மீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 1
மீ_தானத்து 1
மீக்கோள் 1
மீக்கோள்_உடையார் 1
மீகாமனால் 1
மீட்க 1
மீட்கின்ற 1
மீட்கின்றது 1
மீட்டது 1
மீட்டிட 1
மீட்டு 16
மீட்டும் 18
மீட்பது 1
மீட்பார் 1
மீட்பு 1
மீண்டு 1
மீண்டும் 4
மீண்டுமீண்டு 1
மீண்டேம் 1
மீதலத்தோர்களுள் 1
மீதா 1
மீதான 1
மீதானத்து 2
மீதானம் 1
மீதில் 9
மீதிலே 1
மீதினில் 2
மீது 27
மீது-தான் 1
மீதும் 1
மீதே 22
மீதோங்கு 1
மீயச்சூர் 1
மீள்கின்றாய் 1
மீள 3
மீளவும் 4
மீளா 3
மீளாத 2
மீளாமல் 1
மீன் 5
மீனும் 1

மீ (1)

விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை3:5 2072/3

மேல்


மீ_தானத்து (1)

விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை3:5 2072/3

மேல்


மீக்கோள் (1)

நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:142 5716/2

மேல்


மீக்கோள்_உடையார் (1)

நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:142 5716/2

மேல்


மீகாமனால் (1)

தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை4:3 2595/2

மேல்


மீட்க (1)

கண்ணலே புரியாது இனும் மீட்க கருதுதியோ – திருமுறை4:16 2788/4

மேல்


மீட்கின்ற (1)

சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் – திருமுறை6:111 4958/1

மேல்


மீட்கின்றது (1)

செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4050/4

மேல்


மீட்டது (1)

மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின் – திருமுறை6:53 4056/2

மேல்


மீட்டிட (1)

மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம் – திருமுறை6:13 3485/3

மேல்


மீட்டு (16)

படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே – திருமுறை1:3 68/4
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் – திருமுறை1:12 195/3
சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 380/2
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ – திருமுறை1:35 381/2
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 382/2
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 383/2
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 384/2
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 385/2
கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ – திருமுறை1:35 386/2
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 387/2
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 388/2
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 389/2
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும் – திருமுறை2:7 637/1
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:50 1122/2
அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிக புகட்டி – திருமுறை6:54 4059/1
புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு
நலம் கொள் கருணை சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே – திருமுறை6:126 5463/1,2

மேல்


மீட்டும் (18)

பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை1:25 323/2
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை1:25 323/2
கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்து – திருமுறை2:66 1301/1
நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே – திருமுறை2:88 1645/3
விலங்காது அவரை தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன் – திருமுறை2:88 1652/3
பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்க பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன் – திருமுறை2:88 1653/3
போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் யோகு இன்றி – திருமுறை3:3 1965/550
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும்
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை4:38 3016/1,2
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும்
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை4:39 3017/2,3
மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய் – திருமுறை5:2 3082/3
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை5:3 3160/2
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:56 4080/3
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/2
பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே – திருமுறை6:57 4116/1
மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை – திருமுறை6:81 4615/231
உய திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும்
நயத்தொடு வருவித்திடும் ஒரு ஞான நாட்டமும் கற்ப கோடியினும் – திருமுறை6:93 4731/1,2
நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே – திருமுறை6:112 5059/3
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும்
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிரதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:142 5803/2,3

மேல்


மீட்பது (1)

செத்தாரை மீட்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4607/3

மேல்


மீட்பார் (1)

மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும் – திருமுறை3:2 1962/814

மேல்


மீட்பு (1)

மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும் – திருமுறை3:2 1962/814

மேல்


மீண்டு (1)

அவர்-தாம் மீண்டு உற்று அணைவாரோ அன்றி நான் போய் அணைவேனோ – திருமுறை2:91 1680/3

மேல்


மீண்டும் (4)

பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய் புகழ் தணிகை – திருமுறை1:17 251/2
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை2:98 1808/2
ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும்
நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக – திருமுறை3:3 1965/927,928
அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன் – திருமுறை4:16 2788/1

மேல்


மீண்டுமீண்டு (1)

உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று – திருமுறை2:47 1095/3

மேல்


மீண்டேம் (1)

மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம்
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே – திருமுறை6:13 3485/3,4

மேல்


மீதலத்தோர்களுள் (1)

மீதலத்தோர்களுள் யார் வணங்காதவர் மேவு நடு – திருமுறை2:75 1413/1

மேல்


மீதா (1)

ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – திருமுறை1:52 568/2,3

மேல்


மீதான (1)

மீதான நிலை ஏறி சின்னம் பிடி – திருமுறை6:123 5292/1

மேல்


மீதானத்து (2)

மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டா – திருமுறை5:2 3090/1
ஆதார மீதானத்து அப்பாலும் காண்டற்கு – திருமுறை6:70 4370/1

மேல்


மீதானம் (1)

உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன் – திருமுறை6:125 5315/2

மேல்


மீதில் (9)

பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில்
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம் – திருமுறை1:41 447/2,3
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:18 768/3
வெள்ளுண்ட நந்தி விடை மீதில் காணேனோ – திருமுறை2:36 972/4
உவந்து என் மீதில் தேவர் திரு_உள்ளம் திரும்பிற்றோ என்றேன் – திருமுறை2:98 1858/2
வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை3:1 1960/69
ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில்
நல் தவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி – திருமுறை3:2 1962/394,395
பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை4:12 2701/4
இன்னம் தயவு வரவிலையா உனக்கு என் மீதில்
என்ன வர்மம் சொலையா – திருமுறை4:34 2986/1,2
சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது – திருமுறை6:53 4055/1

மேல்


மீதிலே (1)

ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:22 3679/4

மேல்


மீதினில் (2)

இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல் – திருமுறை1:4 77/3
கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே – திருமுறை3:6 2213/3

மேல்


மீது (27)

துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை1:1 5/3
மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும் – திருமுறை1:4 75/1
பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை1:20 272/4
பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை1:20 274/4
எம் கண்மணி அனையார் மயிலின் மீது வந்திட்டார் – திருமுறை1:41 446/2
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை1:42 459/3
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை1:47 497/4
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் – திருமுறை1:47 502/2
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:18 769/2
இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால் – திருமுறை2:40 1018/3
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:76 1490/4
ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது
நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை – திருமுறை3:2 1962/400,401
இலகு பராபரமாய் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்ப தேவே – திருமுறை3:5 2072/4
மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை3:5 2120/1
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை3:6 2224/4
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை5:2 3068/1
உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை5:2 3076/3,4
வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணி கதவம் திறப்பித்து நின்று – திருமுறை5:2 3144/3
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை5:8 3217/4
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை5:8 3222/4
என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம் – திருமுறை6:38 3869/1
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:83 4632/3
வானத்தின் மீது மயில் ஆட கண்டேன் – திருமுறை6:110 4947/1
சொல்லால் அளப்ப அரிய சோதி வரை மீது
தூய துரிய பதியில் நேய மறை ஓது – திருமுறை6:121 5264/1,2
பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி – திருமுறை6:123 5293/2
ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே – திருமுறை6:125 5440/1

மேல்


மீது-தான் (1)

கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை5:8 3221/3

மேல்


மீதும் (1)

ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை2:98 1931/2

மேல்


மீதே (22)

அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்-தன் – திருமுறை1:52 552/3
இன்னல் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1037/4
இன்ப வாழ்வு உற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1038/4
ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1039/4
எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1040/4
எண்மை நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1041/4
ஈடு நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1042/4
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1043/4
ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1044/4
இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1045/4
ஏக்கம் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:42 1046/4
அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3790/4
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3791/4
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3792/4
அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3793/4
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3794/4
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3795/4
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3796/4
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3797/4
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3798/4
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3799/4
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:125 5444/4

மேல்


மீதோங்கு (1)

தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு
நாள்_தாது ஆர் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை – திருமுறை3:4 2005/2,3

மேல்


மீயச்சூர் (1)

மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாய – திருமுறை3:2 1962/242

மேல்


மீள்கின்றாய் (1)

வீழ்கின்றாய் மேல் ஒன்றில் மீள்கின்றாய் தாழ்வு ஒன்றே – திருமுறை3:3 1965/548

மேல்


மீள (3)

மீள மகிழ்கின்றேன் விரைந்து – திருமுறை3:4 2054/4
வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார் – திருமுறை3:6 2182/1
ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த – திருமுறை6:129 5525/2

மேல்


மீளவும் (4)

செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1086/2
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தை தமியனேன் மீளவும் கண்டே – திருமுறை6:13 3451/3
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/2
பொன் படி கீழ்ப்புறம் மீளவும் மேயினர் – திருமுறை6:108 4911/2

மேல்


மீளா (3)

விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை1:25 322/1
நீளாது நீண்ட நிலையினதாய் மீளா
பெரிதாய் சிறிதாய் பெரிதும் சிறிதும் – திருமுறை3:3 1965/56,57
ஆளாக கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே – திருமுறை3:6 2268/4

மேல்


மீளாத (2)

மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன் – திருமுறை1:7 114/1
கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத
பொல்லா புலையரை போல் புண்ணியரை வன் மதத்தால் – திருமுறை3:2 1962/624,625

மேல்


மீளாமல் (1)

ஓடுகின்றாய் மீளாமல் உன் இச்சையின் வழியே – திருமுறை3:3 1965/545

மேல்


மீன் (5)

மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார் – திருமுறை1:41 445/3
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 1195/3
மீன் போலும் மாதர் விழியால் வலைப்பட்ட – திருமுறை3:2 1962/821
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:57 4167/3
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:137 5645/3

மேல்


மீனும் (1)

ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை – திருமுறை3:5 2124/3

மேல்