யா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 2
யாக்கை 1
யாகத்திடை 1
யாகத்தின் 1
யாகத்து 1
யாகமே 1
யாங்கு 1
யாண்டு 5
யாண்டும் 2
யாண்டை 1
யாண்டையின் 1
யாணர் 1
யாதது 1
யாதாய் 1
யாதானும் 1
யாதில் 1
யாது 99
யாது-தான் 1
யாதுக்கு 1
யாதும் 18
யாதொரு 1
யாதொன்று 1
யாதொன்றும் 6
யாதோ 18
யாப்புண்டு 1
யாம் 25
யாமத்தும் 1
யாமும் 1
யாமே 2
யாயாதும் 1
யார் 69
யார்-கொலோ 1
யார்-தான் 1
யார்-பால் 2
யார்க்கு 25
யார்க்கும் 18
யார்க்கோ 1
யார்தாம் 1
யாரிடம் 2
யாரினும் 4
யாரும் 11
யாரும்_இல்லார் 1
யாரே 20
யாரேனும் 1
யாரை 1
யாரையும் 3
யாரையே 1
யாரொடு 2
யாவது 1
யாவர் 11
யாவர்க்கும் 13
யாவர்கட்கும் 6
யாவர்களும் 4
யாவருக்கும் 2
யாவரும் 10
யாவரே 3
யாவரேனும் 1
யாவரையும் 1
யாவரோடு 1
யாவன் 1
யாவினும் 1
யாவும் 48
யாவும்_அலார் 1
யாவும்_இலார் 1
யாவும்_உளார் 1
யாவுமாய் 1
யாவுமே 1
யாவைக்கும் 1
யாவையும் 24
யாவையுமே 1
யாழ் 1
யாழை 1
யாற்றிடை 1
யான் 205
யான்-தான் 1
யானாக 1
யானும் 11
யானே 6
யானை 6
யானை_முகத்தவனே 1
யானையின் 5
யானோ 4

யா (2)

சோதனையாயினும் சோதனை யா சிற்சுக பொருளே – திருமுறை3:6 2362/4
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே – திருமுறை6:61 4234/3

மேல்


யாக்கை (1)

அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம் – திருமுறை6:125 5346/2

மேல்


யாகத்திடை (1)

நலம் கொள புரிந்திடு ஞான யாகத்திடை
வலம்சுழித்து எழுந்து வளர்ந்த மெய் கனலே – திருமுறை6:81 4615/1541,1542

மேல்


யாகத்தின் (1)

யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் – திருமுறை3:5 2101/3

மேல்


யாகத்து (1)

யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் – திருமுறை3:5 2101/3

மேல்


யாகமே (1)

யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் – திருமுறை3:5 2101/3

மேல்


யாங்கு (1)

ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை3:3 1965/413

மேல்


யாண்டு (5)

என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் – திருமுறை2:58 1203/3
நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த – திருமுறை3:3 1965/710
விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு
துளங்குறா நலம் தோற்றலின் விச்சுவகருத்தன் – திருமுறை4:24 2814/3,4
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:139 5684/3
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:139 5684/3

மேல்


யாண்டும் (2)

நல்லார்க்கு எல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாய்_அடியேன் – திருமுறை2:1 571/1
யாண்டும் துன்பம் நீ அடைதல் இல்லையே – திருமுறை2:17 759/4

மேல்


யாண்டை (1)

இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ – திருமுறை6:142 5792/2

மேல்


யாண்டையின் (1)

நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே – திருமுறை3:6 2387/4

மேல்


யாணர் (1)

யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து – திருமுறை2:29 879/2

மேல்


யாதது (1)

பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை5:1 3055/3

மேல்


யாதாய் (1)

வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 3521/4

மேல்


யாதானும் (1)

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர் – திருமுறை3:3 1965/751

மேல்


யாதில் (1)

யாதில் பெரியேன் தீதில் பெரியேன் – திருமுறை6:125 5389/2

மேல்


யாது (99)

ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே – திருமுறை1:6 98/3
எண் அறா துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் – திருமுறை1:8 131/3
ஆள்-கணே சுழல் அந்தகன் வரில் அஞ்சுவேன்அலால் யாது செய்குவேன் – திருமுறை1:8 132/3
எண்ணிலேன் இதற்கு யாது செய்குவேன் – திருமுறை1:10 158/2
இச்சை ஏற்றவர்க்கு யாது செய்குவாய் – திருமுறை1:10 166/2
உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே – திருமுறை1:13 208/4
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை1:32 368/2
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை1:32 368/2
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை1:32 368/2
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே – திருமுறை1:37 400/4
ஞான்றுகொள்வேன் அன்றி யாது செய்வேன் இந்த நானிலத்தே – திருமுறை2:2 582/4
இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன் – திருமுறை2:2 584/3
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:3 594/2
மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 693/2
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 694/2
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 695/2
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 696/2
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 697/2
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 698/2
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 699/2
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 700/2
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 701/2
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 702/2
யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 728/4
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் – திருமுறை2:23 823/3
யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து – திருமுறை2:29 879/2
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:29 881/1
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 884/2
யாவர் அறியார் திருவொற்றி அப்பா அடியேன் யாது அறிவேன் – திருமுறை2:32 908/2
படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ – திருமுறை2:32 912/4
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 996/4
யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய் அவமாக நிற்கு ஈந்த – திருமுறை2:42 1044/1
யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன் – திருமுறை2:44 1066/1
யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் – திருமுறை2:45 1071/1
யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 1152/1
நண்ணாதோ யாது நணுகுமோ என்று உருகி – திருமுறை2:54 1161/3
யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன் – திருமுறை2:57 1193/1
தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை – திருமுறை2:65 1290/2
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை2:85 1594/1
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – திருமுறை2:96 1731/2
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன் – திருமுறை2:96 1755/1
அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை2:98 1778/1
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை2:98 1779/3
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை2:98 1788/1
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை2:98 1790/3
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை2:98 1792/2
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை2:98 1792/3
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை2:98 1793/1
ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன் – திருமுறை2:98 1795/1
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை2:98 1807/3
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் – திருமுறை2:98 1819/2
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நாமம் யாது என்றேன் – திருமுறை2:98 1844/1
மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் – திருமுறை2:98 1934/1
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை2:98 1935/1
எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும் – திருமுறை3:3 1965/285
துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே வப்பு இறுக – திருமுறை3:3 1965/660
யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும் – திருமுறை3:3 1965/1102
இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான் – திருமுறை3:3 1965/1185
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் தீது நன்றோடு – திருமுறை3:3 1965/1198
இட்டு இழைத்த அ சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த – திருமுறை3:3 1965/1226
யாது செய்வேன் அந்தோ இனி – திருமுறை3:4 2049/4
இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் – திருமுறை3:5 2135/2
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே – திருமுறை3:6 2231/4
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை3:6 2362/3
அ நாள் அடிமைகொண்டனையே பிழை யாது ஒன்றும் அறிந்திலையோ – திருமுறை3:10 2466/2
அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே – திருமுறை3:18 2501/11
யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே – திருமுறை4:6 2623/4
எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் – திருமுறை4:6 2626/3
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே – திருமுறை4:6 2627/3
அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும் – திருமுறை4:10 2673/3
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே – திருமுறை4:10 2675/4
பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே – திருமுறை4:10 2678/4
யாது ஒன்றும் நான் கண்டு அறியேன் அறிந்தவன் என்ன இங்கே – திருமுறை4:11 2686/2
சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இ தமியனேனே – திருமுறை4:15 2736/4
ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் – திருமுறை4:25 2819/1
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை5:2 3077/3
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை5:2 3077/3
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை5:2 3099/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3122/4
உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை – திருமுறை5:10 3243/3
மா தவம் யாது உரைத்து அருளாய் வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3250/4
இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இ சுகத்தால் இனி யாது
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன் – திருமுறை6:13 3439/1,2
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3466/4
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு என கொள்கின்றேன் அல்லால் – திருமுறை6:13 3516/3
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
ஆராலும் பெறல் அரியது யாது அதனை பெறுவித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4513/2
ஏகாதச நிலை யாது அதின் நடுவே – திருமுறை6:81 4615/889
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4643/1
புண்ணியம்-தான் யாது புரிந்தேனோ நான் அறியேன் – திருமுறை6:97 4773/1
கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே – திருமுறை6:100 4809/4
யாது கருதி என்னை ஆண்டது ஐய ஐயவோ – திருமுறை6:112 4978/1
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே – திருமுறை6:112 4999/3
அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் – திருமுறை6:112 5031/2
சிற்றம்பலவா இனி சிறியேன் செப்பும் முகமன் யாது உளது – திருமுறை6:125 5350/2
அழியா நிலை யாது அது மேவி நின் அன்பினோடும் – திருமுறை6:125 5375/1
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே – திருமுறை6:125 5409/4
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:127 5471/2
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5563/4
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:141 5707/2

மேல்


யாது-தான் (1)

யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:36 3843/2

மேல்


யாதுக்கு (1)

இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர் – திருமுறை2:11 673/3

மேல்


யாதும் (18)

என்றும் இப்படி பிறந்து இறந்து உழல்வனோ யாதும் இங்கு அறிகில்லேன் – திருமுறை1:9 148/3
துப்பன் என் உயிர் துணைவன் யாதும் ஓர் – திருமுறை1:10 159/3
தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே – திருமுறை1:13 207/4
எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் – திருமுறை2:46 1082/3
யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியா – திருமுறை2:49 1114/1
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1518/3
புந்தி இலள் என்று அணையாரோ யாதும் தெரியேன் புலம்புகின்றேன் – திருமுறை2:87 1634/3
யாதும் சமமா இருப்போரும் கோதுபட – திருமுறை3:3 1965/1374
தடை யாதும் இன்றி புகல்வது அல்லால் இ சகத்திடை நான் – திருமுறை3:6 2247/2
இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே – திருமுறை3:6 2376/4
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் – திருமுறை5:7 3211/2
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 3281/2
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 3385/4
தடை யாதும் இல்லா தலைவனை காணற்கே – திருமுறை6:66 4291/1
தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே – திருமுறை6:66 4291/2
தடை யாதும் இல்லை கண்டாய் – திருமுறை6:66 4291/3
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – திருமுறை6:111 4953/2
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:125 5421/4

மேல்


யாதொரு (1)

வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – திருமுறை2:26 847/3

மேல்


யாதொன்று (1)

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் – திருமுறை6:81 4615/287

மேல்


யாதொன்றும் (6)

போது போகின்றதன்றி என் மாய புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் – திருமுறை2:45 1071/3
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண் – திருமுறை2:66 1306/3
என்றும் இருப்பதாய் யாதொன்றும்
கொல்லாதார்க்கு இன்பம் கொடுப்பதாய் எல்லார்க்கும் – திருமுறை3:3 1965/43,44
தீரா இடும்பை திரிபு என்பது யாதொன்றும்
சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது – திருமுறை3:3 1965/323,324
யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இ உலகம் – திருமுறை3:3 1965/327
யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற – திருமுறை3:3 1965/1404

மேல்


யாதோ (18)

இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது – திருமுறை2:79 1536/3
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன் – திருமுறை2:98 1886/1
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – திருமுறை2:101 1948/4
அன்பு என்பது யாதோ அறியாயே அன்புடனே – திருமுறை3:3 1965/518
யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்தாதோ – திருமுறை3:4 2005/1
யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப்போதோ – திருமுறை3:4 2053/3
நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே – திருமுறை3:6 2260/1
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே – திருமுறை3:6 2297/4
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை4:15 2737/4
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3997/3
பொதுவாகி பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்ப பொருள்-தான் யாதோ
அது நானாய் நான் அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4515/1,2
நான் செய்த நல் தவம்-தான் யாதோ நவிற்ற அரிது – திருமுறை6:90 4705/1
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் – திருமுறை6:125 5345/3
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே – திருமுறை6:125 5371/4
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன் – திருமுறை6:125 5373/2
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால் – திருமுறை6:125 5412/1
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:125 5430/1
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:142 5749/3

மேல்


யாப்புண்டு (1)

தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து – திருமுறை3:5 2153/2

மேல்


யாம் (25)

தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம்
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா – திருமுறை1:52 568/1,2
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – திருமுறை2:96 1732/2,3
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே – திருமுறை2:97 1766/4
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – திருமுறை2:97 1767/3
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் – திருமுறை2:98 1789/2
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை2:98 1813/2
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ் பள்ளி – திருமுறை2:98 1817/3
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை2:98 1820/2,3
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1854/4
சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமை பாலர் யாம் என்றே – திருமுறை2:98 1856/3
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார் – திருமுறை2:98 1857/2
இங்கே ஆட்டு தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால் – திருமுறை2:98 1891/3
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை2:98 1892/3
ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் – திருமுறை3:2 1962/470
செல்லோம் எனினும் அது செல்லாதே வல்லீர் யாம்
இன் சொலினோம் இன்று இங்கு இருந்து வருவோம் என யாம் – திருமுறை3:3 1965/1190,1191
இன் சொலினோம் இன்று இங்கு இருந்து வருவோம் என யாம்
என் சொலினும் அ சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடை – திருமுறை3:3 1965/1191,1192
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம்
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/1,2
தாதாதாதாதாதாதா குறைக்கு என் செய்குதும் யாம்
தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா – திருமுறை4:14 2725/1,2
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:22 3680/3
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:57 4140/1
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே – திருமுறை6:81 4615/973
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டு – திருமுறை6:81 4615/1357
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:137 5631/4
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல் – திருமுறை6:138 5674/3
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய் – திருமுறை6:142 5780/1

மேல்


யாமத்தும் (1)

கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:31 3798/2

மேல்


யாமும் (1)

ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று – திருமுறை6:82 4623/3

மேல்


யாமே (2)

ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார் – திருமுறை2:96 1739/3
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே
சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1863/3,4

மேல்


யாயாதும் (1)

தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும்
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமை – திருமுறை3:3 1965/122,123

மேல்


யார் (69)

என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ – திருமுறை1:16 238/4
வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே – திருமுறை2:2 586/4
எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:9 656/4
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 743/4
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமல – திருமுறை2:20 788/3
யார் தருவார் நெஞ்சமே இங்கும் அங்கும் இயம்புகவே – திருமுறை2:26 845/4
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:26 851/2
இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் – திருமுறை2:28 876/3
யார் புகழும் வேண்டேன் அடியேன் அடி நாயேன் – திருமுறை2:36 981/2
ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:37 993/2
மீதலத்தோர்களுள் யார் வணங்காதவர் மேவு நடு – திருமுறை2:75 1413/1
பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம் – திருமுறை2:75 1413/2
பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள் – திருமுறை2:75 1413/3
யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே – திருமுறை2:75 1425/3
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை2:85 1595/1
நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல் – திருமுறை2:94 1708/3
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1711/4
அண்ணால் ஒற்றி இருந்தவரே ஐயரே நீர் யார் என்றேன் – திருமுறை2:98 1773/2
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1839/4
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் – திருமுறை3:3 1965/720
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் – திருமுறை3:3 1965/784
இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய் – திருமுறை3:3 1965/876
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை3:3 1965/1035
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை3:3 1965/1035
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில் – திருமுறை3:3 1965/1036
நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை – திருமுறை3:3 1965/1105
நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் – திருமுறை3:3 1965/1106
அந்தோ உனை யார் அடக்குவரே வந்து ஓடும் – திருமுறை3:3 1965/1146
அச்சோ உனை யார் அடக்குவரே வைச்சு ஓங்கு – திருமுறை3:3 1965/1148
அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இ பாரில் – திருமுறை3:4 1972/2
யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள் – திருமுறை3:4 1973/2
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை3:4 2018/2
நற்றாயும் பிழை குறிக்க கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே – திருமுறை3:5 2166/1
எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன – திருமுறை3:6 2207/3
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை4:3 2596/2
இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள் – திருமுறை4:36 2996/3
ஐவகை இந்தியம் கடந்தார் கண்டவிடத்து இருந்த அனுபவத்தின் வண்ணம்-அதை யார் புகல வல்லார் – திருமுறை5:6 3194/3
பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை5:6 3196/4
அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே – திருமுறை5:6 3200/4
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:27 3741/3
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:27 3742/3
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:27 3743/3
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:36 3842/3
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3998/3
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4230/2
அன்று இதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை – திருமுறை6:75 4498/1
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே – திருமுறை6:84 4639/4
நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே – திருமுறை6:100 4814/1
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:102 4835/4
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:102 4837/4
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:102 4839/4
அமுதும் அளித்தாய் யார் செய்வார்கள் இந்த நன்றியே – திருமுறை6:112 4992/2
இ தாரணியில் எனக்கு இணை யார் என்று இயம்புவனே – திருமுறை6:125 5417/4
யார் என உரைப்பேன் என் என புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ – திருமுறை6:125 5421/4
யார் உளர் நீ சற்றே அறை – திருமுறை6:136 5624/4
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:137 5627/3
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:137 5641/4
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5647/4
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:137 5660/4
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:137 5667/4
ஐயர் எனக்கு உள் இருந்து இங்கு அறிவித்த வரத்தை யார் அறிவார் நான் அறிவேன் அவர் அறிவார் அல்லால் – திருமுறை6:141 5712/1
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:142 5716/1
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:142 5717/1
அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ – திருமுறை6:142 5724/4
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:142 5736/4
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:142 5749/3
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:142 5775/4
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:142 5789/4
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் – திருமுறை6:142 5797/1

மேல்


யார்-கொலோ (1)

இனி துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள் – திருமுறை6:139 5681/3

மேல்


யார்-தான் (1)

என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை4:15 2770/1

மேல்


யார்-பால் (2)

யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை3:4 2021/3
இ வழக்கை யார்-பால் இசைத்து அறுத்து கொள்கிற்பாம் – திருமுறை6:136 5623/3

மேல்


யார்க்கு (25)

எம் பாதகத்தை எடுத்து யார்க்கு சொல்வேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 299/4
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை1:25 318/4
எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் – திருமுறை2:55 1179/2
என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் – திருமுறை2:57 1196/1
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1362/4
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை3:6 2218/4
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை4:12 2700/3
ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன் – திருமுறை4:19 2797/3
அனித்தம் இலா இ சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ – திருமுறை4:39 3026/3
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3313/4
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3314/4
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3315/4
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3316/4
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3317/4
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3318/4
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3319/4
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3320/4
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3321/4
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3322/4
சூது நினைப்பாய் எனில் யார்க்கு சொல்வேன் யாரை துணைகொள்வேன் – திருமுறை6:7 3320/3
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:27 3742/3
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:36 3842/3
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:36 3843/2
அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர் – திருமுறை6:129 5491/3
இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ – திருமுறை6:142 5792/2

மேல்


யார்க்கும் (18)

கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும்
தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை1:6 102/1,2
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே – திருமுறை1:7 119/3
நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும் நல்லவனே திரு_தில்லை – திருமுறை2:9 657/1
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார் – திருமுறை2:79 1529/2
யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1672/4
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் – திருமுறை2:91 1679/1
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர் – திருமுறை2:98 1847/1
இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும் – திருமுறை3:3 1965/115
யார்க்கும் புகல் உன் அருள் – திருமுறை3:4 2033/4
பிறப்பை ஒழிக்கும் மருந்து யார்க்கும்
பேசப்படாத பெரிய மருந்து – திருமுறை3:9 2434/1,2
அளவை கடந்த மருந்து யார்க்கும்
அருமை அருமை அருமை மருந்து – திருமுறை3:9 2454/1,2
பிணி தவிர் இன்ப மருந்து யார்க்கும்
பேசா மருந்து என்று பேசும் மருந்து – திருமுறை3:9 2458/3,4
நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை – திருமுறை4:5 2616/3
மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானை – திருமுறை4:5 2620/2
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும்
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்த செழும் தேனே சோதியே நீ – திருமுறை4:15 2742/1,2
அதுவாய் அதன் பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது – திருமுறை6:61 4238/3,4
மதியில் விளைந்த மருந்து யார்க்கும்
மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து – திருமுறை6:78 4534/1,2
தாழ்வேன் அலது யார்க்கும் இனி சற்றும் தாழ்ந்திடேனே – திருமுறை6:91 4709/4

மேல்


யார்க்கோ (1)

அ நாள் அடிமைகொண்டு அளித்தாய் யார்க்கோ வந்த விருந்து எனவே – திருமுறை4:10 2683/2

மேல்


யார்தாம் (1)

ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ – திருமுறை3:3 1965/516

மேல்


யாரிடம் (2)

யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:36 3842/3
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:36 3843/2

மேல்


யாரினும் (4)

ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் – திருமுறை2:57 1197/3
அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான் – திருமுறை3:3 1965/525
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:36 3845/1
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:36 3845/1

மேல்


யாரும் (11)

யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன் – திருமுறை1:5 83/3
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன் – திருமுறை1:6 94/3
யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 216/2
யாரும் அற்றவரோ சொலும் ஐயரே – திருமுறை2:8 651/4
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:23 818/3
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை2:75 1427/1
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1580/4
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை2:90 1675/3
ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் – திருமுறை3:2 1962/778
யாரும் இல்லீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4406/3
யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே – திருமுறை6:112 5028/4

மேல்


யாரும்_இல்லார் (1)

யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1580/4

மேல்


யாரே (20)

ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே
பொய்யான தன்மையினேன் எனினும் என்னை புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி – திருமுறை2:101 1947/2,3
என யாரே விளம்புவார் நின் அடியர் – திருமுறை3:4 2055/3
யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழுநீரே – திருமுறை3:6 2285/2
இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_குரங்கால் – திருமுறை3:10 2461/1
தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் – திருமுறை4:10 2665/2
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய் – திருமுறை6:17 3600/1
சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியை தவிர்ப்பவர் யாரே – திருமுறை6:36 3844/4
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் – திருமுறை6:36 3845/1,2
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:48 3994/4
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:48 3995/4
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3996/4
மால் வகை மனத்தேன் உள குடில் புகுந்தான் வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3997/4
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3998/4
கடை தனி சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3999/4
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4000/4
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4001/4
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4002/4
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4003/4
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:83 4633/4
எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன் அமுதம் – திருமுறை6:128 5486/3

மேல்


யாரேனும் (1)

பேராத வஞ்ச பிழை நோக்கி யாரேனும்
நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால் – திருமுறை3:4 2048/2,3

மேல்


யாரை (1)

சூது நினைப்பாய் எனில் யார்க்கு சொல்வேன் யாரை துணைகொள்வேன் – திருமுறை6:7 3320/3

மேல்


யாரையும் (3)

யாரையும் துணைகொண்டிலேன் நின் அடி_இணை துணை அல்லால் நின் – திருமுறை1:4 78/1
யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர் – திருமுறை1:46 490/1
அஞ்சிஅஞ்சி நான் அலைகின்றேன் என்னை அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன் – திருமுறை2:57 1201/2

மேல்


யாரையே (1)

யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய் – திருமுறை3:3 1965/522

மேல்


யாரொடு (2)

என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் – திருமுறை2:67 1315/2
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன் – திருமுறை6:125 5344/3

மேல்


யாவது (1)

யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை1:15 222/4

மேல்


யாவர் (11)

நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே – திருமுறை1:21 289/3
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – திருமுறை1:52 566/2
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை1:52 567/4
யாவர் அறியார் திருவொற்றி அப்பா அடியேன் யாது அறிவேன் – திருமுறை2:32 908/2
இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு – திருமுறை2:39 1013/3
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1364/4
யாவர் இருந்தார் அவர் காண வீற்றிருக்கும் – திருமுறை3:3 1965/229
ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத்து இருந்த இன்ப அனுபவ பெருமை யாவர் புகல்வாரே – திருமுறை5:6 3201/4
எவ்வுயிரும் பொது என கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த – திருமுறை6:125 5296/1
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த – திருமுறை6:125 5297/2
ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம் – திருமுறை6:125 5378/1

மேல்


யாவர்க்கும் (13)

எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி – திருமுறை1:48 513/4
பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1077/4
பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1078/4
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1079/4
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1080/4
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1081/4
புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1082/4
புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1083/4
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1084/4
புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1085/4
புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1086/4
புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1087/4
தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும்
கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில் – திருமுறை3:2 1962/719,720

மேல்


யாவர்கட்கும் (6)

சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும்
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே – திருமுறை1:13 207/1,2
அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:1 578/1,2
பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் – திருமுறை2:3 597/2
ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும்
ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:74 1382/3,4
அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும்
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – திருமுறை2:96 1734/1,2
பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனாதீதன் என – திருமுறை3:3 1965/185

மேல்


யாவர்களும் (4)

தேவர் புகழ் தலைமை தேவன் எவன் யாவர்களும்
இ_வணத்தன் இ_இடத்தன் இ_இயலன் என்று அறியா – திருமுறை3:3 1965/230,231
யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை – திருமுறை6:40 3894/2
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:137 5628/3
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:142 5750/3

மேல்


யாவருக்கும் (2)

செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும்
அஞ்சு அடையா வண்ணம் அளிப்போனே விஞ்சு உலகில் – திருமுறை3:2 1962/567,568
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே – திருமுறை5:2 3096/2

மேல்


யாவரும் (10)

தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே – திருமுறை2:45 1075/3
எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடி – திருமுறை2:57 1194/1
தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை3:4 2040/1
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும்
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2544/3,4
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – திருமுறை4:4 2608/2
சுந்தரர்க்காக முன் தூது_சென்றானை தூயனை யாவரும் சொல்ல_அரியானை – திருமுறை4:5 2614/1
என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்ப – திருமுறை6:36 3849/1
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை – திருமுறை6:81 4615/1582
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:85 4650/2
நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி – திருமுறை6:142 5793/1

மேல்


யாவரே (3)

யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:27 859/2
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3475/3
அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே
ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே – திருமுறை6:112 5016/1,2

மேல்


யாவரேனும் (1)

யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண் – திருமுறை1:29 354/3

மேல்


யாவரையும் (1)

விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – திருமுறை4:15 2781/4

மேல்


யாவரோடு (1)

அலையும் இ பெரும் குறையினை ஐயகோ யாவரோடு உரைசெய்கேன் – திருமுறை1:9 144/2

மேல்


யாவன் (1)

யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள – திருமுறை1:6 101/3

மேல்


யாவினும் (1)

எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை4:1 2577/2

மேல்


யாவும் (48)

தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை1:1 28/3
தேசம் யாவும் புகழ் தணிகாசல செல்வமே அருள் சிற்சுக_வாரியே – திருமுறை1:18 257/4
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை1:18 260/1
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை1:44 479/3
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி – திருமுறை1:48 519/1
புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த – திருமுறை2:1 580/3
நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் – திருமுறை2:2 583/1
புலத்தே இழிதகையேன் பிழை யாவும் பொறுத்து அருளே – திருமுறை2:2 583/4
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:18 770/2
கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை – திருமுறை2:23 818/2
சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் – திருமுறை2:65 1299/2
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:69 1332/1
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் – திருமுறை2:69 1333/2
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன் – திருமுறை2:98 1809/3
இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும்
வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில் – திருமுறை3:3 1965/115,116
யாவும் அறிந்தும் அறியார் போன்று எப்பொழுதும் – திருமுறை3:3 1965/1389
அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும் அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் – திருமுறை3:5 2111/1,2
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை3:5 2126/3
பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ – திருமுறை3:6 2249/1
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ – திருமுறை3:6 2268/1
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே – திருமுறை3:22 2521/1
எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி – திருமுறை4:6 2625/1
பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள் – திருமுறை4:6 2626/1
பொய்யனேன் பிழை யாவும் பொறுத்து அருள் – திருமுறை4:9 2652/1
குற்றம் யாவும் குணம் என கொண்டு அருள் – திருமுறை4:9 2655/2
போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய் – திருமுறை4:11 2686/3
நைவேன் பிழை யாவும் பொறுத்து அருள் நல்குவாயேல் – திருமுறை4:13 2708/2
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 3282/3
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 3282/3
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 3282/3
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும்
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/3,4
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே – திருமுறை6:13 3488/3
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே – திருமுறை6:13 3535/4
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3558/4
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:22 3679/1
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:31 3795/2
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே – திருமுறை6:33 3817/4
இனம் என பேர்_அன்பர் தொழ பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே – திருமுறை6:57 4094/4
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:57 4114/2
தடை யாவும் தவிர்த்தே எனை தாங்கிக்கொண்டு ஆண்டவனே – திருமுறை6:63 4260/1
ஊழால் வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்தது அன்றே – திருமுறை6:91 4710/4
தீமைகள் யாவும் தொலைத்துவிட்டேன் இ தினம் தொடங்கி – திருமுறை6:94 4746/1
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே – திருமுறை6:112 4987/2
இச்சை யாவும் முடித்து கொடுத்து உள் இலங்கும் குரவனே – திருமுறை6:112 5045/3
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன – திருமுறை6:125 5400/3
எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே – திருமுறை6:125 5414/4
இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின – திருமுறை6:130 5534/1
முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன – திருமுறை6:130 5537/1

மேல்


யாவும்_அலார் (1)

என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 3282/3

மேல்


யாவும்_இலார் (1)

என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 3282/3

மேல்


யாவும்_உளார் (1)

என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 3282/3

மேல்


யாவுமாய் (1)

இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை – திருமுறை6:46 3969/3

மேல்


யாவுமே (1)

வாதியாநிற்கும் வன் பிணி யாவுமே – திருமுறை2:64 1271/4

மேல்


யாவைக்கும் (1)

புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன் – திருமுறை1:40 432/1

மேல்


யாவையும் (24)

தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும் – திருமுறை1:29 354/1
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின்றன்னுடை – திருமுறை2:5 621/1,2
பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் – திருமுறை2:14 708/1
துக்கம் யாவையும் தூர ஓடுமே – திருமுறை2:17 754/4
ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:20 785/1
நன்மை என்பன யாவையும் அளிக்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 822/4
நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே – திருமுறை2:29 878/4
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:29 886/4
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:30 889/2
கடியனேன் பிழை யாவையும் பொறுக்க கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா – திருமுறை2:40 1026/2
வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ – திருமுறை2:45 1076/2
பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் – திருமுறை2:51 1138/3
மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் – திருமுறை2:61 1235/3
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை – திருமுறை2:75 1434/2
என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே – திருமுறை5:6 3199/1
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3701/4
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே – திருமுறை6:42 3923/3
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த – திருமுறை6:81 4615/1159
இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே – திருமுறை6:85 4650/1
நாயேன் பிழை யாவையும் கொண்டனை நன்மை என்றே – திருமுறை6:91 4714/2
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில் – திருமுறை6:100 4807/3
சித்திகள் யாவையும் செய்திட தந்தது – திருமுறை6:108 4912/4
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:125 5314/1
நிலை இருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் – திருமுறை6:131 5553/2

மேல்


யாவையுமே (1)

புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே
எத்தி பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1582/3,4

மேல்


யாழ் (1)

யாழ் உறும் இசையே இனிய இன் இசையே – திருமுறை6:81 4615/1423

மேல்


யாழை (1)

யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை2:90 1675/3

மேல்


யாற்றிடை (1)

விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2

மேல்


யான் (205)

வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை1:4 73/3
பொல்லா பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே – திருமுறை1:5 90/3
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை1:6 97/2
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான்
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை1:6 100/1,2
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை1:6 101/4
பொல்லாத பாவி என எண்ணி என்னை புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே – திருமுறை1:7 119/2
எய்யும்படி வந்து அடர்ந்து இயமன் இழுத்து பறிக்கில் என்னே யான்
செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகை செஞ்சுடரே – திருமுறை1:13 204/3,4
தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே – திருமுறை1:13 206/2
நலது என்று அறியாய் யான் செய்த நன்றி மறந்தாய் நாணாது என் – திருமுறை1:17 248/3
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை1:20 273/4
எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய் – திருமுறை1:21 289/1
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 293/4
ஏர்கொண்டார் இகழ்ந்திட இங்கு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 294/4
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 297/4
இரும்பாய வன் நெஞ்ச கள்வனேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 298/4
கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 301/4
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 317/4
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை1:25 318/4
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 323/4
முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே – திருமுறை1:37 401/3
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை1:37 406/4
என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன் – திருமுறை1:38 412/1
மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான்
இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால் – திருமுறை1:42 454/2,3
என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால் – திருமுறை1:47 503/2
புதியேன் அல்லேன் நின் அடிமை பொருத்தம் இல்லேன்_அல்லேன் யான்
மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் – திருமுறை2:1 575/1,2
வைய நின்று ஐயவோ மயங்கல் அன்றி யான்
உய்ய நின்று உணர்குவது ஒன்றும் இல்லையே – திருமுறை2:5 615/3,4
வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து – திருமுறை2:5 616/3
மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் – திருமுறை2:14 709/2
யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:27 859/2
மண்ணை மனத்து பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த – திருமுறை2:34 930/1
கல்_நெஞ்ச பாவியன் யான் காதலித்து நெக்குருகி – திருமுறை2:36 974/2
கொன்று இது நன்று என்ன குறிக்கும் கொடியவன் யான்
ஒன்றும் மனத்து உள் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 976/2,3
உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:40 1021/1
புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1027/4
பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1028/4
புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1029/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1030/4
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:41 1031/4
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1032/4
பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1033/4
பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1034/4
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1035/4
புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1036/4
மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே – திருமுறை2:45 1068/3
வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் – திருமுறை2:45 1069/3
யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 1152/1
செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள் – திருமுறை2:56 1184/2
முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:56 1187/3
செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1320/4
சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1321/4
தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1322/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1323/4
இச்சை நன்று அறிவாய் அருள்செய்யாது இருக்கின்றாய் உனக்கு யான் செய்தது என்னே – திருமுறை2:68 1324/3
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1324/4
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1325/4
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1326/4
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1327/4
தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1328/4
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1329/4
அரக்கன் அல்லன் யான் அரக்கனே எனினும் அரக்கனுக்கும் முன் அருள் அளித்தனையே – திருமுறை2:69 1339/1
எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான்
எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1345/3,4
சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் – திருமுறை2:70 1346/1
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே – திருமுறை2:75 1421/3
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே – திருமுறை2:75 1462/2
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை2:75 1485/2
ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன் – திருமுறை2:76 1491/2
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை2:79 1539/2
தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனை – திருமுறை2:79 1541/3
பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான்
மேலும் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1549/3,4
காதலித்து சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு – திருமுறை2:94 1716/3
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான்
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் – திருமுறை2:97 1759/1,2
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – திருமுறை2:97 1762/4
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை – திருமுறை2:98 1798/2
விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான்
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை2:98 1805/2,3
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான்
துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன் – திருமுறை2:98 1847/2,3
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே – திருமுறை2:98 1863/3
நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய – திருமுறை2:98 1893/1
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை2:98 1909/1
கொன்றை சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான்
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை2:98 1931/1,2
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே – திருமுறை2:101 1947/4
நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட – திருமுறை3:2 1962/379
உள்ளபடியே உரைக்கின்றேன் விள்ளுறும் யான்
வன் சொலுடன் அன்றி வள்ளல் உனது அன்பர்-தமக்கு – திருமுறை3:2 1962/582,583
குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின் – திருமுறை3:2 1962/690
பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் – திருமுறை3:2 1962/724
நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை3:3 1965/526
கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும் – திருமுறை3:3 1965/1125
ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான்
நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு – திருமுறை3:3 1965/1171,1172
இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான்
சொல்லி திரிந்தும் எனை சூழ்ந்திலையே வல் இயமன் – திருமுறை3:3 1965/1185,1186
வந்தி தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான்
சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம் – திருமுறை3:4 1974/1,2
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான்
தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன் – திருமுறை3:4 1984/2,3
எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில் – திருமுறை3:4 2009/1
இங்கு ஓதி வாழ்த்தாத யான் – திருமுறை3:4 2015/4
விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து – திருமுறை3:4 2016/3
எல்லாம் பொறுக்கின்றேன் யான் – திருமுறை3:4 2018/4
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை3:4 2021/3
என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் – திருமுறை3:4 2027/2
எக்களித்து வாழ்கின்றேன் யான் – திருமுறை3:4 2045/4
தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான்
யாது செய்வேன் அந்தோ இனி – திருமுறை3:4 2049/3,4
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை3:5 2151/4
துன்பு ஓர் அணுவும் பெறேன் இனி யான் என்று சொல்லி வந்தேன் – திருமுறை3:6 2188/3
தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான்
மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ – திருமுறை3:6 2204/1,2
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே – திருமுறை3:6 2214/4
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை3:6 2239/3
அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே – திருமுறை3:6 2263/1
என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என் – திருமுறை3:6 2299/1
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான்
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால் – திருமுறை3:6 2307/2,3
வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இ பாவிக்கு மால் – திருமுறை3:6 2321/3
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன் – திருமுறை3:6 2376/3
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான்
எண்ணுதலே தொழிலாக செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய் – திருமுறை3:6 2384/2,3
தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே – திருமுறை3:16 2499/4
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – திருமுறை3:18 2501/20
புண் தரு இ நோய் தணிக்க புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ – திருமுறை3:21 2511/2
வஞ்சரை யான் காணா வகை வதைத்தான் ஓர் அரையோடு – திருமுறை3:22 2518/3
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறை பொழுதேனும் யான் மறவேன் – திருமுறை3:23 2539/2
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை4:1 2578/1
செய்யாய் எனில் எது செய்குவன் யான் இ செகதலத்தோர் – திருமுறை4:6 2626/2
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை4:15 2741/2
பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இ படி மிசை யான்
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ – திருமுறை4:15 2747/2,3
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான்
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை4:15 2773/2,3
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை4:15 2774/4
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை4:16 2789/3
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே – திருமுறை4:38 3009/4
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை5:1 3037/4
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும் – திருமுறை5:1 3041/1
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை5:2 3066/3
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை5:2 3075/2
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3076/2
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3086/2
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை5:2 3095/3
அருள் உருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள் அசைந்து வருந்திட இரவில் யான் இருக்கும் இடத்தே – திருமுறை5:2 3099/1
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை5:2 3103/2
அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து – திருமுறை5:2 3105/2
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3111/2
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து – திருமுறை5:2 3114/2
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை5:2 3117/3
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3122/4
பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்த பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடி புகுந்து – திருமுறை5:2 3129/2
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3131/3
இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனை கதவம் திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3132/2
ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை5:2 3134/2
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3151/3
உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3156/3
எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனை கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளி – திருமுறை5:7 3203/3
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை5:7 3204/3
எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை5:7 3206/3
எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும் – திருமுறை6:13 3478/3
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல் – திருமுறை6:17 3597/2
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 3647/4
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் – திருமுறை6:27 3747/1
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:27 3747/4
வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:32 3803/1
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:32 3803/3
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:32 3806/2
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:33 3815/3
இந்து ஆர் அருள் அமுதம் யான் அருந்தல் வேண்டும் இங்கே – திருமுறை6:35 3833/1
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செய தக்கது என்னே – திருமுறை6:38 3866/4
அழியா சிற்றம்பலத்தே யான் – திருமுறை6:40 3896/4
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:44 3936/3
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:44 3942/1
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3968/4
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4081/1
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4128/4
உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – திருமுறை6:63 4256/4
என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே – திருமுறை6:66 4293/1
ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம் – திருமுறை6:81 4615/1571
இலகும் ஐந்தொழிலையும் யான் செய தந்தனை – திருமுறை6:81 4615/1578
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:95 4756/2
எனை யான் மதித்து புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்-தனை – திருமுறை6:100 4815/1
யான் மதித்து இங்கு பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன் – திருமுறை6:100 4815/2
தனை யான் புணர்ந்திட சாகா_வரத்தையும் தந்தனனே – திருமுறை6:100 4815/4
அண்ணா ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:104 4864/4
அரைசே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:104 4865/4
ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:104 4866/4
அல்லும் பகலும் எனது உளத்தே அமர்ந்தோய் யான் உன் அடைக்கலமே – திருமுறை6:104 4872/4
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:105 4883/1
இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – திருமுறை6:111 4953/1
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – திருமுறை6:111 4954/1
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் – திருமுறை6:111 4959/2
யான் உன் அடி பொன் துணைகட்கு வந்து தொழும்புசெய்யவோ – திருமுறை6:112 4978/2
இறைவா நின்னை கனவிலேனும் யான் மறப்பனோ – திருமுறை6:112 4997/1
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:125 5318/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:125 5319/4
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன் – திருமுறை6:125 5373/2
இனி யான் மயங்கேன் இருந்து – திருமுறை6:125 5393/4
யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:125 5403/4
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:125 5430/1
ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:126 5466/1
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய் – திருமுறை6:127 5476/1
அருளும் பொருளும் யான் பெறவே அடுத்த தருணம் இது என்றே – திருமுறை6:128 5478/1
யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை – திருமுறை6:129 5525/1
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க – திருமுறை6:131 5547/3
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:134 5582/1
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:134 5586/3
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:134 5594/4
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:137 5628/3
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ – திருமுறை6:140 5701/1
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:141 5708/1
அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே – திருமுறை6:141 5710/2
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:142 5717/1
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:142 5725/4
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:142 5729/2
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் – திருமுறை6:142 5750/3
ஓலையுறாது யான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5783/4
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:142 5796/4

மேல்


யான்-தான் (1)

எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான்
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:34 3829/1,2

மேல்


யானாக (1)

திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2

மேல்


யானும் (11)

கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
யானும் நீயுமாய் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே – திருமுறை1:9 147/2
கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன் – திருமுறை3:3 1965/1123
மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும் – திருமுறை3:4 1969/3
புரிய பெறுவேன் எனில் அவர் போல் யானும் சுகத்தில் பொலிவேனே – திருமுறை3:10 2463/4
உரிமையால் யானும் நீயும் ஒன்று என கலந்துகொண்ட – திருமுறை6:21 3650/3
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4086/4
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4089/4
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:57 4101/4
யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே – திருமுறை6:112 4966/2
இ குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது – திருமுறை6:138 5675/2

மேல்


யானே (6)

என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே – திருமுறை1:41 441/4
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை1:52 551/4
மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த – திருமுறை3:2 1962/736
நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை – திருமுறை3:6 2261/2
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:57 4149/1
இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடி புகழ் பேசி இருக்கின்றேன் யானே – திருமுறை6:140 5695/4

மேல்


யானை (6)

பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை1:52 556/3,4
அரியானை அங்கணனை ஆர்க்கும் கரி யானை
தோலானை சீர் ஒற்றி சுண்ண வெண்_நீற்றானை – திருமுறை2:65 1287/2,3
முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம் – திருமுறை3:4 1966/1
கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றா – திருமுறை3:7 2403/3
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை5:10 3242/2
பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானை பிடரியின் மேல் – திருமுறை6:104 4873/1

மேல்


யானை_முகத்தவனே (1)

முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம் – திருமுறை3:4 1966/1

மேல்


யானையின் (5)

மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:38 1002/4
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:73 1376/3
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1698/2
மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண் – திருமுறை3:6 2276/2
தான் காண இறை அருளால் தனி தவள யானையின் மேல் – திருமுறை5:11 3252/2

மேல்


யானோ (4)

கொண்டார் அடியர் நின் அருளை யானோ ஒருவன் குறைபட்டேன் – திருமுறை1:5 88/3
யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள் – திருமுறை3:4 1973/2
இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம் – திருமுறை6:125 5376/2
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:137 5634/4

மேல்