளாமணி:11 1988/1
மேல்


ஆனை-தன் (1)

ஆனை-தன் நிலை கண்டு எய்தி அகில் இடும் புகையும் மூட்டி – உதயணகுமார:1 85/1
மேல்


ஆனை-தானும் (1)

இந்திரன் ஆனை-தானும் இவன் கை யாழ் இசைக்கு மீறாது – உதயணகுமார:1 94/1
மேல்


ஆனை-அது (1)

ஆ மரணத்தின் பின் ஆனை-அது ஆயினன் – உதயணகுமார:6 339/4
மேல்


ஆனைகள் (1)

சூழிய ஆனைகள் மாவொடு தேர் பல – சூளாமணி:9 1227/3
மேல்


ஆனையின் (1)

பீடு அடைந்தவர் பிடர் புடைப்ப ஆனையின்
கோடு உடைந்து உதிர்ந்தன கொடு முள் கேதகை – சூளாமணி:9 1398/2,3
மேல்


ஆனையை (1)

போர் மிக்க ஆனையை பொற்பு உடை மன்னன் முன் – உதயணகுமார:1 41/2
மேல்


ஆனோம் (2)

இனி உனக்கு ஆளர் ஆனோம் ஈரிரண்டு ஆயிரவர் – நாககுமார:3 97/1
இன்று உமக்கு ஆளர் ஆனோம் என்று அவர் கூற நன்று என் – நாககுமார:4 109/3
மேல்


ஆனோன் (1)

ஏந்து இளம் சிங்காதனத்தின் இனிது இருந்த இளவரசன் இப்பால் ஆனோன்
மாம் தளிர்கள் மருங்கு அணிந்த மணி அருவி குன்று உடைய மகதை கோவே – சூளாமணி:10 1818/3,4

மேல்