ம – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 1
மக்கள் 15
மக்கள்-தமை 1
மக்கள்-தாம் 2
மக்கள்-பால் 1
மக்கள்_பிறவி 2
மக்களும் 1
மக்களே 1
மக்களை 1
மக 3
மகட்கு 1
மகத்தாய் 1
மகத்தானானை 1
மகத்தானை 1
மகத்தினும் 1
மகத்து 2
மகத்து_இருந்தார் 1
மகத்துவத்தை 1
மகத்துவம் 1
மகத்துவமாய் 1
மகத்துவமே 1
மகத்தோடும் 1
மகப்பேறே 2
மகம் 2
மகமாயை 1
மகர 3
மகரம் 1
மகவான் 5
மகவு 4
மகவு_உடையவனே 1
மகவும் 1
மகவே 1
மகள் 17
மகள்-தன்னை 1
மகளிர் 5
மகளிர்-தமை 1
மகளிரும் 1
மகளிரொடும் 1
மகளீர் 1
மகளும் 3
மகளே 54
மகளை 2
மகளோ 2
மகன் 16
மகன்-தனை 3
மகனாக 1
மகனாய் 1
மகனார் 19
மகனார்-தமை 1
மகனாரொடும் 3
மகனாரோடும் 1
மகனுக்கு 1
மகனும் 1
மகனே 66
மகனை 8
மகா 6
மஹா 2
மகாதேவ 1
மகாதேவர் 1
மகாதேவனே 1
மகார 1
மகாலிங்க 1
மகிபன் 1
மகிழ் 43
மகிழ்க 8
மகிழ்கிற்பேன் 1
மகிழ்கின்ற 3
மகிழ்கின்றது 1
மகிழ்கின்றாய் 1
மகிழ்கின்றார் 1
மகிழ்கின்றேன் 7
மகிழ்கின்றோம் 1
மகிழ்கின்றோர் 1
மகிழ்கூர்ந்து 1
மகிழ்ச்சி 2
மகிழ்ச்சியினால் 1
மகிழ்ச்சியும் 1
மகிழ்தர 1
மகிழ்தரு 1
மகிழ்தல் 3
மகிழ்தி 1
மகிழ்ந்த 5
மகிழ்ந்தது 2
மகிழ்ந்தவனே 1
மகிழ்ந்தனம் 1
மகிழ்ந்தனர் 1
மகிழ்ந்தனனே 2
மகிழ்ந்தனை 1
மகிழ்ந்தனையே 2
மகிழ்ந்தாள் 1
மகிழ்ந்திட 4
மகிழ்ந்திடவும் 1
மகிழ்ந்திடவே 2
மகிழ்ந்திடு-மின் 1
மகிழ்ந்திடுதற்கு 1
மகிழ்ந்திடுமோ 1
மகிழ்ந்து 137
மகிழ்ந்துறும் 1
மகிழ்ந்தே 11
மகிழ்ந்தேன் 6
மகிழ்ந்தேனே 1
மகிழ்ந்தோர் 1
மகிழ்ந 1
மகிழ்நரும் 1
மகிழ்நரொடு 1
மகிழ்நன் 2
மகிழ்நனே 1
மகிழ்வது 1
மகிழ்வாய் 8
மகிழ்வார் 3
மகிழ்வாரும் 1
மகிழ்வால் 4
மகிழ்வான் 1
மகிழ்விக்கின்றாய் 1
மகிழ்விக்கும் 1
மகிழ்வித்த 1
மகிழ்வித்தாய் 2
மகிழ்வித்து 1
மகிழ்விப்பான் 1
மகிழ்வில் 4
மகிழ்வின் 3
மகிழ்வினொடு 1
மகிழ்வினொடும் 3
மகிழ்வு 10
மகிழ்வுசெய் 1
மகிழ்வுடன் 1
மகிழ்வுற்று 2
மகிழ்வுற்றேன் 2
மகிழ்வுற 1
மகிழ்வே 5
மகிழ்வேன் 4
மகிழ்வேனோ 1
மகிழ்வை 1
மகிழ்வொடு 2
மகிழ்வோடு 5
மகிழ்வோன்-தன்னை 1
மகிழ 29
மகிழவே 1
மகிழும் 22
மகிழேன் 2
மகிழேனோ 2
மகுட 2
மகுடம் 1
மகுடன் 1
மகேச்சுரன் 1
மகேசுரர் 1
மகோசர 1
மகோதய 1
மங்க 1
மங்கல் 2
மங்கல 10
மங்கலங்கள் 3
மங்கலத்தால் 1
மங்கலத்தை 1
மங்கலத்தோடு 1
மங்கலநாண் 2
மங்கலநாண்_உடையாளே 1
மங்கலம் 8
மங்கலமா 1
மங்கலமே 1
மங்கலை 1
மங்கள 6
மங்களம் 7
மங்காத 1
மங்காது 1
மங்காய் 1
மங்கி 1
மங்குகின்ற-தோறும் 1
மங்கை 23
மங்கை_பங்கா 3
மங்கை_பாகா 1
மங்கைக்கு 3
மங்கைமார் 2
மங்கையர் 22
மங்கையர்-தம் 7
மங்கையர்-தம்பால் 1
மங்கையர்-தம்மொடு 1
மங்கையர்-தமது 1
மங்கையர்-பால் 1
மங்கையர்க்கு 2
மங்கையர்கள் 1
மங்கையரால் 2
மங்கையரிடத்தில் 1
மங்கையரோடே 1
மங்கையொடும் 1
மஞ்சம்-அதனில் 1
மஞ்சள் 3
மஞ்சளோ 1
மஞ்சனம் 2
மஞ்சின் 1
மஞ்சு 10
மஞ்சுற்று 1
மட்டாயினும் 1
மட்டித்து 1
மட்டில் 1
மட்டிலாததோர் 1
மட்டிலே 1
மட்டின் 1
மட்டினால் 1
மட்டு 22
மட்டுக்கு 2
மட்டுக்கும் 1
மட்டுப்படாதது 1
மட்டும் 24
மட்டுமே 1
மட்டே 1
மட்டை 1
மட்டோ 9
மட 15
மட_மானும் 1
மடங்காது 1
மடங்கு 3
மடங்குகின்றேன் 1
மடத்தினும் 2
மடந்தாய் 1
மடந்தை 5
மடந்தை-தன் 1
மடந்தைமார் 1
மடந்தைமார்கள் 1
மடந்தையர் 5
மடந்தையர்-தங்களை 1
மடந்தையர்-தம் 1
மடந்தையர்-தமக்குள் 1
மடந்தையர்-தமை 1
மடந்தையர்-பால் 4
மடந்தையர்க்கு 2
மடந்தையர்கள் 1
மடந்தையரும் 1
மடந்தையரை 1
மடம் 10
மடமே 1
மடமை 2
மடமையை 1
மடல் 4
மடவரல் 1
மடவாட்கு 1
மடவாய் 26
மடவார் 69
மடவார்-தங்கள் 2
மடவார்-தங்களை 2
மடவார்-தம் 6
மடவார்-தமை 1
மடவார்க்கு 4
மடவார்கள் 2
மடவார்கள்-தமை 1
மடவார்களும் 1
மடவாருள்ளே 1
மடவாரை 1
மடவாள் 2
மடவியர் 2
மடவியர்-தம் 4
மடவியர்க்கு 1
மடவீர் 3
மடன் 1
மடி 10
மடிக்குறும் 1
மடித்தால் 1
மடித்திடினும் 1
மடித்திடுவேன் 3
மடித்திலேன் 1
மடிந்தன 4
மடிந்தார் 1
மடிந்தாரை 1
மடிந்து 1
மடிப்பு 1
மடிப்பேன் 1
மடியகிற்றிலையே 1
மடியா 1
மடியாத 1
மடியேனோ 1
மடிவது 1
மடிவித்தே 1
மடிவுறாது 1
மடுக்க 4
மடுக்கும் 4
மடுத்த 3
மடுத்திடவும் 1
மடுத்திடு 1
மடுத்திடும் 1
மடுத்து 6
மடுத்தேன் 1
மடுப்பதற்குள் 1
மடுப்பு 1
மடுவினிடை 1
மடுவினில் 1
மடை 3
மடை_பயலே 1
மடைப்பட்டு 1
மடைய 1
மடையரை 1
மடையில் 1
மண் 108
மண்_நின்றார் 1
மண்_பகைஞன் 1
மண்_பாத்திரத்தை 1
மண்_வீடு 1
மண்_அனையார்-பால் 1
மண்_ஆசை 5
மண்_இடத்தில் 1
மண்_உலகத்து 1
மண்_உலகில் 3
மண்_உலகோர் 1
மண்_ஓட்டை 1
மண்கட்டி 1
மண்டபத்து 2
மண்டபத்தே 6
மண்டலத்தில் 1
மண்டலத்து 3
மண்டலம்-தன்னிலே 1
மண்டலிகர் 1
மண்டும் 1
மண்ணக 1
மண்ணகத்துள் 1
மண்ணவனேனை 1
மண்ணா 1
மண்ணாங்கட்டியே 1
மண்ணார் 1
மண்ணால் 3
மண்ணாலும் 1
மண்ணான 1
மண்ணிடத்தில் 1
மண்ணிடத்தும் 1
மண்ணிடத்தே 1
மண்ணிடந்தும் 1
மண்ணிடை 2
மண்ணிப்படிக்கரை 1
மண்ணிய 1
மண்ணியல் 2
மண்ணில் 14
மண்ணிலே 3
மண்ணின் 4
மண்ணின்-பால் 1
மண்ணினால் 2
மண்ணினிடை 1
மண்ணினில் 8
மண்ணினும் 1
மண்ணினுள் 2
மண்ணுடையாரிடை 1
மண்ணும் 5
மண்ணுரு 1
மண்ணுலகு-அதிலே 1
மண்ணுள் 2
மண்ணுற்ற 1
மண்ணுறு 1
மண்ணேன் 1
மண்ணேனும் 1
மண்ணேனோ 1
மண்ணை 3
மண்ணோர் 2
மண்தளி 1
மண்பட்டு 1
மண்படுமோ 1
மண்மூடி 2
மண்மூடிப்போக 1
மண்வைக்குமே 1
மண 25
மண_பிள்ளை 1
மண_பெண் 1
மண_பொருத்தம் 1
மண_மாலை 2
மண_மாலையிட்டார் 1
மண_மாலையிட்டீர் 1
மண_மாலையிட்டு 1
மணக்க 3
மணக்கின்றது 2
மணக்குதே 1
மணக்கும் 24
மணக்கோலத்தை 1
மணங்கள் 1
மணஞ்சேரி 1
மணத்தில் 5
மணத்து 1
மணத்தேன் 1
மணத்தை 2
மணத்தோடு 1
மணந்த 9
மணந்திடவும் 1
மணந்தீர் 1
மணந்து 2
மணந்துற 1
மணந்தே 1
மணம் 80
மணம்-தான் 1
மணம்_உளதாய் 1
மணம்கொள் 2
மணம்கொள்ள 1
மணம்கொள 1
மணம்கொளும் 1
மணம்செய்விக்கும் 1
மணமும் 2
மணமுறு 1
மணமே 7
மணல் 1
மணலும் 1
மணலை 1
மணலோ 2
மணவாளர் 12
மணவாளர்-தம் 1
மணவாளருடனே 2
மணவாளன் 2
மணவாளனடி 1
மணவாளனே 2
மணவாளா 9
மணாள 1
மணாளர் 5
மணாளரே 2
மணாளனே 1
மணாளனை 1
மணி 463
மணி_கண்ட 8
மணி_கண்டத்தனே 1
மணி_கண்டத்தினான் 1
மணி_கண்டத்தினானை 1
மணி_கண்டர் 2
மணி_கண்டனே 3
மணி_கண்டா 7
மணி_குன்றமே 2
மணி_குன்று 1
மணி_குன்றே 5
மணி_சுடரே 2
மணி_பதம் 1
மணி_மலையே 3
மணி_மலையை 1
மணி_வல்லி 1
மணி_விளக்கத்தால் 1
மணி_விளக்காய் 2
மணி_விளக்கால் 1
மணி_விளக்கின் 1
மணி_விளக்கு 1
மணி_விளக்கே 16
மணி_அனையார் 1
மணிக்கு 1
மணிக்குள் 1
மணிகள் 3
மணிகளுள் 1
மணிகளை 1
மணியது 1
மணியாம் 4
மணியாய் 2
மணியாய 1
மணியார் 1
மணியால் 1
மணியாலும் 1
மணியான் 1
மணியானை 1
மணியில் 2
மணியினிருந்து 1
மணியினை 1
மணியீர் 1
மணியும் 3
மணியுள் 1
மணியே 414
மணியை 31
மணியோ 1
மணிவிளக்கே 1
மத்த 4
மத்தக 1
மத்தம் 1
மத்தர் 2
மத்தரை 1
மத்தனடி 1
மத்தனே 1
மத்தனேன் 2
மத்தனை 2
மத்திடை 1
மத்தியம் 1
மத்தியானத்தும் 1
மத்தியில் 1
மத்தியினும் 1
மத்தினால் 1
மத்து 1
மத 28
மத_பயலே 1
மத_மா 4
மதங்கள் 4
மதங்களிலே 2
மதங்களை 1
மதத்தால் 2
மதத்தாலும் 1
மதத்தில் 2
மதத்திலே 3
மதத்தின் 1
மதத்தினோடு 1
மதத்து 1
மதத்தை 3
மதத்தோர் 1
மதம் 33
மதம்_பிடித்தவர் 1
மதமாம் 1
மதமான 1
மதமும் 8
மதமே 1
மதமோ 2
மதர்த்த 1
மதர்ப்புடன் 1
மதலாய் 1
மதலை 1
மதலையை 1
மதவாதிகள் 1
மதவாதிகள்-தாம் 1
மதவாதிகளோ 1
மதவேள் 2
மதன் 7
மதன 2
மதனன் 2
மதனை 6
மதனையே 2
மதாதீத 3
மதி 188
மதி-தன்னையும் 1
மதி-தான் 1
மதி-அதனால் 1
மதி_கண்ணியனே 1
மதி_சடையாய் 2
மதி_மயங்கி 1
மதி_முகத்தியர்க்கு 1
மதி_இலாய் 1
மதி_இலி 1
மதி_இலியாய் 1
மதி_இலியேன் 2
மதி_இலேன் 3
மதி_இலேன்-தன் 1
மதி_இலேனும் 1
மதி_இலேனே 1
மதி_இலேனை 1
மதி_இலேனையும் 1
மதி_இழந்தோர் 1
மதி_இழந்தோர்க்கு 1
மதி_உடையார் 1
மதி_உடையோர் 1
மதி_உடையோர்-தம்முடைய 1
மதிக்க 11
மதிக்க_மாட்டேன் 1
மதிக்கப்படாத 1
மதிக்கவும் 1
மதிக்கவே 2
மதிக்கின்ற 2
மதிக்கின்ற-தோறும் 1
மதிக்கின்றார்-தமையும் 1
மதிக்கின்றேன் 1
மதிக்கின்றோர் 1
மதிக்கு 7
மதிக்கும் 26
மதிக்கும்-தோறும் 1
மதிகெட்டு 1
மதிகெட 1
மதிகொள் 1
மதித்த 2
மதித்தது 1
மதித்தற்கு 1
மதித்தனையே 1
மதித்திட 4
மதித்திடவே 5
மதித்திடாது 1
மதித்திடாயே 2
மதித்திடான் 1
மதித்திடினும் 1
மதித்திடினே 1
மதித்திடுகின்றோர் 1
மதித்திடுதல் 1
மதித்திடும் 2
மதித்திடுவதன்றி 1
மதித்திடுவான் 1
மதித்திடேன் 1
மதித்தியாயில் 1
மதித்திலேன் 5
மதித்திலையே 4
மதித்திலையேல் 1
மதித்து 31
மதித்துமதித்து 1
மதித்தே 4
மதித்தேன் 2
மதித்தேனோ 1
மதிப்ப 2
மதிப்பது 2
மதிப்பர் 1
மதிப்பவர் 1
மதிப்பவர்க்கும் 1
மதிப்பவர்கள் 1
மதிப்பனோ 1
மதிப்பார் 1
மதிப்பின் 2
மதிப்பீர் 1
மதிப்பு 6
மதிப்பு_அரு 1
மதிப்பும் 1
மதிய 1
மதியம் 5
மதியமே 3
மதியா 2
மதியாதவர் 1
மதியாது 3
மதியாமல் 2
மதியாமே 1
மதியாய் 1
மதியார்க்கும் 1
மதியால் 3
மதியாலே 1
மதியாள் 1
மதியான 1
மதியில் 6
மதியிலே 4
மதியின் 11
மதியின்மையே 1
மதியினும் 1
மதியினேன் 3
மதியும் 7
மதியுற 2
மதியுறும் 1
மதியே 35
மதியேல் 1
மதியேன் 7
மதியேன்-தன் 1
மதியேனோ 1
மதியை 7
மதியோ 4
மதியோடு 2
மதியோர் 1
மதியோர்க்கு 1
மதில் 10
மது 11
மதுகம் 1
மதுசூதனையா 1
மதுர 14
மதுரம் 2
மதுரம்-தன்னை 1
மதுரமே 1
மதுரிக்கும் 2
மதுரித்து 2
மதுரை 4
மதுரையிடத்து 1
மதுவால் 1
மதுவில் 1
மதுவின் 1
மதுவும் 1
மதுவுறு 1
மதுவே 2
மந்த 1
மந்தண 4
மந்தணத்தை 1
மந்தணம் 3
மந்தணமே 1
மந்தர 2
மந்தரமோ 1
மந்தா 1
மந்தாகினி 2
மந்தாரம் 1
மந்திர 14
மந்திரங்கள் 2
மந்திரங்கள்_ஆனானை 1
மந்திரத்தால் 1
மந்திரத்தில் 1
மந்திரத்தும் 1
மந்திரத்தே 1
மந்திரத்தை 1
மந்திரம் 6
மந்திரம்-தன்னை 1
மந்திரமாம் 1
மந்திரமாய் 2
மந்திரமே 10
மம் 1
மய 7
மயக்க 3
மயக்க_கடலை 1
மயக்கத்து 1
மயக்கத்தே 1
மயக்கம் 26
மயக்கம்பெறும் 1
மயக்கமும் 1
மயக்கமுறேல் 1
மயக்கற்றவர்க்கு 1
மயக்கற்றோர்க்கு 1
மயக்காதே 1
மயக்கால் 2
மயக்காலோ 1
மயக்கி 3
மயக்கிடும் 1
மயக்கிடை 1
மயக்கில் 5
மயக்கின் 1
மயக்கினால் 1
மயக்கினிடை 1
மயக்கினில் 1
மயக்கினையே 1
மயக்கு 25
மயக்குகின்ற 2
மயக்குகின்றது 1
மயக்குகின்றாய் 1
மயக்குகின்றார் 1
மயக்கும் 13
மயக்குள் 2
மயக்குற்றிடும் 1
மயக்குறும் 2
மயக்கேல் 1
மயக்கை 2
மயக்கோ 3
மயங்க 6
மயங்கல் 3
மயங்கவே 2
மயங்கவைத்து 1
மயங்கா 4
மயங்காதீர் 3
மயங்காது 2
மயங்காதே 6
மயங்காமல் 1
மயங்காமே 1
மயங்கி 42
மயங்கிடாது 1
மயங்கிடேல் 1
மயங்கிய 6
மயங்கியே 1
மயங்கின்றேன் 1
மயங்கினவே 1
மயங்கினன் 2
மயங்கினேன் 7
மயங்கினேன்-பால் 1
மயங்கினேனை 1
மயங்கினை 3
மயங்கு 1
மயங்குகின்ற 3
மயங்குகின்ற-தோறும் 1
மயங்குகின்றது 1
மயங்குகின்றவாறு 1
மயங்குகின்றனன் 1
மயங்குகின்றனை 1
மயங்குகின்றீர் 1
மயங்குகின்றேன் 5
மயங்குதல் 1
மயங்கும் 9
மயங்கும்-தோறும் 3
மயங்கும்படிக்கும் 1
மயங்குவாள் 1
மயங்குவேன்-தன்னை 1
மயங்குறாத 1
மயங்கேல் 8
மயங்கேன் 2
மயத்தார் 1
மயத்தான் 1
மயம் 34
மயம்-தான் 1
மயம்-அது 1
மயமா 2
மயமாகும் 1
மயமாம் 14
மயமாய் 34
மயமாவேன் 1
மயமான 2
மயமானபடி 1
மயமும் 1
மயமே 19
மயமோ 1
மயர்கின்றேன் 1
மயர்ந்திடேல் 1
மயர்ந்து 1
மயர்ந்துளேன் 1
மயர்ப்பு 1
மயர்வு 3
மயல் 60
மயல்-கண் 1
மயல்_கடலில் 1
மயல்கொண்ட 1
மயல்கொண்டிட 1
மயல்கொண்டு 11
மயலாம் 2
மயலாய் 1
மயலால் 5
மயலாலே 2
மயலில் 4
மயலின் 1
மயலை 2
மயற்கு 1
மயற்குள் 1
மயன் 1
மயனும் 1
மயனே 1
மயிர் 2
மயிர்க்கால் 1
மயிர்க்காலுள் 1
மயிராய் 1
மயில் 62
மயில்_மேலன் 1
மயில்_வாகன 1
மயில்_வாகனனார் 1
மயில்_வாகனனே 3
மயில்_ஊர்_சேவகனே 1
மயில்_ஊர்_மன்னே 1
மயிலாம் 1
மயிலாய் 1
மயிலார் 2
மயிலில் 1
மயிலின் 6
மயிலும் 5
மயிலே 21
மயிலை 2
மயிலோய் 2
மயிலோரே 1
மயிலோனே 2
மயேச்சுரர்கள் 1
மயேச்சுரன் 1
மயேந்திரப்பள்ளி 1
மர்க்கடவா 1
மர 5
மர_வட்டில்களை 1
மரகத 8
மரகதம் 1
மரகதமே 2
மரட்ட 1
மரண 11
மரண_பயம் 1
மரணத்துக்கு 2
மரணத்தை 1
மரணம் 17
மரணம்-அதை 1
மரணமும் 1
மரணமுறா 1
மரணாதிகளை 1
மரத்தால் 1
மரத்தேன் 1
மரப்படுவேன் 1
மரபிடை 1
மரபில் 2
மரபினர் 2
மரபினில் 1
மரபினுக்கு 1
மரபினும் 1
மரபு 15
மரபை 1
மரம் 14
மரமும் 3
மரு 29
மரு_உடையாள் 1
மருக 2
மருகர் 1
மருகல் 1
மருகன் 1
மருகனே 1
மருகா 1
மருங்கிடை 1
மருங்கில் 2
மருங்கினும் 1
மருங்கு 4
மருங்கும் 1
மருங்குல் 5
மருங்கே 2
மருட்சி 2
மருட்சியும் 1
மருட்டரை 1
மருட்டாதே 1
மருட்டி 1
மருட்டிலே 1
மருட்டு 3
மருட்டும் 1
மருண்டனவே 1
மருண்டனவேல் 1
மருண்டு 3
மருண்டேன் 1
மருத்துவர் 1
மருத்தோடு 1
மருதத்து 1
மருதத்து_உறைவார் 1
மருதா 1
மருதிடை 1
மருதில் 1
மருந்தவனே 1
மருந்தாம் 1
மருந்தாய் 1
மருந்தாய 3
மருந்தார் 2
மருந்தான் 1
மருந்தான 1
மருந்தானை 1
மருந்தில் 1
மருந்தின் 1
மருந்தினாலன்றி 1
மருந்தினை 1
மருந்து 298
மருந்து_அனையாய் 1
மருந்துக்கும் 1
மருந்தும் 1
மருந்துறு 1
மருந்தே 73
மருந்தை 12
மருந்தோ 2
மருப்பார் 1
மருப்பின் 1
மருப்பு 2
மருமத்திலே 1
மருமான் 1
மருவ 7
மருவச்செய்து 1
மருவல் 2
மருவல்_இல்லானை 1
மருவவைத்து 1
மருவா 1
மருவாத 1
மருவாததே 1
மருவாமல் 1
மருவார் 8
மருவார்-தமது 1
மருவி 17
மருவிடப்பெற்றவர் 1
மருவிய 5
மருவியதோர் 1
மருவியிட 1
மருவில் 1
மருவிலர் 1
மருவின் 3
மருவினால் 1
மருவினீர் 1
மருவினோனை 1
மருவீர் 2
மருவு 12
மருவுகின்ற 1
மருவுகின்றான் 1
மருவுகின்றோர் 1
மருவுதும் 1
மருவும் 43
மருவுவிப்போர் 1
மருவுற 1
மருவே 4
மருள் 69
மருள்_வலையில் 1
மருள்_இலாதவர்கள் 1
மருள்_உடையார்-தமக்கும் 1
மருள்_உடையான்_அல்லன் 1
மருள்_உடையேன் 2
மருள்_உடையேன்-தனை 1
மருள்கின்றார் 1
மருள்பவன் 1
மருள்வது 1
மருள்வார்க்கு 1
மருளாத 2
மருளாய 1
மருளால் 4
மருளாலே 1
மருளான 1
மருளும் 5
மருளுறும் 1
மருளே 4
மருளேல் 1
மருளை 1
மருளையே 1
மருளொடு 1
மருளோர் 1
மரை 1
மல் 13
மல்காத 1
மல்கிய 1
மல்கும் 1
மல்லல் 9
மல்லலும் 1
மல்லலொடு 1
மல்லாட்டம் 1
மல்லிகை 4
மல்லிகைப்பூ 1
மல்லிடுகின்றேன் 1
மல 55
மல_கடலில் 1
மல_குடில் 1
மல_குழி 2
மல_குழியில் 2
மல_கூடு 1
மல_கூடை 1
மல_கோட்டையை 1
மல_இரா 1
மல_இருட்டில் 1
மலக்கண் 1
மலங்கள் 4
மலங்களும் 1
மலங்களை 1
மலங்கா 1
மலங்காதே 1
மலங்கி 1
மலங்கிய 1
மலங்கினேனை 1
மலங்குகின்றதை 1
மலங்குகின்றேன் 1
மலங்கும் 1
மலத்தனேனையும் 1
மலத்தால் 3
மலத்திடையே 1
மலத்தில் 3
மலத்திலே 3
மலத்தின் 2
மலத்தினிடை 1
மலத்தினும் 2
மலத்தினை 1
மலத்து 2
மலத்தே 1
மலத்தை 4
மலபரிபாகம் 1
மலம் 40
மலம்-தன் 1
மலம்-தான் 1
மலமாய் 1
மலமும் 1
மலமே 2
மலயமுனிவன் 1
மலர் 370
மலர்_கணை 2
மலர்_கரத்தார் 1
மலர்_கரத்தால் 1
மலர்_கரம் 1
மலர்_கழலோய் 1
மலர்_கால் 1
மலர்_காலால் 1
மலர்_கை 3
மலர்_கையால் 1
மலர்_சடையாய் 1
மலர்_சடையார் 1
மலர்_தாள் 18
மலர்_தாளில் 1
மலர்_தாளே 1
மலர்_பதத்தார் 1
மலர்_பதத்தாள் 1
மலர்_பதம் 6
மலர்_பாத 1
மலர்_பாதம் 1
மலர்_வாயோய் 1
மலர்_அடி 15
மலர்_அடி-கண் 1
மலர்_அடி-தான் 1
மலர்_அடிக்கு 6
மலர்_அடிக்கே 3
மலர்_அடிகள் 5
மலர்_அடியாய் 1
மலர்_அடியார் 2
மலர்_அடியின் 1
மலர்_அடியும் 1
மலர்_அடியை 4
மலர்_அணை 4
மலர்_அணையை 1
மலர்க்கு 7
மலர்க்கே 4
மலர்கள் 15
மலர்களுக்கு 3
மலர்களுக்கே 1
மலர்களை 1
மலர்கின்ற 1
மலர்த்தலே 1
மலர்த்தி 2
மலர்ந்த 19
மலர்ந்தது 3
மலர்ந்தனன் 1
மலர்ந்தாய் 3
மலர்ந்தார் 2
மலர்ந்திட்ட 1
மலர்ந்திட 7
மலர்ந்திடவும் 1
மலர்ந்திடும் 1
மலர்ந்து 22
மலர்ந்தே 1
மலர்ந்தேன் 1
மலர்ந்தேனே 1
மலர்வுற்று 1
மலர்வோடு 1
மலர்வோரும் 1
மலர 15
மலரவன் 3
மலராக 1
மலராம் 1
மலராய் 1
மலரால் 3
மலராலும் 1
மலராள் 1
மலரில் 2
மலரின் 6
மலருக்கு 1
மலரும் 8
மலரே 22
மலரை 18
மலரையே 1
மலரோ 2
மலரோய் 1
மலரோன் 5
மலரோன்-தன் 1
மலரோனும் 2
மலனேன் 1
மலி 9
மலிகின்றாய் 1
மலிந்த 4
மலிந்தது 1
மலிந்து 1
மலிய 4
மலிவேன் 1
மலின 1
மலை 165
மலை-கண் 2
மலை-தன்னை 1
மலை-தனில் 2
மலை-தனை 1
மலை-தோறு 1
மலை-அதனை 1
மலை-அது 2
மலை_கொடி 1
மலை_கோன் 2
மலை_தேனே 1
மலை_பெண் 1
மலை_பெண்மணியே 1
மலை_மகள் 5
மலை_மகளே 1
மலை_மகளை 1
மலை_மங்கை 2
மலை_மான் 1
மலை_மான்_உடையாய் 1
மலை_மானுக்கும் 1
மலை_மின் 1
மலை_வில்லால் 1
மலை_அரசு 1
மலை_அரசே 1
மலை_உடையவ 1
மலைக்கு 9
மலைக்கும் 3
மலைகள் 1
மலைகளும் 1
மலைந்தது 1
மலைந்து 1
மலையவா 1
மலையன் 1
மலையன்_மனையும் 1
மலையாய் 3
மலையார் 2
மலையாள் 10
மலையாள்_மணாளனே 1
மலையாள்_அல்லள் 1
மலையாளேல் 1
மலையாளொடும் 2
மலையாற்கு 1
மலையான் 3
மலையானே 4
மலையிடத்தும் 1
மலையிடை 1
மலையில் 5
மலையிலே 1
மலையின் 5
மலையும் 6
மலையே 54
மலையை 24
மலையோ 7
மலைவல்லிக்கு 1
மலைவாள் 1
மலைவு 12
மலைவுறு 1
மலைவுஅறு 1
மலைவுஇல் 1
மவ்வண்ண 1
மவுன 16
மவுன_நிலை 2
மவுனம் 6
மவுனம்சாதிப்பது 1
மவுனமோ 1
மழ 4
மழபாடி 1
மழவுக்கும் 1
மழு 15
மழு_குலத்தார் 1
மழு_படையார் 1
மழு_உடையவனே 1
மழுங்கின 1
மழுங்கும் 1
மழுவார் 2
மழுவினொடு 1
மழுவை 1
மழுவோடு 2
மழை 29
மழையானை 1
மழையே 10
மற்ற 4
மற்றகத்தீர் 1
மற்றகமும் 1
மற்றது 2
மற்றம் 1
மற்றவர் 15
மற்றவர்-தமக்கு 1
மற்றவர்க்கு 1
மற்றவர்கள் 2
மற்றவரால் 3
மற்றவரும் 5
மற்றவரை 4
மற்றவும் 5
மற்றவை 2
மற்றவையால் 1
மற்றவையும் 1
மற்றவையை 1
மற்றார் 1
மற்றிடத்தும் 1
மற்று 184
மற்றும் 16
மற்றுமே 2
மற்றுள்ளோரால் 1
மற்றேவல் 1
மற்றேவல்_புரிவோர் 1
மற்றை 66
மற்றைய 3
மற்றையதிலே 1
மற்றையர் 2
மற்றையர்-தம்மை 1
மற்றையர்கள் 5
மற்றையரோ 1
மற்றையவர்-தம் 1
மற்றையவரை 1
மற்றையவள் 2
மற்றொரு 11
மற்றொருத்திக்கு 1
மற்றொருவன்-தன் 1
மற்றொன்றால் 1
மற்றொன்றில் 2
மற்றொன்று 3
மற்றொன்றை 1
மற்றோர் 4
மற 3
மறக்க 1
மறக்கவும் 1
மறக்கவே 1
மறக்கில் 2
மறக்கினும் 2
மறக்கினுமே 1
மறதியினாலோ 1
மறந்த 7
மறந்தது 3
மறந்தவரை 1
மறந்தன 1
மறந்தனன் 4
மறந்தனையே 1
மறந்தாய் 10
மறந்தார் 1
மறந்தால் 2
மறந்தாலும் 15
மறந்தாள் 1
மறந்தான் 1
மறந்திட்டேனே 1
மறந்திடாது 1
மறந்திடில் 1
மறந்திடுமோ 1
மறந்திடுவாய் 1
மறந்திடுவாயோ 1
மறந்திடுவேனோ 1
மறந்திடேன் 1
மறந்திலன் 1
மறந்திலனே 1
மறந்திலேன் 2
மறந்திலேனே 1
மறந்து 27
மறந்தும் 6
மறந்துவிடுமோ 1
மறந்தே 8
மறந்தேன் 24
மறந்தேனே 1
மறப்பனோ 4
மறப்பாரோ 1
மறப்பித்தால் 1
மறப்பு 8
மறப்பு_இலா 1
மறப்பும் 1
மறப்பே 1
மறப்பேன் 3
மறப்பேன்_அலேன் 1
மறப்பை 1
மறம் 6
மறலி 1
மறலியின் 1
மறலியை 1
மறவர் 1
மறவனேன்-தன்னை 1
மறவா 2
மறவாத 2
மறவாதவர் 1
மறவாதிருக்கவேண்டும் 1
மறவாது 4
மறவாமை 2
மறவார் 1
மறவான் 1
மறவானை 1
மறவி 1
மறவு 1
மறவேல் 2
மறவேன் 12
மறவேனே 10
மறாத 1
மறாது 1
மறி 5
மறிக்கும் 2
மறித்து 2
மறித்தும் 9
மறிதரு 1
மறிந்தனம் 1
மறிவு 1
மறு 3
மறுக்க 1
மறுக்க_மாட்டேன் 1
மறுக்கினும் 1
மறுக்கேல் 1
மறுகி 2
மறுகில் 1
மறுகின் 1
மறுத்த 13
மறுத்தது 1
மறுத்தவர்க்கு 1
மறுத்தார் 1
மறுத்தால் 1
மறுத்தாலும் 1
மறுத்திடவும் 1
மறுத்திடினும் 2
மறுத்திடேல் 1
மறுத்து 12
மறுத்தே 1
மறுநாள் 1
மறுப்ப 4
மறுப்பது 1
மறுப்பவர் 2
மறுப்பவும் 1
மறுப்பாயோ 1
மறுப்பார் 1
மறுப்பு 1
மறுமை 1
மறுமையும் 1
மறை 150
மறை-தம் 1
மறை_கொழுந்து 1
மறைக்காட்டில் 2
மறைக்காதே 1
மறைக்கின்றன 1
மறைக்கின்றாய் 2
மறைக்கு 5
மறைக்கும் 20
மறைக்கே 2
மறைகள் 48
மறைகளுக்கும் 1
மறைகளுடன் 2
மறைகளும் 4
மறைத்த 1
மறைத்தார் 2
மறைத்திட 1
மறைத்திடு 1
மறைத்து 3
மறைத்தேன் 1
மறைதலும் 1
மறைந்த 2
மறைந்தனையே 2
மறைந்தாய் 2
மறைந்தாரே 1
மறைந்திட்ட-தோறும் 1
மறைந்திட 1
மறைந்து 8
மறைப்பது 2
மறைப்பித்து 1
மறைப்பின் 1
மறைப்பினொடு 1
மறைப்பு 4
மறைப்பும் 4
மறைப்பை 7
மறைப்பொருளே 1
மறைபடுமோ 1
மறைமுடி 1
மறையவர் 1
மறையவன் 6
மறையவனை 1
மறையா 1
மறையாத 1
மறையாது 2
மறையாதே 1
மறையாம் 1
மறையார் 1
மறையால் 1
மறையாலும் 2
மறையின் 13
மறையும் 12
மறையுள் 1
மறையூராம் 1
மறையே 4
மறையை 1
மறையோர் 2
மறையோர்கள் 1
மறையோன் 3
மறையோன்-தனக்கு 1
மறையோனே 1
மறைவது 3
மறைவது_இலா 1
மறைவல்லி 1
மறைவாய் 1
மன் 63
மன்_ஆசை 1
மன்_உடையாய் 1
மன்செய் 1
மன்பதை 1
மன்பதைக்கு 1
மன்மயமாய் 1
மன்ற 9
மன்ற_வாண 1
மன்ற_வாணரே 1
மன்ற_வாணனை 1
மன்ற_வாணா 1
மன்றகத்து 2
மன்றகத்தே 6
மன்றகத்தோய் 1
மன்றகம் 1
மன்றத்தவரே 1
மன்றத்து 2
மன்றதுவே 1
மன்றம் 4
மன்றம்-தனிலே 1
மன்றம்-தனை 4
மன்றல் 2
மன்றலின் 1
மன்றலினார் 1
மன்றலை 1
மன்றவா 1
மன்றவும் 2
மன்றார் 2
மன்றிடத்தில் 1
மன்றிடத்தே 13
மன்றிடை 11
மன்றிடையே 1
மன்றில் 164
மன்றிலே 11
மன்றின் 9
மன்றினிடை 1
மன்றினில் 2
மன்றினிலே 1
மன்றினை 1
மன்று 65
மன்று_உடையாய் 3
மன்று_உடையார் 1
மன்று_உடையானை 2
மன்று_உளானே 3
மன்றுள் 29
மன்றுறு 1
மன்றே 3
மன்ன 2
மன்னர் 5
மன்னருள் 1
மன்னரை 1
மன்னவ 2
மன்னவரும் 2
மன்னவரே 2
மன்னவன் 3
மன்னவனாய் 1
மன்னவனார் 1
மன்னவனே 8
மன்னவா 4
மன்னவே 1
மன்னன் 5
மன்னனே 2
மன்னா 5
மன்னாது 1
மன்னாய 1
மன்னாரோ 1
மன்னாவோ 1
மன்னி 11
மன்னித்து 1
மன்னிய 25
மன்னியது 1
மன்னினனே 1
மன்னு 12
மன்னுகிலேன் 1
மன்னுகின்ற 9
மன்னுடை 1
மன்னும் 40
மன்னுறும் 1
மன்னே 16
மன்னேர் 1
மன்னேனோ 1
மன்னோ 1
மன்னோடு 1
மன 144
மன_கங்குல் 1
மன_கண்ணே 1
மன_குகையில் 1
மன_குரங்காட்டி 1
மன_குரங்கால் 1
மன_குரங்காலே 1
மன_குரங்கின் 1
மன_குரங்கு 4
மன_குரங்குகளை 1
மன_குரங்கை 2
மன_குரங்கோ 1
மன_குரங்கோடும் 1
மன_குறிப்பு 1
மன_கோயில் 2
மன_கோயிலில் 1
மன_கோயிலிலே 1
மன_நோயால் 1
மன_பேய்-தன்பாலே 1
மன_மலரில் 1
மன_வாக்கின் 2
மன_வாக்கு 1
மன_வாசி 1
மனக்கு 1
மனங்களும் 2
மனத்தகத்து 1
மனத்தகத்தே 1
மனத்தர் 3
மனத்தர்-தம் 1
மனத்தர்-தம்பால் 1
மனத்தர்-தமை 1
மனத்தர்-மாட்டு 1
மனத்தர்க்கு 1
மனத்தரை 2
மனத்தவர்-பால் 1
மனத்தவர்க்கு 2
மனத்தவர்க்கும் 1
மனத்தவர்கள் 1
மனத்தவரை 1
மனத்தவளாகி 1
மனத்தவனும் 1
மனத்தனாய் 1
மனத்தார் 2
மனத்தார்-தம்முடன் 1
மனத்தார்-பால் 2
மனத்தால் 28
மனத்தாலே 8
மனத்தாள் 2
மனத்தான் 1
மனத்தில் 23
மனத்திலே 1
மனத்தின் 13
மனத்தின்-பாலோ 1
மனத்தினர்-பால் 2
மனத்தினால் 2
மனத்தினாலும் 1
மனத்தினானை 1
மனத்தினுக்கு 1
மனத்தினும் 1
மனத்தினேன் 11
மனத்தினேனை 1
மனத்தினை 12
மனத்தீர் 1
மனத்து 44
மனத்துக்கு 2
மனத்துடனே 1
மனத்தும் 2
மனத்துள் 3
மனத்தே 7
மனத்தேன் 37
மனத்தேன்-தனை 1
மனத்தேனுக்கு 1
மனத்தேனை 3
மனத்தேனையும் 1
மனத்தை 23
மனத்தையும் 2
மனத்தொடும் 1
மனத்தோடு 2
மனத்தோர்-தங்கள் 1
மனத்தோர்க்கு 1
மனதில் 1
மனது 13
மனதை 1
மனப்பேயால் 1
மனம் 265
மனம்-தான் 15
மனம்-தோறும் 2
மனம்-அது 3
மனம்_கரைத்து 1
மனம்_போன_போக்கில் 1
மனம்_உடையாய் 1
மனம்_உடையேன் 1
மனம்கொண்ட 2
மனம்கொண்டது 1
மனம்கொண்டபடியே 1
மனம்கொள்ளும்-தோறும் 1
மனம்கொளல் 1
மனம்கொளாது 1
மனம்கொளும் 1
மனம்சென்றவழி 1
மனம்போனபடியே 1
மனம்போனபோக்கில் 1
மனம்போனவழி 1
மனம்வாராது 1
மனம்வைத்து 1
மனமா 1
மனமாம் 4
மனமாயை 1
மனமான 1
மனமானது 1
மனமும் 29
மனமுற 1
மனமே 17
மனமோ 7
மனவசி-தான் 1
மனவருத்தம் 1
மனவாசி 1
மனன் 3
மனனனே 1
மனனாம் 1
மனனே 44
மனனோடு 1
மனாதிகட்கு 1
மனாதிகள் 1
மனாதீத 1
மனாதீதமாய் 1
மனித்த 3
மனித்தர்களோ 1
மனித்தரும் 1
மனிதர் 6
மனிதர்கள் 2
மனிதர்காள் 1
மனிதரை 2
மனுவாய் 1
மனை 46
மனை-கண் 1
மனை-தொறும் 4
மனை-தோறு 1
மனை-பால் 1
மனை_உடையார் 1
மனைக்கு 5
மனைக்கும் 1
மனைகள்-தொறும் 1
மனையகத்தே 1
மனையாள் 5
மனையாளாக 1
மனையானும் 1
மனையிடத்தே 1
மனையிடை 1
மனையில் 13
மனையின் 2
மனையின்-கண் 1
மனையினால் 1
மனையினிடை 2
மனையும் 2
மனையே 1
மனையை 4
மனையோ 1
மனைவி 4
மனைவியருள் 1
மனைவியும் 1
மனைவியே 1
மனோபலமே 1
மனோரதமே 1
மனோலயம் 1
மனோலயமே 2

மக்கட்கு (1)

இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும் – திருமுறை6:13 3515/2

மேல்


மக்கள் (15)

மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தா கொடிய மரம் அனையேன் – திருமுறை1:26 328/1
மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடை பட்டு அவமே – திருமுறை2:16 753/2
தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில் – திருமுறை2:36 967/1
போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம் – திருமுறை2:39 1012/2
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 1157/1
வாணாள் அடைவர் வறுமையுறார் நல் மனை மக்கள் பொன் – திருமுறை2:75 1424/1
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கி கண்டு அலது – திருமுறை2:84 1593/3
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள்
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3514/2,3
சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன் – திருமுறை6:13 3516/2
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே – திருமுறை6:13 3517/1
குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரை – திருமுறை6:13 3518/1
சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய் புறம் காட்டி – திருமுறை6:13 3519/2
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே – திருமுறை6:13 3520/1,2
ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை – திருமுறை6:13 3521/1
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:142 5738/4

மேல்


மக்கள்-தமை (1)

மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார் – திருமுறை2:89 1662/1

மேல்


மக்கள்-தாம் (2)

தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காம – திருமுறை6:13 3511/1
வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே – திருமுறை6:13 3513/1

மேல்


மக்கள்-பால் (1)

வலத்திலே செவிலி எடுத்திட சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள் – திருமுறை6:14 3548/1

மேல்


மக்கள்_பிறவி (2)

மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தா கொடிய மரம் அனையேன் – திருமுறை1:26 328/1
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கி கண்டு அலது – திருமுறை2:84 1593/3

மேல்


மக்களும் (1)

வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும் – திருமுறை6:15 3558/3

மேல்


மக்களே (1)

வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணை என மதித்து – திருமுறை6:8 3345/2

மேல்


மக்களை (1)

மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே – திருமுறை6:15 3566/3

மேல்


மக (3)

பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – திருமுறை2:23 820/1
நம்பனார்க்கு இனிய அருள் மக பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே – திருமுறை3:23 2535/3
அன்னை வேண்டி அழும் மக போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே – திருமுறை3:24 2543/3

மேல்


மகட்கு (1)

எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே – திருமுறை2:18 764/3

மேல்


மகத்தாய் (1)

மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற – திருமுறை6:44 3938/2

மேல்


மகத்தானானை (1)

மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற – திருமுறை6:44 3938/2

மேல்


மகத்தானை (1)

மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற – திருமுறை6:44 3938/2

மேல்


மகத்தினும் (1)

மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற – திருமுறை6:44 3938/2

மேல்


மகத்து (2)

மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3712/4
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:43 3927/2

மேல்


மகத்து_இருந்தார் (1)

மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3712/4

மேல்


மகத்துவத்தை (1)

சாதுக்கள் ஆம் அவர்-தம் சங்க மகத்துவத்தை
சாதுக்கள் அன்றி எவர்தாம் அறிவார் நீ துக்கம் – திருமுறை3:3 1965/1397,1398

மேல்


மகத்துவம் (1)

பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் – திருமுறை3:1 1960/3

மேல்


மகத்துவமாய் (1)

மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே – திருமுறை3:5 2084/4

மேல்


மகத்துவமே (1)

மாணிக்குழி வாழ் மகத்துவமே மாண் உற்ற – திருமுறை3:2 1962/462

மேல்


மகத்தோடும் (1)

தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண் அளியார் – திருமுறை2:91 1682/1

மேல்


மகப்பேறே (2)

மா வேழத்தின் உரி புனைந்த வள்ளற்கு இனிய மகப்பேறே
மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 334/3,4
விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே – திருமுறை1:39 428/2

மேல்


மகம் (2)

மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் – திருமுறை5:2 3135/1
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3314/3

மேல்


மகமாயை (1)

மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி – திருமுறை3:5 2087/2

மேல்


மகர (3)

மகர அகர வர புர ஹர ஹரஹர – திருமுறை6:113 5135/2
மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி – திருமுறை6:114 5163/2
அகர உகர மகர வகர அமுத சிகர சரணமே – திருமுறை6:115 5199/1

மேல்


மகரம் (1)

ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:3 594/2

மேல்


மகவான் (5)

சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3
போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் – திருமுறை2:21 799/3
ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் – திருமுறை2:72 1364/1
மால் அறியான் மலரோன் அறியான் மகவான் அறியான் – திருமுறை3:6 2282/1
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2

மேல்


மகவு (4)

மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை1:1 14/2
வளைத்தே வருத்தும் பெரும் துயரால் வாடி சவலை மகவு ஆகி – திருமுறை1:5 86/1
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1
மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலற கண்டு திரு_பாற்கடலை – திருமுறை3:3 1965/477

மேல்


மகவு_உடையவனே (1)

மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே
ஆலின் கீழ் அறம் அருள்_புரிந்தவனே அர என்போர்களை அடிமைகொள்பவனே – திருமுறை2:18 771/1,2

மேல்


மகவும் (1)

மேல் அரா வந்திடும் என்றேன் விளம்பேல் மகவும் அறியும் என்றார் – திருமுறை2:97 1766/3

மேல்


மகவே (1)

மகவே என புரக்கின்றோய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1458/4

மேல்


மகள் (17)

மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
வல்லி ஒருபால் வானவர்-தம் மகள் ஆண்டு ஒருபால் வர மயில் மேல் – திருமுறை1:23 302/1
போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் – திருமுறை2:21 799/3
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:44 1061/3
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை2:89 1663/2
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை2:98 1875/2
பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் – திருமுறை3:21 2507/1
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/4
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை4:3 2600/3
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை4:3 2600/3
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை4:3 2600/3
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை5:2 3067/2
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் – திருமுறை6:14 3546/1
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் – திருமுறை6:14 3546/2
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான் – திருமுறை6:14 3547/1

மேல்


மகள்-தன்னை (1)

தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை2:75 1402/2

மேல்


மகளிர் (5)

கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3
மாண் கா தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கல பொன் – திருமுறை2:78 1511/1
வருந்தேன் மகளிர் எனை ஒவ்வார் வளம் சேர் ஒற்றி மன்னவனார் – திருமுறை2:82 1573/1
கோலும் மகளிர் அலர் ஒன்றோ கோடாகோடி என்பது அல்லால் – திருமுறை2:86 1614/3
இரு_நிதிய திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்து – திருமுறை5:1 3046/2

மேல்


மகளிர்-தமை (1)

தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன் – திருமுறை2:77 1498/2

மேல்


மகளிரும் (1)

கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண – திருமுறை6:93 4730/1

மேல்


மகளிரொடும் (1)

ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே – திருமுறை2:78 1508/4

மேல்


மகளீர் (1)

காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை2:86 1630/3

மேல்


மகளும் (3)

கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/4

மேல்


மகளே (54)

வலையான் அருமை மகளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1393/4
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை2:75 1403/3
மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1403/4
புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ – திருமுறை2:82 1571/2
ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1574/4
எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1575/4
எடுத்தார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1576/4
இரப்பார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1577/4
எருதில் வருவார் மகளே நீ ஏது கவரை விழைந்தனையே – திருமுறை2:83 1578/4
ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1579/4
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1580/4
எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1581/4
எத்தி பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1582/4
ஏறி திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1583/4
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை2:85 1594/1
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை2:85 1595/1
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை2:85 1596/1
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை2:85 1597/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை2:85 1598/1
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ – திருமுறை2:85 1599/1
அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை2:85 1600/1
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை2:85 1601/1
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை2:85 1602/1
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எ தவமோ – திருமுறை2:85 1603/1
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1686/4
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1687/4
இட்டு புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1688/4
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1689/4
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1690/4
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1691/4
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1692/4
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1693/4
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1694/4
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1695/4
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1
திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே – திருமுறை4:35 2994/4
திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – திருமுறை4:35 2995/4
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே – திருமுறை4:36 2997/4
மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை4:36 2999/4
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4190/4
வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4191/4
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4192/4
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4193/4
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4194/4
வடு தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4195/4
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4196/4
வலிந்து எனை கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4197/4
மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4198/4
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4199/4
மலை தரு மகளே மட மயிலே – திருமுறை6:113 5068/1
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:125 5336/4
ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே – திருமுறை6:125 5337/4
மரு மலர் முகத்தே இள_நகை துளும்ப வயங்கினாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:139 5684/4

மேல்


மகளை (2)

தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை2:82 1570/4
என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/1

மேல்


மகளோ (2)

கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள் – திருமுறை2:75 1403/1
அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய் – திருமுறை2:75 1403/2

மேல்


மகன் (16)

வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம – திருமுறை2:98 1853/2
ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம் – திருமுறை3:6 2214/1
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை3:6 2340/4
கோல் ஒன்று கண்ட இறை_மகன் வாழ்வினும் கோடி பங்கு – திருமுறை3:6 2396/1
அஞ்சு_முகத்தான் மகன் மால் அஞ்சும் முகத்தான் அருள்வான் – திருமுறை3:22 2518/1
வெம் மதி கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரிய – திருமுறை6:12 3388/1
சம்மதிக்கின்றார் அவன்றனை பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே – திருமுறை6:12 3388/2
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 3491/4
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:32 3803/3
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி – திருமுறை6:45 3946/1
குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பை கோலத்தால் காட்டுக எனவே – திருமுறை6:103 4854/3
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே – திருமுறை6:134 5593/4
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:142 5739/1
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:142 5765/1
கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ – திருமுறை6:142 5765/4

மேல்


மகன்-தனை (3)

வெறிபிடிக்கினும் மகன்-தனை பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் – திருமுறை2:51 1138/1
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 1180/1
தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை4:15 2743/4

மேல்


மகனாக (1)

விதித்தனை என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே – திருமுறை6:100 4808/1

மேல்


மகனாய் (1)

ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/3

மேல்


மகனார் (19)

உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை1:37 400/2
மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை1:37 401/2
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை1:37 402/2
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 403/2
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 404/2
ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 405/2
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை1:37 406/3
மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் – திருமுறை1:37 407/1
திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார் – திருமுறை1:37 409/2
பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார்
பா உண்டதொர் அமுது அன்னவர் பசு மா மயில் மேல் வந்து – திருமுறை1:41 440/1,2
மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 441/2
வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார்
ஆரா_அமுது அனையார் உயிர்_அனையார் அயில் அவனார் – திருமுறை1:41 442/1,2
ஒன்றோடிரண்டு எனும் கண்ணினர் உதவும் திரு_மகனார் – திருமுறை1:41 443/1
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின் – திருமுறை1:41 444/1
செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார் – திருமுறை1:41 446/1
தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார்
பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில் – திருமுறை1:41 447/1,2
மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 448/1
பேர் வளர் மகனார் கார் வளர் தணிகை பெருமானார் – திருமுறை1:47 493/2
விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும் – திருமுறை1:47 495/2

மேல்


மகனார்-தமை (1)

மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல் – திருமுறை1:41 445/1

மேல்


மகனாரொடும் (3)

அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 778/1
வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 781/1
தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் – திருமுறை2:19 783/1

மேல்


மகனாரோடும் (1)

மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற – திருமுறை2:19 777/1

மேல்


மகனுக்கு (1)

திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்கு தெண்டனிட்ட – திருமுறை1:33 373/2

மேல்


மகனும் (1)

மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/4

மேல்


மகனே (66)

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே
பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை1:1 30/2,3
திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் – திருமுறை1:2 38/2
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 266/4
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை1:44 476/2
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காம – திருமுறை2:97 1763/2
அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில் – திருமுறை5:1 3047/1
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை5:1 3053/4
மன்ற வைத்துக்கொண்டு என்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கு இதனை வாங்கிக்கொள் என்ன – திருமுறை5:2 3063/2
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும் – திருமுறை5:2 3064/1
மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3065/3
அன்று அகத்தே அடி வருந்த நடந்து என்னை அழைத்து இங்கு அஞ்சாதே மகனே என்று அளித்தனை ஒன்று அதனை – திருமுறை5:2 3069/1
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3071/2
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை5:2 3072/2
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை5:2 3074/3
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை5:2 3079/3
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை5:2 3082/2
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை5:2 3083/3
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3089/3
வந்து நிலைபெற சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து – திருமுறை5:2 3093/2
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3096/2,3
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3098/2,3
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3099/3
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து – திருமுறை5:2 3100/3
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணை கதவம் திறப்பித்து பரிந்து அழைத்து மகனே
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை5:2 3101/2,3
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3113/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3119/3
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு – திருமுறை5:2 3125/3
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ – திருமுறை6:14 3544/1
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:22 3674/2
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:22 3679/1
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே – திருமுறை6:23 3695/2,3
அடி இது முடி இது நடு நிலை இது மேல் அடி நடு முடி இலாதது இது மகனே
படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலா பரிசையும் அறிவாய் – திருமுறை6:23 3697/1,2
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதருகின்றனர் அலைவு அற மகனே
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:23 3698/2,3
அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே – திருமுறை6:23 3699/1
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே – திருமுறை6:23 3702/3
எறிந்திடாது இந்த தருணமே வந்தாய் எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3847/2,3
ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை – திருமுறை6:46 3964/1
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை – திருமுறை6:46 3965/1
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:57 4135/2
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே – திருமுறை6:57 4140/3
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4153/2
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4159/1,2
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செய துணியேல் என்றே – திருமுறை6:57 4161/2
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே – திருமுறை6:57 4175/1
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:57 4176/2
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:57 4179/3
ஐயமுறேல் என் மகனே இ பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி – திருமுறை6:57 4180/1
எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற – திருமுறை6:67 4315/1
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:96 4762/2
மணம் புரி கடிகை இரண்டரை எனும் ஓர் வரை உளது ஆதலால் மகனே
எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே – திருமுறை6:103 4854/1,2
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரை கடிகையில் உனக்கே – திருமுறை6:103 4855/1
அன்பு உடை மகனே மெய் அருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே – திருமுறை6:103 4856/1
ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரை கடிகையில் நினக்கே – திருமுறை6:103 4857/1
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே – திருமுறை6:103 4858/1
களிப்பொடு மகனே அருள் ஒளி திருவை கடிகை ஓர் இரண்டரை அதனில் – திருமுறை6:103 4859/1
கலங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை களிப்பொடு மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4860/1
ஐயுறேல் இது நம் ஆணை நம் மகனே அருள் ஒளி திருவை நின்றனக்கே – திருமுறை6:103 4861/1
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே – திருமுறை6:103 4862/1
மயங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை மணம் புரிவிக்கின்றாம் இதுவே – திருமுறை6:103 4863/1
அன்பால் மகிழ்ந்து மகனே வருக என்று அழைத்து அருளி – திருமுறை6:125 5416/3
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று – திருமுறை6:125 5446/3
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே – திருமுறை6:126 5465/3
எய்யேன் மகனே என்று எய்துகின்றான் ஐயோ என் – திருமுறை6:129 5491/2
அப்பா மகனே என்று ஆர்கின்றான் துப்பு ஆர் – திருமுறை6:129 5492/2

மேல்


மகனை (8)

சால்கொளும் கடவுள் தனி அருள் மகனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 410/4
வண்ணனை எல்லா வண்ணமும் உடைய வரதன் ஈன்றெடுத்து அருள் மகனை
தண்ணனை எனது கண்ணனை அவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 411/3,4
மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல் – திருமுறை1:38 415/1
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் – திருமுறை2:81 1559/1
திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை2:92 1690/1
அன்னை_அனையார் ஒரு மகனை அறுக்க உரைத்தார் என்றாலும் – திருமுறை2:93 1699/2
திருமகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – திருமுறை2:101 1939/1
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – திருமுறை6:12 3386/1

மேல்


மகா (6)

பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம் – திருமுறை3:1 1960/20
செல்லாது அளித்த மகா சித்தன் எவன் சொல்லாத – திருமுறை3:3 1965/190
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை3:5 2077/3
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3906/4
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே – திருமுறை6:57 4126/1
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:57 4126/3

மேல்


மஹா (2)

சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா – திருமுறை6:115 5216/1
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா – திருமுறை6:115 5217/1

மேல்


மகாதேவ (1)

சிற்பர சிவ மகாதேவ போற்றியே – திருமுறை3:26 2561/3

மேல்


மகாதேவர் (1)

சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே – திருமுறை6:69 4340/2

மேல்


மகாதேவனே (1)

தென் புகலூர் வாழ் மகாதேவனே இன்ப மறை – திருமுறை3:2 1962/280

மேல்


மகார (1)

வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4281/1

மேல்


மகாலிங்க (1)

வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்தி முதல் – திருமுறை3:3 1965/279

மேல்


மகிபன் (1)

மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் – திருமுறை3:2 1962/457

மேல்


மகிழ் (43)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே – திருமுறை1:3 53/2
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே – திருமுறை1:36 394/3
ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே – திருமுறை1:36 398/3
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை1:42 450/1
அடுத்து மகிழ் வல்லி கேச நீ – திருமுறை2:8 648/2
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:13 693/4
வெள்ளியோ என பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் – திருமுறை2:40 1021/3
சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1185/4
மன்னே மணியே மலையாள் மகிழ் உனது – திருமுறை2:59 1217/3
முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ்
ஒப்பு ஓத அரும் மலை பெண் அமுதே என்று வந்து நினை – திருமுறை2:75 1412/1,2
தேறா சிறியர்க்கு அரிதாம் திருவொற்றி தேவர் மகிழ்
மாறா கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1461/3,4
அந்தர நேர் இடை பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ்
மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1467/3,4
தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்காரணம் – திருமுறை2:75 1472/2
சடையில் தரித்தார் ஒருத்தி-தனை தழுவி மகிழ் மற்றொரு பெண்ணை – திருமுறை2:82 1571/1
அனம் மகிழ் நடையாய் அணி துடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய் – திருமுறை2:103 1958/3
இனம் மகிழ் சென்னை இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – திருமுறை2:103 1958/4
மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை3:1 1960/95
கோலம் துறை கொண்ட கோவை அருள் கோவை மகிழ்
ஆலந்துறையின் அணி முத்தே நீலம் கொள் – திருமுறை3:2 1962/115,116
தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும் – திருமுறை3:2 1962/117
மகிழ் இன்ப நவ வடிவே இல்ல மயல் – திருமுறை3:2 1962/198
ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த – திருமுறை3:2 1962/391
சீர் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர் புடைத்தது – திருமுறை3:2 1962/468
வல்லம் மகிழ் அன்பர் வசித்துவமே சொல் அரிக்கு – திருமுறை3:2 1962/492
சார்ந்து மகிழ் அமுத சாரமே தேர்ந்து உலகர் – திருமுறை3:2 1962/516
காள மகிழ் நின் கள கருணை எண்ணு-தொறும் – திருமுறை3:4 2054/3
ஓவு இலாது உனை பாடவும் துன்பு எலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய் – திருமுறை3:24 2550/2
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை3:24 2550/3
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை4:1 2579/1
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடிவாளனடி – திருமுறை4:31 2967/3
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:1 3040/2
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே – திருமுறை5:2 3060/4
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை5:2 3067/4
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/4
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே – திருமுறை6:24 3716/1
திரிவு அகத்தே நான் வருந்த பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே – திருமுறை6:30 3783/4
தே பிள்ளையாம் எம் சிவகாமவல்லி மகிழ்
மாப்பிள்ளை பாத_மலர் – திருமுறை6:40 3902/3,4
தாயை மகிழ் அம்பலவன் தான் – திருமுறை6:90 4699/4
பொருள் நயப்புற கண்டுகண்டு உளம் மகிழ் போதே – திருமுறை6:125 5418/4
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:125 5430/4

மேல்


மகிழ்க (8)

பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க
புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் – திருமுறை2:38 1003/2,3
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை5:2 3127/4
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:22 3680/2
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக – திருமுறை6:81 4615/1590,1591
போது போக்காமல் மங்கல கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார் – திருமுறை6:103 4857/3
நலம் கொள புனைந்து மகிழ்க இ உலகர் நவிலும் அ உலகவர் பிறரும் – திருமுறை6:103 4860/3
நன்றுற மகிழ்க எந்நாளும் சாவுறா – திருமுறை6:125 5310/3
அடைவுற நம் தனி தலைவர் தடை அற வந்து அருள்வர் அணிபெற மாளிகையை விரைந்து அலங்கரித்து மகிழ்க
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5713/3,4

மேல்


மகிழ்கிற்பேன் (1)

சார்பில் ஒன்று விட்டு ஒழிந்தால் சால மகிழ்கிற்பேன் நான் – திருமுறை3:3 1965/1117

மேல்


மகிழ்கின்ற (3)

கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை1:1 2/3
கான் பாடி சிவகாமவல்லி மகிழ்கின்ற திரு கணவா நல்ல – திருமுறை6:125 5318/2
வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது – திருமுறை6:138 5677/2

மேல்


மகிழ்கின்றது (1)

மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்கின்றது எம் – திருமுறை3:6 2207/1

மேல்


மகிழ்கின்றாய் (1)

வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே – திருமுறை6:17 3610/4

மேல்


மகிழ்கின்றார் (1)

பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:142 5715/4

மேல்


மகிழ்கின்றேன் (7)

ஆதரவால் மகிழ்கின்றேன் இனி உன் அடைக்கலமே – திருமுறை2:75 1482/2
மீள மகிழ்கின்றேன் விரைந்து – திருமுறை3:4 2054/4
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன்
நாரண நான்முகன் முதலோர் காண்ப அரும் அ நடத்தை நாய்_அடியேன் இதயத்தில் நவிற்றி அருள்வாயே – திருமுறை5:1 3050/3,4
வரும் நாளில் அதன் அருமை அறிந்து மகிழ்கின்றேன் மணி மன்றுள் நடம் புரியும் மாணிக்க மணியே – திருமுறை5:2 3066/4
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை5:2 3146/4
இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன் – திருமுறை6:127 5467/2
செய்தற்கு அரிய தவம் செய்தேன் மகிழ்கின்றேன்
எய்தற்கு அரிய சுகம் ஏய்ந்து – திருமுறை6:129 5502/3,4

மேல்


மகிழ்கின்றோம் (1)

புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/4

மேல்


மகிழ்கின்றோர் (1)

வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை3:5 2144/3

மேல்


மகிழ்கூர்ந்து (1)

நன்று ஓடினன் மகிழ்கூர்ந்து அவர் நகை மா முகம் கண்டேன் – திருமுறை1:41 443/3

மேல்


மகிழ்ச்சி (2)

உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:60 4222/3
தருணத்து உண்டு மகிழ்வுற்றேன் அ மகிழ்ச்சி சொல்லவே – திருமுறை6:112 4989/3

மேல்


மகிழ்ச்சியினால் (1)

ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால்
வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல் – திருமுறை3:2 1962/635,636

மேல்


மகிழ்ச்சியும் (1)

மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் – திருமுறை6:132 5559/2

மேல்


மகிழ்தர (1)

சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1

மேல்


மகிழ்தரு (1)

மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல் – திருமுறை1:38 415/1

மேல்


மகிழ்தல் (3)

வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றி – திருமுறை3:6 2220/1
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:55 4078/3
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/1

மேல்


மகிழ்தி (1)

மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட – திருமுறை2:79 1538/2

மேல்


மகிழ்ந்த (5)

குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகை குருபரனே – திருமுறை1:11 187/1
பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே – திருமுறை1:11 188/4
துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண சுந்தரா சுந்தரன் தூதா – திருமுறை2:9 655/1
நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை – திருமுறை2:33 927/2
தேவன்குடி மகிழ்ந்த தெள் அமுதே ஓவு இல் – திருமுறை3:2 1962/86

மேல்


மகிழ்ந்தது (2)

திரும்பி ஒருகால் வந்து என்னை சேர்ந்து மகிழ்ந்தது இல்லையடி – திருமுறை2:79 1537/3
மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ – திருமுறை4:15 2759/3

மேல்


மகிழ்ந்தவனே (1)

மண்ணவனேனை மகிழ்ந்தவனே மலம் மாற்றுகின்ற – திருமுறை2:58 1205/2

மேல்


மகிழ்ந்தனம் (1)

மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ – திருமுறை6:13 3437/2

மேல்


மகிழ்ந்தனர் (1)

முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
சித்தர்கள் ஆனந்த தெள் அமுது உண்டனர் – திருமுறை6:130 5541/2,3

மேல்


மகிழ்ந்தனனே (2)

குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை5:2 3062/4
மன்று கண்டார்க்கு இந்த வாழ்வு உளது என்று மகிழ்ந்தனனே – திருமுறை6:100 4817/4

மேல்


மகிழ்ந்தனை (1)

வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான் சொன்ன வார்த்தைகள் இங்கு – திருமுறை6:88 4678/2

மேல்


மகிழ்ந்தனையே (2)

மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும் – திருமுறை3:3 1965/850
மாயா விகாரம் மகிழ்ந்தனையே சாயாது – திருமுறை3:3 1965/890

மேல்


மகிழ்ந்தாள் (1)

பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டு போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள்
எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே – திருமுறை6:59 4201/2,3

மேல்


மகிழ்ந்திட (4)

மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ – திருமுறை2:62 1253/3
வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் – திருமுறை3:1 1960/68
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே – திருமுறை3:23 2539/3
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:137 5665/4

மேல்


மகிழ்ந்திடவும் (1)

மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் – திருமுறை3:21 2516/3

மேல்


மகிழ்ந்திடவே (2)

நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே – திருமுறை5:4 3174/4
இ புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:105 4875/3,4

மேல்


மகிழ்ந்திடு-மின் (1)

ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:134 5603/4

மேல்


மகிழ்ந்திடுதற்கு (1)

இகத்தே பரத்தை பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த – திருமுறை6:128 5485/3

மேல்


மகிழ்ந்திடுமோ (1)

கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 3381/2,3

மேல்


மகிழ்ந்து (137)

வன் செய்கை நீங்க மகிழ்ந்து அணியேன் துதி வாய் உரைக்க – திருமுறை1:3 64/2
பொன் அருளை புணர்ந்து மனம் மகிழ்ந்து வாழ புண்ணியனே நாயேற்கு பொருத்தம் இன்றோ – திருமுறை1:7 130/2
எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ – திருமுறை1:8 135/2
மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்து அணியும் – திருமுறை1:11 183/1
உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான் – திருமுறை1:19 270/2
வான் பிறந்தார் புகழ் தணிகை மலையை கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன் – திருமுறை1:25 317/1
அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே – திருமுறை1:36 399/3
அன்னை என்ன நல் அருள்தரும் தணிகை அடைந்து நின்று நெஞ்சகம் மகிழ்ந்து ஆடேன் – திருமுறை1:40 435/3
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 454/4
மல்லல் அம் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால் – திருமுறை2:5 619/3
வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய் – திருமுறை2:20 784/2
வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:20 785/2
வண்ண பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது – திருமுறை2:24 825/1
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின்றார் அவர் மலர்_அடி வணங்கி – திருமுறை2:29 878/3
தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்து தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 891/3,4
உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன் – திருமுறை2:36 971/3
அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1006/4
தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து
அருள்_பால் அளிக்கும் தன தனமே எம் அகம் கலந்த – திருமுறை2:75 1438/1,2
தோடு ஆர் பணை தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி – திருமுறை2:77 1501/2
வந்தார் என்றார் அந்தோ நான் மகிழ்ந்து காண வரும் முன்னம் – திருமுறை2:80 1545/3
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு – திருமுறை2:81 1562/3
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து
இருந்தேன் மணாளர் எனை பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம் – திருமுறை2:82 1573/2,3
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை2:84 1585/3
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எ தவமோ – திருமுறை2:85 1603/1
வருத்தம் தவிர குற பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே – திருமுறை2:87 1640/4
வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து
வண்மை அகலாது அருள்_கடல் நீராடுவேனோ ஆடேனோ – திருமுறை2:91 1683/2,3
வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் – திருமுறை2:93 1702/1
மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடை – திருமுறை2:98 1777/2
வருண பொருப்பே வளர் ஒற்றி வள்ளல் மணியே மகிழ்ந்து அணைய – திருமுறை2:98 1910/2
சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை2:103 1958/2
சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும் – திருமுறை3:2 1962/51
எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த – திருமுறை3:2 1962/277
நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம் – திருமுறை3:3 1965/1399
வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து – திருமுறை3:3 1965/1406
எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை3:5 2167/1
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை3:6 2373/2
வருண கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று – திருமுறை3:10 2465/3
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை3:17 2500/4
மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை – திருமுறை4:5 2614/3
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து
அ நாள் அடிமைகொண்டு அளித்தாய் யார்க்கோ வந்த விருந்து எனவே – திருமுறை4:10 2683/1,2
பண்டு மகிழ்ந்து எனை ஆட்கொண்டு கருணைசெய்த – திருமுறை4:34 2991/1
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் – திருமுறை4:39 3018/2
இரு_நிதிய திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்து – திருமுறை5:1 3046/2
நான் அந்த உளவு கண்டு நடத்துகின்ற வகையும் நல்லவனே நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே – திருமுறை5:1 3049/4
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை5:1 3056/3
அ வண்ண பெருந்தகையே அம்பலத்தே நடம் செய் ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல் – திருமுறை5:1 3059/3
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை5:2 3064/3
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை5:2 3066/2
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனை கதவு திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3070/2
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை5:2 3077/3
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை5:2 3078/3
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை5:2 3082/2
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை5:2 3094/3
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3096/3
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3098/2
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3099/3
மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளி – திருமுறை5:2 3101/1
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3108/4
நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய் – திருமுறை5:2 3109/3
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3110/3
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3120/3,4
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு – திருமுறை5:2 3125/3
மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் – திருமுறை5:2 3129/3
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே – திருமுறை5:2 3132/3
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3133/2,3
வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3134/3
மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் – திருமுறை5:2 3135/1
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3138/3
அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே – திருமுறை5:2 3142/4
மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3149/3
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3158/3
இலகு மனை கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம் – திருமுறை5:2 3159/3
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை5:3 3160/3
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3168/2
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை5:4 3171/3,4
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3180/2
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3183/2
துன்புறுதல் இல்லாத சுத்த நிலை உடையார் தொழுகின்ற-தோறும் மகிழ்ந்து எழுகின்ற துரையே – திருமுறை5:6 3191/4
மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம் – திருமுறை5:6 3196/3
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை5:7 3207/3
ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே – திருமுறை5:8 3222/3
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை5:9 3227/3
ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை5:10 3241/4
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 3268/4
தானே மகிழ்ந்து தந்தாய் இ தருணம் கைம்மாறு அறியேனே – திருமுறை6:17 3607/4
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:22 3680/1
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:24 3718/3
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த – திருமுறை6:25 3725/2
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:28 3769/2
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:30 3784/1
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:30 3789/2
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:32 3807/4
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:33 3816/4
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:33 3821/4
வான் மயத்தான் என்னை மகிழ்ந்து – திருமுறை6:40 3899/4
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே – திருமுறை6:42 3921/3
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4102/4
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4104/4
தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4105/4
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4109/4
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4111/4
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4125/4
புரிந்த தவ பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4126/4
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்த பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே – திருமுறை6:57 4141/3
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4144/4
புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:57 4151/2
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:57 4152/1
பொய் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4168/4
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:60 4225/3
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:60 4231/3
மன்று ஒன்றுவானை மகிழ்ந்து – திருமுறை6:61 4235/4
என் இறை ஆன மருந்து மகிழ்ந்து
எனக்கு தன் பொன்_மேனி ஈந்த மருந்து – திருமுறை6:78 4531/1,2
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:83 4634/2
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்பலத்திலே – திருமுறை6:93 4729/3
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:95 4750/2
முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னி மகிழ்ந்து எனக்கு அளித்தாய் – திருமுறை6:99 4801/1
எந்தை உனை பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்து அருளி – திருமுறை6:99 4802/3
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் – திருமுறை6:100 4814/2
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:102 4852/4
மகிழ்ந்து கொடுத்து பின்னும் கொடுத்தாய் மணி பொன் காசுமே – திருமுறை6:112 5005/4
முன்னி மகிழ்ந்து பாட புரிந்தாய் அடிமை என்னையே – திருமுறை6:112 5017/4
வரும் முன் வந்ததா கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி – திருமுறை6:125 5366/1
அன்பால் மகிழ்ந்து மகனே வருக என்று அழைத்து அருளி – திருமுறை6:125 5416/3
அந்த நாள் தொடங்கி மகிழ்ந்து இருக்கின்றேன் அப்பனே அய்யனே அரசே – திருமுறை6:125 5419/2
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:127 5470/4
வள்ளல் நடராயன் மகிழ்ந்து – திருமுறை6:129 5489/4
வந்தான் என் அப்பன் மகிழ்ந்து – திருமுறை6:129 5500/4
மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து – திருமுறை6:129 5506/4
மா காதலனாம் மகிழ்ந்து – திருமுறை6:129 5510/4
வாழி நடம் செய்வான் மகிழ்ந்து – திருமுறை6:129 5520/4
வந்தான் வந்தான் உள் மகிழ்ந்து – திருமுறை6:129 5522/4
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:133 5573/4
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:140 5694/1
வஞ்சம் இலா தலைவருக்கே மாலை மகிழ்ந்து அணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத்து உரைக்கும் – திருமுறை6:142 5718/1
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:144 5817/4

மேல்


மகிழ்ந்துறும் (1)

வன்பு-அதை அகற்றி மன்பதைக்கு அருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே – திருமுறை1:35 388/4

மேல்


மகிழ்ந்தே (11)

மற்றார் பெறுவாரோ இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே – திருமுறை1:41 449/4
அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகம் குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன் – திருமுறை2:67 1315/1
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை5:1 3052/4
ஆங்கார வண்ணம் அகன்றதை அறிந்து மகிழ்ந்தே அனுபவிக்கின்றேன் பொதுவில் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3075/4
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/1,2
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே – திருமுறை6:84 4639/4
மிகுந்து வயங்கும் அமுதம் மனம் மகிழ்ந்தே – திருமுறை6:89 4685/4
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:103 4854/4
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே
நல்லார்கள் வியக்க எனக்கு இசைத்தபடி இங்கே நான் உனக்கு மொழிகின்றேன் நன்று அறிவாய் மனனே – திருமுறை6:105 4878/1,2
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே
ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:142 5722/1,2
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:142 5764/4

மேல்


மகிழ்ந்தேன் (6)

வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து – திருமுறை6:15 3567/3
மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4219/1
மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே – திருமுறை6:89 4686/1
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4895/2
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4896/2
சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4902/2

மேல்


மகிழ்ந்தேனே (1)

சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:142 5805/4

மேல்


மகிழ்ந்தோர் (1)

மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் – திருமுறை3:5 2135/1

மேல்


மகிழ்ந (1)

மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி – திருமுறை3:25 2551/2

மேல்


மகிழ்நரும் (1)

வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ – திருமுறை2:75 1486/3

மேல்


மகிழ்நரொடு (1)

மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே – திருமுறை6:142 5785/1

மேல்


மகிழ்நன் (2)

மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும் – திருமுறை2:75 1450/1
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை3:5 2155/2

மேல்


மகிழ்நனே (1)

மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங்கோலையே – திருமுறை6:34 3824/2

மேல்


மகிழ்வது (1)

மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை3:6 2323/4

மேல்


மகிழ்வாய் (8)

அணியேன் நல் அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடி-கண் மகிழ்வாய்
பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்தபடியே – திருமுறை1:21 284/2,3
வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய்
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்து கோயில் மேவி நம் குடி முழுது ஆள – திருமுறை2:20 784/2,3
உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள் – திருமுறை2:41 1031/1
பார்த்து மகிழ்வாய் அதுவே பாங்கு – திருமுறை2:65 1285/4
நந்தி மகிழ்வாய் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார் – திருமுறை2:87 1634/1
உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர் – திருமுறை3:3 1965/741
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய்
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:22 3683/2,3

மேல்


மகிழ்வார் (3)

பைத்த அரவ பணி அணிவார் பணை சூழ் ஒற்றி பதி மகிழ்வார்
மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில் – திருமுறை2:91 1681/1,2
சாதே மகிழ்வார் அடியாரை தம் போல் நினைப்பார் என்றாலும் – திருமுறை2:93 1706/2
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என் – திருமுறை6:17 3600/2

மேல்


மகிழ்வாரும் (1)

என்று ஏத்தி மகிழ்வாரும் வானான – திருமுறை3:3 1965/1320

மேல்


மகிழ்வால் (4)

குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால்
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே – திருமுறை2:98 1834/2,3
உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று – திருமுறை2:98 1915/1
அளிப்புறு மகிழ்வால் மங்கல கோலம் அணி பெற புனைக நீ விரைந்தே – திருமுறை6:103 4859/3
மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம் விரைந்து இரண்டரை கடிகையிலே – திருமுறை6:103 4861/2

மேல்


மகிழ்வான் (1)

ஆழி விடையீர் திருவொற்றி அமர்ந்தீர் இருவர்க்கு அகம் மகிழ்வான்
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன் – திருமுறை2:98 1907/1,2

மேல்


மகிழ்விக்கின்றாய் (1)

மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே – திருமுறை6:112 5000/2

மேல்


மகிழ்விக்கும் (1)

பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனை – திருமுறை1:38 416/3

மேல்


மகிழ்வித்த (1)

வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி – திருமுறை2:102 1953/3

மேல்


மகிழ்வித்தாய் (2)

வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:1 3038/4
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய்
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை5:2 3083/3,4

மேல்


மகிழ்வித்து (1)

விருந்தினால் மகிழ்வித்து அருள் அண்ணலே – திருமுறை2:64 1266/2

மேல்


மகிழ்விப்பான் (1)

துன்றகத்து சிறியேன் நான் அறியாது வறிதே சுழன்றது கண்டு இரங்கி மிக துணிந்து மகிழ்விப்பான்
இன்று அகத்தே புகுந்து அருளி எனக்கு அதனை தெரிவித்து இன்புறச்செய்து அருளிய நின் இரக்கம் எவர்க்கு உளதோ – திருமுறை5:2 3069/2,3

மேல்


மகிழ்வில் (4)

கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர் கோயில் சூழ்ந்து இன்பம் – திருமுறை2:42 1039/3
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தை கவர்ந்துகொண்டு – திருமுறை2:95 1724/2
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து – திருமுறை2:95 1725/2
கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே – திருமுறை3:6 2194/1

மேல்


மகிழ்வின் (3)

ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1922/4
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – திருமுறை3:19 2502/3
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:22 3675/3

மேல்


மகிழ்வினொடு (1)

கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் – திருமுறை3:18 2501/31

மேல்


மகிழ்வினொடும் (3)

நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் – திருமுறை1:16 231/1
இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து – திருமுறை2:95 1723/2
அடையா மகிழ்வினொடும் வந்தால் அம்மா நமது விடயம் எலாம் – திருமுறை2:95 1727/2

மேல்


மகிழ்வு (10)

வஞ்ச புல காடு எறிய அருள் வாளும் அளிக்கும் மகிழ்வு அளிக்கும் – திருமுறை2:25 838/1
வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 894/4
சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு
கூர்ந்தே குலாவும் அ கொள்கையை காணில் கொதிப்பள் என்று – திருமுறை2:75 1410/1,2
நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடி கண்டு அலது – திருமுறை2:84 1592/3
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1780/1
நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்பாற்றுறையில் – திருமுறை3:2 1962/119
பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்க அம்பு – திருமுறை3:3 1965/747
பெற்றார் மகிழ்வு எய்த பேசி விளையாடும் கால் – திருமுறை3:3 1965/971
அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே – திருமுறை4:15 2776/3
வாட்டம் எலாம் தீர்த்தான் மகிழ்வு அளித்தான் மெய்ஞ்ஞான – திருமுறை6:129 5501/1

மேல்


மகிழ்வுசெய் (1)

வன்மை செய்திடும் வறுமை வந்தாலும் மகிழ்வுசெய் பெரு வாழ்வு வந்தாலும் – திருமுறை2:23 822/1

மேல்


மகிழ்வுடன் (1)

வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க – திருமுறை2:38 1001/2

மேல்


மகிழ்வுற்று (2)

வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே – திருமுறை1:23 301/1
வாது நினைக்கும் மன கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில் – திருமுறை6:7 3320/2

மேல்


மகிழ்வுற்றேன் (2)

உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன்
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3154/3,4
தருணத்து உண்டு மகிழ்வுற்றேன் அ மகிழ்ச்சி சொல்லவே – திருமுறை6:112 4989/3

மேல்


மகிழ்வுற (1)

கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுற கிடைத்த அருள் பெரு வாழ்வே – திருமுறை1:15 229/3

மேல்


மகிழ்வே (5)

கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே – திருமுறை2:98 1784/3
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே மணம் சேர்ந்து – திருமுறை3:2 1962/52
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/3
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3675/3,4
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே – திருமுறை6:127 5468/1,2

மேல்


மகிழ்வேன் (4)

மலத்தால் வருந்தா பெரு வாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே – திருமுறை1:43 466/4
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன்
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2598/3,4
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:142 5715/1
ஆசை வெட்கம் அறியாது நான் அவரை தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார் – திருமுறை6:142 5763/3

மேல்


மகிழ்வேனோ (1)

பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 3379/2,3

மேல்


மகிழ்வை (1)

உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவை – திருமுறை2:25 843/1

மேல்


மகிழ்வொடு (2)

வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4096/4
உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய் – திருமுறை6:125 5349/2

மேல்


மகிழ்வோடு (5)

வனை ஏர்கொளும் செய் தணிகாசலத்து மகிழ்வோடு அமர்ந்த அமுதே – திருமுறை1:21 289/4
அங்கண் மிக மகிழ்வோடு சென்று அவர் நின்றது கண்டேன் – திருமுறை1:41 446/3
ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு – திருமுறை2:83 1574/2
அரில் ஓட்டி மகிழ்வோடு இருந்து ஏத்தும் – திருமுறை3:2 1962/337
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3089/3

மேல்


மகிழ்வோன்-தன்னை (1)

சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:38 1003/4

மேல்


மகிழ (29)

வந்து என் எதிரில் நில்லாரோ மகிழ ஒரு சொல் சொல்லாரோ – திருமுறை1:20 275/1
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் – திருமுறை2:61 1233/3
வன் சொல் புகலார் ஓர் உயிரும் வருந்த நினையார் மனம் மகிழ
இன் சொல் புகல்வார் ஒற்றி_உளார் என் நாயகனார் வந்திலரே – திருமுறை2:86 1610/1,2
சிந்தை மகிழ குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே – திருமுறை2:87 1634/4
விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழ
திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும் – திருமுறை2:103 1956/1,2
களமர் மகிழ கடைசியர் பாடும் – திருமுறை3:2 1962/309
கண்டு நான் மகிழ நம் தொண்டன் என்று எனையும் – திருமுறை3:4 2020/3
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2418/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2419/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2420/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2421/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2422/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2423/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2424/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2425/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2426/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2427/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2428/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2429/4
மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியை பசுபதியை – திருமுறை3:13 2478/1
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் – திருமுறை4:12 2701/1
திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் – திருமுறை4:36 2996/1
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை5:1 3043/2
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே – திருமுறை5:8 3225/4
மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3782/4
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3784/4
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:95 4753/3
அயனும் அரியும் அரனும் மகிழ அருளும் நடன விமலனே – திருமுறை6:115 5198/2
வல்லி நின் அம்மை மகிழ மன்று ஓங்கும் வள்ளலே மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:125 5423/3

மேல்


மகிழவே (1)

ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை1:1 28/2

மேல்


மகிழும் (22)

மங்கை மகிழும் தணிகேசனே அருள் வந்து எனக்கே – திருமுறை1:3 57/4
இன் சொல் அடியவர் மகிழும் இன்பமே உள் இருள் அகற்றும் செழும் சுடரே எவர்க்கும் கோவே – திருமுறை1:7 113/3
ஆடி மகிழும் திருவொற்றி அப்பா உன்றன் அருள்_புகழை – திருமுறை2:32 918/2
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க – திருமுறை2:41 1032/2
ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும்
பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே – திருமுறை2:58 1204/3,4
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:68 1328/3
திருமகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – திருமுறை2:101 1939/1
கங்கையை மகிழும் செல்வ கணேச நின் கழல்கள் போற்றி – திருமுறை3:25 2551/4
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2591/4
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2592/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2593/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2595/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2598/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2599/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை4:10 2681/4
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் – திருமுறை6:15 3566/2
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா – திருமுறை6:19 3628/3
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:33 3818/4

மேல்


மகிழேன் (2)

பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர் – திருமுறை1:22 294/2
ஐய நின் திரு_அடி துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன்
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை1:40 431/2,3

மேல்


மகிழேனோ (2)

ஞான அடியின் நிழல் நண்ணி மகிழேனோ – திருமுறை2:36 964/4
முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ – திருமுறை2:36 967/4

மேல்


மகுட (2)

மல்லலும் தகும் சடா_மகுட வள்ளலே – திருமுறை2:5 613/4
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – திருமுறை2:101 1940/3

மேல்


மகுடம் (1)

சோதி மா மகுடம் சூட்டிய தந்தையே – திருமுறை6:81 4615/1130

மேல்


மகுடன் (1)

சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை3:1 1960/38

மேல்


மகேச்சுரன் (1)

விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை3:5 2088/1

மேல்


மகேசுரர் (1)

மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் – திருமுறை6:142 5731/3

மேல்


மகோசர (1)

சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – திருமுறை4:4 2601/2

மேல்


மகோதய (1)

வர கேசாந்த மகோதய காரிய – திருமுறை6:113 5142/1

மேல்


மங்க (1)

தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு – திருமுறை6:114 5156/1

மேல்


மங்கல் (2)

மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 656/2
மங்கல் இன் மனனனே – திருமுறை3:26 2557/4

மேல்


மங்கல (10)

நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை1:44 472/1
மாண் கா தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கல பொன் – திருமுறை2:78 1511/1
மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கல பொன் – திருமுறை3:3 1965/259
போது போக்காமல் மங்கல கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார் – திருமுறை6:103 4857/3
அளிப்புறு மகிழ்வால் மங்கல கோலம் அணி பெற புனைக நீ விரைந்தே – திருமுறை6:103 4859/3
விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நல் மங்கல கோலம் – திருமுறை6:103 4860/2
கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கல கோலம் – திருமுறை6:103 4861/3
பாங்குற ஓங்கு மங்கல கோலம் பண்பொடு புனைந்துகொள் கடிகை – திருமுறை6:103 4862/2
வயங்கு நல் தருண காலை காண் நீ நல் மங்கல கோலமே விளங்க – திருமுறை6:103 4863/2
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5173/1,2

மேல்


மங்கலங்கள் (3)

நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்கு புனைந்து அலங்கரிப்பாய் நான் மொழிந்த மொழியை – திருமுறை6:141 5707/3
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் – திருமுறை6:141 5709/3
இளைவு அடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிது புனைந்து அலங்கரிப்பாய் காலை இது கண்டாய் – திருமுறை6:141 5710/3

மேல்


மங்கலத்தால் (1)

மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர் – திருமுறை3:3 1965/991

மேல்


மங்கலத்தை (1)

மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர் – திருமுறை3:3 1965/991

மேல்


மங்கலத்தோடு (1)

ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சிலாச்சிராமம் – திருமுறை3:2 1962/125

மேல்


மங்கலநாண் (2)

மங்கலநாண்_உடையாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1415/4
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:125 5362/2

மேல்


மங்கலநாண்_உடையாளே (1)

மங்கலநாண்_உடையாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1415/4

மேல்


மங்கலம் (8)

மங்கலம் பெற வைத்த வள்ளலே – திருமுறை1:10 151/3
கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி – திருமுறை2:75 1456/1
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர் – திருமுறை6:27 3758/2
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலா களிப்பே – திருமுறை6:39 3890/2
எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே – திருமுறை6:59 4201/3
எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே – திருமுறை6:103 4854/2
நல மங்கலம் உறும் அம்பல நடனம் அது நடனம் – திருமுறை6:115 5179/1
துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில் – திருமுறை6:141 5708/3

மேல்


மங்கலமா (1)

இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:142 5737/3

மேல்


மங்கலமே (1)

மண்ணிப்படிக்கரை வாழ் மங்கலமே விண்ணினிடை – திருமுறை3:2 1962/62

மேல்


மங்கலை (1)

வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல – திருமுறை6:114 5173/1

மேல்


மங்கள (6)

சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலா – திருமுறை3:1 1960/34
சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – திருமுறை4:4 2601/2
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2610/4
உகள சததள மங்கள பாதா – திருமுறை6:113 5085/2
என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக – திருமுறை6:114 5168/2
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:142 5771/2

மேல்


மங்களம் (7)

எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம் – திருமுறை3:27 2564/2
நீதராம் சண்முகநாதற்கு மங்களம் – திருமுறை3:27 2565/2
ஈசர் எமது நடராஜற்கு மங்களம் – திருமுறை3:27 2566/2
வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் – திருமுறை3:27 2567/2
செங்கமல திரு_மங்கைக்கு மங்களம் – திருமுறை3:27 2568/2
வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் – திருமுறை3:27 2569/2
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம்
&4 நான்காம் திருமுறை – திருமுறை4:27 2570/2,3

மேல்


மங்காத (1)

பொங்கா பல விரலின் பூட்டு உண்டே மங்காத
செவ்விளநீர் கொங்கை என செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு – திருமுறை3:3 1965/656,657

மேல்


மங்காது (1)

சேர் தயாநிதியே மங்காது
மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு – திருமுறை3:2 1962/480,481

மேல்


மங்காய் (1)

மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1467/4

மேல்


மங்கி (1)

புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 3298/2

மேல்


மங்குகின்ற-தோறும் (1)

மங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2909/2

மேல்


மங்கை (23)

மங்கை மகிழும் தணிகேசனே அருள் வந்து எனக்கே – திருமுறை1:3 57/4
மங்கை ஓர் புடை கொள் வள்ளலே அழியா வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 876/4
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:30 888/1
மங்கை அம் கோமள மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1397/4
மங்கை பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன் – திருமுறை2:86 1633/3
வடியல் அறியா அருள் காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கை நல்லார் – திருமுறை2:88 1649/3
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் – திருமுறை2:98 1791/2
மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை3:1 1960/91
சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் – திருமுறை3:6 2250/1
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை – திருமுறை3:6 2282/3
பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் – திருமுறை3:6 2297/1
கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை – திருமுறை3:6 2308/1
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் – திருமுறை3:6 2338/1
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2534/4
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2539/4
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி – திருமுறை3:25 2551/2
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை – திருமுறை4:17 2790/3
வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடிவாளனடி – திருமுறை4:31 2967/3
செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் – திருமுறை4:32 2972/1
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை5:1 3048/3
அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே – திருமுறை6:115 5187/1
மங்கை சிவகாமவல்லியொடும் எம் பெருமான் – திருமுறை6:129 5519/3
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:137 5629/3

மேல்


மங்கை_பங்கா (3)

சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் – திருமுறை3:6 2250/1
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை – திருமுறை3:6 2282/3
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் – திருமுறை3:6 2338/1

மேல்


மங்கை_பாகா (1)

பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் – திருமுறை3:6 2297/1

மேல்


மங்கைக்கு (3)

அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு
ஒரு கூறு அளித்தாய் உனை தொழும் இ நாயேன் – திருமுறை3:4 2058/2,3
பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே – திருமுறை3:6 2315/1
செங்கமல திரு_மங்கைக்கு மங்களம் – திருமுறை3:27 2568/2

மேல்


மங்கைமார் (2)

வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன் – திருமுறை1:27 338/1
உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும் – திருமுறை3:2 1962/159

மேல்


மங்கையர் (22)

துள்ளுண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வு எனும் ஓர் – திருமுறை1:3 49/2
செழிப்படும் மங்கையர் தீய மாயையில் – திருமுறை1:24 315/1
பொதிதரும் மங்கையர் புளக கொங்கை மேல் – திருமுறை1:24 316/1
மருட்டு மங்கையர் புழு குழி ஆழ்ந்து வருந்தி நாள்-தொறும் மனம் இளைக்கின்றேன் – திருமுறை1:40 433/1
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் – திருமுறை2:21 794/1
தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால் – திருமுறை2:21 795/1
பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் – திருமுறை2:21 797/1
வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம் – திருமுறை2:21 798/1
நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய் – திருமுறை2:21 800/1
மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய் – திருமுறை2:21 802/1
புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும் – திருமுறை2:23 822/2
சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றி தூயனால் அவர் துணை திரு_தோட்கு – திருமுறை2:30 892/3
தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கை திடர் மலை சிகரத்தில் ஏறி – திருமுறை2:35 945/3
நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் – திருமுறை2:35 950/1
வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய் – திருமுறை2:39 1007/1
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:47 1090/2
புலைய மங்கையர் புணர் முலை குவட்டில் போந்து உருண்டு எனை புலன் வழி படுத்தி – திருமுறை2:53 1156/1
ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய் – திருமுறை2:61 1238/2
மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம் – திருமுறை2:62 1246/1
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய் – திருமுறை2:78 1512/3
வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர் – திருமுறை3:24 2549/1
மங்கையர் எனை தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி – திருமுறை6:13 3436/1

மேல்


மங்கையர்-தம் (7)

வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை1:1 3/2
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் – திருமுறை1:22 292/2
பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடி புலம்புகின்றேன் – திருமுறை1:25 320/1
புன் செய்கை மாறா புலைய மட மங்கையர்-தம்
வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன் – திருமுறை2:16 731/1,2
மனமே முன்னர் வழிகாட்ட பின்னே சென்று மங்கையர்-தம்
தனமே என்னும் மலை ஏறி பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று – திருமுறை2:34 937/1,2
நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம்
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1155/1,2
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம்
ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது – திருமுறை3:3 1965/758,759

மேல்


மங்கையர்-தம்பால் (1)

வாழும் இ உலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர்-தம்பால்
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 389/1,2

மேல்


மங்கையர்-தம்மொடு (1)

சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது – திருமுறை6:138 5678/2

மேல்


மங்கையர்-தமது (1)

சதிசெயும் மங்கையர்-தமது கண்_வலை – திருமுறை1:45 488/1

மேல்


மங்கையர்-பால் (1)

பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன் – திருமுறை1:40 438/1

மேல்


மங்கையர்க்கு (2)

வஞ்சமே குடிகொண்டு விளங்கிய மங்கையர்க்கு மயல் உழந்தே அவர் – திருமுறை1:18 254/1
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் – திருமுறை2:35 948/1

மேல்


மங்கையர்கள் (1)

மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள் – திருமுறை5:4 3173/1

மேல்


மங்கையரால் (2)

மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன் – திருமுறை1:7 115/1
மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால்
புண் கிடந்த நெஞ்ச புலையேன் புழுக்கம் அற – திருமுறை2:36 977/1,2

மேல்


மங்கையரிடத்தில் (1)

மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில்
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 387/1,2

மேல்


மங்கையரோடே (1)

வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது – திருமுறை6:138 5677/2

மேல்


மங்கையொடும் (1)

பாகு இயல் சொல் மங்கையொடும் பாங்கு ஆர் பருப்பதத்தில் – திருமுறை3:2 1962/545

மேல்


மஞ்சம்-அதனில் (1)

மஞ்சம்-அதனில் என்னோடு மருவி இருக்க நான் அறியேன் – திருமுறை2:79 1526/3

மேல்


மஞ்சள் (3)

மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால் – திருமுறை1:18 252/1
மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து – திருமுறை3:3 1965/733
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை4:3 2598/1

மேல்


மஞ்சளோ (1)

உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை1:1 15/2

மேல்


மஞ்சனம் (2)

மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது – திருமுறை1:51 548/1
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 893/4

மேல்


மஞ்சின் (1)

மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1201/4

மேல்


மஞ்சு (10)

வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை1:1 17/2
மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே – திருமுறை1:17 249/2
மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என் – திருமுறை1:31 365/1
மஞ்சு படும் செம் சடில வள்ளலே உள்ளுகின்றோர் – திருமுறை2:54 1160/1
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1195/4
வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் – திருமுறை3:1 1960/93
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை – திருமுறை3:5 2141/2
மஞ்சு அடைவான நிறத்தோன் அயன் முதல் வானவர்க்கா – திருமுறை3:6 2386/1
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே – திருமுறை6:24 3716/1
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா – திருமுறை6:125 5395/3

மேல்


மஞ்சுற்று (1)

மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே – திருமுறை1:18 252/3

மேல்


மட்டாயினும் (1)

காணிக்கு-தான் அரை காணி மட்டாயினும் காட்டு கண்டாய் – திருமுறை3:6 2265/3

மேல்


மட்டித்து (1)

மட்டித்து அளறுபட கடலை மலைக்கும் கொடிய மா உருவை – திருமுறை1:23 306/1

மேல்


மட்டில் (1)

மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை2:86 1611/3

மேல்


மட்டிலாததோர் (1)

மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய் – திருமுறை2:21 802/1

மேல்


மட்டிலே (1)

தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் – திருமுறை4:15 2780/3

மேல்


மட்டின் (1)

பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:49 1115/1

மேல்


மட்டினால் (1)

உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1115/4

மேல்


மட்டு (22)

மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை1:27 341/4
மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய் – திருமுறை2:21 802/1
எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் – திருமுறை2:49 1117/2
மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியை போற்றாது – திருமுறை2:54 1165/2
கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி – திருமுறை2:75 1405/1
மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1405/4
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1431/4
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:96 1736/1
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை2:98 1774/3
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:98 1824/1
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று – திருமுறை2:98 1867/3
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று – திருமுறை2:98 1867/3
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று – திருமுறை2:98 1867/3
மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி – திருமுறை3:2 1962/827
விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற – திருமுறை3:3 1965/118
மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே – திருமுறை3:5 2126/1
நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு
இன்றே அ கட்டுரை இன்றே என் சொல்வது இறையவனே – திருமுறை3:6 2182/3,4
மட்டு உண்ட கொன்றை சடை அரசே அன்று வந்தி இட்ட – திருமுறை3:6 2329/1
மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி – திருமுறை3:21 2514/1
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் – திருமுறை4:12 2702/2
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உற பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே – திருமுறை6:57 4111/3
தெருள் பெருவெளி மட்டு அளவு இலா காலம் தேடியும் காண்கிலா சிவமே – திருமுறை6:125 5321/2

மேல்


மட்டுக்கு (2)

மட்டுக்கு அடங்கா வண் கையினார் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை2:92 1688/1
மட்டுக்கு அடங்கா ஆங்கார மத_மா அடங்க அடக்குவித்தே – திருமுறை6:104 4871/2

மேல்


மட்டுக்கும் (1)

மட்டுக்கும் வஞ்சக தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே – திருமுறை3:6 2326/4

மேல்


மட்டுப்படாதது (1)

மட்டுப்படாதது மா மறையாலும் மல பகையால் – திருமுறை2:74 1381/1

மேல்


மட்டும் (24)

தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள் – திருமுறை1:6 100/3
குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ – திருமுறை2:57 1200/3
என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால் – திருமுறை2:66 1306/2
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:68 1325/3
அந்தோ ஒரு தமியேன் மட்டும் வாடல் அருட்கு அழகோ – திருமுறை2:75 1454/2
ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும் – திருமுறை2:83 1574/3
எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள் – திருமுறை2:86 1628/3
தேர் ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் இன்றி – திருமுறை3:2 1962/185
தேர் ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் இன்றி – திருமுறை3:2 1962/185
காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும் – திருமுறை3:2 1962/186
எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும் – திருமுறை3:2 1962/521
கண்டம் மட்டும் கூறினை அ கண்டம் மட்டும் அன்றி உடல் – திருமுறை3:3 1965/651
கண்டம் மட்டும் கூறினை அ கண்டம் மட்டும் அன்றி உடல் – திருமுறை3:3 1965/651
கொண்ட மட்டும் மற்று அதன் மெய் கூறு அன்றோ விண்டு அவற்றை – திருமுறை3:3 1965/652
மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாதம் மட்டும்
தாவி வயங்கு சுத்த தத்துவத்தில் மேவி அகன்று – திருமுறை3:3 1965/1363,1364
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-பால் – திருமுறை3:4 2069/3
நடம் கொண்ட பொன் அடி நீழலில் நான் வந்து நண்ணும் மட்டும்
திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல் – திருமுறை3:6 2211/1,2
திளைத்த யோகர் உளத்து ஓங்கி திகழும் துரியாதீதம் மட்டும்
கிளைத்த மலையை பழமலையில் கிளர்ந்து வயங்க கண்டேனே – திருமுறை3:13 2477/3,4
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்க பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3715/3
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:24 3719/2
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் – திருமுறை6:77 4510/1
நாதம் மட்டும் சென்றனம் மேல் செல்ல வழி அறியேம் நவின்ற பர விந்து மட்டும் நாடினம் மேல் அறியேம் – திருமுறை6:137 5639/1
நாதம் மட்டும் சென்றனம் மேல் செல்ல வழி அறியேம் நவின்ற பர விந்து மட்டும் நாடினம் மேல் அறியேம் – திருமுறை6:137 5639/1
ஏதம் இலா பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனி செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே – திருமுறை6:137 5639/2

மேல்


மட்டுமே (1)

நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ – திருமுறை2:75 1405/3

மேல்


மட்டே (1)

ஆய பெருவெளி-தனிலே அடங்கும் இது மட்டே அளப்பது ஒருவாறு அதன் மேல் அளப்பது அரிது அரிதே – திருமுறை6:140 5702/4

மேல்


மட்டை (1)

மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும் – திருமுறை3:2 1962/89

மேல்


மட்டோ (9)

நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார் – திருமுறை6:57 4101/2
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:102 4850/2
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:125 5386/4
வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:140 5692/3
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:142 5738/3,4
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞான பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே – திருமுறை6:142 5740/4
நாதாந்த வரையும் எங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்றது என்கின்றார் நாதாந்தம் மட்டோ
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்த பதியும் புகல்கின்றார் புகலும் – திருமுறை6:142 5756/1,2
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:142 5796/4
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:142 5802/3

மேல்


மட (15)

வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை1:1 2/2
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை1:1 10/3
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை1:25 322/1
வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன் – திருமுறை1:25 326/1
புன் செய்கை மாறா புலைய மட மங்கையர்-தம் – திருமுறை2:16 731/1
அணி கொள் கோவண கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே – திருமுறை2:50 1119/1
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1431/4
வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1460/4
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2539/4
செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் – திருமுறை4:32 2972/1
நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4210/4
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4231/4
மலை தரு மகளே மட மயிலே – திருமுறை6:113 5068/1
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:142 5746/4

மேல்


மட_மானும் (1)

உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை1:1 10/3

மேல்


மடங்காது (1)

ஓத அடங்காது மடங்காது தொடங்காது ஓகை ஒடுங்காது தடுங்காது நடுங்காது – திருமுறை6:114 5161/1

மேல்


மடங்கு (3)

ஏய் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர் – திருமுறை3:4 2042/1
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய் – திருமுறை3:6 2233/3
மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5694/3

மேல்


மடங்குகின்றேன் (1)

மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல – திருமுறை3:2 1962/822

மேல்


மடத்தினும் (2)

வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை4:15 2765/3
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை6:3 3283/3

மேல்


மடந்தாய் (1)

தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை2:98 1860/2

மேல்


மடந்தை (5)

இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும் – திருமுறை3:5 2147/2
மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியை பசுபதியை – திருமுறை3:13 2478/1
துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி – திருமுறை4:2 2588/1
வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3542/4
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது – திருமுறை6:57 4136/1

மேல்


மடந்தை-தன் (1)

பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5742/2

மேல்


மடந்தைமார் (1)

திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:57 4136/3

மேல்


மடந்தைமார்கள் (1)

சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4227/4

மேல்


மடந்தையர் (5)

குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன் – திருமுறை1:18 258/2
பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய் – திருமுறை2:21 801/1
செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1019/4
இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன் – திருமுறை6:12 3392/1
வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே – திருமுறை6:13 3437/1

மேல்


மடந்தையர்-தங்களை (1)

பிரியம் மேய வன் மடந்தையர்-தங்களை பிடித்து அலைத்திடு வஞ்ச – திருமுறை1:46 492/1

மேல்


மடந்தையர்-தம் (1)

மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம்
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம் – திருமுறை3:6 2359/1,2

மேல்


மடந்தையர்-தமக்குள் (1)

தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியை கை தொட சார்ந்தேன் – திருமுறை6:13 3452/2

மேல்


மடந்தையர்-தமை (1)

பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் – திருமுறை6:8 3344/1

மேல்


மடந்தையர்-பால் (4)

பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ – திருமுறை1:7 117/2
மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால்
ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு – திருமுறை2:62 1245/1,2
மாணாத என் நெஞ்சம் வல் நஞ்சு அனைய மடந்தையர்-பால்
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம் – திருமுறை2:62 1249/1,2
வாழாத நெஞ்சம் எனை அலைத்து ஓடி மடந்தையர்-பால்
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:62 1250/1,2

மேல்


மடந்தையர்க்கு (2)

மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கல பொன் – திருமுறை3:3 1965/259
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:125 5362/2

மேல்


மடந்தையர்கள் (1)

மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே – திருமுறை6:57 4158/2

மேல்


மடந்தையரும் (1)

பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:84 4642/3

மேல்


மடந்தையரை (1)

வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-தம் – திருமுறை3:3 1965/601

மேல்


மடம் (10)

மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே – திருமுறை2:20 788/2
மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் – திருமுறை2:42 1037/2
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ – திருமுறை2:47 1095/2
மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் – திருமுறை4:10 2680/2
மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு – திருமுறை6:20 3632/1
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:57 4136/2
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4136/4
மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார் – திருமுறை6:130 5538/2
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர் – திருமுறை6:133 5571/2
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:140 5694/1

மேல்


மடமே (1)

மடமே உடையேன்-தனக்கு அருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த – திருமுறை2:1 572/2

மேல்


மடமை (2)

வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச – திருமுறை2:31 898/3
சரி என சொலினும் போதுறா மடமை தையலார் மையலில் அழுந்தி – திருமுறை2:35 943/3

மேல்


மடமையை (1)

என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 797/2

மேல்


மடல் (4)

ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் – திருமுறை2:69 1330/1
மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1386/4
மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என் – திருமுறை3:6 2229/1
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம் – திருமுறை6:81 4615/1455

மேல்


மடவரல் (1)

களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3

மேல்


மடவாட்கு (1)

குடவாயில் அன்பர் குறிப்பே மடவாட்கு ஓர் – திருமுறை3:2 1962/318

மேல்


மடவாய் (26)

தேவ மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1618/4
செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1619/4
சிந்தை மகிழ குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே – திருமுறை2:87 1634/4
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை2:87 1635/4
தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை2:87 1636/4
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை2:87 1637/4
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை2:87 1638/4
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை2:87 1642/4
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை2:87 1643/4
குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே – திருமுறை2:87 1644/4
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1786/4
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை2:98 1795/2
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை2:98 1837/3
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1839/4
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க – திருமுறை2:98 1885/2
வம்பு அல மடவாய் எம்முடை இன்ப வாழ்வு எல்லாம் – திருமுறை4:37 3006/3
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:102 4848/1
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ – திருமுறை6:140 5701/1
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய்
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:142 5725/3,4
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக – திருமுறை6:142 5732/1
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய்
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:142 5739/1,2
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய்
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:142 5754/1,2
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:142 5790/1
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய்
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:142 5791/2,3
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் – திருமுறை6:142 5803/2
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:144 5818/4

மேல்


மடவார் (69)

ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார்
வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை1:3 65/3,4
பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு – திருமுறை1:7 106/1
மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால் – திருமுறை1:7 112/1
தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்கா திறல் அடைதற்கு – திருமுறை1:19 262/1
வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே – திருமுறை1:19 267/1
பாகை பொருவும் மொழி_உடையீர் என்று மடவார் பழிச்சாமல் – திருமுறை1:19 271/1
உய் வண்ணம் இன்றி உலகாதரத்தில் உழல்கின்ற மாய மடவார்
பொய் வண்ணம் ஒன்றின் மனம் மாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன் – திருமுறை1:21 285/1,2
பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் – திருமுறை1:25 318/3
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை1:25 323/1
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை1:25 325/1
விளக்கு உறழ் அணி பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இள முலை மடவார்
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 384/1,2
கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து – திருமுறை1:35 385/1
வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே – திருமுறை1:37 409/4
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன் – திருமுறை1:40 435/1
பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை1:40 436/1
சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கி சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞான – திருமுறை1:42 457/3
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை1:44 479/1
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை1:52 556/3
வஞ்ச மடவார் மயல் ஒரு பால் மணியே நின்னை வழுத்தாத – திருமுறை2:3 600/1
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:4 609/3
முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் – திருமுறை2:7 638/1
தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:7 641/1
பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் – திருமுறை2:25 835/2
துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும் – திருமுறை2:34 933/1
மற்று இ கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணி பாம்பின் – திருமுறை2:34 939/2
தூங்கும் மடவார் புலை நாற்ற தூம்பில் நுழையும் சூதகனேன் – திருமுறை2:34 940/3
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:35 942/2
வஞ்ச மடவார் மயக்கும் மயக்கு ஒழிய – திருமுறை2:36 961/1
வாது புரிந்து ஈன மடவார் மதித்திடுவான் – திருமுறை2:36 970/1
வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில் – திருமுறை2:36 985/1
நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி – திருமுறை2:37 989/1
முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழு புலை குழி விழுந்து இளைத்தேன் – திருமுறை2:52 1141/1
வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன் – திருமுறை2:86 1606/3
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை2:90 1675/3
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1708/4
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1709/4
எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1710/4
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1711/4
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1712/4
இல்லை எனிலோ என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1713/4
இருந்தால் அம்மா என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1714/4
இசையார் ஆகில் என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1715/4
ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1716/4
ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1717/4
மன்னி வளரும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் – திருமுறை2:96 1745/1
மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் – திருமுறை2:98 1833/1
துய்க்கும் மடவார் விழைவர் என சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ – திருமுறை2:98 1873/3
மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள் – திருமுறை3:3 1965/603
ஆழ் கடல் என்பாய் மடவார் அல்குலினை சிற்சிலர்கள் – திருமுறை3:3 1965/675
ஈறு இகந்த இவ்வகையாய் இ மடவார் செய்கை எலாம் – திருமுறை3:3 1965/771
கொத்து என்ற அ மடவார் கூட்டம் எழுமைக்கும் – திருமுறை3:3 1965/789
கூ கா என மடவார் கூடி அழல் கண்டும் – திருமுறை3:3 1965/923
ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை3:5 2156/2
முலைக்கு அலங்காரம் இடும் மடவார் மயல் மூடி அவர் – திருமுறை3:6 2392/1
ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – திருமுறை3:8 2418/1
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – திருமுறை4:4 2604/1
மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ – திருமுறை4:15 2755/3
நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன் – திருமுறை6:3 3286/1
முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் – திருமுறை6:12 3391/1
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள் – திருமுறை6:13 3421/2
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3434/3,4
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனை கை பிடித்து இழுத்தும் – திருமுறை6:13 3462/1
செம்மியே மடவார் கொம்மியே பாடி சிரித்திருக்கின்றனர் அந்தோ – திருமுறை6:14 3549/3
துனித்த வெம் மடவார் பகல் வந்த போது துறவியின் கடுகடுத்திருந்தேன் – திருமுறை6:15 3569/1
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4213/4
அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4214/4
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4218/4
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4225/4
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4230/4

மேல்


மடவார்-தங்கள் (2)

பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை1:7 121/1
அம் கள் அணி பூ தார் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்-தங்கள்
அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1660/3,4

மேல்


மடவார்-தங்களை (2)

உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 3458/1
எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும் – திருமுறை6:13 3459/2

மேல்


மடவார்-தம் (6)

தள்ளும்படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார்-தம் மயலாம் – திருமுறை1:17 250/2
கல்லா கொடிய மடவார்-தம் காம குழி-கண் வீழாமே – திருமுறை1:19 269/1
கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் – திருமுறை1:19 270/1
தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய் – திருமுறை2:34 931/1
ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும் – திருமுறை3:6 2384/1
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே – திருமுறை6:14 3546/3

மேல்


மடவார்-தமை (1)

வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் – திருமுறை2:21 799/1

மேல்


மடவார்க்கு (4)

அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய் வாளா அலைக்கின்றேன் அறிவு என்பது அறியேன் நின்-பால் – திருமுறை1:22 298/1
அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திரு தணிகை வாழ் அரைசே – திருமுறை1:35 382/4
வன் நெஞ்ச பேதை மடவார்க்கு அழிந்து அலையும் – திருமுறை2:36 974/1
பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் என பிடித்தனன் மடவார்க்கு
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 3571/1,2

மேல்


மடவார்கள் (2)

பை ஆளும் அல்குல் சுரர் மடவார்கள் பலருளும் இ – திருமுறை2:75 1401/1
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்க கலை உண்டோ என்றேன் – திருமுறை2:98 1900/2

மேல்


மடவார்கள்-தமை (1)

முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் – திருமுறை1:25 324/1

மேல்


மடவார்களும் (1)

சம்மத மா மடவார்களும் நானும் தத்துவம் பேசிக்கொண்டு ஒத்துறும் போது – திருமுறை6:138 5676/2

மேல்


மடவாருள்ளே (1)

மண்ணை மனத்து பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த – திருமுறை2:34 930/1

மேல்


மடவாரை (1)

தெவ்வின் மடவாரை திளைக்கின்றாய் தீ விடத்தை – திருமுறை3:3 1965/739

மேல்


மடவாள் (2)

காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்கு கால் வருந்த – திருமுறை2:81 1554/1
விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார் – திருமுறை2:81 1560/1

மேல்


மடவியர் (2)

நீலம் இட்ட கண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒரு வழியாய் – திருமுறை2:67 1316/1
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:67 1318/3

மேல்


மடவியர்-தம் (4)

தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலா தகை அடைந்தே – திருமுறை1:19 263/1
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:4 602/2
சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:14 706/1
கொள்ளிவாய் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் – திருமுறை2:35 941/2

மேல்


மடவியர்க்கு (1)

துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகி சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:51 1131/2

மேல்


மடவீர் (3)

தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4228/1
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4230/1
துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே – திருமுறை6:139 5685/4

மேல்


மடன் (1)

மடன் நாம் அகன்று காண வந்தால் மலர் கை வளைகளினை கவர்ந்து – திருமுறை2:95 1718/2

மேல்


மடி (10)

மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என் – திருமுறை1:31 365/1
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:51 1131/1
மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம் – திருமுறை2:98 1865/3
வம்பு இயற்ற காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய் – திருமுறை3:5 2157/4
கால் வருமே இளம் கன்று அழ தாய்ப்பசு காணின் மடி
பால் வருமே முலை பால் வருமே பெற்ற பாவைக்குமே – திருமுறை3:6 2250/3,4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2422/4
பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர் – திருமுறை6:10 3368/1
மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3719/4
கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:125 5333/3
மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:142 5772/2

மேல்


மடிக்குறும் (1)

மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல – திருமுறை2:28 875/1

மேல்


மடித்தால் (1)

உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே – திருமுறை6:7 3336/2

மேல்


மடித்திடினும் (1)

நஞ்சம் உண கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலிய தீயால் – திருமுறை2:73 1372/3

மேல்


மடித்திடுவேன் (3)

உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே – திருமுறை6:7 3336/2
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய் – திருமுறை6:102 4839/3
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:102 4853/3

மேல்


மடித்திலேன் (1)

வன்பு அற நின்றனை வணங்கா தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை – திருமுறை2:73 1378/3

மேல்


மடிந்தன (4)

மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:125 5306/3
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:125 5308/3
வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன விடிந்ததால் இரவும் – திருமுறை6:125 5425/3
வஞ்ச வினை எல்லாம் மடிந்தன வன் மாயை இருள் – திருமுறை6:129 5496/1

மேல்


மடிந்தார் (1)

ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக்கொண்ட – திருமுறை6:13 3422/3

மேல்


மடிந்தாரை (1)

வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/2

மேல்


மடிந்து (1)

மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின – திருமுறை6:125 5400/2

மேல்


மடிப்பு (1)

மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:96 4764/3

மேல்


மடிப்பேன் (1)

வளைப்பேன் என வந்திடில் அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே – திருமுறை1:43 465/4

மேல்


மடியகிற்றிலையே (1)

கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் கொடிய நெஞ்சமே மடியகிற்றிலையே – திருமுறை2:50 1120/4

மேல்


மடியா (1)

கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3137/3

மேல்


மடியாத (1)

மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே – திருமுறை6:84 4643/4

மேல்


மடியேனோ (1)

வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட – திருமுறை3:4 2015/2

மேல்


மடிவது (1)

மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:134 5598/2

மேல்


மடிவித்தே (1)

வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே
ஓதை கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே – திருமுறை4:10 2666/3,4

மேல்


மடிவுறாது (1)

மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே – திருமுறை6:39 3885/3

மேல்


மடுக்க (4)

மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம் – திருமுறை2:16 747/1
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 791/2
மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனை பார்த்திலை அந்தோ – திருமுறை6:14 3543/3
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் – திருமுறை6:31 3798/1

மேல்


மடுக்கும் (4)

மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:29 887/4
துள்ளி வாய் மடுக்கும் காளையர் ஆட்ட துடுக்கினை ஒடுக்குறும் காம – திருமுறை2:35 941/1
அள்ளி வாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே – திருமுறை2:35 941/4
மடுக்கும் நீர் உடை பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் – திருமுறை2:55 1171/1

மேல்


மடுத்த (3)

மடுத்த நல் புகழ் வாழ் வல்லி கேச நீ – திருமுறை2:8 647/2
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் – திருமுறை3:3 1965/178
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4194/4

மேல்


மடுத்திடவும் (1)

மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே – திருமுறை6:57 4105/2

மேல்


மடுத்திடு (1)

கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4

மேல்


மடுத்திடும் (1)

வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 1195/3

மேல்


மடுத்து (6)

உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:35 941/3
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/3
இன்பம் மடுத்து உன் அடியர் எலாம் இழியாது ஏறி இருக்கின்றார் – திருமுறை6:7 3337/1
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3725/3
மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3857/3

மேல்


மடுத்தேன் (1)

மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை – திருமுறை2:32 912/2

மேல்


மடுப்பதற்குள் (1)

மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே – திருமுறை6:57 4105/2

மேல்


மடுப்பு (1)

மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்து – திருமுறை2:79 1531/2

மேல்


மடுவினிடை (1)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1

மேல்


மடுவினில் (1)

வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய் – திருமுறை2:39 1007/1

மேல்


மடை (3)

மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1474/4
மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனை காண – திருமுறை2:95 1727/1
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:102 4835/1

மேல்


மடை_பயலே (1)

மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:102 4835/1

மேல்


மடைப்பட்டு (1)

மடைப்பட்டு ஓங்கிய அன்பக தொண்டர்கள் வந்து உனை தடுப்பாரேல் – திருமுறை1:29 353/2

மேல்


மடைய (1)

மண்ணை கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடைய பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால் – திருமுறை4:15 2778/3

மேல்


மடையரை (1)

வஞ்சரை கடைய மடையரை காம_மனத்தரை சினத்தரை வலிய – திருமுறை2:31 904/3

மேல்


மடையில் (1)

மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1775/1

மேல்


மண் (108)

வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
மண் மூன்று உலகும் வழுத்தும் பவளமணி குன்றமே – திருமுறை1:3 43/2
வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை1:3 65/4
மண் நீர் அனல் வளி வான் ஆகி நின்று அருள் வத்து என்றே – திருமுறை1:3 66/1
பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம் – திருமுறை1:30 357/3
மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே – திருமுறை1:52 562/4
சுலவு காற்று அனல் தூய மண் விண் புனல் – திருமுறை2:15 720/1
எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:24 829/2
மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ – திருமுறை2:26 855/1
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 888/4
மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:36 971/2
மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால் – திருமுறை2:36 977/1
குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் – திருமுறை2:43 1051/1
மண் ஏயும் வாழ்க்கையிடை மாழாந்து வன் பிணியால் – திருமுறை2:59 1213/1
மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1232/4
வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின் அருள் வழியிடை நடப்பான் – திருமுறை2:61 1233/1
மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1392/4
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காண கிடையா கழல்_உடையார் – திருமுறை2:78 1503/1
மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன் – திருமுறை2:83 1574/1
உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்கு – திருமுறை2:83 1576/2
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் – திருமுறை2:83 1582/2
எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்து பிழைத்தார் ஆனாலும் – திருமுறை2:93 1698/1
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் – திருமுறை2:96 1733/3
பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றி பிச்சை தேவர் இவர்-தமை நான் – திருமுறை2:98 1774/1
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே – திருமுறை2:98 1821/3
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – திருமுறை2:101 1941/1
இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை3:1 1960/108
வாழ்வு இ குடிகள் அடி_மண் பூசலால் என்னும் – திருமுறை3:2 1962/47
எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில் – திருமுறை3:2 1962/96
மண் மண்டலிகர் மருவும் ஆரூர் பரவையுள் – திருமுறை3:2 1962/307
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் – திருமுறை3:2 1962/564
திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம் – திருமுறை3:2 1962/576
எண்ணும் சிலர் மண் இடுவார் எனக்கு அந்த – திருமுறை3:2 1962/713
மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலா – திருமுறை3:2 1962/796
வாய்க்கும் சுகம் ஒழிந்து மண் ஒழிந்து விண் ஒழிந்து – திருமுறை3:3 1965/107
மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும் – திருமுறை3:3 1965/213
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர் – திருமுறை3:3 1965/498
கண் வாள் அறுப்ப கனிந்தனையே மண் வாழும் – திருமுறை3:3 1965/618
மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையா – திருமுறை3:3 1965/663
வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு – திருமுறை3:3 1965/779
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் – திருமுறை3:3 1965/784
வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில் – திருமுறை3:3 1965/795
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை3:3 1965/835
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை3:3 1965/835
மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் – திருமுறை3:3 1965/837
மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட – திருமுறை3:3 1965/838
கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம் – திருமுறை3:3 1965/840
மண் காணி என்று மதித்தனையே கண் காண – திருமுறை3:3 1965/844
மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை – திருமுறை3:3 1965/845
அந்தரத்தில் நின்றாய் நீ அந்தோ நினைவிட மண்
அந்தரத்தில் நின்றது அறிந்திலையே தந்திரத்தில் – திருமுறை3:3 1965/847,848
மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும் – திருமுறை3:3 1965/849
மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும் – திருமுறை3:3 1965/850
வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை3:3 1965/851
மண் அளித்த வேதியனும் மண் விருப்பம்கொள்ளானேல் – திருமுறை3:3 1965/859
மண் அளித்த வேதியனும் மண் விருப்பம்கொள்ளானேல் – திருமுறை3:3 1965/859
எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில் – திருமுறை3:3 1965/860
துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின் – திருமுறை3:3 1965/1133
வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும் – திருமுறை3:3 1965/1155
மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார் – திருமுறை3:3 1965/1283
செம்பொருளை சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய் – திருமுறை3:3 1965/1384
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை – திருமுறை3:4 1980/1
சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில் – திருமுறை3:4 1986/3
சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர் – திருமுறை3:4 1993/2
எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் – திருமுறை3:4 2002/2
எம் பர ஐயோ மண் இடந்து அலைந்தான் சுந்தரனார்-தம் – திருமுறை3:4 2011/1
வஞ்சம் என தேகம் மறைத்து அடி மண் வையாமல் – திருமுறை3:4 2042/3
வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே – திருமுறை3:5 2140/4
மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை3:5 2165/3
வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்-தான் – திருமுறை3:6 2273/2
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை3:6 2311/4
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை3:6 2313/1
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை3:6 2324/4
பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற – திருமுறை3:6 2326/1
வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-தான் – திருமுறை3:6 2334/1
வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும் – திருமுறை3:6 2354/1
மலை அளவோ இந்த மண் அளவோ வந்த வான் அளவோ – திருமுறை3:6 2397/2
அற_தாயை ஓர் புடை கொண்டு ஓர் புடை மண் அளந்த முகில்_நிறத்தாயை – திருமுறை3:7 2413/1
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2423/4
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – திருமுறை3:8 2428/1
மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம் – திருமுறை3:9 2450/3
மண் மூன்று அற கொண்டு இருந்தவரே வானோர் வணங்கும் அரும் தவராம் – திருமுறை3:19 2505/2
மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் – திருமுறை3:21 2516/3
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை4:15 2740/3
அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ – திருமுறை4:15 2781/2
வரும் மாலை மண் உறுத்த பெயர்த்து நடந்து அருளி வஞ்சகனேன் இருக்கும் இடம் வலிந்து இரவில் தேடி – திருமுறை5:2 3062/2
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை5:2 3068/1
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3168/2
மண் சுமந்து நின்றதும் ஓர் மாறன் பிரம்படியால் – திருமுறை5:12 3265/3
பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி – திருமுறை6:13 3470/1
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:28 3766/2
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:33 3817/1
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் – திருமுறை6:43 3929/1
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:57 4108/3
மண் அடங்கா பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4212/4
மண் முதல் ஐந்தாய் வழங்கிய பாதம் – திருமுறை6:68 4334/4
மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள் – திருமுறை6:81 4615/383
மண்ணுரு சத்திகள் மண் கலை சத்திகள் – திருமுறை6:81 4615/385
மண் ஒளி சத்திகள் மண் கரு சத்திகள் – திருமுறை6:81 4615/387
மண் ஒளி சத்திகள் மண் கரு சத்திகள் – திருமுறை6:81 4615/387
மண் கண சத்திகள் வகை பலபலவும் – திருமுறை6:81 4615/389
மண் நிலை சத்தர்கள் வகை பலபலவும் – திருமுறை6:81 4615/391
மண் கரு உயிர் தொகை வகை விரி பலவா – திருமுறை6:81 4615/393
மண் அனந்தம் கோடி அளவு உடையது நீர் அதனில் வயங்கிய நூற்றொரு கோடி மேல் அதிகம் வன்னி – திருமுறை6:137 5646/1
மண் ஆதி ஐம்பூத வகை இரண்டின் ஒன்று வடிவு வண்ணம் இயற்கை ஒரு வால் அணு சத்து இயலாய் – திருமுறை6:137 5647/1
மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் – திருமுறை6:137 5648/1
மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்தி கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/1
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:142 5715/3

மேல்


மண்_நின்றார் (1)

மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் – திருமுறை3:3 1965/784

மேல்


மண்_பகைஞன் (1)

துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின் – திருமுறை3:3 1965/1133

மேல்


மண்_பாத்திரத்தை (1)

சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2

மேல்


மண்_வீடு (1)

வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை3:3 1965/851

மேல்


மண்_அனையார்-பால் (1)

மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலா – திருமுறை3:2 1962/796

மேல்


மண்_ஆசை (5)

வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:36 971/2
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை3:3 1965/835
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை – திருமுறை3:4 1980/1
மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம் – திருமுறை3:9 2450/3

மேல்


மண்_இடத்தில் (1)

எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில்
ஆகா துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்றன் – திருமுறை3:3 1965/860,861

மேல்


மண்_உலகத்து (1)

மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1232/4

மேல்


மண்_உலகில் (3)

கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில்
என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும் – திருமுறை3:2 1962/564,565
வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில்
எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற – திருமுறை3:3 1965/795,796
எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில்
ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார் – திருமுறை3:4 2002/2,3

மேல்


மண்_உலகோர் (1)

மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் – திருமுறை3:21 2516/3

மேல்


மண்_ஓட்டை (1)

உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்கு – திருமுறை2:83 1576/2

மேல்


மண்கட்டி (1)

புண்கட்டியாய் அலைக்கின்றது மண்கட்டி போல் உதிர்ந்தே – திருமுறை3:6 2239/4

மேல்


மண்டபத்து (2)

அருண வண்ண ஒண் சுடர் மணி மண்டபத்து அடியேன் – திருமுறை6:125 5418/3
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:125 5447/3

மேல்


மண்டபத்தே (6)

மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4219/1
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:142 5722/1
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் – திருமுறை6:142 5730/2
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:142 5743/2
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:142 5744/2
ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/3

மேல்


மண்டலத்தில் (1)

கொண்டு நமக்கு இங்கு அளிக்கும் கோமான் காண் மண்டலத்தில்
ஒன்றாலும் நீங்காது உகங்கள் பலபலவாய் – திருமுறை3:3 1965/406,407

மேல்


மண்டலத்து (3)

மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 787/2
மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டே – திருமுறை6:35 3832/1
பதி மண்டலத்து அரசுபண்ண நிதிய – திருமுறை6:35 3832/2

மேல்


மண்டலம்-தன்னிலே (1)

அம்புவியிலே புவியின் அடியிலே முடியிலே அ மண்டலம்-தன்னிலே அகலத்திலே புவியின் அகிலத்திலே அவைக்கான வடிவாதி-தனிலே – திருமுறை6:22 3656/1

மேல்


மண்டலிகர் (1)

மண் மண்டலிகர் மருவும் ஆரூர் பரவையுள் – திருமுறை3:2 1962/307

மேல்


மண்டும் (1)

அண்டர் அண்டம் உண்ட விண்டு தொண்டு மண்டும் அன்பனே – திருமுறை6:115 5190/2

மேல்


மண்ணக (1)

மண்ணக சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம் – திருமுறை2:67 1314/1

மேல்


மண்ணகத்துள் (1)

நண்ணும் சிவயோக நாட்டமே மண்ணகத்துள்
கோ பலத்தில் காண்பு அரிய கோகரணம் கோயில்கொண்ட – திருமுறை3:2 1962/542,543

மேல்


மண்ணவனேனை (1)

மண்ணவனேனை மகிழ்ந்தவனே மலம் மாற்றுகின்ற – திருமுறை2:58 1205/2

மேல்


மண்ணா (1)

மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே – திருமுறை3:6 2205/4

மேல்


மண்ணாங்கட்டியே (1)

எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3351/4

மேல்


மண்ணார் (1)

மண்ணார் உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி – திருமுறை3:2 1962/743

மேல்


மண்ணால் (3)

பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல் நெஞ்சே – திருமுறை1:17 246/2
மண்ணால் அழிதல் மதித்திலையே எண்ணாது – திருமுறை3:3 1965/836
மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும் – திருமுறை3:3 1965/853

மேல்


மண்ணாலும் (1)

மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற – திருமுறை3:6 2353/1

மேல்


மண்ணான (1)

கண்ணார கட்டு அழிதல் கண்டிலையோ மண்ணான
மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப்பால் – திருமுறை3:3 1965/854,855

மேல்


மண்ணிடத்தில் (1)

கண்ணற்கு அருளிய முக்கண்ணன் எவன் மண்ணிடத்தில்
ஓயாது சூல் முதிர்ந்த ஓர் பெண்-தனக்காக – திருமுறை3:3 1965/288,289

மேல்


மண்ணிடத்தும் (1)

வாய்ப்பந்தல் இடுதல் அன்றி உண்மை சொல வல்லார் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே – திருமுறை6:137 5634/2

மேல்


மண்ணிடத்தே (1)

வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே – திருமுறை2:34 940/4

மேல்


மண்ணிடந்தும் (1)

ஓத வளம் மிக்க எழில் ஒற்றி அப்பா மண்ணிடந்தும்
மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ – திருமுறை2:36 982/3,4

மேல்


மண்ணிடை (2)

மண்ணிடை அடி நிலை வகுத்ததில் பல் நிலை – திருமுறை6:81 4615/379
மண்ணிடை பக்குவம் வகுத்ததில் பயன் பல – திருமுறை6:81 4615/401

மேல்


மண்ணிப்படிக்கரை (1)

மண்ணிப்படிக்கரை வாழ் மங்கலமே விண்ணினிடை – திருமுறை3:2 1962/62

மேல்


மண்ணிய (1)

மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1448/4

மேல்


மண்ணியல் (2)

மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள் – திருமுறை6:81 4615/383
மண்ணியல் பலபல வகுத்ததில் பிறவும் – திருமுறை6:81 4615/399

மேல்


மண்ணில் (14)

மண்ணில் நண்ணிய வஞ்சகர்-பால் கொடு வயிற்றினால் அலைப்பட்டேன் – திருமுறை1:15 226/1
மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம் – திருமுறை2:49 1112/1
மண்ணில் அல்லவன் நல்லவரிடத்து ஓர் வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால் – திருமுறை2:55 1181/1
மண்ணில் தனை காணா வண்ணம் நினைத்தாலும் – திருமுறை3:3 1965/593
சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில்
எவர் உண்டு எனை போல் இயம்பு – திருமுறை3:4 1986/3,4
மண்ணில் பழைய வழக்கம் காண் பண்ணின் சொல் – திருமுறை3:4 2012/2
தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் – திருமுறை3:4 2028/2
விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில் – திருமுறை3:4 2066/2
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை – திருமுறை3:24 2547/1
நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில்
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் – திருமுறை4:15 2757/2,3
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம் – திருமுறை6:13 3466/1
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:22 3674/1
மண்ணில் நமை அண்ட வள்ளலார் நம்முடை – திருமுறை6:67 4300/1
மண்ணில் ஐந்தைந்து வகையும் கலந்துகொண்டு – திருமுறை6:81 4615/381

மேல்


மண்ணிலே (3)

மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும் – திருமுறை2:7 637/1
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும் – திருமுறை6:15 3557/3
மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலம் சார் – திருமுறை6:93 4727/1

மேல்


மண்ணின் (4)

வச்சு கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலை கட்டிக்கு – திருமுறை1:18 261/2
மண்ணின் ஓங்கி வளர் முல்லைவாயில் வாழ் – திருமுறை2:10 670/1
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் – திருமுறை2:98 1796/3
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின்
பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும – திருமுறை3:3 1965/986,987

மேல்


மண்ணின்-பால் (1)

பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால்
மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று – திருமுறை3:3 1965/1284,1285

மேல்


மண்ணினால் (2)

மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன் – திருமுறை1:7 115/1
மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால் – திருமுறை2:43 1049/2

மேல்


மண்ணினிடை (1)

எண்ணியெண்ணி உள்ளம் இளைக்கின்றேன் மண்ணினிடை
கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு – திருமுறை3:2 1962/804,805

மேல்


மண்ணினில் (8)

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3473/3
மண்ணினில் திண்மையை வகுத்ததில் கிடக்கை – திருமுறை6:81 4615/367
மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை – திருமுறை6:81 4615/369
மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம் – திருமுறை6:81 4615/371
மண்ணினில் நாற்றம் வகுத்ததில் பல் வகை – திருமுறை6:81 4615/373
மண்ணினில் பற்பல வகை கரு நில இயல் – திருமுறை6:81 4615/375
மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல் பயன் – திருமுறை6:81 4615/377
மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு – திருமுறை6:81 4615/395

மேல்


மண்ணினும் (1)

பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண் – திருமுறை2:66 1301/2

மேல்


மண்ணினுள் (2)

மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 658/2
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும் – திருமுறை2:52 1142/1

மேல்


மண்ணுடையாரிடை (1)

மண்ணுடையாரிடை வாளா மனம் செல வைத்தது அலால் – திருமுறை4:11 2688/1

மேல்


மண்ணும் (5)

மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே – திருமுறை2:6 632/2
மண்ணும் கொடுக்க மனம்வாராது அண்ணுறும் என் – திருமுறை3:2 1962/714
தூய் முடி மேல் மண்ணும் சுமந்தனையே ஆய் துயரம் – திருமுறை3:2 1962/756
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை3:5 2124/2
எள்ளல்_இல் வான் முதல் மண்ணும் அமுது – திருமுறை6:80 4606/1

மேல்


மண்ணுரு (1)

மண்ணுரு சத்திகள் மண் கலை சத்திகள் – திருமுறை6:81 4615/385

மேல்


மண்ணுலகு-அதிலே (1)

மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும் – திருமுறை6:12 3408/1

மேல்


மண்ணுள் (2)

மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே – திருமுறை2:45 1068/3
மண்ணுள் மயங்கி சுழன்று ஓடும் மனத்தை அடக்க தெரியாதே – திருமுறை6:98 4788/1

மேல்


மண்ணுற்ற (1)

மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற – திருமுறை3:6 2353/1

மேல்


மண்ணுறு (1)

மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல – திருமுறை6:81 4615/397

மேல்


மண்ணேன் (1)

எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 300/4

மேல்


மண்ணேனும் (1)

விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை3:3 1965/839

மேல்


மண்ணேனோ (1)

சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ – திருமுறை1:20 276/3

மேல்


மண்ணை (3)

மண்ணை காட்டிடும் மாய வனிதைமார் மாலை போக்கி நின் காலை பணிவனோ – திருமுறை1:18 259/2
மண்ணை மனத்து பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த – திருமுறை2:34 930/1
மண்ணை கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடைய பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால் – திருமுறை4:15 2778/3

மேல்


மண்ணோர் (2)

மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார் – திருமுறை2:34 931/3
வானார் அமரர் முனிவர் தொழ மண்ணோர் வணங்க வரும் பவனி – திருமுறை2:84 1584/2

மேல்


மண்தளி (1)

மண்தளி எம் உடைமையே திண்மை – திருமுறை3:2 1962/308

மேல்


மண்பட்டு (1)

மண்பட்டு வெம் தீ மரம் பட்டிட கண்டும் – திருமுறை3:3 1965/997

மேல்


மண்படுமோ (1)

வயப்படுமோ துயர் மண்படுமோ நல்ல வாழ்வை என்னால் – திருமுறை3:6 2342/2

மேல்


மண்மூடி (2)

மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடி போக – திருமுறை6:85 4653/2
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:85 4654/2

மேல்


மண்மூடிப்போக (1)

கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே – திருமுறை6:28 3768/1,2

மேல்


மண்வைக்குமே (1)

மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே – திருமுறை3:6 2213/4

மேல்


மண (25)

மண புது மலரே தெய்வ வான் சுவை கனியே போற்றி – திருமுறை1:48 507/1
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை1:52 555/3
போதமே ஐந்தாம் பூதமே ஒழியா புனிதமே புது மண பூவே – திருமுறை2:7 642/3
பொன் ஒப்பாய் தெய்வ மண பூ ஒப்பாய் என்னினுமே – திருமுறை2:36 979/2
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் – திருமுறை2:91 1679/3
பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன் – திருமுறை2:98 1881/2
அச்சை பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள் – திருமுறை2:98 1881/3
ஆளை சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண
மாப்பிள்ளை ஆகி மணம் முடிக்கும் அன்று அவனே – திருமுறை3:3 1965/976,977
இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டு களித்த துரை பெண்ணே – திருமுறை4:23 2809/2
மாவின் மண போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றி – திருமுறை5:2 3153/1
மண போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உற சிறியேன் வருந்திய நாள் அந்தோ – திருமுறை5:2 3154/1
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3163/3
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3164/3
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:3 3165/3
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை5:3 3166/2
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை5:3 3167/1
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3168/2
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை5:3 3169/2
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:57 4091/2
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/1
துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மண கோலம் – திருமுறை6:103 4856/3
இரைந்து உளம் கவலேல் இரண்டரை கடிகை எல்லையுள் எழில் மண கோலம் – திருமுறை6:103 4858/3
மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:125 5328/4
அணிந்தனன் எனக்கே அருள் மண_மாலை அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:139 5680/2
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:141 5709/1

மேல்


மண_பிள்ளை (1)

பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன் – திருமுறை2:98 1881/2

மேல்


மண_பெண் (1)

அச்சை பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள் – திருமுறை2:98 1881/3

மேல்


மண_பொருத்தம் (1)

தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம்
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1679/3,4

மேல்


மண_மாலை (2)

வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை1:52 555/3
அணிந்தனன் எனக்கே அருள் மண_மாலை அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:139 5680/2

மேல்


மண_மாலையிட்டார் (1)

என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:141 5709/1

மேல்


மண_மாலையிட்டீர் (1)

இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/1

மேல்


மண_மாலையிட்டு (1)

இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டு களித்த துரை பெண்ணே – திருமுறை4:23 2809/2

மேல்


மணக்க (3)

செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1020/4
சிலையான் மணக்க மணக்கும் தெய்வீக திரு_மலரே – திருமுறை2:75 1393/2
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3378/4

மேல்


மணக்கின்றது (2)

கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4220/1
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:142 5723/1

மேல்


மணக்குதே (1)

வள்ளால் உன்னை பாட பாட வாய் மணக்குதே
வஞ்ச வினைகள் எனை விட்டு ஓடி தலை வணக்குதே – திருமுறை6:112 4996/1,2

மேல்


மணக்கும் (24)

பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை1:44 473/2
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே – திருமுறை2:13 701/3
மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரை – திருமுறை2:23 817/1
நறை மணக்கும் கொன்றை நதி சடில நாயகனே – திருமுறை2:36 951/1
கறை மணக்கும் திரு நீல_கண்ட பெருமானே – திருமுறை2:36 951/2
உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 951/3
மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ – திருமுறை2:36 951/4
சிலையான் மணக்க மணக்கும் தெய்வீக திரு_மலரே – திருமுறை2:75 1393/2
மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும்
தூய_மொழியார் ஒற்றியில் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை2:78 1506/1,2
கொண்டல் மணக்கும் கோதாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1516/4
குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே – திருமுறை2:87 1644/4
காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார் – திருமுறை2:94 1709/1
போதம் மணக்கும் புனிதர் அவர் பொன் அம் புயத்தை புணரேனேல் – திருமுறை2:94 1709/2
சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கி தியங்குமடி – திருமுறை2:94 1709/3
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1709/4
மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1776/1
எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் – திருமுறை3:1 1960/98
காவின் மருவும் கனமும் திசை மணக்கும்
கோவில் மருவு கண்ணார் கோயிலாய் மாவின் – திருமுறை3:2 1962/35,36
மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் – திருமுறை3:5 2135/1
தன் வணம் மணக்கும் ஒளி மலராக தழுவினன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3928/4
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:57 4184/3
உகந்திட மணக்கும் சுகந்த நல் மணமே – திருமுறை6:81 4615/1422
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:142 5714/2

மேல்


மணக்கோலத்தை (1)

இயன்ற அண்டங்கள் வாழ்வுற செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன் – திருமுறை3:23 2536/2

மேல்


மணங்கள் (1)

மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின – திருமுறை6:130 5540/2

மேல்


மணஞ்சேரி (1)

மணஞ்சேரி நீங்கா மகிழ்வே மணம் சேர்ந்து – திருமுறை3:2 1962/52

மேல்


மணத்தில் (5)

மாலை ஒன்று தோள் சுந்தர பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே – திருமுறை2:56 1182/1
எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில்
அங்கு ஓர் பொருள் சுமையாள் ஆனேனேல் இங்கே நின் – திருமுறை3:4 2009/1,2
முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல் – திருமுறை3:4 2019/1
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில் – திருமுறை3:4 2019/2
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1

மேல்


மணத்து (1)

வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம் – திருமுறை2:75 1406/1

மேல்


மணத்தேன் (1)

அறிவு_உடையார் உள்ளக போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்த – திருமுறை5:2 3112/1

மேல்


மணத்தை (2)

காற்று அளி வள் பூ மணத்தை காட்டும் பொழில் கச்சி – திருமுறை3:2 1962/475
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:142 5714/2

மேல்


மணத்தோடு (1)

பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3

மேல்


மணந்த (9)

காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார் – திருமுறை2:89 1661/1
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை – திருமுறை4:17 2790/3
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா – திருமுறை6:27 3755/3
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3957/4
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4091/4
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே – திருமுறை6:57 4092/3
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:57 4095/2
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:57 4108/3
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1

மேல்


மணந்திடவும் (1)

வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே – திருமுறை6:142 5716/4

மேல்


மணந்தீர் (1)

இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/4

மேல்


மணந்து (2)

சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை3:5 2114/2
இன்மயம் இல்லாதவர் போல் இன்று மணந்து அருளான் இறை அளவும் பிழை புரிந்தேன்_இல்லை அவன் இதயம் – திருமுறை4:39 3021/3

மேல்


மணந்துற (1)

நாவின் மணந்துற புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே – திருமுறை5:2 3153/4

மேல்


மணந்தே (1)

அயன் தவத்து ஈன்ற சித்திபுத்திகளாம் அம்மையர் இருவரை மணந்தே
இயன்ற அண்டங்கள் வாழ்வுற செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன் – திருமுறை3:23 2536/1,2

மேல்


மணம் (80)

வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை1:1 10/2
கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை1:18 261/1
நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை1:44 472/1
பண் மணம் செய் பாட்டில் பரவி துதியேனோ – திருமுறை2:36 963/4
சேடு ஆர் இயல் மணம் வீச செயல் மணம் சேர்ந்து பொங்க – திருமுறை2:75 1416/1
சேடு ஆர் இயல் மணம் வீச செயல் மணம் சேர்ந்து பொங்க – திருமுறை2:75 1416/1
மணம் காதலித்தது அறியார் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1433/4
மணம் ஒன்று பச்சை கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1446/4
மங்கை பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன் – திருமுறை2:86 1633/3
மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன் – திருமுறை2:98 1794/1
எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் – திருமுறை3:1 1960/98
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே மணம் சேர்ந்து – திருமுறை3:2 1962/52
ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனை தந்து நமக்கு – திருமுறை3:3 1965/373
நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த – திருமுறை3:3 1965/423
நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று – திருமுறை3:3 1965/955
மாப்பிள்ளை ஆகி மணம் முடிக்கும் அன்று அவனே – திருமுறை3:3 1965/977
இன்றும் ஒரு மணம் செய்வேன் – திருமுறை3:4 2019/4
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை3:5 2108/1
மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என் – திருமுறை3:6 2229/1
மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் – திருமுறை3:21 2516/3
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் – திருமுறை3:21 2517/3
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை4:3 2594/3
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை4:15 2740/1
அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே – திருமுறை4:19 2798/4
மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை4:38 3013/2
தன்னை அறியா பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான் – திருமுறை4:39 3019/2
அருள் அமுதம் அளிப்பன் என்றே அன்று மணம் புணர்ந்தான் அளித்து அறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன் – திருமுறை4:39 3020/2
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் – திருமுறை4:39 3021/2
பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன் – திருமுறை4:39 3022/2
கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வர காணேன் – திருமுறை4:39 3023/2
பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3153/2
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை5:6 3197/2
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன் – திருமுறை6:3 3291/3
மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும் – திருமுறை6:13 3518/3
மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய் – திருமுறை6:47 3990/1
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4006/4
அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்த தனி மலர் என்கோ – திருமுறை6:51 4029/1
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4061/3
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4096/4
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4211/2
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ – திருமுறை6:60 4214/1
கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4220/1
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4230/4
கற்பூர நல் மணம் காட்டும் மருந்து – திருமுறை6:78 4535/2
பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே – திருமுறை6:86 4658/2
மணம் புரி கடிகை இரண்டரை எனும் ஓர் வரை உளது ஆதலால் மகனே – திருமுறை6:103 4854/1
அம்புவி வானம் அறிய மெய் அருளாம் அனங்கனை தனை மணம் புரிவித்து – திருமுறை6:103 4855/2
இன்பு உடை உரிமை மணம் புரிவிப்பாம் இரண்டரை கடிகையில் விரைந்தே – திருமுறை6:103 4856/2
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் – திருமுறை6:103 4857/2
வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால் – திருமுறை6:103 4858/2
ஒளிப்பு இலாது உலகம் முழுவதும் அறிய உனக்கு நல் மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4859/2
கலங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை களிப்பொடு மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4860/1
மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம் விரைந்து இரண்டரை கடிகையிலே – திருமுறை6:103 4861/2
ஈங்கு இரண்டரையில் அருள் ஒளி திருவை எழிலுற மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4862/3
மயங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை மணம் புரிவிக்கின்றாம் இதுவே – திருமுறை6:103 4863/1
வரைந்து ஞான மணம் பொங்க மணி மன்று அரசை கண்டுகொண்டேன் – திருமுறை6:128 5482/3
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:137 5626/2
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5627/4
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:137 5629/1
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:137 5630/3
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5662/4
நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் – திருமுறை6:137 5669/2
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:138 5673/3
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/2
நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே – திருமுறை6:142 5714/4
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ – திருமுறை6:142 5716/1
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:142 5717/1
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:142 5723/1
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே – திருமுறை6:142 5723/2
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே – திருமுறை6:142 5723/2
நல்லாய் நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய நண்ணி எனை மணம் புரிந்தார் புண்ணியனார் அதனால் – திருமுறை6:142 5740/2
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:142 5744/2
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் – திருமுறை6:142 5746/3
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:142 5748/2
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:142 5749/4
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:142 5752/3
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:142 5773/3

மேல்


மணம்-தான் (1)

முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான்
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:142 5764/2,3

மேல்


மணம்_உளதாய் (1)

மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய் – திருமுறை6:47 3990/1

மேல்


மணம்கொள் (2)

மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் – திருமுறை2:98 1934/1
மணம்கொள் கொடி பூ முதல் நான்கு வகை பூ வடிவுள் வயங்குகின்ற – திருமுறை6:126 5462/1

மேல்


மணம்கொள்ள (1)

காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:142 5773/1

மேல்


மணம்கொள (1)

மணம்கொள பதம் செய் வகையுற இயற்றிய – திருமுறை6:81 4615/1258

மேல்


மணம்கொளும் (1)

மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 890/4

மேல்


மணம்செய்விக்கும் (1)

ஆன மணம்செய்விக்கும் அம்மான் காண் தேனினொடும் – திருமுறை3:3 1965/374

மேல்


மணமும் (2)

பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப்பூவணத்தில் – திருமுறை3:2 1962/405
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே – திருமுறை6:142 5723/3

மேல்


மணமுறு (1)

மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:57 4188/2

மேல்


மணமே (7)

பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் – திருமுறை1:2 35/1
பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்ற – திருமுறை1:7 108/3
பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை3:5 2094/4
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:57 4184/3
உகந்திட மணக்கும் சுகந்த நல் மணமே
யாழ் உறும் இசையே இனிய இன் இசையே – திருமுறை6:81 4615/1422,1423
இலங்க நின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபையவரே – திருமுறை6:103 4860/4

மேல்


மணல் (1)

வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்கு – திருமுறை3:6 2202/2

மேல்


மணலும் (1)

வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை3:5 2124/2

மேல்


மணலை (1)

வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – திருமுறை3:8 2421/2

மேல்


மணலோ (2)

மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி – திருமுறை3:3 1965/631
கல்லோ மணலோ கனியோ கரும்போ என்று – திருமுறை6:61 4238/1

மேல்


மணவாளர் (12)

வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் – திருமுறை3:21 2508/3
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4230/1
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் – திருமுறை6:74 4491/1
ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே – திருமுறை6:125 5440/1
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:137 5629/3
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:140 5694/1
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:142 5722/1
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் – திருமுறை6:142 5724/1
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் – திருமுறை6:142 5729/1
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக – திருமுறை6:142 5732/1
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:142 5769/1,2
வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனை புணர்ந்த புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:142 5807/3

மேல்


மணவாளர்-தம் (1)

வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் – திருமுறை1:41 442/1

மேல்


மணவாளருடனே (2)

மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4221/1
மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:142 5785/1,2

மேல்


மணவாளன் (2)

மணவாளன் பாத_மலர் – திருமுறை6:40 3901/4
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:142 5739/1

மேல்


மணவாளனடி (1)

மணவாளனடி – திருமுறை4:31 2967/4

மேல்


மணவாளனே (2)

தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை1:18 255/4
வல்லி ஆனந்தவல்லி சேர் மணவாளனே அருளாளனே மலை – திருமுறை4:16 2789/1

மேல்


மணவாளா (9)

வைப்பாம் இறைவா சிவகாமவல்லிக்கு இசைந்த மணவாளா
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே – திருமுறை6:16 3588/2,3
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே – திருமுறை6:19 3628/3,4
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே – திருமுறை6:33 3811/4
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே – திருமுறை6:33 3812/4
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:33 3818/4
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:57 4090/3
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4091/4
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:57 4095/2,3
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை – திருமுறை6:125 5348/3

மேல்


மணாள (1)

மின் இரு நங்கைமாருள் மேவிய மணாள போற்றி – திருமுறை1:52 550/3

மேல்


மணாளர் (5)

மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால் – திருமுறை2:79 1533/1
இருந்தேன் மணாளர் எனை பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம் – திருமுறை2:82 1573/3
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர்
ஒப்பு ஓத ஒண்ணாத மெய் போத மன்றின் உண்மையை பாடி நான் அண்மையில் நின்றேன் – திருமுறை6:138 5674/1,2
மெய் குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் – திருமுறை6:138 5675/1
மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மல பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர்
சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது – திருமுறை6:138 5678/1,2

மேல்


மணாளரே (2)

வள்ளி மணாளரே வாரும் – திருமுறை1:51 538/2
மணாளரே வாரீர் – திருமுறை6:70 4353/2

மேல்


மணாளனே (1)

வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 870/4

மேல்


மணாளனை (1)

மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரை என்கின்றாள் – திருமுறை4:36 3002/1

மேல்


மணி (463)

தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 11/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 14/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 19/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை1:1 28/2
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 28/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணி சுடரே – திருமுறை1:3 55/1
தோளா மணி சுடரே தணிகாசல தூய் பொருளே – திருமுறை1:3 58/3
நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே – திருமுறை1:15 227/4
கரு மருந்தாய மணி_கண்ட நாயகன் கண்மணியாம் – திருமுறை1:33 371/1
மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை1:35 381/1
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே – திருமுறை1:36 394/3
மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்கு – திருமுறை1:39 429/2
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை1:42 450/1
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை1:44 474/2
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ – திருமுறை1:52 551/1
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ – திருமுறை1:52 551/1
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை1:52 557/3
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:1 580/2
துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுக கடலே – திருமுறை2:2 581/2
அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணி
புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே – திருமுறை2:2 588/3,4
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே – திருமுறை2:2 589/4
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:3 595/4
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே – திருமுறை2:7 634/3
மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை – திருமுறை2:8 650/1
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:13 693/4
சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:14 706/1
வணம் கொள் நாக மணி தலை ஐந்து உடை – திருமுறை2:15 718/1
மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர் – திருமுறை2:16 734/1
நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே – திருமுறை2:18 767/3
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:19 778/3
நீல மணி_கண்ட பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் – திருமுறை2:25 837/2
மணி தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:27 861/1
மன்று இருந்து ஓங்கும் மணி சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 868/4
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:30 888/1
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 897/4
மற்று இ கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணி பாம்பின் – திருமுறை2:34 939/2
நீல மணி மிடற்றின் நேர்மை-தனை பாரேனோ – திருமுறை2:36 980/4
ஒற்றி மேவிய உத்தமனே மணி
தெற்றி மேவிய தில்லை அப்பா விழி – திருமுறை2:48 1098/1,2
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/2
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/2
கறை மணி மிடற்று தெய்வமே ஒற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1148/4
கண்ணுள் மணி போல் கருதுகின்ற நல்லோரை – திருமுறை2:60 1232/1
மலம் இலாத நல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மா மணி சுடரே – திருமுறை2:61 1236/3
தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1242/4
மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் – திருமுறை2:65 1298/3
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:66 1309/3
அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணி பொன்_அம்பலத்தே – திருமுறை2:70 1344/1
பொன்னோ பவள பொருப்பு அதுவோ புது மாணிக்க மணி திரளோ – திருமுறை2:70 1348/2
சீர் கொண்ட ஒற்றி பதி_உடையானிடம் சேர்ந்த மணி
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்கு – திருமுறை2:75 1385/1,2
வாடா மணி மலர் கொம்பே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1395/4
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம் – திருமுறை2:75 1473/2
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1500/1
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய் – திருமுறை2:78 1512/3
கோட்டு மணி பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1534/4
சிற்ப மணி மேடையில் என்னை சேர்ந்தார் என்பது இல்லையடி – திருமுறை2:79 1535/3
தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார் – திருமுறை2:79 1540/1
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை2:80 1551/1
செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்ட தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை2:86 1619/2
பொற்றை மணி தோள் புயம் காட்டி போனார் என்னை புலம்பவைத்து – திருமுறை2:88 1650/2
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்த – திருமுறை2:89 1657/3
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை2:90 1675/1
தெற்றி மணி கால் விளங்கு தில்லை சிற்றம்பலமோ அன்றி இந்த – திருமுறை2:91 1677/3
தடம் கொள் மார்பின் மணி பணியை தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால் – திருமுறை2:92 1689/2
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை2:94 1710/2
மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார் – திருமுறை2:94 1716/1
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1796/1
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை2:98 1805/3
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1828/4
வள்ளல் மதியோர் புகழ் ஒற்றி வள்ளால் உமது மணி சடையின் – திருமுறை2:98 1875/1
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை2:98 1928/1
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் – திருமுறை2:100 1938/1
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான – திருமுறை2:101 1943/1
வண்ண மா மணியே போற்றி மணி வண்ண தேவா போற்றி – திருமுறை2:102 1949/2
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய் – திருமுறை2:103 1954/3
நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – திருமுறை2:103 1955/3
சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை3:1 1960/37
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை3:1 1960/72
மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை3:1 1960/87
ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம் – திருமுறை3:1 1960/101
எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை3:1 1960/102
வாழ்கொளிபுத்தூர் மணி சுடரே தாழ்வு அகற்ற – திருமுறை3:2 1962/60
வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம் – திருமுறை3:2 1962/254
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை3:2 1962/303
ஆதார மணி புய என்று அன்பர் தொழ – திருமுறை3:2 1962/361
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை3:2 1962/433
பொங்கு மணி கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர் – திருமுறை3:2 1962/513
நீல மணி மிடற்றின் நீடு அழகும் மால் அகற்றி – திருமுறை3:3 1965/440
செம்மை மணி_மலையை சேர்ந்த மரகதம் போல் – திருமுறை3:3 1965/463
மாசகர்க்குள் நில்லா மணி சுடரே மாணிக்கவாசகர்க்கு – திருமுறை3:4 2013/3
மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப்போதே – திருமுறை3:4 2026/1
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி – திருமுறை3:5 2082/1
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை3:5 2093/2
சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் – திருமுறை3:5 2109/1
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை3:5 2137/3
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை3:6 2175/1
தாளே வருந்த மணி கூடல் பாணன்-தனக்கு அடிமை – திருமுறை3:6 2196/2
இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே – திருமுறை3:6 2204/4
வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணி சுடரே – திருமுறை3:6 2248/4
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே – திருமுறை3:6 2273/4
காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி – திருமுறை3:6 2285/1
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் – திருமுறை3:6 2288/2
திண் மணி கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே – திருமுறை3:6 2288/4
மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை – திருமுறை3:6 2300/1
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை3:6 2311/4
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை3:6 2313/1
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை3:6 2348/2
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே – திருமுறை3:6 2357/4
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை3:6 2358/1
களம் கொண்ட ஓர் மணி காட்சியும் முச்சுடர் கண் அருளும் – திருமுறை3:6 2364/1
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை3:6 2365/1
அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் – திருமுறை3:7 2411/3
அணி மணி கண்ட மருந்து அருள் – திருமுறை3:9 2458/1
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே – திருமுறை3:10 2462/1
துரிய பொருளே அணி ஆரூர் சோதி மணி நீ தூய அருள் – திருமுறை3:10 2463/3
மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணி நீ வழங்காயேல் – திருமுறை3:10 2464/2
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – திருமுறை3:11 2470/3
தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – திருமுறை3:13 2476/1
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – திருமுறை3:15 2488/3
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – திருமுறை3:19 2502/2
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – திருமுறை3:19 2502/2
வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2532/4
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/3
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி – திருமுறை4:2 2582/1
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை4:3 2594/3
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை4:3 2600/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை4:5 2612/3
ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை4:5 2613/4
வதியும் நஞ்சம் அணி மணி_கண்டனே – திருமுறை4:9 2656/4
கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே – திருமுறை4:11 2688/4
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை4:12 2697/2
மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே – திருமுறை4:13 2712/4
பேறா மணி அம்பலம் மேவிய பெற்றியானே – திருமுறை4:13 2714/4
மானே மணி மன்றில் நடம் புரி வள்ளலே செம் – திருமுறை4:13 2715/2
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை4:15 2734/2
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை4:15 2735/1
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் – திருமுறை4:15 2757/3
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை4:15 2762/1
இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே – திருமுறை4:15 2769/2
தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை4:15 2772/3
பொன் என்கோ மணி என்கோ புனித ஒளி திரள் என்கோ பொற்பின் ஓங்கும் – திருமுறை4:15 2773/1
பேற்றுக்கே நடிப்பாய் மணி மன்றில் பெருந்தகையே – திருமுறை4:16 2786/2
வன்பரிடத்தின் மருவாத மணியை மணி ஆர் மிடற்றானை – திருமுறை4:17 2791/3
கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்க கண்டேன் கண்டேன் – திருமுறை4:20 2799/2
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனை கூடி இன்ப – திருமுறை4:23 2812/2
ஞான மணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2955/2
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே – திருமுறை4:30 2962/1
மா மறை ஓது செவ் வாயனடி மணி
மன்று எனும் ஞான ஆகாயனடி – திருமுறை4:31 2966/3,4
அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்கு – திருமுறை4:33 2983/2
மாக நதி முடிக்கு அணிந்து மணி மன்றுள் அனவரத – திருமுறை4:35 2993/3
நாக மணி மிளிர நடம் நவில்வார் காண் பெண்ணே – திருமுறை4:35 2993/4
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை4:38 3009/3
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவ_பெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை4:39 3018/1
சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை5:1 3032/4
துப்பு ஆடு திரு_மேனி சோதி மணி சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3033/1
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை5:1 3038/2
பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை5:1 3040/1
எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் – திருமுறை5:1 3044/2
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை5:1 3048/4
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை5:1 3051/3
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை5:1 3055/4
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை5:2 3062/4
வரும் நாளில் அதன் அருமை அறிந்து மகிழ்கின்றேன் மணி மன்றுள் நடம் புரியும் மாணிக்க மணியே – திருமுறை5:2 3066/4
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை5:2 3068/1
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3073/3
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை5:2 3077/4
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை5:2 3084/4
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3090/3
வந்து நிலைபெற சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து – திருமுறை5:2 3093/2
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3098/2
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை5:2 3100/1
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே – திருமுறை5:2 3104/4
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3105/4
பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணி கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3106/2
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை5:2 3107/4
பகல் ஒழிய நடு_இரவில் நடந்து அருளி அடியேன் பரியும் இடத்து அடைந்து மணி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3108/2
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3109/4
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை5:2 3110/4
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை5:2 3115/4
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3118/4
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை5:2 3125/4
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை5:2 3131/4
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/4
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை5:2 3138/1
மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3149/3
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3150/4
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை5:2 3155/4
வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3156/4
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3158/4
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை5:3 3162/4
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை5:3 3163/1
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை5:3 3165/2
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை5:3 3166/1
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை5:4 3170/3
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை5:4 3172/3
கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி – திருமுறை5:4 3174/3
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3175/2
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை5:4 3175/3
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை5:4 3176/3
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமை துரையே நின் இன் அருளை நினைந்து – திருமுறை5:4 3177/3
ஏர் அணியும் மணி மன்றில் இன்ப வடிவு ஆகி இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே – திருமுறை5:4 3178/3
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை – திருமுறை5:4 3179/3
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை5:6 3192/1
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில் – திருமுறை5:6 3195/1
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை5:6 3196/1
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை5:6 3200/2
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை5:8 3221/4
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை5:10 3238/2
விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை5:10 3244/1
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை5:10 3245/2
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 3268/4
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 3293/4
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 3298/4
மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன் – திருமுறை6:6 3313/1
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ – திருமுறை6:6 3313/3
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3314/3
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3315/3
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3318/3
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 3319/3
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3320/3
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 3322/3
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 3384/1
ஞான மணி பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் – திருமுறை6:11 3385/1
திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3402/4
ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை – திருமுறை6:13 3521/1
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் – திருமுறை6:13 3532/1
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே – திருமுறை6:14 3552/4
ஆடக மணி பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே – திருமுறை6:15 3553/1
வருண படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் – திருமுறை6:19 3624/3
வண்ணம் பழுத்த தனி பழமே மன்றில் விளங்கு மணி சுடரே – திருமுறை6:19 3625/2
நாட்டுக்கு இசைந்த மணி மன்றில் ஞான வடிவாய் நடம் செய் அருள் – திருமுறை6:19 3626/1
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே – திருமுறை6:21 3641/4
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/3
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3664/4
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3665/4
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3675/4
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:22 3676/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே – திருமுறை6:23 3686/1
நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில் – திருமுறை6:24 3714/1
மாழை மா மணி பொது நடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற – திருமுறை6:25 3720/1
பொன்னின் மா மணி பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி – திருமுறை6:25 3721/1
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை6:27 3740/1
வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான – திருமுறை6:27 3759/1
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:28 3761/1
கொடிகள் நிறை மணி மாட கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அ கோயிலிலே கோபுர வாயிலிலே – திருமுறை6:30 3780/2
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம்புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3781/4
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:30 3784/1
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:32 3801/4
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:32 3803/3
கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:33 3813/3
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:33 3817/1
நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே – திருமுறை6:35 3833/2
எம் மானே பெம்மானே மணி மன்றில் – திருமுறை6:35 3840/3
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு – திருமுறை6:37 3858/2
நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி
மன்றே விளங்க புரிகின்ற ஆனந்த வார் கழலோய் – திருமுறை6:38 3862/1,2
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:38 3867/4
தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:41 3911/1
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை6:42 3914/2
சுடர் மணி பொதுவில் திரு_நடம் புரியும் துணை அடி பாதுகை புறத்தே – திருமுறை6:43 3926/3
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் – திருமுறை6:44 3942/3
வாயானை வஞ்சம் இலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி – திருமுறை6:45 3951/3
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே – திருமுறை6:47 3984/1
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:47 3988/2
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:47 3988/2
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே – திருமுறை6:47 3990/2
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள் – திருமுறை6:47 3992/2
மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை – திருமுறை6:49 4008/1
சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ – திருமுறை6:51 4032/3
மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே – திருமுறை6:51 4032/4
நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா – திருமுறை6:57 4103/1
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:57 4103/4
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:57 4107/1
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4109/4
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:57 4114/2
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4117/4
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே – திருமுறை6:57 4127/4
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4130/4
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4131/4
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:57 4132/4
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4133/4
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4136/4
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே – திருமுறை6:57 4137/3
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:57 4142/4
மா காதல் உடையார்கள் வழுத்த மணி பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4145/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4147/4
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:57 4148/1
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:57 4149/4
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி – திருமுறை6:57 4150/1
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:57 4150/4
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4152/4
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4153/2
புலை அறியா பெரும் தவர்கள் போற்ற மணி பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4159/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4163/4
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4164/4
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:57 4166/3
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4173/4
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:57 4180/2
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4180/4
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:57 4182/4
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4184/4
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:57 4185/3
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4187/4
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:57 4188/2
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் – திருமுறை6:59 4203/2
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4207/4
ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று தில்லை மணி
மன்று ஒன்றுவானை மகிழ்ந்து – திருமுறை6:61 4235/3,4
மணி மன்ற_வாணரே வாரீர் – திருமுறை6:70 4353/3
பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய் – திருமுறை6:74 4489/1
பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் – திருமுறை6:74 4495/1
ஆகி மணி மன்றில் ஆடும் மருந்து – திருமுறை6:78 4521/4
மா மணி மேடை மேல் வைத்த மருந்து – திருமுறை6:78 4540/2
வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி – திருமுறை6:79 4567/4
சார் மணி மேடை மேல் தான் வைத்த ஜோதி – திருமுறை6:79 4573/2
ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி – திருமுறை6:79 4584/2
வாடுதல் நீக்கிய மணி மன்றிடையே – திருமுறை6:81 4615/101
நவ மணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு – திருமுறை6:81 4615/1309
சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே – திருமுறை6:81 4615/1310
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:83 4625/3
மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே – திருமுறை6:84 4643/4
மருந்து இது மணி இது மந்திரம் இது செய் வகை இது துறை இது வழி இது எனவே – திருமுறை6:85 4651/1
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:88 4675/2
கேழ் ஆர் மணி அம்பலம் போற்ற கிடைத்துளேன் நான் – திருமுறை6:91 4710/2
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் நல் மணி மன்றிலே நடிக்கும் – திருமுறை6:93 4735/3
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:96 4757/2
வாழி எலாம் வல்ல மணி மன்றம் வாழி நடம் – திருமுறை6:97 4776/2
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய – திருமுறை6:98 4788/3
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:103 4854/4
ஏங்கலை இது நம் ஆணை காண் என்றார் இயல் மணி மன்று இறையவரே – திருமுறை6:103 4862/4
ஓர் நிலை-தன்னில் ஒளிர் முத்து வெண் மணி
சீர் நீலம் ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4920/1,2
பேர் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4923/2
பேர் மணி ஆச்சுதடி – திருமுறை6:109 4923/3
வெண் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4924/2
வெண் மணி ஆச்சுதடி – திருமுறை6:109 4924/3
புகலோர் நிலையில் பொருந்திய பல் மணி
பொன் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4925/1,2
பொன் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4925/2
பொன் மணி ஆச்சுதடி – திருமுறை6:109 4925/3
பதியோர் நிலையில் பகர் மணி எல்லாம் – திருமுறை6:109 4926/1
மணி முடி கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4932/2
மணி முடி கண்டேனடி – திருமுறை6:109 4932/3
மணி முடி மேல் ஓர் கொடு முடி நின்றது – திருமுறை6:109 4933/1
மணி வாயில் உற்றேனடி அம்மா – திருமுறை6:109 4940/2
மணி வாயில் உற்றேனடி – திருமுறை6:109 4940/3
மகிழ்ந்து கொடுத்து பின்னும் கொடுத்தாய் மணி பொன் காசுமே – திருமுறை6:112 5005/4
திடன் அக மா மணி சிவ மணியே – திருமுறை6:113 5089/2
அருள் அரசாள் மணி முடியவரே – திருமுறை6:113 5114/2
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் – திருமுறை6:121 5261/3
தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு – திருமுறை6:121 5263/2
அண்ட அப்பா பகிரண்ட அப்பா நஞ்சு அணிந்த மணி_கண்ட – திருமுறை6:125 5301/1
மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு – திருமுறை6:125 5352/1
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:125 5364/4
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:125 5367/1
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று – திருமுறை6:125 5377/1
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம் – திருமுறை6:125 5386/1
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:125 5397/2
ஞானாகர சுடரே ஞான மணி_விளக்கே – திருமுறை6:125 5404/1
வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான் – திருமுறை6:125 5410/3
அருண வண்ண ஒண் சுடர் மணி மண்டபத்து அடியேன் – திருமுறை6:125 5418/3
நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உற சூட்டினை அந்தோ – திருமுறை6:125 5420/2
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை – திருமுறை6:125 5420/3
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே – திருமுறை6:125 5438/2
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள் – திருமுறை6:125 5444/2
வருண கொடியே எல்லாம் செய் வல்லார் இடம் சேர் மணி கொடியே – திருமுறை6:126 5458/2
வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில் – திருமுறை6:126 5463/3
வரைந்து ஞான மணம் பொங்க மணி மன்று அரசை கண்டுகொண்டேன் – திருமுறை6:128 5482/3
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:128 5483/3
வலத்தே அழியா_வரம் பெற்றேன் மணி மன்று ஏத்தும் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:128 5484/2
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே – திருமுறை6:134 5594/2
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5640/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:137 5652/4
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:137 5665/2
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:137 5666/3
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5684/1
கொடி பெரு மணி பொன் கோயில் என் உளமா கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/1
வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5688/1
ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:139 5689/1
வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனை திறந்து முகந்து அறி காண் – திருமுறை6:142 5714/3
குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்க புகுவேன் – திருமுறை6:142 5732/2
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:142 5734/1
அதிக நலம் பெறு பளிக்கு மணி மேடை நடுவே அணையை அலங்கரித்திட நான் புகுகின்றேன் விரைந்தே – திருமுறை6:142 5734/2
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:142 5749/2
ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/3
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:142 5781/1
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய் திரிபு இன்றி இயற்கை இன்ப சிவம் கலந்த நிலையே – திருமுறை6:142 5788/3
தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே – திருமுறை6:142 5794/1
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:142 5796/1
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில் – திருமுறை6:143 5814/2

மேல்


மணி_கண்ட (8)

கரு மருந்தாய மணி_கண்ட நாயகன் கண்மணியாம் – திருமுறை1:33 371/1
நீல மணி_கண்ட பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் – திருமுறை2:25 837/2
செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்ட தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை2:86 1619/2
சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை3:1 1960/37
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை4:15 2734/2
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை4:15 2762/1
அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்கு – திருமுறை4:33 2983/2
அண்ட அப்பா பகிரண்ட அப்பா நஞ்சு அணிந்த மணி_கண்ட
அப்பா முற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும் – திருமுறை6:125 5301/1,2

மேல்


மணி_கண்டத்தனே (1)

கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே – திருமுறை4:11 2688/4

மேல்


மணி_கண்டத்தினான் (1)

காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி – திருமுறை3:6 2285/1

மேல்


மணி_கண்டத்தினானை (1)

கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை4:5 2612/3

மேல்


மணி_கண்டர் (2)

கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை2:80 1551/1
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்த – திருமுறை2:89 1657/3

மேல்


மணி_கண்டனே (3)

நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே – திருமுறை2:18 767/3
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/3
வதியும் நஞ்சம் அணி மணி_கண்டனே – திருமுறை4:9 2656/4

மேல்


மணி_கண்டா (7)

மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் – திருமுறை2:65 1298/3
வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம் – திருமுறை3:2 1962/254
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை3:6 2175/1
இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே – திருமுறை3:6 2204/4
மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை – திருமுறை3:6 2300/1
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை3:6 2358/1
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை3:6 2365/1

மேல்


மணி_குன்றமே (2)

துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுக கடலே – திருமுறை2:2 581/2
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே – திருமுறை2:7 634/3

மேல்


மணி_குன்று (1)

நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை3:2 1962/433

மேல்


மணி_குன்றே (5)

நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே – திருமுறை1:15 227/4
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை1:42 450/1
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே
புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த – திருமுறை2:1 580/2,3
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:13 693/4
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே
உய்யுமாறு அருள் அம்பலத்து அமுதே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1309/3,4

மேல்


மணி_சுடரே (2)

மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே
அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே – திருமுறை1:44 474/2,3
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:3 595/4

மேல்


மணி_பதம் (1)

மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை3:1 1960/72

மேல்


மணி_மலையே (3)

பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை5:1 3040/1
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை5:2 3107/4
வருண படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் – திருமுறை6:19 3624/3

மேல்


மணி_மலையை (1)

செம்மை மணி_மலையை சேர்ந்த மரகதம் போல் – திருமுறை3:3 1965/463

மேல்


மணி_வல்லி (1)

வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம் – திருமுறை2:75 1473/2

மேல்


மணி_விளக்கத்தால் (1)

குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்க புகுவேன் – திருமுறை6:142 5732/2

மேல்


மணி_விளக்காய் (2)

தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:41 3911/1
பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய்
அருள் நாடகம் புரியும் கருணாநிதியர் உன்னை ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4489/1,2

மேல்


மணி_விளக்கால் (1)

கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3

மேல்


மணி_விளக்கின் (1)

சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் – திருமுறை3:5 2109/1

மேல்


மணி_விளக்கு (1)

விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை5:10 3244/1

மேல்


மணி_விளக்கே (16)

மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை – திருமுறை2:8 650/1
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை3:5 2093/2
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்ப – திருமுறை3:6 2348/2,3
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/3,4
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2488/3,4
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/3,4
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை4:12 2697/2
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை5:10 3238/2
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை5:10 3245/2
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 3293/4
நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே – திருமுறை6:35 3833/2
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு – திருமுறை6:37 3858/2
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே – திருமுறை6:57 4114/2,3
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:96 4757/2,3
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:125 5364/4
ஞானாகர சுடரே ஞான மணி_விளக்கே
ஆனா அருள் பெரும் சிற்றம்பலத்தே ஆனந்த – திருமுறை6:125 5404/1,2

மேல்


மணி_அனையார் (1)

மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார்
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றி தேவர் அவர்-பால் – திருமுறை2:94 1716/1,2

மேல்


மணிக்கு (1)

மா நந்தம் ஆர் வயல் காழி கவுணியர் மா மணிக்கு அன்று – திருமுறை2:75 1420/1

மேல்


மணிக்குள் (1)

மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளி பிழம்பே – திருமுறை1:27 346/3

மேல்


மணிகள் (3)

தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றி தேவர் எனை – திருமுறை2:79 1521/1
தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும் – திருமுறை3:2 1962/317
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்தி பல் மணிகள் ஒளி விளங்க பதித்த சிங்காதனத்தே – திருமுறை6:47 3985/1

மேல்


மணிகளுள் (1)

இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே – திருமுறை6:125 5438/3

மேல்


மணிகளை (1)

குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும் – திருமுறை1:46 491/3

மேல்


மணியது (1)

கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள – திருமுறை2:74 1383/3

மேல்


மணியாம் (4)

கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே – திருமுறை1:12 200/3
உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ – திருமுறை2:73 1370/1
மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழி துணையுள் மணியாம் தேவே – திருமுறை3:5 2111/4
முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3089/1

மேல்


மணியாய் (2)

முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை3:5 2073/4
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் – திருமுறை6:98 4795/3

மேல்


மணியாய (1)

கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை1:8 133/2

மேல்


மணியார் (1)

அருமை மணியார் அம்பலத்தில் ஆடி திரிந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/2

மேல்


மணியால் (1)

வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை3:2 1962/113

மேல்


மணியாலும் (1)

வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:144 5815/4

மேல்


மணியான் (1)

ஒன்று கண்ட_மணியான் வரை பசும் தேன் கலந்த – திருமுறை3:6 2396/3

மேல்


மணியானை (1)

மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு – திருமுறை6:44 3940/1

மேல்


மணியில் (2)

கண்ணே அ கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய் – திருமுறை2:75 1392/1
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:57 4097/1

மேல்


மணியினிருந்து (1)

வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை1:7 118/3

மேல்


மணியினை (1)

மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் – திருமுறை1:38 410/2

மேல்


மணியீர் (1)

உள்_மணியீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4456/3

மேல்


மணியும் (3)

குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் – திருமுறை3:16 2490/2
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை4:1 2579/3
மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:125 5424/4

மேல்


மணியுள் (1)

சூடாமணியே மணியுள் ஒளிர் சோதியே என் – திருமுறை6:91 4711/2

மேல்


மணியே (414)

தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 32/2
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/4
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 34/2
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/4
கோல குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 37/1
திண் மூன்று_நான்கு புயம் கொண்டு ஒளிர் வச்சிர மணியே
வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே – திருமுறை1:3 43/3,4
மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே
ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே – திருமுறை1:3 44/1,2
மன்னே கலப மயில் மேல் அழகிய மா மணியே – திருமுறை1:3 45/4
மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான் – திருமுறை1:3 46/1
பொன் ஆர் புயத்தனும் பூ_உடையோனும் புகழ் மணியே
என் ஆவியின் துணையே தணிகாசலத்தே அமர்ந்த – திருமுறை1:3 70/1,2
பொன்னே கடவுள் மா மணியே போத பொருளே பூரணமே – திருமுறை1:5 85/3
மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம் – திருமுறை1:5 89/2
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை1:5 91/3
தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே – திருமுறை1:6 99/4
கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும் – திருமுறை1:6 102/1
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 103/4
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 104/4
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 105/4
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 106/4
சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 107/4
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 108/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 109/4
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 110/4
சாயாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 111/4
தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 112/4
தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 113/4
தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 114/4
தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 115/4
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 116/4
தாழாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 117/4
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 118/4
சல்லாப வள தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 119/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 120/4
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 121/4
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 122/4
தள்ள அரிய புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 123/4
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/4
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 125/4
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 126/4
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 127/4
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 128/4
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 129/4
அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 130/4
மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்து அணியும் – திருமுறை1:11 183/1
மலை_அரசு அளித்த மரகத கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே
தலை அரசு அளிக்க இந்திரன் புகழும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 194/3,4
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே – திருமுறை1:13 201/1
வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே – திருமுறை1:13 210/4
அருமை மணியே தணிகை மலை அமுதே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 211/2
வாரா இருந்த அடியவர்-தம் மனத்தில் ஒளிரும் மா மணியே
ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 213/1,2
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞான செழு மணியே
யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 216/1,2
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 217/2
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 267/4
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை1:21 283/4
மணியே கலாப மலை மேல் அமர்ந்த மதியே நினை சொல்_மலரால் – திருமுறை1:21 284/1
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை1:22 293/3
நாமாந்தகனை உதைத்த நாதன் ஈன்ற நாயக மா மணியே நல் நலமே உன்றன் – திருமுறை1:22 295/2
வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே – திருமுறை1:23 301/1,2
திருத்தும் அரைசே தென் தணிகை தெய்வ மணியே சிவஞானம் – திருமுறை1:23 303/2
நட்டம் ஆடிய நாயகன் அளித்த நல்ல மாணிக்க நாயக மணியே
மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை1:27 341/3,4
மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளை – திருமுறை1:28 348/1
என்பு இணை தார் வள்ளற்கு இனிமை பெறும் மணியே
அன்பு இணைத்தோர் போற்றும் அருள் தணிகை மன்னவனே – திருமுறை1:28 350/3,4
மயில் ஏறிய மணியே என வளர் நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 358/4
மன்றல் அம் பொழில் சூழ் தணிகை அம் பொருப்பில் வந்து அமர்ந்து அருள்செயும் மணியே – திருமுறை1:35 380/4
மான் வழி வரும் என் அம்மையை வேண்டி வண் புனத்து அடைந்திட்ட மணியே
வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே – திருமுறை1:35 386/3,4
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 394/3,4
சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் – திருமுறை1:40 434/3
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை1:42 455/1
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை1:42 455/1
வலத்தால் வடி வேல் கரத்து ஏந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற – திருமுறை1:43 466/1
வன்பர்க்கு அரிதாம் பரஞ்சோதி வடி வேல் மணியே அணியே என் – திருமுறை1:43 467/3
அகமே புகுந்த அருள் தேவே அரு மா மணியே ஆர்_அமுதே – திருமுறை1:43 468/2
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 471/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 472/4
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/4
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 475/4
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 478/4
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4
கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி – திருமுறை1:48 505/1
மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி – திருமுறை1:48 509/2
கண்ணுறு மணியே என்னை கலந்த நல் களிப்பே போற்றி – திருமுறை1:48 510/2
பண்ணுறு பயனே என்னை பணிவித்த மணியே போற்றி – திருமுறை1:48 510/3
என் இரு கண்ணின் மேவும் இலங்கு ஒளி மணியே போற்றி – திருமுறை1:52 550/1
குழை கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என் – திருமுறை1:52 554/3
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_குரு – திருமுறை1:52 555/3
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை1:52 564/1
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை1:52 564/1
வஞ்ச மடவார் மயல் ஒரு பால் மணியே நின்னை வழுத்தாத – திருமுறை2:3 600/1
ஒன்றுறும் ஒன்றே அருள்மயமான உத்தம வித்தக மணியே – திருமுறை2:6 630/4
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே – திருமுறை2:7 636/4
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே – திருமுறை2:7 637/4
மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே – திருமுறை2:7 639/3
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:7 641/4
மன்னும் மா மணியே வல்லி கேசனே – திருமுறை2:8 646/2
மேவிய மா மணியே உன்றன் – திருமுறை2:10 663/2
குளம் கொளும் கண் குரு மணியே உனை – திருமுறை2:10 665/2
விலை_இலா மணியே விளக்கே சற்றும் – திருமுறை2:10 666/2
ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றை – திருமுறை2:10 667/2
கண் உள் மா மணியே கரும்பே உனை – திருமுறை2:10 670/2
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:13 694/4
உரைபடா பொன்னே புரைபடா மணியே உண்ணுதற்கு இனிய நல் அமுதே – திருமுறை2:14 710/4
உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:14 712/3
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:27 860/4
மலனேன் வருந்த கண்டு இருத்தல் மணியே அருளின் மரபு அன்றே – திருமுறை2:32 917/2
ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன் – திருமுறை2:35 942/1
கொள்ளுவார் கொள்ளும் குல மணியே மால் அயனும் – திருமுறை2:36 957/1
ஒண் மணியே தேனே என்று ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:36 963/3
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1017/4
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1018/4
செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1019/4
செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1020/4
தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்ன திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1021/4
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1022/4
விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன் – திருமுறை2:40 1023/2
சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1023/4
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1024/4
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1025/4
செடியர் தேடுறா திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1026/4
வசை_இலார்க்கு அருளும் மாணிக்க மணியே வள்ளலே நினை தொழல் மறந்து – திருமுறை2:43 1047/2
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் – திருமுறை2:43 1051/3
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே – திருமுறை2:45 1068/1
தனியனே ஒற்றி தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே – திருமுறை2:47 1089/4
கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1142/4
மாணுற களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே – திருமுறை2:53 1151/3
ஓது மா மறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிர மணியே
தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1152/3,4
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே – திருமுறை2:53 1156/3
மன்னே மணியே மலையாள் மகிழ் உனது – திருமுறை2:59 1217/3
முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம் – திருமுறை2:60 1229/1
என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே – திருமுறை2:62 1249/4
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் – திருமுறை2:63 1258/3
வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளை – திருமுறை2:73 1372/1
என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1387/4
கண்ணே அ கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய் – திருமுறை2:75 1392/1
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வ பெண் அமுதே – திருமுறை2:75 1392/3
மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1448/4
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே
மன் நான்மறையின் முடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1476/3,4
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:76 1491/1
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை2:85 1594/1
வருண பொருப்பே வளர் ஒற்றி வள்ளல் மணியே மகிழ்ந்து அணைய – திருமுறை2:98 1910/2
காவி களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என் – திருமுறை2:98 1911/1
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர் – திருமுறை2:101 1940/2
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – திருமுறை2:101 1940/3
மறம் பழுக்கும் இலங்கை இராவணனை பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மை – திருமுறை2:101 1945/3
வண்ண மா மணியே போற்றி மணி வண்ண தேவா போற்றி – திருமுறை2:102 1949/2
ஆய் வெண்துறை மாசு இலா மணியே தோய்வுண்ட – திருமுறை3:2 1962/352
கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான் – திருமுறை3:2 1962/354
ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா – திருமுறை3:2 1962/356
மாற்று உரையா பொன்னே மணியே எம் கண்மணியே – திருமுறை3:3 1965/253
மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான – திருமுறை3:5 2097/1
மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற – திருமுறை3:5 2103/1
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை3:5 2128/3
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை – திருமுறை3:5 2141/2
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை3:5 2145/1
அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மா மணியே அரசே நாயேன் – திருமுறை3:5 2158/1
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம் – திருமுறை3:6 2172/3
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால் – திருமுறை3:6 2192/3
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் – திருமுறை3:6 2238/3
சூளாத முக்கண் மணியே விடேல் உனை சூழ்ந்த என்னை – திருமுறை3:6 2268/3
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே – திருமுறை3:6 2271/4
பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட – திருமுறை3:6 2288/1
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் – திருமுறை3:6 2288/2
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியை – திருமுறை3:6 2288/3
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை3:6 2323/4
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை3:6 2348/2
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினை தூய் மணியே – திருமுறை3:6 2372/4
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே – திருமுறை3:6 2380/3
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே – திருமுறை3:6 2385/4
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே – திருமுறை3:6 2390/4
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே – திருமுறை3:6 2392/4
அரங்கா கிடப்பேன் என் செய்வேன் ஆரூர் அமர்ந்த அரு மணியே – திருமுறை3:10 2461/4
அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் என சொல் பதியே – திருமுறை3:18 2501/16,17
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – திருமுறை3:18 2501/21
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – திருமுறை3:18 2501/32
வாது ஆகா வண்ண மணியே எம் வல்லபை-தன் – திருமுறை3:22 2519/1
வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2530/4
வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2531/4
வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2532/4
வண்ண மா மேனி பரசிவ களிறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2533/4
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2534/4
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2535/4
வயன் தரு நிமல நித்திய பொருளே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2536/4
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2537/4
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2538/4
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2539/4
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2540/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை4:2 2581/4
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2591/4
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2592/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2593/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2595/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2598/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2599/4
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/3,4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2601/4
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த – திருமுறை4:4 2602/1
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த – திருமுறை4:4 2602/1
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த – திருமுறை4:4 2602/1
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த – திருமுறை4:4 2602/1
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/2,3
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/3,4
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/4
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/4
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/4
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/4
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2604/4
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2605/4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2606/4
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2607/4
அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2608/4
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2609/4
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2610/4
மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே – திருமுறை4:10 2679/3
பொன்றா மணியே அவர்க்கு அருளி என்னை விடுத்தல் புகழ் அன்றே – திருமுறை4:10 2682/3
மதி வார் சடை மா மணியே அருள் வள்ளலே நல் – திருமுறை4:13 2705/1
மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர் – திருமுறை4:13 2713/1
நந்தா மணியே நமச்சிவாய பொருளே – திருமுறை4:14 2725/3
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும் – திருமுறை4:15 2742/1
மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ – திருமுறை4:15 2759/3
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை4:15 2762/1
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை4:15 2762/1
அருள் ஒளி வீசும் அரும்_பெறல் மணியே அருள் சுவை கனிந்த செம்பாகே – திருமுறை4:19 2798/3
மருவே மலரே சிவகாமவல்லி மணியே வந்து அருளே – திருமுறை4:23 2810/4
தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2945/2
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை4:38 3009/3
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/4
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை5:1 3035/4
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:1 3036/1
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை5:1 3039/2
துஞ்சு ஆதி அந்தம் இலா சுத்த நடத்து அரசே துரிய நடுவே இருந்த சுயம் சோதி மணியே – திருமுறை5:1 3047/4
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை5:1 3057/1
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:1 3057/1,2
வரும் நாளில் அதன் அருமை அறிந்து மகிழ்கின்றேன் மணி மன்றுள் நடம் புரியும் மாணிக்க மணியே – திருமுறை5:2 3066/4
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை5:2 3084/4
நான் நினைத்த நன்றி ஒன்றும் இலையே நின் அருளை நாய்_அடியேன் என் புகல்வேன் நடராஜ மணியே – திருமுறை5:2 3101/4
நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே – திருமுறை5:2 3104/4
உடைய பரம் பொருளே என் உயிர் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே – திருமுறை5:2 3113/4
விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்த பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3141/4
சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே – திருமுறை5:2 3147/4
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3150/4
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை5:3 3160/4
என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே
அன்பு_உடையார் இன்பு அடையும் அழகிய அம்பலத்தே ஆத்தாளும் அப்பனுமாய் கூத்தாடும் பதியே – திருமுறை5:8 3219/3,4
எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே – திருமுறை5:9 3229/4
வடிவு இலா கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே – திருமுறை5:9 3232/4
உரு அடைந்து ஓங்க கருணைசெய்து அளித்த உயர் தனி கவுணிய மணியே – திருமுறை5:9 3235/4
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத – திருமுறை5:10 3241/1
அருள் வழங்கும் திலகவதி அம்மையார் பின் அவதரித்த மணியே சொல்லரசே ஞான – திருமுறை5:10 3245/1
உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே – திருமுறை5:12 3258/4
மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும் – திருமுறை5:12 3262/2
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 3302/4
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற – திருமுறை6:10 3367/2
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3450/2
பொய்படா பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடா கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே – திருமுறை6:13 3525/1,2
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3541/4
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 3582/3
கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்கு – திருமுறை6:16 3584/2
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 3597/3
வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே – திருமுறை6:17 3601/2
பொன்னே மணியே பொருளே அருளே பொது வாழ் புனிதா அபயம் அபயம் – திருமுறை6:18 3612/4
சுடர் மா மணியே அபயம் அபயம் சுக நாடகனே அபயம் அபயம் – திருமுறை6:18 3619/4
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:22 3658/3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:22 3658/3
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:22 3664/3
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:22 3682/1
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3685/4
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3686/4
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3687/4
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3688/4
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3689/4
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3690/4
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3691/4
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3692/4
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3693/4
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3694/4
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3695/4
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3696/4
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3697/4
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3698/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3699/4
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3700/4
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3701/4
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3702/4
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3703/4
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3704/4
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3705/4
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3706/4
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3707/4
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3708/4
சாகாத வரம் தந்து இங்கு எனை காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3709/4
இனிய நல் தாயின் இனிய என் அரசே என் இரு கண்ணினுள் மணியே
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே – திருமுறை6:27 3746/1,2
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:32 3802/3
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:32 3802/3
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:32 3802/3,4
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:32 3802/4
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:32 3802/4
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:32 3802/4
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:32 3802/4
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:34 3826/2,3
மல பகை தவிர்க்கும் தனி பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே – திருமுறை6:34 3830/1,2
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே
உலப்பு அறு கருணை செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே – திருமுறை6:39 3879/2,3
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே – திருமுறை6:39 3880/2,3
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:42 3916/2
வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே – திருமுறை6:42 3918/2,3
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3922/3,4
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3993/4
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:51 4026/4
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:57 4090/3
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:57 4097/1
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே – திருமுறை6:57 4109/3
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4137/3,4
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே – திருமுறை6:57 4143/3
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:57 4149/3
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4153/4
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4176/3,4
மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே – திருமுறை6:63 4258/3
பண்டமும் காட்டிய பரம்பர மணியே
பிண்டமும் அதில் உறு பிண்டமும் அவற்று உள – திருமுறை6:81 4615/1292,1293
பண்டமும் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற – திருமுறை6:81 4615/1294,1295
அனைத்தையும் தரும் ஓர் அரும்_பெறல் மணியே
விண் பதம் அனைத்தும் மேல் பதம் முழுவதும் – திருமுறை6:81 4615/1296,1297
கண்பெற நடத்தும் ககன மா மணியே
பார் பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும் – திருமுறை6:81 4615/1298,1299
சார்புற நடத்தும் சர ஒளி மணியே
அண்ட கோடிகள் எலாம் அரை_கணத்து ஏகி – திருமுறை6:81 4615/1300,1301
கண்டுகொண்டிட ஒளிர் கலை நிறை மணியே
சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும் – திருமுறை6:81 4615/1302,1303
விராவி உள் விளங்கும் வித்தக மணியே
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் – திருமுறை6:81 4615/1304,1305
தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே
தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா – திருமுறை6:81 4615/1306,1307
வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே
நவ மணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு – திருமுறை6:81 4615/1308,1309
சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே
வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து – திருமுறை6:81 4615/1310,1311
என் இரு கண்ணே என் கணுள் மணியே
என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே – திருமுறை6:81 4615/1434,1435
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே
இந்து உறும் அமுதே என் உயிர் துணையே இணை_இலா என் உடை அன்பே – திருமுறை6:86 4657/1,2
வண்ண பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே
சுண்ண பொன் நீற்று ஒளி ஓங்கிய சோதி சுக பொருளே – திருமுறை6:94 4738/1,2
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:96 4760/3
கண்ணுள் மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4788/4
கண்ணே மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4791/4
மணியே நின்னை பொதுவில் கண்ட மனிதர் தேவரே – திருமுறை6:112 5051/1
நடன சிகாமணி நவ மணியே
திடன் அக மா மணி சிவ மணியே – திருமுறை6:113 5089/1,2
திடன் அக மா மணி சிவ மணியே – திருமுறை6:113 5089/2
நடமிடும் அம்பல நல் மணியே
புடமிடு செம்பு அல பொன் மணியே – திருமுறை6:113 5090/1,2
புடமிடு செம்பு அல பொன் மணியே – திருமுறை6:113 5090/2
நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே – திருமுறை6:117 5226/2
நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே – திருமுறை6:117 5226/2
புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே – திருமுறை6:117 5227/1
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே
நவ வார நடமே சுவகார புடமே நடராஜ பரமே நடராஜ பரமே – திருமுறை6:117 5229/1,2
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5232/2
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5232/2
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5233/2
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5233/2
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5234/2
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5234/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5237/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5237/2
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5238/2
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5238/2
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
அணியே மணியே அருளே பொருளே – திருமுறை6:119 5252/2
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:125 5361/3
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே – திருமுறை6:125 5362/3,4
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே – திருமுறை6:125 5368/3
மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில் – திருமுறை6:125 5373/1
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:127 5468/1
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/3,4
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5580/4

மேல்


மணியை (31)

வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியை
பூ வாய் நறவை மறந்து அவ_நாள் போக்கின்றதுவும் போதாமல் – திருமுறை1:17 241/1,2
காவி மலை-கண் வதியேனோ கண்ணுள் மணியை துதியேனோ – திருமுறை1:20 278/1
அரும்_பெறல் மணியை அமுதினை அன்பர் அன்பினுக்கு எளிவரும் அரசை – திருமுறை1:38 414/1
மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரை – திருமுறை2:23 817/1
கண் கொள் மணியை முக்கனியை கரும்பை கரும்பின் கட்டி-தனை – திருமுறை2:25 839/1
மனம்-தோறும் ஓங்கும் மணியை இனம்-தோறும் – திருமுறை2:65 1291/2
கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம் – திருமுறை2:65 1292/3
இரும் சீர் மணியை காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1805/4
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியை
திண் மணி கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே – திருமுறை3:6 2288/3,4
அரு மா மணியை ஆர்_அமுதை அன்பை அறிவை அருள் பெருக்கை – திருமுறை3:13 2474/3
தேனை அளிந்த பழ சுவையை தெய்வ மணியை சிவபதத்தை – திருமுறை3:13 2475/2
குவளை விழி தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியை
கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை – திருமுறை3:13 2476/2,3
ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம் – திருமுறை4:15 2733/4
வன்பரிடத்தின் மருவாத மணியை மணி ஆர் மிடற்றானை – திருமுறை4:17 2791/3
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:24 3719/2
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியை
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளை – திருமுறை6:46 3954/2,3
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை – திருமுறை6:46 3955/2
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை
அன்பு எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அடியேன் – திருமுறை6:46 3955/2,3
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:46 3968/3
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்த கூத்தனை அரசை – திருமுறை6:46 3980/2
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதி கடவுளை கண்ணினுள் மணியை
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞான பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளை – திருமுறை6:46 3983/2,3
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:49 4004/3
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியை – திருமுறை6:49 4007/1
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியை
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:49 4007/1,2
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:49 4007/2
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:49 4007/2
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:49 4007/2,3
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:49 4007/3
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை – திருமுறை6:49 4007/3
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியை
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/3,4
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4

மேல்


மணியோ (1)

மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் – திருமுறை3:5 2162/3

மேல்


மணிவிளக்கே (1)

ஓங்கும் மணிவிளக்கே மேய – திருமுறை3:2 1962/16

மேல்


மத்த (4)

மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் – திருமுறை1:27 345/1
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை1:44 474/2
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3
மத்த இரவிடை நடந்து வந்து அருளி அடியேன் வாழும் மனை தெரு கதவு திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3107/2

மேல்


மத்தக (1)

மத்தக கரியின் உரி புனை பவள வண்ணனே விண்ணவர் அரசே – திருமுறை2:6 631/3

மேல்


மத்தம் (1)

மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார் – திருமுறை2:89 1655/1

மேல்


மத்தர் (2)

வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும் – திருமுறை2:93 1704/3
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை2:98 1774/3

மேல்


மத்தரை (1)

மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:31 907/3

மேல்


மத்தனடி (1)

பெண் ஒரு பால் வைத்த மத்தனடி சிறுபிள்ளை – திருமுறை4:31 2969/1

மேல்


மத்தனே (1)

மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா – திருமுறை2:39 1013/1

மேல்


மத்தனேன் (2)

வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
உய்வது எவ்வணம் உரைசெய் அத்தனே – திருமுறை1:10 173/2,3
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:50 4018/3

மேல்


மத்தனை (2)

மத்தனை வன்_நெஞ்சகனை வஞ்சகனை வன் பிணி கொள் – திருமுறை2:16 724/1
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1478/4

மேல்


மத்திடை (1)

தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:46 1086/1

மேல்


மத்தியம் (1)

மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3778/2

மேல்


மத்தியானத்தும் (1)

மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும்
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:31 3798/1,2

மேல்


மத்தியில் (1)

மத்தியில் நீ கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடைய – திருமுறை3:3 1965/479

மேல்


மத்தியினும் (1)

மாலையினும் காலையினும் மத்தியினும் குத்தும் இது – திருமுறை3:3 1965/909

மேல்


மத்தினால் (1)

மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம் – திருமுறை3:6 2359/1

மேல்


மத்து (1)

மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை3:5 2144/1

மேல்


மத (28)

செல் இடிக்கும் குரல் கார் மத வேழ சின உரியார் – திருமுறை2:24 826/1
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:30 897/2
கோமாற்கு அருளும் திருவொற்றி கோயில்_உடையார் இவரை மத_மா – திருமுறை2:98 1777/1
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை3:2 1961/3
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை3:5 2110/3
வாய் பிடியாத மருந்து மத
வாதமும் பித்தமும் மாய்க்கும் மருந்து – திருமுறை3:9 2449/1,2
கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை3:12 2471/4
கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை – திருமுறை3:13 2476/3
உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும் – திருமுறை3:22 2520/1
அ மத பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த – திருமுறை5:2 3147/2
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை5:10 3242/2
எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் – திருமுறை6:20 3639/1
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:22 3677/1
நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே – திருமுறை6:23 3698/1
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:29 3779/1
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/2
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:45 3944/3
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மத தலைவர் எல்லாம் – திருமுறை6:57 4178/1
மதித்த சமய மத வழக்கு எல்லாம் மாய்ந்தது – திருமுறை6:76 4503/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:102 4851/1
மட்டுக்கு அடங்கா ஆங்கார மத_மா அடங்க அடக்குவித்தே – திருமுறை6:104 4871/2
சத பரி சத உப சத மத வித பவ – திருமுறை6:113 5130/1
எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே – திருமுறை6:125 5414/4
உள்ளவரும் வந்தே உவகை உறுக மத
துள்ளல் ஒழிக தொலைந்து – திருமுறை6:136 5614/3,4
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் – திருமுறை6:138 5676/1
மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5694/3
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:140 5695/3
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2

மேல்


மத_பயலே (1)

கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே
தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:102 4851/1,2

மேல்


மத_மா (4)

கோமாற்கு அருளும் திருவொற்றி கோயில்_உடையார் இவரை மத_மா
மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடை – திருமுறை2:98 1777/1,2
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை3:2 1961/3
கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை – திருமுறை3:13 2476/3
மட்டுக்கு அடங்கா ஆங்கார மத_மா அடங்க அடக்குவித்தே – திருமுறை6:104 4871/2

மேல்


மதங்கள் (4)

பல் நெறி சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் – திருமுறை6:23 3696/1
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:28 3766/1
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:85 4654/2
மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் – திருமுறை6:106 4893/1

மேல்


மதங்களிலே (2)

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே – திருமுறை6:133 5566/1
எய் வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று – திருமுறை6:133 5570/1

மேல்


மதங்களை (1)

ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:23 3709/2

மேல்


மதத்தால் (2)

பொல்லா புலையரை போல் புண்ணியரை வன் மதத்தால்
சொல்லா வசை எல்லாம் சொன்னது உண்டு நல்லோரை – திருமுறை3:2 1962/625,626
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:24 3713/1

மேல்


மதத்தாலும் (1)

செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3295/3

மேல்


மதத்தில் (2)

எ மதத்தில் எவரெவர்க்கும் இயைந்த அனுபவமாய் எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே – திருமுறை5:2 3147/1
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே – திருமுறை5:2 3147/3

மேல்


மதத்திலே (3)

மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன் – திருமுறை6:5 3306/1
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை – திருமுறை6:46 3956/3
மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவா – திருமுறை6:93 4728/1

மேல்


மதத்தின் (1)

வாளா மதத்தின் மலிகின்றாய் கேளாய் இ – திருமுறை3:3 1965/1116

மேல்


மதத்தினோடு (1)

மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் – திருமுறை3:5 2144/1,2

மேல்


மதத்து (1)

வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:142 5795/2

மேல்


மதத்தை (3)

மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தை காயாரோ – திருமுறை1:20 281/1
ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி – திருமுறை2:79 1529/3
சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான – திருமுறை6:87 4674/1

மேல்


மதத்தோர் (1)

வானவரை போற்றும் மதத்தோர் பலர் உண்டு – திருமுறை3:4 2066/3

மேல்


மதம் (33)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை1:1 6/1
சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை1:1 22/2
மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா – திருமுறை2:39 1013/1
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை3:5 2080/1
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை3:5 2080/1
எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை – திருமுறை3:6 2276/1
வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே – திருமுறை3:6 2276/4
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2418/4
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம்
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2422/3,4
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 3319/1
மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 3379/4
சாபமே அனைய தடை மதம் வருமோ தாமத பாவி வந்திடுமோ – திருமுறை6:13 3447/2
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் – திருமுறை6:13 3448/1
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார் – திருமுறை6:15 3560/1
மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய் – திருமுறை6:26 3736/1
மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய் – திருமுறை6:47 3990/1
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:57 4154/1
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/1
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக – திருமுறை6:77 4508/1
எம் மதம் எம் இறை என்ப உயிர் திரள் – திருமுறை6:81 4615/221
அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/222
மதம் புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு – திருமுறை6:81 4615/795
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:84 4637/4
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:96 4764/2
மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான் – திருமுறை6:106 4892/1
சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப – திருமுறை6:129 5508/1
முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே – திருமுறை6:134 5592/1
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/3
இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான் – திருமுறை6:138 5676/3
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:138 5676/4
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:140 5699/2
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:142 5799/1

மேல்


மதம்_பிடித்தவர் (1)

மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான் – திருமுறை6:106 4892/1

மேல்


மதமாம் (1)

காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம்
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 3383/2,3

மேல்


மதமான (1)

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை1:1 8/2

மேல்


மதமும் (8)

நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும்
கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை3:6 2277/2,3
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன் – திருமுறை6:20 3637/1
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியை – திருமுறை6:46 3972/1
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திர குப்பையும் தணந்தேன் – திருமுறை6:55 4075/1
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:59 4200/3
சாதியும் மதமும் சமயமும் காணா – திருமுறை6:81 4615/115
சாதியும் மதமும் சமயமும் பொய் என – திருமுறை6:81 4615/211
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க – திருமுறை6:125 5453/3

மேல்


மதமே (1)

மானம் மேலிட சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் – திருமுறை6:5 3311/2

மேல்


மதமோ (2)

இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:59 4200/2
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:59 4200/3

மேல்


மதர்த்த (1)

மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை1:35 381/1

மேல்


மதர்ப்புடன் (1)

முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள் – திருமுறை6:60 4232/3

மேல்


மதலாய் (1)

கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 38/4

மேல்


மதலை (1)

தலை குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின் – திருமுறை5:11 3249/2

மேல்


மதலையை (1)

வண்ண பால் வேண்டும் மதலையை பால்_வாரிதியை – திருமுறை2:54 1159/2

மேல்


மதவாதிகள் (1)

வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4

மேல்


மதவாதிகள்-தாம் (1)

எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம்
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/1,2

மேல்


மதவாதிகளோ (1)

பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனை சில புகன்றார் என்றாய் – திருமுறை6:142 5799/3

மேல்


மதவேள் (2)

மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தை காயாரோ – திருமுறை1:20 281/1
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:59 4200/1

மேல்


மதன் (7)

பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை2:79 1514/3
கோல் ஏறுண்ட மதன் கரும்பை குனித்தான் அம்பும் கோத்தனன் காண் – திருமுறை2:86 1605/3
தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவ துயர்கின்றேன் – திருமுறை2:86 1618/3
சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்க சினைக்கின்றான் – திருமுறை2:86 1621/3
மதி செய் துயரும் மதன் வலியும் மாற்ற இன்னும் வந்திலரே – திருமுறை2:89 1659/3
இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன்
மாமாமாமாமாமா மாமாமாமாமாமா – திருமுறை4:15 2784/2,3
மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும் – திருமுறை6:81 4615/135

மேல்


மதன (2)

மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 892/4
சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை3:1 1960/38

மேல்


மதனன் (2)

வெற்றி மதனன் வீறு அடங்க மேவி அணைந்தார்_அல்லரடி – திருமுறை2:79 1519/3
வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே – திருமுறை2:96 1747/1

மேல்


மதனை (6)

முந்து அ மதனை வெல்லாரோ மோகம் தீர புல்லாரோ – திருமுறை1:20 275/2
முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே – திருமுறை2:78 1509/4
கடு தாழ் களத்தார் கரி தோலார் கண்ணால் மதனை கரிசெய்தார் – திருமுறை2:83 1576/1
கரப்பார் மலர் தூவிய மதனை கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன் – திருமுறை2:83 1577/2
வன்கண் அடையார் தீ கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/2
மா காளம் கொள்ள மதனை துரத்துகின்ற – திருமுறை3:2 1962/239

மேல்


மதனையே (2)

எனக்கும் நின்னை போல நுதல் கண் ஈந்து மதனையே
எரிப்பித்தாய் பின் எழுப்பி கொடுத்தாய் அருவ மதனையே – திருமுறை6:112 5001/1,2
எரிப்பித்தாய் பின் எழுப்பி கொடுத்தாய் அருவ மதனையே
சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்து சிதைவு மாற்றியே – திருமுறை6:112 5001/2,3

மேல்


மதாதீத (3)

மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை3:1 1960/65
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை3:5 2135/4
மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம் – திருமுறை6:81 4615/81

மேல்


மதி (188)

வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை1:1 3/2
வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை1:1 4/1
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவுஇல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை1:1 5/2
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை1:1 28/1
தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே – திருமுறை1:3 66/4
எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை1:7 112/2
நெஞ்சமே இஃது என்னை நின் மதி
வஞ்ச வாழ்வினில் மயங்குகின்றனை – திருமுறை1:10 154/1,2
முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி
குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன் – திருமுறை1:18 253/1,2
கலையை காட்டும் மதி தவழ் நல் தணிகாசலத்து அமர்ந்து ஓங்கு அதிகாரனே – திருமுறை1:18 253/4
தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே – திருமுறை1:21 286/4
வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் – திருமுறை1:22 294/3
காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் – திருமுறை1:22 295/1
மதி தரும் அன்பர்-தம் மனத்தில் எண்ணிய – திருமுறை1:24 316/3
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை1:27 339/1
மதி இல் நெஞ்சினேன் ஒதியினை அனையேன் மாதர் கண் எனும் வலையிடை பட்டேன் – திருமுறை1:27 340/1
புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே – திருமுறை1:37 401/4
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன் – திருமுறை1:40 431/1
பூ வீழ்ந்தது வண்டே மதி போய் வீழ்ந்தது வண்டே – திருமுறை1:41 448/3
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை1:42 451/1
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இம் மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை1:44 476/1
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை1:44 477/3
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை1:44 479/1
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் – திருமுறை1:47 502/2
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ – திருமுறை1:52 551/1
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:3 597/1
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் – திருமுறை2:15 720/3
மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்விய – திருமுறை2:15 722/1
வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே – திருமுறை2:20 793/2
நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:21 803/1
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:29 882/1
நிலவு வெண் மதி சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் – திருமுறை2:29 882/3
உண்டோ எனை போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:32 914/1
முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் – திருமுறை2:34 937/3
குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்து கோதையர் குறும் குழி அளற்றில் – திருமுறை2:35 949/2
மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால் – திருமுறை2:36 977/1
நாரம் ஆர் மதி சடையவன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 995/4
வாதையுற்றிடவைத்தனை ஐயோ மதி இல் காமமாம் வஞ்சக முறியா – திருமுறை2:39 1009/2
ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் – திருமுறை2:40 1017/1
மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:50 1125/3
மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே – திருமுறை2:54 1170/2
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 1209/2
அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதி
கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே – திருமுறை2:58 1211/3,4
தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுற சஞ்சலத்தால் – திருமுறை2:60 1231/3
விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_மதி – திருமுறை2:62 1248/3
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் – திருமுறை2:70 1347/3
மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டு கழிக்கின்றேன் மதி_இலேனை – திருமுறை2:73 1373/2
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:73 1376/1
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் – திருமுறை2:75 1428/2
வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின் – திருமுறை2:75 1433/2
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1439/4
வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன் – திருமுறை2:75 1449/2
மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த – திருமுறை2:75 1460/1
வட்ட மதி போல் அழகு ஒழுகும் வதன விடங்கர் ஒற்றி-தனில் – திருமுறை2:78 1509/1
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1526/4
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1527/4
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1530/4
மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார் – திருமுறை2:89 1655/1
மதி செய் துயரும் மதன் வலியும் மாற்ற இன்னும் வந்திலரே – திருமுறை2:89 1659/3
பூவின் அலங்கல் புயத்தில் எனை புல்லார் அந்தி பொழுதில் மதி
தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1661/3,4
தண் ஆர் மலரை மதி நதியை தாங்கும் சடையார் இவர்-தமை நான் – திருமுறை2:98 1773/1
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை2:98 1812/2
வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர் – திருமுறை2:98 1848/1
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை2:98 1875/2
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி – திருமுறை2:98 1875/3
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1875/3,4
தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி – திருமுறை2:102 1949/1
மதி இரவி ஆதி சுரர் அசுரர் அந்தரர் வானவாசிகள் வழுத்தும் பதம் – திருமுறை3:1 1960/86
வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை3:2 1962/113
மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில் – திருமுறை3:2 1962/503
மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய – திருமுறை3:3 1965/215
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை3:3 1965/257
அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள் – திருமுறை3:3 1965/649
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே செவ் இதழ்_நீர் – திருமுறை3:3 1965/740
வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண் – திருமுறை3:3 1965/881
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற – திருமுறை3:5 2107/1
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை3:5 2108/1
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை3:5 2145/1
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே – திருமுறை3:5 2150/2
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை3:5 2155/2
மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை3:5 2165/3
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிற – திருமுறை3:6 2174/3
விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை3:6 2176/1
விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணி பதி – திருமுறை3:6 2254/1
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய் புலம்ப – திருமுறை3:6 2286/2
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அ குறிப்பு எனவே – திருமுறை3:6 2320/2
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி
பெண் மதியோ அன்றி பேய் மதியோ என்ன பேசுவதே – திருமுறை3:6 2325/3,4
மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கி – திருமுறை3:6 2327/1
மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும் – திருமுறை3:6 2371/2
மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே – திருமுறை3:6 2375/1
மதி கண்ணி வேணி பெருந்தகையே நின் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2401/1
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1
வந்தாய் அந்தோ கடை நாயேன் மறந்து விடுத்தேன் மதி கெட்டேன் – திருமுறை3:10 2468/2
வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதி அமுதை – திருமுறை3:13 2475/1
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – திருமுறை3:18 2501/2
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2538/4
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
வழு வகை துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு – திருமுறை4:1 2576/2
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை4:2 2581/4
அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி – திருமுறை4:2 2582/2
மதி முடி கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி – திருமுறை4:2 2584/2
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை4:3 2597/2
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை4:3 2598/3
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை4:3 2598/3
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை4:3 2598/3
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை4:3 2598/3
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
மதி வார் சடை மா மணியே அருள் வள்ளலே நல் – திருமுறை4:13 2705/1
மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி – திருமுறை4:13 2714/1
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை4:15 2740/3
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை4:15 2746/4
மதி ஒளிர் கங்கை சடை பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை4:15 2757/1
கேட்டு மதி மயங்கினேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2838/2
எற்றே மதி_இலியேன் எண்ணாது உரைத்ததனை – திருமுறை4:28 2929/1
தண் மதி ஒண் முக பெண்மணியே உன்னை – திருமுறை4:32 2971/1
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள் – திருமுறை4:36 2996/2
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை5:1 3040/3
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை5:1 3048/2
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை5:1 3049/2
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை5:1 3056/2
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – திருமுறை5:2 3133/1
மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து – திருமுறை5:7 3202/2
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3209/4
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை5:8 3216/2
கலை நாடு மதி அணிந்த கன பவள சடையாய் கருத்து அறியா காலையிலே கருணை அளித்தவனே – திருமுறை5:8 3217/3
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை5:8 3220/2
செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில் – திருமுறை5:9 3233/1
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை5:10 3240/2
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை5:10 3246/3
மதி அணி செம் சடை கனியை மன்றுள் நடம் புரி மருந்தை – திருமுறை5:11 3247/1
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 3278/1
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 3282/3
மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன் – திருமுறை6:6 3313/1
வெம் மதி கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரிய – திருமுறை6:12 3388/1
இ மதி சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன் – திருமுறை6:12 3388/3
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3388/4
மதி இலாமையினால் அகங்கரித்ததன் பின் வள்ளல் உன் அருளினால் அறிந்தே – திருமுறை6:13 3453/3
மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கி – திருமுறை6:13 3502/1
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 3551/3
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 3551/3
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் – திருமுறை6:18 3611/3
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன் – திருமுறை6:19 3625/3
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:22 3659/3
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:22 3672/2
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:22 3672/2
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:22 3681/3
தேய் மதி சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே – திருமுறை6:23 3688/2
ஆய் மதி பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே – திருமுறை6:23 3688/3
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3715/4
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே – திருமுறை6:34 3829/3
மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டே – திருமுறை6:35 3832/1
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/2
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/2
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/2
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:42 3916/2
பரம்பரமாய் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே – திருமுறை6:47 3991/2
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ – திருமுறை6:50 4019/1
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே – திருமுறை6:57 4128/2
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:60 4218/3
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:60 4231/3
மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே – திருமுறை6:62 4252/2
மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே – திருமுறை6:62 4252/2
அருள் மதி வாழ்க என்று அருளிய சிவமே – திருமுறை6:81 4615/1016
மதி நிலை இரவியின் வளர் நிலை அனலின் – திருமுறை6:81 4615/1041
மதி உற விளங்கும் மரகத மலையே – திருமுறை6:81 4615/1383
மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட – திருமுறை6:81 4615/1465
மதி_இலேன் அருளால் சுத்த சன்மார்க்க மன்றிலே வயங்கிய தலைமை – திருமுறை6:93 4733/3
வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும் – திருமுறை6:98 4785/2
மதி_இலேன் நின் அருட்கு செய்த தவம்-தான் முன்னையோ – திருமுறை6:112 4981/4
மதி முக அமுதே இளம் குயிலே – திருமுறை6:113 5068/2
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
மதி பாலை அருள் பாலை ஆனந்த பாலை உண்ண மறந்தார் சில்லோர் – திருமுறை6:125 5333/1
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:125 5361/3
வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம் – திருமுறை6:125 5447/2
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2
வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து மதி ஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கிநின்ற இடத்தும் – திருமுறை6:127 5475/1
மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார் – திருமுறை6:130 5538/2
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:135 5605/4
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:137 5629/3
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:137 5644/2
பூத்த சுடர் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிக காய்த்து மதி அமுது ஒழுக பழுத்து – திருமுறை6:137 5665/1
வளம் பெறு விண் அணுக்குள் ஒரு மதி இரவி அழலாய் வயங்கிய தாரகையாய் இவ்வகை அனைத்தும் தோற்றும் – திருமுறை6:137 5666/1
என்னடி இ திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே – திருமுறை6:142 5724/2
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:142 5737/4
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயை துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் – திருமுறை6:142 5781/2

மேல்


மதி-தன்னையும் (1)

பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ் – திருமுறை3:6 2320/3

மேல்


மதி-தான் (1)

மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை1:7 121/2

மேல்


மதி-அதனால் (1)

மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 3297/3

மேல்


மதி_கண்ணியனே (1)

கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 1209/2

மேல்


மதி_சடையாய் (2)

விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:73 1376/1
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிற – திருமுறை3:6 2174/3

மேல்


மதி_மயங்கி (1)

முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் – திருமுறை2:34 937/3

மேல்


மதி_முகத்தியர்க்கு (1)

நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:21 803/1

மேல்


மதி_இலாய் (1)

மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:50 1125/3

மேல்


மதி_இலி (1)

வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண் – திருமுறை3:3 1965/881

மேல்


மதி_இலியாய் (1)

மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து – திருமுறை5:7 3202/2

மேல்


மதி_இலியேன் (2)

வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன்
ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடை பூ_மாது – திருமுறை2:75 1449/2,3
எற்றே மதி_இலியேன் எண்ணாது உரைத்ததனை – திருமுறை4:28 2929/1

மேல்


மதி_இலேன் (3)

மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை3:5 2165/3
மதி_இலேன் அருளால் சுத்த சன்மார்க்க மன்றிலே வயங்கிய தலைமை – திருமுறை6:93 4733/3
மதி_இலேன் நின் அருட்கு செய்த தவம்-தான் முன்னையோ – திருமுறை6:112 4981/4

மேல்


மதி_இலேன்-தன் (1)

வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன்
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை4:15 2740/3,4

மேல்


மதி_இலேனும் (1)

வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இம் மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை1:44 476/1

மேல்


மதி_இலேனே (1)

வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை4:15 2746/4

மேல்


மதி_இலேனை (1)

மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டு கழிக்கின்றேன் மதி_இலேனை
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:73 1373/2,3

மேல்


மதி_இலேனையும் (1)

வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம் – திருமுறை6:125 5447/2

மேல்


மதி_இழந்தோர் (1)

உண்டோ எனை போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:32 914/1

மேல்


மதி_இழந்தோர்க்கு (1)

மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே – திருமுறை2:54 1170/2

மேல்


மதி_உடையார் (1)

மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:137 5629/3

மேல்


மதி_உடையோர் (1)

மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில் – திருமுறை3:2 1962/503

மேல்


மதி_உடையோர்-தம்முடைய (1)

மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய
காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற – திருமுறை3:3 1965/215,216

மேல்


மதிக்க (11)

ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின் – திருமுறை2:12 689/1
சீர் மதிக்க நின் அடியை தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:12 689/2
வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை – திருமுறை2:86 1624/1
மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் – திருமுறை5:2 3135/2
அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே – திருமுறை5:2 3135/4
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே – திருமுறை6:14 3552/4
எ சமய தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4214/2
பேர்_உலகு எல்லாம் மதிக்க தன் – திருமுறை6:80 4614/1
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:83 4627/3
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான் – திருமுறை6:90 4705/3
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:142 5770/3,4

மேல்


மதிக்க_மாட்டேன் (1)

எ சமய தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4214/2

மேல்


மதிக்கப்படாத (1)

மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து – திருமுறை6:78 4534/2

மேல்


மதிக்கவும் (1)

வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றை தேவரை மதிக்கவும் மாட்டேன் – திருமுறை2:40 1021/2

மேல்


மதிக்கவே (2)

புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே
புகுவித்தாயை என் வாய் துடிப்பது ஏத்தி துதிக்கவே – திருமுறை6:112 4979/3,4
என்ன தவம் செய்தேன் முன் உலகு_உளோர் மதிக்கவே
பொன் ஆர் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – திருமுறை6:112 4990/2,3

மேல்


மதிக்கின்ற (2)

வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை5:1 3049/2
அன்பு அளிப்பது ஒன்று பின்னர் இன்பு அளிப்பது ஒன்று என்று அறிஞர் எலாம் மதிக்கின்ற அடி_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3123/1

மேல்


மதிக்கின்ற-தோறும் (1)

மதிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2905/2

மேல்


மதிக்கின்றார்-தமையும் (1)

மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும்
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3557/3,4

மேல்


மதிக்கின்றேன் (1)

மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான் – திருமுறை1:42 454/2

மேல்


மதிக்கின்றோர் (1)

மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல் – திருமுறை2:41 1036/2

மேல்


மதிக்கு (7)

அரை_மதிக்கு உறழும் ஒள் நுதல் வாள் கண் அலர் முலை அணங்கு_அனார் அல்குல் – திருமுறை1:35 383/1
எந்த மதிக்கு உண்டு அதனை எண்ணிலையே நந்து எனவே – திருமுறை3:3 1965/650
சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றி சூழ்ந்திடு வெம் – திருமுறை3:6 2343/1
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை5:1 3040/3
இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய் – திருமுறை6:20 3639/4
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:57 4097/3
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று – திருமுறை6:125 5377/1

மேல்


மதிக்கும் (26)

வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 660/2
கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன் – திருமுறை2:12 689/3
ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ – திருமுறை2:12 689/4
சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:28 874/3
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:40 1022/2
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை2:85 1602/1
நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா – திருமுறை2:90 1672/1
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் – திருமுறை2:96 1733/3
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:96 1736/1
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே – திருமுறை2:98 1821/3
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:98 1824/1
நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர் – திருமுறை2:98 1867/1
வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்-தான் – திருமுறை3:6 2273/2
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை4:1 2580/2
மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் – திருமுறை5:2 3135/1
மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் – திருமுறை5:2 3135/1
மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் – திருமுறை5:2 3135/1
மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் – திருமுறை5:2 3135/2
மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் – திருமுறை5:2 3135/2
பின்னவ அதிபர்க்கு பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் – திருமுறை6:26 3731/2,3
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:57 4097/3
தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே – திருமுறை6:81 4615/1306
மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே – திருமுறை6:112 4997/3
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே – திருமுறை6:112 5005/3
வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள் – திருமுறை6:137 5658/1
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:137 5663/3

மேல்


மதிக்கும்-தோறும் (1)

தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3135/3

மேல்


மதிகெட்டு (1)

பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3

மேல்


மதிகெட (1)

மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே – திருமுறை1:45 488/2

மேல்


மதிகொள் (1)

பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம் – திருமுறை1:38 411/2

மேல்


மதித்த (2)

மதித்த சமய மத வழக்கு எல்லாம் மாய்ந்தது – திருமுறை6:76 4503/1
மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் – திருமுறை6:137 5648/1

மேல்


மதித்தது (1)

மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ – திருமுறை3:6 2204/2

மேல்


மதித்தற்கு (1)

மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே – திருமுறை6:18 3612/2

மேல்


மதித்தனையே (1)

மண் காணி என்று மதித்தனையே கண் காண – திருமுறை3:3 1965/844

மேல்


மதித்திட (4)

அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 3298/1
அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே – திருமுறை6:15 3575/1
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:22 3681/2
நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா – திருமுறை6:57 4103/1

மேல்


மதித்திடவே (5)

நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே நல் அறிவு சிறிது அளித்து புல்_அறிவு போக்கி – திருமுறை5:1 3042/2
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை5:4 3172/4
வரை கண்டதன் மிசை உற்றேன் உலகம் மதித்திடவே – திருமுறை6:38 3864/4
போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இ பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:96 4763/2,3
மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல் – திருமுறை6:98 4779/1

மேல்


மதித்திடாது (1)

வன் சொலேன் பிழை மதித்திடாது வந்து – திருமுறை1:10 168/2

மேல்


மதித்திடாயே (2)

வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மன துயர் போம் வகை அருள மதித்திடாயே – திருமுறை4:12 2700/4
வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே – திருமுறை6:125 5342/4

மேல்


மதித்திடான் (1)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1

மேல்


மதித்திடினும் (1)

மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே – திருமுறை3:5 2126/1

மேல்


மதித்திடினே (1)

வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே – திருமுறை3:6 2330/4

மேல்


மதித்திடுகின்றோர் (1)

பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் – திருமுறை3:5 2142/3

மேல்


மதித்திடுதல் (1)

மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியை – திருமுறை6:49 4007/1

மேல்


மதித்திடும் (2)

மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ – திருமுறை2:22 807/1
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடும் கால் அரியதுவாய் பெரியதுவாய் அணுவும் – திருமுறை6:2 3274/3

மேல்


மதித்திடுவதன்றி (1)

வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை1:1 4/1

மேல்


மதித்திடுவான் (1)

வாது புரிந்து ஈன மடவார் மதித்திடுவான்
போது நிதம் போக்கி புலம்பும் புலை நாயேன் – திருமுறை2:36 970/1,2

மேல்


மதித்திடேன் (1)

மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர் – திருமுறை1:29 354/2

மேல்


மதித்தியாயில் (1)

மருள் உடைய மன பேதை நாயினேன் செய் வன்_பிழையை சிறிதேனும் மதித்தியாயில்
இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை3:5 2170/3,4

மேல்


மதித்திலேன் (5)

மால் நிகழ் பேதையேன் மதித்திலேன் ஐயோ – திருமுறை1:24 312/2
வதிதரும் நெஞ்சினேன் மதித்திலேன் ஐயோ – திருமுறை1:24 316/2
வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி – திருமுறை6:13 3489/2
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும் – திருமுறை6:15 3557/3
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார் – திருமுறை6:15 3560/1

மேல்


மதித்திலையே (4)

மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்-தம் – திருமுறை3:3 1965/690
வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே சேந்த அடி – திருமுறை3:3 1965/694
மண்ணால் அழிதல் மதித்திலையே எண்ணாது – திருமுறை3:3 1965/836
வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய் – திருமுறை3:3 1965/884

மேல்


மதித்திலையேல் (1)

மான்றுகொள்வான் வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
ஞான்றுகொள்வேன் அன்றி யாது செய்வேன் இந்த நானிலத்தே – திருமுறை2:2 582/3,4

மேல்


மதித்து (31)

வாதுசெய்வன் இப்போது வள்ளலே வறியனேன் என மதித்து நின்றிடேல் – திருமுறை1:8 137/3
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 383/2
பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே – திருமுறை1:35 383/3
விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை1:35 383/4
புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன் – திருமுறை2:16 740/2
பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியை போற்றாத – திருமுறை2:16 741/1
புண்ணை மதித்து புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே – திருமுறை2:34 930/2
இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனை மதித்து நான் இழிவடைந்தனன் காண் – திருமுறை2:39 1015/3
மாலை அயனை வானவரை வருத்தும்படிக்கு மதித்து எழுந்த – திருமுறை2:85 1597/2
மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம் – திருமுறை3:1 1960/88
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம் – திருமுறை3:3 1965/1209
வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை – திருமுறை3:3 1965/1211
மான்றாம் உலக வழக்கின்படி மதித்து
மூன்றா வகிர்ந்தே முடை நாற ஊன்றா – திருமுறை3:4 1995/1,2
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை3:5 2119/1
மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்து சுற்றும் – திருமுறை3:6 2236/2
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் – திருமுறை3:22 2526/1
உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும் – திருமுறை4:7 2633/2
உரம் பெற தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து
வரம் பெற நல் தெய்வம் எலாம் வந்திக்கும் என்றால் என் – திருமுறை5:11 3255/2,3
இருளையே ஒளி என மதித்து இருந்தேன் இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன் – திருமுறை6:5 3312/1
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு – திருமுறை6:7 3327/3
வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணை என மதித்து
கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால் – திருமுறை6:8 3345/2,3
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம் – திருமுறை6:13 3466/1
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3567/3,4
மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன் – திருமுறை6:20 3635/1
மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய் – திருமுறை6:81 4615/1339
எனை யான் மதித்து புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்-தனை – திருமுறை6:100 4815/1
யான் மதித்து இங்கு பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன் – திருமுறை6:100 4815/2
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:105 4881/3
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:133 5574/1
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:133 5574/2
வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் – திருமுறை6:142 5812/2

மேல்


மதித்துமதித்து (1)

மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2

மேல்


மதித்தே (4)

ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலா புலையேன் – திருமுறை6:4 3297/1
ஈட்டமும் தவிர்க்க திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 3530/2,3
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3566/3,4
வாதம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் மதித்தே – திருமுறை6:131 5547/4

மேல்


மதித்தேன் (2)

இகழேன் எனை நான் ஒற்றி அப்பா என்னை மதித்தேன் இருள் மனத்தேன் – திருமுறை2:32 909/2
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகி சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:51 1131/1,2

மேல்


மதித்தேனோ (1)

மின் உடற்கு தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ – திருமுறை4:15 2741/3

மேல்


மதிப்ப (2)

மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை – திருமுறை3:24 2547/1
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே – திருமுறை6:57 4109/3

மேல்


மதிப்பது (2)

மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை3:6 2324/4
பொன் என்று ஐய மதிப்பது உதவா துரும்பு-தன்னையோ – திருமுறை6:112 4987/4

மேல்


மதிப்பர் (1)

திசைபெற மதிப்பர் உன் சிறுமை நீங்குமே – திருமுறை1:45 489/4

மேல்


மதிப்பவர் (1)

என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:33 3815/3

மேல்


மதிப்பவர்க்கும் (1)

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே – திருமுறை6:57 4128/2

மேல்


மதிப்பவர்கள் (1)

மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2

மேல்


மதிப்பனோ (1)

மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரை என்கின்றாள் – திருமுறை4:36 3002/1

மேல்


மதிப்பார் (1)

இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_குரங்கால் – திருமுறை3:10 2461/1

மேல்


மதிப்பின் (2)

கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் – திருமுறை2:51 1129/2
படுக்கா மதிப்பின் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1725/3

மேல்


மதிப்பீர் (1)

ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1684/4

மேல்


மதிப்பு (6)

ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம் – திருமுறை6:2 3279/1
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே – திருமுறை6:12 3392/4
பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடி பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன் – திருமுறை6:13 3486/3
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 3510/3
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3688/4
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே – திருமுறை6:142 5744/4

மேல்


மதிப்பு_அரு (1)

ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம் – திருமுறை6:2 3279/1

மேல்


மதிப்பும் (1)

சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2

மேல்


மதிய (1)

முத்தனை சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே – திருமுறை2:75 1478/2

மேல்


மதியம் (5)

அந்தி பொழுதோ வந்தது இனி அந்தோ மதியம் அனல் சொரியும் – திருமுறை2:86 1607/3
சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனை தேடி வரும் அ தீ மதியம்
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1664/3,4
பொற்றை தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது – திருமுறை2:98 1895/3
நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – திருமுறை2:103 1955/3
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4

மேல்


மதியமே (3)

துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை1:1 5/3
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை4:3 2594/3
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/3,4

மேல்


மதியா (2)

உறை மதியா கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே – திருமுறை3:6 2320/4
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:102 4838/4

மேல்


மதியாதவர் (1)

வன்பர் மனத்தை மதியாதவர் நமது – திருமுறை6:67 4305/1

மேல்


மதியாது (3)

மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால் – திருமுறை1:21 290/2
நண்ணிய மற்றையர்-தம்மை உறாமை பேசி நன்கு மதியாது இருந்த நாயினேனை – திருமுறை3:5 2167/2
வன்கண்ணர்-தம்மை மதியாது உன் பொன் அடியின்-தன்கண் – திருமுறை4:7 2635/1

மேல்


மதியாமல் (2)

மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான் – திருமுறை1:42 454/2
மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்கின்றது எம் – திருமுறை3:6 2207/1

மேல்


மதியாமே (1)

மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
சான்றுகொளும் நின்னை சரணடைந்தேன் நாயேனை – திருமுறை4:7 2636/2,3

மேல்


மதியாய் (1)

உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3083/1

மேல்


மதியார்க்கும் (1)

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே – திருமுறை6:57 4128/2

மேல்


மதியால் (3)

உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1681/4
தத்தமது மதியால் சாரும் அரசிலியூர் – திருமுறை3:2 1962/539
மந்தணம் இது என மறு இலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/177,178

மேல்


மதியாலே (1)

மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2

மேல்


மதியாள் (1)

நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ – திருமுறை6:59 4203/3

மேல்


மதியான (1)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1

மேல்


மதியில் (6)

தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை3:5 2096/3
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை3:5 2104/2
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/4
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:22 3672/2
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே – திருமுறை6:39 3880/2
மதியில் விளைந்த மருந்து யார்க்கும் – திருமுறை6:78 4534/1

மேல்


மதியிலே (4)

அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே – திருமுறை6:22 3662/1
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை – திருமுறை6:46 3956/3
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும் – திருமுறை6:46 3960/3
மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே
வாய்க்க கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே – திருமுறை6:112 4997/3,4

மேல்


மதியின் (11)

நாய் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின்
தேய் குற்றம் மாற்றும் திருவொற்றிநாதர்-தம் தேவி அன்பர் – திருமுறை2:75 1414/2,3
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின்
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ என சூழ்ந்து அடைந்தேன் – திருமுறை3:6 2242/2,3
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/2
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் – திருமுறை4:15 2729/1
அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே – திருமுறை6:22 3662/1
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:22 3662/2
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4
தண் ஏர் மதியின் அமுது அளித்து சாகா_வரம் தந்து ஆட்கொண்ட – திருமுறை6:98 4791/3
வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து மதி ஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கிநின்ற இடத்தும் – திருமுறை6:127 5475/1
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிக சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் – திருமுறை6:137 5644/2
தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள் – திருமுறை6:139 5682/2

மேல்


மதியின்மையே (1)

மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே – திருமுறை2:26 849/4

மேல்


மதியினும் (1)

வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் – திருமுறை6:142 5812/2

மேல்


மதியினேன் (3)

வரு பயன் அறியாது உழன்றிடும் ஏழை மதியினேன் உய்ந்திடும் வண்ணம் – திருமுறை1:36 395/1
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று – திருமுறை2:9 658/3
மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர் – திருமுறை6:15 3577/3

மேல்


மதியும் (7)

நதியும் மதியும் பொதியும் சடையார் நவில் மாலும் – திருமுறை1:47 495/1
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் – திருமுறை2:26 845/2
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கை செல்வமும் கல்வியும் பொறையும் – திருமுறை2:103 1954/1
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் – திருமுறை3:22 2526/1
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை4:1 2571/1
மாக நதியும் மதியும் வளர் சடை எம் – திருமுறை4:7 2631/3
மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும் – திருமுறை4:9 2656/1

மேல்


மதியுற (2)

மதியுற மனன் இடை மருவுதும் மிகவே – திருமுறை3:26 2559/4
மதியுற தெரித்து உள் வயங்கு சற்குருவே – திருமுறை6:81 4615/1046

மேல்


மதியுறும் (1)

மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5232/2

மேல்


மதியே (35)

மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் – திருமுறை1:2 40/1
மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை1:7 114/3
மணியே கலாப மலை மேல் அமர்ந்த மதியே நினை சொல்_மலரால் – திருமுறை1:21 284/1
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 471/3,4
மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த – திருமுறை2:75 1460/1
கோடிக்கா மேவும் குளிர் மதியே ஓடி – திருமுறை3:2 1962/76
தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை3:5 2096/3
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை3:5 2118/4
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – திருமுறை3:18 2501/6,7
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை5:1 3039/2
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை5:1 3051/4
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
கைபடா கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே – திருமுறை6:13 3525/2
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே – திருமுறை6:16 3583/2
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:22 3672/2
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே – திருமுறை6:34 3829/3
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்திய கனலே – திருமுறை6:39 3875/1
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/2
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:51 4024/3
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய் எவ்வுயிர் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4114/3,4
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே – திருமுறை6:57 4128/2,3
மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே – திருமுறை6:62 4252/2
தண் ஏர் ஒண் மதியே எனை தந்த தயாநிதியே – திருமுறை6:63 4253/3
வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே – திருமுறை6:63 4254/1
தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே – திருமுறை6:64 4264/2
புண்ணியம் பலித்த பூரண மதியே
உய் தர அமுதம் உதவி என் உளத்தே – திருமுறை6:81 4615/1512,1513
செய் தவம் பலித்த திரு வளர் மதியே
பதி எலாம் தழைக்க பரம் பெறும் அமுத – திருமுறை6:81 4615/1514,1515
நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே – திருமுறை6:81 4615/1516
மேல் வெளி விளங்க விளங்கிய மதியே
உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட – திருமுறை6:81 4615/1518,1519
மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே – திருமுறை6:89 4693/4
நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே – திருமுறை6:117 5228/2
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே – திருமுறை6:125 5368/3
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே
அருள் புரிவாய் இது தருணம் அருள் புரிவாய் இது தருணம் – திருமுறை6:125 5368/3,4

மேல்


மதியேல் (1)

மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க – திருமுறை2:98 1885/2

மேல்


மதியேன் (7)

வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன்
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/1,2
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் – திருமுறை1:25 324/2
மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் – திருமுறை2:1 575/2
உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன்
எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே – திருமுறை2:47 1092/3,4
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன்
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை5:7 3205/2,3
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3

மேல்


மதியேன்-தன் (1)

பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ் – திருமுறை3:6 2320/3

மேல்


மதியேனோ (1)

தா இல் சுகத்தை மதியேனோ சற்றும் பயன் இல் ஒதியேனே – திருமுறை1:20 278/4

மேல்


மதியை (7)

சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3
வான பேர்_ஆற்றை மதியை முடி சூடும் – திருமுறை3:2 1962/403
வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதி அமுதை – திருமுறை3:13 2475/1
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – திருமுறை3:15 2488/3
நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்த – திருமுறை4:15 2736/1
கலை நிறை மதியை கனலை செங்கதிரை ககனத்தை காற்றினை அமுதை – திருமுறை6:46 3977/1
மதியை கெடுத்து மரணம் எனும் வழக்கை பெருக்கி இடர்ப்படும் ஓர் – திருமுறை6:98 4783/1

மேல்


மதியோ (4)

இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 803/2
தண் மதியோ அதன் தண் அமுதோ என சார்ந்து இருள் நீத்து – திருமுறை3:6 2325/1
பெண் மதியோ அன்றி பேய் மதியோ என்ன பேசுவதே – திருமுறை3:6 2325/4
பெண் மதியோ அன்றி பேய் மதியோ என்ன பேசுவதே – திருமுறை3:6 2325/4

மேல்


மதியோடு (2)

ஆர்த்து மலி நீர் வயல் ஒற்றி அமர்ந்தார் மதியோடு அரவை முடி – திருமுறை2:91 1684/1
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி – திருமுறை3:6 2325/3

மேல்


மதியோர் (1)

வள்ளல் மதியோர் புகழ் ஒற்றி வள்ளால் உமது மணி சடையின் – திருமுறை2:98 1875/1

மேல்


மதியோர்க்கு (1)

உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே – திருமுறை3:6 2325/2

மேல்


மதில் (10)

தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே – திருமுறை2:13 697/3
மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார் – திருமுறை2:89 1662/1
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் – திருமுறை2:98 1888/1
கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில்
வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி – திருமுறை3:2 1962/221,222
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை – திருமுறை3:5 2141/2
வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியை – திருமுறை3:13 2477/2
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2509/4
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:33 3820/1

மேல்


மது (11)

மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை1:37 401/2
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும் – திருமுறை2:93 1704/3
வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும் – திருமுறை3:2 1962/273
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் – திருமுறை3:5 2136/2
மது வளர் மலர் பொன்_பத துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே – திருமுறை6:13 3536/3
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:30 3786/3
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:30 3789/2
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4217/4
மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே – திருமுறை6:62 4251/3
மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே – திருமுறை6:62 4251/3
சிந்தை களிக்க கண்டு சிவானந்த மது உண்டு – திருமுறை6:73 4484/1

மேல்


மதுகம் (1)

கவ்வுகின்றாய் அ இதழை கார் மதுகம் வேம்பு இவற்றை – திருமுறை3:3 1965/743

மேல்


மதுசூதனையா (1)

வேதனையா மதுசூதனையா என்று வேதனையால் – திருமுறை3:6 2362/1

மேல்


மதுர (14)

தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை – திருமுறை1:22 291/2
சேமம் படர் செல்வ பொன்னே மதுர செழும் கனியே – திருமுறை2:75 1394/2
கரும்பே இனிய கற்கண்டே மதுர கனி நறவே – திருமுறை2:75 1441/2
பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி – திருமுறை2:75 1442/2
மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர் – திருமுறை2:78 1504/1
வெப்பும் கலைய நல்லோர் மென் மதுர சொல்_மாலை – திருமுறை3:2 1962/265
அம் மதுர தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து உலகர் – திருமுறை3:2 1962/535
கற்கு நிகராம் கடும் சொல் அன்றி நல் மதுர
சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக – திருமுறை3:2 1962/651,652
செங்கரும்பே நறும் தேனே மதுர செழும் கனியே – திருமுறை3:6 2315/2
அல் கண்டம் ஓங்கும் அரசே நின்றன் அடியார் மதுர
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது – திருமுறை3:6 2335/1,2
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2503/4
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2504/4
பழம் பிழி மதுர பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் – திருமுறை6:27 3749/1
வனையும் மதுர அமுத உணவு மலிய உதவு சரணமே – திருமுறை6:115 5210/1

மேல்


மதுரம் (2)

கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – திருமுறை3:18 2501/28
கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே – திருமுறை6:81 4615/1414

மேல்


மதுரம்-தன்னை (1)

நின் அன்பர்-தம் புகழின் நீள் மதுரம்-தன்னை இனி – திருமுறை3:4 2007/3

மேல்


மதுரமே (1)

மாடக்கோயிற்குள் மதுரமே பாட சீர் – திருமுறை3:2 1962/196

மேல்


மதுரிக்கும் (2)

ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை3:1 1960/126
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் – திருமுறை3:3 1965/258

மேல்


மதுரித்து (2)

உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற – திருமுறை2:72 1363/1
என்றும் மதுரித்து இனிக்கும் மருந்து – திருமுறை3:9 2434/4

மேல்


மதுரை (4)

எல்லாம் செய வல்ல சித்தரின் மேவி எழில் மதுரை
வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே – திருமுறை2:24 831/1,2
துன்னும் சோமசுந்தரனார் தூய மதுரை நகர் அளித்த – திருமுறை2:72 1368/1
அவாய் நிற்கும் பரையோடு வாழ் மதுரை
ஆலவாய் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமை – திருமுறை3:2 1962/387,388
வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் – திருமுறை3:6 2294/1

மேல்


மதுரையிடத்து (1)

தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன் – திருமுறை2:98 1904/2

மேல்


மதுவால் (1)

மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால் – திருமுறை1:21 290/2

மேல்


மதுவில் (1)

மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4473/2

மேல்


மதுவின் (1)

மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 661/2

மேல்


மதுவும் (1)

வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும் – திருமுறை6:98 4785/2

மேல்


மதுவுறு (1)

அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே – திருமுறை6:117 5233/1

மேல்


மதுவே (2)

மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே – திருமுறை6:62 4251/3
அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே – திருமுறை6:117 5233/1

மேல்


மந்த (1)

மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான் – திருமுறை1:42 454/2

மேல்


மந்தண (4)

ஆதியுமாய் அந்தமுமாய் நடு ஆகி ஆதி அந்த நடு இல்லாத மந்தண வான் பொருளாய் – திருமுறை5:2 3145/1
மந்திர பதமே மந்தண பதமே – திருமுறை6:81 4615/938
நஞ்சோ என்றிடு நம் கோபம் கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி – திருமுறை6:114 5169/1,2
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல – திருமுறை6:114 5173/1

மேல்


மந்தணத்தை (1)

முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தை
காணும் அரும் துறை இ காமர் தலம் என்று எவரும் – திருமுறை3:2 1962/256,257

மேல்


மந்தணம் (3)

வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம் – திருமுறை3:1 1960/94
மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம் – திருமுறை4:37 3005/3
மந்தணம் இது என மறு இலா மதியால் – திருமுறை6:81 4615/177

மேல்


மந்தணமே (1)

அத்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அந்தணர் எல்லாரும் மறை மந்தணமே புகன்று – திருமுறை5:7 3204/1

மேல்


மந்தர (2)

மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1467/4
மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை – திருமுறை4:5 2614/3

மேல்


மந்தரமோ (1)

இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1798/4

மேல்


மந்தா (1)

மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி – திருமுறை1:47 496/2

மேல்


மந்தாகினி (2)

மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1545/4
மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார் – திருமுறை2:89 1655/1

மேல்


மந்தாரம் (1)

மந்தாரம் சேர் பைம் பொழிலின்-ண் மயில் ஏறி – திருமுறை1:47 494/1

மேல்


மந்திர (14)

வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை4:1 2579/3
உளம்கொள் இ வடிவு இம்மையே மந்திர ஒளி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3853/4
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:42 3916/2
மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய் – திருமுறை6:47 3990/1
மந்திர யந்திர தந்திர பாதம் – திருமுறை6:68 4324/4
மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4491/2
மந்திர பதமே மந்தண பதமே – திருமுறை6:81 4615/938
தந்திர மந்திர யந்திர பாதா – திருமுறை6:113 5075/1
பரம மந்திர சகளாகன கரணா – திருமுறை6:113 5136/1
சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண – திருமுறை6:114 5168/3
சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட – திருமுறை6:114 5172/1
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல – திருமுறை6:114 5173/1
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:125 5424/4

மேல்


மந்திரங்கள் (2)

மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு – திருமுறை6:44 3940/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடிய மந்திரங்கள் சில கூடி உரையிடவே – திருமுறை6:140 5690/1

மேல்


மந்திரங்கள்_ஆனானை (1)

மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு – திருமுறை6:44 3940/1

மேல்


மந்திரத்தால் (1)

வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே – திருமுறை6:42 3918/2

மேல்


மந்திரத்தில் (1)

தந்திரத்தும் சாயா சழக்கு அன்றோ மந்திரத்தில்
பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய் – திருமுறை3:3 1965/610,611

மேல்


மந்திரத்தும் (1)

மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம் – திருமுறை3:3 1965/609

மேல்


மந்திரத்தே (1)

ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே – திருமுறை6:57 4145/2

மேல்


மந்திரத்தை (1)

மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போல – திருமுறை3:2 1962/725

மேல்


மந்திரம் (6)

மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன் – திருமுறை6:6 3313/1
ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
ஈசான மேல் என்றீர் வாரீர் – திருமுறை6:70 4433/1,2
மருந்து இது மணி இது மந்திரம் இது செய் வகை இது துறை இது வழி இது எனவே – திருமுறை6:85 4651/1
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில் – திருமுறை6:100 4807/3
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5157/2
மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு – திருமுறை6:125 5352/1

மேல்


மந்திரம்-தன்னை (1)

மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை
இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3956/3,4

மேல்


மந்திரமாம் (1)

மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி – திருமுறை6:57 4150/1

மேல்


மந்திரமாய் (2)

மந்திரமாய் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய் தத்துவமாய் புவனம் ஆகி – திருமுறை3:5 2090/1
எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய் புவனம் எல்லாமாய் தத்துவமாய் இயம்பு கலை ஆகி – திருமுறை5:2 3152/1

மேல்


மந்திரமே (10)

மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே – திருமுறை6:23 3701/3
மல பகை தவிர்க்கும் தனி பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே – திருமுறை6:34 3830/1
வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே – திருமுறை6:42 3918/2
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே – திருமுறை6:57 4109/3
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே – திருமுறை6:57 4144/1
நான் பெற அளித்த நாத மந்திரமே
கற்பம் பலபல கழியினும் அழியா – திருமுறை6:81 4615/1312,1313
பொற்பு உற அளித்த புனித மந்திரமே
அகரமும் உகரமும் அழியா சிகரமும் – திருமுறை6:81 4615/1314,1315
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே
ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என – திருமுறை6:81 4615/1316,1317
முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் – திருமுறை6:81 4615/1318,1319
ஓத நின்று உலவாது ஓங்கும் மந்திரமே
உடல் பிணி அனைத்தையும் உயிர் பிணி அனைத்தையும் – திருமுறை6:81 4615/1320,1321

மேல்


மம் (1)

வலம் சேர் இடை தவ் வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று – திருமுறை2:98 1802/3

மேல்


மய (7)

மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை5:3 3162/4
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:57 4109/2
ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே – திருமுறை6:57 4123/2
சுத்த சிவ மய ஜோதி என்னை – திருமுறை6:79 4584/1
ஓம் மய திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு – திருமுறை6:81 4615/189
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:134 5581/3

மேல்


மயக்க (3)

உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன் – திருமுறை1:18 256/2
வந்து மயக்க மயங்காமல் நான் அருள் – திருமுறை6:109 4931/1
கடிய மயக்க_கடலை தாண்டி அடியை ஏந்தினேன் – திருமுறை6:112 5025/2

மேல்


மயக்க_கடலை (1)

கடிய மயக்க_கடலை தாண்டி அடியை ஏந்தினேன் – திருமுறை6:112 5025/2

மேல்


மயக்கத்து (1)

மறிதரு கண்ணினார் மயக்கத்து ஆழ்ந்து வீண் – திருமுறை1:45 486/1

மேல்


மயக்கத்தே (1)

பரவிய ஐங்கருவினிலே பருவ சத்தி வயத்தே பரை அதிட்டித்திட நாத விந்து மயக்கத்தே
விரவிய தத்துவ அணுக்கள் ஒன்றொடொன்றாய் ஒன்றி விளங்க அவற்று அடி நடு ஈறு இவற்றினில் மூவிதமாய் – திருமுறை6:137 5667/1,2

மேல்


மயக்கம் (26)

அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே – திருமுறை1:7 122/2
மான் பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே – திருமுறை1:34 377/2
மாறு பூத்த என் நெஞ்சினை திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ – திருமுறை2:18 770/1
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் – திருமுறை3:3 1965/214
சொல்லாது போய் மயக்கம் தோய்கின்றாய் பொல்லாத – திருமுறை3:3 1965/542
போர் உறும் உள் காம புது மயக்கம் நின்னுடைய – திருமுறை3:3 1965/595
கள் அடைக்கும் காம கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர் – திருமுறை3:3 1965/597
ஏழைமை என் என்பேன் இவர் மயக்கம் வல் நரகின் – திருமுறை3:3 1965/613
நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம் – திருமுறை3:3 1965/831
வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து – திருமுறை3:3 1965/832
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று – திருமுறை3:3 1965/922
கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை3:5 2165/1
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை3:5 2165/2
வஞ்ச மாதர் மயக்கம் கனவினும் – திருமுறை4:9 2654/1
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/3
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை5:1 3054/4
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை5:1 3056/4
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை5:1 3057/4
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை5:1 3058/4
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை5:4 3175/3
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியை – திருமுறை6:46 3966/2
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ – திருமுறை6:50 4019/1
வள்ளல் வரு தருணம் இது தருணம் இதே என்று வகுத்து உரைத்து தெரித்திடுக மயக்கம் அணுத்துணையும் – திருமுறை6:105 4880/2
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கி காட்டியே – திருமுறை6:112 4984/3
மயங்கும்-தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கியே – திருமுறை6:112 5000/1
சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே – திருமுறை6:112 5044/2

மேல்


மயக்கம்பெறும் (1)

மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை3:5 2165/3

மேல்


மயக்கமும் (1)

வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது – திருமுறை6:76 4503/2

மேல்


மயக்கமுறேல் (1)

மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3

மேல்


மயக்கற்றவர்க்கு (1)

தையலர் மயக்கற்றவர்க்கு அருள் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 191/4

மேல்


மயக்கற்றோர்க்கு (1)

தன் மயக்கற்றோர்க்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 192/4

மேல்


மயக்காதே (1)

மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே – திருமுறை6:57 4114/3

மேல்


மயக்கால் (2)

பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய் – திருமுறை2:21 801/1
நீலம் இட்ட கண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒரு வழியாய் – திருமுறை2:67 1316/1

மேல்


மயக்காலோ (1)

தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை4:38 3014/2

மேல்


மயக்கி (3)

முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை1:18 253/1
வன்பே செய்து உள்ளம் மயக்கி நின்ற வன் நோயை – திருமுறை2:63 1263/2
மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன் – திருமுறை2:68 1326/1

மேல்


மயக்கிடும் (1)

முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் – திருமுறை1:36 394/1

மேல்


மயக்கிடை (1)

தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி – திருமுறை2:7 634/1

மேல்


மயக்கில் (5)

வஞ்சக பேதையர் மயக்கில் ஆழ்ந்து உழல் – திருமுறை1:24 311/1
வை வளர் வாள்_கணார் மயக்கில் வீழ்ந்து அறா – திருமுறை1:24 314/1
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:67 1318/3
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை3:5 2149/2
பொய் கண்டாய் காம புது மயக்கில் போய் உழல – திருமுறை4:14 2726/1

மேல்


மயக்கின் (1)

சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கி சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞான – திருமுறை1:42 457/3

மேல்


மயக்கினால் (1)

மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன் – திருமுறை2:69 1332/2

மேல்


மயக்கினிடை (1)

மறி ஏர் விழியார் மயக்கினிடை மாழாந்த – திருமுறை2:63 1262/1

மேல்


மயக்கினில் (1)

மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை1:35 381/1

மேல்


மயக்கினையே (1)

வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ – திருமுறை3:3 1965/580

மேல்


மயக்கு (25)

உற்ற இ உலக மயக்கு அற மெய்மை உணர்த்தும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை1:36 391/2
மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே – திருமுறை2:6 625/4
வஞ்ச மடவார் மயக்கும் மயக்கு ஒழிய – திருமுறை2:36 961/1
மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல் – திருமுறை2:48 1099/3
முந்தை ஏழ் பவ மூட மயக்கு அற – திருமுறை2:48 1105/3
வள்ளலே உமது அருள் பெற சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் – திருமுறை2:55 1174/3
மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1232/4
வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே – திருமுறை3:5 2140/4
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி – திருமுறை3:16 2497/3
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை – திருமுறை3:24 2547/1
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை5:1 3053/4
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை5:2 3083/3
இடைப்படு நாளினும் வந்து என் இதய மயக்கு எல்லாம் இரிந்திடச்செய்தனை உன்றன் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3088/3
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 3634/4
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 3635/4
வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 3638/3
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3638/4
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 3640/4
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 3641/2
ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:57 4093/1
மயக்கு அற தரும் திறல் வண்மையது ஆகி – திருமுறை6:81 4615/1270
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:105 4877/2
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:125 5452/3
பொய் உலகர் அறிவாரோ புல்_அறிவால் பலவே புகல்கின்றார் அது கேட்டு புந்தி மயக்கு அடையேல் – திருமுறை6:141 5712/2
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:142 5725/3

மேல்


மயக்குகின்ற (2)

பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் – திருமுறை2:25 835/2
ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே மயக்குகின்ற
வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காம – திருமுறை2:98 1853/1,2

மேல்


மயக்குகின்றது (1)

மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண் – திருமுறை2:57 1200/2

மேல்


மயக்குகின்றாய் (1)

நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய் – திருமுறை6:102 4840/2

மேல்


மயக்குகின்றார் (1)

செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே எய்யாமல் – திருமுறை3:3 1965/770

மேல்


மயக்கும் (13)

மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில் – திருமுறை1:35 387/1
பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன் – திருமுறை1:40 438/1
பித்து அனைக்கும் காம பெரும் பேய் மயக்கும் மயல் – திருமுறை2:16 751/1
வஞ்ச மடவார் மயக்கும் மயக்கு ஒழிய – திருமுறை2:36 961/1
மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால் – திருமுறை2:36 977/1
ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:69 1331/1,2
கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இ – திருமுறை3:3 1965/210
மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும் – திருமுறை3:3 1965/213
மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும் – திருமுறை3:3 1965/213
மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும் – திருமுறை3:3 1965/213
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும்
மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய – திருமுறை3:3 1965/214,215
வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும் – திருமுறை6:13 3483/3
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும் – திருமுறை6:13 3538/2

மேல்


மயக்குள் (2)

மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே – திருமுறை1:19 264/1
உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள்
இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய் எய்க்கின்றேன் மனம் என்னினும் அடியேன் – திருமுறை2:41 1031/1,2

மேல்


மயக்குற்றிடும் (1)

உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:142 5725/3

மேல்


மயக்குறும் (2)

யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர் – திருமுறை1:46 490/1
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் – திருமுறை5:9 3234/1

மேல்


மயக்கேல் (1)

கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் என கருதிட மயக்கேல்
உமையன் ஒற்றியூர் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1014/3,4

மேல்


மயக்கை (2)

சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ – திருமுறை1:20 276/3
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1799/3,4

மேல்


மயக்கோ (3)

விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை1:1 20/2
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை1:1 20/2
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் – திருமுறை1:1 20/2

மேல்


மயங்க (6)

மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த – திருமுறை2:52 1148/1
மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் – திருமுறை3:5 2165/3
கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு – திருமுறை4:33 2978/2
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3081/1
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி – திருமுறை6:15 3564/3
நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய் – திருமுறை6:102 4840/2

மேல்


மயங்கல் (3)

மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை1:1 14/2
வைய நின்று ஐயவோ மயங்கல் அன்றி யான் – திருமுறை2:5 615/3
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:34 3823/2

மேல்


மயங்கவே (2)

மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால் – திருமுறை1:18 252/1
யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே
விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே – திருமுறை6:112 4966/2,3

மேல்


மயங்கவைத்து (1)

வன்பரிடை சிறியேனை மயங்கவைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னை – திருமுறை3:5 2168/2

மேல்


மயங்கா (4)

தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்கா திறல் அடைதற்கு – திருமுறை1:19 262/1
சார்பால் மயங்கா தகையினராய் சார்பாய – திருமுறை3:3 1965/84
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை3:6 2373/2
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை – திருமுறை6:46 3956/3

மேல்


மயங்காதீர் (3)

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:133 5574/1,2
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5575/2
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே – திருமுறை6:134 5585/4

மேல்


மயங்காது (2)

வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:57 4115/3
ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது – திருமுறை6:114 5162/1

மேல்


மயங்காதே (6)

மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3065/3
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை5:2 3072/2
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை5:2 3079/3
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3089/3
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:30 3789/2
புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே
தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் – திருமுறை6:102 4837/2,3

மேல்


மயங்காமல் (1)

வந்து மயக்க மயங்காமல் நான் அருள் – திருமுறை6:109 4931/1

மேல்


மயங்காமே (1)

சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே
உந்தை என்போர் இல்லாத ஒற்றி அப்பா உன் அடி கீழ் – திருமுறை2:36 967/2,3

மேல்


மயங்கி (42)

மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன் – திருமுறை1:7 115/1
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை1:8 132/1
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன் – திருமுறை1:8 140/1
மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால் – திருமுறை1:21 290/2
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் – திருமுறை1:27 345/1
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை1:44 479/1
வல்_வினை பகுதியால் மயங்கி வஞ்சர்-தம் – திருமுறை1:45 482/1
சிந்தை மயங்கி தியங்குகின்ற நாயேனை – திருமுறை2:16 723/1
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் – திருமுறை2:21 794/1
வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம் – திருமுறை2:21 798/1
மணி தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கி
பிணி தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ – திருமுறை2:27 861/1,2
முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் – திருமுறை2:34 937/3
வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கி
குண்டு நீர் ஞாலத்திடை அலைகின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே – திருமுறை2:35 946/3,4
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும் – திருமுறை2:52 1142/1
ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடி கை – திருமுறை2:88 1654/3
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை2:90 1675/3
சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கி தியங்குமடி – திருமுறை2:94 1709/3
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை3:5 2147/3
மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கி
கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ – திருமுறை3:6 2327/1,2
ஓவு அற மயங்கி உழலும் இ சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ – திருமுறை3:22 2527/2
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே – திருமுறை4:36 2997/4
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3418/4
பிறர் துயர் காட்ட துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன் – திருமுறை6:13 3435/3
மங்கையர் எனை தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி – திருமுறை6:13 3436/1
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ – திருமுறை6:13 3437/2
வன் புலால் உண்ணும் மனிதரை கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல் – திருமுறை6:13 3450/3
சுத்தனே நினது தனையன் நான் மயங்கி துயர்ந்து உளம் வாடுதல் அழகோ – திருமுறை6:13 3499/4
மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கி
தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ – திருமுறை6:13 3502/1,2
அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே – திருமுறை6:15 3575/1
மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே – திருமுறை6:21 3644/1
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:22 3674/1
கரண வாதனையால் மிக மயங்கி கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை6:29 3775/1
இனி பிரிந்து இறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கி
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ – திருமுறை6:34 3822/1,2
திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கி திரும்பின எனில் அதன் இயலை – திருமுறை6:82 4620/2
மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலம் சார் – திருமுறை6:93 4727/1
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து – திருமுறை6:93 4729/2
மண்ணுள் மயங்கி சுழன்று ஓடும் மனத்தை அடக்க தெரியாதே – திருமுறை6:98 4788/1
மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா – திருமுறை6:115 5212/1
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் – திருமுறை6:141 5709/3
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி
பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதி பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா – திருமுறை6:142 5726/3,4
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:142 5773/2
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:142 5786/2

மேல்


மயங்கிடாது (1)

வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடி துணை ஏத்தும் – திருமுறை2:35 950/3

மேல்


மயங்கிடேல் (1)

மயங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை மணம் புரிவிக்கின்றாம் இதுவே – திருமுறை6:103 4863/1

மேல்


மயங்கிய (6)

பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன் – திருமுறை1:40 434/2
மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் – திருமுறை2:42 1043/2
மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர் – திருமுறை6:15 3577/3
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:57 4111/1
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே – திருமுறை6:57 4154/3
வண்ணமும் வடிவும் மயங்கிய வகை பல – திருமுறை6:81 4615/667

மேல்


மயங்கியே (1)

பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே
கோவை வாய் இதழ்க்கு இச்சையதாகி நின் குரை கழற்கு அன்புகொண்டிலன் ஆயினேன் – திருமுறை1:18 255/1,2

மேல்


மயங்கின்றேன் (1)

குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருள குறித்திலையேல் – திருமுறை3:6 2212/3

மேல்


மயங்கினவே (1)

வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ – திருமுறை6:95 4752/2

மேல்


மயங்கினன் (2)

பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 337/2
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:32 3805/1

மேல்


மயங்கினேன் (7)

உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன் – திருமுறை1:18 256/2
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன்
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை1:18 260/3,4
கேட்டு மதி மயங்கினேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2838/2
வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் – திருமுறை6:13 3433/3
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3434/4
தேடினேன் காம சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து – திருமுறை6:15 3567/2
மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள் – திருமுறை6:58 4191/1

மேல்


மயங்கினேன்-பால் (1)

விழித்து மயங்கினேன்-பால் பெரிய கருணை ஒன்றியே – திருமுறை6:112 4983/2

மேல்


மயங்கினேனை (1)

இரவும்_பகலும் மயங்கினேனை இனிது நண்ணியே – திருமுறை6:112 4984/2

மேல்


மயங்கினை (3)

வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 790/2
மெய் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ – திருமுறை3:3 1965/731
மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து – திருமுறை3:3 1965/733

மேல்


மயங்கு (1)

மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய் – திருமுறை6:102 4839/1

மேல்


மயங்குகின்ற (3)

கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை – திருமுறை1:42 458/1
வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன் – திருமுறை2:16 731/2
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை5:2 3072/2

மேல்


மயங்குகின்ற-தோறும் (1)

மயங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2911/2

மேல்


மயங்குகின்றது (1)

வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் – திருமுறை2:45 1069/3

மேல்


மயங்குகின்றவாறு (1)

கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:142 5768/4

மேல்


மயங்குகின்றனன் (1)

வைய வாழ்க்கையின் மயங்குகின்றனன் மேல் வருவது ஓர்ந்திலன் வாழ்வு அடைவேனோ – திருமுறை2:51 1130/3

மேல்


மயங்குகின்றனை (1)

வஞ்ச வாழ்வினில் மயங்குகின்றனை
தஞ்சம் என்று அருள் தணிகை சார்த்தியேல் – திருமுறை1:10 154/2,3

மேல்


மயங்குகின்றீர் (1)

மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர் – திருமுறை6:133 5571/2

மேல்


மயங்குகின்றேன் (5)

இ பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன் – திருமுறை2:4 602/3
மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன்
இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல – திருமுறை2:4 606/2,3
மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலா – திருமுறை3:2 1962/796
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி – திருமுறை3:16 2497/3
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை4:1 2578/2

மேல்


மயங்குதல் (1)

கள் அருந்துதல் சூதாடுதல் காம கடை-தொறும் மயங்குதல் பொய்யே – திருமுறை6:13 3513/2

மேல்


மயங்கும் (9)

மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால் – திருமுறை1:21 290/2
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும் – திருமுறை2:7 637/1
வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே – திருமுறை2:20 792/2
இருளே புரிகின்றது என்னை செய்கேன் அடியேன் மயங்கும்
மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ – திருமுறை2:62 1253/2,3
பெண்ணால் மயங்கும் எளியேனை ஆள பெரும் கருணை – திருமுறை3:6 2205/1
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும்
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை4:2 2581/3,4
மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை4:36 2999/4
ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:57 4093/1
தோலை கருதி தினம்-தோறும் சுழன்றுசுழன்று மயங்கும் அந்த – திருமுறை6:98 4781/1

மேல்


மயங்கும்-தோறும் (3)

என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும்
அன்னை என பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் என தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் – திருமுறை5:1 3041/1,2
மயங்கும்-தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கியே – திருமுறை6:112 5000/1
சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே – திருமுறை6:112 5044/2

மேல்


மயங்கும்படிக்கும் (1)

மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை – திருமுறை2:98 1864/3

மேல்


மயங்குவாள் (1)

உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை4:36 3004/4

மேல்


மயங்குவேன்-தன்னை (1)

வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை
அருகு அணைத்து அருள் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1065/3,4

மேல்


மயங்குறாத (1)

மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு – திருமுறை6:37 3858/2

மேல்


மயங்கேல் (8)

வாதை அஞ்சேல் பொறி-வாய் கலங்கேல் இறையும் மயங்கேல்
போதை எஞ்சேல் தணிகாசலம் போய் அ பொருப்பு அமர்ந்த – திருமுறை1:34 379/2,3
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை5:1 3053/4
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3099/3
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:32 3805/1
வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே – திருமுறை6:105 4879/4
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல்
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:105 4882/1,2
வருத்தமுறேல் இனி சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்க – திருமுறை6:142 5770/3
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:142 5787/1

மேல்


மயங்கேன் (2)

மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை1:7 107/3
இனி யான் மயங்கேன் இருந்து – திருமுறை6:125 5393/4

மேல்


மயத்தார் (1)

தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2

மேல்


மயத்தான் (1)

வான் மயத்தான் என்னை மகிழ்ந்து – திருமுறை6:40 3899/4

மேல்


மயம் (34)

மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான – திருமுறை1:1 1/2
பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம் – திருமுறை3:1 1960/9
அலகு_இல் அறிவானந்தம் ஆகி சச்சிதானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே – திருமுறை3:5 2071/4
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் – திருமுறை4:39 3021/2
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/3
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3073/3
எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3106/1
அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள் – திருமுறை5:2 3132/1
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – திருமுறை5:2 3133/1
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை5:6 3198/3
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை5:6 3200/3
வல்லாய் என்னை புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றே – திருமுறை6:7 3341/3
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 3377/3
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன் – திருமுறை6:20 3638/1
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:22 3659/3
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3
ஆவியும் தனது மயம் பெற கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா – திருமுறை6:26 3737/2
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:33 3818/2
ஓவா இன்ப மயம் ஆகி ஓங்கும் அமுதம் உதவி எனை – திருமுறை6:54 4061/1
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:57 4095/3
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:57 4102/2
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4126/2
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகி – திருமுறை6:59 4208/1
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி – திருமுறை6:65 4278/2
சுக மயம் ஆகிய சுந்தர பாதம் – திருமுறை6:68 4327/2
சுக மயம் ஆகிய ஜோதி எல்லா – திருமுறை6:79 4574/1
சிவ மயம் ஆகி திகழ்ந்த மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/888
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:83 4630/4
வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே – திருமுறை6:105 4879/4
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:137 5668/1
நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே – திருமுறை6:140 5696/4
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:142 5810/3
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:142 5811/2

மேல்


மயம்-தான் (1)

வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3378/3

மேல்


மயம்-அது (1)

உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:22 3653/1

மேல்


மயமா (2)

கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமா
கோன் செயவே பெற்றுக்கொண்டேன் உண்டேன் அருள் கோன் அமுதே – திருமுறை6:100 4814/3,4

மேல்


மயமாகும் (1)

என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை5:6 3199/4

மேல்


மயமாம் (14)

இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்த பெருவெளிக்குள் இருந்த வாழ்வே – திருமுறை3:5 2105/3
வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே – திருமுறை3:5 2130/4
அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே – திருமுறை4:19 2798/4
தொல் மயமாம் இரவினிடை கதவு திறப்பித்து துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து – திருமுறை5:2 3073/2
விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3084/1
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை5:2 3130/3
துருவ முடியா பரம துரிய நடு இருந்த சொருப அனுபவ மயமாம் துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3139/2
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை5:6 3197/2
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3273/4
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:49 4008/3
ஜோதி மயமாம் மருந்து என்னை – திருமுறை6:78 4525/3
சிவ மயமாம் சுத்த ஜோதி சுத்த – திருமுறை6:79 4570/1
தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவு ஆனேன் சுக மயமாம் அக புணர்ச்சி சொல்லுவது எப்படியோ – திருமுறை6:142 5812/4

மேல்


மயமாய் (34)

ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1493/4
ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1494/4
ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1495/4
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1496/4
ஏல குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1497/4
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1498/4
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1499/4
ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1500/4
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1501/4
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1502/4
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணை கடவுளே எம் – திருமுறை3:5 2113/3
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – திருமுறை4:4 2608/2
ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே என்னை – திருமுறை4:27 2861/1
சோதி மயமாய் விளங்கும் தூய வடிவாளருக்கு – திருமுறை4:33 2983/3
ஒன்று ஆகி இரண்டு ஆகி ஒன்று_இரண்டின் நடுவே உற்ற அனுபவ மயமாய் ஒளிர் அடிகள் வருந்த – திருமுறை5:2 3105/1
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை5:6 3191/2
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3281/3,4
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:32 3810/2
உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய்
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:47 3986/1,2
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே – திருமுறை6:57 4111/2
சோதி மயமாய் விளங்கி தனி பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4112/4
விரை இலதாய் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய்
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/2,3
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:57 4167/3
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய்
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4170/3,4
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி – திருமுறை6:65 4278/2
இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/4
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:83 4628/1
மலை வளர்கின்றது அருள் வெளி நடுவே வயங்குவது இன்பமே மயமாய்
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:125 5380/3,4
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர் – திருமுறை6:134 5581/2
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:137 5637/3
இன்ப மயமாய் ஒன்றாய் இரண்டாய் ஒன்று இரண்டும் இல்லதுவாய் எல்லாம் செய் வல்லதுவாய் விளங்கி – திருமுறை6:142 5778/3
செனிப்பு இலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவ துரியாதீதத்தே சிவ மயமாய் நிறைந்தேன் – திருமுறை6:142 5809/3
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:142 5810/2
மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய் சின்மயமாய் தன்மயமான நிலையே – திருமுறை6:142 5811/4

மேல்


மயமாவேன் (1)

மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணி நீ வழங்காயேல் – திருமுறை3:10 2464/2

மேல்


மயமான (2)

சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
தோய்தரல் இல்லாத தனி சுயம் சோதி பொருளை சுத்த சிவ மயமான சுகாதீத பொருளை – திருமுறை6:49 4009/3

மேல்


மயமானபடி (1)

பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து – திருமுறை5:6 3192/3

மேல்


மயமும் (1)

கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்த கடை புலையேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3073/1

மேல்


மயமே (19)

பாண்டிக்கொடுமுடியில் பண் மயமே தீண்ட அரிய – திருமுறை3:2 1962/426
ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே ஞாலம் சேர் – திருமுறை3:2 1962/502
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை3:5 2093/4
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை3:5 2094/2
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை3:5 2096/4
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை3:5 2119/3
நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம் – திருமுறை3:22 2522/1
உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்ப – திருமுறை4:23 2810/2
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3021/4
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:22 3658/3
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:28 3760/2
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:57 4109/2
விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே – திருமுறை6:57 4169/4
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:57 4180/3
வணம் உறும் இன்ப மயமே அதுவாய் – திருமுறை6:81 4615/1260
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:140 5696/1
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:140 5697/4
ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:140 5698/1
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:140 5699/4

மேல்


மயமோ (1)

கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3021/4

மேல்


மயர்கின்றேன் (1)

வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்தி சுழன்று மயர்கின்றேன்
தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா – திருமுறை4:10 2684/2,3

மேல்


மயர்ந்திடேல் (1)

மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல் – திருமுறை6:81 4615/213

மேல்


மயர்ந்து (1)

ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் அலைதந்து ஐயவோ அயர்ந்து உளம் மயர்ந்து
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3773/1,2

மேல்


மயர்ந்துளேன் (1)

மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே – திருமுறை6:15 3566/3

மேல்


மயர்ப்பு (1)

மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4160/4

மேல்


மயர்வு (3)

மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மை தனி அறிவாய் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய் – திருமுறை6:2 3275/2
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3779/2
மயர்வு அறு நின் அடியவர்-தம் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:99 4799/3

மேல்


மயல் (60)

வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை1:1 3/2
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
விண்ணவர் ஏத்திய மேலவனே மயல் மேவு மனம் – திருமுறை1:3 69/3
வஞ்சமே குடிகொண்டு விளங்கிய மங்கையர்க்கு மயல் உழந்தே அவர் – திருமுறை1:18 254/1
தரம் கொள் உலக மயல் அகல தாழ்ந்து உள் உருக அழுதழுது – திருமுறை1:23 301/3
கரும் கடு நிகர் நெடும் கண்ணினார் மயல்
ஒருங்குறு மனத்தினேன் உன்னிலேன் ஐயோ – திருமுறை1:24 313/1,2
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை1:25 323/1
அழுக்கு நெஞ்சினேன் பொய் அலது அறியேன் அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன் – திருமுறை1:27 346/1
மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம் – திருமுறை1:30 356/1
இங்கண் வளை இழந்தேன் மயல் உழந்தேன் கலை எனவே – திருமுறை1:41 446/4
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை1:44 473/3
வார் வளர் முலையார் ஆர் வளர்கில்லார் மயல் அம்மா – திருமுறை1:47 493/4
வஞ்ச மடவார் மயல் ஒரு பால் மணியே நின்னை வழுத்தாத – திருமுறை2:3 600/1
மை படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ – திருமுறை2:16 726/1
பித்து அனைக்கும் காம பெரும் பேய் மயக்கும் மயல்
வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம் – திருமுறை2:16 751/1,2
மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:19 782/3
வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில் – திருமுறை2:36 985/1
பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடி பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் – திருமுறை2:44 1061/1
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:49 1117/3
தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் என சாற்றிடில் தரியேன் – திருமுறை2:49 1118/3
வல் ஆர் முலையார் மயல் உழந்த வஞ்சகனேன் – திருமுறை2:59 1215/1
வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன் – திருமுறை2:59 1217/1
மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் – திருமுறை2:62 1243/3
ஓவா மயல் செய் உலக நடைக்குள் துயரம் – திருமுறை2:63 1257/1
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன் – திருமுறை2:77 1496/2
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல் – திருமுறை2:81 1560/3
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய – திருமுறை2:98 1803/3
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் – திருமுறை2:98 1884/3
வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் – திருமுறை3:2 1962/5
வளரும் இன்ப கன சுகமே தாவு மயல்
காழ் கொள் இரு மனத்து கார்_இருள் நீத்தோர் மருவும் – திருமுறை3:2 1962/58,59
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் – திருமுறை3:2 1962/87
பட்டீச்சரத்து எம் பராபரமே துட்ட மயல்
தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க – திருமுறை3:2 1962/174,175
மகிழ் இன்ப நவ வடிவே இல்ல மயல்
ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும் – திருமுறை3:2 1962/198,199
திருத்துருத்தி இன்ப செழிப்பே வருத்து மயல்
நாளும் எழுந்து ஊர் நவை அறுக்கும் அன்பர் உள்ளம் – திருமுறை3:2 1962/204,205
மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த – திருமுறை3:2 1962/285
தோற்றா வடுகூர் சுயம் சுடரே ஆற்ற மயல்
காணி குழி வீழ் கடையர்க்கு காண்பு அரிய – திருமுறை3:2 1962/460,461
சேற்றில் ஒரு காலும் வைத்து தேய்கின்றேன் தோற்றும் மயல்
பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர் – திருமுறை3:2 1962/816,817
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல்
நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில் – திருமுறை3:4 2000/2,3
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை3:5 2118/3
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை3:5 2144/1
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம் – திருமுறை3:6 2300/3
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என் – திருமுறை3:6 2351/3
முலைக்கு அலங்காரம் இடும் மடவார் மயல் மூடி அவர் – திருமுறை3:6 2392/1
மரு கா மலர் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால் – திருமுறை3:6 2400/1
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை4:3 2594/1
நெஞ்சம் அ மயல் நீங்கிட வந்து எனை – திருமுறை4:9 2654/3
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை4:10 2680/1
பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் – திருமுறை4:15 2738/3
அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து – திருமுறை5:7 3202/1
சாமத்து இரவில் எழுந்தருளி தமியேன் தூக்கம் தடுத்து மயல்
காம_கடலை கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய் – திருமுறை6:19 3629/1,2
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:23 3694/2
வசை அறியா பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே – திருமுறை6:57 4148/3
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4163/4
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:57 4176/2
பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றை – திருமுறை6:79 4559/3
மயல் அற அழியா வாழ்வு மேன்மேலும் – திருமுறை6:81 4615/1499
சேட்டித்து உலக சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல்
நீட்டித்து அலைந்த மனத்தை ஒரு நிமிடத்து அடக்கி சன்மார்க்க – திருமுறை6:98 4780/1,2
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:125 5361/3
தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:142 5732/3
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்_அறியார் உயல்_அறியார் மயல் ஒன்றே அறிவார் – திருமுறை6:142 5786/1

மேல்


மயல்-கண் (1)

வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே – திருமுறை1:19 267/1

மேல்


மயல்_கடலில் (1)

கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை4:10 2680/1

மேல்


மயல்கொண்ட (1)

அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழை – திருமுறை4:14 2728/3

மேல்


மயல்கொண்டிட (1)

சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமை பாலர் யாம் என்றே – திருமுறை2:98 1856/3

மேல்


மயல்கொண்டு (11)

குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ – திருமுறை1:21 287/3
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1686/4
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1687/4
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1689/4
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1690/4
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1691/4
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1692/4
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1693/4
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1694/4
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1695/4
ஒழியா மயல்கொண்டு உழல்வேன் அவமே – திருமுறை4:15 2768/1

மேல்


மயலாம் (2)

தள்ளும்படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார்-தம் மயலாம்
கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னை கடந்தோர்கள் – திருமுறை1:17 250/2,3
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம்
சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனை தாழலர்-தம் – திருமுறை2:62 1248/1,2

மேல்


மயலாய் (1)

மயலாய் இடும் இ பெயர் பின்னர் வந்த இளைய நாமம் என்றார் – திருமுறை2:98 1844/2

மேல்


மயலால் (5)

நாட்டமுற்று எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 790/1,2
வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம் – திருமுறை2:21 798/1
பொத்து ஏர் மயலால் புழுங்குகின்ற பொய்_அடியேன் – திருமுறை2:59 1221/1
நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால்
அஞ்சேல் என் பின் வந்து அருள் கண்டாய் எஞ்சா – திருமுறை2:65 1275/1,2
பிட்டு உண்ட பிச்சை பெருந்தகையே கொடும் பெண் மயலால்
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இ கல்_மனமாம் – திருமுறை3:6 2329/2,3

மேல்


மயலாலே (2)

பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனை – திருமுறை3:5 2159/3
மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ – திருமுறை4:15 2755/3

மேல்


மயலில் (4)

வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை1:8 132/1
வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை1:25 319/1
ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய் – திருமுறை2:61 1238/2
கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை3:5 2146/4

மேல்


மயலின் (1)

உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – திருமுறை3:18 2501/1

மேல்


மயலை (2)

பாவி மயலை மிதியேனோ பரமானந்தத்து உதியேனோ – திருமுறை1:20 278/2
பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை – திருமுறை6:98 4788/2

மேல்


மயற்கு (1)

பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடி புலம்புகின்றேன் – திருமுறை1:25 320/1

மேல்


மயற்குள் (1)

பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை1:25 323/2

மேல்


மயன் (1)

திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:11 673/1

மேல்


மயனும் (1)

மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – திருமுறை6:112 5031/3

மேல்


மயனே (1)

பொன்_மயனே முப்புராந்தகனே ஒற்றி புண்ணியனே – திருமுறை2:58 1210/4

மேல்


மயிர் (2)

கலை காட்டி கட்டு_மயிர் தலை காட்டி புன் கந்தை சுற்றி – திருமுறை3:6 2340/3
மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்க – திருமுறை6:125 5426/3

மேல்


மயிர்க்கால் (1)

உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய – திருமுறை3:6 2352/1

மேல்


மயிர்க்காலுள் (1)

செம் மயிர்க்காலுள் புகுத்தும் சித்தன் எவன் செம்மை இலா – திருமுறை3:3 1965/170

மேல்


மயிராய் (1)

வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால் – திருமுறை3:3 1965/635

மேல்


மயில் (62)

உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை1:1 1/3
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை1:1 31/3
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் – திருமுறை1:2 32/3
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 34/2
வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே – திருமுறை1:3 43/4
மன்னே கலப மயில் மேல் அழகிய மா மணியே – திருமுறை1:3 45/4
மல்காத வண்ணம் அருள்செய் கண்டாய் மயில்_வாகனனே – திருமுறை1:3 47/2
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில்
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமல – திருமுறை1:3 52/1,2
இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல் – திருமுறை1:4 77/3
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை1:7 118/3
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே – திருமுறை1:7 119/3
மேலன் மா மயில்_மேலன் அன்பர் உள் – திருமுறை1:10 153/2
வித்தனே மயில் மேற்கொள் வேலனே – திருமுறை1:10 164/2
பச்சை மா மயில் பரம_நாதனே – திருமுறை1:10 166/3
உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும் – திருமுறை1:13 202/3
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை1:13 206/4
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 214/2
சூழும் கலப மயில் அரசை துதியா பவமும் போதாமல் – திருமுறை1:17 243/2
பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே வெள்ளி பருப்பதம் வாழ் – திருமுறை1:19 266/3
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 267/4
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை1:21 283/4
வல்லி ஒருபால் வானவர்-தம் மகள் ஆண்டு ஒருபால் வர மயில் மேல் – திருமுறை1:23 302/1
மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை1:27 341/4
மயில் ஏறிய மணியே என வளர் நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 358/4
நான் பார்க்கும் நாள் எந்த நாள் மயில் ஏறிய நாயகனே – திருமுறை1:34 377/4
என்னே குறை நமக்கு ஏழை நெஞ்சே மயில் ஏறி வரும் – திருமுறை1:34 378/1
மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் – திருமுறை1:37 401/2
நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே – திருமுறை1:37 404/4
மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் – திருமுறை1:37 407/1
மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் – திருமுறை1:38 410/2
துன்னும் நல் தணிகாசலத்து அமர்ந்து அருள் தோன்றலே மயில் ஏறி – திருமுறை1:39 420/3
மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே – திருமுறை1:39 421/2
பா உண்டதொர் அமுது அன்னவர் பசு மா மயில் மேல் வந்து – திருமுறை1:41 440/2
மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 441/2
என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார் – திருமுறை1:41 443/2
மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல் – திருமுறை1:41 445/1
பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில் – திருமுறை1:41 447/2
மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 448/1
வெற்றார் புரம்_எரித்தார் தரும் மேலார் மயில் மேலே – திருமுறை1:41 449/1
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை1:42 459/3
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே – திருமுறை1:43 460/4
துன்பிற்கு இடனாம் வன் பிறப்பை தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே – திருமுறை1:44 476/3
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே – திருமுறை1:44 479/3
ஏர் வளர் மயில் மேல் ஊர் வளர் நியமத்திடை வந்தால் – திருமுறை1:47 493/3
மந்தாரம் சேர் பைம் பொழிலின்-ண் மயில் ஏறி – திருமுறை1:47 494/1
வதியும் மயில் மேல் வருவார் மலரே வரும் ஆறே – திருமுறை1:47 495/4
மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி – திருமுறை1:47 496/2
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் – திருமுறை1:47 502/2
மா மயில் ஏறி வருவாண்டி அன்பர் – திருமுறை1:50 524/1
சீர் திகழ் தோகை மயில் மேலே இளம் – திருமுறை1:50 527/1
மா மயில் வீரரே வாரும் – திருமுறை1:51 548/2
மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே – திருமுறை1:52 552/4
மாற்றும் தணிகையர்க்கு மா மயில் மேல் நாள்-தோறும் – திருமுறை1:52 570/3
கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும் – திருமுறை3:2 1962/71
பாடும் திலதை பதி நிதியே ஆடு மயில்
காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற – திருமுறை3:2 1962/246,247
மேவுகின்ற ஞான விதரணமே தூவி மயில்
ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர் – திருமுறை3:2 1962/528,529
சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம – திருமுறை3:3 1965/705
வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான் – திருமுறை3:3 1965/1353
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4
வானத்தின் மீது மயில் ஆட கண்டேன் – திருமுறை6:110 4947/1
மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி – திருமுறை6:110 4947/2
மயில் குயில் ஆச்சுதடி – திருமுறை6:110 4947/3

மேல்


மயில்_மேலன் (1)

மேலன் மா மயில்_மேலன் அன்பர் உள் – திருமுறை1:10 153/2

மேல்


மயில்_வாகன (1)

மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை1:27 341/4

மேல்


மயில்_வாகனனார் (1)

மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் – திருமுறை1:37 407/1

மேல்


மயில்_வாகனனே (3)

மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் – திருமுறை1:2 32/3
மல்காத வண்ணம் அருள்செய் கண்டாய் மயில்_வாகனனே
பல் காதல் நீக்கிய நல்லோர்க்கு அருளும் பரஞ்சுடரே – திருமுறை1:3 47/2,3
மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே – திருமுறை1:52 552/4

மேல்


மயில்_ஊர்_சேவகனே (1)

சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை1:13 206/4

மேல்


மயில்_ஊர்_மன்னே (1)

வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 118/3,4

மேல்


மயிலாம் (1)

தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3

மேல்


மயிலாய் (1)

ஆர்த்தி பெற்ற மாது மயிலாய் பூசித்து ஆர் மயிலை – திருமுறை3:2 1962/525

மேல்


மயிலார் (2)

தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் – திருமுறை1:37 402/3
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம் – திருமுறை1:37 403/3

மேல்


மயிலில் (1)

ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – திருமுறை1:52 568/3

மேல்


மயிலின் (6)

மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும் – திருமுறை1:4 75/1
நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன் – திருமுறை1:41 442/3
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின்
நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன் – திருமுறை1:41 444/1,2
எம் கண்மணி அனையார் மயிலின் மீது வந்திட்டார் – திருமுறை1:41 446/2
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எ தவமோ – திருமுறை2:85 1603/1

மேல்


மயிலும் (5)

கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
கூர் கொண்ட வேலும் மயிலும் நல் கோழிக்கொடியும் அருள் – திருமுறை1:3 42/3
வீறு மயிலும் தனி கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே – திருமுறை1:43 469/2
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை1:44 477/3
வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே – திருமுறை2:52 1146/3

மேல்


மயிலே (21)

மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே
கான் ஏர் அளக பசும் குயிலே அருள் கண் கரும்பே – திருமுறை2:75 1388/1,2
மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1400/4
மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1406/4
மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1407/4
வாய் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1414/4
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1418/4
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1421/4
தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1422/4
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1424/4
தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே
மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1427/3,4
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1438/4
மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1439/4
வந்து ஓதும் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1454/4
எம் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1464/4
வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1468/4
மாறாது அமர்ந்த மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1479/4
வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே
இரும் திசை புகழும் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – திருமுறை2:103 1956/3,4
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே – திருமுறை3:15 2489/2,3
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
தீமை இலாத பெண் மா மயிலே உன்னை – திருமுறை4:32 2974/1
மலை தரு மகளே மட மயிலே
மதி முக அமுதே இளம் குயிலே – திருமுறை6:113 5068/1,2

மேல்


மயிலை (2)

ஆர்த்தி பெற்ற மாது மயிலாய் பூசித்து ஆர் மயிலை
கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார் திரண்டு – திருமுறை3:2 1962/525,526
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை
இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள் – திருமுறை3:6 2301/2,3

மேல்


மயிலோய் (2)

நடவும் தனி மா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம் – திருமுறை1:2 36/1
போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் – திருமுறை1:2 41/2

மேல்


மயிலோரே (1)

புள்ளி மயிலோரே வாரும் – திருமுறை1:51 538/3

மேல்


மயிலோனே (2)

தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே – திருமுறை1:4 74/4
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே – திருமுறை1:15 225/4

மேல்


மயேச்சுரர்கள் (1)

வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:137 5645/2

மேல்


மயேச்சுரன் (1)

அடர் மல தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான் – திருமுறை6:43 3926/1

மேல்


மயேந்திரப்பள்ளி (1)

மயேந்திரப்பள்ளி இன்ப வாழ்வே கயேந்திரனை – திருமுறை3:2 1962/14

மேல்


மர்க்கடவா (1)

கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையனே உனை கலந்ததனாலே – திருமுறை2:39 1015/1

மேல்


மர (5)

ஏழை மனத்தால் இளைக்கின்றேன் வாழும் மர
கோடு ஏறும் பொல்லா குரங்கு எனவே பொய் உலக – திருமுறை3:2 1962/790,791
நாய் கொண்டு உரைக்க வருமோ என் செய்குவன் நச்சு மர
காய் கொண்டு வாழை கனியை கைவிட்ட கடையவனே – திருமுறை4:15 2761/3,4
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4211/4
நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:60 4214/3
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2

மேல்


மர_வட்டில்களை (1)

சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2

மேல்


மரகத (8)

மலை_அரசு அளித்த மரகத கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே – திருமுறை1:12 194/3
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே – திருமுறை2:75 1426/2
கொடியே மரகத கொம்பே எழில் ஒற்றி கோமளமே – திருமுறை2:75 1455/3
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:57 4107/1
ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி – திருமுறை6:79 4557/4
மதி உற விளங்கும் மரகத மலையே – திருமுறை6:81 4615/1383
மற்றோர் நிலையில் மரகத பச்சை செம் – திருமுறை6:109 4922/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:142 5749/1

மேல்


மரகதம் (1)

செம்மை மணி_மலையை சேர்ந்த மரகதம் போல் – திருமுறை3:3 1965/463

மேல்


மரகதமே (2)

மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே
பெற்றிங்கு அடியேன் பிணி கெடுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1225/3,4
வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய் களங்கு_இல் – திருமுறை3:2 1962/112

மேல்


மரட்ட (1)

வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச – திருமுறை2:31 898/3

மேல்


மரண (11)

மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து – திருமுறை2:47 1094/3
வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் – திருமுறை6:6 3322/1
மரண பெரும் பிணி வாரா வகை மிகு – திருமுறை6:81 4615/1327
வயத்தொடு சாகா_வரமும் என்றனக்கே வழங்கிட பெற்றனன் மரண
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4731/3,4
மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல் – திருமுறை6:98 4779/1
நல் பஞ்சகமும் ஒன்றாக கலந்து மரண நவை தீர்க்கும் – திருமுறை6:98 4785/3
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் – திருமுறை6:128 5481/2
மன் சொல்லும் மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழி நடக்கின்றீர் அ மரண தீர்ப்புக்கே – திருமுறை6:132 5562/3
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:133 5574/2
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5575/2
முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:134 5591/4

மேல்


மரண_பயம் (1)

வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் – திருமுறை6:6 3322/1

மேல்


மரணத்துக்கு (2)

விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – திருமுறை6:111 4959/3
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:132 5557/3

மேல்


மரணத்தை (1)

வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – திருமுறை6:111 4957/1

மேல்


மரணம் (17)

சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே – திருமுறை1:3 63/4
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3074/4
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 3377/3
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3775/2
மதியை கெடுத்து மரணம் எனும் வழக்கை பெருக்கி இடர்ப்படும் ஓர் – திருமுறை6:98 4783/1
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:102 4853/1
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் – திருமுறை6:111 4952/1
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – திருமுறை6:124 5295/4
மால கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும் – திருமுறை6:126 5460/1
நரை மரணம் மூப்பு அறியா நல்ல உடம்பினரே நல் குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர் – திருமுறை6:133 5572/1
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – திருமுறை6:134 5576/3
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:134 5593/2
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:134 5596/3
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:134 5596/3
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:134 5598/2
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:134 5599/1
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:134 5600/3

மேல்


மரணம்-அதை (1)

சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:134 5596/4

மேல்


மரணமும் (1)

கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ – திருமுறை6:134 5601/2

மேல்


மரணமுறா (1)

தெருள் நாடு உலகில் மரணமுறா திறம் தந்து அழியா திரு அளித்த – திருமுறை6:98 4787/3

மேல்


மரணாதிகளை (1)

ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் – திருமுறை6:133 5569/3

மேல்


மரத்தால் (1)

மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும் – திருமுறை3:3 1965/853

மேல்


மரத்தேன் (1)

கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3

மேல்


மரப்படுவேன் (1)

மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் – திருமுறை1:22 292/2

மேல்


மரபிடை (1)

வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர் – திருமுறை2:98 1848/1

மேல்


மரபில் (2)

சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை5:9 3236/1
மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தை செலுத்துதற்கு ஓர் – திருமுறை6:98 4794/1

மேல்


மரபினர் (2)

மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள் – திருமுறை6:13 3531/2
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில் – திருமுறை6:57 4161/1

மேல்


மரபினில் (1)

வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:32 3803/1

மேல்


மரபினுக்கு (1)

ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர் தந்தை நீ அலையோ – திருமுறை6:36 3843/4

மேல்


மரபினும் (1)

மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம் – திருமுறை3:3 1965/609

மேல்


மரபு (15)

மலனேன் வருந்த கண்டு இருத்தல் மணியே அருளின் மரபு அன்றே – திருமுறை2:32 917/2
வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்து கூறுதல் மரபு மற்று அன்றால் – திருமுறை2:41 1027/3
மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன் – திருமுறை2:41 1035/3
சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார் – திருமுறை2:96 1738/3
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றே – திருமுறை2:98 1826/3
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை3:1 1960/65
வாது அகற்றி உண்மை மரபு அளித்து வஞ்ச மல – திருமுறை3:3 1965/271
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை3:6 2255/4
சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும் – திருமுறை3:21 2508/1
அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் – திருமுறை4:15 2745/2
மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே – திருமுறை5:10 3245/4
மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ – திருமுறை6:13 3501/4
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:22 3678/3
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் – திருமுறை6:58 4197/3
வைத்து அமுது அளித்த மரபு உடை தாயே – திருமுறை6:81 4615/1096

மேல்


மரபை (1)

மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே – திருமுறை4:7 2636/2

மேல்


மரம் (14)

மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தா கொடிய மரம் அனையேன் – திருமுறை1:26 328/1
ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன் – திருமுறை1:40 436/3
வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த – திருமுறை1:50 526/1
வன்பு_உடையார்-தமை கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கை – திருமுறை2:4 603/2
ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற – திருமுறை2:33 928/1
மண்பட்டு வெம் தீ மரம் பட்டிட கண்டும் – திருமுறை3:3 1965/997
மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று – திருமுறை3:3 1965/1285
தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமை தளர் நடையால் – திருமுறை3:6 2222/3
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே – திருமுறை3:6 2357/4
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை4:15 2740/3
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3018/4
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை5:3 3164/1
நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன் – திருமுறை6:3 3285/3
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றி காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டா – திருமுறை6:137 5634/3

மேல்


மரமும் (3)

கல்லும் மரமும் ஆனந்த கண்ணீர் கொண்டு கண்டதெனில் – திருமுறை2:90 1671/3
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3183/4
மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே – திருமுறை6:112 5051/2

மேல்


மரு (29)

மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான – திருமுறை1:1 1/2
மரு நாள்_மலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1423/4
மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1473/4
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் – திருமுறை2:82 1566/2
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை2:84 1585/3
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் – திருமுறை2:85 1598/2
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன் – திருமுறை2:96 1729/1
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை2:98 1772/2
மரு மலர் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே – திருமுறை2:101 1939/4
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய் – திருமுறை2:103 1954/3
திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மரு காட்டும் – திருமுறை3:2 1962/146
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே – திருமுறை3:5 2084/4
மரு பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர் – திருமுறை3:6 2224/1
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர் – திருமுறை3:6 2322/3
மரு கா மலர் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால் – திருமுறை3:6 2400/1
மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் – திருமுறை3:7 2408/1
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை3:17 2500/4
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை3:23 2540/3
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள் – திருமுறை4:36 2996/2
மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை4:36 2999/4
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை4:36 3003/3
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை5:2 3066/2
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை5:3 3160/3
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 3268/4
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும் – திருமுறை6:12 3405/3
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே – திருமுறை6:33 3811/4
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே – திருமுறை6:57 4109/3
மரு மலர் முகத்தே இள_நகை துளும்ப வயங்கினாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:139 5684/4

மேல்


மரு_உடையாள் (1)

மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே – திருமுறை6:33 3811/4

மேல்


மருக (2)

செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி – திருமுறை1:48 513/3
மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி – திருமுறை1:48 517/2

மேல்


மருகர் (1)

வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1669/2

மேல்


மருகல் (1)

வண் மருகல் மாணிக்க வண்ணனே திண்மை கொண்ட – திருமுறை3:2 1962/290

மேல்


மருகன் (1)

திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – திருமுறை1:49 522/3

மேல்


மருகனே (1)

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை1:1 30/2

மேல்


மருகா (1)

மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே – திருமுறை1:52 552/4

மேல்


மருங்கிடை (1)

பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி – திருமுறை2:39 1009/1

மேல்


மருங்கில் (2)

தே மலர் தணிகை தேவர் மருங்கில் சேர்வாயேல் – திருமுறை1:47 499/2
தோல் உடுத்த ஒண் மருங்கில் துன் அழகும் பால் அடுத்த – திருமுறை3:3 1965/454

மேல்


மருங்கினும் (1)

இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம் – திருமுறை3:1 1960/97

மேல்


மருங்கு (4)

மருங்கு அமர்ந்து அன்பர் உள் மன்னும் வாழ்வையே – திருமுறை1:24 313/4
திரு மருங்கு ஆர் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னராய் – திருமுறை1:33 371/3
மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 871/4
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3713/4

மேல்


மருங்கும் (1)

திலக வாள் நுதலார் சித்திபுத்திகளை சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும்
விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2520/3,4

மேல்


மருங்குல் (5)

மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே – திருமுறை1:19 264/1
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை2:87 1638/4
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – திருமுறை2:97 1760/2
பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே – திருமுறை2:98 1816/3
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து – திருமுறை2:98 1849/3

மேல்


மருங்கே (2)

பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – திருமுறை2:96 1730/3
பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் – திருமுறை3:5 2142/3

மேல்


மருட்சி (2)

மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன் – திருமுறை2:49 1113/2
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இ பகை எலாம் பற்று அற தவிர்த்தே – திருமுறை6:13 3540/1

மேல்


மருட்சியும் (1)

கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும் – திருமுறை6:13 3538/2

மேல்


மருட்டரை (1)

தீதரை நரக செக்கரை வஞ்சத்து இருட்டரை மருட்டரை தொலையா – திருமுறை2:31 901/3

மேல்


மருட்டாதே (1)

மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:102 4835/1

மேல்


மருட்டி (1)

மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ – திருமுறை2:22 807/1

மேல்


மருட்டிலே (1)

மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவா – திருமுறை6:93 4728/1

மேல்


மருட்டு (3)

மருட்டு மங்கையர் புழு குழி ஆழ்ந்து வருந்தி நாள்-தொறும் மனம் இளைக்கின்றேன் – திருமுறை1:40 433/1
மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் – திருமுறை5:2 3129/3
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:134 5598/2

மேல்


மருட்டும் (1)

இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை1:35 382/1

மேல்


மருண்டனவே (1)

மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:137 5626/3

மேல்


மருண்டனவேல் (1)

மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:142 5748/3

மேல்


மருண்டு (3)

எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை4:1 2572/1
மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து – திருமுறை5:7 3202/2
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:60 4227/3

மேல்


மருண்டேன் (1)

வடியல் அறியா அருள் காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கை நல்லார் – திருமுறை2:88 1649/3

மேல்


மருத்துவர் (1)

மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை3:5 2130/2

மேல்


மருத்தோடு (1)

உந்து மருத்தோடு ஐம்பூதம் ஆனார் ஒற்றியூர் அமர்ந்தார் – திருமுறை2:86 1615/1

மேல்


மருதத்து (1)

மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை2:81 1556/2

மேல்


மருதத்து_உறைவார் (1)

மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை2:81 1556/2

மேல்


மருதா (1)

மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும் – திருமுறை2:65 1279/2

மேல்


மருதிடை (1)

மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே – திருமுறை2:7 639/3

மேல்


மருதில் (1)

மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால் – திருமுறை2:83 1578/2

மேல்


மருந்தவனே (1)

இறவாது அருளும் மருந்தவனே – திருமுறை6:113 5112/2

மேல்


மருந்தாம் (1)

மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை1:7 107/3

மேல்


மருந்தாய் (1)

மருந்தாய் நின்ற குகன் அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய் – திருமுறை1:17 251/3

மேல்


மருந்தாய (3)

வன் புலைய வயிறு ஓம்பி பிறவி நோய்க்கு மருந்தாய நின் அடியை மறந்தேன் அந்தோ – திருமுறை1:7 105/2
மாயாத துயரடைந்து வருந்தி தெய்வ மருந்தாய நின் அடியை மறந்திட்டேனே – திருமுறை1:7 111/2
கரு மருந்தாய மணி_கண்ட நாயகன் கண்மணியாம் – திருமுறை1:33 371/1

மேல்


மருந்தார் (2)

தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார் – திருமுறை2:89 1658/2
மருந்தார் ஒற்றி_வாணர் இன்னும் வந்தார்_அல்லர் நான் போய் என் – திருமுறை2:94 1714/2

மேல்


மருந்தான் (1)

மருந்தான் சிற்றம்பலத்தான் வாய்ந்து – திருமுறை6:52 4042/4

மேல்


மருந்தான (1)

மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம் – திருமுறை6:41 3911/2

மேல்


மருந்தானை (1)

மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு – திருமுறை6:44 3940/1

மேல்


மருந்தில் (1)

மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும் – திருமுறை2:75 1450/1

மேல்


மருந்தின் (1)

அறியாத நம் பிணி ஆதியை நீக்கும் அருள் மருந்தின்
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 366/1,2

மேல்


மருந்தினாலன்றி (1)

மருந்தினாலன்றி மற்றொன்றில் தீருமோ – திருமுறை2:64 1266/4

மேல்


மருந்தினை (1)

மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:49 4004/3

மேல்


மருந்து (298)

வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தா – திருமுறை1:12 195/1
மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில் – திருமுறை1:35 387/1
மையல் அழிக்கும் மருந்து – திருமுறை1:52 569/4
மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:37 992/1
அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர என தொழல் மறந்தே – திருமுறை2:43 1053/1
கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆக – திருமுறை2:43 1053/3
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் – திருமுறை2:47 1090/3
தரும் தார் காம மருந்து ஆர் இ தரணி இடத்தே தருவாரே – திருமுறை2:82 1565/4
மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே – திருமுறை2:82 1573/4
வாழ்விக்கும் நல்ல மருந்து என்கோ வீழ்விக்கும் – திருமுறை3:4 2037/2
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை3:5 2115/3
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2418/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2419/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2420/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2421/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2422/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2423/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2424/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2425/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2426/4
நல்ல மருந்து இம் மருந்து சுகம் – திருமுறை3:9 2430/1
நல்ல மருந்து இம் மருந்து சுகம் – திருமுறை3:9 2430/1
நல்கும் வைத்தியநாத மருந்து – திருமுறை3:9 2430/2
அருள் வடிவான மருந்து நம்முள் – திருமுறை3:9 2431/1
அற்புதமாக அமர்ந்த மருந்து
இருள் அற ஓங்கும் மருந்து அன்பர்க்கு – திருமுறை3:9 2431/2,3
இருள் அற ஓங்கும் மருந்து அன்பர்க்கு – திருமுறை3:9 2431/3
இன்பு உருவாக இருந்த மருந்து – திருமுறை3:9 2431/4
சஞ்சலம் தீர்க்கும் மருந்து எங்கும் – திருமுறை3:9 2432/1
தானே தான் ஆகி தழைக்கும் மருந்து
அஞ்சல் என்று ஆளும் மருந்து சச்சிதானந்தமாக – திருமுறை3:9 2432/2,3
அஞ்சல் என்று ஆளும் மருந்து சச்சிதானந்தமாக – திருமுறை3:9 2432/3
அமர்ந்த மருந்து – திருமுறை3:9 2432/4
வித்தகமான மருந்து சதுர்_வேத – திருமுறை3:9 2433/1
முடிவில் விளங்கும் மருந்து
தத்துவாதீத மருந்து என்னை – திருமுறை3:9 2433/2,3
தத்துவாதீத மருந்து என்னை – திருமுறை3:9 2433/3
தானாக்கிக்கொண்ட தயாள மருந்து – திருமுறை3:9 2433/4
பிறப்பை ஒழிக்கும் மருந்து யார்க்கும் – திருமுறை3:9 2434/1
பேசப்படாத பெரிய மருந்து
இறப்பை தவிர்க்கும் மருந்து என்னுள் – திருமுறை3:9 2434/2,3
இறப்பை தவிர்க்கும் மருந்து என்னுள் – திருமுறை3:9 2434/3
என்றும் மதுரித்து இனிக்கும் மருந்து – திருமுறை3:9 2434/4
நான் அதுவாகும் மருந்து பர – திருமுறை3:9 2435/1
ஞான வெளியில் நடிக்கும் மருந்து
மோந வடிவாம் மருந்து சீவன் – திருமுறை3:9 2435/2,3
மோந வடிவாம் மருந்து சீவன் – திருமுறை3:9 2435/3
முத்தர் உளத்தே முடிக்கும் மருந்து – திருமுறை3:9 2435/4
புத்தமுது ஆகும் மருந்து பார்த்த – திருமுறை3:9 2436/1
போதே பிணிகளை போக்கும் மருந்து
பத்தர் அருந்தும் மருந்து அநுபானமும் – திருமுறை3:9 2436/2,3
பத்தர் அருந்தும் மருந்து அநுபானமும் – திருமுறை3:9 2436/3
தானாம் பரம மருந்து – திருமுறை3:9 2436/4
மால் அயன் தேடும் மருந்து முன்னம் – திருமுறை3:9 2437/1
மார்க்கண்டரை காக்க வந்த மருந்து
காலனை சாய்த்த மருந்து தேவர் – திருமுறை3:9 2437/2,3
காலனை சாய்த்த மருந்து தேவர் – திருமுறை3:9 2437/3
காணும் கனவினும் காணா மருந்து – திருமுறை3:9 2437/4
தற்பரயோக மருந்து உபசாந்தர் – திருமுறை3:9 2438/1
உளத்திடை சார்ந்த மருந்து
சிற்பரயோக மருந்து உயர் – திருமுறை3:9 2438/2,3
சிற்பரயோக மருந்து உயர் – திருமுறை3:9 2438/3
தேவர் எல்லாம் தொழும் தெய்வ மருந்து – திருமுறை3:9 2438/4
அம்பலத்து ஆடும் மருந்து பரமாநந்த – திருமுறை3:9 2439/1
வெள்ளத்து அழுத்தும் மருந்து
எம் பலம் ஆகும் மருந்து வேளூர் – திருமுறை3:9 2439/2,3
எம் பலம் ஆகும் மருந்து வேளூர் – திருமுறை3:9 2439/3
என்னும் தலத்தில் இருக்கும் மருந்து – திருமுறை3:9 2439/4
சேதப்படாத மருந்து உண்டால் – திருமுறை3:9 2440/1
தேன் போல் இனிக்கும் தெவிட்டா மருந்து
பேதப்படாத மருந்து மலை_பெண் – திருமுறை3:9 2440/2,3
பேதப்படாத மருந்து மலை_பெண் – திருமுறை3:9 2440/3
இடம்கொண்ட பெரிய மருந்து – திருமுறை3:9 2440/4
ஆர்க்கும் அரிதாம் மருந்து தானே – திருமுறை3:9 2441/1
ஆதி அநாதியும் ஆன மருந்து
சேர்க்கும் புநித மருந்து தன்னை – திருமுறை3:9 2441/2,3
சேர்க்கும் புநித மருந்து தன்னை – திருமுறை3:9 2441/3
தேடுவோர்-தங்களை நாடு மருந்து – திருமுறை3:9 2441/4
புண்ணியர்க்கான மருந்து பரிபூரணமாக – திருமுறை3:9 2442/1
பொருந்து மருந்து
எண்ணிய இன்ப மருந்து எமது – திருமுறை3:9 2442/2,3
எண்ணிய இன்ப மருந்து எமது – திருமுறை3:9 2442/3
எண்ணம் எல்லாம் முடித்திட்ட மருந்து – திருமுறை3:9 2442/4
பால் வண்ணம் ஆகும் மருந்து அதில் – திருமுறை3:9 2443/1
பச்சை நிறமும் படர்ந்த மருந்து
நூல் வண்ணம் நாடும் மருந்து உள்ளே – திருமுறை3:9 2443/2,3
நூல் வண்ணம் நாடும் மருந்து உள்ளே – திருமுறை3:9 2443/3
நோக்குகின்றோர்களை நோக்கும் மருந்து – திருமுறை3:9 2443/4
பார்க்க பசி போம் மருந்து தன்னை – திருமுறை3:9 2444/1
பாராதவர்களை சேரா மருந்து
கூர்க்க தெரிந்த மருந்து அநுகூல – திருமுறை3:9 2444/2,3
கூர்க்க தெரிந்த மருந்து அநுகூல – திருமுறை3:9 2444/3
மருந்து என்று கொண்ட மருந்து – திருமுறை3:9 2444/4
மருந்து என்று கொண்ட மருந்து – திருமுறை3:9 2444/4
கோது இலாது ஓங்கும் மருந்து அன்பர் – திருமுறை3:9 2445/1
கொள்ளைகொண்டு உண்ண குலாவும் மருந்து
மாது ஒரு பாக மருந்து என்னை – திருமுறை3:9 2445/2,3
மாது ஒரு பாக மருந்து என்னை – திருமுறை3:9 2445/3
வாழ்வித்த என் கண்மணியாம் மருந்து – திருமுறை3:9 2445/4
ஏக உருவாம் மருந்து மிக்க – திருமுறை3:9 2446/1
ஏழைகளுக்கும் இரங்கும் மருந்து
சோகம் தவிர்க்கும் மருந்து பரஞ்சோதி – திருமுறை3:9 2446/2,3
சோகம் தவிர்க்கும் மருந்து பரஞ்சோதி – திருமுறை3:9 2446/3
என்று அன்பர் துதிக்கும் மருந்து – திருமுறை3:9 2446/4
கோமளம் கூடும் மருந்து நலம் – திருமுறை3:9 2447/1
கொடுக்க துசம் கட்டிக்கொண்ட மருந்து
நாம் அளவாத மருந்து நம்மை – திருமுறை3:9 2447/2,3
நாம் அளவாத மருந்து நம்மை – திருமுறை3:9 2447/3
நாம் அறியும்படி நண்ணும் மருந்து – திருமுறை3:9 2447/4
செல்வம் தழைக்கும் மருந்து என்றும் – திருமுறை3:9 2448/1
தீரா வினை எலாம் தீர்த்த மருந்து
நல் வந்தனை கொள் மருந்து பர – திருமுறை3:9 2448/2,3
நல் வந்தனை கொள் மருந்து பர – திருமுறை3:9 2448/3
நாதாந்த வீட்டினுள் நண்ணும் மருந்து – திருமுறை3:9 2448/4
வாய் பிடியாத மருந்து மத – திருமுறை3:9 2449/1
வாதமும் பித்தமும் மாய்க்கும் மருந்து
நோய் பொடியாக்கும் மருந்து அன்பர் – திருமுறை3:9 2449/2,3
நோய் பொடியாக்கும் மருந்து அன்பர் – திருமுறை3:9 2449/3
நோக்கிய நோக்கினுள் நோக்கும் மருந்து – திருமுறை3:9 2449/4
பெண்_ஆசை தீர்க்கும் மருந்து பொருள் – திருமுறை3:9 2450/1
பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து
மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம் – திருமுறை3:9 2450/2,3
மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம் – திருமுறை3:9 2450/3
வல்ல மருந்து என்று வாழ்த்தும் மருந்து – திருமுறை3:9 2450/4
வல்ல மருந்து என்று வாழ்த்தும் மருந்து – திருமுறை3:9 2450/4
என்றும் கெடாத மருந்து வரும் – திருமுறை3:9 2451/1
எல்லா பிணிக்கும் இதுவே மருந்து
துன்றும் சிவோக மருந்து நம்மை – திருமுறை3:9 2451/2,3
துன்றும் சிவோக மருந்து நம்மை – திருமுறை3:9 2451/3
சூழ்ந்து இருமைக்கும் துணையாம் மருந்து – திருமுறை3:9 2451/4
கண் ஒளி காட்டும் மருந்து அம்மை – திருமுறை3:9 2452/1
கண்டு கலந்து களிக்கும் மருந்து
விண் ஒளி ஆகும் மருந்து பர_வீடு – திருமுறை3:9 2452/2,3
விண் ஒளி ஆகும் மருந்து பர_வீடு – திருமுறை3:9 2452/3
தரும் கங்கை வேணி மருந்து – திருமுறை3:9 2452/4
காயாம்பூ வண்ண மருந்து ஒரு – திருமுறை3:9 2453/1
கஞ்ச மலர் மிசை காணும் மருந்து
தாயாம் கருணை மருந்து சித் – திருமுறை3:9 2453/2,3
தாயாம் கருணை மருந்து சித் – திருமுறை3:9 2453/3
சதாசிவம் ஆன மெய்ஞ்ஞான மருந்து – திருமுறை3:9 2453/4
அளவை கடந்த மருந்து யார்க்கும் – திருமுறை3:9 2454/1
அருமை அருமை அருமை மருந்து
உளவில் கிடைக்கும் மருந்து ஒன்றும் – திருமுறை3:9 2454/2,3
உளவில் கிடைக்கும் மருந்து ஒன்றும் – திருமுறை3:9 2454/3
ஒப்பு உயர்வு இல்லாது உயர்ந்த மருந்து – திருமுறை3:9 2454/4
தன்மயம் ஆகும் மருந்து சிவசாதனர் – திருமுறை3:9 2455/1
நெஞ்சில் தழைக்கும் மருந்து
சின்மய ஜோதி மருந்து அட்ட_சித்தியும் – திருமுறை3:9 2455/2,3
சின்மய ஜோதி மருந்து அட்ட_சித்தியும் – திருமுறை3:9 2455/3
முத்தியும் சேர்க்கும் மருந்து – திருமுறை3:9 2455/4
மறந்தால் ஒளிக்கும் மருந்து தன்னை – திருமுறை3:9 2456/1
மறவாதவர் உள் வழங்கும் மருந்து
இறந்தால் எழுப்பும் மருந்து எனக்கு – திருமுறை3:9 2456/2,3
இறந்தால் எழுப்பும் மருந்து எனக்கு – திருமுறை3:9 2456/3
என்றும் துணையாய் இருக்கும் மருந்து – திருமுறை3:9 2456/4
கரும்பில் இனிக்கும் மருந்து கடும் – திருமுறை3:9 2457/1
கண்டகர்க்கு எல்லாம் கசக்கும் மருந்து
இரும்பை குழைக்கும் மருந்து பேர்_இன்ப – திருமுறை3:9 2457/2,3
இரும்பை குழைக்கும் மருந்து பேர்_இன்ப – திருமுறை3:9 2457/3
வெள்ளத்தே இழுக்கும் மருந்து – திருமுறை3:9 2457/4
அணி மணி கண்ட மருந்து அருள் – திருமுறை3:9 2458/1
ஆநந்த சுத்த அகண்ட மருந்து
பிணி தவிர் இன்ப மருந்து யார்க்கும் – திருமுறை3:9 2458/2,3
பிணி தவிர் இன்ப மருந்து யார்க்கும் – திருமுறை3:9 2458/3
பேசா மருந்து என்று பேசும் மருந்து – திருமுறை3:9 2458/4
பேசா மருந்து என்று பேசும் மருந்து – திருமுறை3:9 2458/4
மூவர்க்கு அரிய மருந்து செல்வ – திருமுறை3:9 2459/1
முத்து குமாரனை ஈன்ற மருந்து
நாவிற்கு இனிய மருந்து தையல்நாயகி – திருமுறை3:9 2459/2,3
நாவிற்கு இனிய மருந்து தையல்நாயகி – திருமுறை3:9 2459/3
கண்டு தழுவும் மருந்து – திருமுறை3:9 2459/4
வருண பவள பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால் – திருமுறை3:13 2480/3
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
அருள் பழுத்து ஓங்கும் கற்பக தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே – திருமுறை4:19 2798/1
கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்க கண்டேன் கண்டேன் – திருமுறை4:20 2799/2
ஒரு கருணை மருந்து திரு அம்பலத்தே இருந்திட கண்டு உவந்தேன் அந்தோ – திருமுறை4:20 2800/2
நாசம் இலா நின் அருளாம் ஞான மருந்து உண்ண உள்ளே – திருமுறை4:30 2963/1
மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன் – திருமுறை6:6 3313/1
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான் – திருமுறை6:11 3382/1
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும் – திருமுறை6:13 3532/2
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே – திருமுறை6:39 3879/2
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ – திருமுறை6:50 4019/1
ஞான மருந்து இ மருந்து சுகம் – திருமுறை6:78 4518/1
ஞான மருந்து இ மருந்து சுகம் – திருமுறை6:78 4518/1
நல்கிய சிற்சபாநாத மருந்து – திருமுறை6:78 4518/2
அருள்_பெரும்_சோதி மருந்து என்னை – திருமுறை6:78 4519/1
ஐந்தொழில் செய்தற்கு அளித்த மருந்து
பொருள் பெரும் போக மருந்து என்னை – திருமுறை6:78 4519/2,3
பொருள் பெரும் போக மருந்து என்னை – திருமுறை6:78 4519/3
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து – திருமுறை6:78 4519/4
எல்லாம் செய் வல்ல மருந்து என்னுள் – திருமுறை6:78 4520/1
என்றும் விடாமல் இனிக்கும் மருந்து
சொல்லால் அளவா மருந்து சுயம் – திருமுறை6:78 4520/2,3
சொல்லால் அளவா மருந்து சுயம் – திருமுறை6:78 4520/3
ஜோதி அருள்_பெரும்_ஜோதி மருந்து – திருமுறை6:78 4520/4
காணாது காட்டும் மருந்து என்றன் – திருமுறை6:78 4521/1
கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து
ஆண் ஆகி பெண் ஆம் மருந்து அது – திருமுறை6:78 4521/2,3
ஆண் ஆகி பெண் ஆம் மருந்து அது – திருமுறை6:78 4521/3
ஆகி மணி மன்றில் ஆடும் மருந்து – திருமுறை6:78 4521/4
சுத்த சன்மார்க்க மருந்து அருள் – திருமுறை6:78 4522/1
சோதி மலையில் துலங்கும் மருந்து
சித்து உரு ஆன மருந்து என்னை – திருமுறை6:78 4522/2,3
சித்து உரு ஆன மருந்து என்னை – திருமுறை6:78 4522/3
சித்து எலாம் செய்யச்செய்வித்த மருந்து – திருமுறை6:78 4522/4
அன்பர்க்கு எளிய மருந்து மற்றை – திருமுறை6:78 4523/1
ஐவர்க்கும் காண்டற்கு அரிய மருந்து
என் பற்றில் ஓங்கும் மருந்து என்னை – திருமுறை6:78 4523/2,3
என் பற்றில் ஓங்கும் மருந்து என்னை – திருமுறை6:78 4523/3
இன்ப நிலையில் இருத்தும் மருந்து – திருமுறை6:78 4523/4
நாதாந்த நாட்டு மருந்து பர – திருமுறை6:78 4524/1
ஞான வெளியில் நடிக்கும் மருந்து
போதாந்தர்க்கு எய்தும் மருந்து என்னுள் – திருமுறை6:78 4524/2,3
போதாந்தர்க்கு எய்தும் மருந்து என்னுள் – திருமுறை6:78 4524/3
பொன் அடி காட்டி புணர்ந்த மருந்து – திருமுறை6:78 4524/4
ஆதி அனாதி மருந்து திரு – திருமுறை6:78 4525/1
அம்பலத்தே நடம் ஆடும் மருந்து
ஜோதி மயமாம் மருந்து என்னை – திருமுறை6:78 4525/2,3
ஜோதி மயமாம் மருந்து என்னை – திருமுறை6:78 4525/3
சோதியாது ஆண்ட துரிய மருந்து – திருமுறை6:78 4525/4
ஆறு அந்தத்து ஓங்கும் மருந்து அதற்கு – திருமுறை6:78 4526/1
அப்பாலுக்கப்பாலும் ஆன மருந்து
ஊறந்தம் இல்லா மருந்து எனக்குள்ளே – திருமுறை6:78 4526/2,3
ஊறந்தம் இல்லா மருந்து எனக்குள்ளே – திருமுறை6:78 4526/3
கலந்த உறவா மருந்து – திருமுறை6:78 4526/4
என் உயிர்க்கு அன்பாம் மருந்து கலந்து – திருமுறை6:78 4527/1
என் உயிர்க்கு உள்ளே இருந்த மருந்து
என் உயிர் காக்கும் மருந்து என்றும் – திருமுறை6:78 4527/2,3
என் உயிர் காக்கும் மருந்து என்றும் – திருமுறை6:78 4527/3
என் உயிர் ஆகிய இன்ப மருந்து – திருமுறை6:78 4527/4
என் அறிவு உட்கொள் மருந்து என்றும் – திருமுறை6:78 4528/1
என் அறிவு ஆகி இலங்கும் மருந்து
என் அறிவு இன்ப மருந்து என்னுள் – திருமுறை6:78 4528/2,3
என் அறிவு இன்ப மருந்து என்னுள் – திருமுறை6:78 4528/3
என் அறிவுக்கு அறிவு என்னும் மருந்து – திருமுறை6:78 4528/4
என் குரு ஆன மருந்து என்றும் – திருமுறை6:78 4529/1
என் தெய்வம் ஆகி இருக்கும் மருந்து
என் அன்னை என்னும் மருந்து என்றும் – திருமுறை6:78 4529/2,3
என் அன்னை என்னும் மருந்து என்றும் – திருமுறை6:78 4529/3
என் தந்தை ஆகிய இன்ப மருந்து – திருமுறை6:78 4529/4
என் பெரு வாழ்வாம் மருந்து என்றும் – திருமுறை6:78 4530/1
என் செல்வம் ஆகி இருக்கும் மருந்து
என் உயிர் நட்பாம் மருந்து எனக்கு – திருமுறை6:78 4530/2,3
என் உயிர் நட்பாம் மருந்து எனக்கு – திருமுறை6:78 4530/3
எட்டெட்டு சித்தியும் ஈந்த மருந்து – திருமுறை6:78 4530/4
என் இறை ஆன மருந்து மகிழ்ந்து – திருமுறை6:78 4531/1
எனக்கு தன் பொன்_மேனி ஈந்த மருந்து
தன் அறிவு ஆகும் மருந்து என்னை – திருமுறை6:78 4531/2,3
தன் அறிவு ஆகும் மருந்து என்னை – திருமுறை6:78 4531/3
தந்த மருந்து என்றன் சொந்த மருந்து – திருமுறை6:78 4531/4
தந்த மருந்து என்றன் சொந்த மருந்து – திருமுறை6:78 4531/4
உள்ளத்தின் உள்ளாம் மருந்து என்றன் – திருமுறை6:78 4532/1
உயிருக்கு அனாதி உறவாம் மருந்து
தெள்ள தெளிக்கும் மருந்து என்னை – திருமுறை6:78 4532/2,3
தெள்ள தெளிக்கும் மருந்து என்னை – திருமுறை6:78 4532/3
சிவம் ஆக்கிக்கொண்ட சிவாய மருந்து – திருமுறை6:78 4532/4
மெய்ப்பொருள் என்னும் மருந்து எல்லா – திருமுறை6:78 4533/1
வேதாகமத்தும் விளங்கும் மருந்து
கைப்பொருள் ஆன மருந்து மூன்று – திருமுறை6:78 4533/2,3
கைப்பொருள் ஆன மருந்து மூன்று – திருமுறை6:78 4533/3
கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து – திருமுறை6:78 4533/4
மதியில் விளைந்த மருந்து யார்க்கும் – திருமுறை6:78 4534/1
மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து
கதி தரும் இன்ப மருந்து அருள் – திருமுறை6:78 4534/2,3
கதி தரும் இன்ப மருந்து அருள் – திருமுறை6:78 4534/3
கண்ணால் என்றன்னை கலந்த மருந்து – திருமுறை6:78 4534/4
கற்பூர ஜோதி மருந்து பசும் – திருமுறை6:78 4535/1
கற்பூர நல் மணம் காட்டும் மருந்து
பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற்போதம் – திருமுறை6:78 4535/2,3
பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற்போதம் – திருமுறை6:78 4535/3
தவிர்த்த சிற்போத மருந்து – திருமுறை6:78 4535/4
மேலை வெளியாம் மருந்து நான் – திருமுறை6:78 4536/1
வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து
சாலை விளக்கு மருந்து சுத்த – திருமுறை6:78 4536/2,3
சாலை விளக்கு மருந்து சுத்த – திருமுறை6:78 4536/3
சமரச சன்மார்க்க சங்க மருந்து – திருமுறை6:78 4536/4
என்னை தான் ஆக்கும் மருந்து இங்கே – திருமுறை6:78 4537/1
இறந்தாரை எல்லாம் எழுப்பும் மருந்து
துன்னும் மெய் சோதி மருந்து அருள் – திருமுறை6:78 4537/2,3
துன்னும் மெய் சோதி மருந்து அருள் – திருமுறை6:78 4537/3
சோதியால் என்னை துலக்கும் மருந்து – திருமுறை6:78 4537/4
பொய்யர்க்கு அரிதாம் மருந்து என்னை – திருமுறை6:78 4538/1
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து
கையில் கிடைத்த மருந்து சிவகாமக்கொடியை – திருமுறை6:78 4538/2,3
கையில் கிடைத்த மருந்து சிவகாமக்கொடியை – திருமுறை6:78 4538/3
கலந்த மருந்து – திருமுறை6:78 4538/4
ஆணவம் தீர்க்கும் மருந்து பரமானந்த – திருமுறை6:78 4539/1
தாண்டவம் ஆடும் மருந்து
மாணவ வண்ண மருந்து என்னை – திருமுறை6:78 4539/2,3
மாணவ வண்ண மருந்து என்னை – திருமுறை6:78 4539/3
வலிய அழைத்து வளர்க்கும் மருந்து – திருமுறை6:78 4539/4
வான் நடுவான மருந்து என்னை – திருமுறை6:78 4540/1
மா மணி மேடை மேல் வைத்த மருந்து
ஊனம் தவிர்த்த மருந்து கலந்து – திருமுறை6:78 4540/2,3
ஊனம் தவிர்த்த மருந்து கலந்து – திருமுறை6:78 4540/3
உள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து – திருமுறை6:78 4540/4
மலை இலக்கான மருந்து என்றன் – திருமுறை6:78 4541/1
மறைப்பை தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து
கலை நலம் காட்டும் மருந்து எங்கும் – திருமுறை6:78 4541/2,3
கலை நலம் காட்டும் மருந்து எங்கும் – திருமுறை6:78 4541/3
கண் ஆகி காணும் கனத்த மருந்து – திருமுறை6:78 4541/4
அற்புத ஜோதி மருந்து எல்லாம் – திருமுறை6:78 4542/1
ஆகி அன்று ஆகி அமர்ந்த மருந்து
தற்பதம் தந்த மருந்து எங்கும் – திருமுறை6:78 4542/2,3
தற்பதம் தந்த மருந்து எங்கும் – திருமுறை6:78 4542/3
தானேதான் ஆகி தனித்த மருந்து – திருமுறை6:78 4542/4
தன்னை அளித்த மருந்து என்றும் – திருமுறை6:78 4543/1
சாகாத நல் வரம் தந்த மருந்து
பொன் அடி ஈந்த மருந்து அருள் – திருமுறை6:78 4543/2,3
பொன் அடி ஈந்த மருந்து அருள் – திருமுறை6:78 4543/3
போனகம் தந்த புனித மருந்து – திருமுறை6:78 4543/4
கண்ணுக்கு இனிய மருந்து என்றன் – திருமுறை6:78 4544/1
கைப்பொருளாம் தங்கக்கட்டி மருந்து
எண்ணுக்கு அடங்கா மருந்து என்னை – திருமுறை6:78 4544/2,3
எண்ணுக்கு அடங்கா மருந்து என்னை – திருமுறை6:78 4544/3
ஏத குழிவிட்டு எடுத்த மருந்து – திருமுறை6:78 4544/4
சுட்ட படாத மருந்து என்றன் – திருமுறை6:78 4545/1
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து
எட்டுதற்கு ஒண்ணா மருந்து நான் – திருமுறை6:78 4545/2,3
எட்டுதற்கு ஒண்ணா மருந்து நான் – திருமுறை6:78 4545/3
எட்டி பிடிக்க இசைந்த மருந்து – திருமுறை6:78 4545/4
உன்னற்கு அரிதாம் மருந்து எனக்கு – திருமுறை6:78 4546/1
உள்ளும் புறத்தும் உலாவும் மருந்து
தன்னந்தனித்த மருந்து சுத்த – திருமுறை6:78 4546/2,3
தன்னந்தனித்த மருந்து சுத்த – திருமுறை6:78 4546/3
சாக்கிராதீத சபேச மருந்து – திருமுறை6:78 4546/4
ஒன்றில் ஒன்று ஆன மருந்து அந்த – திருமுறை6:78 4547/1
ஒன்றில் இரண்டு ஆகி ஓங்கும் மருந்து
அன்றி மூன்று ஆன மருந்து நான்கு – திருமுறை6:78 4547/2,3
அன்றி மூன்று ஆன மருந்து நான்கு – திருமுறை6:78 4547/3
ஆகி ஐந்து ஆகி அமர்ந்த மருந்து – திருமுறை6:78 4547/4
வெளிக்குள் வெளியாம் மருந்து எல்லா – திருமுறை6:78 4548/1
வெளியும் கடந்து விளங்கும் மருந்து
ஒளிக்குள் ஒளியாம் மருந்து எல்லா – திருமுறை6:78 4548/2,3
ஒளிக்குள் ஒளியாம் மருந்து எல்லா – திருமுறை6:78 4548/3
ஒளியும் தான் ஆகிய உண்மை மருந்து – திருமுறை6:78 4548/4
ஆறாறுக்கு அப்பால் மருந்து அதற்கு – திருமுறை6:78 4549/1
அப்புறத்து ஈர்_ஆறுக்கு அப்பால் மருந்து
ஈறு ஆதி இல்லா மருந்து என்னை – திருமுறை6:78 4549/2,3
ஈறு ஆதி இல்லா மருந்து என்னை – திருமுறை6:78 4549/3
எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து – திருமுறை6:78 4549/4
ஆரணத்து ஓங்கும் மருந்து அருள் – திருமுறை6:78 4550/1
ஆகமம் ஆகி அண்ணிக்கும் மருந்து
காரணம் காட்டும் மருந்து எல்லாம் – திருமுறை6:78 4550/2,3
காரணம் காட்டும் மருந்து எல்லாம் – திருமுறை6:78 4550/3
கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து – திருமுறை6:78 4550/4
கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து – திருமுறை6:78 4550/4
மலம் ஐந்து நீக்கும் மருந்து புவி – திருமுறை6:78 4551/1
வான் அண்டம் எல்லாம் வளர்க்கும் மருந்து
நலம் மிக்கு அருளும் மருந்து தானே – திருமுறை6:78 4551/2,3
நலம் மிக்கு அருளும் மருந்து தானே – திருமுறை6:78 4551/3
நான் ஆகி தான் ஆளும் நாட்டு மருந்து – திருமுறை6:78 4551/4
சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம் – திருமுறை6:81 4615/1323
அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே – திருமுறை6:81 4615/1336
மருந்து இது மணி இது மந்திரம் இது செய் வகை இது துறை இது வழி இது எனவே – திருமுறை6:85 4651/1
மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு – திருமுறை6:125 5352/1
அரும் பசிக்கு மருந்து அளிப்பேன் அந்தோ இங்கு என்னாலே – திருமுறை6:125 5376/3
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய் – திருமுறை6:125 5379/3
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்து அருந்தி – திருமுறை6:125 5411/2
மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:125 5424/4

மேல்


மருந்து_அனையாய் (1)

மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் – திருமுறை2:47 1090/3

மேல்


மருந்துக்கும் (1)

விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் – திருமுறை6:125 5331/3

மேல்


மருந்தும் (1)

மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:95 4748/2

மேல்


மருந்துறு (1)

மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே – திருமுறை6:39 3889/3

மேல்


மருந்தே (73)

மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே – திருமுறை1:3 44/1
வாளா இடர்கொண்டு அலறிடும் ஓலத்தை மா மருந்தே
தோளா மணி சுடரே தணிகாசல தூய் பொருளே – திருமுறை1:3 58/2,3
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 82/4
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 83/4
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான் – திருமுறை1:6 100/1
புல்லும் புகழ் சேர் நல் தணிகை பொருப்பின் மருந்தே பூரணமே – திருமுறை1:11 181/2
மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்து அணியும் – திருமுறை1:11 183/1
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே
அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே – திருமுறை1:13 201/1,2
வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு – திருமுறை1:19 268/3
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை1:25 324/3
அடியார்க்கு எளிய முக்கண் உடை அம்மான் அளித்த அரு_மருந்தே – திருமுறை1:26 336/3
அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே – திருமுறை1:33 371/2
வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே – திருமுறை1:35 386/4
ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 398/3,4
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை1:44 470/1
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை1:44 474/2
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:3 598/4
வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே
ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே – திருமுறை2:7 634/3,4
மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே – திருமுறை2:7 639/3,4
துன்னும் மா மருந்தே சுடரே அருள் – திருமுறை2:8 649/1
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 662/2
மாசிலாமணியே மருந்தே சற்றும் – திருமுறை2:10 672/2
திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 764/4
மன்னிய வன்னி மலர் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 872/4
அளியனே திரு_சிற்றம்பலத்து ஒளியே அரு_மருந்தே வடவனத்து – திருமுறை2:47 1089/3
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1143/4
மாணுற களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே
சேணுற தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1151/3,4
சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1156/4
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் – திருமுறை2:63 1258/3
அடல் விடையார் ஒற்றியார் இடம் கொண்ட அரு_மருந்தே – திருமுறை2:75 1386/3
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1440/4
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான – திருமுறை2:101 1943/1
ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த – திருமுறை3:2 1962/304
மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப்போதே – திருமுறை3:4 2026/1
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை – திருமுறை3:5 2141/2
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே – திருமுறை3:6 2392/4
மன கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே – திருமுறை3:6 2394/1
அலை அளவோ அன்று மன்றுள் நின்று ஓங்கும் அரு_மருந்தே – திருமுறை3:6 2397/3
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தை கடி மருந்தே
திரை ஏற்று செம் சடை தேவே அமரர் சிகாமணியே – திருமுறை3:6 2402/3,4
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – திருமுறை3:19 2502/3
அளி நலன் உறு பேர்_ஆனந்த கடலே அரு_மருந்தே அருள் அமுதே – திருமுறை3:23 2531/3
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே – திருமுறை4:10 2679/3
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை4:12 2699/3
வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 3520/2,3
பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே – திருமுறை6:16 3584/1
பொது நடமிடுகின்ற புண்ணிய பொருளே புரை அறும் உளத்திடை பொருந்திய மருந்தே
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3693/3,4
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே – திருமுறை6:23 3701/3
மல பகை தவிர்க்கும் தனி பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே – திருமுறை6:34 3830/1
போல் உயிர்க்குயிராய் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3878/4
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே – திருமுறை6:39 3879/2
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே – திருமுறை6:39 3889/3
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:42 3916/2
வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே – திருமுறை6:42 3918/2
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய் சிவமே – திருமுறை6:57 4093/3
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4109/3,4
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:57 4149/3,4
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4153/4
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4184/3,4
அடர்ப்பு அற தவிர்த்த அருள் சிவ மருந்தே
சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம் – திருமுறை6:81 4615/1322,1323
தித்திக்கும் ஞான திரு_அருள் மருந்தே
இறந்தவர் எல்லாம் எழுந்திட புரியும் – திருமுறை6:81 4615/1324,1325
சிறந்த வல்லபம் உறு திரு_அருள் மருந்தே
மரண பெரும் பிணி வாரா வகை மிகு – திருமுறை6:81 4615/1326,1327
கரண பெரும் திறல் காட்டிய மருந்தே
நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும் – திருமுறை6:81 4615/1328,1329
உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே
என்றே என்னினும் இளமையோடு இருக்க – திருமுறை6:81 4615/1330,1331
நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே
மல பிணி தவிர்த்து அருள் வலம் தருகின்றதோர் – திருமுறை6:81 4615/1332,1333
நல தகை அது என நாட்டிய மருந்தே
சிற்சபை நடுவே திரு_நடம் புரியும் – திருமுறை6:81 4615/1334,1335
அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே
இடையுறப்படாத இயற்கை விளக்கமாய் – திருமுறை6:81 4615/1336,1337
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:96 4760/3
அம்பலத்து அரசே அரு_மருந்தே – திருமுறை6:113 5066/1
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:125 5361/3
மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில் – திருமுறை6:125 5373/1
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:125 5437/2
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5580/4

மேல்


மருந்தை (12)

வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியை – திருமுறை1:17 241/1
மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் – திருமுறை1:38 410/2
நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனை – திருமுறை2:25 840/1
கரு மால் அகற்றும் தனி மருந்தை கனகசபையில் கலந்த ஒன்றை – திருமுறை3:13 2474/2
அல்லல் அகற்றும் பெரு வாழ்வை அன்பால் இயன்ற அரு_மருந்தை – திருமுறை3:13 2482/2
மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை
ஆலம் அமுதின் அருந்தல் செய்தானை ஆதியை ஆதியோடு அந்தம்_இலானை – திருமுறை4:5 2613/1,2
மதி அணி செம் சடை கனியை மன்றுள் நடம் புரி மருந்தை
துதி அணி செம் சுவை பொருளில் சொல்_மாலை தொடுத்து அருளி – திருமுறை5:11 3247/1,2
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியை – திருமுறை6:46 3954/2
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை – திருமுறை6:46 3956/3
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை – திருமுறை6:46 3962/2
அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியை – திருமுறை6:134 5590/3
புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகி பொருந்திய மா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:134 5602/3,4

மேல்


மருந்தோ (2)

மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் – திருமுறை3:5 2162/3
வான் வேண்டி கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை – திருமுறை3:6 2227/1

மேல்


மருப்பார் (1)

தங்கும் மருப்பார் கண்மணியை தரிப்பார் என்பின் தார் புனைவார் – திருமுறை2:83 1581/1

மேல்


மருப்பின் (1)

மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:40 1022/2

மேல்


மருப்பு (2)

மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1407/4
வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2530/4

மேல்


மருமத்திலே (1)

மருமத்திலே பட்ட வாளியை போன்று வருத்துவதே – திருமுறை3:6 2378/4

மேல்


மருமான் (1)

மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1390/4

மேல்


மருவ (7)

இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது – திருமுறை2:79 1536/3
மருவ நாளை வருவாரோ வாராது என்னை மறப்பாரோ – திருமுறை2:87 1635/3
வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து – திருமுறை2:91 1683/2
வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர் – திருமுறை3:2 1962/83
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே – திருமுறை5:2 3139/4
மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4491/2
வருண நிறைவில் சன்மார்க்கம் மருவ புரிந்த வாழ்வே நல் – திருமுறை6:98 4784/2

மேல்


மருவச்செய்து (1)

வாழைப்பழம் பசு நெய் நறும் தேனும் மருவச்செய்து
மாழை பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்து அளவி – திருமுறை6:125 5415/2,3

மேல்


மருவல் (2)

என் நாயகனார் எனை மருவல் இன்றோ நாளையோ அறியேன் – திருமுறை2:87 1638/3
வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை – திருமுறை4:5 2615/2

மேல்


மருவல்_இல்லானை (1)

வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை – திருமுறை4:5 2615/2

மேல்


மருவவைத்து (1)

மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை4:1 2580/2

மேல்


மருவா (1)

களம் கோயில் நெஞ்ச கயவர் மருவா
இளங்கோயில் ஞான இனிப்பே வளம் கோவை – திருமுறை3:2 1962/243,244

மேல்


மருவாத (1)

வன்பரிடத்தின் மருவாத மணியை மணி ஆர் மிடற்றானை – திருமுறை4:17 2791/3

மேல்


மருவாததே (1)

நீதியே எனை நீ மருவாததே – திருமுறை2:48 1100/4

மேல்


மருவாமல் (1)

மனம் மெலியாமல் பிணியடையாமல் வஞ்சகர்-தமை மருவாமல்
சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை2:103 1958/1,2

மேல்


மருவார் (8)

மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ – திருமுறை2:79 1530/2
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்து – திருமுறை2:79 1531/2
வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல் – திருமுறை2:79 1542/2
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் – திருமுறை2:82 1566/2
மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார் – திருமுறை2:89 1662/1
மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார் – திருமுறை2:89 1662/1
கோதே மருவார் மால் அயனும் குறியா நெறியார் என்றாலும் – திருமுறை2:93 1706/1
வன் குடி திட்டை மருவார் மருவு திரு_தென்குடித்திட்டை – திருமுறை3:2 1962/157

மேல்


மருவார்-தமது (1)

மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் – திருமுறை2:82 1566/2

மேல்


மருவி (17)

உன்னும் பரம யோகியர்-தம்முடனே மருவி உனை புகழ்வான் – திருமுறை1:19 264/2
மறித்தும் ஒருநாள் வந்து என்னை மருவி அணைய நான் அறியேன் – திருமுறை2:79 1521/3
மஞ்சம்-அதனில் என்னோடு மருவி இருக்க நான் அறியேன் – திருமுறை2:79 1526/3
மாலில் தெளியா நெஞ்சகத்தேன் மருவி கலக்க வருவாரோ – திருமுறை2:87 1639/3
வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து – திருமுறை2:91 1683/2
மாண வலிய சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான் – திருமுறை2:94 1708/2
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1799/2
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1860/4
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில் – திருமுறை2:98 1913/3
மா தமம் கை உள்ளம் மருவி பிரியாத – திருமுறை3:2 1962/291
வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடி – திருமுறை3:3 1965/1262
வளம் கொள தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால் – திருமுறை4:24 2814/2
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3527/4
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4003/4
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:83 4626/4
நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே – திருமுறை6:134 5581/4

மேல்


மருவிடப்பெற்றவர் (1)

மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:142 5808/4

மேல்


மருவிய (5)

வல்லிதாயம் மருவிய நாதனே – திருமுறை2:8 652/2
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3407/4
வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே – திருமுறை6:23 3708/3
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே – திருமுறை6:47 3989/2
மருவிய நின் மெய் அடியார் சபை நடுவே வைத்து அழியா – திருமுறை6:99 4806/3

மேல்


மருவியதோர் (1)

மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே – திருமுறை6:47 3993/3

மேல்


மருவியிட (1)

மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிட புரிந்து – திருமுறை6:57 4189/2

மேல்


மருவில் (1)

மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார் – திருமுறை2:85 1595/2

மேல்


மருவிலர் (1)

மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண் – திருமுறை2:79 1540/2

மேல்


மருவின் (3)

மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 890/4
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார் – திருமுறை2:97 1764/2
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார் – திருமுறை2:98 1854/2

மேல்


மருவினால் (1)

மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் என கருதி – திருமுறை6:13 3455/2

மேல்


மருவினீர் (1)

பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் – திருமுறை2:98 1860/3

மேல்


மருவினோனை (1)

விண் மருவினோனை விடம் நீக்க நல் அருள்செய் – திருமுறை3:2 1962/289

மேல்


மருவீர் (2)

வண்மை தருவீர் ஒற்றி நின்று வருவீர் என்னை மருவீர் நீர் – திருமுறை2:97 1767/1
வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என் – திருமுறை2:98 1857/1

மேல்


மருவு (12)

மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1197/4
மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1447/4
கோவில் மருவு கண்ணார் கோயிலாய் மாவின் – திருமுறை3:2 1962/36
மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்பைஞ்ஞீலி – திருமுறை3:2 1962/123
வன் குடி திட்டை மருவார் மருவு திரு_தென்குடித்திட்டை – திருமுறை3:2 1962/157
மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி – திருமுறை3:21 2514/1
மருவு ஆணை பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அ பெண் – திருமுறை4:40 3027/1
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:49 4004/3
மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே – திருமுறை6:115 5210/2

மேல்


மருவுகின்ற (1)

வஞ்சம்_இலார் உள்ளம் மருவுகின்ற வான் சுடரே – திருமுறை2:60 1230/1

மேல்


மருவுகின்றான் (1)

மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் என கருதி – திருமுறை6:13 3455/2

மேல்


மருவுகின்றோர் (1)

வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்கானாட்டு – திருமுறை3:2 1962/65

மேல்


மருவுதும் (1)

மதியுற மனன் இடை மருவுதும் மிகவே – திருமுறை3:26 2559/4

மேல்


மருவும் (43)

வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை1:1 29/3
வாழும்படி நல் அருள் புரியும் மருவும் தணிகை மலை தேனை – திருமுறை1:17 243/1
மாறா பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் – திருமுறை1:30 359/2
செய்யாள் மருவும் புயன் உடை தேவனும் சேணவனும் – திருமுறை1:34 375/3
உடலே மருவும் உயிர் போல் நிறை ஒற்றியூர் அப்பனே – திருமுறை2:2 590/4
பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே – திருமுறை2:7 633/3
மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையா – திருமுறை2:46 1078/1
வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளை – திருமுறை2:73 1372/1
சோலை மருவும் ஒற்றியில் போய் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ – திருமுறை2:78 1510/2
மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார் – திருமுறை2:89 1655/1
பக்கம் மருவும் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1719/3
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து – திருமுறை2:95 1720/2
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றார் – திருமுறை2:96 1741/3
சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை2:98 1791/1
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் – திருமுறை2:98 1791/2
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே – திருமுறை2:98 1829/3
காவின் மருவும் கனமும் திசை மணக்கும் – திருமுறை3:2 1962/35
காழ் கொள் இரு மனத்து கார்_இருள் நீத்தோர் மருவும்
வாழ்கொளிபுத்தூர் மணி சுடரே தாழ்வு அகற்ற – திருமுறை3:2 1962/59,60
தீது இ குடி என்று செப்பப்படார் மருவும்
வேதிக்குடி இன்ப_வெள்ளமே கோது இயலும் – திருமுறை3:2 1962/155,156
வன் புகலா நெஞ்சின் மருவும் ஒரு தகைமை – திருமுறை3:2 1962/279
மண் மண்டலிகர் மருவும் ஆரூர் பரவையுள் – திருமுறை3:2 1962/307
மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில் – திருமுறை3:3 1965/934
மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிரா – திருமுறை3:3 1965/961
மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியை பசுபதியை – திருமுறை3:13 2478/1
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2592/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2593/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2595/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2598/4
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை4:3 2599/1
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2599/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4
வெள்ளம் மருவும் விரி சடையாய் என்னுடைய – திருமுறை4:8 2647/1
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை4:17 2790/2
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை4:19 2796/4
மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளி – திருமுறை5:2 3116/2
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே – திருமுறை6:42 3921/3
மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல் – திருமுறை6:98 4779/1
மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரமமே – திருமுறை6:112 5013/3

மேல்


மருவுவிப்போர் (1)

மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும் – திருமுறை3:2 1962/79

மேல்


மருவுற (1)

மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் – திருமுறை3:1 1960/67

மேல்


மருவே (4)

ஓங்கும் மருவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1432/4
மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1447/4
மருவே மலரே சிவகாமவல்லி மணியே வந்து அருளே – திருமுறை4:23 2810/4
மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம் – திருமுறை6:63 4259/3

மேல்


மருள் (69)

நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை1:1 7/1
மருள்_இலாதவர்கள் வழுத்தும் நின் அடியை மனம் உற நினைந்து அகத்து அன்பாம் – திருமுறை1:12 193/1
மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி – திருமுறை1:48 515/3
மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:2 584/4
மருள் ஆர் நெஞ்ச புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் – திருமுறை2:3 591/2
மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன் – திருமுறை2:4 606/2
மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே – திருமுறை2:6 625/4
மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே – திருமுறை2:6 632/4
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:38 1002/4
மருள் ஆர்ந்த வல்_வினையால் வன் பிணியால் வன் துயரால் – திருமுறை2:59 1214/1
மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன் – திருமுறை2:68 1326/1
மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டு கழிக்கின்றேன் மதி_இலேனை – திருமுறை2:73 1373/2
மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1389/4
மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1438/4
மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை3:5 2070/4
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே – திருமுறை3:5 2150/2
மருள் உடைய மன பேதை நாயினேன் செய் வன்_பிழையை சிறிதேனும் மதித்தியாயில் – திருமுறை3:5 2170/3
மருள் அறியா பெரும் தேவே நின்றன் அடி வந்து அடுத்தேன் – திருமுறை3:6 2191/3
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி – திருமுறை3:16 2497/3
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் – திருமுறை3:22 2526/1
மருள் அற நாள்-தொறும் வணங்கி வாழ்த்துவாம் – திருமுறை3:26 2560/4
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை4:2 2581/4
மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ – திருமுறை4:15 2755/3
மருள்_உடையேன் வஞ்ச மன தீமை எல்லாம் – திருமுறை4:28 2901/1
மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில் – திருமுறை4:39 3020/3
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை5:1 3056/3
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை5:2 3072/2
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3098/2
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3099/3
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை5:2 3115/4
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே – திருமுறை5:2 3132/3
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை5:4 3172/3
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3180/2
மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே – திருமுறை5:10 3245/4
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 3299/2
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையா கல் என்று – திருமுறை6:7 3326/1
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் – திருமுறை6:13 3503/2
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும் – திருமுறை6:13 3532/2
அகத்து இருந்த எனை புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் – திருமுறை6:24 3712/3
மருள் நீங்கி நான் களித்து வாழ பொருளாம் – திருமுறை6:35 3835/2
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியை – திருமுறை6:46 3954/2
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:49 4013/1
மருள் ஓங்குறாமல் தவிர்த்தது நல்ல வரம் அளித்தே – திருமுறை6:53 4046/2
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:56 4088/2
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:57 4090/3
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே – திருமுறை6:57 4137/3
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4164/4
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4164/4
மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:64 4271/1
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் – திருமுறை6:77 4510/1
மருள் வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலும் மாய்வு இலாத – திருமுறை6:77 4516/1
மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே – திருமுறை6:81 4615/315
மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே – திருமுறை6:81 4615/986
மருள் சுகம் பிற என வகுத்த மெய் சிவமே – திருமுறை6:81 4615/988
மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே – திருமுறை6:81 4615/1557
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:85 4654/2
அல்லாத பாட்டு எல்லாம் மருள் பாட்டு – திருமுறை6:113 5098/2
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5233/2
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு – திருமுறை6:124 5295/3
மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:125 5306/3
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:125 5320/3
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை6:125 5321/3
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:125 5322/3
அருள் நாடகனே அபயம் மருள் நாடும் – திருமுறை6:125 5327/2
மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின – திருமுறை6:125 5400/2
மருள் பெரும் கன்மமும் மாயையும் நீங்கின – திருமுறை6:130 5543/2
மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம் – திருமுறை6:131 5544/3
மருள் உளம்கொளும் வாதனை தவிர்ந்து அருள் வலத்தால் – திருமுறை6:131 5555/3
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:142 5810/3

மேல்


மருள்_வலையில் (1)

மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே – திருமுறை3:5 2150/2

மேல்


மருள்_இலாதவர்கள் (1)

மருள்_இலாதவர்கள் வழுத்தும் நின் அடியை மனம் உற நினைந்து அகத்து அன்பாம் – திருமுறை1:12 193/1

மேல்


மருள்_உடையார்-தமக்கும் (1)

மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4164/4

மேல்


மருள்_உடையான்_அல்லன் (1)

மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில் – திருமுறை4:39 3020/3

மேல்


மருள்_உடையேன் (2)

மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன் – திருமுறை2:4 606/2
மருள்_உடையேன் வஞ்ச மன தீமை எல்லாம் – திருமுறை4:28 2901/1

மேல்


மருள்_உடையேன்-தனை (1)

மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3180/2

மேல்


மருள்கின்றார் (1)

வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார்
தோற்றும் அந்த தத்துவமும் தோற்றா தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி – திருமுறை6:137 5638/2,3

மேல்


மருள்பவன் (1)

மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே – திருமுறை2:6 632/2

மேல்


மருள்வது (1)

மருள்வது என் இயற்கை என் செய்வேன் இதனை மனம்கொளாது அருள் அருளாயேல் – திருமுறை2:35 945/2

மேல்


மருள்வார்க்கு (1)

மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் – திருமுறை1:2 32/3

மேல்


மருளாத (2)

மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:137 5626/3
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:142 5748/3

மேல்


மருளாய (1)

மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:56 4088/2

மேல்


மருளால் (4)

நச்சு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் நாள் கழித்து கோள் கொழிக்கும் நடை நாயில் கடையேன் – திருமுறை5:7 3203/2
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன் – திருமுறை5:7 3205/2
இ பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து – திருமுறை5:7 3206/2
எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே – திருமுறை5:7 3207/2

மேல்


மருளாலே (1)

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் – திருமுறை4:35 2994/3

மேல்


மருளான (1)

மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடி போக – திருமுறை6:85 4653/2

மேல்


மருளும் (5)

மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ – திருமுறை3:6 2204/2
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும்
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே – திருமுறை5:1 3053/3,4
மருளும் அ பொருளை சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால் – திருமுறை6:13 3454/3
மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம் – திருமுறை6:18 3614/1
மருளும் மனம்-தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால் – திருமுறை6:128 5478/3

மேல்


மருளுறும் (1)

மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே – திருமுறை1:45 481/1

மேல்


மருளே (4)

மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ – திருமுறை2:62 1253/3
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் – திருமுறை2:70 1347/3
மருளே தவிர்த்த சிவகாமவல்லி நினக்கே வந்தனமே – திருமுறை4:23 2811/4
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4057/3

மேல்


மருளேல் (1)

மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:142 5737/4

மேல்


மருளை (1)

மருளை தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகை புரிந்து – திருமுறை6:104 4874/2

மேல்


மருளையே (1)

மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் என திரிந்தேன் – திருமுறை6:5 3312/2

மேல்


மருளொடு (1)

மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் – திருமுறை6:106 4893/1

மேல்


மருளோர் (1)

மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு அன்றோ – திருமுறை2:1 574/3

மேல்


மரை (1)

மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3664/4

மேல்


மல் (13)

மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை1:7 107/3
மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில் – திருமுறை2:40 1018/2
மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே – திருமுறை2:60 1225/3
மல் ஆர் வயல் ஒற்றி நல்லாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1436/4
மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1457/4
மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1462/4
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1466/4
மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1475/4
சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய் – திருமுறை3:2 1962/138
நல்லூர் அமர்ந்த நடு நாயகமே மல் ஆர்ந்த – திருமுறை3:2 1962/168
அருள் துறையின் நல் பயனே மல் ஆர்ந்து – திருமுறை3:2 1962/456
மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய – திருமுறை3:3 1965/461
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை3:5 2147/3

மேல்


மல்காத (1)

மல்காத வண்ணம் அருள்செய் கண்டாய் மயில்_வாகனனே – திருமுறை1:3 47/2

மேல்


மல்கிய (1)

நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள் – திருமுறை6:60 4224/3

மேல்


மல்கும் (1)

நவம் அண்மிய அடியாரிடம் நல்கும் திறன் மல்கும்
பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம் – திருமுறை1:30 357/2,3

மேல்


மல்லல் (9)

மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:1 580/2
மல்லல் அம் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால் – திருமுறை2:5 619/3
மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே – திருமுறை2:57 1202/4
மல்லல் ஒற்றியூர் – திருமுறை2:71 1358/3
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1671/2
மல்லல் இடும்பாவனத்து மாட்சிமையே தொல்லை – திருமுறை3:2 1962/344
முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு – திருமுறை3:2 1962/522
கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும் – திருமுறை3:2 1962/760
இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெற – திருமுறை3:3 1965/866

மேல்


மல்லலும் (1)

மல்லலும் தகும் சடா_மகுட வள்ளலே – திருமுறை2:5 613/4

மேல்


மல்லலொடு (1)

சொல்லும் கடம்பந்துறை நிறைவே மல்லலொடு
வாழ் உம்பர் ஆய் துறை வான் மன்னவரும் மன்னவரும் – திருமுறை3:2 1962/132,133

மேல்


மல்லாட்டம் (1)

வம்பு சொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம்
வந்த தலையாட்டம் இன்றி வந்தது பல் ஆட்டம் – திருமுறை6:121 5267/3,4

மேல்


மல்லிகை (4)

புண்ணிய மல்லிகை போதே எழில் ஒற்றி பூரணர் பால் – திருமுறை2:75 1448/3
எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால் – திருமுறை2:92 1690/2
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – திருமுறை3:8 2429/2
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை – திருமுறை6:46 3958/3

மேல்


மல்லிகைப்பூ (1)

செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:57 4095/2

மேல்


மல்லிடுகின்றேன் (1)

எண்ணினுள் அடங்கா துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடுகின்றேன்
விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் உனது மெல் அடிக்கு அடிமைசெய்வேனோ – திருமுறை2:52 1142/2,3

மேல்


மல (55)

கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை1:18 260/3
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை1:46 491/1
மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:2 584/4
துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால் – திருமுறை2:16 739/2
மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் – திருமுறை2:16 742/1
மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம் – திருமுறை2:16 747/1
நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய் – திருமுறை2:21 800/1
பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மல கங்குல் – திருமுறை2:27 864/1
பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மல பிலமாம் – திருமுறை2:35 944/1
வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில் – திருமுறை2:36 985/1
கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்று கடன்கழித்திட்டனன் அல்லால் – திருமுறை2:43 1052/1
வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடிய கண்டிலேன் வினையினேன் உள்ளம் – திருமுறை2:49 1113/1
கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ – திருமுறை2:49 1114/3
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தை குழியில் மனம் – திருமுறை2:62 1251/1
பொய்யாம் மல இருட்டு பொத்தரிடை வீழ்ந்து உழலும் – திருமுறை2:63 1258/1
மட்டுப்படாதது மா மறையாலும் மல பகையால் – திருமுறை2:74 1381/1
தூக்கம்_இல்லார் சுகம்_இல்லார் துன்பம்_இல்லார் தோன்றும் மல
வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும் – திருமுறை2:83 1579/2,3
என்று வருமோ அறியேன் எம் கோவே துன்று மல
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து – திருமுறை3:1 1959/2,3
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம் – திருமுறை3:1 1960/64
சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மல
தாக்கு ஒழிந்து தத்துவத்தின் சார்பாம் தனு ஒழிந்து – திருமுறை3:3 1965/104,105
வாது அகற்றி உண்மை மரபு அளித்து வஞ்ச மல
கோது அகற்றும் நெஞ்ச குகேசன் எவன் தீது அகற்றி – திருமுறை3:3 1965/271,272
மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால் – திருமுறை3:4 1995/3
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை3:5 2126/3
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை3:5 2126/3
கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை3:5 2129/3
வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும் – திருமுறை3:5 2161/1
கொடும் கரண துட்டர் நால்வர்கள் வன் மல கோளர் ஐவர் – திருமுறை3:6 2376/2
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – திருமுறை3:11 2470/3
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
வன் மல கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது – திருமுறை4:14 2716/3
போத நடு ஊடு இருந்த வெண்ணிலாவே மல
போதம் அற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – திருமுறை4:27 2852/1,2
வேத முடி மேல் இருந்த வெண்ணிலாவே மல
வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2855/1,2
தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3110/1
இருட்டு ஆய மல சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே – திருமுறை5:2 3129/1
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை5:2 3136/1
பொத்திய மூல மல பிணி தவிர்க்கும் பொருள் அருள் அனுபவம் அதற்கு – திருமுறை5:9 3231/1
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே – திருமுறை6:9 3362/2
பொறுத்தலே அறியேன் மல புலை கூட்டை பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3362/4
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 3376/2
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 3377/3
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 3380/3
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 3385/4
மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம் – திருமுறை6:18 3617/1
மல பகை தவிர்க்கும் தனி பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே – திருமுறை6:34 3830/1
மல பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே – திருமுறை6:39 3879/2
அடர் மல தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான் – திருமுறை6:43 3926/1
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:49 4013/1
மல பிணி தவிர்த்து அருள் வலம் தருகின்றதோர் – திருமுறை6:81 4615/1333
வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில் – திருமுறை6:81 4615/1529
முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே – திருமுறை6:81 4615/1535
எய்யேன் இனி வெம் மல கூட்டில் இருந்து என் உள்ளம் – திருமுறை6:91 4715/3
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:102 4848/2
பொத்திய மல பிணி புழு குரம்பை-தான் – திருமுறை6:125 5402/1
முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:134 5591/4
மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மல பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர் – திருமுறை6:138 5678/1

மேல்


மல_கடலில் (1)

மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் – திருமுறை2:16 742/1

மேல்


மல_குடில் (1)

மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:2 584/4

மேல்


மல_குழி (2)

கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை1:18 260/3
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை1:46 491/1

மேல்


மல_குழியில் (2)

நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய் – திருமுறை2:21 800/1
வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில்
பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் – திருமுறை2:36 985/1,2

மேல்


மல_கூடு (1)

வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும் – திருமுறை3:5 2161/1

மேல்


மல_கூடை (1)

மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால் – திருமுறை3:4 1995/3

மேல்


மல_கோட்டையை (1)

கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ – திருமுறை2:49 1114/3

மேல்


மல_இரா (1)

வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடிய கண்டிலேன் வினையினேன் உள்ளம் – திருமுறை2:49 1113/1

மேல்


மல_இருட்டில் (1)

மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம் – திருமுறை2:16 747/1

மேல்


மலக்கண் (1)

நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமல கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து – திருமுறை5:2 3155/1

மேல்


மலங்கள் (4)

அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ – திருமுறை6:13 3496/4
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:105 4881/1
உயங்கும் மலங்கள் ஐந்தும் பசை அற்று ஒழிந்து வெந்ததே – திருமுறை6:112 5000/3
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ – திருமுறை6:112 5052/2

மேல்


மலங்களும் (1)

ஐந்து மலங்களும் வெந்து விழ எழுத்து – திருமுறை6:70 4435/1

மேல்


மலங்களை (1)

ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களை
தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் – திருமுறை4:15 2780/2,3

மேல்


மலங்கா (1)

மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர் – திருமுறை3:6 2387/2

மேல்


மலங்காதே (1)

மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:30 3789/2

மேல்


மலங்கி (1)

மலங்கி வஞ்சகர்-மாட்டு இரந்து ஐயகோ வருந்தி நெஞ்சு அயர்வுற்றே – திருமுறை1:15 227/1

மேல்


மலங்கிய (1)

மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம் – திருமுறை6:13 3504/3

மேல்


மலங்கினேனை (1)

மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா – திருமுறை6:115 5212/1

மேல்


மலங்குகின்றதை (1)

மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே – திருமுறை2:44 1063/3

மேல்


மலங்குகின்றேன் (1)

மலங்குகின்றேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2915/2

மேல்


மலங்கும் (1)

மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:37 992/1

மேல்


மலத்தனேனையும் (1)

மலத்தனேனையும் வாழ்வித்தல் மாண்பு அதே – திருமுறை2:48 1102/4

மேல்


மலத்தால் (3)

மலத்தால் வருந்தா பெரு வாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே – திருமுறை1:43 466/4
வஞ்ச மலத்தால் வருந்தி வாடுகின்ற நம்-தமையே – திருமுறை3:3 1965/341
மெய் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால்
உய் குமிழும் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா – திருமுறை3:3 1965/639,640

மேல்


மலத்திடையே (1)

மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்து பெரும் பாவி வஞ்ச நெஞ்ச புலையேன் – திருமுறை6:4 3293/2

மேல்


மலத்தில் (3)

அருகா மலத்தில் அலைந்து இரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்-பால் – திருமுறை1:26 330/1
அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில்
புரி புழுவில் இழிந்தேனை பொருள் ஆக்கி அருளாம் பொருள் அளிக்கப்பெற்றனன் இ புதுமை பிறர் அறியாது – திருமுறை6:24 3717/1,2
மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயினேன் – திருமுறை6:112 5029/1

மேல்


மலத்திலே (3)

மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர் – திருமுறை6:13 3417/1
மலத்திலே உழைத்து கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும் – திருமுறை6:14 3548/2
வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட – திருமுறை6:125 5420/1

மேல்


மலத்தின் (2)

இமைக்கும் அவ்வளவேனும் நெஞ்சு ஒடுங்கி இருக்க கண்டிலேன் இழிவு கொள் மலத்தின்
சுமைக்கு நொந்துநொந்து ஐயவோ நாளும் துயர்கின்றேன் அயர்கின்ற என் துயரை – திருமுறை2:66 1302/1,2
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே – திருமுறை6:112 4999/3

மேல்


மலத்தினிடை (1)

வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன் – திருமுறை1:25 326/1

மேல்


மலத்தினும் (2)

இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால் – திருமுறை2:43 1053/2
குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன் – திருமுறை6:5 3306/3

மேல்


மலத்தினை (1)

அருள்செய் நீறு இடார் அமுது உனக்கு இடினும் அ மலத்தினை அருந்துதல் ஒழிக – திருமுறை2:38 1002/1

மேல்


மலத்து (2)

சுளிக்கும் மிடி துயரும் யமன் கயிறும் ஈன தொடர்பும் மலத்து அடர்பும் மன சோர்வும் அந்தோ – திருமுறை1:6 95/3
புக தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல் – திருமுறை6:43 3927/3

மேல்


மலத்தே (1)

மலத்தே புழுத்த புழு_அனையேனை அ வான் துதிக்கும் – திருமுறை6:89 4692/2

மேல்


மலத்தை (4)

இங்கு இவர் வாய் பாகு இலையை ஏற்கின்றாய் புன் மலத்தை
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம் – திருமுறை3:3 1965/757,758
வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை
நாடுகின்றாய் ஈது ஓர் நலம் அன்றே கூடுகின்ற – திருமுறை3:3 1965/1211,1212
வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தை
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம் – திருமுறை6:38 3866/1,2
தடுத்த மலத்தை கெடுத்து நலத்தை கொடுத்த கருணை தந்தையே – திருமுறை6:115 5214/1

மேல்


மலபரிபாகம் (1)

மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம் – திருமுறை3:1 1960/66

மேல்


மலம் (40)

உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை1:1 20/1
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் – திருமுறை1:25 324/2
ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன் – திருமுறை1:36 392/1
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டை காத்து குணம்_இலியாய் – திருமுறை2:33 919/1
பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:34 933/2
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:35 942/2
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் – திருமுறை2:43 1047/3
என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் – திருமுறை2:43 1048/2
மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால் – திருமுறை2:43 1049/2
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ – திருமுறை2:47 1095/2
சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லா சூகரம் என மலம் துய்த்தேன் – திருமுறை2:47 1097/2
மண்ணவனேனை மகிழ்ந்தவனே மலம் மாற்றுகின்ற – திருமுறை2:58 1205/2
மலம் இலாத நல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மா மணி சுடரே – திருமுறை2:61 1236/3
மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம் – திருமுறை2:62 1246/1
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ – திருமுறை2:75 1399/2
மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார் – திருமுறை2:89 1662/1
நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும் – திருமுறை2:93 1703/3
மலம் சுழிகின்ற மனத்தர்க்கு அரிதாம் – திருமுறை3:2 1962/179
இட்ட மலம் பட்ட இடம் எல்லாம் பொன்னாம் என்றால் – திருமுறை3:3 1965/827
மலம் ஒன்றி அந்தோ மறந்தாய் நிலன் ஒன்றி – திருமுறை3:3 1965/940
வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக – திருமுறை3:4 1991/1
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை3:5 2148/1
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய் – திருமுறை3:6 2313/3
பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே – திருமுறை3:6 2342/4
மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம் – திருமுறை3:6 2350/1
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை4:15 2765/1
வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் – திருமுறை5:2 3149/1
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை6:3 3283/1
இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர் இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 3296/1
பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 3309/2
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன் – திருமுறை6:9 3361/3
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:22 3678/1
மலம் ஐந்து நீக்கும் மருந்து புவி – திருமுறை6:78 4551/1
இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ – திருமுறை6:85 4653/1
மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலம் சார் – திருமுறை6:93 4727/1
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன – திருமுறை6:125 5400/3
மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர் – திருமுறை6:130 5536/1
இருள் பெரு மலம் முழுதும் தவிர்ந்து இற்றது – திருமுறை6:130 5543/1

மேல்


மலம்-தன் (1)

தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம் – திருமுறை3:6 2272/3

மேல்


மலம்-தான் (1)

நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான்
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான் – திருமுறை3:3 1965/679,680

மேல்


மலமாய் (1)

வன் சுவை தீ நாற்றம் மலமாய் வரல் கண்டும் – திருமுறை3:3 1965/1005

மேல்


மலமும் (1)

மலமும் மாயை குலமும் வினையும் முழுதும் வெந்ததே – திருமுறை6:112 5032/2

மேல்


மலமே (2)

மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர் – திருமுறை2:34 934/2
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:134 5579/2

மேல்


மலயமுனிவன் (1)

சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை1:1 6/3

மேல்


மலர் (370)

மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான – திருமுறை1:1 1/2
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை1:1 2/2
அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை1:1 8/1
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை1:1 10/2
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை1:1 13/3
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமல – திருமுறை1:3 52/2
கள் அகத்தே மலர் கா ஆர் தணிகை எம் கண்மணியே – திருமுறை1:3 61/2
தணியாத துன்ப தடம் கடல் நீங்க நின்றன் மலர் தாள் – திருமுறை1:3 67/1
பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் – திருமுறை1:3 69/1
சொல் ஆர் மலர் புனை அன்பகத்தோர்க்கு அருள் சொல்லும் எல்லாம் – திருமுறை1:3 71/1
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் – திருமுறை1:5 86/3
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை1:6 93/2
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இ பாவி பார்க்கில் – திருமுறை1:7 103/1
மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை1:7 107/3
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை1:7 121/2
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 132/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 137/4
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை1:9 142/1
கஞ்ச மா மலர் கழல் கிடைக்குமே – திருமுறை1:10 154/4
கடப்ப மா மலர் கண்ணி மார்பனே – திருமுறை1:10 167/1
விரை சேர் கடம்ப மலர் புயனே வேலாயுத கை மேலோனே – திருமுறை1:11 185/2
மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா – திருமுறை1:12 191/1
நன்மைய எல்லாம் அளித்திடும் உனது நளின மா மலர்_அடி வழுத்தா – திருமுறை1:12 192/1
நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையா – திருமுறை1:12 194/1
வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தா – திருமுறை1:12 195/1
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே – திருமுறை1:13 205/3
துன்பினால் அகம் வெதும்பி நைந்து அயர்ந்து நின் துணை அடி_மலர் ஏத்தும் – திருமுறை1:15 224/1
கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர் கந்த சுகந்தனே – திருமுறை1:18 254/3
குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர் பாதம் குறித்திலேன் – திருமுறை1:18 258/2
காம பயலை தடுப்பாரோ கடப்ப மலர் தார் கொடுப்பாரோ – திருமுறை1:20 277/1
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை1:22 293/3
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை1:22 299/2
தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை1:25 317/2
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை1:25 324/3
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை1:25 326/2
வடியா கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே – திருமுறை1:26 336/1
விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை1:35 383/4
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை1:35 386/1
துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணையன்றி துணை ஒன்றும் காணேன் – திருமுறை1:36 399/2
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை1:42 456/2
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை1:42 459/1
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 459/4
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இம் மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை1:44 476/1
வந்தார் நிலவு ஓர் செந்தாமரையின் மலர் வாச – திருமுறை1:47 496/3
கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ – திருமுறை1:47 499/1
கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ – திருமுறை1:47 499/1
தே மலர் தணிகை தேவர் மருங்கில் சேர்வாயேல் – திருமுறை1:47 499/2
ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே – திருமுறை1:47 499/3
ஓம் மலர் அடிகேள் ஒன்றினை ஒன்று என்று உரையாயே – திருமுறை1:47 499/4
பொன்னை இருத்தும் பொன்_மலர் எகின புள்ளே நீ – திருமுறை1:47 501/1
அற்புத தாள்_மலர் ஏத்துங்கடி – திருமுறை1:50 535/4
பொன்_மலர்_தாளரே வாரும் – திருமுறை1:51 547/3
தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து – திருமுறை1:52 556/1
தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து – திருமுறை1:52 556/1
அப்பு ஆர் மலர் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே – திருமுறை2:2 581/1
வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன் – திருமுறை2:2 585/1
அகழும் மால் ஏனமாய் அளவும் செம் மலர்
புகழுமாறு அருளுக பொறுக்க பொய்மையே – திருமுறை2:5 622/3,4
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும் – திருமுறை2:7 637/1
கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே – திருமுறை2:7 640/3
மெல்லிதாய விரை மலர் பாதனே – திருமுறை2:8 652/1
கோயில் மேவி நின் கோ மலர் தாள் தொழாதே – திருமுறை2:10 663/3
தார் ஆர் மலர்_அடியை தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:12 688/2
மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன் – திருமுறை2:14 703/3
காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள் – திருமுறை2:14 704/1
விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் – திருமுறை2:14 710/2
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:18 769/3
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1
கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு – திருமுறை2:20 790/3
வண்ண பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது – திருமுறை2:24 825/1
ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக்காட்டில் – திருமுறை2:24 828/3
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 836/4
கோல மலர் தாள் துணை வழுத்தும் குல தொண்டு அடைய கூட்டுவிக்கும் – திருமுறை2:25 837/1
மன்னிய வன்னி மலர் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 872/4
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின்றார் அவர் மலர்_அடி வணங்கி – திருமுறை2:29 878/3
புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:29 880/3
வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 889/4
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 890/4
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் – திருமுறை2:35 948/1
வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடி துணை ஏத்தும் – திருமுறை2:35 950/3
வன் துடையாய் என்று உன் மலர்_அடியை போற்றேனோ – திருமுறை2:36 959/4
கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்று போற்றேனோ – திருமுறை2:36 961/4
சொல்லால் மலர் தொடுத்து சூழ்ந்து அணிந்து வாழேனோ – திருமுறை2:36 965/4
மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ – திருமுறை2:36 982/4
மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ – திருமுறை2:36 986/4
வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் – திருமுறை2:37 989/2
செம்மை மா மலர் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் – திருமுறை2:37 990/3
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:38 1006/3
செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1020/4
விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:41 1033/1
ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய் – திருமுறை2:42 1039/1
மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே – திருமுறை2:44 1063/3
உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி – திருமுறை2:44 1064/3
நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ – திருமுறை2:46 1077/3
பாலின் நீற்று பரஞ்சுடரே மலர்
காலின் ஈற்று கதி பெற ஏழையேன் – திருமுறை2:48 1099/1,2
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:51 1129/1
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:51 1131/1
வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையை துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி – திருமுறை2:51 1135/1
வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடி தொழும்புசெய்வேனோ – திருமுறை2:52 1144/3
மாலொடு நான்கு_வதனனும் காணா மலர்_அடிக்கு அடிமைசெய்து இனிப்பாம் – திருமுறை2:52 1146/1
மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியை போற்றாது – திருமுறை2:54 1165/2
மால் அயர்ந்தும் காணா மலர்_அடியாய் வஞ்ச வினை – திருமுறை2:54 1167/1
தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் – திருமுறை2:57 1195/2
பொன் போன்ற ஞான புது மலர் தாள் துணை போற்றுகிலேன் – திருமுறை2:58 1203/2
வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர் பதத்தில் – திருமுறை2:61 1235/1
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:62 1250/2
ஆறு மலர் கொன்றை அணிவோனை தேறு மனம் – திருமுறை2:65 1293/2
கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை – திருமுறை2:73 1372/2
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்கு – திருமுறை2:75 1385/2
பொன்னே அ பொன் அற்புத ஒளியே மலர் பொன் வணங்கும் – திருமுறை2:75 1391/2
வாடா மணி மலர் கொம்பே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1395/4
இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம் – திருமுறை2:75 1402/1
வாடா_மலர் குழலாளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1416/4
மரு நாள்_மலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1423/4
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றி கடவுள் செம்பால் – திருமுறை2:75 1429/3
ஆஆ அனிச்சம் பொறா மலர் சிற்றடி ஆற்றும்-கொலோ – திருமுறை2:75 1430/2
செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே – திருமுறை2:75 1437/3
அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர்
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல் – திருமுறை2:75 1439/1,2
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே – திருமுறை2:75 1443/3
தாமம் அமை கார் மலர் கூந்தல் பிடி மென் தனி நடையாய் – திருமுறை2:75 1444/3
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1453/2
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம் – திருமுறை2:75 1468/3
பூவாய் மலர் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ் – திருமுறை2:75 1469/1
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர்
மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1469/3,4
நடை அன்னமே மலர் பொன் முதலாம் பெண்கள் நாயகமே – திருமுறை2:75 1474/2
கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புத கஞ்ச_மலர் – திருமுறை2:75 1475/1
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை2:75 1486/2
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:76 1491/1
சூடா மலர் போல் இருந்ததல்லால் சுகம் ஓர் அணுவும் துய்த்து அறியேன் – திருமுறை2:79 1515/3
வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர் கை மழுவினொடு – திருமுறை2:79 1520/1
வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர் கா வனம் சூழ் ஒற்றியினார் – திருமுறை2:79 1541/1
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் – திருமுறை2:82 1566/2
வழுத்தார் புரத்தை எரித்தார் நல் வலத்தார் நடன மலர்_அடியார் – திருமுறை2:82 1569/1
கரப்பார் மலர் தூவிய மதனை கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன் – திருமுறை2:83 1577/2
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை2:84 1585/3
பந்து ஆர் மலர் கை பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே – திருமுறை2:84 1592/4
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர்
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1602/3,4
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை2:86 1611/3
மங்கை பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன் – திருமுறை2:86 1633/3
வன்னி இதழி மலர்_சடையார் வன்னி என ஓர் வடிவு_உடையார் – திருமுறை2:87 1642/1
வண்டு புரியும் கொன்றை மலர் மாலை அழகர் வல் விடத்தை – திருமுறை2:88 1648/2
வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார் – திருமுறை2:89 1662/2
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை2:90 1675/1
காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார் – திருமுறை2:94 1709/1
மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார் – திருமுறை2:94 1716/1
மடன் நாம் அகன்று காண வந்தால் மலர் கை வளைகளினை கவர்ந்து – திருமுறை2:95 1718/2
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார் – திருமுறை2:96 1731/3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை2:96 1735/2
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:96 1736/1
வாக்கு இறைவி நின் தாள்_மலர் சரணம் போந்தேனை – திருமுறை2:98 1770/3
தட்டு இல் மலர் கை-இடத்து எது ஓதனத்தை பிடியும் என்று உரைத்தேன் – திருமுறை2:98 1774/2
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை2:98 1780/3
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை2:98 1789/1
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ – திருமுறை2:98 1800/2
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என – திருமுறை2:98 1819/3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை2:98 1823/2
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:98 1824/1
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம் – திருமுறை2:98 1851/3
வாசம் கமழும் மலர் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர் – திருமுறை2:98 1863/1
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை2:98 1871/2
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று – திருமுறை2:98 1874/3
வண்ணம் உடையாய் நின்றனை போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ – திருமுறை2:98 1912/3
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில் – திருமுறை2:98 1913/3
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – திருமுறை2:100 1938/2
மரு மலர் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே – திருமுறை2:101 1939/4
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய் – திருமுறை2:103 1954/3
சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை3:1 1960/38
தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம் – திருமுறை3:1 1960/57
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை3:1 1960/74
மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் – திருமுறை3:1 1960/77
மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை3:1 1960/91
வாமாம் புலி ஊர் மலர் சோலை சூழ்ந்து இலங்கும் – திருமுறை3:2 1962/63
பந்தணநல்லூர் பசுபதியே கந்த மலர்
அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அ பெயர்கொண்ட – திருமுறை3:2 1962/72,73
வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை3:2 1962/113
வாயூர தேமா மலர் சொரிந்து வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/207
நன்னிலத்து வாழ் ஞான நாடகனே மன்னும் மலர்
வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும் – திருமுறை3:2 1962/272,273
மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர்
பூம் தண்டு அளி விரித்து புக்கு இசைக்கும் சீர் ஓணகாந்தன்தளி – திருமுறை3:2 1962/476,477
மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை – திருமுறை3:2 1962/781
வாழ்ந்திடுக நின் தாள்_மலர் – திருமுறை3:2 1962/834
நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து – திருமுறை3:3 1965/260
அண்ணல் திரு_மலர் கை ஆழி பெற கண் இடந்த – திருமுறை3:3 1965/287
சார்ந்து இலங்கும் கொன்றை மலர் தார் அழகும் அ தார் மேல் – திருமுறை3:3 1965/417
நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த – திருமுறை3:3 1965/423
வா என்று அருளும் மலர் வாய அழகும் பூ ஒன்றும் – திருமுறை3:3 1965/428
மான் ஓங்கும் செங்கை மலர் அழகும் ஊன் ஓங்கும் – திருமுறை3:3 1965/444
வாங்கும் அபய மலர் அழகும் தீங்கு அடையா – திருமுறை3:3 1965/448
பாத_மலர் வருந்த பாணன்-தனக்கு ஆளாய் – திருமுறை3:3 1965/509
சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர்
அன்ன நடை என்பாய் அஃது அன்று அருந்துகின்ற – திருமுறை3:3 1965/706,707
முன்னும் மலர் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி என – திருமுறை3:3 1965/711
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க – திருமுறை3:3 1965/1218
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் – திருமுறை3:5 2070/3
இலகு பராபரமாய் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்ப தேவே – திருமுறை3:5 2072/4
அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம் – திருமுறை3:5 2079/1
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே – திருமுறை3:5 2084/4
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை3:5 2115/2
மணக்கும் மலர் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் – திருமுறை3:5 2135/1
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2139/2
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை3:5 2140/2
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை3:5 2145/1
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை3:5 2148/1
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை3:5 2149/2
தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை3:5 2159/2
துண்டு ஆர் மலர் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா – திருமுறை3:6 2173/3
வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள் – திருமுறை3:6 2184/1
வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர்
தாளே வருந்த மணி கூடல் பாணன்-தனக்கு அடிமை – திருமுறை3:6 2196/1,2
மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என் – திருமுறை3:6 2229/1
நறை உள தே மலர் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல் – திருமுறை3:6 2235/1
தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை3:6 2274/4
கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை – திருமுறை3:6 2308/1
உனை பெற்ற உள்ளத்தவர் மலர் சேவடிக்கு ஓங்கும் அன்பு-தனை – திருமுறை3:6 2319/2
துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர் பொன் – திருமுறை3:6 2321/1
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை3:6 2323/1
வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2349/1
தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர் சேவடி-பால் – திருமுறை3:6 2365/2
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-தன் – திருமுறை3:6 2379/2
தலைக்கு அலங்கார மலர் சூடுவார் நின்றனை வழுத்தார் – திருமுறை3:6 2392/2
உள் ஆடிய மலர் சேவடியோய் இ உலகியல்-கண் – திருமுறை3:6 2399/2
மரு கா மலர் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால் – திருமுறை3:6 2400/1
மதி கண்ணி வேணி பெருந்தகையே நின் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2401/1
நானே நினக்கு பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர் தாள் – திருமுறை3:7 2407/1
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – திருமுறை3:8 2425/3
இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – திருமுறை3:8 2429/1
கஞ்ச மலர் மிசை காணும் மருந்து – திருமுறை3:9 2453/2
அருண கமல மலர்_அடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல் – திருமுறை3:10 2465/2
தவள மலர் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையை சாந்தம் பூத்த – திருமுறை3:12 2471/1
குவளை மலர் கண்ணாளை பெண் ஆளும் பெண் அமுதை கோது இலாத – திருமுறை3:12 2471/2
திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை – திருமுறை3:12 2472/3
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – திருமுறை3:15 2489/2
மறையும் அ மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர் மேல் – திருமுறை3:16 2494/1
திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடி துணை மலர் துகளான் – திருமுறை3:23 2530/1
நளின மா மலர் வாழ் நான்முகத்து ஒருவன் நண்ணி நின் துணை அடி வழுத்தி – திருமுறை3:23 2531/1
கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து – திருமுறை3:23 2535/1
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2535/4
சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை3:24 2542/1
சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை3:24 2542/1
வள்ள மா மலர் பாத பெரும் புகழ் வாழ்த்தி நா தழும்பு ஏற வழங்குவாய் – திருமுறை3:24 2546/3
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி – திருமுறை3:25 2551/2
கமல மலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரிசு அகல அருள்செய் பசுபதியாம் – திருமுறை3:25 2554/1
குரு மா மலர் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து – திருமுறை3:25 2556/3
ஐங்கரன் அடி_மலர் – திருமுறை3:26 2557/1
பதி தரு சரவணபவன் மலர்_அடியும் – திருமுறை3:26 2559/2
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி – திருமுறை3:26 2562/1
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – திருமுறை3:26 2562/3
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – திருமுறை3:26 2562/4
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி – திருமுறை4:2 2587/2
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை4:3 2600/3
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – திருமுறை4:4 2609/3
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை4:5 2617/2
வள்ளல் மலர்_தாளே வழுத்துகின்றேன் என்னுடைய – திருமுறை4:8 2644/2
வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே – திருமுறை4:9 2653/2
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை4:10 2666/3
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்து கருணை புரியாதேல் – திருமுறை4:10 2671/2
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை4:10 2673/1
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் – திருமுறை4:10 2680/3
எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன் – திருமுறை4:11 2688/2
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை4:15 2740/1
இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த – திருமுறை4:15 2745/1
கஞ்ச மலர் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதி போற்ற – திருமுறை4:15 2746/1
அருள் துணை தாள்_மலர் தியானமே – திருமுறை4:15 2766/2
கந்த நாள்_மலர் கழல் இணை உளத்து உற கருதுகின்றவர்க்கு எல்லாம் – திருமுறை4:15 2776/1
தொடுக்கவோ நல்ல சொல்_மலர் இல்லை நான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள் – திருமுறை4:15 2780/1
அன்பர் இதய_மலர் கோயில் அமர்ந்த பரமானந்தத்தை – திருமுறை4:17 2791/1
மால் அறியா உன்றன் மலர் பாதம் நோவாதா – திருமுறை4:29 2943/2
வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2944/2
வல்லாரின் வல்லாய் மலர்_பாதம் நோவாதா – திருமுறை4:29 2946/2
மரு எலாம் மயங்கும் மலர் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே – திருமுறை4:36 2999/4
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் – திருமுறை4:36 3000/2
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை5:1 3033/4
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை5:2 3061/1
அன்று ஒரு நாள் இரவிடை வந்து அணி கதவம் திறப்பித்து அருள் மலர் சேவடி வாயிற்படி புறத்தும் அகத்தும் – திருமுறை5:2 3063/1
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3065/2
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை5:2 3066/2
அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து – திருமுறை5:2 3070/1
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை5:2 3079/3
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3081/1
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை5:2 3082/4
மாமாயை அசைந்திட சிற்றம்பலத்தே நடித்தும் வருந்தாத மலர்_அடிகள் வருந்த நடந்து அருளி – திருமுறை5:2 3087/1
படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3088/1
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை5:2 3095/1
மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளி – திருமுறை5:2 3101/1
உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை5:2 3109/1
அண்ட வகை பிண்ட வகை அனைத்தும் உதித்து ஒடுங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை5:2 3111/1
அருள் விளங்கும் உள்ளகத்தே அது அதுவாய் விளங்கும் அணி மலர் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளி – திருமுறை5:2 3115/1
பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணை பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3118/1
யோக மலர் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து – திருமுறை5:2 3124/2
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை5:3 3164/2
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3171/2
உரவு மலர் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே – திருமுறை5:5 3186/3
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை5:8 3218/3
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை5:8 3221/3
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை5:10 3240/3
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை5:11 3250/3
இனி சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர் பொன் அடி ஆணை – திருமுறை6:13 3410/4
மது வளர் மலர் பொன்_பத துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே – திருமுறை6:13 3536/3
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர்
பாதம் தலை மேல் சூட்டி எனை பணி செய்திடவும் பணித்தனை நான் – திருமுறை6:19 3627/1,2
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:22 3683/2
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே – திருமுறை6:23 3687/3
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசை பதித்த மெய் பதியே – திருமுறை6:23 3705/3
கள் இருந்த மலர் இதழி சடை கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே – திருமுறை6:24 3711/1
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:25 3723/2
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த – திருமுறை6:25 3725/2
விளங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற விரை மலர் திரு_தாளை – திருமுறை6:25 3726/1
ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல் – திருமுறை6:25 3727/2
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர் – திருமுறை6:27 3758/2
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால் – திருமுறை6:29 3776/3
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:30 3788/4
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர் பதங்கள் – திருமுறை6:38 3871/2
மணவாளன் பாத_மலர் – திருமுறை6:40 3901/4
மாப்பிள்ளை பாத_மலர் – திருமுறை6:40 3902/4
மாலையிட்டான் பாத_மலர் – திருமுறை6:40 3903/4
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:41 3906/2
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3909/4
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:43 3927/2
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3957/4
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:47 3984/2
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்த – திருமுறை6:47 3985/3
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் – திருமுறை6:47 3986/3
அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்த தனி மலர் என்கோ – திருமுறை6:51 4029/1
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே – திருமுறை6:57 4109/3
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:57 4135/3
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:57 4140/1
எம்பலத்தே மலர் அணையை புனைக என பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம் – திருமுறை6:59 4209/3
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4211/1
அன்னம் உண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன் அருந்துகின்றேன் என உரைத்தேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4216/1
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4226/1
விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே – திருமுறை6:62 4243/2
விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே – திருமுறை6:62 4243/2
மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம் – திருமுறை6:63 4259/3
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:91 4711/4
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:95 4753/2
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் – திருமுறை6:95 4754/1
மேலவனே திரு_அம்பலத்து ஆடல் விளக்கும் மலர்
காலவனே கனல் கையவனே நுதல் கண்ணவனே – திருமுறை6:100 4812/1,2
பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன் – திருமுறை6:111 4962/2
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றி சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு – திருமுறை6:125 5361/1
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:125 5386/2
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை – திருமுறை6:125 5418/2
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:125 5436/4
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:125 5446/4
பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர் பாட்டே – திருமுறை6:129 5511/3
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:132 5557/3
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:137 5648/3
துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் – திருமுறை6:137 5650/3
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5662/4
மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர் சேவடியின் – திருமுறை6:137 5669/3
மரு மலர் முகத்தே இள_நகை துளும்ப வயங்கினாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:139 5684/4
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/2
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:142 5714/1
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தை தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே – திருமுறை6:142 5714/2
அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்-தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடி_மலர் தேன் – திருமுறை6:142 5719/1
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் – திருமுறை6:142 5729/1
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் – திருமுறை6:142 5730/2
மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் – திருமுறை6:142 5731/3
குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்க புகுவேன் – திருமுறை6:142 5732/2
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5760/3
திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே – திருமுறை6:142 5770/2
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:142 5775/1
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே – திருமுறை6:142 5783/3
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:142 5796/1

மேல்


மலர்_கணை (2)

வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் – திருமுறை2:37 989/2
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை2:86 1611/3

மேல்


மலர்_கரத்தார் (1)

மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார்
வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1675/1,2

மேல்


மலர்_கரத்தால் (1)

மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை5:3 3164/2

மேல்


மலர்_கரம் (1)

கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு – திருமுறை2:20 790/3

மேல்


மலர்_கழலோய் (1)

மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை – திருமுறை3:2 1962/781

மேல்


மலர்_கால் (1)

வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ – திருமுறை2:98 1800/2

மேல்


மலர்_காலால் (1)

இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம் – திருமுறை2:75 1402/1

மேல்


மலர்_கை (3)

வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை2:96 1735/2
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை2:98 1780/3
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் – திருமுறை2:98 1823/2

மேல்


மலர்_கையால் (1)

மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை3:1 1960/91

மேல்


மலர்_சடையாய் (1)

இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த – திருமுறை4:15 2745/1

மேல்


மலர்_சடையார் (1)

வன்னி இதழி மலர்_சடையார் வன்னி என ஓர் வடிவு_உடையார் – திருமுறை2:87 1642/1

மேல்


மலர்_தாள் (18)

மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை1:25 324/3
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இம் மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை1:44 476/1
மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ – திருமுறை2:36 986/4
நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ – திருமுறை2:46 1077/3
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:51 1131/1
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள்
தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனை தாங்கிக்கொள்வாய் – திருமுறை2:62 1250/2,3
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை3:5 2145/1
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை3:5 2148/1
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை3:5 2149/2
வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள்
காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும் – திருமுறை3:6 2184/1,2
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி – திருமுறை3:25 2551/2
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி – திருமுறை3:26 2562/1
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே – திருமுறை4:10 2666/3
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்து கருணை புரியாதேல் – திருமுறை4:10 2671/2
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் – திருமுறை4:10 2680/3
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் – திருமுறை4:36 3000/2
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை5:10 3240/3

மேல்


மலர்_தாளில் (1)

துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் – திருமுறை6:137 5650/3

மேல்


மலர்_தாளே (1)

வள்ளல் மலர்_தாளே வழுத்துகின்றேன் என்னுடைய – திருமுறை4:8 2644/2

மேல்


மலர்_பதத்தார் (1)

வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார்
நிலம் சாதிக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல் – திருமுறை2:89 1662/2,3

மேல்


மலர்_பதத்தாள் (1)

செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3171/2

மேல்


மலர்_பதம் (6)

விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை1:9 142/1
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1453/2
மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் – திருமுறை3:1 1960/77
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை – திருமுறை6:125 5418/2
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:125 5446/4

மேல்


மலர்_பாத (1)

மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை1:7 107/3

மேல்


மலர்_பாதம் (1)

வல்லாரின் வல்லாய் மலர்_பாதம் நோவாதா – திருமுறை4:29 2946/2

மேல்


மலர்_வாயோய் (1)

பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் – திருமுறை3:5 2070/3

மேல்


மலர்_அடி (15)

நன்மைய எல்லாம் அளித்திடும் உனது நளின மா மலர்_அடி வழுத்தா – திருமுறை1:12 192/1
வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தா – திருமுறை1:12 195/1
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை1:42 456/2
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும் – திருமுறை2:7 637/1
மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன் – திருமுறை2:14 703/3
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின்றார் அவர் மலர்_அடி வணங்கி – திருமுறை2:29 878/3
வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடி தொழும்புசெய்வேனோ – திருமுறை2:52 1144/3
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை5:2 3066/2
அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து – திருமுறை5:2 3070/1
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:41 3906/2
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:43 3927/2
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் – திருமுறை6:47 3986/3
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் – திருமுறை6:95 4754/1
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றி சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு – திருமுறை6:125 5361/1
திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே – திருமுறை6:142 5770/2

மேல்


மலர்_அடி-கண் (1)

மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ – திருமுறை2:36 982/4

மேல்


மலர்_அடி-தான் (1)

வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2944/2

மேல்


மலர்_அடிக்கு (6)

நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையா – திருமுறை1:12 194/1
மாலொடு நான்கு_வதனனும் காணா மலர்_அடிக்கு அடிமைசெய்து இனிப்பாம் – திருமுறை2:52 1146/1
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்கு
தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே – திருமுறை2:75 1385/2,3
தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை3:5 2159/2
வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்கு
தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கை சுழலில் தள்ளும் – திருமுறை3:6 2349/1,2
மதி கண்ணி வேணி பெருந்தகையே நின் மலர்_அடிக்கு
துதி_கண்ணி சூட்டும் மெய் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றி – திருமுறை3:6 2401/1,2

மேல்


மலர்_அடிக்கே (3)

கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்று போற்றேனோ – திருமுறை2:36 961/4
தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் – திருமுறை2:57 1195/2
அருண கமல மலர்_அடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல் – திருமுறை3:10 2465/2

மேல்


மலர்_அடிகள் (5)

ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள்
அளி வண்ணம் வருந்தியிட நடந்து அருளி அடியேன் அடைந்த இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3061/1,2
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3065/2
மாமாயை அசைந்திட சிற்றம்பலத்தே நடித்தும் வருந்தாத மலர்_அடிகள் வருந்த நடந்து அருளி – திருமுறை5:2 3087/1
மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளி – திருமுறை5:2 3101/1
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்த – திருமுறை6:47 3985/3

மேல்


மலர்_அடியாய் (1)

மால் அயர்ந்தும் காணா மலர்_அடியாய் வஞ்ச வினை – திருமுறை2:54 1167/1

மேல்


மலர்_அடியார் (2)

வழுத்தார் புரத்தை எரித்தார் நல் வலத்தார் நடன மலர்_அடியார்
செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1569/1,2
மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார் – திருமுறை2:94 1716/1

மேல்


மலர்_அடியின் (1)

மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5662/4

மேல்


மலர்_அடியும் (1)

பதி தரு சரவணபவன் மலர்_அடியும்
கதி தரு பரசிவன் இயல் அணி கழலும் – திருமுறை3:26 2559/2,3

மேல்


மலர்_அடியை (4)

மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை1:7 121/2
தார் ஆர் மலர்_அடியை தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:12 688/2
வன் துடையாய் என்று உன் மலர்_அடியை போற்றேனோ – திருமுறை2:36 959/4
மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியை போற்றாது – திருமுறை2:54 1165/2

மேல்


மலர்_அணை (4)

தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:47 3984/2
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4226/1
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் – திருமுறை6:142 5729/1
குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்க புகுவேன் – திருமுறை6:142 5732/2

மேல்


மலர்_அணையை (1)

வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் – திருமுறை6:142 5730/2

மேல்


மலர்க்கு (7)

தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 389/2
செங்காந்தள் அங்கை என செப்புகின்றாய் அ மலர்க்கு
பொங்கா பல விரலின் பூட்டு உண்டே மங்காத – திருமுறை3:3 1965/655,656
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்கு – திருமுறை3:6 2294/3
தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய் – திருமுறை3:21 2511/3
அனித்தம் அற திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4106/4
கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்கு – திருமுறை6:61 4237/1
நடம் புரியும் பாத நளின மலர்க்கு உள்ளம் – திருமுறை6:136 5615/3

மேல்


மலர்க்கே (4)

தாள் ஆகும் தாமரை பொன் தண் மலர்க்கே ஆளாகும் – திருமுறை2:65 1285/2
ஆடல் அடி பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2953/2
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே – திருமுறை6:12 3392/4
தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே – திருமுறை6:142 5794/1

மேல்


மலர்கள் (15)

தேனை கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும் – திருமுறை3:2 1962/121
அரி பிரமாதியர் எல்லாம் அறிந்து அணுக ஒண்ணா அரும் பெரும் சீர் அடி_மலர்கள் அன்று ஒரு நாள் வருந்த – திருமுறை5:2 3076/1
தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்த தனித்து நடந்து ஒரு நாள் – திருமுறை5:2 3086/1
முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3089/1
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை5:2 3100/1
தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை5:2 3103/1
சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3108/1
தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3110/1
அன்பு அளிப்பது ஒன்று பின்னர் இன்பு அளிப்பது ஒன்று என்று அறிஞர் எலாம் மதிக்கின்ற அடி_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3123/1
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3133/3
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3135/3
அளவு அறிந்த அறிவாலே அறிந்திட நின்று ஆடும் அடி_மலர்கள் வருந்தியிட நடந்து இரவில் அடைந்து – திருமுறை5:2 3141/2
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:47 3988/3
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே – திருமுறை6:47 3990/2
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:142 5795/4

மேல்


மலர்களுக்கு (3)

வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் – திருமுறை2:61 1234/1
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4156/4

மேல்


மலர்களுக்கே (1)

ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம் – திருமுறை6:125 5378/1

மேல்


மலர்களை (1)

வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் – திருமுறை1:4 79/2

மேல்


மலர்கின்ற (1)

வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர் – திருமுறை2:65 1291/3

மேல்


மலர்த்தலே (1)

வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி வைத்தலே துவட்டலில் சுவைகள் – திருமுறை6:9 3362/1

மேல்


மலர்த்தி (2)

முகமே மலர்த்தி சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல் – திருமுறை6:17 3609/3
மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே – திருமுறை6:47 3993/3

மேல்


மலர்ந்த (19)

பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை1:42 459/1
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை2:86 1612/1
சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகம் தீர்க்க வந்திலரே – திருமுறை2:86 1612/2
மாலை மலர்ந்த மையல் நோய் வசந்தம் அதனால் வளர்ந்தது ஐயோ – திருமுறை2:86 1612/3
வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று – திருமுறை3:3 1965/302
மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான – திருமுறை3:5 2097/1
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே – திருமுறை4:23 2812/4
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை5:2 3064/3
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3163/3
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை5:3 3164/2
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் – திருமுறை5:12 3257/3
திருஅண்டப்பகுதி எனும் திரு அகவல் வாய்_மலர்ந்த – திருமுறை5:12 3260/2
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:57 4091/2
வணம் கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடியே – திருமுறை6:126 5462/2
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:142 5781/1

மேல்


மலர்ந்தது (3)

மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர் – திருமுறை6:27 3758/2
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:30 3786/3
மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் – திருமுறை6:106 4893/1

மேல்


மலர்ந்தனன் (1)

மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்க – திருமுறை6:125 5426/3

மேல்


மலர்ந்தாய் (3)

கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை5:2 3067/4
தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க என தனி திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3106/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3119/3

மேல்


மலர்ந்தார் (2)

நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:103 4858/4
இயம் கொள புனைதி இரண்டரை கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார் – திருமுறை6:103 4863/3

மேல்


மலர்ந்திட்ட (1)

அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே – திருமுறை5:6 3200/4

மேல்


மலர்ந்திட (7)

சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை1:7 125/3
அருள் பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட
அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/333,334
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம் – திருமுறை6:81 4615/1455
ஒள் நுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திட
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட – திருமுறை6:81 4615/1457,1458
சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட
அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிட – திருமுறை6:81 4615/1468,1469
என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என் உளத்து ஓங்கிய என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1475,1476
மலர்ந்திட கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1526

மேல்


மலர்ந்திடவும் (1)

பூ ஒன்றே மு பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய் பூத்து மலர்ந்திடவும்
நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் – திருமுறை6:137 5669/1,2

மேல்


மலர்ந்திடும் (1)

பொன் நிலை பொதுவில் நடம்செயும் பவள பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே – திருமுறை1:36 397/3

மேல்


மலர்ந்து (22)

சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை2:94 1711/3
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை2:98 1813/2,3
அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும் – திருமுறை2:103 1955/2
இ பாரில் சேயார் இதயம் மலர்ந்து அம்மை – திருமுறை3:3 1965/333
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – திருமுறை3:19 2502/2
நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளி – திருமுறை3:23 2534/1
தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை4:15 2772/3
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை5:3 3160/3
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை5:3 3162/2,3
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை5:3 3169/2
கருணை கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இ – திருமுறை6:17 3593/1
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:22 3672/2
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:30 3789/2
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உரு காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் – திருமுறை6:32 3805/1
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:60 4211/3
அகத்தும் புறத்தும் மலர்ந்து ஒளிர் ஜோதி – திருமுறை6:79 4559/2
மலர்ந்து நல் வண்ணம் வயங்கிய மலரே – திருமுறை6:81 4615/1420
என் உளே அரும்பி என் உளே மலர்ந்து
என் உளே விரிந்த என் உடை அன்பே – திருமுறை6:81 4615/1481,1482
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:95 4756/2
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:95 4756/3
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:103 4854/4

மேல்


மலர்ந்தே (1)

துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:22 3683/1

மேல்


மலர்ந்தேன் (1)

கனி நாள் இதுவே என்று அறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் – திருமுறை6:128 5477/2

மேல்


மலர்ந்தேனே (1)

ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை5:1 3037/4

மேல்


மலர்வுற்று (1)

அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்த தனி மலர் என்கோ – திருமுறை6:51 4029/1

மேல்


மலர்வோடு (1)

அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன் – திருமுறை1:22 299/1

மேல்


மலர்வோரும் (1)

வாயால் மலர்வோரும் வாசகத்தின் – திருமுறை3:3 1965/1330

மேல்


மலர (15)

அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன் – திருமுறை1:22 299/1
தான் ஆர்வம்கொண்டு அகம் மலர தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது – திருமுறை2:84 1584/3
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை3:5 2118/4
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை3:6 2362/3
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை5:8 3221/3
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/4
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:59 4206/3
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4207/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4208/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4

மேல்


மலரவன் (3)

வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான் – திருமுறை2:30 892/1
மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார் – திருமுறை2:37 993/1
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை4:15 2774/4

மேல்


மலராக (1)

தன் வணம் மணக்கும் ஒளி மலராக தழுவினன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3928/4

மேல்


மலராம் (1)

கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:125 5386/2

மேல்


மலராய் (1)

அத்திரத்தை மென் மலராய் அ மலரை அத்திரமாய் – திருமுறை3:3 1965/193

மேல்


மலரால் (3)

மணியே கலாப மலை மேல் அமர்ந்த மதியே நினை சொல்_மலரால் – திருமுறை1:21 284/1
வாய்_மலரால் மாலை வகுத்தலொடு நம் இறைக்கு – திருமுறை3:3 1965/1307
தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன் – திருமுறை3:3 1965/1308

மேல்


மலராலும் (1)

வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:144 5815/4

மேல்


மலராள் (1)

மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்பைஞ்ஞீலி – திருமுறை3:2 1962/123

மேல்


மலரில் (2)

வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே – திருமுறை1:23 301/1
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2

மேல்


மலரின் (6)

தண் தணி காந்தள் ஒர் சண்பக மலரின் தளர்வு எய்த – திருமுறை1:47 498/1
மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ – திருமுறை2:36 952/4
மலை மேலும் கடல் மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே – திருமுறை3:5 2091/1
மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான – திருமுறை3:5 2097/1
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன் – திருமுறை6:3 3291/3
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும் – திருமுறை6:12 3405/3

மேல்


மலருக்கு (1)

அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்த கூத்தில் – திருமுறை6:61 4242/3

மேல்


மலரும் (8)

செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை1:20 279/4
கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால் – திருமுறை2:46 1082/1
முற்றும் கனி வாய் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே – திருமுறை2:84 1589/4
துதி பெறு கணபதி இணை அடி_மலரும் – திருமுறை3:26 2559/1
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1
இதம் மலரும் அ படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால் – திருமுறை6:137 5636/3
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:137 5636/4

மேல்


மலரே (22)

நா வீழ்ந்ததும் அலரே கழை நாண் வீழ்ந்தது மலரே – திருமுறை1:41 448/4
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை1:43 468/4
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை1:44 473/2
வதியும் மயில் மேல் வருவார் மலரே வரும் ஆறே – திருமுறை1:47 495/4
மண புது மலரே தெய்வ வான் சுவை கனியே போற்றி – திருமுறை1:48 507/1
மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1386/4
சிலையான் மணக்க மணக்கும் தெய்வீக திரு_மலரே – திருமுறை2:75 1393/2
மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1447/4
எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால் – திருமுறை2:92 1690/2
வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் – திருமுறை2:96 1747/1,2
வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு – திருமுறை2:98 1835/1
காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும் – திருமுறை3:2 1962/186
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை3:23 2540/3
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை4:3 2594/3
அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே – திருமுறை4:19 2798/4
மருவே மலரே சிவகாமவல்லி மணியே வந்து அருளே – திருமுறை4:23 2810/4
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – திருமுறை6:57 4091/2,3
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே – திருமுறை6:57 4143/3
விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே – திருமுறை6:62 4243/2
மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம் – திருமுறை6:63 4259/3
விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே – திருமுறை6:64 4263/1
மலர்ந்து நல் வண்ணம் வயங்கிய மலரே
இகம் தரு புவி முதல் எவ்வுலகு உயிர்களும் – திருமுறை6:81 4615/1420,1421

மேல்


மலரை (18)

கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரை கடையனேன் முடி மிசை அமர்த்தி – திருமுறை1:36 391/1
அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை – திருமுறை2:3 597/3
வள்ளலே நின் அடி_மலரை நண்ணிய – திருமுறை2:5 614/1
தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது – திருமுறை2:12 690/1
கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:13 695/1
நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனை குறியேல் – திருமுறை2:13 699/1
மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரை
பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையை பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை – திருமுறை2:23 817/1,2
எற்றுக்கு அடியர் நின்றது நின் இணை தாள்_மலரை ஏத்த அன்றோ – திருமுறை2:34 939/1
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் – திருமுறை2:47 1090/3
ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து – திருமுறை2:65 1276/3
போத மலரை நெஞ்சே போற்று – திருமுறை2:65 1291/4
பொன்னை ஒத்த நின் அடி துணை மலரை போற்றுவார்க்கு நீ புரிகுவது இதுவோ – திருமுறை2:67 1315/3
தண் ஆர் மலரை மதி நதியை தாங்கும் சடையார் இவர்-தமை நான் – திருமுறை2:98 1773/1
மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும் – திருமுறை3:2 1962/79
அத்திரத்தை மென் மலராய் அ மலரை அத்திரமாய் – திருமுறை3:3 1965/193
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை – திருமுறை3:6 2279/1
விரை தாள்_மலரை பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் – திருமுறை4:10 2667/3
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை5:10 3239/1

மேல்


மலரையே (1)

பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:125 5355/1

மேல்


மலரோ (2)

சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2

மேல்


மலரோய் (1)

வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள் – திருமுறை3:3 1965/201

மேல்


மலரோன் (5)

விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:37 987/3
தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன்
ஏர் நந்தன பணி கண்டு இச்சையுற நம் இறைக்கு – திருமுறை3:3 1965/1308,1309
தஞ்சம் தரும் மலரோன் தத்துவமாம் பூதங்கள் – திருமுறை3:3 1965/1359
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை3:5 2119/1
மால் அறியான் மலரோன் அறியான் மகவான் அறியான் – திருமுறை3:6 2282/1

மேல்


மலரோன்-தன் (1)

மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன்
ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு – திருமுறை2:83 1574/1,2

மேல்


மலரோனும் (2)

திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1566/3
பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார் – திருமுறை2:85 1596/2

மேல்


மலனேன் (1)

மலனேன் வருந்த கண்டு இருத்தல் மணியே அருளின் மரபு அன்றே – திருமுறை2:32 917/2

மேல்


மலி (9)

வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரண – திருமுறை1:34 376/1
வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் – திருமுறை2:31 898/1
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே – திருமுறை2:75 1393/3
உந்தா ஒலிக்கும் ஓதம் மலி ஒற்றியூரில் உற்று எனக்கு – திருமுறை2:89 1655/3
ஆர்த்து மலி நீர் வயல் ஒற்றி அமர்ந்தார் மதியோடு அரவை முடி – திருமுறை2:91 1684/1
மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் – திருமுறை3:1 1960/67
மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகி – திருமுறை3:5 2123/2
தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே – திருமுறை5:6 3194/1
உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 3402/1

மேல்


மலிகின்றாய் (1)

வாளா மதத்தின் மலிகின்றாய் கேளாய் இ – திருமுறை3:3 1965/1116

மேல்


மலிந்த (4)

என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே – திருமுறை1:26 329/3
மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே – திருமுறை6:38 3865/1
மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த
ஒன்றின் ஒன்று அனந்த கோடிகோடிகளா உற்றன மற்றவை எல்லாம் – திருமுறை6:43 3931/1,2
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் – திருமுறை6:58 4197/3

மேல்


மலிந்தது (1)

புனித மன்று இறை நடம் மலிந்தது புகழ் உயர்ந்தது புவியிலே – திருமுறை6:125 5434/4

மேல்


மலிந்து (1)

மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ – திருமுறை6:13 3437/2

மேல்


மலிய (4)

மலிய உண்டிட வருகின்றேன் வரும் முன் மாற்றுகிற்பிரேல் வள்ளல் நீர் அன்றோ – திருமுறை2:55 1177/3
வன்ன அமுதே இன்பம் மலிய மன்றில் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2940/1
வனையும் மதுர அமுத உணவு மலிய உதவு சரணமே – திருமுறை6:115 5210/1
வணம் கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடியே – திருமுறை6:126 5462/2

மேல்


மலிவேன் (1)

மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணி நீ வழங்காயேல் – திருமுறை3:10 2464/2

மேல்


மலின (1)

முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:35 942/2

மேல்


மலை (165)

உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை1:1 17/1
வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே – திருமுறை1:3 43/4
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
செய்யார் தணிகை மலை அரசே அயில் செங்கையனே – திருமுறை1:3 56/4
மால்பிடித்தவர் அறியொணா தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:4 73/2
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 82/4
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 83/4
செஞ்சந்தனம் சேர் தணிகை மலை தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 84/4
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 85/4
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 87/4
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 88/4
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை1:6 93/2
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான் – திருமுறை1:6 100/1
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 125/4
வதியும் சின்மய வடிவமே தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:9 145/4
வானும் பூமியும் வழுத்திடும் தணிகை மா மலை அமர்ந்திடு தேவே – திருமுறை1:9 147/3
நாதா தணிகை மலை_அரசே நல்லோர் புகழும் நாயகனே – திருமுறை1:11 189/2
மலை_அரசு அளித்த மரகத கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே – திருமுறை1:12 194/3
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே – திருமுறை1:13 201/1
வரம் காதலித்தேன் தணிகை மலை வாழ்வே இன்று வருவாயோ – திருமுறை1:13 202/4
அருமை மணியே தணிகை மலை அமுதே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 211/2
ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 213/2
அன்னை அனையாய் தணிகை மலை அண்ணா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 215/2
ஆன்றார் புகழும் தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 220/2
சிறியேன் இப்போது ஏகி திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம் – திருமுறை1:16 237/1
வாயா துரிசு அற்றிடும் புலவோர் வழுத்தும் தணிகை மலை அமுதை – திருமுறை1:17 242/1
வாழும்படி நல் அருள் புரியும் மருவும் தணிகை மலை தேனை – திருமுறை1:17 243/1
மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே – திருமுறை1:17 249/2
கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலை கோவை நினையாது எனை நரகில் – திருமுறை1:17 250/1
தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலை சற்குரு நாதனே – திருமுறை1:18 254/4
வரத்தை காட்டும் மலை தணிகேசனே வஞ்சனேற்கு அருள் வாழ்வு கிடைக்குமோ – திருமுறை1:18 256/4
தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ் – திருமுறை1:19 265/3
மணியே கலாப மலை மேல் அமர்ந்த மதியே நினை சொல்_மலரால் – திருமுறை1:21 284/1
வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் – திருமுறை1:22 294/3
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே – திருமுறை1:23 301/2
தரும் புகழ் மிகுந்திடும் தணிகை மா மலை
மருங்கு அமர்ந்து அன்பர் உள் மன்னும் வாழ்வையே – திருமுறை1:24 313/3,4
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை1:25 324/3
தான தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே – திருமுறை1:26 333/3
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை1:34 378/3
வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே – திருமுறை1:35 386/4
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே – திருமுறை1:36 394/3
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை1:39 424/4
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன் – திருமுறை1:40 431/1
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின் – திருமுறை1:41 444/1
மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி – திருமுறை1:48 509/2
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்கு – திருமுறை1:49 520/3
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – திருமுறை1:49 521/3
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:11 674/1
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:11 674/1
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:19 778/3
புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:29 880/3
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:30 897/2
தனமே என்னும் மலை ஏறி பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று – திருமுறை2:34 937/2
தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கை திடர் மலை சிகரத்தில் ஏறி – திருமுறை2:35 945/3
மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ – திருமுறை2:36 952/4
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:38 1006/3
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:44 1061/3
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:47 1090/2
வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே – திருமுறை2:54 1163/1
எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே – திருமுறை2:75 1387/2
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே – திருமுறை2:75 1388/1
பெருமான் எம்மான் ஒற்றி பெம்மான் கைம் மான் கொளும் பித்தன் மலை
மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1390/3,4
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வ பெண் அமுதே – திருமுறை2:75 1392/3
தங்கை என்கோ அன்றி தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை
மங்கை அம் கோமள மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1397/3,4
மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1403/4
ஒப்பு ஓத அரும் மலை பெண் அமுதே என்று வந்து நினை – திருமுறை2:75 1412/2
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த – திருமுறை2:75 1439/3
மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால் – திருமுறை2:83 1578/2
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை2:85 1602/1
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை2:87 1642/4
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை2:89 1663/2
என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/1
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை2:98 1802/2
உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் – திருமுறை2:98 1802/2
வலம் சேர் இடை தவ் வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று – திருமுறை2:98 1802/3
மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை3:1 1960/91
மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலை கீழ் அடர்க்கும் பதம் – திருமுறை3:1 1960/92
ஆங்கு ஓய் மலை பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம் – திருமுறை3:2 1962/127
பொன் ஆர் மலை போல் பொலிவுற்று அசையாமல் – திருமுறை3:3 1965/1
மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே – திருமுறை3:3 1965/312
மாணா அரக்கன் மலை கீழ் இருந்து ஏத்த – திருமுறை3:3 1965/481
வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும் – திருமுறை3:3 1965/1155
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
மலை மேலும் கடல் மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே – திருமுறை3:5 2091/1
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை3:5 2124/2
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை3:6 2178/3
வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே – திருமுறை3:6 2181/4
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை3:6 2295/2
கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை – திருமுறை3:6 2308/1
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் – திருமுறை3:6 2351/1
பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கை – திருமுறை3:6 2367/3
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-தன் – திருமுறை3:6 2379/2
மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர் – திருமுறை3:6 2387/2
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புத பசும்_தேன் – திருமுறை3:6 2395/3
மலை அளவோ இந்த மண் அளவோ வந்த வான் அளவோ – திருமுறை3:6 2397/2
மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற – திருமுறை3:7 2414/3
மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற – திருமுறை3:7 2414/3
பேதப்படாத மருந்து மலை_பெண் – திருமுறை3:9 2440/3
தங்க மலை முலையாளை கலையாளை தொழுது புகழ் சாற்றுகிற்பாம் – திருமுறை3:12 2472/4
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – திருமுறை3:14 2484/2
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – திருமுறை3:14 2484/2
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – திருமுறை3:14 2484/2
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – திருமுறை3:14 2484/2
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – திருமுறை3:14 2484/3
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – திருமுறை3:14 2484/3
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – திருமுறை3:14 2484/3
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2484/4
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2484/4
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – திருமுறை3:14 2485/1
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – திருமுறை3:14 2485/1
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – திருமுறை3:14 2485/2
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – திருமுறை3:14 2485/2
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – திருமுறை3:14 2485/2
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புத பொன்_மலை நல் – திருமுறை3:14 2485/3
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புத பொன்_மலை நல் – திருமுறை3:14 2485/3
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புத பொன்_மலை நல் – திருமுறை3:14 2485/3
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2485/4
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2
நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள் – திருமுறை3:21 2514/2
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2540/4
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/4
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை4:15 2740/3
மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே என துதியேன் வஞ்சம் இல்லா – திருமுறை4:15 2744/2
வல்லி ஆனந்தவல்லி சேர் மணவாளனே அருளாளனே மலை
வில்லியாய் நகைத்தே புரம் வீழ்த்த விடையவனே – திருமுறை4:16 2789/1,2
வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடிவாளனடி – திருமுறை4:31 2967/3
மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே – திருமுறை5:3 3163/4
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை5:8 3220/3
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3318/3
மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 3379/4
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி – திருமுறை6:13 3528/1
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3528/4
ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி – திருமுறை6:13 3529/1
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 3529/3
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:22 3665/1
வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே – திருமுறை6:23 3708/3
சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம் – திருமுறை6:35 3841/1
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே – திருமுறை6:39 3889/3
கோணாத நிலையினராய் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலை குகை முதலாம் இடத்தில் – திருமுறை6:49 4011/1
உடைய மாணிக்க பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ – திருமுறை6:50 4021/3
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும் – திருமுறை6:61 4241/3
மலை இலக்கான மருந்து என்றன் – திருமுறை6:78 4541/1
உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே – திருமுறை6:81 4615/1413
ஜோதி மலை ஒன்று தோன்றிற்று அதில் ஒரு – திருமுறை6:109 4915/1
மலை தரு மகளே மட மயிலே – திருமுறை6:113 5068/1
அற்புத தேனே மலை மானே – திருமுறை6:113 5069/2
மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி – திருமுறை6:121 5262/1
துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு – திருமுறை6:121 5263/1
மலை வளர்கின்றது அருள் வெளி நடுவே வயங்குவது இன்பமே மயமாய் – திருமுறை6:125 5380/3
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:125 5437/2
மலை இருந்து என இருப்பிரேல் வம்-மினோ அன்றி – திருமுறை6:131 5553/3
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:137 5668/1
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:142 5715/3
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:142 5736/2
தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:142 5767/3
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:142 5781/1

மேல்


மலை-கண் (2)

காவி மலை-கண் வதியேனோ கண்ணுள் மணியை துதியேனோ – திருமுறை1:20 278/1
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர் – திருமுறை2:101 1940/2

மேல்


மலை-தன்னை (1)

மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை
எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை4:17 2790/3,4

மேல்


மலை-தனில் (2)

வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை1:15 229/4
வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன் – திருமுறை1:27 338/1

மேல்


மலை-தனை (1)

பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – திருமுறை3:14 2484/3

மேல்


மலை-தோறு (1)

அழகனை செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலை தேவர்_கழகனை – திருமுறை1:38 417/2

மேல்


மலை-அதனை (1)

நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் – திருமுறை1:16 231/1

மேல்


மலை-அது (2)

ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர் – திருமுறை3:3 1965/175
உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே – திருமுறை6:112 4999/2

மேல்


மலை_கொடி (1)

மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை5:8 3220/3

மேல்


மலை_கோன் (2)

எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே – திருமுறை2:75 1387/2
குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த – திருமுறை2:75 1439/3

மேல்


மலை_தேனே (1)

உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே
கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே – திருமுறை6:81 4615/1413,1414

மேல்


மலை_பெண் (1)

பேதப்படாத மருந்து மலை_பெண்
இடம்கொண்ட பெரிய மருந்து – திருமுறை3:9 2440/3,4

மேல்


மலை_பெண்மணியே (1)

திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2

மேல்


மலை_மகள் (5)

மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:44 1061/3
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் – திருமுறை2:89 1663/2
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/4

மேல்


மலை_மகளே (1)

மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1403/4

மேல்


மலை_மகளை (1)

என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/1

மேல்


மலை_மங்கை (2)

மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் – திருமுறை3:1 1960/91
கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை
கொண்டாய் இட பாகத்திலே ஐய மற்றும் ஒரு – திருமுறை3:6 2308/1,2

மேல்


மலை_மான் (1)

வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே – திருமுறை3:6 2181/4

மேல்


மலை_மான்_உடையாய் (1)

வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை3:6 2178/3

மேல்


மலை_மானுக்கும் (1)

பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கை – திருமுறை3:6 2367/3

மேல்


மலை_மின் (1)

முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-தன் – திருமுறை3:6 2379/2

மேல்


மலை_வில்லால் (1)

மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால்
பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை – திருமுறை2:83 1578/2,3

மேல்


மலை_அரசு (1)

மலை_அரசு அளித்த மரகத கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே – திருமுறை1:12 194/3

மேல்


மலை_அரசே (1)

நாதா தணிகை மலை_அரசே நல்லோர் புகழும் நாயகனே – திருமுறை1:11 189/2

மேல்


மலை_உடையவ (1)

சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3

மேல்


மலைக்கு (9)

கொள்ளேனோ நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கோவே வந்தே – திருமுறை1:16 234/1
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 298/2
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை1:27 339/1
அணங்கு_அனார் களப தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும் – திருமுறை2:27 858/1
வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய் – திருமுறை2:39 1007/1
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே – திருமுறை3:6 2392/4
கிடந்த பச்சை பெரு மலைக்கு கேடு இல் அருள்தந்து அகம் புறமும் – திருமுறை3:13 2478/3
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4153/2
மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:137 5635/4

மேல்


மலைக்கும் (3)

மட்டித்து அளறுபட கடலை மலைக்கும் கொடிய மா உருவை – திருமுறை1:23 306/1
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை2:90 1675/3
மலைக்கும் அணு நிலைக்கும் உறா வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3249/4

மேல்


மலைகள் (1)

வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் – திருமுறை2:77 1493/3

மேல்


மலைகளும் (1)

கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும் – திருமுறை6:81 4615/615

மேல்


மலைந்தது (1)

உரைத்தே மலைந்தது உண்டு ஈரம் இலா – திருமுறை3:2 1962/618

மேல்


மலைந்து (1)

வெறியொடு மலைந்து இடர் விளைக்கும் நெஞ்சமே – திருமுறை1:45 486/2

மேல்


மலையவா (1)

வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனம் முதல் கடந்த – திருமுறை6:26 3733/1

மேல்


மலையன் (1)

மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ – திருமுறை2:75 1445/1

மேல்


மலையன்_மனையும் (1)

மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ – திருமுறை2:75 1445/1

மேல்


மலையாய் (3)

வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை2:94 1713/1
வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின் – திருமுறை3:2 1962/384
ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர் – திருமுறை3:3 1965/175

மேல்


மலையார் (2)

திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின் – திருமுறை1:37 408/3
வன்புற்று அழியா பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் – திருமுறை2:70 1344/2

மேல்


மலையாள் (10)

பண்ணார் மொழி மலையாள் அருள் பாலா பனிரண்டு – திருமுறை1:30 364/3
வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 870/4
ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும் – திருமுறை2:58 1204/3
மன்னே மணியே மலையாள் மகிழ் உனது – திருமுறை2:59 1217/3
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் – திருமுறை2:61 1233/3
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார் – திருமுறை2:97 1764/2
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார் – திருமுறை2:98 1854/2
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார் – திருமுறை2:98 1854/2
மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியை பசுபதியை – திருமுறை3:13 2478/1
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை – திருமுறை4:17 2790/3

மேல்


மலையாள்_மணாளனே (1)

வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 870/4

மேல்


மலையாள்_அல்லள் (1)

மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார் – திருமுறை2:98 1854/2

மேல்


மலையாளேல் (1)

ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள் காண் – திருமுறை2:92 1692/3

மேல்


மலையாளொடும் (2)

மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற – திருமுறை2:19 777/1
வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை – திருமுறை3:2 1962/53

மேல்


மலையாற்கு (1)

மலையாற்கு அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1402/4

மேல்


மலையான் (3)

மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:19 782/3
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனக – திருமுறை2:75 1393/1
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1

மேல்


மலையானே (4)

தரும வள்ளலே குண பெரும் குன்றமே தணிகை மா மலையானே – திருமுறை1:9 143/4
தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே – திருமுறை1:39 429/4
வந்து இறைஞ்சும் வெள்ளி_மலையானே தந்திடும் நல் – திருமுறை3:2 1962/556
வாய்க்கும் கயிலை_மலையானே தூய் குமரன் – திருமுறை3:2 1962/558

மேல்


மலையிடத்தும் (1)

எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும்
உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை5:7 3213/1,2

மேல்


மலையிடை (1)

மலையிடை பல் வளம் வகுத்து அதில் பல் உயிர் – திருமுறை6:81 4615/619

மேல்


மலையில் (5)

சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை1:22 294/1
வருண பவள பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால் – திருமுறை3:13 2480/3
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில்
கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் – திருமுறை3:18 2501/28,29
சோதி மலையில் துலங்கும் மருந்து – திருமுறை6:78 4522/2
சோதி மலையில் கண்டேன் நின்னை கண் களிக்கவே – திருமுறை6:112 5004/1

மேல்


மலையிலே (1)

வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர் – திருமுறை3:24 2549/1

மேல்


மலையின் (5)

வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு – திருமுறை1:19 268/3
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவள தனி மலையின்
வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1394/3,4
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் – திருமுறை2:98 1888/1
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு என கொள்கின்றேன் அல்லால் – திருமுறை6:13 3516/3
இங்கு ஓர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே – திருமுறை6:112 4965/1

மேல்


மலையும் (6)

மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை1:9 144/1
மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை1:44 477/1
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை2:92 1695/2
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை2:92 1695/2
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3182/4
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே – திருமுறை6:112 5041/2

மேல்


மலையே (54)

அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே
தருவே தணிகை தயாநிதியே துன்ப சாகரமாம் – திருமுறை1:3 53/2,3
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை1:5 91/3
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை1:7 118/3
தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 196/4
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4
மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி – திருமுறை1:48 511/1
வானே வளியே அனலே புனலே மலையே என் – திருமுறை1:52 560/3
மன்றினிடை நடம்செய் மாணிக்க மா மலையே
வென்றி மழு கை உடைய வித்தகனே என்றென்று – திருமுறை2:16 733/1,2
செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 773/4
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:27 860/4
வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே – திருமுறை2:46 1078/3
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 1145/3
பச்சை நிறம் கொண்ட பவள தனி மலையே
மிச்சை தவிர்க்கும் ஒற்றி வித்தகனே நின் அருட்கே – திருமுறை2:54 1166/2,3
மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே – திருமுறை2:60 1225/3
மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம் – திருமுறை3:2 1962/118
வலஞ்சுழி வாழ் பொன்_மலையே நிலம் சுழியாது – திருமுறை3:2 1962/180
அருள் அருவி வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும் ஆனந்த தனி மலையே அமல வேத – திருமுறை3:5 2105/1
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை3:5 2137/4
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே
அணியால் விளங்கும் திருவாரூர் ஆரா_அமுதே அடி சிறியேன் – திருமுறை3:10 2462/1,2
தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே – திருமுறை3:16 2497/2
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே – திருமுறை3:18 2501/2,3
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே – திருமுறை4:1 2580/1
நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_மலையே – திருமுறை4:10 2679/2
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி – திருமுறை4:15 2734/1
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள் – திருமுறை4:36 2996/2
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை4:38 3009/3
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை5:1 3030/3
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை5:1 3031/2
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை5:1 3033/2
பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை5:1 3040/1
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/4
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை5:2 3107/4
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை5:2 3117/4
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை5:8 3218/4
ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை5:8 3222/3,4
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே – திருமுறை6:1 3269/1
வருண படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் – திருமுறை6:19 3624/3
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:22 3658/3
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:23 3709/1,2
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:42 3916/2
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3990/4
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:57 4107/1
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:57 4152/3
பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே
வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே – திருமுறை6:81 4615/1381,1382
வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே – திருமுறை6:81 4615/1382
மதி உற விளங்கும் மரகத மலையே
வதி தரு பேர்_ஒளி வச்சிர மலையே – திருமுறை6:81 4615/1383,1384
வதி தரு பேர்_ஒளி வச்சிர மலையே
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே – திருமுறை6:81 4615/1384,1385
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே – திருமுறை6:81 4615/1385
துரிய மேல் வெளியில் சோதி மா மலையே
புற்புதம் திரை நுரை புரை முதல் இலது ஓர் – திருமுறை6:81 4615/1386,1387
வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே – திருமுறை6:117 5231/1

மேல்


மலையை (24)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை1:1 13/1
தணிகை மலையை சாரேனோ சாமி அழகை பாரேனோ – திருமுறை1:20 272/1
செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர் – திருமுறை1:22 293/1
வான் பிறந்தார் புகழ் தணிகை மலையை கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன் – திருமுறை1:25 317/1
மெய்யாவோ நல் தணிகை மலையை சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன் – திருமுறை1:25 318/1
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
மலையை வளைத்தார் மால் விடை மேல் வந்தார் வந்து என் வளையினொடு – திருமுறை2:86 1621/1
மாழை மலையை சிலையாக வளைத்தார் அன்பர்-தமை வருத்தும் – திருமுறை2:94 1717/1
மலையை சிலையா கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன் – திருமுறை2:98 1918/2
வலையத்து அறியா சிறுவர்களும் மலையை சிலையா கொள்வர்கள் ஈது – திருமுறை2:98 1918/3
செம்மை மணி_மலையை சேர்ந்த மரகதம் போல் – திருமுறை3:3 1965/463
மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும் – திருமுறை3:5 2122/1
குரு மா மலையை பழமலையில் குலவி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2474/4
ஞான_மலையை பழமலை மேல் நண்ணி விளங்க கண்டேனே – திருமுறை3:13 2475/4
பவள மலையை பழமலையில் பரவி ஏத்தி கண்டேனே – திருமுறை3:13 2476/4
கிளைத்த மலையை பழமலையில் கிளர்ந்து வயங்க கண்டேனே – திருமுறை3:13 2477/4
கடந்த மலையை பழமலை மேல் கண்கள் களிக்க கண்டேனே – திருமுறை3:13 2478/4
வருண பவள பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால் – திருமுறை3:13 2480/3
பல் நாக பூண் அணி மலையை பழையமலையில் கண்டேனே – திருமுறை3:13 2481/4
வல்ல மலையை பழமலையில் வயங்கி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2482/4
சோதி மலையை பழமலையில் சூழ்ந்து வணங்கி கண்டேனே – திருமுறை3:13 2483/4
மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை – திருமுறை4:5 2613/1
மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியை – திருமுறை4:17 2793/2
மலையை காட்டி அதன் அடியில் வயங்க இருத்தி சாகாத – திருமுறை6:98 4786/3

மேல்


மலையோ (7)

பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை3:5 2162/1
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை3:5 2162/2
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை3:5 2162/2
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் – திருமுறை3:5 2162/3
கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை3:5 2162/4
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:137 5627/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:142 5749/1

மேல்


மலைவல்லிக்கு (1)

தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலைவல்லிக்கு
ஆதார மணி புய என்று அன்பர் தொழ – திருமுறை3:2 1962/360,361

மேல்


மலைவாள் (1)

மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார் – திருமுறை2:97 1764/2

மேல்


மலைவு (12)

மலைவு இலா முல்லைவாயிலில் மேவிய – திருமுறை2:10 666/1
மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழி துணையுள் மணியாம் தேவே – திருமுறை3:5 2111/4
மலைவு இலா சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமை – திருமுறை6:13 3497/3
மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால் – திருமுறை6:13 3507/2
மலைவு இலா திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர் – திருமுறை6:13 3514/1
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே – திருமுறை6:28 3768/2
மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே – திருமுறை6:33 3814/1
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை – திருமுறை6:46 3977/3
மலைவு அற தெளிந்த அமுது அளித்து அழியா வாழ்க்கையில் வாழவைத்தவனை – திருமுறை6:46 3982/3
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:57 4107/1
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4159/2
மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிட புரிந்து – திருமுறை6:57 4189/2

மேல்


மலைவுறு (1)

மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர் – திருமுறை6:15 3577/3

மேல்


மலைவுஅறு (1)

மலைவுஅறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை1:1 7/2

மேல்


மலைவுஇல் (1)

மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவுஇல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை1:1 5/2

மேல்


மவ்வண்ண (1)

மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3710/4

மேல்


மவுன (16)

வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை3:5 2074/4
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை3:5 2077/3
மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுன தேவே – திருமுறை3:5 2078/4
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை3:5 2089/4
மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுன காணி – திருமுறை3:5 2102/2
வழியாலும் கண்டுகொளற்கு அரிதாய் சுத்த மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே – திருமுறை3:5 2109/4
ஆதரவோடு இயல் மவுன சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும் – திருமுறை3:5 2114/3
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை3:5 2120/3
பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கி பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயை – திருமுறை3:5 2129/2
வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதி அமுதை – திருமுறை3:13 2475/1
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 3271/2
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே – திருமுறை6:42 3918/2
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – திருமுறை6:65 4279/2
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:140 5702/1

மேல்


மவுன_நிலை (2)

வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை3:5 2077/3
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை3:5 2089/4

மேல்


மவுனம் (6)

வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை1:1 10/2
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை3:5 2077/3
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை3:5 2080/1
வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகி – திருமுறை3:5 2086/1
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உற பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே – திருமுறை6:57 4111/3
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:140 5702/1

மேல்


மவுனம்சாதிப்பது (1)

வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே – திருமுறை6:140 5701/4

மேல்


மவுனமோ (1)

சுத்த வேதாந்த மவுனமோ அலது சுத்த சித்தாந்த ராசியமோ – திருமுறை6:82 4621/1

மேல்


மழ (4)

வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே – திருமுறை2:13 700/3
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் – திருமுறை2:85 1598/2
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே – திருமுறை4:15 2732/4
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை5:3 3162/4

மேல்


மழபாடி (1)

மன்னும் மழபாடி வச்சிரமே துன்னுகின்ற – திருமுறை3:2 1962/110

மேல்


மழவுக்கும் (1)

மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே – திருமுறை6:125 5331/1

மேல்


மழு (15)

மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளி பிழம்பே – திருமுறை1:27 346/3
மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் – திருமுறை1:37 407/1
வென்றி மழு கை உடைய வித்தகனே என்றென்று – திருமுறை2:16 733/2
திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 766/4
மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் – திருமுறை2:24 824/2
தாமனை மழு மான் தரித்த செங்கரனை தகையனை சங்கரன்-தன்னை – திருமுறை2:31 905/1
வென்றி மழு படையின் மேன்மை-தனை பாடேனோ – திருமுறை2:36 976/4
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என் – திருமுறை2:63 1259/3
வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார் – திருமுறை2:81 1558/1
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை2:90 1675/1
மழு கொள் கரனே அரனே – திருமுறை3:4 2036/3
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் – திருமுறை3:6 2177/2,3
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4152/4
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:142 5794/4

மேல்


மழு_குலத்தார் (1)

மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4152/4

மேல்


மழு_படையார் (1)

வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார் – திருமுறை2:81 1558/1

மேல்


மழு_உடையவனே (1)

திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 766/4

மேல்


மழுங்கின (1)

நிலம் தெளிந்தது கணம் மழுங்கின சுவண நீடு ஒளி தோன்றிற்று கோடு ஒலிக்கின்ற – திருமுறை6:106 4887/1

மேல்


மழுங்கும் (1)

மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் – திருமுறை2:70 1349/3

மேல்


மழுவார் (2)

கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை1:37 405/1
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை1:37 406/1

மேல்


மழுவினொடு (1)

வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர் கை மழுவினொடு
மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் – திருமுறை2:79 1520/1,2

மேல்


மழுவை (1)

ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர் மழுவை
காணவைத்த செங்கமல கை அழகும் நாணமுற்றே – திருமுறை3:3 1965/445,446

மேல்


மழுவோடு (2)

ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – திருமுறை2:96 1740/1
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் – திருமுறை2:98 1828/1

மேல்


மழை (29)

துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் – திருமுறை1:1 13/2
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை1:1 31/3
மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை1:7 114/3
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 193/4
மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல் – திருமுறை2:41 1036/2
மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி – திருமுறை2:79 1524/2
வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர் கா வனம் சூழ் ஒற்றியினார் – திருமுறை2:79 1541/1
முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை3:6 2267/1
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல் – திருமுறை3:6 2267/2
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கிய கால் – திருமுறை3:6 2267/3
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை3:6 2267/4
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை3:6 2267/4
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – திருமுறை3:18 2501/28
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2535/4
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை4:1 2572/3
மழை பொறுக்கும் வடிவு_உடையோன் புகழ் – திருமுறை4:9 2660/3
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை5:3 3165/2
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை5:4 3177/4
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 3641/2
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3
வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர் – திருமுறை6:81 4615/741
இன்புறு சத்தியால் எழில் மழை பொழிவித்து – திருமுறை6:81 4615/743
மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே – திருமுறை6:81 4615/1036
வயங்கிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1520
மன்னிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1522
வளம் கொள கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1524
மலர்ந்திட கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1526
வாய்மையால் கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1528
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:125 5356/1

மேல்


மழையானை (1)

புயலானை மழையானை அதிர்ப்பினானை போற்றிய மின்_ஒளியானை புனித ஞான – திருமுறை6:45 3950/1

மேல்


மழையே (10)

வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை1:1 31/3
மாறா கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1461/4
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான – திருமுறை2:101 1943/1
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை3:5 2104/2
வயங்கிய கருணை_மழை பொழி மழையே
என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப – திருமுறை6:81 4615/1520,1521
மன்னிய கருணை_மழை பொழி மழையே
உளம்கொளும் எனக்கே உவகை மேல் பொங்கி – திருமுறை6:81 4615/1522,1523
வளம் கொள கருணை_மழை பொழி மழையே
நலம் தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே – திருமுறை6:81 4615/1524,1525
மலர்ந்திட கருணை_மழை பொழி மழையே
தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:81 4615/1526,1527
வாய்மையால் கருணை_மழை பொழி மழையே
வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில் – திருமுறை6:81 4615/1528,1529
மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே – திருமுறை6:89 4693/4

மேல்


மற்ற (4)

உரு தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று – திருமுறை2:98 1840/3
மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் – திருமுறை2:98 1908/3
அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியா காய_கற்பமே – திருமுறை3:3 1965/1275
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை3:5 2120/3

மேல்


மற்றகத்தீர் (1)

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:133 5574/1

மேல்


மற்றகமும் (1)

மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:102 4853/1

மேல்


மற்றது (2)

மற்றது கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4933/2
மற்றது கண்டேனடி – திருமுறை6:109 4933/3

மேல்


மற்றம் (1)

ஆடுகின்றாய் மற்றம் கயர்கின்றாய் நீடு உலகை – திருமுறை3:3 1965/546

மேல்


மற்றவர் (15)

மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – திருமுறை2:101 1941/1
சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல் – திருமுறை3:3 1965/180
மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை – திருமுறை3:3 1965/670
மற்றவர் போல் அன்றே மனனே நின் வண் புகழை – திருமுறை3:3 1965/1215
நற்றாயும் பிழை குறிக்க கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே – திருமுறை3:5 2166/1
மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானை – திருமுறை4:5 2620/2
மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனை கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3097/2
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3099/3
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் – திருமுறை6:12 3387/2
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அ பிரிவை – திருமுறை6:13 3425/3
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:59 4202/3
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4215/2
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4222/2
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:102 4835/1
மற்றவர் நின்று வழி காட்ட மேல் ஓர் – திருமுறை6:109 4940/1

மேல்


மற்றவர்-தமக்கு (1)

மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள் – திருமுறை6:13 3531/2

மேல்


மற்றவர்க்கு (1)

கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:142 5794/3

மேல்


மற்றவர்கள் (2)

மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:57 4154/1
மண் அடங்கா பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4212/4

மேல்


மற்றவரால் (3)

அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணைய பார்த்து அறியேன் – திருமுறை2:79 1516/2,3
வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி – திருமுறை2:79 1517/2,3
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1518/2,3

மேல்


மற்றவரும் (5)

மண போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உற சிறியேன் வருந்திய நாள் அந்தோ – திருமுறை5:2 3154/1
பொன் புனை புயனும் அயனும் மற்றவரும் புகல அரும் பெரிய ஓர் நிலையில் – திருமுறை6:48 3994/1
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே – திருமுறை6:57 4148/2
வான் வந்த தேவர்களும் மால் அயனும் மற்றவரும்
தான் வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் தேன் வந்த – திருமுறை6:129 5519/1,2
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:142 5754/2

மேல்


மற்றவரை (4)

இலை அறியேன் மற்றவரை கனவிலேனும் எள்துணை ஓர் துணை எனவும் எண்ணுறேன் நல் – திருமுறை4:12 2704/2
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்து பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே – திருமுறை6:59 4204/2
மற்றவரை சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு – திருமுறை6:121 5266/2
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:140 5691/3

மேல்


மற்றவும் (5)

மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை4:36 3003/3
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார் – திருமுறை6:15 3560/1
வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே – திருமுறை6:38 3871/4
மதம் புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு – திருமுறை6:81 4615/795
மற்றவும் வழங்குக வரதனே என்றேன் – திருமுறை6:125 5309/4

மேல்


மற்றவை (2)

ஒன்றின் ஒன்று அனந்த கோடிகோடிகளா உற்றன மற்றவை எல்லாம் – திருமுறை6:43 3931/2
அரிய பேறு மற்றவை எலாம் எளியவே அறி-மின் – திருமுறை6:131 5548/3

மேல்


மற்றவையால் (1)

மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி – திருமுறை3:5 2089/1

மேல்


மற்றவையும் (1)

மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
ஆலும் கதியும் சத கோடி அண்ட பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே – திருமுறை1:44 477/1,2

மேல்


மற்றவையை (1)

வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:142 5795/2

மேல்


மற்றார் (1)

மற்றார் பெறுவாரோ இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே – திருமுறை1:41 449/4

மேல்


மற்றிடத்தும் (1)

வாய்ப்பந்தல் இடுதல் அன்றி உண்மை சொல வல்லார் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே – திருமுறை6:137 5634/2

மேல்


மற்று (184)

இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை1:1 22/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை1:1 28/3
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடி துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ – திருமுறை1:6 95/4
இனி ஏது செய்வேன் மற்று ஒரு துணையும் காணேன் இ ஏழையேனே – திருமுறை1:16 235/4
வண்மை உடையாய் என் செய்கேன் மற்று ஓர் துணை இங்கு அறியேனே – திருமுறை2:3 592/4
எள்ளலே அன்றி மற்று என் செய்கிற்பனே – திருமுறை2:5 614/4
நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் – திருமுறை2:6 626/3
அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும் மற்று எங்கும் இன்று அது போல் – திருமுறை2:6 632/1
எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:7 636/2
பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர் – திருமுறை2:8 651/3
உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 676/4
மற்று இ கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 780/2
இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில் – திருமுறை2:32 917/1
மற்று இ கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணி பாம்பின் – திருமுறை2:34 939/2
ஏக்கமுமே அன்றி மற்று ஓர் ஏக்கம் இலா ஏழையனேன் – திருமுறை2:36 969/2
கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:40 1019/1
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:40 1019/3
கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே – திருமுறை2:40 1020/2
வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்து கூறுதல் மரபு மற்று அன்றால் – திருமுறை2:41 1027/3
விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:41 1033/1
மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல் – திருமுறை2:41 1036/2
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:44 1058/3
உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் – திருமுறை2:44 1060/2
மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே – திருமுறை2:44 1063/3
மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே – திருமுறை2:45 1068/3
இரக்கம் என்பது என்னிடத்து இலை என நீ இகழ்தியேல் அஃது இயல்பு மற்று அடியேன் – திருமுறை2:45 1070/1
நான்றுகொண்டிடுவரேனும் மற்று அவர் மேல் நா எழாது உண்மை ஈது இதற்கு – திருமுறை2:47 1093/3
மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் – திருமுறை2:49 1109/2
மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம் – திருமுறை2:49 1112/1
மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் மற்று நாம் பிறவா வகை வருமே – திருமுறை2:50 1124/4
உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே – திருமுறை2:51 1132/2
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:51 1135/3
எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை – திருமுறை2:51 1137/1
உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் – திருமுறை2:55 1172/2
வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் வண்கை உள்ளவர் மற்று அது போல – திருமுறை2:55 1177/1
புத்தி சேர் புற தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே – திருமுறை2:56 1191/3
வலம் சான்ற நல் துணை மற்று அறியேன் ஒற்றி வானவனே – திருமுறை2:62 1246/3
மற்று இசைப்பது எல்லாம் வரும் – திருமுறை2:65 1276/4
தவராயினும் தேவர்-தாமாயினும் மற்று
எவராயினும் நமக்கு இங்கு என்னாம் கவராத – திருமுறை2:65 1297/1,2
மண்ணக சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம் – திருமுறை2:67 1314/1
ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை – திருமுறை2:67 1316/3
மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன் – திருமுறை2:68 1326/1
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:68 1328/3
நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் – திருமுறை2:69 1330/2
இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் – திருமுறை2:69 1333/2
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உணரும் வகை நான்கும் – திருமுறை2:96 1737/3
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை2:98 1795/2
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம் – திருமுறை2:98 1825/3
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து – திருமுறை2:98 1849/3
ஆமா குலத்தில் அரை குலத்துள் அணைந்தே புறம் மற்று அரை குலம் கொண்டு – திருமுறை2:98 1889/3
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில் – திருமுறை2:98 1902/3
அ ஊர் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் – திருமுறை2:98 1933/3
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – திருமுறை2:101 1945/4
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் எம் கோவே துன்று மல – திருமுறை3:1 1959/1,2
தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும் – திருமுறை3:2 1962/719
வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து – திருமுறை3:2 1962/831
ஓர் வினையில் இன்பமும் மற்று ஓர் வினையில் துன்பமும் ஆம் – திருமுறை3:3 1965/81
ஓர் இடத்தில் தண்மையும் மற்று ஓர் இடத்தில் வெம் சினமும் – திருமுறை3:3 1965/85
சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின் – திருமுறை3:3 1965/126
மற்று இருந்த வானவரும் வாய்ந்து அசைக்கா வண்ணம் ஒரு – திருமுறை3:3 1965/179
உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு – திருமுறை3:3 1965/393
மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம் – திருமுறை3:3 1965/609
கொண்ட மட்டும் மற்று அதன் மெய் கூறு அன்றோ விண்டு அவற்றை – திருமுறை3:3 1965/652
மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல் – திருமுறை3:3 1965/683
போத விடாய் ஆகி புலம்புகின்றாய் மற்று அதன்-பால் – திருமுறை3:3 1965/689
வைதிடினும் மற்று அதனை வையாயே பொய் தவிராய் – திருமுறை3:3 1965/714
மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து – திருமுறை3:3 1965/733
வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர் – திருமுறை3:3 1965/751
என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமை – திருமுறை3:3 1965/788
பொன்_உடையார் துன்ப புணரி ஒன்றே அல்லது மற்று
என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால் – திருமுறை3:3 1965/797,798
ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது – திருமுறை3:3 1965/802
என்றால் அரகர மற்று என் செய்வாய் நன்றாக – திருமுறை3:3 1965/804
எய் புகுத்த கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் – திருமுறை3:3 1965/810
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் – திருமுறை3:3 1965/812
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர் – திருமுறை3:3 1965/814
பச்சிலையால் பொன்னை படைப்பாரேல் மற்று அதன் மேல் – திருமுறை3:3 1965/825
வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை3:3 1965/851
காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் – திருமுறை3:3 1965/878
மற்று இதனை ஓம்பி வளர்க்க உழன்றனை நீ – திருமுறை3:3 1965/993
மற்று அவன் வந்தால் தடுக்க வல்லாரோ சிற்றுணவை – திருமுறை3:3 1965/1018
கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்கு – திருமுறை3:3 1965/1077
சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்று இதனை – திருமுறை3:3 1965/1097
எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் – திருமுறை3:3 1965/1162
ஆம் என்றால் மற்று அதனை அல்ல என்பாய் அல்ல என்றால் – திருமுறை3:3 1965/1165
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் – திருமுறை3:3 1965/1284
மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று
என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் – திருமுறை3:3 1965/1285,1286
என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய் – திருமுறை3:4 1985/2
எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் – திருமுறை3:4 2002/2
கூவுவார் மற்று அவரை கூடியிடேன் கூடுவனேல் – திருமுறை3:4 2004/3
சார்ந்தவர்க்கும் மற்று அவரை தான் நோக்கி வார்த்தை சொல – திருமுறை3:4 2006/3
மற்று அழுதால் கேட்டும் வராது அங்கே சற்று இருக்க – திருமுறை3:4 2017/2
தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று
ஆங்கு ஒன்றும் இல்லாமையால் – திருமுறை3:4 2028/3,4
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை3:5 2108/4
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை3:5 2130/3
அந்தரம் இங்கு அறிவோம் மற்று அதனில் அண்டம் அடுக்கடுக்காய் அமைந்த உளவு அறிவோம் ஆங்கே – திருமுறை3:5 2132/1
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை3:5 2132/2
அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகி – திருமுறை3:5 2137/1
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல – திருமுறை3:5 2143/3
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை3:5 2169/3
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் – திருமுறை3:6 2182/2
உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே – திருமுறை3:6 2223/4
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல – திருமுறை3:6 2257/3
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்கு – திருமுறை3:6 2290/2
வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை3:6 2317/4
கல்லாமை ஒன்று மற்று இல்லாமை ஒன்று இரு காரணமே – திருமுறை3:6 2344/4
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை3:6 2363/4
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன் – திருமுறை3:6 2376/3
வையகத்தே நினை அல்லாமல் நல் துணை மற்று இலை இ – திருமுறை3:6 2391/3
சச்சிதானந்த வடிவம் நம் வடிவம் தகும் அதிட்டானம் மற்று இரண்டும் – திருமுறை3:22 2523/1
சத் அசத் இயல் மற்று அறிந்து மெய் போத தத்துவ நிலை பெற விழைவோர் – திருமுறை3:22 2525/1
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை4:1 2576/3
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை4:2 2590/2
ஏக இனி மற்று எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2631/4
என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2634/4
என்றும் உளாய் மற்று இங்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை4:7 2638/4
மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிர – திருமுறை4:8 2642/3
வல்லாய் நின்றன்னை அன்றி மற்று ஒன்று அறியேன் நான் – திருமுறை4:8 2643/3
உற்ற_துணை நீயே மற்று ஓர் துணையும் இல்லை என்றே – திருமுறை4:8 2649/2
வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே – திருமுறை4:10 2671/4
குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே – திருமுறை4:11 2685/3
மாது ஒன்று பாக துணை அன்றி நல் துணை மற்று இலையே – திருமுறை4:11 2686/4
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்ன – திருமுறை4:12 2700/1
ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே – திருமுறை4:15 2730/4
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை4:39 3023/3
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் – திருமுறை5:1 3032/2
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை5:1 3044/1
மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம் – திருமுறை5:6 3196/3
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 3280/3
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் – திருமுறை6:2 3281/1
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 3366/1
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 3419/3
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் – திருமுறை6:13 3430/1
உறவு தோல் தடித்து துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ – திருமுறை6:13 3435/2
மற்று இவை அல்லால் சுக உணா கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய் – திருமுறை6:13 3440/4
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3442/3
குனித்த மற்று அவரை தொட்டனன் அன்றி கலப்பு_இலேன் மற்று இது குறித்தே – திருமுறை6:13 3452/3
குனித்த மற்று அவரை தொட்டனன் அன்றி கலப்பு_இலேன் மற்று இது குறித்தே – திருமுறை6:13 3452/3
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ – திருமுறை6:13 3500/4
உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே – திருமுறை6:13 3501/2
மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ – திருமுறை6:13 3501/4
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் – திருமுறை6:13 3503/1
எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய் – திருமுறை6:13 3536/4
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே – திருமுறை6:13 3541/2
வரை இலா வெள்ள பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே – திருமுறை6:22 3664/2
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3665/4
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3
நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம் – திருமுறை6:29 3773/3
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:31 3794/2
ஐய மற்று உரைத்திட்ட விண்ணப்பம் ஏற்று அளித்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:37 3861/3
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் – திருமுறை6:43 3929/1
தகையுறு முதலா அணங்கு அடையாக தயங்க மற்று அதுஅது கருவி – திருமுறை6:43 3930/3
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:57 4112/2
ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாக கலந்தே ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:57 4118/2
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடு கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:57 4122/2
சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் – திருமுறை6:57 4170/1
அது பார் அதிலே அடைந்து வதி மற்று ஆங்கு – திருமுறை6:61 4239/1
ஈடணை அற்ற நெஞ்சூடு அணைவுற்று மற்று
ஈடு_அணையீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4393/1,2
உற்றவர் மற்று இலை வாரீர் – திருமுறை6:70 4404/2
ஒட்டு மற்று இல்லை நான் விட்டு பிரிகலேன் – திருமுறை6:70 4442/1
உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் – திருமுறை6:81 4615/123
அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம் – திருமுறை6:81 4615/981
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம் – திருமுறை6:81 4615/985
மற்று உள அமுத வகை எலாம் எனக்கே – திருமுறை6:81 4615/1087
மற்று நமை சூழ்ந்தவர்க்கும் வந்தது நல் வாழ்வு – திருமுறை6:121 5266/4
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:125 5361/3
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்று இதை நினைத்திடும்-தோறும் – திருமுறை6:125 5382/2
உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே – திருமுறை6:125 5443/2
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று – திருமுறை6:129 5508/4
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:134 5598/4
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:134 5599/1
தோற்றம் ஒன்றே வடிவு ஒன்று வண்ணம் ஒன்று விளங்கும் சோதி ஒன்று மற்று அதனில் துலங்கும் இயல் ஒன்று – திருமுறை6:137 5641/1
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:137 5641/4
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி – திருமுறை6:137 5643/4
நான்முகர்கள் மிக பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிக பெரியர் – திருமுறை6:137 5645/1
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:137 5645/2
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:137 5645/2
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய் – திருமுறை6:137 5652/3
ஓங்கிய ஐம்பூ இவைக்குள் ஒன்றின் ஒன்று திண்மை உற்றன மற்று அதுஅதுவும் பற்றுவன பற்ற – திருமுறை6:137 5659/1
ஆன்று விளங்கிடும் அவற்றின் அசலை பல கோடி அமைந்திடும் மற்று அவைகளுளே அமலைகள் ஓர் அனந்தம் – திருமுறை6:137 5661/2
ஏன்று நிறைந்திடும் அவற்றில் கணிப்பதனுக்கு அரிதாய் இலங்கு பிரகாசிகள் தாம் இருந்தன மற்று இவற்றில் – திருமுறை6:137 5661/3
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:142 5715/3
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:142 5729/2
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:142 5787/4
இ உலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம் நான் இசைப்பதுவோ என்னினும் மற்று இது கேள் – திருமுறை6:142 5789/1

மேல்


மற்றும் (16)

மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 680/2
தூக்கம் இலா ஆனந்த தூக்கமன்றி மற்றும் இங்கு ஓர் – திருமுறை2:16 744/3
வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன் – திருமுறை2:27 865/1
மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும் – திருமுறை2:36 959/1
உண்டவனே மற்றும் ஒப்பு ஒன்று இலாத உயர்வு-தனை – திருமுறை2:58 1212/3
நடை அம்புயத்தும் சுமந்தனை நீ நானா அரவ பணி மற்றும்
இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1882/3,4
மற்றும் அ திறமே காண்குவையேல் சாலவும் உன் – திருமுறை3:3 1965/1100
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2139/2
கொண்டாய் இட பாகத்திலே ஐய மற்றும் ஒரு – திருமுறை3:6 2308/2
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை4:15 2741/1
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை5:1 3043/3
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம் – திருமுறை6:13 3445/3
ஏராய நான்முகர் நாராயணர் மற்றும்
பாராயணம் செய்வீர் வாரீர் – திருமுறை6:70 4425/1,2
பாரிடம் வானிடம் மற்றும் இடம் – திருமுறை6:80 4610/1
மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை – திருமுறை6:81 4615/589

மேல்


மற்றுமே (2)

பொய்மை நீக்கி காண காட்டி தெரித்தாய் மற்றுமே – திருமுறை6:112 4995/4
வேதாகமத்தின் அடியும் நடுவும் முடியும் மற்றுமே
வெட்டவெளி-அது ஆகி விளங்க கண்டேன் முற்றுமே – திருமுறை6:112 5037/1,2

மேல்


மற்றுள்ளோரால் (1)

மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோரால்
பதம் கொண்ட பல் ஆயிரம் கோடி அண்டங்கள் எல்லாம் – திருமுறை2:24 833/2,3

மேல்


மற்றேவல் (1)

நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை1:1 26/3

மேல்


மற்றேவல்_புரிவோர் (1)

நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை1:1 26/3

மேல்


மற்றை (66)

வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை1:1 4/1
மாலே அயனே இந்திரனே மற்றை தேவரே மறைகள் – திருமுறை2:3 596/2
தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:27 865/2
கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:35 944/2
மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார் – திருமுறை2:37 993/1
வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றை தேவரை மதிக்கவும் மாட்டேன் – திருமுறை2:40 1021/2
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் – திருமுறை2:68 1325/2
தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால் – திருமுறை2:75 1421/2
முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை
எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம் – திருமுறை2:75 1422/1,2
சினம்_கடந்தோர் உள்ள செந்தாமரையில் செழித்து மற்றை
மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே – திருமுறை2:75 1435/1,2
வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல் – திருமுறை2:75 1436/1
மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் – திருமுறை2:98 1908/3
நல் அறிவே என்னை நெடுநாள் பகைத்தது அன்றி மற்றை
புல்_அறிவே என் உள் பொருள் கண்டாய் சொல்லவொணா – திருமுறை3:2 1962/733,734
ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும் – திருமுறை3:3 1965/83
தான் அசைந்தால் மற்றை சகம் அசையும் என்று மறை – திருமுறை3:3 1965/137
பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றை நுதல் – திருமுறை3:3 1965/217
நாரையே முத்தி இன்பம் நாடியது என்றால் மற்றை
யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய் – திருமுறை3:3 1965/521,522
வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும் – திருமுறை3:3 1965/571
நான் ஒருவன் என்று நடித்தனையே ஆன மற்றை
பாதகங்கள் எல்லாம் பழகிப்பழகி அதில் – திருமுறை3:3 1965/886,887
இ கணமோ மேல் வந்திடும் கணமோ அன்றி மற்றை
எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் – திருமுறை3:3 1965/981,982
மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்கு – திருமுறை3:3 1965/1050
ஒன்று எடுக்க சென்று மற்றை ஒன்று எடுக்க காண்கின்றேன் – திருமுறை3:3 1965/1113
போகம் என்றும் மற்றை புலன் என்றும் பொய் அகலா – திருமுறை3:3 1965/1153
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற – திருமுறை3:3 1965/1156
தாது ஒன்று தும்பை முடி தாணு அடி ஒன்றி மற்றை
யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற – திருமுறை3:3 1965/1403,1404
பூதம் எங்கே மற்றை புலன் எங்கே பல்_உயிரின் – திருமுறை3:4 1977/1
சதுமுகர்க்கும் தானத்தவர்க்கும் மற்றை
யார்க்கும் புகல் உன் அருள் – திருமுறை3:4 2033/3,4
துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினும் மற்றை
நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய் – திருமுறை3:4 2068/1,2
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/2
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர் – திருமுறை3:5 2106/1
அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும் அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும் – திருமுறை3:5 2111/1
ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை – திருமுறை3:5 2124/3
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை3:5 2130/2
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றை
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே – திருமுறை3:6 2260/3,4
மெய் கண்ட நான் மற்றை பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ – திருமுறை3:6 2264/3
கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார் – திருமுறை3:6 2282/2
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும் விட்ட – திருமுறை3:6 2306/2
இல்லேன் எனினும் நின்-பால் அன்றி மற்றை இடத்தில் சற்றும் – திருமுறை3:7 2405/3
கலக ஐம்புலன் செய் துயரமும் மற்றை கலக்கமும் நீக்குமா அருளே – திருமுறை3:16 2496/4
பொறி ஆர் நின் நாமம் புகலுவதே அன்றி மற்றை
வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே – திருமுறை4:8 2650/3,4
உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும் – திருமுறை4:9 2653/3
வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை4:12 2697/1
பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 3278/2
திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3359/4
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே – திருமுறை6:10 3371/3
இ உலகு-அதிலே இறை அரசாட்சி இன்பத்தும் மற்றை இன்பத்தும் – திருமுறை6:12 3398/1
சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 3434/2
அகம் புறம் மற்றை அகப்புறம் புறத்தே அடுத்திடும் புறப்புறம் நான்கில் – திருமுறை6:20 3640/1
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2
பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:49 4010/3
ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம் ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும் – திருமுறை6:49 4012/2
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:57 4159/1
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:57 4160/2
ஈற்றில் ஒன்றாய் மற்றை இயல் வருக்கம் ஆகிய பேர் – திருமுறை6:61 4236/1
கொலையும் களவும் மற்றை புலையும் அழிந்தது – திருமுறை6:76 4503/4
அன்பர்க்கு எளிய மருந்து மற்றை
ஐவர்க்கும் காண்டற்கு அரிய மருந்து – திருமுறை6:78 4523/1,2
பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றை
பொறி புலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி – திருமுறை6:79 4559/3,4
மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு – திருமுறை6:125 5352/1
எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே – திருமுறை6:125 5414/4
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:140 5690/2
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நங்கை நினை கண்டிடவே நாடி மற்றை தலைவர் – திருமுறை6:140 5691/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றை தலைவர்-தமை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5692/1
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:142 5737/2
ஏங்கல் அற நீ அவர்க்கு தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே – திருமுறை6:142 5743/4
ஆ மாலும் அ அயனும் இந்திரனும் இவர்கள் அன்றி மற்றை தேவர்களும் அசை அணுக்கள் ஆன – திருமுறை6:142 5774/2
பெருத்த மற்றை தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடி – திருமுறை6:142 5776/2

மேல்


மற்றைய (3)

வீதி மற்றைய வீதிகள் கீழ் செலும் வீதி – திருமுறை6:131 5546/4
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம் ஒன்றே அன்றி – திருமுறை6:131 5552/3
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:142 5788/4

மேல்


மற்றையதிலே (1)

மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:22 3660/2

மேல்


மற்றையர் (2)

வன்பாய் வளர்க்கின்ற மற்றையர் போல் அல்லாமல் – திருமுறை3:3 1965/331
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே – திருமுறை6:142 5739/4

மேல்


மற்றையர்-தம்மை (1)

நண்ணிய மற்றையர்-தம்மை உறாமை பேசி நன்கு மதியாது இருந்த நாயினேனை – திருமுறை3:5 2167/2

மேல்


மற்றையர்கள் (5)

மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் – திருமுறை3:1 1960/89
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4211/4
வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் – திருமுறை6:140 5690/3
வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் – திருமுறை6:140 5690/3
வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் – திருமுறை6:140 5690/3

மேல்


மற்றையரோ (1)

மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் – திருமுறை6:142 5731/3

மேல்


மற்றையவர்-தம் (1)

எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்-தம்
பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர் – திருமுறை3:3 1965/1047,1048

மேல்


மற்றையவரை (1)

வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரை காண் போதும் – திருமுறை2:98 1906/2

மேல்


மற்றையவள் (2)

அலையாள் மற்றையவள் என்றேன் அலைவாள் அவளும் அறி என்றார் – திருமுறை2:97 1764/3
அலையாள் மற்றையவள் என்றேன் அறியின் அலையாள்_அல்லள் உனை – திருமுறை2:98 1854/3

மேல்


மற்றொரு (11)

வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை1:1 29/3
மா மற்றொரு வீடு அடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ – திருமுறை1:20 277/3
மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திட தக்கது அன்று இலை காண் – திருமுறை2:57 1194/3
சடையில் தரித்தார் ஒருத்தி-தனை தழுவி மகிழ் மற்றொரு பெண்ணை – திருமுறை2:82 1571/1
சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார் – திருமுறை3:3 1965/553
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை4:38 3007/3
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே – திருமுறை4:38 3008/4
வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன் மற்றொரு பற்றும் இங்கு அறியேன் – திருமுறை6:27 3749/3
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்தனையே – திருமுறை6:97 4767/3
வந்தாய் எனை தூக்கி மற்றொரு சார் வைத்து அமுது – திருமுறை6:97 4774/3
விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூ – திருமுறை6:137 5657/1

மேல்


மற்றொருத்திக்கு (1)

இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1888/4

மேல்


மற்றொருவன்-தன் (1)

மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில் – திருமுறை3:3 1965/1041

மேல்


மற்றொன்றால் (1)

உய்வது உனது திரு_நாமம் ஒன்றை பிடித்தே மற்றொன்றால்
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே – திருமுறை1:13 209/3,4

மேல்


மற்றொன்றில் (2)

மருந்தினாலன்றி மற்றொன்றில் தீருமோ – திருமுறை2:64 1266/4
சூழ்கின்றாய் வேறு ஒன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
வீழ்கின்றாய் மேல் ஒன்றில் மீள்கின்றாய் தாழ்வு ஒன்றே – திருமுறை3:3 1965/547,548

மேல்


மற்றொன்று (3)

உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி – திருமுறை2:44 1064/3
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1778/4
வகை பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்கு – திருமுறை6:17 3594/2

மேல்


மற்றொன்றை (1)

ஒன்றை மறைக்கின்றாய் மற்றொன்றை நினைக்கின்றாய் என் – திருமுறை3:3 1965/551

மேல்


மற்றோர் (4)

சிறியேன் எனினும் நினையன்றி தெறியேன் மற்றோர் தேவர்-தமை – திருமுறை2:32 915/2
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:22 3683/2
மற்றோர் நிலையில் மரகத பச்சை செம் – திருமுறை6:109 4922/1
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:137 5668/1

மேல்


மற (3)

ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலையெனில் – திருமுறை1:1 21/3
மற கருணையும் தனி அற கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மை பதம் – திருமுறை3:1 1960/96
வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அற கடையாய் மற தொழிலே வலிக்கும் பாவி – திருமுறை4:15 2774/1

மேல்


மறக்க (1)

தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை4:39 3025/3

மேல்


மறக்கவும் (1)

வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றை தேவரை மதிக்கவும் மாட்டேன் – திருமுறை2:40 1021/2

மேல்


மறக்கவே (1)

மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3

மேல்


மறக்கில் (2)

மறப்பேன்_அலேன் உன்னை ஓர் கணமேனும் மறக்கில் அன்றே – திருமுறை6:89 4689/1
உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ – திருமுறை6:112 4975/1

மேல்


மறக்கினும் (2)

மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி – திருமுறை3:2 1962/827
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டு – திருமுறை6:81 4615/1357

மேல்


மறக்கினுமே (1)

மறவேல் அடி சிறியேன் ஒரு போது மறக்கினுமே – திருமுறை6:89 4688/4

மேல்


மறதியினாலோ (1)

மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ – திருமுறை4:38 3014/1

மேல்


மறந்த (7)

நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்த – திருமுறை4:15 2736/1
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை4:39 3025/1
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை4:39 3025/2
கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ – திருமுறை4:39 3025/4
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3725/3
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:32 3807/4
மறந்த சிறியேன் உரைக்க வல்லேனோ எல்லாம் செய் வல்லோய் உன்றன் – திருமுறை6:135 5605/3

மேல்


மறந்தது (3)

வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல் – திருமுறை3:2 1962/636
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ – திருமுறை6:20 3637/2
கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது – திருமுறை6:108 4906/4

மேல்


மறந்தவரை (1)

மறந்தவரை தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன – திருமுறை6:135 5608/3

மேல்


மறந்தன (1)

மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே – திருமுறை6:81 4615/843

மேல்


மறந்தனன் (4)

செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:43 1051/2
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய் – திருமுறை6:9 3356/4
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3466/4
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3468/3

மேல்


மறந்தனையே (1)

மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்கு – திருமுறை3:3 1965/1050

மேல்


மறந்தாய் (10)

நலது என்று அறியாய் யான் செய்த நன்றி மறந்தாய் நாணாது என் – திருமுறை1:17 248/3
அன்றின் நேர்கிலை நம்முடை பெருமான் அஞ்செழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் – திருமுறை2:50 1127/1,2
மறம் கருதி அந்தோ மறந்தாய் கறங்கின் – திருமுறை3:3 1965/932
மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில் – திருமுறை3:3 1965/934
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் இறந்தார் – திருமுறை3:3 1965/936
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் இறந்தார் – திருமுறை3:3 1965/936
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் இறந்தார் – திருமுறை3:3 1965/936
மறை ஓசை அன்றே மறந்தாய் இறையோன் – திருமுறை3:3 1965/938
மலம் ஒன்றி அந்தோ மறந்தாய் நிலன் ஒன்றி – திருமுறை3:3 1965/940
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:32 3806/3

மேல்


மறந்தார் (1)

மதி பாலை அருள் பாலை ஆனந்த பாலை உண்ண மறந்தார் சில்லோர் – திருமுறை6:125 5333/1

மேல்


மறந்தால் (2)

மறந்தால் ஒளிக்கும் மருந்து தன்னை – திருமுறை3:9 2456/1
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:32 3806/1

மேல்


மறந்தாலும் (15)

பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – திருமுறை2:23 820/1
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – திருமுறை2:23 820/1,2
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் – திருமுறை2:23 820/2
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 820/2,3
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 820/3
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 820/3,4
உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும் – திருமுறை2:23 821/1
உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும்
படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 821/1,2
படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 821/2
படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும்
புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அ புதை மறந்தாலும் – திருமுறை2:23 821/2,3
புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அ புதை மறந்தாலும் – திருமுறை2:23 821/3
புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அ புதை மறந்தாலும்
நடை அடுத்தவர் வழி மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 821/3,4
நடை அடுத்தவர் வழி மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 821/4
வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன் – திருமுறை2:75 1449/2
வாங்காது நாமே மறந்தாலும் நம்மை விட்டு – திருமுறை3:3 1965/387

மேல்


மறந்தாள் (1)

தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:59 4208/2

மேல்


மறந்தான் (1)

தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை4:39 3025/3

மேல்


மறந்திட்டேனே (1)

மாயாத துயரடைந்து வருந்தி தெய்வ மருந்தாய நின் அடியை மறந்திட்டேனே
தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை1:7 111/2,3

மேல்


மறந்திடாது (1)

மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3857/3

மேல்


மறந்திடில் (1)

உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள் – திருமுறை6:58 4191/2

மேல்


மறந்திடுமோ (1)

வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே – திருமுறை6:11 3383/4

மேல்


மறந்திடுவாய் (1)

என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:32 3806/2

மேல்


மறந்திடுவாயோ (1)

என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் – திருமுறை6:32 3806/2

மேல்


மறந்திடுவேனோ (1)

உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:32 3806/1

மேல்


மறந்திடேன் (1)

வாடுகின்றனன் என்றனை இன்னும் வருந்தவைக்கினும் மறந்திடேன் உன்னை – திருமுறை2:45 1075/1

மேல்


மறந்திலன் (1)

மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:50 1125/3

மேல்


மறந்திலனே (1)

மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே – திருமுறை2:82 1573/4

மேல்


மறந்திலேன் (2)

மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன் இது வஞ்சமும் அன்றே – திருமுறை2:45 1074/3
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் – திருமுறை2:47 1090/3

மேல்


மறந்திலேனே (1)

வைவேன் துதிப்பேன் உனை என்றும் மறந்திலேனே – திருமுறை4:13 2708/4

மேல்


மறந்து (27)

கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை1:5 85/2
உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் – திருமுறை1:7 118/1
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன் – திருமுறை1:8 140/1
வாழ்வில் ஆம் சிறு களிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன் – திருமுறை1:15 229/1
பூ வாய் நறவை மறந்து அவ_நாள் போக்கின்றதுவும் போதாமல் – திருமுறை1:17 241/2
காயா கனியை மறந்து அவ_நாள் கழிக்கின்றதுவும் போதாமல் – திருமுறை1:17 242/2
கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய் கொண்டு அதை மறந்து
மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் – திருமுறை2:42 1043/1,2
வசை_இலார்க்கு அருளும் மாணிக்க மணியே வள்ளலே நினை தொழல் மறந்து
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் – திருமுறை2:43 1047/2,3
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை – திருமுறை2:43 1049/1
நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:43 1050/1
மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:50 1125/3
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:51 1131/1
உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு – திருமுறை3:3 1965/393
தாள் ஆதரித்தே நின்றன்னை மறந்து உய்யாது – திருமுறை3:3 1965/1115
வந்து சிந்திப்பித்தல் மறந்து – திருமுறை3:4 1974/4
வண் பொருளும் ஈதல் மறந்து – திருமுறை3:4 1975/4
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை3:5 2163/1
வந்தாய் அந்தோ கடை நாயேன் மறந்து விடுத்தேன் மதி கெட்டேன் – திருமுறை3:10 2468/2
ஊன் செய்த வெம் புலை கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து
நான் செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன் – திருமுறை4:11 2690/1,2
நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே – திருமுறை4:15 2775/4
பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர் – திருமுறை6:10 3368/1
அறிவு ஒருசிறிது இங்கு அறிந்த நாள் முதல் என் அப்பனே நினை மறந்து அறியேன் – திருமுறை6:13 3484/1
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:22 3674/1
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:32 3807/3
மன் சொல்லும் மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழி நடக்கின்றீர் அ மரண தீர்ப்புக்கே – திருமுறை6:132 5562/3
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:134 5600/2
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:142 5771/3

மேல்


மறந்தும் (6)

வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை1:1 4/1
நிலைகொள் நீறு இடா புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக – திருமுறை2:38 1006/1
மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே – திருமுறை2:56 1185/2
வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறா கொடிய – திருமுறை3:2 1962/669
வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன் – திருமுறை4:11 2693/3
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:134 5600/2

மேல்


மறந்துவிடுமோ (1)

பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ
இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை1:1 27/1,2

மேல்


மறந்தே (8)

வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே
பஞ்சில் தமியேன் படும் பாட்டை பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே – திருமுறை1:13 205/3,4
பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே
கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 331/1,2
வேதா நந்தனொடு போற்றி மேவப்படும் நின் பதம் மறந்தே
ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன் – திருமுறை1:26 335/1,2
வடியா கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே
கொடியாரிடம் போய் குறையிரந்தேன் கொடியேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 336/1,2
அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர என தொழல் மறந்தே
இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால் – திருமுறை2:43 1053/1,2
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் – திருமுறை2:43 1054/1,2
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் – திருமுறை2:70 1347/3
வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள் அருந்துதல் சூதாடுதல் காம கடை-தொறும் மயங்குதல் பொய்யே – திருமுறை6:13 3513/1,2

மேல்


மறந்தேன் (24)

வன் புலைய வயிறு ஓம்பி பிறவி நோய்க்கு மருந்தாய நின் அடியை மறந்தேன் அந்தோ – திருமுறை1:7 105/2
அதிரும் கழல் சேவடி மறந்தேன் அந்தோ இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 332/2
கோவே நின்றன் திரு_தாளை குறிக்க மறந்தேன் துணை காணேன் – திருமுறை1:26 334/2
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன்
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை1:44 479/1,2
ஒப்பார் இல்லா ஒற்றி அப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்-தம் – திருமுறை2:32 911/1
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில் – திருமுறை2:40 1017/3
புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன்
என் இனி படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செய புகுகேன் – திருமுறை2:40 1025/1,2
அமரிடை புரம் மூன்று எரித்து அருள் புரிந்த ஐயனே நினை தொழல் மறந்தேன்
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே – திருமுறை2:43 1052/2,3
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தை துருத்தியில் அடைத்தனன் அதனால் – திருமுறை2:43 1055/2
என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1368/4
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன் – திருமுறை2:77 1498/3
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன் – திருமுறை2:77 1498/3
மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே – திருமுறை2:82 1573/4
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – திருமுறை2:101 1944/2
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:32 3807/1
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – திருமுறை6:32 3807/2
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – திருமுறை6:32 3807/2
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – திருமுறை6:32 3807/2
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய – திருமுறை6:32 3807/2
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:32 3807/3
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:32 3807/3
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:32 3807/3
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:32 3807/3
பழித்தேன் சிற்றம்பலம் என்னா பாட்டை மறந்தேன் பரம்பரத்தே – திருமுறை6:128 5481/3

மேல்


மறந்தேனே (1)

என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே – திருமுறை1:41 441/4

மேல்


மறப்பனோ (4)

வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள் – திருமுறை4:36 3002/2
மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள் – திருமுறை6:58 4191/1
இறைவா நின்னை கனவிலேனும் யான் மறப்பனோ
எந்தாய் உலகத்தவர்கள் போல் நான் இனி இறப்பனோ – திருமுறை6:112 4997/1,2
தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள் – திருமுறை6:139 5682/2

மேல்


மறப்பாரோ (1)

மருவ நாளை வருவாரோ வாராது என்னை மறப்பாரோ
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை2:87 1635/3,4

மேல்


மறப்பித்தால் (1)

மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும் – திருமுறை3:4 1969/3

மேல்


மறப்பு (8)

மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் – திருமுறை2:29 884/1
மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண் – திருமுறை2:57 1200/2
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:32 3806/1
மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே – திருமுறை6:33 3814/1
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ – திருமுறை6:50 4019/1
வாங்காது தூங்கியதோர் வழக்கம் உடையேனை வலிந்து அடிமைகொண்டு அருளி மறப்பு ஒழித்து எந்நாளும் – திருமுறை6:96 4766/3
மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மல பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர் – திருமுறை6:138 5678/1
மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய் சின்மயமாய் தன்மயமான நிலையே – திருமுறை6:142 5811/4

மேல்


மறப்பு_இலா (1)

மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் – திருமுறை2:29 884/1

மேல்


மறப்பும் (1)

நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும்
நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே – திருமுறை2:42 1042/1,2

மேல்


மறப்பே (1)

மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்தி – திருமுறை6:54 4063/1

மேல்


மறப்பேன் (3)

மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும் – திருமுறை3:4 1969/3
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3070/4
மறப்பேன்_அலேன் உன்னை ஓர் கணமேனும் மறக்கில் அன்றே – திருமுறை6:89 4689/1

மேல்


மறப்பேன்_அலேன் (1)

மறப்பேன்_அலேன் உன்னை ஓர் கணமேனும் மறக்கில் அன்றே – திருமுறை6:89 4689/1

மேல்


மறப்பை (1)

மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின் – திருமுறை2:72 1365/1

மேல்


மறம் (6)

மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:19 782/3
மறம் பழுக்கும் இலங்கை இராவணனை பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மை – திருமுறை2:101 1945/3
மறம் கருதி அந்தோ மறந்தாய் கறங்கின் – திருமுறை3:3 1965/932
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை5:4 3175/3
மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர் – திருமுறை6:108 4911/3
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:140 5695/3

மேல்


மறலி (1)

வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் – திருமுறை2:21 799/1

மேல்


மறலியின் (1)

மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் – திருமுறை3:1 1960/67

மேல்


மறலியை (1)

மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலை கீழ் அடர்க்கும் பதம் – திருமுறை3:1 1960/92

மேல்


மறவர் (1)

போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3

மேல்


மறவனேன்-தன்னை (1)

மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் – திருமுறை2:14 709/2

மேல்


மறவா (2)

ஐய நின் திரு_அடி துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன் – திருமுறை1:40 431/2
மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவா
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:93 4728/1,2

மேல்


மறவாத (2)

இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை4:1 2576/3
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:3 2594/2

மேல்


மறவாதவர் (1)

மறவாதவர் உள் வழங்கும் மருந்து – திருமுறை3:9 2456/2

மேல்


மறவாதிருக்கவேண்டும் (1)

மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3

மேல்


மறவாது (4)

மறவாது உடையது மாது ஓர் புடையது வாழ்த்துகின்றோர் – திருமுறை2:74 1384/3
நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும் – திருமுறை3:2 1962/223
மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே – திருமுறை4:13 2709/1
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:32 3806/3

மேல்


மறவாமை (2)

மாயாமை பிறவாமை வழி ஒன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகை சிறிது அறியீர் – திருமுறை6:132 5558/2
ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே – திருமுறை6:142 5755/4

மேல்


மறவார் (1)

ஒருநாளினும் நின்றனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:75 1423/3

மேல்


மறவான் (1)

நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:32 3807/1

மேல்


மறவானை (1)

மறவானை அறவாழி வழங்கினானை வஞ்சகர்க்கு திரு_கோயில் வழிக்க பாடம் – திருமுறை6:44 3937/2

மேல்


மறவி (1)

மறவி கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ – திருமுறை2:55 1176/2

மேல்


மறவு (1)

மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன் – திருமுறை6:112 5027/3

மேல்


மறவேல் (2)

இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே – திருமுறை6:32 3806/4
மறவேல் அடி சிறியேன் ஒரு போது மறக்கினுமே – திருமுறை6:89 4688/4

மேல்


மறவேன் (12)

கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன்
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/3,4
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1315/4
பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன்
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே – திருமுறை3:23 2530/2,3
பேர் உருத்திரம் கொண்டிட செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன்
ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே – திருமுறை3:23 2532/2,3
கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே – திருமுறை3:23 2533/2,3
சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன்
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை3:23 2534/2,3
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன்
நம்பனார்க்கு இனிய அருள் மக பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே – திருமுறை3:23 2535/2,3
இயன்ற அண்டங்கள் வாழ்வுற செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன்
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே – திருமுறை3:23 2536/2,3
இன் அருள் புரியும் நின் அருள் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே – திருமுறை3:23 2537/2,3
விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன்
நதி பெறும் சடில பவள நல் குன்றே நான்மறை நாட அரு நலமே – திருமுறை3:23 2538/2,3
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறை பொழுதேனும் யான் மறவேன்
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே – திருமுறை3:23 2539/2,3
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன்
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை3:23 2540/2,3

மேல்


மறவேனே (10)

நல்ல வாழ்வினை நான்மறை பொருளை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 814/4
நட்டம் ஆடிய நடன நாயகத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 815/4
நம்பினோர்களை வாழ்விக்கும் நலத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 816/4
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 817/4
நண்ணி ஒற்றியூர் அமர்ந்து அருள் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 818/4
நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 819/4
நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 820/4
நடை அடுத்தவர் வழி மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 821/4
நன்மை என்பன யாவையும் அளிக்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 822/4
நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 823/4

மேல்


மறாத (1)

வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள் – திருமுறை3:6 2222/1

மேல்


மறாது (1)

மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 893/4

மேல்


மறி (5)

மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை1:52 567/3
மறி ஏர் விழியார் மயக்கினிடை மாழாந்த – திருமுறை2:63 1262/1
மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமை கண்டேன் – திருமுறை2:70 1346/2
மறி நீர் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர் – திருமுறை2:98 1868/1
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை – திருமுறை3:4 1980/1

மேல்


மறிக்கும் (2)

மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை1:46 491/1
மறிக்கும் ஒரு பேர்_அறிவு அளித்த வள்ளல் கொடியே மன கொடியை – திருமுறை6:126 5464/2

மேல்


மறித்து (2)

மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய – திருமுறை2:98 1803/3
பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் – திருமுறை3:3 1965/811,812

மேல்


மறித்தும் (9)

வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய் – திருமுறை2:39 1007/1
மறித்தும் ஒருநாள் வந்து என்னை மருவி அணைய நான் அறியேன் – திருமுறை2:79 1521/3
மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி – திருமுறை2:79 1524/2
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை2:79 1538/3
வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல் – திருமுறை2:79 1542/2
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் – திருமுறை4:39 3018/2
கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வர காணேன் – திருமுறை4:39 3023/2
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை5:2 3063/3
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை5:2 3066/3

மேல்


மறிதரு (1)

மறிதரு கண்ணினார் மயக்கத்து ஆழ்ந்து வீண் – திருமுறை1:45 486/1

மேல்


மறிந்தனம் (1)

மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும் – திருமுறை6:48 4002/2

மேல்


மறிவு (1)

மறிவு இலா சிவகதி வாயில் வாய்க்குமே – திருமுறை1:45 485/4

மேல்


மறு (3)

மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3791/3
மந்தணம் இது என மறு இலா மதியால் – திருமுறை6:81 4615/177
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:125 5343/4

மேல்


மறுக்க (1)

மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே – திருமுறை6:19 3623/4

மேல்


மறுக்க_மாட்டேன் (1)

மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே – திருமுறை6:19 3623/4

மேல்


மறுக்கினும் (1)

மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டு பின் – திருமுறை2:5 612/3

மேல்


மறுக்கேல் (1)

இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3113/3

மேல்


மறுகி (2)

மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை1:52 567/3
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 3510/3

மேல்


மறுகில் (1)

மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி – திருமுறை1:47 496/2

மேல்


மறுகின் (1)

எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் – திருமுறை3:1 1960/104

மேல்


மறுத்த (13)

பொல்லார் புரம் எரித்த புண்ணியனே பொய் மறுத்த
நல்லார் தொழும் தில்லை நாயகனே நன்று அளித்த – திருமுறை2:59 1215/2,3
அருள்_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3180/1
அன்பு_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3181/1
ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3182/1
ஆர்_அமுதே அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3183/1
அற்புத நின் அருள் அருமை அறியேன் நான் சிறிதும் அறியாதே மறுத்த பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை5:5 3184/1
ஆண்டவ நின் அருள் அருமை அறியாதே திரிந்தேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3185/1
அரசே நின் திரு_அருளின் அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3186/1
ஐயா நின் அருள் பெருமை அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3187/1
அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3188/1
அம்மான் நின் அருள் சத்தி அருமை ஒன்றும் அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3189/1
விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளை கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன் – திருமுறை6:9 3355/1,2
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4167/4

மேல்


மறுத்தது (1)

பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3516/4

மேல்


மறுத்தவர்க்கு (1)

ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4466/4

மேல்


மறுத்தார் (1)

மாணி உயிர் காத்து அந்தகனை மறுத்தார் ஒற்றி மா நகரார் – திருமுறை2:86 1609/1

மேல்


மறுத்தால் (1)

வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:137 5638/2

மேல்


மறுத்தாலும் (1)

வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள் – திருமுறை3:6 2222/1

மேல்


மறுத்திடவும் (1)

எடும் மேல் என தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம் – திருமுறை3:1 1960/103

மேல்


மறுத்திடினும் (2)

மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை4:38 3007/3
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே – திருமுறை4:38 3008/4

மேல்


மறுத்திடேல் (1)

வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே – திருமுறை2:20 786/2

மேல்


மறுத்து (12)

வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ – திருமுறை1:7 126/1
வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் – திருமுறை2:50 1120/3
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:67 1318/2
வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும் – திருமுறை3:3 1965/517
ஈனம் மறுத்து என்றும் இறவாமை நல்கும் என்றே – திருமுறை4:30 2955/1
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை4:38 3007/3
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை5:4 3176/3
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 3318/2
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே – திருமுறை6:57 4167/1
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:57 4167/2
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:57 4167/3
கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் – திருமுறை6:72 4472/2

மேல்


மறுத்தே (1)

சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன் – திருமுறை6:13 3516/2

மேல்


மறுநாள் (1)

யோக பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே – திருமுறை6:112 4993/2

மேல்


மறுப்ப (4)

ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை5:2 3063/3
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை5:2 3066/3
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை5:2 3112/3
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3113/3

மேல்


மறுப்பது (1)

வாழையை தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே – திருமுறை3:6 2225/4

மேல்


மறுப்பவர் (2)

அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:48 3994/4
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:48 3995/4

மேல்


மறுப்பவும் (1)

மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர் – திருமுறை3:6 2322/3

மேல்


மறுப்பாயோ (1)

விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – திருமுறை6:65 4281/2

மேல்


மறுப்பார் (1)

தாழ்வை மறுப்பார் பூத கண தானை உடையார் என்றாலும் – திருமுறை2:93 1702/2

மேல்


மறுப்பு (1)

மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3664/4

மேல்


மறுமை (1)

மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையா – திருமுறை2:46 1078/1

மேல்


மறுமையும் (1)

இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும் – திருமுறை6:81 4615/1249

மேல்


மறை (150)

ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை1:1 21/2
மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான் – திருமுறை1:3 46/1
மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே இங்கே – திருமுறை1:4 80/2
களிக்கும் மறை கருத்தே மெய்ஞ்ஞான நீதி கடவுளே நின் அருளை காணேன் இன்னும் – திருமுறை1:6 95/2
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை1:7 116/3
மறை ஓதும் உன்றன் அருள் பெற்ற தொண்டர் வழிபட்டு அலங்கல் அணியேன் – திருமுறை1:21 287/2
மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி – திருமுறை1:48 511/1
மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை
வாசி மேவிவரும் வல்லி கேச நீர் – திருமுறை2:8 650/1,2
பூ_கொடி இடையை புணர்ந்த செந்தேனே புத்தமுதே மறை பொருளே – திருமுறை2:9 654/1
செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 767/4
மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ – திருமுறை2:36 951/4
அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும் – திருமுறை2:37 987/2
நாலு மா மறை பரம்பொருள் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 993/4
சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாயெனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:39 1010/3
ஓது மா மறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிர மணியே – திருமுறை2:53 1152/3
நன்மையனே மறை நான்முகன் மாலுக்கு நாட அரிதாம் – திருமுறை2:58 1210/2
நன்றே சதானந்த நாயகமே மறை நான்கினுக்கும் – திருமுறை2:62 1251/3
மாலும் நான்கு_வதனனும் மா மறை
நாலும் நாட அரும் நம் பரனே எவராலும் – திருமுறை2:64 1267/1,2
தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறை
பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீ – திருமுறை2:74 1383/1,2
தெருளே மெய்ஞ்ஞான தெளிவே மறை முடி செம்பொருளே – திருமுறை2:75 1389/3
நாலே எனும் மறை அந்தங்கள் இன்னமும் நாடி எனை – திருமுறை2:75 1396/1
வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மேலான் – திருமுறை2:75 1421/1
கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே – திருமுறை2:75 1423/2
மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே – திருமுறை2:75 1435/2
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை
கொடியே மரகத கொம்பே எழில் ஒற்றி கோமளமே – திருமுறை2:75 1455/2,3
சொல் தேன் நிறை மறை கொம்பே மெய்ஞ்ஞான சுடர் கொழுந்தே – திருமுறை2:75 1462/3
மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1473/4
படியே அளந்த மாலவனும் பழைய மறை சொல் பண்ணவனும் – திருமுறை2:76 1490/1
மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும் – திருமுறை2:78 1506/1
வள்ளால் என்று மறை துதிக்க வருவார் இன்னும் வந்திலரே – திருமுறை2:86 1604/2
மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது – திருமுறை2:98 1795/2
படி ஆல் அடியில் இருந்த மறை பண்பை உரைப்பீர் என்றேன் நின் – திருமுறை2:98 1865/2
மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம் – திருமுறை2:98 1865/3
தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி – திருமுறை3:1 1960/36
மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம் – திருமுறை3:1 1960/71
மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம் – திருமுறை3:1 1960/71
மறை துதிக்கும் பதம் மறை சிலம்பு ஒளிர் பதம் மறை பாதுகை செம்பதம் – திருமுறை3:1 1960/71
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை3:1 1960/72
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை3:1 1960/72
தென் புகலூர் வாழ் மகாதேவனே இன்ப மறை
அர்த்தமா நீக்க அரிய ஆதாரம் ஆகி நின்ற – திருமுறை3:2 1962/280,281
வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும் – திருமுறை3:2 1962/338
வாய்மூர்க்கு அமைந்த மறை கொழுந்தே நேயம் உண – திருமுறை3:2 1962/376
ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன் ஓது மறை
ஆத்தர் எனும் உன் அடியார்-தமை கண்டு – திருமுறை3:2 1962/798,799
தான் அசைந்தால் மற்றை சகம் அசையும் என்று மறை
தேன் அசைய சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றி – திருமுறை3:3 1965/137,138
மறை ஓசை அன்றே மறந்தாய் இறையோன் – திருமுறை3:3 1965/938
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ – திருமுறை3:4 1977/3
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம் – திருமுறை3:4 1981/3
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் – திருமுறை3:5 2070/3
மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற – திருமுறை3:5 2103/1
கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு – திருமுறை3:5 2116/1
வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்து காணான் – திருமுறை3:5 2119/1
பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் என பல் கால் மேவி – திருமுறை3:5 2131/1
அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகி – திருமுறை3:5 2137/1
விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம் – திருமுறை3:6 2177/1
மறை முடி தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன் – திருமுறை3:6 2210/3
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் – திருமுறை3:6 2238/3
தெருள் சுவையே அ சுவை பயனே மறை சென்னி நின்ற – திருமுறை3:6 2241/2
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை
நால் அறியா எனில் நான் அறிவேன் எனல் நாண் உடைத்தே – திருமுறை3:6 2282/3,4
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும் – திருமுறை3:6 2345/2
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை3:6 2353/4
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை3:6 2384/2
தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகை – திருமுறை3:12 2473/3
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே – திருமுறை3:18 2501/9
சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும் – திருமுறை3:21 2508/1
மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து – திருமுறை3:21 2512/2
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை3:22 2529/2
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை4:1 2580/2
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2601/4
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – திருமுறை4:4 2604/3
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – திருமுறை4:4 2606/1
பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – திருமுறை4:4 2607/1
சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – திருமுறை4:4 2608/1
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி – திருமுறை4:15 2734/1
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை4:21 2802/2
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2804/3,4
சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடி தலத்தும் – திருமுறை4:24 2816/2
மா மறை ஓது செவ் வாயனடி மணி – திருமுறை4:31 2966/3
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை5:1 3039/2
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி – திருமுறை5:1 3053/2
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை5:2 3068/1
சத்த உருவாம் மறை பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த – திருமுறை5:2 3080/1
முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3089/1
தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3170/2
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3177/2
அத்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அந்தணர் எல்லாரும் மறை மந்தணமே புகன்று – திருமுறை5:7 3204/1
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே – திருமுறை5:8 3225/4
இன்புற புரிந்த மறை தனி கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே – திருமுறை5:9 3234/4
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும் – திருமுறை5:11 3247/3
உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே – திருமுறை5:12 3258/4
உரு அண்ட பெரு மறை என்று உலகம் எலாம் புகழ்கின்ற – திருமுறை5:12 3260/1
மறை முடி வயங்கும் ஒரு தனி தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர் – திருமுறை6:13 3429/1
தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை
திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே – திருமுறை6:17 3596/1,2
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3693/4
வாய்ந்த பொன் அணி பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம் – திருமுறை6:25 3727/1
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர் துணையே நான் – திருமுறை6:37 3854/2
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/3
எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனை மறை முடி இலங்கும் – திருமுறை6:46 3959/3
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்த – திருமுறை6:47 3985/3
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:47 3988/2
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3997/3
மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும் – திருமுறை6:48 4002/2
மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை – திருமுறை6:49 4008/1
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:50 4022/1
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:57 4097/3
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:57 4103/2
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:57 4113/2
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:57 4129/3
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:57 4185/3
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:57 4187/3
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4248/4
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4248/4
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/3
வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் – திருமுறை6:81 4615/295
பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும் – திருமுறை6:81 4615/1205
எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட – திருமுறை6:81 4615/1237
முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே – திருமுறை6:81 4615/1318
அனந்தம் மறை ஆகமங்கள் அளப்ப அரிய சிவமே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4644/1
கோடா மறை ஆகமம் ஆதிய கூறுகின்ற – திருமுறை6:91 4711/1
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/2
இணை ஏதும் இன்றி நின்ற இறையவனே மறை சொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்கு பரம்பரனே – திருமுறை6:96 4759/1
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:105 4878/1
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ – திருமுறை6:111 4955/1
மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே – திருமுறை6:112 4997/3
என மறை புகழ்வது சிற்சபையே – திருமுறை6:113 5111/2
ஞான சபாபதியே மறை நாடு சதாகதியே – திருமுறை6:113 5151/1
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5232/2
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5232/2
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5233/2
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே – திருமுறை6:117 5233/2
இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே – திருமுறை6:117 5238/1
தூய துரிய பதியில் நேய மறை ஓது – திருமுறை6:121 5264/2
துண்ட அப்பா மறை விண்ட அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:125 5301/4
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை – திருமுறை6:125 5318/3
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:127 5471/2
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2
உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர் – திருமுறை6:131 5548/4
நாத வரை சென்று மறை ஓர் அனந்தம் கோடி நாடி இளைத்து இருந்தன ஆகமங்கள் பரநாத – திருமுறை6:137 5632/1
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் – திருமுறை6:137 5639/3
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/4
கிளக்கின்ற மறை அளவை ஆகம பேர்_அளவை கிளந்திடும் மெய் சாதனமாம் அளவை அறிவு அளவை – திருமுறை6:140 5703/1
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ – திருமுறை6:142 5720/3
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:142 5721/2
அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ – திருமுறை6:142 5724/4
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5760/3
பெரிய பிரமாதியர்க்கும் அரியர் வருகின்றார் பித்தர் என மறை புகலும் சித்தர் வருகின்றார் – திருமுறை6:142 5762/2
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5768/2
வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:142 5795/2

மேல்


மறை-தம் (1)

ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம்
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை3:6 2322/1,2

மேல்


மறை_கொழுந்து (1)

சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1

மேல்


மறைக்காட்டில் (2)

ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக்காட்டில்
கதவம் திறந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:24 828/3,4
ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை – திருமுறை3:2 1962/378

மேல்


மறைக்காதே (1)

பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:102 4848/1,2

மேல்


மறைக்கின்றன (1)

வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம் – திருமுறை2:98 1879/3

மேல்


மறைக்கின்றாய் (2)

ஒன்றை மறைக்கின்றாய் மற்றொன்றை நினைக்கின்றாய் என் – திருமுறை3:3 1965/551
நன்றை மறைக்கின்றாய் நலிகின்றாய் வென்றி பெறும் – திருமுறை3:3 1965/552

மேல்


மறைக்கு (5)

மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளக பொருளே – திருமுறை1:35 382/3
மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளக பொருளே – திருமுறை1:35 382/3
நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக நீள் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாம் – திருமுறை3:5 2125/3
உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்று பெற்ற – திருமுறை3:6 2261/1
மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள் – திருமுறை3:6 2266/1

மேல்


மறைக்கும் (20)

வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை1:25 325/1
இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும் – திருமுறை2:75 1431/1
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டா பதம் மறை பரி உகைக்கும் பதம் – திருமுறை3:1 1960/72
முன்னை மறைக்கும் முடி பொருள் என்று ஆய்பவர்க்கும் – திருமுறை3:3 1965/225
தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர் – திருமுறை3:3 1965/226
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை5:1 3059/2
அற்றமும் மறைக்கும் அறிவு இலாது ஓடி_ஆடிய சிறுபருவத்தே – திருமுறை6:15 3562/1
அரைசு-அது மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/814
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/816
அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/818
அம்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/820
அன்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/822
அண்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/824
அலப்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/826
அடர்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/828
அ திறம் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/830
மறைக்கும் தலைவர்கள் வகை பல கோடியை – திருமுறை6:81 4615/859
அறத்தொடு மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/860
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே – திருமுறை6:112 5017/3
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:137 5629/4

மேல்


மறைக்கே (2)

திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே – திருமுறை6:23 3709/1

மேல்


மறைகள் (48)

என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம் – திருமுறை2:1 579/3
மாலே அயனே இந்திரனே மற்றை தேவரே மறைகள்
நாலே அறியாது எனில் சிறியேன் நானோ அறிவேன் நாயக என் மேலே – திருமுறை2:3 596/2,3
ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும் – திருமுறை2:27 860/1
சுந்தர வாள் முக தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய் – திருமுறை2:75 1467/1
வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள்
கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக – திருமுறை3:3 1965/201,202
எல்லா நலமும் இதனால் என மறைகள்
எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும் – திருமுறை3:3 1965/1219,1220
சொல் போதற்கு அரும் பெரிய மறைகள் நாடி தொடர்ந்துதொடர்ந்து அயர்ந்து இளைத்து துளங்கி ஏங்கி – திருமுறை3:5 2117/1
உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம் ஓலமிட்டு தேட நின்ற ஒன்றே ஒன்றும் – திருமுறை3:5 2121/3
பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – திருமுறை3:5 2128/1
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை3:5 2132/4
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை3:5 2164/4
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை4:3 2593/3
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை4:3 2599/1
பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்க பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3081/1
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை5:2 3146/1
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3154/4
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும் – திருமுறை6:16 3589/1
நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில் – திருமுறை6:24 3714/1
அடி பிடித்து திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவை காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணை – திருமுறை6:24 3719/1
நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற்கு அரிதாம் – திருமுறை6:26 3733/3
வானோர்க்கு அரிது எனவே மா மறைகள் சாற்றுகின்ற – திருமுறை6:35 3836/1
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் – திருமுறை6:41 3904/2
தன் நிகர் இல்லா தலைவ என்று அரற்றி தனித்தனி மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:48 3996/1
அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும் அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே – திருமுறை6:57 4101/3
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:57 4108/3
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உற பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே – திருமுறை6:57 4111/3
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணி பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4130/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4147/4
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:57 4157/2
பாடல் மறைகள் ஓர் கோடி அருள் – திருமுறை6:80 4599/1
திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கி திரும்பின எனில் அதன் இயலை – திருமுறை6:82 4620/2
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:84 4642/2
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை – திருமுறை6:95 4751/1
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று – திருமுறை6:104 4869/1
அவனே எல்லாம்_வல்லான் என்று மறைகள் சொல்லுதே – திருமுறை6:112 4985/2
ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு – திருமுறை6:121 5258/4
பொருள் பெரு மறைகள் அனந்தம் ஆகமங்கள் புகலும் ஓர் அனந்தம் மேல் போந்த – திருமுறை6:125 5321/1
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3
வல்லி நின் அம்மை மகிழ மன்று ஓங்கும் வள்ளலே மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:125 5423/3
என மறைகள் ஏத்தும் சிற்றம்பலத்தான் – திருமுறை6:129 5510/3
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:137 5625/3
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:137 5626/3
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள்
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இ சிறியேன் – திருமுறை6:137 5665/2,3
அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி – திருமுறை6:137 5666/4
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:142 5748/3
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:142 5751/4
அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே – திருமுறை6:142 5798/4

மேல்


மறைகளுக்கும் (1)

நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி – திருமுறை6:141 5705/1

மேல்


மறைகளுடன் (2)

வஞ்சம் இலா தலைவருக்கே மாலை மகிழ்ந்து அணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத்து உரைக்கும் – திருமுறை6:142 5718/1
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:142 5726/3

மேல்


மறைகளும் (4)

மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த – திருமுறை2:52 1148/1
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே – திருமுறை4:38 3008/2
வரத்தவா உண்மை வரத்தவா ஆகமங்களும் மறைகளும் காணா – திருமுறை6:26 3730/3
எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா மறைகளும் சொல் – திருமுறை6:35 3837/1

மேல்


மறைத்த (1)

என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னை காட்டியே – திருமுறை6:112 5017/1

மேல்


மறைத்தார் (2)

காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1646/4
வடியல் அறியா அருள் காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கை நல்லார் – திருமுறை2:88 1649/3

மேல்


மறைத்திட (1)

பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி – திருமுறை6:13 3470/1

மேல்


மறைத்திடு (1)

மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை – திருமுறை6:81 4615/589

மேல்


மறைத்து (3)

ஏண பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்து
சேண பரிகள் நடத்திடுகின்ற நல் சேவகன் போல் – திருமுறை2:24 830/1,2
வஞ்சம் என தேகம் மறைத்து அடி மண் வையாமல் – திருமுறை3:4 2042/3
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய் – திருமுறை6:142 5789/3

மேல்


மறைத்தேன் (1)

மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்
வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் – திருமுறை6:13 3461/2,3

மேல்


மறைதலும் (1)

சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4116/3

மேல்


மறைந்த (2)

கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை3:5 2137/2
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5662/4

மேல்


மறைந்தனையே (2)

வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை3:5 2165/4
வன்பரிடை சிறியேனை மயங்கவைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னை – திருமுறை3:5 2168/2

மேல்


மறைந்தாய் (2)

மன் உலகில் அடியேனை என்னே துன்ப_வலையில் அகப்பட இயற்றி மறைந்தாய் அந்தோ – திருமுறை3:5 2142/2
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய்
இன்று அது-தான் அனுபவத்துக்கு இசைந்தது நாய்_அடியேன் என்ன தவம் புரிந்தேனோ இனி துயர் ஒன்று இலனே – திருமுறை5:2 3063/3,4

மேல்


மறைந்தாரே (1)

வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே – திருமுறை2:81 1556/4

மேல்


மறைந்திட்ட-தோறும் (1)

மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அ பிரிவை – திருமுறை6:13 3425/3

மேல்


மறைந்திட (1)

உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட
அலகு_இலா அருளின் ஆசை மேல் பொங்கிட – திருமுறை6:81 4615/1473,1474

மேல்


மறைந்து (8)

மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளக பொருளே – திருமுறை1:35 382/3
மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த – திருமுறை2:52 1148/1
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை3:5 2128/3
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை3:5 2128/3
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை5:1 3039/2
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3135/3
வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே – திருமுறை6:13 3437/1
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4230/1

மேல்


மறைப்பது (2)

மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண் – திருமுறை2:44 1064/1
பொன் பறியா புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் – திருமுறை6:142 5790/1

மேல்


மறைப்பித்து (1)

மாயை-தனை காட்டி மறைப்பித்து அ மாயையில் தன் – திருமுறை3:3 1965/221

மேல்


மறைப்பின் (1)

மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே – திருமுறை6:81 4615/843

மேல்


மறைப்பினொடு (1)

புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:83 4634/1

மேல்


மறைப்பு (4)

மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3664/4
திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே – திருமுறை6:81 4615/831
விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை – திருமுறை6:81 4615/839
சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை – திருமுறை6:81 4615/841

மேல்


மறைப்பும் (4)

துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான் – திருமுறை6:13 3481/2
வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும் – திருமுறை6:13 3483/3
பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயை பற்றொடு வினையும் ஆணவமும் – திருமுறை6:13 3538/1
மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனை பிடித்திடல் வழக்கோ – திருமுறை6:27 3750/3

மேல்


மறைப்பை (7)

மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:28 3761/1
மறைப்பை தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து – திருமுறை6:78 4541/2
கடவுளர் மறைப்பை கடிந்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/847
சத்திகள் மறைப்பை தவிர்த்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/849
சத்தர்கள் மறைப்பை தவிர்த்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/851
திரை சேர் மறைப்பை தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்து – திருமுறை6:104 4865/1
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னை காட்டியே – திருமுறை6:112 5017/1

மேல்


மறைப்பொருளே (1)

தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை1:6 95/1

மேல்


மறைபடுமோ (1)

கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 3382/2

மேல்


மறைமுடி (1)

ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3

மேல்


மறையவர் (1)

மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம் – திருமுறை3:1 1960/73

மேல்


மறையவன் (6)

மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம் – திருமுறை3:1 1960/73
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை3:1 1960/74
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை3:1 1960/74
மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம் – திருமுறை3:1 1960/75
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம் – திருமுறை3:1 1960/76
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம் – திருமுறை3:1 1960/76

மேல்


மறையவனை (1)

தீங்குறும் மா_பாதகத்தை தீர்த்து ஓர் மறையவனை
பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர் – திருமுறை3:3 1965/501,502

மேல்


மறையா (1)

தான் மறையும் மேன்மை சதுரன் எவன் வான் மறையா
முன்னை மறைக்கும் முடி பொருள் என்று ஆய்பவர்க்கும் – திருமுறை3:3 1965/224,225

மேல்


மறையாத (1)

மறைவாய் வெளியாய் மனுவாய் மறையாத
சச்சிதானந்தம்-அதாய் தன்னிகர் ஒன்று இல்லாதாய் – திருமுறை3:3 1965/66,67

மேல்


மறையாது (2)

மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் – திருமுறை2:98 1884/3
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை5:1 3040/3

மேல்


மறையாதே (1)

மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே – திருமுறை6:57 4114/3

மேல்


மறையாம் (1)

திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை4:21 2802/1

மேல்


மறையார் (1)

மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ – திருமுறை2:79 1530/2

மேல்


மறையால் (1)

மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் – திருமுறை5:2 3135/1

மேல்


மறையாலும் (2)

மட்டுப்படாதது மா மறையாலும் மல பகையால் – திருமுறை2:74 1381/1
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர் – திருமுறை6:141 5710/1

மேல்


மறையின் (13)

சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை1:1 6/3
பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1
துன்னும் மறையின் முடிவில் ஒளிர் தூய விளக்கே சுக பெருக்கே – திருமுறை1:14 215/1
முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா – திருமுறை2:9 659/1
வழுவா மறையின் பொருளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1437/4
சங்க குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் – திருமுறை2:86 1633/1
முந்து அ மறையின் முழுப்பொருளை நான்முகற்கு – திருமுறை3:3 1965/269
என் இறைவா இமையோர் இறைவா மறையின் முடி பின் – திருமுறை3:6 2379/1
மறையும் அ மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர் மேல் – திருமுறை3:16 2494/1
பொழியா மறையின் முதலே நுதல் ஏய் – திருமுறை4:15 2768/3
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின்
ஆசு அகன்ற அனுபவம் நான் அனுபவிக்க அருளுதியே – திருமுறை5:12 3257/3,4
வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர் – திருமுறை6:13 3414/2
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 3582/3

மேல்


மறையும் (12)

நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:28 875/2
மாலும் அறியான் அயன் அறியான் மறையும் அறியா வானவர் எக்காலும் – திருமுறை2:86 1614/1
தான் மறையும் மேன்மை சதுரன் எவன் வான் மறையா – திருமுறை3:3 1965/224
மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய – திருமுறை3:3 1965/461
மறையும் அ மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர் மேல் – திருமுறை3:16 2494/1
நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை – திருமுறை4:15 2733/1
மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் – திருமுறை5:2 3135/1
உரு வளர் மறையும் ஆகம கலையும் உரைத்தவாறு இயல்பெற புதுக்கி – திருமுறை6:12 3405/2
வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ – திருமுறை6:95 4752/2
ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமையே – திருமுறை6:112 5054/2
செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும் – திருமுறை6:125 5359/1
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர் போல் புகல் மறையும் ஆகமமும் புலம்புகின்றது அம்மா – திருமுறை6:142 5742/3

மேல்


மறையுள் (1)

மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – திருமுறை3:19 2502/2

மேல்


மறையூராம் (1)

அணங்கின் மறையூராம் என்றேன் அஃது அன்று அருள் ஓத்தூர் இஃது – திருமுறை2:98 1934/3

மேல்


மறையே (4)

முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை1:44 473/1
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே – திருமுறை6:57 4144/1
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4248/4
இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே – திருமுறை6:117 5238/1

மேல்


மறையை (1)

புரிந்து அ மறையை புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே – திருமுறை6:17 3596/3

மேல்


மறையோர் (2)

பொருள் உடை மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே போற்றி – திருமுறை1:48 515/2
ஓதும் மறையோர் குலவும் ஒற்றி அப்பா ஊரனுக்கா – திருமுறை2:36 970/3

மேல்


மறையோர்கள் (1)

ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – திருமுறை4:4 2603/3

மேல்


மறையோன் (3)

முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை2:98 1787/1
மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியை – திருமுறை4:17 2793/2
ஈறு அறியா மறையோன் என்று அறிஞர் – திருமுறை6:70 4391/1

மேல்


மறையோன்-தனக்கு (1)

வருண கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று – திருமுறை3:10 2465/3

மேல்


மறையோனே (1)

வாஞ்சியத்தின் மேவும் மறையோனே ஆஞ்சி இலாது – திருமுறை3:2 1962/270

மேல்


மறைவது (3)

மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண் – திருமுறை2:44 1064/1
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை5:1 3051/3
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே – திருமுறை6:142 5723/2

மேல்


மறைவது_இலா (1)

மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை5:1 3051/3

மேல்


மறைவல்லி (1)

மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை5:8 3220/3

மேல்


மறைவாய் (1)

மறைவாய் வெளியாய் மனுவாய் மறையாத – திருமுறை3:3 1965/66

மேல்


மன் (63)

மன் அமுதாம் உன் தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே – திருமுறை2:12 683/1
வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே – திருமுறை2:12 692/4
மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர் – திருமுறை2:16 734/1
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ – திருமுறை2:29 883/1
மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:36 971/2
மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே – திருமுறை2:56 1185/2
மன் புற்று அரவு ஆர் கச்சு இடையின் வயங்க நடம்செய்வது கண்டேன் – திருமுறை2:70 1344/3
மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1400/4
மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ – திருமுறை2:75 1445/1
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1451/4
மன் நான்மறையின் முடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1476/4
மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1483/4
மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1666/2
பொன் பொருவு மேனி அயன் பூவின் மன் பெரிய – திருமுறை2:98 1770/2
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன – திருமுறை3:2 1962/349
மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம் – திருமுறை3:2 1962/442
கன்னமிட கைவந்த கள்வன் எவன் மன் உலகை – திருமுறை3:3 1965/208
கடலே எமது உறவே மன் பெற்று – திருமுறை3:3 1965/252
மன் அன்பர் உள் அளிக்கும் வள்ளல் எவன் முன் அன்பில் – திருமுறை3:3 1965/308
அன்னையினும் அன்பு உடைய அப்பன் காண் மன் உலகில் – திருமுறை3:3 1965/348
இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ மன் உலகில் – திருமுறை3:3 1965/842
வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண் – திருமுறை3:3 1965/881
என் சொலினும் அ சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடை – திருமுறை3:3 1965/1192
மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று – திருமுறை3:3 1965/1285
என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் – திருமுறை3:3 1965/1286
மன் இசைப்பால் மேலோர் வகுத்து ஏத்திநின்ற திரு – திருமுறை3:3 1965/1331
இன் இசைப்பா ஆதி இசைப்போரும் மன் இசைப்பின் – திருமுறை3:3 1965/1332
மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ – திருமுறை3:4 1977/3
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
மன் உலகில் அடியேனை என்னே துன்ப_வலையில் அகப்பட இயற்றி மறைந்தாய் அந்தோ – திருமுறை3:5 2142/2
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் – திருமுறை3:5 2162/3
வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-தான் – திருமுறை3:6 2334/1
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே – திருமுறை3:6 2379/4
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2537/4
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணை பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் – திருமுறை4:1 2571/2
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை4:8 2648/3
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை4:15 2741/1
சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை5:1 3032/4
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை5:2 3115/4
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை5:2 3117/4
வழுத்தும் இவைக்கு உள் ஆகி புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி – திருமுறை5:2 3152/2
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை5:4 3172/3
மன் புருவ நடு முதலா மனம் புதைத்து நெடும் காலம் – திருமுறை5:12 3259/1
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:22 3676/2
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர் – திருமுறை6:27 3758/2
மன் வண சோதி தம்பம் ஒன்று அது மா வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல் – திருமுறை6:43 3928/2
மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து மன் அதிகாரம் ஐந்து இயற்ற – திருமுறை6:43 3932/3
மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள் மன் உருத்திரர்களே முதலா – திருமுறை6:48 3995/1
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:57 4149/3
மன் அம்பரத்தே வடிவில் வடிவு ஆகி – திருமுறை6:69 4349/1
மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை – திருமுறை6:81 4615/573
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த – திருமுறை6:85 4652/3
வாழி மன்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி நின் மன் அருளே – திருமுறை6:89 4694/4
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் – திருமுறை6:92 4725/1
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:105 4877/3
மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் – திருமுறை6:106 4889/3
மன் அப்பா மன்றிடத்தே மா நடம் செய் அப்பா என்றன் – திருமுறை6:125 5299/1
வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம் – திருமுறை6:125 5447/2
மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து – திருமுறை6:129 5506/4
மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது – திருமுறை6:130 5537/2
மன் சொல்லும் மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழி நடக்கின்றீர் அ மரண தீர்ப்புக்கே – திருமுறை6:132 5562/3
மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணு கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் – திருமுறை6:137 5651/3

மேல்


மன்_ஆசை (1)

மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:36 971/2

மேல்


மன்_உடையாய் (1)

மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1483/4

மேல்


மன்செய் (1)

மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே – திருமுறை1:15 225/4

மேல்


மன்பதை (1)

மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள் மன் உருத்திரர்களே முதலா – திருமுறை6:48 3995/1

மேல்


மன்பதைக்கு (1)

வன்பு-அதை அகற்றி மன்பதைக்கு அருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே – திருமுறை1:35 388/4

மேல்


மன்மயமாய் (1)

மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுன தேவே – திருமுறை3:5 2078/4

மேல்


மன்ற (9)

மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ – திருமுறை2:67 1312/2
என்றும் இரண்டு என்பது இல்லவராய் மன்ற ஒளிர் – திருமுறை3:3 1965/90
மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள் – திருமுறை3:3 1965/603
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனை கூடி இன்ப – திருமுறை4:23 2812/2
மன்ற வைத்துக்கொண்டு என்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கு இதனை வாங்கிக்கொள் என்ன – திருமுறை5:2 3063/2
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:38 3867/4
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_வாணா – திருமுறை6:40 3892/3
மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த – திருமுறை6:43 3931/1
மணி மன்ற_வாணரே வாரீர் – திருமுறை6:70 4353/3

மேல்


மன்ற_வாண (1)

வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:38 3867/4

மேல்


மன்ற_வாணரே (1)

மணி மன்ற_வாணரே வாரீர் – திருமுறை6:70 4353/3

மேல்


மன்ற_வாணனை (1)

குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனை கூடி இன்ப – திருமுறை4:23 2812/2

மேல்


மன்ற_வாணா (1)

காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_வாணா
நினக்கு அடிமை வாய்த்து – திருமுறை6:40 3892/3,4

மேல்


மன்றகத்து (2)

இரு மா தவர் தொழ மன்றகத்து ஆடும் இறை வடிவா – திருமுறை3:25 2556/2
மன்றகத்து நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே வல்லவர் எல்லாம் வணங்கும் நல்ல பரம் பொருளே – திருமுறை5:2 3069/4

மேல்


மன்றகத்தே (6)

அனம் சூழ் ஒற்றி பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே
மனம் சூழ் தகர கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறிய – திருமுறை2:98 1890/1,2
நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே – திருமுறை5:2 3104/4
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே
நட்டமே புரியும் பேர்_அருள் அரசே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3554/3,4
நன்றானை மன்றகத்தே நடிக்கின்றானை நாடாமை நாடல் இவை நடுவே ஓங்கி – திருமுறை6:44 3943/1
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்த – திருமுறை6:47 3985/3
வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே
நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன் – திருமுறை6:125 5427/3,4

மேல்


மன்றகத்தோய் (1)

என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய்
அம் சேல் விழியாரை அந்தகன் என்பார் மொழியை – திருமுறை3:4 1985/2,3

மேல்


மன்றகம் (1)

வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது – திருமுறை6:138 5677/2

மேல்


மன்றத்தவரே (1)

வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே
இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே – திருமுறை6:125 5438/2,3

மேல்


மன்றத்து (2)

கொல்லுகின்ற நஞ்சில் கொடிது அன்றோ ஒல்லும் மன்றத்து
எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில் – திருமுறை3:4 1997/2,3
ஆராய் அணங்குற நின்றேன் பொன் மன்றத்து அமர்ந்தவனே – திருமுறை4:15 2760/4

மேல்


மன்றதுவே (1)

நண்ணுதல் ஆணி_பொன் மன்றதுவே – திருமுறை6:113 5094/2

மேல்


மன்றம் (4)

எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல் – திருமுறை3:2 1962/341
மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முதுகுன்றம் – திருமுறை3:2 1962/445
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ – திருமுறை6:6 3313/3
வாழி எலாம் வல்ல மணி மன்றம் வாழி நடம் – திருமுறை6:97 4776/2

மேல்


மன்றம்-தனிலே (1)

உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 3322/3

மேல்


மன்றம்-தனை (4)

மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3314/3
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3318/3
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3320/3
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-தனை
உவந்து கொண்டான்-தனை – திருமுறை6:40 3900/3,4

மேல்


மன்றல் (2)

மன்றல் அம் பொழில் சூழ் தணிகை அம் பொருப்பில் வந்து அமர்ந்து அருள்செயும் மணியே – திருமுறை1:35 380/4
மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1776/1

மேல்


மன்றலின் (1)

மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3150/3

மேல்


மன்றலினார் (1)

வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 781/1

மேல்


மன்றலை (1)

தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை1:37 409/3

மேல்


மன்றவா (1)

மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ – திருமுறை6:13 3481/4

மேல்


மன்றவும் (2)

வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே – திருமுறை1:37 409/4
திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 781/2

மேல்


மன்றார் (2)

மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 441/2
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை2:98 1809/1

மேல்


மன்றிடத்தில் (1)

மன்றிடத்தில் என்றும் வதிவதாய் ஒன்றியதோர் – திருமுறை3:3 1965/50

மேல்


மன்றிடத்தே (13)

ஞான மணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2955/2
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை5:2 3115/4
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை5:2 3131/4
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:56 4088/2
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே – திருமுறை6:57 4127/4
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4131/4
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:57 4142/4
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4180/4
மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே – திருமுறை6:64 4269/2
மன் அப்பா மன்றிடத்தே மா நடம் செய் அப்பா என்றன் – திருமுறை6:125 5299/1
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:125 5428/2
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:142 5799/1

மேல்


மன்றிடை (11)

உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம் – திருமுறை2:26 857/1
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் – திருமுறை2:61 1233/3
தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1240/4
செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடை தென் முகம் நோக்கி – திருமுறை2:67 1313/3
இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே – திருமுறை4:15 2769/2
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடை திகழ் ஒளி விளக்கே – திருமுறை4:19 2797/4
மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரை என்கின்றாள் – திருமுறை4:36 3002/1
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே – திருமுறை6:10 3371/3
மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம் – திருமுறை6:18 3614/1
வான் அந்தமாம் தில்லை மன்றிடை என்றும் நின்று – திருமுறை6:69 4342/1

மேல்


மன்றிடையே (1)

வாடுதல் நீக்கிய மணி மன்றிடையே
ஆடுதல் வல்ல அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/101,102

மேல்


மன்றில் (164)

பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை1:52 557/3
தில்லை மன்றில் சிவ_பரஞ்சோதியே – திருமுறை2:5 616/2
பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காண பகர்செய் மன்றில்
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே – திருமுறை2:24 832/3,4
பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கய பதத்தார் – திருமுறை2:30 888/2
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில்
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:50 1119/3,4
நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும் – திருமுறை2:58 1204/2
தொழும் மன்றில் புண்ணியனை ஒற்றியில் தாய் – திருமுறை2:65 1277/3
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை3:5 2159/1
தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்ப தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள் – திருமுறை3:5 2167/3
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் – திருமுறை3:5 2170/1
மானே மணி மன்றில் நடம் புரி வள்ளலே செம் – திருமுறை4:13 2715/2
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே – திருமுறை4:15 2780/4
பேற்றுக்கே நடிப்பாய் மணி மன்றில் பெருந்தகையே – திருமுறை4:16 2786/2
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே – திருமுறை4:25 2817/4
ஊன உலகை கருதேன் பாங்கிமாரே மன்றில்
உத்தமருக்கு உறவு ஆவேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2825/1,2
மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2939/1
வன்ன அமுதே இன்பம் மலிய மன்றில் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2940/1
நண்ணிய மெய் அன்பர் நயக்க மன்றில் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2941/1
தற்பரமாம் மன்றில் தனி நடனம் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2948/1
ஈடணைகள் நீக்கி நமக்கு இன்பு அளிக்கும் என்று மன்றில்
ஆடும் திரு_அடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2951/1,2
நான் அந்தம் எய்தா நலம் பெறவே எண்ணி மன்றில்
ஆனந்த நாடகத்துக்கு அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2952/1,2
வாடல் அற சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில்
ஆடல் அடி பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2953/1,2
பொற்பு உறவே பொன்றா பொருள் அளிக்கும் என்று மன்றில்
அற்புத பொன் சேவடிக்கே அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2954/1,2
சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை5:1 3032/4
எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் – திருமுறை5:1 3044/2
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை5:1 3047/2
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை5:1 3048/4
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை5:1 3055/4
அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3072/4
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை5:2 3079/4
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை5:2 3082/4
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை5:2 3084/4
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3088/4
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3102/4
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3105/4
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை5:2 3107/4
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3109/4
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை5:2 3110/4
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3118/4
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/4
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை5:2 3125/4
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/4
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை5:2 3133/4
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை5:2 3138/1
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே – திருமுறை5:2 3139/4
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை5:2 3143/4
பொன்றல் இலா சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே – திருமுறை5:2 3150/4
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3154/4
மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே – திருமுறை5:3 3163/4
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமை துரையே நின் இன் அருளை நினைந்து – திருமுறை5:4 3177/3
ஏர் அணியும் மணி மன்றில் இன்ப வடிவு ஆகி இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே – திருமுறை5:4 3178/3
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3180/4
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3181/4
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3182/4
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3183/4
இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3184/4
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3185/4
இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3186/4
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3187/4
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3188/4
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3189/4
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை5:6 3198/2
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை5:8 3221/4
எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம் அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே – திருமுறை6:4 3295/4
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 3302/4
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3315/3
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன் – திருமுறை6:7 3324/3
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3378/4
அப்பு அணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம் புரி அரசே – திருமுறை6:12 3390/1
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே – திருமுறை6:14 3552/4
வாடக சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில்
நாடக கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3553/3,4
வருண படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் – திருமுறை6:19 3624/3
வண்ணம் பழுத்த தனி பழமே மன்றில் விளங்கு மணி சுடரே – திருமுறை6:19 3625/2
நாட்டுக்கு இசைந்த மணி மன்றில் ஞான வடிவாய் நடம் செய் அருள் – திருமுறை6:19 3626/1
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3664/4
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3665/4
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3710/4
வள் இருந்த குண கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3711/4
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3712/4
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3713/4
நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில்
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/1,2
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3714/4
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3715/4
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3716/4
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3717/4
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3718/4
மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3719/4
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம்புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3781/4
எம் மானே பெம்மானே மணி மன்றில்
தேனே கதவை திற – திருமுறை6:35 3840/3,4
இன கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே – திருமுறை6:38 3865/4
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3929/4
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3930/4
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் – திருமுறை6:44 3942/3
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:57 4090/3
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4098/4
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:57 4103/4
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4109/4
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4117/4
தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4119/4
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4120/4
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4123/4
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4133/4
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4136/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4147/4
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:57 4149/4
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே – திருமுறை6:57 4150/4
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4152/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4163/4
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4173/4
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:57 4182/4
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4184/4
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4187/4
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4207/4
வரை கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4478/3
பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில்
ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4490/1,2
மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4491/2
அற்புத பேர்_அழகாளர் சொல் பதம் கடந்து_நின்றார் அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் – திருமுறை6:74 4493/1
பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் – திருமுறை6:74 4495/1
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில்
அருள்_பெரும்_சோதி பெருமான் அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4510/1,2
ஆகி மணி மன்றில் ஆடும் மருந்து – திருமுறை6:78 4521/4
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:83 4625/3
மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே – திருமுறை6:84 4643/4
கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியை கண்டுகொண்டே – திருமுறை6:89 4686/4
நவ நேய மன்றில் அருள்_பெரும்_சோதியை நாடிநின்ற – திருமுறை6:89 4691/3
ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே – திருமுறை6:100 4810/4
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:103 4854/4
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே – திருமுறை6:103 4859/4
மன்றில் பரமானந்த நடம் செய்கின்ற பிரமமே – திருமுறை6:112 5013/4
மன்றில் பரமானந்த நடம் கண்டு இன்பம் ஓங்கினேன் – திருமுறை6:112 5027/4
நினைக்கில் நெஞ்சம் இனிக்கும் என்ற நிருத்த மன்றில் ஒருத்தனே – திருமுறை6:115 5211/1
வயங்கி நின்று துலங்கும் மன்றில் இலங்கு ஞான தாண்டவா – திருமுறை6:115 5212/2
சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே – திருமுறை6:125 5304/4
மாண் நவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
தாள் நவ நடம் செய்கின்ற தனி பெரும் தலைவனே என் – திருமுறை6:125 5307/1,2
சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே – திருமுறை6:125 5308/2
கள்ளத்தை அற்ற உள்ளத்தை பெற்றேன் கன்றி கனிந்தே மன்றில் புகுந்தேன் – திருமுறை6:125 5316/1
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் – திருமுறை6:125 5336/3
இரு நிலத்தவர் இன்புற திரு_அருள் இயல் வடிவொடு மன்றில்
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:125 5349/3,4
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்ச பொன் மன்றில் வேணி – திருமுறை6:125 5352/3
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று – திருமுறை6:125 5377/1
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம் – திருமுறை6:125 5386/1
வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான் – திருமுறை6:125 5410/3
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை – திருமுறை6:125 5420/3
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள் – திருமுறை6:125 5444/2
வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில்
குலம் கொள் கொடியே மெய்ஞ்ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5463/3,4
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே – திருமுறை6:134 5594/2
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5640/4
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:137 5641/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:137 5652/4
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:137 5665/4
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:137 5666/3
கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள் – திருமுறை6:139 5686/1
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலா சோதி மன்றில் கண்டேன் – திருமுறை6:142 5778/2
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில்
ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ – திருமுறை6:142 5793/2,3
தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே – திருமுறை6:142 5794/1
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:142 5796/1
வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் – திருமுறை6:142 5812/2
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில்
தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்த தனி நடம் புரிகின்றான் – திருமுறை6:143 5814/2,3

மேல்


மன்றிலே (11)

மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் – திருமுறை6:12 3387/2
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் – திருமுறை6:15 3555/3
மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய் – திருமுறை6:26 3736/1
வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான – திருமுறை6:27 3759/1
மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே – திருமுறை6:51 4032/4
மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4198/4
மதி_இலேன் அருளால் சுத்த சன்மார்க்க மன்றிலே வயங்கிய தலைமை – திருமுறை6:93 4733/3
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் நல் மணி மன்றிலே நடிக்கும் – திருமுறை6:93 4735/3
வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியை கண்டனம் மனமே – திருமுறை6:125 5433/1
வாரம் செய்த பொன் மன்றிலே நடிக்கும் பொன் அடிக்கே – திருமுறை6:131 5545/1
வான_நாடரும் நாட அரும் மன்றிலே வயங்கும் – திருமுறை6:131 5550/1

மேல்


மன்றின் (9)

நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின்
மறை முடி தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன் – திருமுறை3:6 2210/2,3
கள் ஆடிய கொன்றை செஞ்சடையோய் நல் கனக மன்றின்
உள் ஆடிய மலர் சேவடியோய் இ உலகியல்-கண் – திருமுறை3:6 2399/1,2
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை5:4 3172/3
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3675/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:43 3927/2
ஒப்பு ஓத ஒண்ணாத மெய் போத மன்றின் உண்மையை பாடி நான் அண்மையில் நின்றேன் – திருமுறை6:138 5674/2

மேல்


மன்றினிடை (1)

மன்றினிடை நடம்செய் மாணிக்க மா மலையே – திருமுறை2:16 733/1

மேல்


மன்றினில் (2)

கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:22 3676/4

மேல்


மன்றினிலே (1)

திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார் – திருமுறை1:37 409/2

மேல்


மன்றினை (1)

வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ – திருமுறை6:20 3637/2

மேல்


மன்று (65)

மன்று ஏர் தணிகையில் நின்றீர் கதி தர வந்தீரோ – திருமுறை1:47 503/1
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:3 595/4
மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 657/2
மன்று இருந்து ஓங்கும் மணி சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 868/4
மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும் – திருமுறை2:36 959/1
கோதை ஓர் கூறு உடைய குன்றமே மன்று அமர்ந்த – திருமுறை2:60 1228/1
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1477/4
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:76 1491/1
மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான் – திருமுறை2:80 1550/2
நாறும் மலர் பூம் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1874/3,4
மாண புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனை – திருமுறை2:98 1892/1
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை2:98 1928/1
இன்று அடுத்த நீ எங்கு இருந்தனையே மன்று அடுத்த – திருமுறை3:3 1965/1114
என்றோ அறியேன் எளியேனே மன்று ஓங்கும் – திருமுறை3:4 1979/2
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை3:5 2137/3
அடியனேன் பிழை அனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட அருள்_கடலே மன்று ஓங்கும் அரசே இ நாள் – திருமுறை3:5 2164/1
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் – திருமுறை3:6 2238/3
மன்று அலவே பிறர் நன்று அலவே என வந்த கய – திருமுறை3:6 2245/3
அருள் அரசே அருள்_குன்றே மன்று ஆடும் அருள் இறையே – திருமுறை3:6 2389/1
வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை – திருமுறை4:5 2619/1
உய்வேன் அலது உய் வகை இன்று மன்று ஓங்குகின்றாய் – திருமுறை4:13 2708/3
மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே – திருமுறை4:13 2712/4
மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர் – திருமுறை4:13 2713/1
மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில் – திருமுறை4:28 2883/1
வற்புதனேன் வஞ்ச மன பிழையை மன்று ஆடும் – திருமுறை4:28 2903/1
மன்று எனும் ஞான ஆகாயனடி – திருமுறை4:31 2966/4
திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் – திருமுறை4:36 2996/1
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை5:1 3035/4
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3074/4
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 3298/4
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே – திருமுறை6:21 3641/4
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே – திருமுறை6:21 3642/4
நல் வாழ்வு அளிக்கும் நடராயா மன்று ஓங்கு – திருமுறை6:35 3837/3
சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே – திருமுறை6:38 3863/2
வாயானை வஞ்சம் இலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி – திருமுறை6:45 3951/3
மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை – திருமுறை6:49 4008/1
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:60 4232/1
மன்று ஒன்றுவானை மகிழ்ந்து – திருமுறை6:61 4235/4
மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே – திருமுறை6:63 4258/3
ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம் – திருமுறை6:68 4320/1
நறவே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு நடத்து அரசே – திருமுறை6:89 4688/2
சிறப்பே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு செழும் சுடரே – திருமுறை6:89 4689/4
வாழி மன்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி நின் மன் அருளே – திருமுறை6:89 4694/4
மன்று கண்டார்க்கு இந்த வாழ்வு உளது என்று மகிழ்ந்தனனே – திருமுறை6:100 4817/4
வையமும் வானும் புகழ்ந்திட புனைக என்றனர் மன்று இறையவரே – திருமுறை6:103 4861/4
ஏங்கலை இது நம் ஆணை காண் என்றார் இயல் மணி மன்று இறையவரே – திருமுறை6:103 4862/4
துள்ளலை விட்டு தொடங்கினேன் மன்று ஆடும் – திருமுறை6:110 4948/1
பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்று ஆடும் – திருமுறை6:110 4950/1
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5157/2
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத – திருமுறை6:114 5168/1
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை – திருமுறை6:125 5348/3
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய் – திருமுறை6:125 5379/3
நறு நெயும் கலந்த சுவை பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே – திருமுறை6:125 5422/4
வல்லி நின் அம்மை மகிழ மன்று ஓங்கும் வள்ளலே மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:125 5423/3
புனித மன்று இறை நடம் மலிந்தது புகழ் உயர்ந்தது புவியிலே – திருமுறை6:125 5434/4
எந்தை எம் பிரான் ஐந்தொழில் புரியும் இறைவன் மன்று உளே இயல் நடம் புரிவான் – திருமுறை6:125 5442/2
வரைந்து ஞான மணம் பொங்க மணி மன்று அரசை கண்டுகொண்டேன் – திருமுறை6:128 5482/3
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:128 5483/3
வலத்தே அழியா_வரம் பெற்றேன் மணி மன்று ஏத்தும் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:128 5484/2
வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5688/1
ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:139 5689/1
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1
வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே – திருமுறை6:142 5756/4
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:142 5781/1
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:142 5797/4

மேல்


மன்று_உடையாய் (3)

மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும் – திருமுறை2:36 959/1
மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில் – திருமுறை4:28 2883/1
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3074/4

மேல்


மன்று_உடையார் (1)

மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:142 5781/1

மேல்


மன்று_உடையானை (2)

வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை – திருமுறை4:5 2619/1
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை
நானே பாடி களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே – திருமுறை6:128 5483/3,4

மேல்


மன்று_உளானே (3)

மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே – திருமுறை4:13 2712/4
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே – திருமுறை6:21 3641/4
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே – திருமுறை6:21 3642/4

மேல்


மன்றுள் (29)

மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது – திருமுறை2:6 630/3
நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள் ஞான_நாடகம் புரி நலமே – திருமுறை2:9 660/1
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:27 860/4
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின்றார் அவர் மலர்_அடி வணங்கி – திருமுறை2:29 878/3
நாடி அலுத்தேன் என்னளவோ நம்பா மன்றுள் நன்கு நடம் – திருமுறை2:32 918/1
மன்றுள் அமர்வார் மால் விடை மேல் வருவார் அவரை மாலையிட்ட – திருமுறை2:79 1513/2
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினை கேட்க – திருமுறை3:4 2025/3
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை3:5 2166/4
எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை3:5 2167/1
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை3:6 2178/4
அலை அளவோ அன்று மன்றுள் நின்று ஓங்கும் அரு_மருந்தே – திருமுறை3:6 2397/3
பாடும் வண்ணம் நல் பாங்கு அருள்வாய் மன்றுள்
ஆடும் முக்கண் அருள் பெரு வெள்ளமே – திருமுறை4:9 2657/3,4
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை4:15 2735/1
மாக நதி முடிக்கு அணிந்து மணி மன்றுள் அனவரத – திருமுறை4:35 2993/3
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை5:1 3033/4
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை5:1 3051/3
தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை5:1 3054/3
வரும் நாளில் அதன் அருமை அறிந்து மகிழ்கின்றேன் மணி மன்றுள் நடம் புரியும் மாணிக்க மணியே – திருமுறை5:2 3066/4
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்த பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே – திருமுறை5:2 3077/4
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3120/4
மதி அணி செம் சடை கனியை மன்றுள் நடம் புரி மருந்தை – திருமுறை5:11 3247/1
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை6:27 3740/1
வஞ்ச நஞ்சம் உண்ட கண்ட மன்றுள் நின்ற அழகனே – திருமுறை6:115 5189/2
என்றும் என்றின் ஒன்று மன்றுள் நன்று நின்ற ஈசனே – திருமுறை6:115 5192/1
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள்
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்து – திருமுறை6:125 5356/2,3
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த – திருமுறை6:125 5381/1
அலை கடலில் துரும்பு ஆகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பது அலால் அவர் வண்ணம் அதுவும் – திருமுறை6:137 5635/2
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:137 5665/2

மேல்


மன்றுறு (1)

கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1

மேல்


மன்றே (3)

மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே – திருமுறை3:6 2347/4
மன்றே விளங்க புரிகின்ற ஆனந்த வார் கழலோய் – திருமுறை6:38 3862/2
நன்றே ஒருமையுற்று நண்ணியே மன்றே
நடம் புரியும் பாத நளின மலர்க்கு உள்ளம் – திருமுறை6:136 5615/2,3

மேல்


மன்ன (2)

மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளை – திருமுறை1:28 348/1
மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே – திருமுறை4:15 2766/3

மேல்


மன்னர் (5)

திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1022/4
அன்னியூர் மேவும் அதிபதியே மன்னர் சுக – திருமுறை3:2 1962/46
நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை – திருமுறை3:2 1962/401
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை3:3 1965/835
மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திரு_சின்ன – திருமுறை6:74 4488/1

மேல்


மன்னருள் (1)

ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை – திருமுறை6:111 4952/3

மேல்


மன்னரை (1)

நாவின்_மன்னரை கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 988/4

மேல்


மன்னவ (2)

வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை5:2 3146/4
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3150/3

மேல்


மன்னவரும் (2)

வாழ் உம்பர் ஆய் துறை வான் மன்னவரும் மன்னவரும் – திருமுறை3:2 1962/133
வாழ் உம்பர் ஆய் துறை வான் மன்னவரும் மன்னவரும்
சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல் – திருமுறை3:2 1962/133,134

மேல்


மன்னவரே (2)

மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4
மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4473/2

மேல்


மன்னவன் (3)

காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் – திருமுறை2:37 988/1
பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:37 988/2
மன்னவன் சேர் நாட்டில் வழங்காதே நின்னை இனி – திருமுறை3:3 1965/572

மேல்


மன்னவனாய் (1)

ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே கோள் அகல – திருமுறை3:2 1962/764

மேல்


மன்னவனார் (1)

வருந்தேன் மகளிர் எனை ஒவ்வார் வளம் சேர் ஒற்றி மன்னவனார்
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து – திருமுறை2:82 1573/1,2

மேல்


மன்னவனே (8)

அன்பு இணைத்தோர் போற்றும் அருள் தணிகை மன்னவனே – திருமுறை1:28 350/4
வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே – திருமுறை2:54 1163/1
மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே – திருமுறை2:58 1206/4
மன்னவனே கொன்றை மாலையனே திருமால் அயற்கு – திருமுறை2:58 1207/1
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை4:38 3009/3
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே – திருமுறை6:33 3812/4
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை – திருமுறை6:125 5348/3

மேல்


மன்னவா (4)

மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ – திருமுறை6:13 3481/4
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன் – திருமுறை6:13 3482/3
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம்_வல்லவா நல்ல வாழ்வு அருளே – திருமுறை6:26 3731/4
மன்னவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4663/4

மேல்


மன்னவே (1)

வாழி அருள்_பெரும்_சோதியார் மன்னவே – திருமுறை6:130 5542/4

மேல்


மன்னன் (5)

வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை1:1 21/1
வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே – திருமுறை2:24 831/2
வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த – திருமுறை3:4 2029/2
மரு பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர் – திருமுறை3:6 2224/1
இலங்காபுரத்தன் இராக்கதர்_மன்னன் இராவணன் முன் – திருமுறை3:6 2387/1

மேல்


மன்னனே (2)

சைவ_நாதனே தணிகை மன்னனே – திருமுறை1:10 173/4
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 662/2

மேல்


மன்னா (5)

மன்னா நின் பொன் அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன் – திருமுறை1:3 70/3
மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும் – திருமுறை2:65 1279/2
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை4:12 2699/3
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை – திருமுறை6:125 5318/3
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா – திருமுறை6:125 5395/3

மேல்


மன்னாது (1)

வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1

மேல்


மன்னாய (1)

ஒன்னார் புரம் எரித்த உத்தமனை மன்னாய
அத்தனை நம் ஒற்றியூர் அப்பனை எல்லாம்_வல்ல – திருமுறை2:65 1274/2,3

மேல்


மன்னாரோ (1)

வருந்தும் தனி முன் மன்னாரோ வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ – திருமுறை1:20 279/1

மேல்


மன்னாவோ (1)

வண்ணாவோ நல் தணிகை மன்னாவோ என்றென்றே – திருமுறை1:28 347/3

மேல்


மன்னி (11)

மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளி பிழம்பே – திருமுறை1:27 346/3
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:66 1309/3
மன்னி வளரும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் – திருமுறை2:96 1745/1
மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் – திருமுறை2:98 1833/1
மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட – திருமுறை3:2 1962/45
வல்ல தமிழ் புலவர் மன்னி வணங்கு திருநல்லம் – திருமுறை3:2 1962/197
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை3:2 1962/253
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம் – திருமுறை6:13 3509/2
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்கு – திருமுறை6:43 3930/2
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் – திருமுறை6:94 4740/1
என்னை விட மாட்டாய் இருவருமாய் மன்னி என்றும் – திருமுறை6:125 5394/2

மேல்


மன்னித்து (1)

மால கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும் – திருமுறை6:126 5460/1

மேல்


மன்னிய (25)

துய்ய நல் நெறி மன்னிய அடியர்-தம் துயர் தவிர்த்து அருள்வோனே – திருமுறை1:39 423/2
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை1:39 424/4
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 659/2
மன்னிய வன்னி மலர் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 872/4
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:38 1006/3
சைவ சிற்குணர் தம் உளம் மன்னிய
தெய்வ தற்பரனே சிவனே இங்கு – திருமுறை2:64 1273/1,2
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே – திருமுறை2:86 1622/2
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான் – திருமுறை2:86 1622/3
மறையும் அ மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர் மேல் – திருமுறை3:16 2494/1
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2537/4
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை5:1 3057/1
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை – திருமுறை5:4 3179/3
மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர் – திருமுறை6:13 3417/1
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே – திருமுறை6:13 3535/4
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே – திருமுறை6:20 3636/1
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:22 3681/3
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:42 3916/2
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை – திருமுறை6:46 3958/3
மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4473/2
மன்னிய பொன் வண்ண ஜோதி சுக – திருமுறை6:79 4557/1
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே – திருமுறை6:81 4615/1346
மன்னிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1522
மன்னிய நின் அருள் ஆர்_அமுதம் தந்து வாழ்வித்து நான் – திருமுறை6:89 4695/1
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் – திருமுறை6:141 5709/3
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:144 5816/3

மேல்


மன்னியது (1)

மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/4

மேல்


மன்னினனே (1)

எண்ணாவோ துன்பத்து இரும் கடற்குள் மன்னினனே – திருமுறை1:28 347/4

மேல்


மன்னு (12)

மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் மற்று நாம் பிறவா வகை வருமே – திருமுறை2:50 1124/4
மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் – திருமுறை3:1 1960/89
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3541/4
மன்னு வாழையின் பழ சுவை என பத்தர் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:25 3721/2
தன் அறிவாம் உண்மை தனி நிலையாம் மன்னு கொடி – திருமுறை6:40 3903/2
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே – திருமுறை6:57 4127/1
மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4221/1
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:137 5663/3
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் – திருமுறை6:142 5724/1
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:142 5787/4
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:142 5810/3

மேல்


மன்னுகிலேன் (1)

திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1622/4

மேல்


மன்னுகின்ற (9)

மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:36 971/2
முன் ஒன்றுமாக மொழிந்தது உண்டு மன்னுகின்ற
மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்கு – திருமுறை3:2 1962/614,615
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை5:1 3043/3
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:47 3988/2
மன்னுகின்ற அபர சத்தி பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம் – திருமுறை6:57 4124/1
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:57 4147/2
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி – திருமுறை6:57 4150/1
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:57 4154/1
வாயார பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற
தூயா திரு_நடராயா சிற்றம்பல சோதியனே – திருமுறை6:94 4741/3,4

மேல்


மன்னுடை (1)

மன்னுடை குருவின் வடிவினை என் கண்மணியினை அணியினை வரத்தை – திருமுறை1:38 412/2

மேல்


மன்னும் (40)

மன்னும் நின் அருள் வாய்ப்பது இன்றியே – திருமுறை1:10 174/1
மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 264/4
மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தை காயாரோ – திருமுறை1:20 281/1
மருங்கு அமர்ந்து அன்பர் உள் மன்னும் வாழ்வையே – திருமுறை1:24 313/4
மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மன கருத்து அறியேனே – திருமுறை1:39 420/4
மன்னும் மா மணியே வல்லி கேசனே – திருமுறை2:8 646/2
மன்னும் மாணிக்கமே வல்லி கேசரே – திருமுறை2:8 649/2
மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற – திருமுறை2:19 777/1
மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் – திருமுறை2:42 1037/2
பதம் தருவான் செல்வ பயன் தருவான் மன்னும்
சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் – திருமுறை2:65 1299/1,2
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1418/4
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1434/4
மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1474/4
மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர் – திருமுறை2:78 1504/1
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்தி கண்டு அலது – திருமுறை2:84 1591/3
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1670/2
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே – திருமுறை2:98 1872/3
மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம் – திருமுறை3:1 1960/66
மன்னும் மழபாடி வச்சிரமே துன்னுகின்ற – திருமுறை3:2 1962/110
மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே முன் அரசும் – திருமுறை3:2 1962/250
நன்னிலத்து வாழ் ஞான நாடகனே மன்னும் மலர் – திருமுறை3:2 1962/272
மன்னும் சிவானந்த வண்ணமே நல் நெறியோர் – திருமுறை3:2 1962/532
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் – திருமுறை3:3 1965/1340
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர் – திருமுறை3:4 2051/2
சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே – திருமுறை5:2 3147/4
மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மை தனி அறிவாய் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய் – திருமுறை6:2 3275/2
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு – திருமுறை6:7 3327/3
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே – திருமுறை6:12 3392/4
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3524/4
மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3526/4
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும்
பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம் – திருமுறை6:13 3532/2,3
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:22 3678/3
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை6:42 3914/2
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:50 4018/3
வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ மன்னும் அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:50 4020/3
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:50 4022/1
சூது மன்னும் இந்தையே சூடல் என்ன விந்தையே – திருமுறை6:115 5180/1
பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே – திருமுறை6:115 5184/2
வான் ஆகி வான் நடுவே மன்னும் ஒளி ஆகி அதில் – திருமுறை6:125 5403/1
மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் – திருமுறை6:137 5655/2

மேல்


மன்னுறும் (1)

மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:142 5738/4

மேல்


மன்னே (16)

மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் – திருமுறை1:2 40/1
மன்னே கலப மயில் மேல் அழகிய மா மணியே – திருமுறை1:3 45/4
மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம் – திருமுறை1:5 89/2
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை1:5 91/3
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை1:7 118/3
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே – திருமுறை1:13 201/1
வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே – திருமுறை1:13 210/4
மன்னே என நெடுமாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும் – திருமுறை1:34 378/2
மன்னே மணியே மலையாள் மகிழ் உனது – திருமுறை2:59 1217/3
மன்னே அருள்_கடலே மாணிக்கமே எங்கள் – திருமுறை3:3 1965/1321
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம் – திருமுறை3:6 2172/3
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற – திருமுறை6:10 3367/2
மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே – திருமுறை6:18 3612/2
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/3
மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே – திருமுறை6:64 4269/2
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே – திருமுறை6:127 5469/2

மேல்


மன்னேர் (1)

மன்னேர் இடம் வளர் மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1391/4

மேல்


மன்னேனோ (1)

மன்னேனோ அடியருடன் வாழேனோ நின் அடியை வாழ்த்திடேனோ – திருமுறை1:16 238/2

மேல்


மன்னோ (1)

மன்னோ முறை தணிகை வாழ்வே முறையேயோ – திருமுறை1:28 351/4

மேல்


மன்னோடு (1)

மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1404/4

மேல்


மன (144)

அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை1:1 13/3
மன கேதம் மாற்றும் தணிகாசலத்து அமர் வானவனே – திருமுறை1:3 54/4
படியேன் பதைத்து உருகேன் பணியேன் மன பந்தம் எலாம் – திருமுறை1:3 62/3
தேவர் நாயகன் ஆகியே என் மன சிலை-தனில் அமர்ந்தோனே – திருமுறை1:4 80/1
சுளிக்கும் மிடி துயரும் யமன் கயிறும் ஈன தொடர்பும் மலத்து அடர்பும் மன சோர்வும் அந்தோ – திருமுறை1:6 95/3
உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை1:7 123/1
கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை1:7 123/2
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை1:15 225/2
வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே – திருமுறை1:23 301/1
ஈனத்து இவறும் மன கொடியோரிடம் போய் மெலிந்து நாள்-தோறும் – திருமுறை1:26 333/1
மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மன கருத்து அறியேனே – திருமுறை1:39 420/4
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
காயாது அளிய கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மன கவலை அகற்றும் கற்பகமே – திருமுறை1:44 471/1
கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:7 639/1
சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல் – திருமுறை2:16 727/3
கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ – திருமுறை2:28 872/1
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:49 1112/2
மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் – திருமுறை2:62 1243/3
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை – திருமுறை2:73 1374/2
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் – திருமுறை2:76 1492/3
கல்லை வளைத்தார் என்றன் மன கல்லை குழைத்தார் கங்கணத்தால் – திருமுறை2:82 1564/2
குற்றம் அறியேன் மன நடுக்கம் கொண்டேன் உடலம் குழைகின்றேன் – திருமுறை2:88 1650/3
ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார் – திருமுறை2:96 1739/3
ஓதும் அடியார் மன கங்குல் ஓட்டும் நாமே உணர் அன்றி – திருமுறை2:98 1827/3
வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று – திருமுறை2:98 1867/3
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை3:1 1960/90
செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன
வஞ்சம் ஆக்கு ஊடல் வரையாதவர் சூழும் – திருமுறை3:2 1962/420,421
ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன
யோகு அறல் இலா தவத்தோர் உன்ன விளங்கு திரு_மாகறலில் – திருமுறை3:2 1962/484,485
மாளா கொடிய மன செல்வர் வாயிலில் போய் – திருமுறை3:2 1962/623
வாய்த்த வரம் எல்லாம் வழங்கினையே சாய்த்த மன
வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் – திருமுறை3:2 1962/746,747
மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை3:5 2070/4
கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை3:5 2104/1
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை3:5 2154/2
உற்று ஓங்கு வஞ்ச மன கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும் – திருமுறை3:5 2169/2
மருள் உடைய மன பேதை நாயினேன் செய் வன்_பிழையை சிறிதேனும் மதித்தியாயில் – திருமுறை3:5 2170/3
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம் – திருமுறை3:6 2255/3
இறைக்கு ஒளித்தாய் இங்கு அதில் ஓர் பழி இலை என்றன் மன
குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் என கூவிடும் என் – திருமுறை3:6 2266/2,3
கார் தரு மாயை சமணால் மன கருங்கல்லில் கட்டி – திருமுறை3:6 2305/2
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்கு காலை கொடுத்து அருளே – திருமுறை3:6 2351/4
மன கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே – திருமுறை3:6 2394/1
கல்லேன் மன கருங்கல்லேன் சிறிதும் கருத்து அறியா – திருமுறை3:7 2405/1
நவ நேயம் ஆகி மன_வாக்கு இறந்த நடு ஒளியாம் – திருமுறை3:7 2409/3
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – திருமுறை3:8 2426/1
இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_குரங்கால் – திருமுறை3:10 2461/1
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – திருமுறை3:18 2501/19
நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:1 2572/2
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை4:3 2592/1
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை4:3 2597/1
கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மன கேதம் அற – திருமுறை4:6 2621/1
கண்ணி நலிய படும் பறவை கால் போல் மன கால் கட்டுண்ண – திருமுறை4:10 2669/3
வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ – திருமுறை4:10 2676/2
வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்தி சுழன்று மயர்கின்றேன் – திருமுறை4:10 2684/2
கல்லா மன கடையாலே கடைவைத்து கண்டது துன்பு – திருமுறை4:11 2687/3
வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மன துயர் போம் வகை அருள மதித்திடாயே – திருமுறை4:12 2700/4
மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி – திருமுறை4:13 2714/1
மின்னை போல் இடை மெல்லியலார் என்றே விடத்தை போல் வரும் வெம் மன பேய்களை – திருமுறை4:15 2739/1
செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மன செறிவு என்பது அறியேன் – திருமுறை4:18 2795/1
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை4:19 2796/2
கீழ்மை குறியாமல் என்னை பாங்கிமாரே மன
கேண்மை குறித்தாரே அன்று பாங்கிமாரே – திருமுறை4:26 2839/1,2
பற்று நினைத்து எழும் இ பாவி மன தீமை எலாம் – திருமுறை4:28 2870/1
பித்து மன கொடியேன் பேசியவன் சொல்லை எலாம் – திருமுறை4:28 2876/1
தோன்றி விரியும் மன துட்டனேன் வன்_பிழையை – திருமுறை4:28 2879/1
புரைத்த மன வஞ்ச புலையேன் திரு_அருளை – திருமுறை4:28 2887/1
மருள்_உடையேன் வஞ்ச மன தீமை எல்லாம் – திருமுறை4:28 2901/1
வற்புதனேன் வஞ்ச மன பிழையை மன்று ஆடும் – திருமுறை4:28 2903/1
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை5:1 3056/3
அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து – திருமுறை5:2 3070/1
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை5:2 3084/4
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை5:2 3095/1
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை5:2 3099/4
மண போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உற சிறியேன் வருந்திய நாள் அந்தோ – திருமுறை5:2 3154/1
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3168/2
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை5:4 3172/4
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை5:6 3191/2
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை5:6 3193/2
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை5:6 3199/4
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை5:7 3211/3
முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன் – திருமுறை5:7 3214/2
பேர் ஊரும் பரவை மன பிணக்கு அற எம் பெருமானை – திருமுறை5:11 3256/1
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன் – திருமுறை6:3 3285/1
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3295/3
பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 3296/3
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 3298/3
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன் – திருமுறை6:4 3300/2
மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் என திரிந்தேன் – திருமுறை6:5 3312/2
வாது நினைக்கும் மன கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில் – திருமுறை6:7 3320/2
போகமே விழைந்தேன் புலை மன சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன் – திருமுறை6:8 3343/1
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 3520/3
மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம் – திருமுறை6:18 3614/1
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:22 3655/3
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3658/4
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:22 3676/2
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே – திருமுறை6:23 3688/1
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3770/3
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3771/2
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3772/2
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3773/2
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:29 3774/1
வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3774/2
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3775/2
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3776/2
வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3777/2
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3778/2
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:29 3779/1
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3779/2
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:30 3784/1
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:30 3788/2
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:32 3810/2
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3818/1
மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே – திருமுறை6:38 3865/1
குரங்கு மன சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3991/4
வல் வாதனை செய் மன செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4060/3
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:57 4152/3
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:59 4206/3
ஒன்றாத மன பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4232/4
மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:64 4271/1
குதித்த மன முருட்டு குரங்கு முடங்கிற்று – திருமுறை6:76 4504/2
கரையா எனது மன கல்லும் கரைந்தது – திருமுறை6:76 4506/1
பரை ஒளி என் மன பதியினில் விரித்தே – திருமுறை6:81 4615/277
வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள் – திருமுறை6:81 4615/327
சுருள் விரிவு உடை மன சுழல் எலாம் அறுத்தே – திருமுறை6:81 4615/329
மன குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும் – திருமுறை6:81 4615/1197
என் மன_கண்ணே என் அருள்_கண்ணே – திருமுறை6:81 4615/1433
மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே – திருமுறை6:89 4686/1
புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை விரிந்த மன
சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள் – திருமுறை6:90 4704/2,3
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:96 4764/3
ஒட்டி குதித்து சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கை – திருமுறை6:98 4782/3
அருள் நாடு அறியா மன_குரங்கை அடக்க தெரியாது அதனொடு சேர்ந்து – திருமுறை6:98 4787/1
போதல் ஒழியா மன_குரங்கின் போக்கை அடக்க தெரியாது – திருமுறை6:98 4796/1
கோடு மன பேய் குரங்காட்டம் குலைத்தே சீற்ற கூற்று ஒழித்து – திருமுறை6:104 4870/2
கட்டுக்கடங்கா மன பரியை கட்டும் இடத்தே கட்டுவித்து என் – திருமுறை6:104 4871/1
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன
கல்லும் கனிய கரைவித்து கருணை அமுதம் களித்து அளித்தே – திருமுறை6:104 4872/2,3
கோது கொடுத்த மன சிறியேன் குற்றம் குணமா கொண்டே இப்போது – திருமுறை6:125 5347/1
சர்க்கரை ஒத்தான் எனக்கே தந்தான் அருள் என் மன
கல் கரைய செய்தே களிப்பித்தான் கற்க – திருமுறை6:125 5393/1,2
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையை கணத்தே – திருமுறை6:125 5422/1
புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையை கணத்தே – திருமுறை6:125 5423/1
மறிக்கும் ஒரு பேர்_அறிவு அளித்த வள்ளல் கொடியே மன கொடியை – திருமுறை6:126 5464/2
குதிப்பு ஒழியா மன சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே – திருமுறை6:127 5473/4
குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் – திருமுறை6:134 5595/1
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:137 5626/3
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:142 5748/3
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:142 5773/2
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:142 5813/2

மேல்


மன_கங்குல் (1)

ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார் – திருமுறை2:96 1739/3

மேல்


மன_கண்ணே (1)

என் மன_கண்ணே என் அருள்_கண்ணே – திருமுறை6:81 4615/1433

மேல்


மன_குகையில் (1)

கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை3:5 2104/1

மேல்


மன_குரங்காட்டி (1)

பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 3296/3

மேல்


மன_குரங்கால் (1)

இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_குரங்கால்
அலைப்புண்டு அலைகின்ற கொடிய பாவி இவன் என்றே – திருமுறை3:10 2461/1,2

மேல்


மன_குரங்காலே (1)

குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் – திருமுறை6:134 5595/1

மேல்


மன_குரங்கின் (1)

போதல் ஒழியா மன_குரங்கின் போக்கை அடக்க தெரியாது – திருமுறை6:98 4796/1

மேல்


மன_குரங்கு (4)

உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை1:7 123/1
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை3:5 2154/2
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3818/1
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:96 4764/3

மேல்


மன_குரங்குகளை (1)

கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை1:7 123/2

மேல்


மன_குரங்கை (2)

ஒட்டி குதித்து சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கை
கட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4782/3,4
அருள் நாடு அறியா மன_குரங்கை அடக்க தெரியாது அதனொடு சேர்ந்து – திருமுறை6:98 4787/1

மேல்


மன_குரங்கோ (1)

வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ
தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே – திருமுறை4:10 2676/2,3

மேல்


மன_குரங்கோடும் (1)

மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் என திரிந்தேன் – திருமுறை6:5 3312/2

மேல்


மன_குறிப்பு (1)

மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் – திருமுறை2:76 1492/3

மேல்


மன_கோயில் (2)

வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை3:1 1960/90
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை5:2 3095/1

மேல்


மன_கோயிலில் (1)

குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை5:2 3084/4

மேல்


மன_கோயிலிலே (1)

அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து – திருமுறை5:2 3070/1

மேல்


மன_நோயால் (1)

சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல் – திருமுறை2:16 727/3

மேல்


மன_பேய்-தன்பாலே (1)

வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்தி சுழன்று மயர்கின்றேன் – திருமுறை4:10 2684/2

மேல்


மன_மலரில் (1)

வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே – திருமுறை1:23 301/1

மேல்


மன_வாக்கின் (2)

மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:137 5626/3
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:142 5748/3

மேல்


மன_வாக்கு (1)

நவ நேயம் ஆகி மன_வாக்கு இறந்த நடு ஒளியாம் – திருமுறை3:7 2409/3

மேல்


மன_வாசி (1)

மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் – திருமுறை2:62 1243/3

மேல்


மனக்கு (1)

மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1194/4

மேல்


மனங்களும் (2)

கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் – திருமுறை6:106 4888/1
இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே – திருமுறை6:142 5733/4

மேல்


மனத்தகத்து (1)

அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த – திருமுறை4:2 2581/1

மேல்


மனத்தகத்தே (1)

நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே – திருமுறை6:57 4144/3

மேல்


மனத்தர் (3)

மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் – திருமுறை1:38 410/2
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் – திருமுறை2:87 1640/1
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை3:5 2169/3

மேல்


மனத்தர்-தம் (1)

பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் – திருமுறை2:81 1558/2

மேல்


மனத்தர்-தம்பால் (1)

கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை – திருமுறை2:101 1946/1

மேல்


மனத்தர்-தமை (1)

வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும் – திருமுறை3:2 1962/677

மேல்


மனத்தர்-மாட்டு (1)

மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை – திருமுறை2:32 912/2

மேல்


மனத்தர்க்கு (1)

மலம் சுழிகின்ற மனத்தர்க்கு அரிதாம் – திருமுறை3:2 1962/179

மேல்


மனத்தரை (2)

வஞ்சரை கடைய மடையரை காம_மனத்தரை சினத்தரை வலிய – திருமுறை2:31 904/3
கல் வாய் மனத்தரை கண்டு அஞ்சினேனை கடைக்கணிப்பாய் – திருமுறை3:7 2411/2

மேல்


மனத்தவர்-பால் (1)

பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே – திருமுறை6:127 5472/1

மேல்


மனத்தவர்க்கு (2)

மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே – திருமுறை6:19 3628/4
வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/2

மேல்


மனத்தவர்க்கும் (1)

பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருள பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4148/4

மேல்


மனத்தவர்கள் (1)

எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4224/2

மேல்


மனத்தவரை (1)

அணவாத மனத்தவரை புற பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அக பணி செய்திடவே – திருமுறை6:142 5732/4

மேல்


மனத்தவளாகி (1)

புனை முகம் ஓர் கரி முகமாய் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி – திருமுறை6:60 4226/3

மேல்


மனத்தவனும் (1)

வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை1:1 29/3

மேல்


மனத்தனாய் (1)

துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:22 3683/1

மேல்


மனத்தார் (2)

மானம்_இலார் நின் தாள் வழுத்தாத வன்_மனத்தார் – திருமுறை2:36 964/1
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3475/3

மேல்


மனத்தார்-தம்முடன் (1)

தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே – திருமுறை3:16 2499/2

மேல்


மனத்தார்-பால் (2)

கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 331/2
அல்லால் இயன்ற மனத்தார்-பால் அணுகார் என்றன் மனை புகுந்தார் – திருமுறை2:81 1563/2

மேல்


மனத்தால் (28)

இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன் – திருமுறை1:3 60/1
கல்லும் பொருவா வன் மனத்தால் கலங்காநின்றேன் கடையேனே – திருமுறை1:11 181/4
புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தை புகழ்கில்லேன் – திருமுறை1:11 185/3
பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடி புலம்புகின்றேன் – திருமுறை1:25 320/1
நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை – திருமுறை2:4 605/2
தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம் – திருமுறை2:16 738/2
பன்னும் மனத்தால் பரிசு இழந்த பாதகனேன் – திருமுறை2:16 739/1
படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன் பாவியேன்-தனக்கு அருள் புரியாய் – திருமுறை2:28 875/3
திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும் – திருமுறை2:103 1956/2
ஏழை மனத்தால் இளைக்கின்றேன் வாழும் மர – திருமுறை3:2 1962/790
மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே – திருமுறை3:5 2126/1
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை3:5 2130/2
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் – திருமுறை3:5 2144/2
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே – திருமுறை3:5 2150/2
மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்து சுற்றும் – திருமுறை3:6 2236/2
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக – திருமுறை3:6 2244/3
பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பத பணியே – திருமுறை4:10 2670/1
சேட்டியாவிடினும் எனை சேட்டி தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையை தேர்தியாயில் – திருமுறை4:12 2696/3
தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை5:1 3046/1
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3073/3
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3
மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும் – திருமுறை6:7 3325/3
பார்த்தார் இரங்க சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர் – திருமுறை6:17 3602/1
மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு – திருமுறை6:20 3632/1
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ – திருமுறை6:20 3637/2
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 3638/2
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் அலைதந்து ஐயவோ அயர்ந்து உளம் மயர்ந்து – திருமுறை6:29 3773/1
பெண்ணே பொருளே என சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று – திருமுறை6:98 4791/1

மேல்


மனத்தாலே (8)

மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன் – திருமுறை2:4 606/2
தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்ச செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ – திருமுறை2:4 607/2
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:4 608/2
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை என குலையாநின்றேன் – திருமுறை3:5 2152/2
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை5:2 3072/2
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு – திருமுறை5:2 3125/3
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர் – திருமுறை6:133 5571/2
எச்சமய தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:142 5717/2,3

மேல்


மனத்தாள் (2)

மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள் – திருமுறை2:78 1510/3
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம் – திருமுறை6:14 3551/1

மேல்


மனத்தான் (1)

மனத்தான் விளங்கும் சிவகாமவல்லி கனியே மாலொடும் ஓர் – திருமுறை4:23 2809/3

மேல்


மனத்தில் (23)

வாரா இருந்த அடியவர்-தம் மனத்தில் ஒளிரும் மா மணியே – திருமுறை1:14 213/1
மா மற்றொரு வீடு அடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ – திருமுறை1:20 277/3
அணியேன் நல் அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடி-கண் மகிழ்வாய் – திருமுறை1:21 284/2
மதி தரும் அன்பர்-தம் மனத்தில் எண்ணிய – திருமுறை1:24 316/3
சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில் சுதந்தரம் கொடு தோன்றிய துணையை – திருமுறை2:23 814/1
கற்ற மனத்தில் புகும் கருணை கனியை விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:25 844/2
வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ – திருமுறை2:45 1076/2
துன்பே மிகும் இ அடியேன் மனத்தில் நின் துய்ய அருள் – திருமுறை2:75 1452/1
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு – திருமுறை2:81 1562/3
வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன் – திருமுறை2:98 1840/1
மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த – திருமுறை3:2 1962/285
மை சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்து – திருமுறை3:2 1962/371
சேர மனத்தில் செறிவித்திடும் புருட – திருமுறை3:2 1962/699
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை3:5 2093/2
சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை3:5 2099/4
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான் – திருமுறை3:6 2219/1
வந்திக்கும் மெய் அடியார் மால் அற்ற ஓர் மனத்தில்
சந்திக்கும் எங்கள் சயம்புவே பந்திக்கும் – திருமுறை4:14 2716/1,2
இருள் ஏய் மனத்தில் எய்தாத இன்ப பெருக்கே இ அடியேன் – திருமுறை4:23 2811/3
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம் – திருமுறை6:17 3606/1
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:22 3677/3
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:33 3817/1
வஞ்ச மனத்தில் வசியாத பாதம் – திருமுறை6:68 4322/4
கரும்பு அசைக்கும் மொழி சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று – திருமுறை6:125 5376/1

மேல்


மனத்திலே (1)

மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும் – திருமுறை6:13 3518/3

மேல்


மனத்தின் (13)

ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 211/3
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 213/3
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 214/3
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 215/3
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 216/3
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 217/3
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 218/3
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 219/3
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 220/3
இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன் – திருமுறை2:2 584/3
மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை – திருமுறை2:49 1109/2,3
வாழா மனத்தின் வழி சென்று வாளா நாளை கழிக்கின்ற – திருமுறை4:10 2672/1
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:142 5736/4

மேல்


மனத்தின்-பாலோ (1)

என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத்தின்-பாலோ
அ மனத்தை சேர் மாயை-தன்-பாலோ – திருமுறை3:4 2021/1,2

மேல்


மனத்தினர்-பால் (2)

வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இம் மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை1:44 476/1
இரும் பேய் மனத்தினர்-பால் இசையாத இளம் கிளியே – திருமுறை2:75 1441/3

மேல்


மனத்தினால் (2)

எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா – திருமுறை2:47 1089/1
சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுக பெரும் பதி நின் – திருமுறை6:29 3772/1

மேல்


மனத்தினாலும் (1)

விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த – திருமுறை3:5 2109/3

மேல்


மனத்தினானை (1)

வாயானை வஞ்சம் இலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி – திருமுறை6:45 3951/3

மேல்


மனத்தினுக்கு (1)

வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ – திருமுறை1:15 224/3

மேல்


மனத்தினும் (1)

வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் – திருமுறை6:142 5812/2

மேல்


மனத்தினேன் (11)

ஒருங்குறு மனத்தினேன் உன்னிலேன் ஐயோ – திருமுறை1:24 313/2
மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே – திருமுறை2:6 625/4
வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா – திருமுறை2:7 642/1
வஞ்சக வினைக்கு ஓர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் – திருமுறை2:52 1139/1
மறவி கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ – திருமுறை2:55 1176/2
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை4:15 2765/1
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் – திருமுறை6:3 3283/1
செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்ப செல்லினால் அரிப்புண்ட சிறியேன் – திருமுறை6:3 3287/1
புலை தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லா – திருமுறை6:3 3290/3
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 3348/1
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் – திருமுறை6:8 3351/3

மேல்


மனத்தினேனை (1)

மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி – திருமுறை1:48 515/3

மேல்


மனத்தினை (12)

சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 380/2
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ – திருமுறை1:35 381/2
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 382/2
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 383/2
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 384/2
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 385/2
கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ – திருமுறை1:35 386/2
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 387/2
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 388/2
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 389/2
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும் – திருமுறை2:7 637/1
கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்று கொட்ட கொள்ளி – திருமுறை3:6 2233/1

மேல்


மனத்தீர் (1)

பெண்டாள திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரை பிடிக்க நாளை – திருமுறை6:135 5607/2

மேல்


மனத்து (44)

இகவா அடியர் மனத்து ஊறும் இன்ப சுவையே எம்மானே – திருமுறை1:14 214/1
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை – திருமுறை1:19 263/3
விலக்கம் அடையா வஞ்சகர்-பால் வீண் நாள் போக்கி மேவி மனத்து
அலக்கண் இயற்றும் பொய் வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசே அ – திருமுறை1:23 307/2,3
மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே – திருமுறை1:39 421/2
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:13 694/4
வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே – திருமுறை2:13 700/3
மண்ணை மனத்து பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த – திருமுறை2:34 930/1
ஒன்றும் மனத்து உள் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 976/3
கல்லை புறம்கண்ட காய் மனத்து கைதவனேன் – திருமுறை2:36 983/1
பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:43 1047/1
மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின் – திருமுறை2:72 1365/1
திருமாலும் நான்முக தேவும் முன்_நாள் மிக தேடி மனத்து
அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும் – திருமுறை2:75 1390/1,2
மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த – திருமுறை2:75 1460/1
வருத்தம் தவரீர் ஒற்றி_உளீர் மனத்து அகாதம் உண்டு என்றேன் – திருமுறை2:96 1752/1
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர் – திருமுறை2:101 1940/2
காழ் கொள் இரு மனத்து கார்_இருள் நீத்தோர் மருவும் – திருமுறை3:2 1962/59
எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும் – திருமுறை3:3 1965/285
அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே – திருமுறை3:6 2263/1
இருப்பு மனத்து கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம் – திருமுறை3:10 2469/1
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே – திருமுறை3:24 2545/2
கள்ள மனத்து கடையோர்-பால் நாணுறும் என் – திருமுறை4:7 2632/1
கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே – திருமுறை4:15 2758/4
வெம் மால் மனத்து வினையேன் புகன்றது எலாம் – திருமுறை4:28 2896/1
வந்து ஓடி நை மனத்து வஞ்சகனேன் வஞ்சம் எலாம் – திருமுறை4:28 2898/1
பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை5:1 3055/3
எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை5:7 3206/3
எண்ணாத கொடும் பாவி புலை மனத்து சிறியேன் எனை கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை5:7 3209/3
பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள் இருக்க புலை மனத்து சிறியேன் ஓர் புல்லு நிகர் இல்லேன் – திருமுறை5:7 3210/2
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை5:7 3213/3
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்து பெரும் பாவி வஞ்ச நெஞ்ச புலையேன் – திருமுறை6:4 3293/2
கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால் – திருமுறை6:8 3345/3
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் – திருமுறை6:15 3555/3
விரிந்த மனத்து சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ – திருமுறை6:17 3596/4
வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:25 3720/2
மன்னு வாழையின் பழ சுவை என பத்தர் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:25 3721/2
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:41 3906/2
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:57 4093/4
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:83 4628/3
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே – திருமுறை6:95 4751/3
பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து
எண்ணுக்கு இசைந்து துயர்_கடல் ஆழ்ந்திருந்தேன்-தன்னை எடுத்து அருளி – திருமுறை6:98 4793/1,2
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:102 4852/4
உள்ள கவலை ஒழிப்பாய் என் வன் மனத்து
பொள்ளல் பிழைகள் பொறுத்து – திருமுறை6:125 5327/3,4
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்து
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:125 5356/3,4
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:125 5361/3

மேல்


மனத்துக்கு (2)

மனத்துக்கு அடங்காதாகில் அதை வாய் கொண்டு உரைக்க வசமாமோ – திருமுறை2:90 1668/3
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை – திருமுறை6:87 4668/2

மேல்


மனத்துடனே (1)

துள்ளற்கு எழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை – திருமுறை2:33 926/2

மேல்


மனத்தும் (2)

உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படா – திருமுறை2:75 1391/1
வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே – திருமுறை2:82 1572/4

மேல்


மனத்துள் (3)

மலம் இலாத நல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மா மணி சுடரே – திருமுறை2:61 1236/3
பொன் ஆர் புயத்து போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார் – திருமுறை2:87 1638/1
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை3:5 2155/2

மேல்


மனத்தே (7)

கோது இலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி – திருமுறை2:102 1951/2
நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து – திருமுறை3:3 1965/113
மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற – திருமுறை3:5 2103/1
நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம் புரிந்து என் – திருமுறை3:13 2482/1
அன்பர்-தம் மனத்தே இன்பமுற்று அவைகள் அளித்து அவர் களித்திட புரியும் – திருமுறை3:16 2491/1
வாய் மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் – திருமுறை6:13 3430/2,3
வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ மன்னும் அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:50 4020/3

மேல்


மனத்தேன் (37)

கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை1:5 85/2
கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் – திருமுறை1:22 297/3
பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன் – திருமுறை1:40 434/2
இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத – திருமுறை2:3 591/1
இகழேன் எனை நான் ஒற்றி அப்பா என்னை மதித்தேன் இருள் மனத்தேன்
திகழ் ஏழ் உலகில் எனை போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை – திருமுறை2:32 909/2,3
எருதின் மனத்தேன் சுமந்து நலம் இழந்து திரியும் எய்ப்பு ஒழிய – திருமுறை2:33 924/2
கடையவனேன் கல்_மனத்தேன் கைதவனேன் வஞ்ச – திருமுறை2:36 984/1
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே – திருமுறை2:43 1052/3
இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால் – திருமுறை2:43 1053/2
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ – திருமுறை2:47 1095/2
வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன் – திருமுறை2:59 1217/1
களியேன் கொடும் காம கல்_மனத்தேன் நன்மை இலா – திருமுறை2:63 1254/2
இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1347/4
ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து – திருமுறை3:6 2209/1
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல் – திருமுறை3:6 2340/2
மோகம் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றும் அற்று – திருமுறை3:6 2395/1
திணி ஆர் முருட்டு கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே – திருமுறை3:10 2462/4
கள்ள குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனை – திருமுறை3:10 2467/3
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே – திருமுறை4:12 2700/2
பொய்யால் விரிந்த புலை மனத்தேன் செய் பிழையை – திருமுறை4:28 2893/1
பொய்த்த மனத்தேன் புகன்ற கொடும் சொற்கள் எலாம் – திருமுறை4:28 2908/1
கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளி களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3109/2
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை – திருமுறை5:7 3212/3
ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலா புலையேன் – திருமுறை6:4 3297/1
வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 3299/3
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிர சூழ் கலோ என காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவ கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் என பந்தமுற்று அலைவேன் – திருமுறை6:5 3310/1,2
இளகிலா மனத்தேன் இனிய பச்சடிசில் எவற்றிலும் இச்சைவைத்து இசைத்தேன் – திருமுறை6:9 3360/3
செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி – திருமுறை6:12 3395/1
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி – திருமுறை6:13 3416/1
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம் – திருமுறை6:13 3504/3
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் – திருமுறை6:13 3523/1
புல் அவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய் நெறி ஒழுக்கம் – திருமுறை6:15 3555/1
இடம் புரி மனத்தேன் இரக்கம் ஒன்று இல்லேன் என்னினும் துணை எந்தவிதத்தும் – திருமுறை6:15 3563/2
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன் – திருமுறை6:15 3577/2
கயந்த மனத்தேன் எனினும் மிக கலங்கி நரக கடும் கடையில் – திருமுறை6:17 3601/3
மால் வகை மனத்தேன் உள குடில் புகுந்தான் வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3997/4
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4

மேல்


மனத்தேன்-தனை (1)

இரும்பின் மனத்தேன்-தனை மாலையிட்டார் இட்ட அன்று அலது – திருமுறை2:79 1537/2

மேல்


மனத்தேனுக்கு (1)

தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான் – திருமுறை3:6 2278/1

மேல்


மனத்தேனை (3)

உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே – திருமுறை1:44 479/2
கலகம் பரவும் மனத்தேனை கைவிட்டிட நீ கருதுதியோ – திருமுறை4:10 2663/3
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே – திருமுறை5:2 3132/3

மேல்


மனத்தேனையும் (1)

இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே – திருமுறை3:6 2241/4

மேல்


மனத்தை (23)

நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன் – திருமுறை2:40 1023/1
ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை
தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1072/3,4
வந்தார் கண்டார் அவர் மனத்தை வாங்கி போக வரும் பவனி – திருமுறை2:84 1592/2
அ மனத்தை சேர் மாயை-தன்-பாலோ – திருமுறை3:4 2021/2
வாய் கடையா வன் சொல் வழங்கிய என் வன் மனத்தை
நாய் கடையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – திருமுறை4:28 2922/1,2
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தை போக்கி வீண் போது போக்குறுவேன் – திருமுறை6:3 3286/2
தரை தலத்து எனை நீ எழுமையும் பிரியா தம்பிரான் அல்லையோ மனத்தை
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் – திருமுறை6:13 3479/1,2
வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே – திருமுறை6:39 3882/3
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:46 3963/2
அமைய என் மனத்தை திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை – திருமுறை6:46 3972/3
வன்பர் மனத்தை மதியாதவர் நமது – திருமுறை6:67 4305/1
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:93 4728/2
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல – திருமுறை6:93 4728/3
கடுத்த மனத்தை அடக்கி ஒரு கணமும் இருக்க மாட்டாதே – திருமுறை6:98 4778/1
நீட்டித்து அலைந்த மனத்தை ஒரு நிமிடத்து அடக்கி சன்மார்க்க – திருமுறை6:98 4780/2
வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில் – திருமுறை6:98 4781/2
மண்ணுள் மயங்கி சுழன்று ஓடும் மனத்தை அடக்க தெரியாதே – திருமுறை6:98 4788/1
புலந்த மனத்தை அடக்கி ஒரு போது நினைக்க மாட்டாதே – திருமுறை6:98 4789/1
மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தை செலுத்துதற்கு ஓர் – திருமுறை6:98 4794/1
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே – திருமுறை6:125 5438/2
நாடா கொடிய மனம் அடக்கி நல்ல மனத்தை கனிவித்து – திருமுறை6:126 5461/1
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர் – திருமுறை6:133 5571/2
மறந்தவரை தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன – திருமுறை6:135 5608/3

மேல்


மனத்தையும் (2)

கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – திருமுறை3:8 2428/2
கல்லாய மனத்தையும் ஓர் கணத்தினிலே கனிவித்து கருணையாலே – திருமுறை6:10 3373/1

மேல்


மனத்தொடும் (1)

மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 681/2

மேல்


மனத்தோடு (2)

மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் – திருமுறை4:10 2680/2
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் – திருமுறை6:13 3438/2

மேல்


மனத்தோர்-தங்கள் (1)

வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற – திருமுறை3:5 2107/1

மேல்


மனத்தோர்க்கு (1)

பரிந்திடும் மனத்தோர்க்கு அருள்செயும் நினது பாத_தாமரைகளுக்கு அன்பு – திருமுறை1:12 199/1

மேல்


மனதில் (1)

தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில்
சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனை தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 417/3,4

மேல்


மனது (13)

வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது
பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை1:1 23/1,2
ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி – திருமுறை1:5 82/1
பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை1:7 104/1
தேவரீர் மனது இரக்கமுற்றே அருள்செய்திடாது இருப்பீரேல் – திருமுறை1:15 222/2
பணி காதலித்து பிழையேனோ பாடி மனது குழையேனோ – திருமுறை1:20 280/2
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே – திருமுறை2:78 1511/4
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் – திருமுறை3:6 2183/3
துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே – திருமுறை3:6 2183/4
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் – திருமுறை4:1 2571/3
நடிக்க பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே – திருமுறை6:7 3332/3
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3468/3
சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே – திருமுறை6:112 4988/4
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2

மேல்


மனதை (1)

சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்து துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் – திருமுறை4:3 2596/1

மேல்


மனப்பேயால் (1)

பிணி ஏய் துயரால் வருந்தி மனப்பேயால் அலைந்து பிறழ்கின்றேன் – திருமுறை1:11 183/3

மேல்


மனம் (265)

வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை1:1 2/2
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை1:1 3/2
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை1:1 5/1
மலைவுஅறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை1:1 7/2
விண்ணவர் ஏத்திய மேலவனே மயல் மேவு மனம்
புண்ணவனேனையும் சேர்ந்தாய் என்னே உன்றன் பொன் அருளே – திருமுறை1:3 69/3,4
மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம்
நாட்டேன் அயன் மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ – திருமுறை1:5 89/2,3
புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்தி பொய்யாம் – திருமுறை1:7 105/1
அன்னை முதலாம் பந்தத்து அழுங்கி நாளும் அலைந்து வயிறு ஓம்பி மனம் அயர்ந்து நாயேன் – திருமுறை1:7 108/1
மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன் – திருமுறை1:7 115/1
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை1:7 121/1
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை1:7 122/1
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ – திருமுறை1:7 124/2
ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் – திருமுறை1:7 125/1
பொன் அருளை புணர்ந்து மனம் மகிழ்ந்து வாழ புண்ணியனே நாயேற்கு பொருத்தம் இன்றோ – திருமுறை1:7 130/2
பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று என புனித நூல் எலாம் புகழ்வதாதலால் – திருமுறை1:8 139/1
முற்றுமோ மனம் முன்னி நின் பதம் – திருமுறை1:10 163/1
வெள்ளமே மனம் விள்ளச்செய்வையே – திருமுறை1:10 172/4
தனியே துயரில் வருந்தி மனம் சாம்பி வாழ்க்கை தளை பட்டு இங்கு – திருமுறை1:11 186/1
மருள்_இலாதவர்கள் வழுத்தும் நின் அடியை மனம் உற நினைந்து அகத்து அன்பாம் – திருமுறை1:12 193/1
வருவாய் என்று நாள்-தோறும் வழிபார்த்து இரங்கி மனம் தளர்ந்தேன் – திருமுறை1:13 203/1
பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திட காண்கின்றேன் – திருமுறை1:15 223/2
கனியே நின் சேவடியை கண்ணார கண்டு மனம் களிப்புறேனோ – திருமுறை1:16 235/2
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே – திருமுறை1:16 236/2
தாழும்படி என்றனை அலைத்தாய் சவலை மனம் நீ சாகாயோ – திருமுறை1:17 243/4
கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை1:18 261/1
நான் ஏழை இங்கு மனம் நொந்துநொந்து நலிகின்ற செய்கை நலமோ – திருமுறை1:21 282/4
பொய் வண்ணம் ஒன்றின் மனம் மாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன் – திருமுறை1:21 285/2
எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 300/4
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை1:25 321/1
துக்க_கடலில் வீழ்ந்து மனம் சோர்கின்றேன் ஓர் துணை காணேன் – திருமுறை1:26 328/2
வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே – திருமுறை1:37 408/4
வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே – திருமுறை1:37 409/4
மருட்டு மங்கையர் புழு குழி ஆழ்ந்து வருந்தி நாள்-தொறும் மனம் இளைக்கின்றேன் – திருமுறை1:40 433/1
மற்றார் பெறுவாரோ இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே – திருமுறை1:41 449/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 451/4
வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனம் மாழ்கி – திருமுறை1:47 497/3
மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை1:52 567/3
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:4 609/3
கல் அலங்கு அடல் மனம் கனிதல் மெய்மையே – திருமுறை2:5 619/4
மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்விய – திருமுறை2:15 722/1
கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில் – திருமுறை2:16 740/1
பீழை மனம் நம்மை பெறாது அ மனம் கொடிய – திருமுறை2:16 746/2
பீழை மனம் நம்மை பெறாது அ மனம் கொடிய – திருமுறை2:16 746/2
மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம்
கடுக்க முடியா புலனால் கட்டி சுமக்கவைத்த – திருமுறை2:16 747/1,2
வெம் கொளி தேள் போன்ற வினையால் வெதும்பி மனம்
அங்கு ஒளிக்காது உன்னை அழைத்து அழுது வாடுகின்றேன் – திருமுறை2:16 750/1,2
பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை – திருமுறை2:34 932/3
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:40 1022/2
இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய் எய்க்கின்றேன் மனம் என்னினும் அடியேன் – திருமுறை2:41 1031/2
மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே – திருமுறை2:45 1068/3
மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து – திருமுறை2:47 1094/3
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும் – திருமுறை2:52 1142/1
ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய் – திருமுறை2:53 1151/1
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1155/2
வாதுசெய்கின்றார் மனம் தளர்கின்றேன் வலி_இலேன் செயும் வகை ஒன்றும் அறியேன் – திருமுறை2:57 1193/3
எஞ்சா இடரால் இரும் பிணியால் ஏங்கி மனம்
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனை – திருமுறை2:60 1224/1,2
வளியாய் சுழன்று இவண் மாயா மனம் எனை வாதிப்பதே – திருமுறை2:62 1244/4
மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால் – திருமுறை2:62 1245/1
மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம்
சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே – திருமுறை2:62 1246/1,2
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தை குழியில் மனம்
சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே – திருமுறை2:62 1251/1,2
பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் – திருமுறை2:62 1253/1
ஆறு மலர் கொன்றை அணிவோனை தேறு மனம்
உள்ளவர்கட்கு உள்ளபடி உள்ளவனை ஒற்றி அமர் – திருமுறை2:65 1293/2,3
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:69 1331/3
கோயிற்கு அருகே சென்று மனம் குளிர கண்டேன் பிரிவுற்றேன் – திருமுறை2:70 1342/3
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:72 1360/3
கல்லாம் கொடிய மனம் கரைய கண்டேன் பண்டு காணாத – திருமுறை2:72 1366/3
மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1408/4
மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே – திருமுறை2:75 1435/2
நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன் – திருமுறை2:75 1485/1
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து – திருமுறை2:79 1543/2
விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1544/4
மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1545/4
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1546/4
மேலும் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1549/4
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1550/4
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1552/4
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் – திருமுறை2:82 1566/2
மாறி திரிவார் மனம் அடையார் வணங்கும் அடியார் மனம்-தோறும் – திருமுறை2:83 1583/1
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை2:84 1585/3
பூ ஆர் கொன்றை புயங்கள் மனம் புணரப்புணர வரும் பவனி – திருமுறை2:84 1588/2
வன் சொல் புகலார் ஓர் உயிரும் வருந்த நினையார் மனம் மகிழ – திருமுறை2:86 1610/1
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனி – திருமுறை2:86 1631/3
சாலம் கடந்த மனம் துணையாய் தனியே நின்று வருந்தல் அல்லால் – திருமுறை2:86 1632/3
ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடி கை – திருமுறை2:88 1654/3
துள்ளி குதித்து என் மனம் அவரை சூழ்ந்தது இன்னும் வந்தது_இலை – திருமுறை2:90 1667/3
வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து – திருமுறை2:91 1683/2
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து – திருமுறை2:95 1720/2
மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க – திருமுறை2:98 1885/2
மனம் சூழ் தகர கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறிய – திருமுறை2:98 1890/2
மரு மலர் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே – திருமுறை2:101 1939/4
புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – திருமுறை2:101 1941/3
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் – திருமுறை2:101 1947/1
மனம் மெலியாமல் பிணியடையாமல் வஞ்சகர்-தமை மருவாமல் – திருமுறை2:103 1958/1
எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் – திருமுறை3:1 1960/124
மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும் – திருமுறை3:2 1962/79
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் – திருமுறை3:2 1962/87
துய்ய வலிவலத்து சொல் முடிபே நையும் மனம்
மை சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்து – திருமுறை3:2 1962/370,371
மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்கு – திருமுறை3:2 1962/615
வாக்கு ஒழிந்து மாணா மனம் ஒழிந்து ஏக்கம் உற – திருமுறை3:3 1965/106
வாழ்ந்து ஒளிரும் அன்பர் மனம் போலும் வெண் நீறு – திருமுறை3:3 1965/441
வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல் – திருமுறை3:3 1965/773
முற்றும் இவண் ஆர்-தான் மொழிவாரே சுற்றி மனம்
தான் அடங்கின் எல்லா சகமும் அடங்கும் ஒரு – திருமுறை3:3 1965/1216,1217
எண் தோள் இறையே எனை அடிமைகொள்ள மனம்
உண்டோ இலையோ உரை – திருமுறை3:4 1971/3,4
செல்லும் மனம் என் செய்கேன் செப்பு – திருமுறை3:4 2035/4
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர் – திருமுறை3:5 2106/1
வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற – திருமுறை3:5 2107/1
முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை3:5 2148/2
பம்பரத்தின் ஆடு இயலை படுத்தும் இந்த பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை – திருமுறை3:5 2158/3
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை3:5 2163/2
போல் படும் பாடு நல்லோர் சொல கேட்கும் பொழுது மனம்
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூம் – திருமுறை3:6 2195/2,3
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே – திருமுறை3:6 2198/4
மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே – திருமுறை3:6 2199/4
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே – திருமுறை3:6 2220/4
மரு பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர் – திருமுறை3:6 2224/1
பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ – திருமுறை3:6 2225/1
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் – திருமுறை3:6 2238/3
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே – திருமுறை3:6 2253/4
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே – திருமுறை3:6 2253/4
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை3:6 2255/4
இனம் போய் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே – திருமுறை3:6 2256/4
வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்க – திருமுறை3:6 2262/1
இலைப்பட்ட இ மனம் அந்தோ இ ஏழைக்கு என்று எங்கிருந்து – திருமுறை3:6 2286/3
குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளை குரங்குக்கு இங்கே – திருமுறை3:6 2287/1
பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பை பெற்றால் – திருமுறை3:6 2319/3
கால் வரும் ஆயினும் இன்புருவாகி கனி மனம் அப்பால் – திருமுறை3:6 2332/3
நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என் – திருமுறை3:6 2342/1
மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம் – திருமுறை3:6 2350/1
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப – திருமுறை3:6 2350/3
ஈடுண்ட என் மனம் அந்தோ துயரில் இடியுண்டும் இ – திருமுறை3:6 2356/3
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே – திருமுறை3:6 2398/3
மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியை பசுபதியை – திருமுறை3:13 2478/1
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – திருமுறை3:18 2501/25
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை3:23 2540/3
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை4:1 2575/1
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை4:1 2576/3
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை4:1 2577/3
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை4:1 2578/2
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – திருமுறை4:4 2603/3
புலையே புரியும் மனம் போன போக்கே அல்லால் புண்ணிய நல் – திருமுறை4:10 2679/1
நன்றாம் நெறி சென்று அறியாதே மனம் செல் வழியே நடக்கின்றேன் – திருமுறை4:10 2682/2
மண்ணுடையாரிடை வாளா மனம் செல வைத்தது அலால் – திருமுறை4:11 2688/1
புண்ணாம் மனம் சஞ்சலித்து உள்ளம் புலர்ந்து நின்றேன் – திருமுறை4:13 2707/1
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – திருமுறை4:15 2779/4
ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களை – திருமுறை4:15 2780/2
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே – திருமுறை4:15 2780/4
வரம் உறும் சுதந்தர சுகம் தரும் மனம் அடங்கு சிற்கன நடம் தரும் – திருமுறை4:22 2804/1
அரங்கு ஆய மனம் மாயை அளக்கர் ஆழம் அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்துகின்றேன் – திருமுறை4:23 2808/1
கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம் – திருமுறை4:26 2828/1
கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம்
கரையார் என்னளவிலே பாங்கிமாரே – திருமுறை4:26 2828/1,2
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை4:36 3003/3
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை4:38 3010/1
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை4:38 3011/2
மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை4:38 3013/2
மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ – திருமுறை4:38 3014/1
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை4:38 3016/2
மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில் – திருமுறை4:39 3020/3
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் – திருமுறை5:1 3037/3
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:1 3038/4
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை5:1 3054/2
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3071/2
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை5:2 3093/4
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை5:2 3095/3
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா – திருமுறை5:5 3181/3
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை5:6 3191/2
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை5:6 3198/2
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை5:6 3200/3
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன் – திருமுறை5:7 3205/2
செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில் – திருமுறை5:9 3233/1
மன் புருவ நடு முதலா மனம் புதைத்து நெடும் காலம் – திருமுறை5:12 3259/1
வாட்டமே உடையார்-தங்களை காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன் – திருமுறை6:3 3289/1
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே – திருமுறை6:6 3313/2
கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்பு தேவர் மனம் போல – திருமுறை6:7 3333/3
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் – திருமுறை6:8 3351/3
என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன் – திருமுறை6:10 3375/3
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 3432/3
மற்று இவை அல்லால் சுக உணா கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய் – திருமுறை6:13 3440/4
வந்தவர்-தம்மை கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய் – திருமுறை6:13 3451/2
மருளும் அ பொருளை சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால் – திருமுறை6:13 3454/3
எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம் – திருமுறை6:13 3463/1
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 3491/4
மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கி – திருமுறை6:13 3502/1
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால் – திருமுறை6:13 3505/1
வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும் – திருமுறை6:13 3506/1
சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன் – திருமுறை6:13 3516/2
நின் மனம் வெறுப்ப பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3520/4
வைப்பில் வேறு ஒருவர் வைதிட கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் – திருமுறை6:13 3521/2
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 3529/3
பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் என பிடித்தனன் மடவார்க்கு – திருமுறை6:15 3571/1
போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம்
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 3621/1,2
நீக்கிய மனம் பின் அடுத்து எனை கலக்கி நின்றதே அன்றி நின்அளவில் – திருமுறை6:20 3633/1
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:22 3674/1
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:22 3681/3
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3710/4
வள் இருந்த குண கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3711/4
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3712/4
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3713/4
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3714/4
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3715/4
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3716/4
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3717/4
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3718/4
மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3719/4
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனம் முதல் கடந்த – திருமுறை6:26 3733/1
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:27 3742/4
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
மாணை மணி பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே – திருமுறை6:32 3801/4
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:41 3912/1
சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில் – திருமுறை6:45 3948/1
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:49 4011/2
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:57 4094/1
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:57 4185/3
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:59 4202/3
நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:60 4214/3
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள் – திருமுறை6:60 4216/3
புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:60 4217/3
இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4229/2
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் – திருமுறை6:60 4233/3
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/2
மனம் ஆதி எல்லாம் ஆம் ஜோதி அவை – திருமுறை6:79 4560/1
வாரம் முற்று ஓங்கிய ஜோதி மனம்
வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி – திருமுறை6:79 4567/3,4
உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல் – திருமுறை6:81 4615/11
எ தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு – திருமுறை6:81 4615/193
மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல் – திருமுறை6:81 4615/213
மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை – திருமுறை6:81 4615/573
அருளே நம் அறிவு அருளே நம் மனம்
அருளே நம் குணமாம் என்ற சிவமே – திருமுறை6:81 4615/1003,1004
மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே – திருமுறை6:81 4615/1153
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே – திருமுறை6:81 4615/1385
மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட – திருமுறை6:81 4615/1465
கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால் – திருமுறை6:82 4619/1
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:84 4644/2
மிகுந்து வயங்கும் அமுதம் மனம் மகிழ்ந்தே – திருமுறை6:89 4685/4
மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே – திருமுறை6:89 4686/1
மாயை மனம் அடக்கிவைத்தான் அருள் எனும் என் – திருமுறை6:90 4699/3
வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தை அன்று இது என் மனம் ஒத்து சொல்லிய வாய்மை முக்காலும் – திருமுறை6:92 4721/1
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் – திருமுறை6:94 4740/1
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:95 4748/2
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:95 4753/3
அணிந்து அறியேன் மனம் உருக கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும் – திருமுறை6:96 4765/2
தனியே கிடந்து மனம் கலங்கி தளர்ந்துதளர்ந்து சகத்தினிடை – திருமுறை6:98 4790/1
பொய்யில் கிடைத்த மனம்_போன_போக்கில் சுழன்றே பொய் உலகில் – திருமுறை6:98 4795/1
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:102 4835/1
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் – திருமுறை6:102 4836/1
விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் – திருமுறை6:102 4837/1
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளி பயல்களொடும் கூடி – திருமுறை6:102 4838/1
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய் – திருமுறை6:102 4839/3
வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே – திருமுறை6:117 5231/1
சயம் காளி கோயிலை கண்டு அஞ்சி மனம் தழுதழுத்து தளர்ந்தேன் இந்த – திருமுறை6:125 5342/2
இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம் – திருமுறை6:125 5376/2
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/3
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா – திருமுறை6:125 5430/2
ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன் – திருமுறை6:125 5430/3
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே – திருமுறை6:125 5438/2
நாடா கொடிய மனம் அடக்கி நல்ல மனத்தை கனிவித்து – திருமுறை6:126 5461/1
வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து மதி ஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கிநின்ற இடத்தும் – திருமுறை6:127 5475/1
கரைந்துகரைந்து மனம் உருக கண்ணீர் பெருக கருத்து அலர்ந்தே – திருமுறை6:128 5482/2
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:133 5573/4
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:134 5597/3
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:134 5600/2
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து மனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து – திருமுறை6:136 5619/3,4
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5638/4
சூழ்ந்திடும் ஐங்கருவினிலே சொருப சத்தி பேதம் சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதனவே – திருமுறை6:137 5663/1
துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:142 5720/4
சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால் – திருமுறை6:142 5730/3
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1
சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:142 5755/2

மேல்


மனம்-தான் (15)

என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான்
உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் – திருமுறை2:44 1060/1,2
கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1156/2
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான்
கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1157/1,2
கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் – திருமுறை2:69 1337/1
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1547/4
நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1551/4
சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1553/4
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில் – திருமுறை3:6 2350/2
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும் – திருமுறை3:6 2378/2
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான்
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:30 3788/1,2
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:125 5341/3
மருளும் மனம்-தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால் – திருமுறை6:128 5478/3
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/3
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/3
கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான்
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:142 5736/1,2

மேல்


மனம்-தோறும் (2)

மனம்-தோறும் ஓங்கும் மணியை இனம்-தோறும் – திருமுறை2:65 1291/2
மாறி திரிவார் மனம் அடையார் வணங்கும் அடியார் மனம்-தோறும்
வீறி திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை – திருமுறை2:83 1583/1,2

மேல்


மனம்-அது (3)

துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:62 1252/1
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே – திருமுறை3:6 2354/3
சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:27 3754/2

மேல்


மனம்_கரைத்து (1)

சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4

மேல்


மனம்_போன_போக்கில் (1)

பொய்யில் கிடைத்த மனம்_போன_போக்கில் சுழன்றே பொய் உலகில் – திருமுறை6:98 4795/1

மேல்


மனம்_உடையாய் (1)

நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன் – திருமுறை2:75 1485/1

மேல்


மனம்_உடையேன் (1)

புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – திருமுறை2:101 1941/3

மேல்


மனம்கொண்ட (2)

வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை5:6 3195/2
வளத்திலே பொசித்து தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயை – திருமுறை6:8 3349/3

மேல்


மனம்கொண்டது (1)

வன்புகழை கேட்க மனம்கொண்டது அல்லாமல் – திருமுறை3:2 1962/589

மேல்


மனம்கொண்டபடியே (1)

பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3158/3

மேல்


மனம்கொள்ளும்-தோறும் (1)

மனம்கொள்ளும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2906/2

மேல்


மனம்கொளல் (1)

வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும் – திருமுறை2:66 1304/3

மேல்


மனம்கொளாது (1)

மருள்வது என் இயற்கை என் செய்வேன் இதனை மனம்கொளாது அருள் அருளாயேல் – திருமுறை2:35 945/2

மேல்


மனம்கொளும் (1)

வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3201/2

மேல்


மனம்சென்றவழி (1)

மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே – திருமுறை6:132 5557/2

மேல்


மனம்போனபடியே (1)

வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:57 4178/2,3

மேல்


மனம்போனபோக்கில் (1)

புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு – திருமுறை6:126 5463/1

மேல்


மனம்போனவழி (1)

வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை1:25 319/1

மேல்


மனம்வாராது (1)

மண்ணும் கொடுக்க மனம்வாராது அண்ணுறும் என் – திருமுறை3:2 1962/714

மேல்


மனம்வைத்து (1)

வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார் – திருமுறை2:68 1329/1

மேல்


மனமா (1)

வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே – திருமுறை6:39 3882/3

மேல்


மனமாம் (4)

தலனே அடியர் தனி மனமாம் புகழ் சார் தணிகாசலனே – திருமுறை1:3 63/1
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இ கல்_மனமாம் – திருமுறை3:6 2329/3
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:60 4210/3

மேல்


மனமாயை (1)

பணிகிலேன் அகம் உருகி நின்று ஆடிலேன் பாடிலேன் மனமாயை
தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோக – திருமுறை1:4 72/2,3

மேல்


மனமான (1)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1

மேல்


மனமானது (1)

தேறா பெரு மனமானது தேறும் துயர் மாறும் – திருமுறை1:30 359/1

மேல்


மனமும் (29)

நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை1:1 9/2
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ – திருமுறை1:7 124/2
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 268/4
உண்ணும் அமுதே நீ அமர்ந்த ஒற்றியூர் கண்டு என் மனமும்
கண்ணும் களிக்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 929/3,4
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால் – திருமுறை2:77 1502/2
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை2:98 1912/1
குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே – திருமுறை3:6 2321/4
இயங்கா மனமும் கயங்கா நிலையும் இக_பரத்தே – திருமுறை3:6 2373/1
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் – திருமுறை3:22 2526/1
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை4:3 2594/1
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன் – திருமுறை4:23 2808/2
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை5:5 3180/2,3
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா – திருமுறை5:5 3181/2,3
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே – திருமுறை5:5 3182/2,3
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை5:5 3183/2,3
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும்
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை5:5 3184/2,3
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும்
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை5:5 3185/2,3
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும்
உரவு மலர் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே – திருமுறை5:5 3186/2,3
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும்
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை5:5 3187/2,3
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும்
துப்பாய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தோன்றுகின்றதாயினும் இ துட்ட நெஞ்சம் உருகா – திருமுறை5:5 3188/2,3
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும்
மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா – திருமுறை5:5 3189/2,3
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும்
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து – திருமுறை5:6 3192/2,3
புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்தி – திருமுறை6:15 3556/1
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன் – திருமுறை6:27 3746/3
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:57 4110/3
பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும் – திருமுறை6:81 4615/713
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே – திருமுறை6:112 4972/3
செறிவு இலாத பொறியும் மனமும் செறிந்து நிற்கவே – திருமுறை6:112 4992/3
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்பு – திருமுறை6:125 5334/2

மேல்


மனமுற (1)

வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தா – திருமுறை1:12 195/1

மேல்


மனமே (17)

மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ – திருமுறை1:17 242/4
நாயோ மனமே நீ உனை நான் நம்பி வாளா நலிந்தேனே – திருமுறை1:17 244/4
மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால் – திருமுறை1:17 245/2
மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே – திருமுறை2:26 849/4
நடையரை உலக நசையரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 903/4
நஞ்சரை இழிந்த நரகரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 904/4
நாமரை நரக_நாடரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 905/4
ஒழியா நட்டரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 906/4
சுணங்க நாவரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 907/4
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:34 936/4
மனமே முன்னர் வழிகாட்ட பின்னே சென்று மங்கையர்-தம் – திருமுறை2:34 937/1
வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் – திருமுறை2:45 1069/3
என்னே நின் தன்மை மனமே – திருமுறை4:14 2726/4
சொன்னாலும் கேட்கிலை நீ துட்ட மனமே உனக்கு இங்கு – திருமுறை4:14 2727/3
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையா கல் என்று – திருமுறை6:7 3326/1
குருவாய் முனமே மனமே இடமா குடிகொண்டவனே அபயம் அபயம் – திருமுறை6:18 3611/4
வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியை கண்டனம் மனமே
அள்ளலாம் எடுத்து கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே – திருமுறை6:125 5433/1,2

மேல்


மனமோ (7)

ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ
வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற – திருமுறை2:27 862/1,2
யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன் – திருமுறை2:44 1066/1
செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் – திருமுறை4:10 2678/3
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன் – திருமுறை4:23 2808/2
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை5:5 3184/3
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/3
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/3

மேல்


மனவசி-தான் (1)

ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1825/1

மேல்


மனவருத்தம் (1)

கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்ச கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன் – திருமுறை1:7 110/1

மேல்


மனவாசி (1)

ஒற்றி நகரீர் மனவாசி உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் – திருமுறை2:96 1737/1

மேல்


மனன் (3)

போகல் ஐயா என பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ – திருமுறை3:6 2295/3
மதியுற மனன் இடை மருவுதும் மிகவே – திருமுறை3:26 2559/4
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியை – திருமுறை6:46 3966/2

மேல்


மனனனே (1)

மங்கல் இன் மனனனே – திருமுறை3:26 2557/4

மேல்


மனனாம் (1)

கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணை – திருமுறை6:46 3975/3

மேல்


மனனே (44)

ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 794/4
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 795/4
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 796/4
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 797/4
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 798/4
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 799/4
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 800/4
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 801/4
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 802/4
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 803/4
உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே – திருமுறை2:26 853/4
நல் நிலைக்கும் நிலையாய பசுபதியை மனனே நீ நவின்றிடாயே – திருமுறை2:26 854/4
மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ – திருமுறை2:26 855/1
வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய் சுமக்கின்றான் மனனே நீ அ – திருமுறை2:26 856/2
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 888/4
வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 889/4
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 890/4
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 891/4
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 892/4
மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 893/4
வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 894/4
வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 895/4
வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 896/4
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 897/4
மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் – திருமுறை2:42 1037/2
துன்ப வாழ்வினை சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய் – திருமுறை2:42 1038/1
வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய் – திருமுறை2:42 1039/2
வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே
நஞ்சம் ஆயினும் உண்குவை நீ-தான் நானும் அங்கு அதை நயப்பது நன்றோ – திருமுறை2:42 1040/1,2
உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல் – திருமுறை2:42 1041/1
நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே
ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே – திருமுறை2:42 1042/2,3
மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் – திருமுறை2:42 1043/2
போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் – திருமுறை2:42 1044/2
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:42 1045/1
தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே – திருமுறை2:42 1046/1
மற்றவர் போல் அன்றே மனனே நின் வண் புகழை – திருமுறை3:3 1965/1215
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் – திருமுறை6:30 3789/1
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:105 4875/4
நல்லார்கள் வியக்க எனக்கு இசைத்தபடி இங்கே நான் உனக்கு மொழிகின்றேன் நன்று அறிவாய் மனனே
பல்லாரும் களிப்பு அடைய பகல் இரவும் தோற்றா பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே – திருமுறை6:105 4878/2,3
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே
வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே – திருமுறை6:105 4879/3,4
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:105 4880/1
மேயது இதுவாம் இதற்கு ஓர் ஐயம் இலை இங்கே விரைந்து உலகம் அறிந்திடவே விளம்புக நீ மனனே
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:105 4881/2,3
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:105 4882/1
ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது – திருமுறை6:105 4883/2
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் – திருமுறை6:125 5432/1,2

மேல்


மனனோடு (1)

இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ – திருமுறை4:15 2755/2

மேல்


மனாதிகட்கு (1)

மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம் – திருமுறை6:81 4615/81

மேல்


மனாதிகள் (1)

மனாதிகள் பொருந்தா வான் நடு வானாய் – திருமுறை6:81 4615/897

மேல்


மனாதீத (1)

மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி – திருமுறை3:5 2074/3

மேல்


மனாதீதமாய் (1)

மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுன தேவே – திருமுறை3:5 2078/4

மேல்


மனித்த (3)

அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன் – திருமுறை6:4 3296/2
மனித்த உடம்பு அழியாவாறே கனி துணையாம் – திருமுறை6:125 5392/2
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:144 5816/3

மேல்


மனித்தர்களோ (1)

மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் – திருமுறை6:142 5731/3

மேல்


மனித்தரும் (1)

மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்க – திருமுறை6:26 3739/3

மேல்


மனிதர் (6)

வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல் – திருமுறை2:75 1436/1
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர்
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3423/2,3
மணியே நின்னை பொதுவில் கண்ட மனிதர் தேவரே – திருமுறை6:112 5051/1
மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே – திருமுறை6:112 5051/2
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ – திருமுறை6:135 5604/2
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:135 5605/4

மேல்


மனிதர்கள் (2)

பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர் – திருமுறை6:130 5536/3
மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார் – திருமுறை6:130 5538/2

மேல்


மனிதர்காள் (1)

வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும் – திருமுறை6:125 5454/1

மேல்


மனிதரை (2)

என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம் – திருமுறை3:6 2188/1
வன் புலால் உண்ணும் மனிதரை கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல் – திருமுறை6:13 3450/3

மேல்


மனுவாய் (1)

மறைவாய் வெளியாய் மனுவாய் மறையாத – திருமுறை3:3 1965/66

மேல்


மனை (46)

மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை1:1 14/2
மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடை பட்டு அவமே – திருமுறை2:16 753/2
தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில் – திருமுறை2:36 967/1
பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:51 1129/3
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 1140/2
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 1157/1
சித்த மனை தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் – திருமுறை2:65 1294/3
வாணாள் அடைவர் வறுமையுறார் நல் மனை மக்கள் பொன் – திருமுறை2:75 1424/1
வண்டு அங்கு இசைக்கும் பொழில் ஒற்றி வதிவார் என்றன் மனை அடைந்தார் – திருமுறை2:81 1559/2
சொற்கு அண்டாத புகழ் ஒற்றி தூயர் இன்று என் மனை புகுந்தார் – திருமுறை2:81 1560/2
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட – திருமுறை2:81 1562/2
அல்லால் இயன்ற மனத்தார்-பால் அணுகார் என்றன் மனை புகுந்தார் – திருமுறை2:81 1563/2
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன் – திருமுறை2:96 1741/1
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை2:98 1780/3
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன் – திருமுறை2:98 1829/1
மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார் – திருமுறை2:98 1854/2
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை2:98 1858/1
மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் – திருமுறை2:98 1873/1
மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன் – திருமுறை2:99 1937/1
வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை
நல் வாயில் எங்கும் நவமணி_குன்று ஓங்கும் திருநெல்வாயில் – திருமுறை3:2 1962/6,7
ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் – திருமுறை3:2 1962/675
ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது – திருமுறை3:3 1965/759
தூண்டா மனை ஆதி சுற்றம் எலாம் சுற்றியிட – திருமுறை3:3 1965/1021
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை3:3 1965/1035
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை3:5 2155/2
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை3:6 2255/4
அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம் – திருமுறை3:6 2258/1
பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் – திருமுறை3:6 2258/2
வினை பெற்ற வாழ்வின் மனை பெற்றம் போல மெலிவது இன்றே – திருமுறை3:6 2319/4
நம் பலமாம் என நல் மனை புக்கார் நடராஜர் – திருமுறை4:37 3006/1
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனை கதவு திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3070/2
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3086/2
மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனை கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3097/2
மத்த இரவிடை நடந்து வந்து அருளி அடியேன் வாழும் மனை தெரு கதவு திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3107/2
தெரு அடைந்து நான் இருக்கும் மனை காப்பு திறக்கச்செய்து அருளி பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் – திருமுறை5:2 3116/3
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை5:2 3120/3
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3121/3
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை5:2 3124/3
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3131/3
இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனை கதவம் திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3132/2
தாவி நடந்து இரவின் மனை கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்து தக்கது ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3153/3
இலகு மனை கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம் – திருமுறை5:2 3159/3
வட்டியே பெருக்கி கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டை – திருமுறை6:8 3351/1
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4226/1
ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி – திருமுறை6:125 5335/2
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் – திருமுறை6:142 5729/1

மேல்


மனை-கண் (1)

குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை2:98 1834/2

மேல்


மனை-தொறும் (4)

வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய் – திருமுறை2:83 1577/3
பெருமை_உடையார் மனை-தொறும் போய் பிச்சையெடுத்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/1
இன் தொண்டர் பசி அற கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம் – திருமுறை3:1 1960/105
ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும் – திருமுறை3:4 1988/1

மேல்


மனை-தோறு (1)

தெரு மனை-தோறு அலைந்தேனை அலையாமே சேர்த்து அருளி – திருமுறை6:99 4806/1

மேல்


மனை-பால் (1)

பாம்பு ஆயினும் உண பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால்
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா – திருமுறை3:6 2274/1,2

மேல்


மனை_உடையார் (1)

மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடை பட்டு அவமே – திருமுறை2:16 753/2

மேல்


மனைக்கு (5)

காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்கு கால் வருந்த – திருமுறை2:81 1554/1
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை2:81 1556/2
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்கு பலிக்கு உற்றார் – திருமுறை2:81 1557/2
அமலர் அவர்-தாம் என் மனைக்கு இன்று அணைகுவாரோ அணையாரோ – திருமுறை2:87 1641/3
நல் மனைக்கு தூது நடந்தனையே நன்மை பெற – திருமுறை3:2 1962/770

மேல்


மனைக்கும் (1)

மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட – திருமுறை3:6 2295/1

மேல்


மனைகள்-தொறும் (1)

விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன் – திருமுறை3:23 2538/2

மேல்


மனையகத்தே (1)

மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை4:3 2597/1

மேல்


மனையாள் (5)

மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1399/4
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் – திருமுறை2:98 1888/1
மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில் – திருமுறை3:3 1965/1041
மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில் – திருமுறை3:3 1965/1041
என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும் – திருமுறை3:3 1965/1042

மேல்


மனையாளாக (1)

வருந்தாது இங்கே அருந்து அமுத மனையாளாக வாழ்வினொடும் – திருமுறை2:98 1899/3

மேல்


மனையானும் (1)

கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை1:25 326/2

மேல்


மனையிடத்தே (1)

வனம் போய்வருவது போலே வன் செல்வர் மனையிடத்தே
தினம் போய்வரும் இ சிறியேன் சிறுமை செயல்-அது போய் – திருமுறை3:6 2256/1,2

மேல்


மனையிடை (1)

நாட வேறு மனையிடை நண்ணி நான் – திருமுறை4:9 2661/3

மேல்


மனையில் (13)

பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை1:1 25/1
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:29 879/1
தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் – திருமுறை2:65 1286/2
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார் – திருமுறை2:81 1555/2
உடையார் ஒற்றியூர் அமர்ந்தார் உவந்து என் மனையில் இன்று அடைந்தார் – திருமுறை2:81 1561/2
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் – திருமுறை2:98 1785/3
நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில்
சென்றே உடல் ஓம்பச்செய்யற்க நன்றே நின்று – திருமுறை3:2 1962/785,786
ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும் – திருமுறை3:4 1989/1
வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார் – திருமுறை3:4 1999/3
பாழ்_மனையில் சென்று உண்பது – திருமுறை3:4 1999/4
நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில்
ஆங்கு அவரோடு உண்ணும்-அது – திருமுறை3:4 2000/3,4
மிக்க இருள் இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் வியன் மனையில் அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3140/3
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 3576/2

மேல்


மனையின் (2)

மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில் – திருமுறை2:98 1902/3
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை5:10 3240/2

மேல்


மனையின்-கண் (1)

உய்தற்கு அடியேன் மனையின்-கண் ஒருநாளேனும் உற்று அறியார் – திருமுறை2:79 1528/3

மேல்


மனையினால் (1)

மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன் – திருமுறை2:41 1035/3

மேல்


மனையினிடை (2)

மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடை
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை2:98 1777/2,3
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை2:98 1804/2

மேல்


மனையும் (2)

மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ – திருமுறை2:75 1445/1
மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிக பலவாம் – திருமுறை2:99 1937/3

மேல்


மனையே (1)

வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணை என மதித்து – திருமுறை6:8 3345/2

மேல்


மனையை (4)

நண்ணும் கொடிய நடை_மனையை நான் என்று உளறும் நாயேனை – திருமுறை2:33 929/2
தவள மலர் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையை சாந்தம் பூத்த – திருமுறை3:12 2471/1
வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணி கதவம் திறப்பித்து நின்று – திருமுறை5:2 3144/3
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே – திருமுறை6:15 3566/3

மேல்


மனையோ (1)

மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிக பலவாம் – திருமுறை2:99 1937/3

மேல்


மனைவி (4)

தம்பி தமையன் துணை ஆமோ தனையர் மனைவி வருவாரோ – திருமுறை1:49 520/2
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார் – திருமுறை2:97 1764/2
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் – திருமுறை2:97 1768/3
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2

மேல்


மனைவியருள் (1)

எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள்
இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1888/3,4

மேல்


மனைவியும் (1)

வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும் – திருமுறை6:15 3558/3

மேல்


மனைவியே (1)

புண்ணியம் புரியும் புனிதர்-தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய் – திருமுறை2:103 1957/1

மேல்


மனோபலமே (1)

மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய் – திருமுறை3:2 1962/494

மேல்


மனோரதமே (1)

மாயூரத்து அன்பர் மனோரதமே தேயா – திருமுறை3:2 1962/208

மேல்


மனோலயம் (1)

வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்திலனேல் – திருமுறை1:3 63/3

மேல்


மனோலயமே (2)

மாகாளாத்து அன்பர் மனோலயமே யோகு ஆள – திருமுறை3:2 1962/240
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று – திருமுறை3:3 1965/1221

மேல்