மை – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

மை (41)

மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச்சை – திருமுறை1:18 258/3
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 655/2
மை படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ – திருமுறை2:16 726/1
மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே – திருமுறை2:26 849/4
மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல – திருமுறை2:28 875/1
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் – திருமுறை2:63 1258/3
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1401/4
மை போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1412/4
மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1484/4
இரு மை அளவும் பொழில் ஒற்றி_இடத்தீர் முனிவர் இடர் அற நீர் – திருமுறை2:97 1762/1
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – திருமுறை2:97 1767/3
கரு மை அளவும் பொழில் ஒற்றி கணத்தீர் முனிவர் கலக்கம் அற – திருமுறை2:98 1852/1
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1852/4
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை2:98 1857/3
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை2:98 1857/3
மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் – திருமுறை2:98 1873/1
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் – திருமுறை2:101 1947/1
மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்பைஞ்ஞீலி – திருமுறை3:2 1962/123
மை சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்து – திருமுறை3:2 1962/371
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை3:5 2149/2
மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில் – திருமுறை3:6 2264/1
மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை – திருமுறை3:6 2300/1
மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கி – திருமுறை3:6 2327/1
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடாமாட்டுக்கு – திருமுறை3:6 2330/3
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் – திருமுறை3:6 2351/1
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச – திருமுறை3:6 2357/1
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2428/4
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3
மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ – திருமுறை4:15 2759/3
இ மை அறை அனைய ஏசு ஊர மாதருமா – திருமுறை4:15 2784/1
மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா – திருமுறை5:5 3189/3
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை5:7 3207/3
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன் – திருமுறை6:7 3324/3
மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும் – திருமுறை6:13 3489/1
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா – திருமுறை6:19 3628/3
மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே – திருமுறை6:21 3644/1
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3784/4
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:133 5574/2
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே – திருமுறை6:142 5769/4
மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன் – திருமுறை6:142 5772/2

மேல்


மை_உடையேம் (1)

கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – திருமுறை2:97 1767/3

மேல்


மைக்கு (1)

மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3782/4

மேல்


மைத்த (2)

மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில் – திருமுறை2:91 1681/2
அமர்ந்த நித்தியமே மைத்த
கரும் புலி ஊர் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் – திருமுறை3:2 1962/106,107

மேல்


மைந்த (1)

இ கூடல் மைந்த இனி கூடல் என்று பள்ளி – திருமுறை3:2 1962/301

மேல்


மைந்தர்கள் (1)

பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் – திருமுறை3:2 1962/161

மேல்


மைந்தரும் (3)

அண்ணுற மாதரும் மைந்தரும் கூடி அழும் ஒலியும் – திருமுறை3:6 2312/2
வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய் – திருமுறை4:6 2621/3
பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:84 4642/3

மேல்


மைந்தருள் (1)

மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் – திருமுறை2:98 1888/1

மேல்


மைந்தன் (1)

மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:125 5442/3

மேல்


மைந்தா (2)

கந்தா சிவன் மைந்தா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 363/4
மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே – திருமுறை1:52 552/4

மேல்


மைபடா (1)

மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3525/4

மேல்


மையல் (23)

திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன் – திருமுறை1:22 292/1
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை1:27 339/1
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன் – திருமுறை1:40 431/1
மையல் அழிக்கும் மருந்து – திருமுறை1:52 569/4
வம்பு அவிழ் பூம் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் – திருமுறை2:4 609/3
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 681/2
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:13 694/4
நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் – திருமுறை2:35 950/1
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன் இது வஞ்சமும் அன்றே – திருமுறை2:45 1074/3
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லா – திருமுறை2:47 1089/1
மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம் – திருமுறை2:67 1313/1
மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே – திருமுறை2:82 1573/4
மாலை மலர்ந்த மையல் நோய் வசந்தம் அதனால் வளர்ந்தது ஐயோ – திருமுறை2:86 1612/3
தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1655/4
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – திருமுறை2:96 1753/1
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் – திருமுறை2:98 1841/1
மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன் – திருமுறை2:99 1937/1
மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும் – திருமுறை3:2 1962/611
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து – திருமுறை3:5 2153/2
ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை3:5 2156/2
வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும் – திருமுறை3:6 2286/1
மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் – திருமுறை3:7 2408/1
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே – திருமுறை6:57 4158/2

மேல்


மையல்_கடல் (1)

மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் – திருமுறை3:7 2408/1

மேல்


மையல்_அற்றவர்-தம் (1)

மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:13 694/4

மேல்


மையலில் (3)

மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை1:9 144/1
மான் பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே – திருமுறை1:34 377/2
சரி என சொலினும் போதுறா மடமை தையலார் மையலில் அழுந்தி – திருமுறை2:35 943/3

மேல்


மையலினால் (1)

இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன் – திருமுறை2:76 1491/3

மேல்


மையலினேன் (1)

வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை3:4 2024/3

மேல்


மையோ (1)

மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி – திருமுறை3:3 1965/631

மேல்