பெ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டி 4
பெட்டியில் 1
பெட்டியின் 1
பெட்டியே 2
பெட்டியை 1
பெட்பொடும் 1
பெண் 121
பெண்-கொலோ 1
பெண்-தனக்காக 1
பெண்_பனை 1
பெண்_பிள்ளை 1
பெண்_பிள்ளையின் 1
பெண்_பேய் 1
பெண்_மகளும் 1
பெண்_மதி 1
பெண்_அரசி 1
பெண்_அலேன் 1
பெண்_அனையார் 1
பெண்_ஆசை 6
பெண்_ஆசையை 1
பெண்_உடையாய் 1
பெண்கள் 29
பெண்கள்-தம்மை 1
பெண்களின் 1
பெண்களுக்கே 1
பெண்களை 2
பெண்களொடு 1
பெண்களொடும் 1
பெண்களொடே 1
பெண்டாள 1
பெண்டானார் 1
பெண்டிரொடு 1
பெண்டு 4
பெண்டுகொண்டார்-தம் 1
பெண்டுடன் 1
பெண்ணாக 1
பெண்ணாய் 2
பெண்ணார் 1
பெண்ணால் 2
பெண்ணாலும் 1
பெண்ணிடத்தே 1
பெண்ணிடை 1
பெண்ணிலே 1
பெண்ணினுக்கு 1
பெண்ணினும் 1
பெண்ணினுள் 2
பெண்ணுக்கு 1
பெண்ணுடைய 1
பெண்ணும் 2
பெண்ணுருவெடுத்து 1
பெண்ணுள் 1
பெண்ணே 27
பெண்ணை 4
பெண்ணோ 1
பெண்ணோடு 1
பெண்தகையார் 1
பெண்மணி 1
பெண்மணி_பாக 1
பெண்மணியே 3
பெண்மை 5
பெண்மையே 1
பெண்மையை 1
பெண்ஆணாய் 1
பெத்தம் 1
பெத்தமும் 1
பெத்தரும் 1
பெத்தன் 1
பெம்மான் 4
பெம்மானே 5
பெம்மானை 2
பெய் 5
பெய்த 1
பெய்திடும் 1
பெய்திலேன் 1
பெய்து 4
பெய்ய 1
பெய்யும் 2
பெயர் 29
பெயர்-தான் 1
பெயர்க்கு 3
பெயர்கொண்ட 1
பெயர்த்து 3
பெயர்த்துவைத்து 1
பெயர்த்தே 2
பெயர்ந்திடல் 1
பெயர்ந்து 1
பெயர்ந்தேன் 1
பெயர்ப்பும் 1
பெயராக 1
பெயராது 1
பெயராம் 2
பெயரார் 2
பெயரால் 1
பெயரிட்ட 1
பெயரிட்டாய் 1
பெயரிட்டு 1
பெயரிடை 1
பெயரின் 3
பெயரும் 4
பெயரே 4
பெயரை 2
பெயல் 1
பெரிதாம் 2
பெரிதாய் 3
பெரிதால் 2
பெரிதினும் 1
பெரிது 31
பெரிதும் 6
பெரிதே 11
பெரிதோ 1
பெரிய 118
பெரியதினும் 1
பெரியது 2
பெரியதுவாய் 1
பெரியதே 2
பெரியதோர் 3
பெரியநாயகி 3
பெரியர் 19
பெரியர்-தம் 1
பெரியர்க்கு 1
பெரியர்காள் 2
பெரியரில் 2
பெரியரின் 1
பெரியரினும் 1
பெரியருள் 1
பெரியவர் 11
பெரியவர்-தம் 1
பெரியவர்க்கு 2
பெரியவர்க்கும் 1
பெரியவரும் 2
பெரியவரே 1
பெரியவரை 1
பெரியவன்-தன்னை 1
பெரியவனே 2
பெரியவா 1
பெரியவே 1
பெரியள் 1
பெரியன் 2
பெரியனே 2
பெரியாய் 1
பெரியார் 1
பெரியார்-தமை 1
பெரியானை 1
பெரியீர் 5
பெரியேன் 17
பெரியோய் 2
பெரியோர் 10
பெரியோர்-தமை 1
பெரியோர்_புரத்தவா 1
பெரியோர்க்கு 1
பெரியோரும் 1
பெரியோரை 1
பெரியோன் 2
பெரியோனே 1
பெரியோனை 1
பெரு 195
பெருக்கத்திலே 1
பெருக்கமே 2
பெருக்காகும் 1
பெருக்கி 10
பெருக்கிய 1
பெருக்கில் 2
பெருக்கினில் 1
பெருக்கு 2
பெருக்கே 16
பெருக்கை 2
பெருக 6
பெருகி 4
பெருகிய 2
பெருகு 3
பெருகுகின்றது 1
பெருகுதே 1
பெருகும் 3
பெருங்காற்று 1
பெருத்த 3
பெருந்தகை 7
பெருந்தகை-தன் 1
பெருந்தகைக்கும் 1
பெருந்தகையின் 1
பெருந்தகையீர் 2
பெருந்தகையே 34
பெருந்தகையை 1
பெருந்தன்மை 1
பெருந்துறையில் 1
பெருநறையூர் 1
பெரும் 1307
பெரும்_கடலை 1
பெரும்_குணத்தோர் 1
பெரும்_பாவி_பயலே 1
பெரும்பற்றப்புலியூர் 2
பெரும்பற்று 1
பெரும்பாழி 1
பெரும்புலியூர் 2
பெரும 7
பெருமணத்தை 1
பெருமணநல்லூர் 1
பெருமணம் 1
பெருமாட்டி 5
பெருமாட்டிமாரொடு 1
பெருமாயை 1
பெருமாள் 3
பெருமாற்கு 1
பெருமான் 161
பெருமான்-தன் 3
பெருமான்-தன்னை 2
பெருமான்-தனக்கு 2
பெருமான்-தனை 1
பெருமானர் 1
பெருமானார் 22
பெருமானீர் 1
பெருமானுக்கும் 1
பெருமானே 71
பெருமானை 4
பெருமை 101
பெருமை-தன்னை 3
பெருமை-தனை 3
பெருமை_உடையார் 1
பெருமைக்கு 5
பெருமைகள் 1
பெருமைகொள்ளா 1
பெருமைபெறு 1
பெருமையரே 1
பெருமையில் 4
பெருமையிலே 1
பெருமையின் 1
பெருமையினால் 1
பெருமையினீர் 1
பெருமையும் 3
பெருமையே 3
பெருமையை 13
பெருமையொடும் 1
பெருவயல் 1
பெருவாதி 1
பெருவாழ்விலே 1
பெருவெளி 14
பெருவெளி-தனிலே 1
பெருவெளிக்கு 4
பெருவெளிக்குள் 2
பெருவெளிக்கே 2
பெருவெளியாய் 3
பெருவெளியில் 5
பெருவெளியே 4
பெருவேளூர் 1
பெற்ற 104
பெற்றத்து 1
பெற்றதன் 1
பெற்றது 5
பெற்றது-மன் 1
பெற்றதே 1
பெற்றதோர் 1
பெற்றம் 3
பெற்றம்-அது 1
பெற்றவர் 2
பெற்றவர்-தமை 1
பெற்றவர்-பால் 1
பெற்றவர்க்கு 2
பெற்றவரும் 2
பெற்றவரேனும் 1
பெற்றவளில் 1
பெற்றவளும் 2
பெற்றவளை 1
பெற்றவன்-தன் 1
பெற்றனடி 2
பெற்றனம் 1
பெற்றனள் 1
பெற்றனன் 7
பெற்றனை 3
பெற்றாய் 1
பெற்றார் 7
பெற்றார்க்கு 1
பெற்றால் 2
பெற்றாள் 4
பெற்றாளை 1
பெற்றாளோடும் 1
பெற்றி 11
பெற்றி-தனிலே 1
பெற்றி-தனை 1
பெற்றி_இலேன் 1
பெற்றி_உளார் 1
பெற்றிங்கு 1
பெற்றிட 5
பெற்றிடலாம் 3
பெற்றிடவும் 1
பெற்றிடா 1
பெற்றிடு 1
பெற்றிடுக 1
பெற்றிடுதல் 1
பெற்றிடுமாறே 1
பெற்றிடுவீர் 1
பெற்றியார் 1
பெற்றியானே 1
பெற்றியை 3
பெற்றிருக்கின்றேன் 1
பெற்றிருந்தேன் 1
பெற்றிலேன் 4
பெற்றீர் 1
பெற்று 47
பெற்றுக்கொண்டனன் 1
பெற்றுக்கொண்டேன் 5
பெற்றுநின்றேன் 1
பெற்றும் 1
பெற்றே 5
பெற்றேன் 52
பெற்றேனே 2
பெற்றேனேல் 1
பெற்றோம் 1
பெற்றோய் 1
பெற்றோர் 5
பெற 88
பெறல் 28
பெறலாம் 10
பெறலும் 1
பெறவும் 2
பெறவே 20
பெறவைத்தோய் 1
பெறற்கு 8
பெறா 5
பெறாத 1
பெறாது 1
பெறாநிற்க 1
பெறாவிடில் 1
பெறில் 1
பெறு 50
பெறுக 10
பெறுகின்ற 1
பெறுகின்றபடியே 1
பெறுகுவதேயோ 1
பெறுதல் 3
பெறுதலே 1
பெறுதற்கு 1
பெறுதும் 1
பெறும் 96
பெறுமாறே 1
பெறுமே 1
பெறுமோ 2
பெறுவது 1
பெறுவதுமாய் 1
பெறுவர் 1
பெறுவாய் 10
பெறுவாயோ 1
பெறுவார் 4
பெறுவார்-தமை 1
பெறுவாரோ 1
பெறுவான் 3
பெறுவித்தான் 1
பெறுவித்து 1
பெறுவீர் 3
பெறுவீரே 1
பெறுவேன் 2
பெறுவேனே 2
பெறுவேனோ 5
பெறுவோர் 1
பெறேல் 1
பெறேன் 1

பெட்டி (4)

மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பண – திருமுறை2:26 849/2
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:30 3781/1
பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்று பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர் – திருமுறை6:132 5561/2
பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்று பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர் – திருமுறை6:132 5561/2

மேல்


பெட்டியில் (1)

வெட்டி என்கோ அருள் பெட்டியில் ஓங்கி விளங்கும் தங்கக்கட்டி – திருமுறை6:125 5305/3

மேல்


பெட்டியின் (1)

பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்க – திருமுறை6:51 4025/3

மேல்


பெட்டியே (2)

பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் – திருமுறை6:8 3351/3
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்க – திருமுறை6:51 4025/3

மேல்


பெட்டியை (1)

பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்று பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர் – திருமுறை6:132 5561/2

மேல்


பெட்பொடும் (1)

பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை1:52 556/3

மேல்


பெண் (121)

மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை1:18 257/2
பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலை பெருமானார் – திருமுறை1:37 406/2
பெண் அளாவிய புடை உடை பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க்கு அமுதே – திருமுறை1:40 438/3
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை1:52 555/2
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் – திருமுறை1:52 558/1
பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் – திருமுறை2:3 597/2
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:18 766/3
பெண் ஆர் பாகன் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 775/4
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:21 796/1
என்னை கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-தன்னை – திருமுறை2:34 938/1
பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே – திருமுறை2:53 1150/3
பெண் ஒரு-பால் வாழும் உரு பெற்றி-தனை கண்டிலனே – திருமுறை2:59 1218/4
மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1390/4
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வ பெண் அமுதே – திருமுறை2:75 1392/3
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வ பெண் அமுதே – திருமுறை2:75 1392/3
ஓர் உருவாய் ஒற்றியூர் அமர்ந்தார் நின்னுடையவர் பெண்
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை2:75 1409/1,2
ஒப்பு ஓத அரும் மலை பெண் அமுதே என்று வந்து நினை – திருமுறை2:75 1412/2
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்கா பெண் எனவே – திருமுறை2:77 1500/3
பெண் ஆர் பாகர் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை2:80 1551/2
பேணி வாழா பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார் – திருமுறை2:86 1609/3
அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் – திருமுறை2:98 1782/3
குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை2:98 1834/2
பேசும் கமல பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம் – திருமுறை2:98 1864/1
அச்சை பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள் – திருமுறை2:98 1881/3
இச்சை பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1881/4
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை2:98 1896/2
பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல் – திருமுறை3:2 1962/686
பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறுநீர் – திருமுறை3:2 1962/689
ஏறா பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும் – திருமுறை3:2 1962/691
தொன்மை பெரும் சுந்தரர்க்கு தோழன் என்று பெண் பரவை – திருமுறை3:2 1962/769
பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய் – திருமுறை3:3 1965/139
பேடு ஆணாய் பெண்ணாய் பெண் ஆண் பெரும் பேடாய் – திருமுறை3:3 1965/159
பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம் – திருமுறை3:3 1965/605
எண் என்ற நல்லோர் சொல் எண்ணிலையே பெண் இங்கு – திருமுறை3:3 1965/606
பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய் – திருமுறை3:3 1965/611
பெண் என்றால் யோக பெரியோர் நடுங்குவரேல் – திருமுறை3:3 1965/783
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் – திருமுறை3:3 1965/784
ஆண் அவலம் பெண் அவலம் ஆகும் பொருள் அவலம் – திருமுறை3:3 1965/1173
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் – திருமுறை3:3 1965/1284
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை – திருமுறை3:4 1980/2
பெண் ஆனது என்பார் பெரிது அன்றே அண்ணா அ – திருமுறை3:4 2008/2
ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும் – திருமுறை3:5 2097/3
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – திருமுறை3:5 2108/3
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண்
அலி வகை அல்லாத வகை கடந்துநின்ற அருள் சிவமே சிவபோகத்து அமைந்த தேவே – திருமுறை3:5 2123/3,4
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை3:5 2146/3
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே – திருமுறை3:5 2161/2
பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை3:6 2176/4
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் – திருமுறை3:6 2177/3
பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த – திருமுறை3:6 2210/1
பிறை உளதே கங்கை பெண் உளதே பிறங்கும் கழுத்தில் – திருமுறை3:6 2235/2
பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையை போல் – திருமுறை3:6 2239/2
பிடிபட்ட நேர் இடை பெண் பட்ட பாக பெருந்தகையே – திருமுறை3:6 2246/4
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால் – திருமுறை3:6 2291/2
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் – திருமுறை3:6 2324/2
பெண் மதியோ அன்றி பேய் மதியோ என்ன பேசுவதே – திருமுறை3:6 2325/4
பிட்டு உண்ட பிச்சை பெருந்தகையே கொடும் பெண் மயலால் – திருமுறை3:6 2329/2
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை3:6 2340/4
கொங்கு இட்ட கொன்றை சடையும் நின் ஓர் பசும் கோமள பெண்
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின் – திருமுறை3:6 2366/1,2
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – திருமுறை3:8 2423/1
பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – திருமுறை3:8 2424/3
பேதப்படாத மருந்து மலை_பெண் – திருமுறை3:9 2440/3
பெண்_ஆசை தீர்க்கும் மருந்து பொருள் – திருமுறை3:9 2450/1
பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே – திருமுறை3:10 2460/3
குவளை மலர் கண்ணாளை பெண் ஆளும் பெண் அமுதை கோது இலாத – திருமுறை3:12 2471/2
குவளை மலர் கண்ணாளை பெண் ஆளும் பெண் அமுதை கோது இலாத – திருமுறை3:12 2471/2
திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை – திருமுறை3:12 2472/3
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2488/4
அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2489/4
பெண் அமர் பாகனை பேர்_அருளோனை பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னை – திருமுறை4:5 2618/1
குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை4:5 2620/1
பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு – திருமுறை4:6 2625/3
பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் – திருமுறை4:15 2738/3
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை4:15 2777/2
பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலி பேயனேன் கொடும் பேதையேன் பிழை – திருமுறை4:16 2788/3
பெண் ஒரு பால் வைத்த மத்தனடி சிறுபிள்ளை – திருமுறை4:31 2969/1
தீமை இலாத பெண் மா மயிலே உன்னை – திருமுறை4:32 2974/1
கார் அளக பெண் சிகாமணியே உன்றன் – திருமுறை4:32 2976/1
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் – திருமுறை4:36 2997/3
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை4:39 3017/3
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ – திருமுறை4:39 3019/3
பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன் – திருமுறை4:39 3022/2
பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசா பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் – திருமுறை4:39 3024/3
மருவு ஆணை பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அ பெண் – திருமுறை4:40 3027/1
மருவு ஆணை பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அ பெண்
உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும் – திருமுறை4:40 3027/1,2
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை5:1 3034/3
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை5:3 3168/3
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை5:3 3168/3
அருள் உடைய நாயகி என் அம்மை அடியார் மேல் அன்பு_உடையாள் அமுது_அனையாள் அற்புத பெண் அரசி – திருமுறை5:4 3172/1
தேன் மொழி பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணி பொதுவில் – திருமுறை5:6 3195/1
என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம் – திருமுறை5:9 3234/3
பெண் சுமந்த பாக பெருமான் ஒரு மா மேல் – திருமுறை5:12 3265/1
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே – திருமுறை6:13 3518/2
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:41 3909/3
பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4108/4
பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் – திருமுறை6:60 4212/3
பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ள பிரியம் அறிந்திலனே – திருமுறை6:60 4224/4
கண் ஆர் மெய் கனலே சிவகாம பெண் காதலனே – திருமுறை6:64 4264/3
ஆண் ஆகி பெண் ஆம் மருந்து அது – திருமுறை6:78 4521/3
பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும் – திருமுறை6:81 4615/709
பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும் – திருமுறை6:81 4615/711
பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும் – திருமுறை6:81 4615/713
தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல் – திருமுறை6:81 4615/715
சுடரே அருள்_பெரும்_சோதியனே பெண் சுகத்தை மிக்க – திருமுறை6:89 4690/1
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:95 4753/3
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே – திருமுறை6:102 4843/2
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:102 4844/1
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:102 4847/1
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:102 4848/1
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2
பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:142 5715/4
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:142 5741/2
மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/4
கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:142 5760/1
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:142 5782/2
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:142 5798/3

மேல்


பெண்-கொலோ (1)

பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ – திருமுறை6:48 3997/1

மேல்


பெண்-தனக்காக (1)

ஓயாது சூல் முதிர்ந்த ஓர் பெண்-தனக்காக
தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக – திருமுறை3:3 1965/289,290

மேல்


பெண்_பனை (1)

ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1

மேல்


பெண்_பிள்ளை (1)

பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:102 4847/1

மேல்


பெண்_பிள்ளையின் (1)

பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய் – திருமுறை3:3 1965/139

மேல்


பெண்_பேய் (1)

பேய் பிடித்தால் தீர்ந்திடும் இ பெண்_பேய் விடாதே செந்நாய் – திருமுறை3:3 1965/611

மேல்


பெண்_மகளும் (1)

மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/4

மேல்


பெண்_மதி (1)

மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2

மேல்


பெண்_அரசி (1)

திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1

மேல்


பெண்_அலேன் (1)

பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலி பேயனேன் கொடும் பேதையேன் பிழை – திருமுறை4:16 2788/3

மேல்


பெண்_அனையார் (1)

பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசா பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் – திருமுறை4:39 3024/3

மேல்


பெண்_ஆசை (6)

வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் – திருமுறை2:98 1782/3
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை – திருமுறை3:4 1980/2
பெண்_ஆசை தீர்க்கும் மருந்து பொருள் – திருமுறை3:9 2450/1
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3

மேல்


பெண்_ஆசையை (1)

மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3

மேல்


பெண்_உடையாய் (1)

பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை3:6 2176/4

மேல்


பெண்கள் (29)

தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை2:75 1402/2
நடை அன்னமே மலர் பொன் முதலாம் பெண்கள் நாயகமே – திருமுறை2:75 1474/2
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என – திருமுறை2:78 1505/3
என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன் – திருமுறை2:79 1522/3
பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்க பெற்றேன் காண் – திருமுறை2:79 1524/3
வாடா காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி – திருமுறை2:79 1525/3
சுற்றி இருந்த பெண்கள் எல்லாம் சொல்லி நகைக்க அருகு அணைந்தார் – திருமுறை2:81 1558/3
எள்ளாது இருந்த பெண்கள் எலாம் இகழாநின்றார் இனிய மொழி – திருமுறை2:86 1604/3
பேணி வாழா பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார் – திருமுறை2:86 1609/3
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை2:98 1779/3
பேசும் கமல பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம் – திருமுறை2:98 1864/1
பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல் – திருமுறை3:2 1962/686
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – திருமுறை3:8 2421/3
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை4:3 2600/3
கொம்மி அடி பெண்கள் கொம்மி அடி இரு – திருமுறை4:31 2964/1
அன்ன நடை பெண்கள் ஆர்_அமுதே உன்னை – திருமுறை4:32 2975/1
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை4:39 3017/3
நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4210/4
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4215/4
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4216/4
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4217/4
நாடு அறிய பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:60 4219/4
அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4221/4
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4222/4
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4223/4
பனை உலர்ந்த ஓலை என பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4226/4
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4229/4
ஒன்றாத மன பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4232/4
பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:142 5715/4

மேல்


பெண்கள்-தம்மை (1)

பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை1:22 293/2,3

மேல்


பெண்களின் (1)

பொன் வசமோ பெண்களின் வசமோ கடல் பூ வசமோ – திருமுறை3:6 2272/1

மேல்


பெண்களுக்கே (1)

அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி – திருமுறை6:142 5790/2

மேல்


பெண்களை (2)

பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1518/3
வருமோ அதன்-பால் பெண்களை விட்டு பார்க்கினுமே – திருமுறை3:6 2332/4

மேல்


பெண்களொடு (1)

மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – திருமுறை3:8 2425/3

மேல்


பெண்களொடும் (1)

தோடு ஆர் பணை தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி – திருமுறை2:77 1501/2

மேல்


பெண்களொடே (1)

ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:102 4842/2

மேல்


பெண்டாள (1)

பெண்டாள திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரை பிடிக்க நாளை – திருமுறை6:135 5607/2

மேல்


பெண்டானார் (1)

அங்கு ஓர் குணம் உண்டே பெண்டானார்
வைதாலும் தொண்டு வலித்தாய் பிண தொண்டு – திருமுறை3:3 1965/728,729

மேல்


பெண்டிரொடு (1)

நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை1:1 7/1

மேல்


பெண்டு (4)

போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம் – திருமுறை2:39 1012/2
பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே – திருமுறை2:50 1125/1
பெண்டு இருந்து மாழ்க பிணம் கொண்டுசெல்வாரை – திருமுறை3:3 1965/925
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – திருமுறை3:8 2426/3

மேல்


பெண்டுகொண்டார்-தம் (1)

பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே – திருமுறை3:6 2349/3

மேல்


பெண்டுடன் (1)

மாடை ஏர் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம் – திருமுறை3:3 1965/979

மேல்


பெண்ணாக (1)

இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள் – திருமுறை3:6 2301/3

மேல்


பெண்ணாய் (2)

பேடு ஆணாய் பெண்ணாய் பெண் ஆண் பெரும் பேடாய் – திருமுறை3:3 1965/159
பெண்ணாய் ஆண் உருவாய் எனை பெற்ற பெருந்தகையே – திருமுறை6:63 4261/1

மேல்


பெண்ணார் (1)

பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீ – திருமுறை2:74 1383/2

மேல்


பெண்ணால் (2)

பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றை நுதல் – திருமுறை3:3 1965/217
பெண்ணால் மயங்கும் எளியேனை ஆள பெரும் கருணை – திருமுறை3:6 2205/1

மேல்


பெண்ணாலும் (1)

பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்கண்ணாலும் – திருமுறை3:6 2353/2

மேல்


பெண்ணிடத்தே (1)

பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:137 5657/3

மேல்


பெண்ணிடை (1)

பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும் – திருமுறை6:81 4615/707

மேல்


பெண்ணிலே (1)

ஆணிலே அன்றி ஆர்_உயிர் பெண்ணிலே அலியிலே இ அடியனை போலவே – திருமுறை3:24 2548/1

மேல்


பெண்ணினுக்கு (1)

தாவாத வசியர் குல பெண்ணினுக்கு ஓர் கரம் அளித்த சதுரன் அன்றே – திருமுறை3:21 2512/1

மேல்


பெண்ணினும் (1)

பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று – திருமுறை2:9 658/3

மேல்


பெண்ணினுள் (2)

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் – திருமுறை6:81 4615/703
பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும் – திருமுறை6:81 4615/705

மேல்


பெண்ணுக்கு (1)

பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து – திருமுறை6:98 4793/1

மேல்


பெண்ணுடைய (1)

பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனை – திருமுறை3:5 2159/3

மேல்


பெண்ணும் (2)

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/703,704
பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/709,710

மேல்


பெண்ணுருவெடுத்து (1)

சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்து தொழும்புசெய்திட தோன்றி நின்று அவனை – திருமுறை2:30 894/1

மேல்


பெண்ணுள் (1)

பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை – திருமுறை6:98 4788/2

மேல்


பெண்ணே (27)

பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வ பெண் அமுதே – திருமுறை2:75 1392/3
கான் ஆர் அலங்கல் பெண்ணே நான் கண்கள் உறக்கம்கொள்ளேனே – திருமுறை2:84 1584/4
பெரு மான் வடு கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே – திருமுறை2:84 1585/4
பால் ஆர் குதலை பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே – திருமுறை2:84 1586/4
அல் வந்த அளக பெண்ணே நான் அவிழ்ந்த குழலும் முடியேனே – திருமுறை2:84 1587/4
பா ஆர் குதலை பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே – திருமுறை2:84 1588/4
முற்றும் கனி வாய் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே – திருமுறை2:84 1589/4
கந்த குழல் வாய் பெண்ணே நான் கண்ணீர் ஒழிய காணேனே – திருமுறை2:84 1590/4
துன்னும் துவர் வாய் பெண்ணே நான் சோறு எள்ளளவும் உண்ணேனே – திருமுறை2:84 1591/4
பந்து ஆர் மலர் கை பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே – திருமுறை2:84 1592/4
நக்கற்கு இயைந்த பெண்ணே நான் ஞாலத்து எவையும் நயவேனே – திருமுறை2:84 1593/4
இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து – திருமுறை2:95 1723/2
வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன் – திருமுறை2:98 1782/2
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை2:98 1909/3
இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டு களித்த துரை பெண்ணே
மனத்தான் விளங்கும் சிவகாமவல்லி கனியே மாலொடும் ஓர் – திருமுறை4:23 2809/2,3
நாக மணி மிளிர நடம் நவில்வார் காண் பெண்ணே – திருமுறை4:35 2993/4
பெண்ணே பொருளே என சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று – திருமுறை6:98 4791/1
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே
என்னை பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:138 5670/3,4
பொது பாவனை செய்ய போகாதோ பெண்ணே பொய் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ – திருமுறை6:138 5671/3
புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:138 5672/3
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:138 5673/3
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல் – திருமுறை6:138 5674/3
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் – திருமுறை6:138 5675/3
இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான் – திருமுறை6:138 5676/3
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே – திருமுறை6:138 5677/3
புற பற்று அகற்ற தொடங்காதே பெண்ணே புலை அக பற்றை அறுத்தாய் நினக்கே – திருமுறை6:138 5678/3
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே – திருமுறை6:138 5679/3

மேல்


பெண்ணை (4)

சடையில் தரித்தார் ஒருத்தி-தனை தழுவி மகிழ் மற்றொரு பெண்ணை
புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ – திருமுறை2:82 1571/1,2
உர பார் மிசை இல்_பூ சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணை
கரப்பார் மலர் தூவிய மதனை கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன் – திருமுறை2:83 1577/1,2
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – திருமுறை3:8 2422/2
பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் – திருமுறை4:15 2778/2

மேல்


பெண்ணோ (1)

தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:82 4622/2

மேல்


பெண்ணோடு (1)

எண்ணும் அ வாயிலில் பெண்ணோடு ஆணாக – திருமுறை6:109 4941/1

மேல்


பெண்தகையார் (1)

முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார்
ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/466,467

மேல்


பெண்மணி (1)

பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட – திருமுறை3:6 2288/1

மேல்


பெண்மணி_பாக (1)

பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட – திருமுறை3:6 2288/1

மேல்


பெண்மணியே (3)

பெண்மணியே என்று உலகில் பேதையரை பேசாது என் – திருமுறை2:36 963/1
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2
தண் மதி ஒண் முக பெண்மணியே உன்னை – திருமுறை4:32 2971/1

மேல்


பெண்மை (5)

பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:4 608/2
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலக பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் – திருமுறை2:66 1308/2
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் – திருமுறை2:98 1785/3
பேசும் கமல பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம் – திருமுறை2:98 1864/1
பெண்மை இடம் கொண்டீர் வாரீர் – திருமுறை6:70 4444/3

மேல்


பெண்மையே (1)

பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் என பிடித்தனன் மடவார்க்கு – திருமுறை6:15 3571/1

மேல்


பெண்மையை (1)

பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையை பெரிய – திருமுறை6:46 3960/1

மேல்


பெண்ஆணாய் (1)

ஆண்பெண்ணாய் பெண்ஆணாய் அண்மை-தனை வானின் – திருமுறை3:3 1965/157

மேல்


பெத்தம் (1)

பெத்தம் அற்றிட பெற்றவர்க்கு அல்லது – திருமுறை2:64 1272/3

மேல்


பெத்தமும் (1)

பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் – திருமுறை4:22 2807/1

மேல்


பெத்தரும் (1)

பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:95 4753/3

மேல்


பெத்தன் (1)

கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை5:7 3215/3

மேல்


பெம்மான் (4)

பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்தி பெறும் பேறே – திருமுறை1:14 211/1
பெருமான் எம்மான் ஒற்றி பெம்மான் கைம் மான் கொளும் பித்தன் மலை – திருமுறை2:75 1390/3
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே – திருமுறை2:75 1395/3
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:57 4165/2

மேல்


பெம்மானே (5)

என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 329/3,4
பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா – திருமுறை3:2 1962/258
பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே – திருமுறை3:4 2014/2
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலை பெம்மானே செங்கமல பிரானே இந்த – திருமுறை3:5 2103/3
எம் மானே பெம்மானே மணி மன்றில் – திருமுறை6:35 3840/3

மேல்


பெம்மானை (2)

ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர் – திருமுறை2:65 1282/2
பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை4:5 2620/3

மேல்


பெய் (5)

பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை1:1 27/1
மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை1:7 114/3
பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே – திருமுறை2:5 611/4
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் – திருமுறை3:6 2253/3
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை – திருமுறை6:25 3728/2

மேல்


பெய்த (1)

பெய்த பாலினை கமரிடை கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் – திருமுறை2:50 1120/2

மேல்


பெய்திடும் (1)

தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 193/4

மேல்


பெய்திலேன் (1)

பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை – திருமுறை1:22 293/2

மேல்


பெய்து (4)

நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து
ஆர்த்தியாய் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_மூர்த்தியாய் – திருமுறை3:3 1965/260,261
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:57 4106/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:137 5630/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:142 5752/2

மேல்


பெய்ய (1)

பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:46 1079/3

மேல்


பெய்யும் (2)

பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே – திருமுறை2:17 758/4
பெய்யும் வண்ண பெரு முகிலே புரம் – திருமுறை2:48 1104/3

மேல்


பெயர் (29)

மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர் – திருமுறை1:29 354/2
ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே – திருமுறை1:47 499/3
கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே – திருமுறை1:47 500/3
திதியும் புவி புகல் நின் பெயர் நெறியை தெரிவிப்பான் – திருமுறை1:47 502/3
திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:11 673/1
இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர் – திருமுறை2:11 673/3
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:11 677/1
நென்னல் இரவில் எமை தெளிவான் நின்ற நினது பெயர் என்றார் – திருமுறை2:98 1788/2
பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தை பறித்தது என்றார் – திருமுறை2:98 1792/2
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை2:98 1792/3
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை2:98 1796/2
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே – திருமுறை2:98 1822/3
உரு தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று – திருமுறை2:98 1840/3
மயலாய் இடும் இ பெயர் பின்னர் வந்த இளைய நாமம் என்றார் – திருமுறை2:98 1844/2
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன் – திருமுறை2:98 1917/2
ஆயும் குரங்கணில்_முட்ட பெயர் கொண்டு ஓங்கு புகழ் – திருமுறை3:2 1962/483
ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய் பெயர்-தான் – திருமுறை3:3 1965/717
மாய பெயர் நீண்ட மால் – திருமுறை3:4 2011/4
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – திருமுறை3:18 2501/32
நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டி – திருமுறை6:13 3472/1
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:59 4207/2
நீர்க்கு இசைந்த நாமம் நிலை மூன்று கொண்ட பெயர்
போர்க்கு இசைந்தது என்று அறியா புல் நெஞ்சே நீர்க்கு இசைந்தே – திருமுறை6:61 4235/1,2
அருளே நம் சுகம் அருளே நம் பெயர்
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே – திருமுறை6:81 4615/1013,1014
சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே – திருமுறை6:91 4714/4
இயங்கு ஆளி புலி கரடி என பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில் – திருமுறை6:125 5342/1
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன் – திருமுறை6:127 5476/2
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:142 5802/2
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:142 5802/2
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:142 5802/3

மேல்


பெயர்-தான் (1)

ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய் பெயர்-தான்
கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் – திருமுறை3:3 1965/717,718

மேல்


பெயர்க்கு (3)

சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார் – திருமுறை2:96 1738/3
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றே – திருமுறை2:98 1826/3
சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே – திருமுறை6:143 5814/1

மேல்


பெயர்கொண்ட (1)

அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அ பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே அஞ்சுகங்கள் – திருமுறை3:2 1962/73,74

மேல்


பெயர்த்து (3)

வரும் மாலை மண் உறுத்த பெயர்த்து நடந்து அருளி வஞ்சகனேன் இருக்கும் இடம் வலிந்து இரவில் தேடி – திருமுறை5:2 3062/2
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:47 3991/3
பெற்று அறிய பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே – திருமுறை6:47 3992/3

மேல்


பெயர்த்துவைத்து (1)

மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை5:2 3066/2

மேல்


பெயர்த்தே (2)

திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:47 3989/3
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:47 3990/2,3

மேல்


பெயர்ந்திடல் (1)

பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:29 884/3

மேல்


பெயர்ந்து (1)

பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணை திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே – திருமுறை5:2 3074/1

மேல்


பெயர்ந்தேன் (1)

பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன்
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 3578/2,3

மேல்


பெயர்ப்பும் (1)

பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/3

மேல்


பெயராக (1)

செஞ்சடையாய் நின் திரு_பெயராக சிறந்த எழுத்து – திருமுறை3:6 2386/3

மேல்


பெயராது (1)

பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை3:5 2117/2

மேல்


பெயராம் (2)

கற்கிலேன் உனது அருள் பெயராம் குக கந்த என்பவை நாளும் – திருமுறை1:15 221/1
நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 819/4

மேல்


பெயரார் (2)

செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:80 1548/1
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:85 1596/3

மேல்


பெயரால் (1)

கண்ணப்பன் என்னும் திரு_பெயரால் உலகம் புகழும் – திருமுறை1:33 373/1

மேல்


பெயரிட்ட (1)

பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:57 4173/3

மேல்


பெயரிட்டாய் (1)

பிள்ளை என எற்கு பெயரிட்டாய் தெள் அமுதம் – திருமுறை6:40 3895/2

மேல்


பெயரிட்டு (1)

பிள்ளை என்று என்னை பெயரிட்டு அழைத்தே – திருமுறை6:80 4614/2

மேல்


பெயரிடை (1)

வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் – திருமுறை2:98 1786/2

மேல்


பெயரின் (3)

ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என் – திருமுறை2:96 1742/2
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என் – திருமுறை2:98 1830/2
வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று – திருமுறை3:3 1965/581

மேல்


பெயரும் (4)

பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சை பெருமானார் – திருமுறை1:37 409/1
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:142 5802/2
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:142 5802/3
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:142 5802/3

மேல்


பெயரே (4)

நல்லார் புகழும் நமச்சிவாய பெயரே
அல்லாது பற்று ஒன்று அறியேன் அருளாயேல் – திருமுறை4:7 2640/2,3
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:142 5802/2
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:142 5802/3
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:142 5802/3,4

மேல்


பெயரை (2)

என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ – திருமுறை1:16 238/4
எடுத்திலேன் நல்லன் எனும் பெயரை அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 291/4

மேல்


பெயல் (1)

உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும் – திருமுறை2:23 819/2

மேல்


பெரிதாம் (2)

போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி – திருமுறை4:2 2585/3
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் – திருமுறை6:36 3845/2

மேல்


பெரிதாய் (3)

பெரிதாய் சிறிதாய் பெரிதும் சிறிதும் – திருமுறை3:3 1965/57
பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய் – திருமுறை6:81 4615/151
ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:137 5645/4

மேல்


பெரிதால் (2)

கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1153/2
புண்ணியம் இ வானில் புவியின் மிக பெரிதால்
எண்ணிய எல்லாம் புரிகின்றேன் – திருமுறை6:52 4043/3,4

மேல்


பெரிதினும் (1)

பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய் – திருமுறை6:81 4615/151

மேல்


பெரிது (31)

பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான் – திருமுறை2:2 588/2
பெற்று அமர்தி நெஞ்சே பெரிது – திருமுறை2:65 1286/4
பேர் சான்ற இன்பம் பெரிது – திருமுறை3:3 1963/2
பேறும் மிக தான் பெரிது – திருமுறை3:3 1964/2
பெண் ஆனது என்பார் பெரிது அன்றே அண்ணா அ – திருமுறை3:4 2008/2
பெரிது ஆகி பெரியதினும் பெரியது ஆகி பேதமாய் அபேதமாய் பிறங்காநின்ற – திருமுறை3:5 2083/2
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த – திருமுறை3:5 2142/1
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – திருமுறை4:4 2604/1
பெரிது ஆர ஓர் மொழியை பேசு – திருமுறை4:14 2728/4
பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன் – திருமுறை4:39 3022/2
சற்றேயும் அன்று மிக பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3213/4
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான் – திருமுறை6:7 3325/1
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 3352/2
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிது அரிதாம் தனி தலைமை இறைவா உன்றன் – திருமுறை6:10 3372/1
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனி தலைமை – திருமுறை6:13 3499/2
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் – திருமுறை6:13 3534/2
எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய் – திருமுறை6:15 3576/1
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:24 3712/2
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த – திருமுறை6:32 3809/2
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4227/2
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2
பிறப்பே தவிர்த்து எனை ஆட்கொண்டு அமுதம் பெரிது அளித்த – திருமுறை6:89 4689/3
பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே – திருமுறை6:95 4755/4
பெண்ணே பொருளே என சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று – திருமுறை6:98 4791/1
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:137 5629/3
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:137 5645/3
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:137 5645/3
ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:137 5645/4
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:142 5730/4

மேல்


பெரிதும் (6)

அன்னையில் பெரிதும் இனிய என் அரசே அம்பலத்து ஆடல்செய் அமுதே – திருமுறை2:47 1088/1
பெரிதாய் சிறிதாய் பெரிதும் சிறிதும் – திருமுறை3:3 1965/57
விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிக பெரிதும் சிறியேன் – திருமுறை6:4 3294/1
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர் – திருமுறை6:17 3595/3
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:24 3713/3
தாயில் பெரிதும் தயவு உடை தந்தையே – திருமுறை6:81 4615/1120

மேல்


பெரிதே (11)

அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே – திருமுறை2:47 1097/4
சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் – திருமுறை4:14 2719/2
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:30 3785/4
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே – திருமுறை6:32 3809/3
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:95 4751/3,4
பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே – திருமுறை6:95 4755/4
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:95 4756/4
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:142 5727/3,4
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:142 5776/4
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:142 5777/4

மேல்


பெரிதோ (1)

சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4

மேல்


பெரிய (118)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை1:1 13/1
எண்ணினால் அளப்ப அரிய பெரிய மோன இன்பமே அன்பர்-தமது இதயத்து ஓங்கும் – திருமுறை1:7 115/3
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 450/4
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை1:44 474/1
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 492/2
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை1:52 556/3
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:1 578/2
சொல்லற்கு அரிய பெரிய பரஞ்சுடரே முக்கண் சுடர் கொழுந்தே – திருமுறை2:1 580/1
பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனி பொருளே – திருமுறை2:6 627/1
பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளை பேசற்கொண்ணா – திருமுறை2:26 853/1
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:30 889/2
மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியை தீர்த்தனை பெரிய
தேவரை காத்த செல்வனை ஒற்றி தியாகனை நினைந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 899/1,2
தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார் – திருமுறை2:70 1342/1
நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால் – திருமுறை2:75 1402/3
பெற்றி அறியா பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெற அறியார் – திருமுறை2:91 1677/1
பொன் பொருவு மேனி அயன் பூவின் மன் பெரிய
வாக்கு இறைவி நின் தாள்_மலர் சரணம் போந்தேனை – திருமுறை2:98 1770/2,3
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை3:1 1960/118
சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான் – திருமுறை3:2 1962/696
காதரவு செய்து நலம் கற்பித்து பின் பெரிய
ஆதரவு செய்யும் நங்கள் அப்பன் காண் கோதுறும் மா – திருமுறை3:3 1965/339,340
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை3:5 2079/4
சொல் போதற்கு அரும் பெரிய மறைகள் நாடி தொடர்ந்துதொடர்ந்து அயர்ந்து இளைத்து துளங்கி ஏங்கி – திருமுறை3:5 2117/1
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை3:5 2135/4
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை3:5 2137/4
குறிகொண்ட வாழ்க்கை துயராம் பெரிய கொடும் கலி பேய் – திருமுறை3:6 2206/2
பேசப்படாத பெரிய மருந்து – திருமுறை3:9 2434/2
இடம்கொண்ட பெரிய மருந்து – திருமுறை3:9 2440/4
பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே – திருமுறை3:10 2460/3
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை4:1 2579/3
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை4:3 2591/1
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – திருமுறை4:4 2605/1
பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை4:5 2620/3
பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே – திருமுறை4:6 2624/3
கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்க கண்டேன் கண்டேன் – திருமுறை4:20 2799/2
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை4:38 3007/2
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணா துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே – திருமுறை4:38 3008/2
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை5:1 3030/3
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை5:1 3034/3
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே – திருமுறை5:1 3044/4
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை5:1 3045/4
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே – திருமுறை5:2 3078/4
பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே – திருமுறை5:2 3078/4
சூதாந்தம் அனைத்தினுக்கும் அப்பாற்பட்டு இருந்த துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருள்_குருவே – திருமுறை5:2 3091/4
பருவரல் அற்று அடி சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே – திருமுறை5:4 3170/4
சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே – திருமுறை5:8 3225/3
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே – திருமுறை6:13 3411/3
பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3516/4
எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி – திருமுறை6:16 3583/3
மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே – திருமுறை6:18 3612/2
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3681/4
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3682/4
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3683/4
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3684/4
சொல் கரை இன்றிய ஒளியினுள் ஒளியே துரியமும் கடந்திட்ட பெரிய செம்பொருளே – திருமுறை6:23 3686/2
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே – திருமுறை6:26 3732/4
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:33 3813/2
தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:41 3911/1
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3912/4
அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறை சார்பில் – திருமுறை6:43 3924/2
பேசும் ஓங்காரம் ஈறு-அதா பேசா பெரிய ஓங்காரமே முதலா – திருமுறை6:43 3932/1
பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையை பெரிய
தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியை தயாநிதி-தன்னை – திருமுறை6:46 3960/1,2
உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3966/4
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:46 3968/3
பொன் புனை புயனும் அயனும் மற்றவரும் புகல அரும் பெரிய ஓர் நிலையில் – திருமுறை6:48 3994/1
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:50 4018/3
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:50 4022/3
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4102/4
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:57 4182/2
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:57 4183/2
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/4
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4206/4
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4207/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4208/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4
பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ள பிரியம் அறிந்திலனே – திருமுறை6:60 4224/4
பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம் – திருமுறை6:68 4327/3
பெரிய நாதாந்த பெரு நிலை வெளி எனும் – திருமுறை6:81 4615/39
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே – திருமுறை6:81 4615/1056
பெரிய வாழ்வு அளித்த பெரும் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1158
துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என – திருமுறை6:81 4615/1211
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:83 4633/3
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:83 4633/4
அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே – திருமுறை6:83 4634/4
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4643/1
செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியை சிவ_கதியை சிவ போகத்தை – திருமுறை6:87 4667/2
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது – திருமுறை6:95 4749/2
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/2
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:102 4836/4
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:102 4836/4
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:102 4844/1
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:105 4883/1
இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே – திருமுறை6:112 4966/1
விழித்து மயங்கினேன்-பால் பெரிய கருணை ஒன்றியே – திருமுறை6:112 4983/2
பிண்டத்து அகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதியே – திருமுறை6:112 4985/3
கருணை பொதுவில் பெரிய சோதி தருவில் கனித்ததே – திருமுறை6:112 4989/1
கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே – திருமுறை6:112 4989/2
ஓதி உணர்தற்கு அரிய பெரிய உணர்வை நண்ணியே – திருமுறை6:112 5004/3
ஒழியா துயரை ஒழித்த பெரிய கருணையாளனே – திருமுறை6:112 5007/3
அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவன் ஆகியே – திருமுறை6:112 5012/1
தழுவற்கு அரிய பெரிய துரிய தம்பத்து ஏறினேன் – திருமுறை6:112 5038/3
எறிந்து அ பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே – திருமுறை6:112 5040/3
உரிய துரிய பெரிய வெளியில் ஒளியில் ஒளி செய் நடனனே – திருமுறை6:115 5197/1
அடியும் நடுவும் முடியும் அறிய அரிய பெரிய சரணமே – திருமுறை6:115 5205/1
பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்க பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும் – திருமுறை6:137 5642/3
பெரிய என புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை – திருமுறை6:137 5650/1
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:140 5699/2
பெரிய பிரமாதியர்க்கும் அரியர் வருகின்றார் பித்தர் என மறை புகலும் சித்தர் வருகின்றார் – திருமுறை6:142 5762/2
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:142 5798/3
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி – திருமுறை6:142 5806/4

மேல்


பெரியதினும் (1)

பெரிது ஆகி பெரியதினும் பெரியது ஆகி பேதமாய் அபேதமாய் பிறங்காநின்ற – திருமுறை3:5 2083/2

மேல்


பெரியது (2)

பெரிது ஆகி பெரியதினும் பெரியது ஆகி பேதமாய் அபேதமாய் பிறங்காநின்ற – திருமுறை3:5 2083/2
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 3463/3

மேல்


பெரியதுவாய் (1)

வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடும் கால் அரியதுவாய் பெரியதுவாய் அணுவும் – திருமுறை6:2 3274/3

மேல்


பெரியதே (2)

புலையனேனுக்கு அளித்த கருணை மிகவும் பெரியதே – திருமுறை6:112 4990/4
ஐயா நான் செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக்கு அரியது அரியதே – திருமுறை6:112 5009/1,2

மேல்


பெரியதோர் (3)

பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி – திருமுறை2:35 943/2
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும் – திருமுறை6:12 3399/3
பெரியதோர் அருள் சோதியை பெறுதலே எவைக்கும் – திருமுறை6:131 5548/2

மேல்


பெரியநாயகி (3)

பெரியநாயகி பெற்றியை பேசுவாம் – திருமுறை3:15 2487/4
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2488/4
அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2489/4

மேல்


பெரியர் (19)

பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர்
எஞ்சேம் என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும் – திருமுறை3:2 1962/748,749
ஒருவி அப்பாற்படுத்தி நமை ஒரு தனியாக்குவது ஒன்று பயம் என பெரியர் சொலும் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3127/2
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை5:3 3168/3
வடியா கருணை பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம் – திருமுறை6:7 3323/2
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி – திருமுறை6:15 3564/3
இரு நிலத்தே பசித்தவர்க்கு பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே – திருமுறை6:30 3783/2
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3998/3
பேராலும் அறிவாலும் பெரியர் என சிறப்பாக பேச நின்றோர் – திருமுறை6:77 4513/1
சொன்னவா கருணை தூயவா பெரியர் துதியவா அம்பலத்து அமுதம் – திருமுறை6:86 4663/2
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:102 4834/3
அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே – திருமுறை6:112 4973/3
பிரிய அரிய பிரியம் உடைய பெரியர் இதய படனனே – திருமுறை6:115 5197/2
செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வ கொடியே சிவ ஞானம் – திருமுறை6:126 5464/3
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:135 5613/3
நான்முகர்கள் மிக பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிக பெரியர் – திருமுறை6:137 5645/1
நான்முகர்கள் மிக பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிக பெரியர் – திருமுறை6:137 5645/1
நான்முகர்கள் மிக பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிக பெரியர்
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:137 5645/1,2
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:137 5645/2
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர்
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:137 5645/2,3

மேல்


பெரியர்-தம் (1)

பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்பு – திருமுறை6:125 5334/2

மேல்


பெரியர்க்கு (1)

தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை – திருமுறை6:17 3596/1

மேல்


பெரியர்காள் (2)

ஈன நாடக பெரியர்காள் வம்-மினோ ஈண்டே – திருமுறை6:131 5550/4
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர் – திருமுறை6:131 5552/4

மேல்


பெரியரில் (2)

பிடித்தனன் உலகில் பேதையர் மயங்க பெரியரில் பெரியர் போல் பேசி – திருமுறை6:15 3564/3
பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ – திருமுறை6:50 4017/3

மேல்


பெரியரின் (1)

இ பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழி பாட்டு – திருமுறை6:16 3587/2

மேல்


பெரியரினும் (1)

கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:133 5570/2

மேல்


பெரியருள் (1)

ஆய் மதி பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே – திருமுறை6:23 3688/3

மேல்


பெரியவர் (11)

பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர் – திருமுறை1:38 418/2
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:45 1076/1
தூது நடந்த பெரியவர் சிற்சுகத்தார் ஒற்றி தொல் நகரார் – திருமுறை2:81 1554/2
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை5:1 3030/3
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் – திருமுறை6:8 3351/3
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே – திருமுறை6:12 3400/2
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே – திருமுறை6:12 3400/2
பின்னவ அதிபர்க்கு பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் – திருமுறை6:26 3731/2
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்க – திருமுறை6:51 4025/3
எவர்க்கும் பெரியவர் பொன்_அம்பலத்தே நடம் – திருமுறை6:75 4497/1
பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் – திருமுறை6:106 4890/2

மேல்


பெரியவர்-தம் (1)

பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:140 5699/2

மேல்


பெரியவர்க்கு (2)

பிறவி கண்_இலான் கைக்கொளும் கோலை பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ – திருமுறை2:55 1176/1
பெண் அமர் பாகனை பேர்_அருளோனை பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னை – திருமுறை4:5 2618/1

மேல்


பெரியவர்க்கும் (1)

தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – திருமுறை3:15 2489/1

மேல்


பெரியவரும் (2)

கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை5:1 3043/2
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகி பழுத்த பெரியவரும்
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள் – திருமுறை6:47 3992/1,2

மேல்


பெரியவரே (1)

துன்பாட்டை ஒழித்தவரே அணைய வாரீர் துரிய நிறை பெரியவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4477/2

மேல்


பெரியவரை (1)

உடுக்கும் பெரியவரை சிறிய ஒரு முன்தானையால் மூடி – திருமுறை2:98 1903/3

மேல்


பெரியவன்-தன்னை (1)

பெண் அமர் பாகனை பேர்_அருளோனை பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னை
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை4:5 2618/1,2

மேல்


பெரியவனே (2)

அன்பர் முற்று உணர அருள்செயும் தேவே அரி அயன் பணி பெரியவனே
வன்பு-அதை அகற்றி மன்பதைக்கு அருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே – திருமுறை1:35 388/3,4
பிஞ்சு உண்ட வாய்க்கு பழம் அளித்து ஆண்ட பெரியவனே – திருமுறை6:125 5395/4

மேல்


பெரியவா (1)

பின்னவ அதிபர்க்கு பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் – திருமுறை6:26 3731/2

மேல்


பெரியவே (1)

எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை4:1 2578/1

மேல்


பெரியள் (1)

மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:137 5645/3

மேல்


பெரியன் (2)

களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3349/4
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:32 3809/1

மேல்


பெரியனே (2)

பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ – திருமுறை6:50 4017/3
ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனி பெரியனே என்கோ – திருமுறை6:51 4027/2

மேல்


பெரியாய் (1)

அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 34/3

மேல்


பெரியார் (1)

பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலை பெருமானார் – திருமுறை1:37 406/2

மேல்


பெரியார்-தமை (1)

சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமை சூழ்ந்து – திருமுறை4:10 2676/1

மேல்


பெரியானை (1)

பெரியானை மாதர் பிறை_கண்ணியானை – திருமுறை2:65 1287/1

மேல்


பெரியீர் (5)

என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் – திருமுறை2:97 1759/2
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான் – திருமுறை2:98 1847/2
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் – திருமுறை2:98 1903/2
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன் – திருமுறை2:98 1917/2
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர் அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர் – திருமுறை6:133 5570/2,3

மேல்


பெரியேன் (17)

உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே – திருமுறை2:51 1132/2
கள்ளம் ஓதிலேன் நும் அடி அறிய காம வேட்கையில் கடலினும் பெரியேன்
வள்ளலே உமது அருள் பெற சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் – திருமுறை2:55 1174/2,3
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை4:15 2765/3
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை4:15 2765/3
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை4:15 2765/4
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை6:3 3283/3
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை6:3 3283/3
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3283/4
வழியை தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன்
பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3305/3,4
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன்
அடியன் ஆவதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3307/3,4
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3568/4
பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன்
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3570/3,4
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக்கு எல்லை இல்லை – திருமுறை6:21 3645/1
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:33 3813/2,3
நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
யாதில் பெரியேன் தீதில் பெரியேன் – திருமுறை6:125 5389/1,2
யாதில் பெரியேன் தீதில் பெரியேன் – திருமுறை6:125 5389/2
யாதில் பெரியேன் தீதில் பெரியேன்
என்னை ஆண்டு அருளினை என்னை ஆண்டவனே – திருமுறை6:125 5389/2,3

மேல்


பெரியோய் (2)

பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் – திருமுறை2:3 597/2
ஒன்பது ஆகிய உரு உடை பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1305/4

மேல்


பெரியோர் (10)

துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை1:1 19/3
போற்றும் திருவொற்றி பூம் கோயிற்குள் பெரியோர்
சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் – திருமுறை3:2 1962/517,518
பெண் என்றால் யோக பெரியோர் நடுங்குவரேல் – திருமுறை3:3 1965/783
இங்கு நினை பெரியோர் என் நினைப்பார் ஏமாப்பில் – திருமுறை3:3 1965/1073
பேர்_அறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல் – திருமுறை3:4 1973/1
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – திருமுறை3:8 2420/1
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – திருமுறை3:19 2502/3
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர்
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை4:3 2592/1,2
பெருமை கதியை பசுபதியை பெரியோர் எவர்க்கும் பெரியோனை – திருமுறை4:17 2792/2
பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த – திருமுறை6:26 3730/2

மேல்


பெரியோர்-தமை (1)

கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – திருமுறை3:8 2427/1

மேல்


பெரியோர்_புரத்தவா (1)

பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த – திருமுறை6:26 3730/2

மேல்


பெரியோர்க்கு (1)

ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே – திருமுறை1:44 471/2

மேல்


பெரியோரும் (1)

பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில் – திருமுறை3:3 1965/1386

மேல்


பெரியோரை (1)

அல்லல் அகற்றி பெரியோரை அடுத்தும் அறியேன் அரும் பாவி – திருமுறை1:49 521/2

மேல்


பெரியோன் (2)

மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1396/4
பிளவில் ஓர் கோடி கூற்றில் ஒன்று ஆக பேச நின்று ஓங்கிய பெரியோன்
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:48 4000/2,3

மேல்


பெரியோனே (1)

பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில் – திருமுறை6:17 3603/2,3

மேல்


பெரியோனை (1)

பெருமை கதியை பசுபதியை பெரியோர் எவர்க்கும் பெரியோனை
அருமை களத்தில் கருமை அணி அம்மான்-தன்னை எம்மானை – திருமுறை4:17 2792/2,3

மேல்


பெரு (195)

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை1:1 8/2
வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை1:1 13/1
குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே – திருமுறை1:4 79/3
அருமையாம் தவத்து அம்மையும் அப்பனும் அளித்திடும் பெரு வாழ்வே – திருமுறை1:9 143/3
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே – திருமுறை1:9 144/3
கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுற கிடைத்த அருள் பெரு வாழ்வே – திருமுறை1:15 229/3
நானும் இழந்தேன் பெரு வாழ்வை நாய் போல் அலைந்து இங்கு அவமே நீ – திருமுறை1:17 245/3
சொல்லி அடங்கா துயர் இயற்றும் துகள் சேர் சனன பெரு வேரை – திருமுறை1:23 302/3
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே – திருமுறை1:26 330/3
தேறா பெரு மனமானது தேறும் துயர் மாறும் – திருமுறை1:30 359/1
நந்தா எழில் உருவும் பெரு நலனும் கதி நலனும் – திருமுறை1:30 363/2
ஊறு இலா பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே – திருமுறை1:39 421/4
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்த பெரு வாழ்வே – திருமுறை1:39 424/3
அண்டனே அண்டர்க்கு அருள்தரும் பரசிவன் அருளிய பெரு வாழ்வே – திருமுறை1:39 426/2
மலத்தால் வருந்தா பெரு வாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே – திருமுறை1:43 466/4
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை1:44 474/1
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை1:44 474/2
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை1:52 555/2
பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே – திருமுறை1:52 563/4
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:1 578/3
கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே – திருமுறை2:1 578/4
வண்மையே அருள் பெரு வாரி அல்லையோ – திருமுறை2:5 618/4
பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி – திருமுறை2:22 811/2
வன்மை செய்திடும் வறுமை வந்தாலும் மகிழ்வுசெய் பெரு வாழ்வு வந்தாலும் – திருமுறை2:23 822/1
பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் – திருமுறை2:25 835/2
நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனை – திருமுறை2:25 840/1
மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் – திருமுறை2:29 884/1
மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா – திருமுறை2:39 1013/1
பெய்யும் வண்ண பெரு முகிலே புரம் – திருமுறை2:48 1104/3
தில்லையிடை மேவும் எங்கள் செல்வ பெரு வாழ்வே – திருமுறை2:54 1169/1
வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் – திருமுறை2:61 1234/1
மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே – திருமுறை2:82 1573/4
பெரு மான் வடு கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே – திருமுறை2:84 1585/4
பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:87 1643/2
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை2:92 1687/3
ஈட்டும் பெரு நறை ஆறு என்ன வயல் ஓடி – திருமுறை3:2 1962/259
இ நிலத்தும் வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கும் பெரு
நன்னிலத்து வாழ் ஞான நாடகனே மன்னும் மலர் – திருமுறை3:2 1962/271,272
வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் – திருமுறை3:4 1976/3
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் – திருமுறை3:5 2100/2
வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள் – திருமுறை3:5 2112/1
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை3:5 2117/2
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை3:5 2137/4
அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த – திருமுறை3:5 2150/1
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் – திருமுறை3:5 2170/1
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச – திருமுறை3:6 2193/2
பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட – திருமுறை3:6 2288/1
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை3:6 2322/2
தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்கு தனித்த பெரு
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை3:6 2348/1,2
வெம் பெரு மானுக்கு கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை – திருமுறை3:6 2367/1
கிடந்த பச்சை பெரு மலைக்கு கேடு இல் அருள்தந்து அகம் புறமும் – திருமுறை3:13 2478/3
வருண பவள பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால் – திருமுறை3:13 2480/3
அல்லல் அகற்றும் பெரு வாழ்வை அன்பால் இயன்ற அரு_மருந்தை – திருமுறை3:13 2482/2
தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே – திருமுறை3:16 2497/2
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – திருமுறை3:19 2502/3
பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் – திருமுறை3:23 2530/2
நம்பனார்க்கு இனிய அருள் மக பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே – திருமுறை3:23 2535/3
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை4:2 2585/4
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1
ஆடும் முக்கண் அருள் பெரு வெள்ளமே – திருமுறை4:9 2657/4
எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் – திருமுறை4:15 2738/1
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை – திருமுறை4:17 2790/3
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை4:19 2796/4
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடா தெய்வ மறை இது என பின்பு உணர்ந்தேன் – திருமுறை4:21 2802/2
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை4:38 3012/2
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை5:1 3034/3
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை5:1 3035/3
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை5:1 3035/4
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே – திருமுறை5:1 3046/3
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை5:2 3062/4
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை5:2 3076/4
பருவரல் அற்று அடி சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே – திருமுறை5:4 3170/4
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை5:10 3242/2
தீர்ந்த பெரு நெறி துணையே ஒப்பு_இலாத செல்வமே அப்பன் என திகழ்கின்றோனே – திருமுறை5:10 3246/4
உரு அண்ட பெரு மறை என்று உலகம் எலாம் புகழ்கின்ற – திருமுறை5:12 3260/1
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3272/3
இருளையே ஒளி என மதித்து இருந்தேன் இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன் – திருமுறை6:5 3312/1
பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்று – திருமுறை6:9 3358/1
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன் – திருமுறை6:9 3363/2
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/3
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:22 3672/3
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:22 3673/2
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:22 3682/1
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:23 3690/3
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே – திருமுறை6:23 3703/3
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3710/4
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:24 3711/3
பிறந்த இ உடல் இம்மையே அழிவுறா பெரு நலம் பெறுமாறே – திருமுறை6:25 3725/4
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:28 3762/2
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை – திருமுறை6:33 3821/3
சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3852/1
விளங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3853/1
விஞ்சுகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3854/1
ஓங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் ஒளிர்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3855/1
இலங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடமிடுகின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3856/1
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3857/1
துறந்த பேர்_உளத்து அருள் பெரும் சோதியே சுக பெரு நிலையே நான் – திருமுறை6:37 3857/2
வயங்குகின்ற சிற்றம்பலம்-தன்னிலே வளர்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3858/1
தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3859/1
தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3860/1
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே – திருமுறை6:37 3861/1
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெரு நெறி மாண்பு கொண்டு – திருமுறை6:38 3871/3
இருள் பெரு நிலத்தை கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லா – திருமுறை6:39 3872/3
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3872/4
அலப்பு அற விளங்கும் அருள் பெரு விளக்கே அரும் பெரும் சோதியே சுடரே – திருமுறை6:39 3879/1
புத பெரு வரமே புகற்கு அரும் தரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3888/4
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:45 3944/2
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு – திருமுறை6:46 3982/2
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3988/4
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை – திருமுறை6:49 4004/3
இ சகத்து அழியா பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4017/4
உடைய மாணிக்க பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ – திருமுறை6:50 4021/3
பெரு நெறிக்கே சென்ற பேர்க்கு கிடைப்பது பேய் உலக – திருமுறை6:53 4052/2
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4058/3
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னை தாங்கிய நல் துணையே – திருமுறை6:57 4092/1
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:57 4100/3
விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:57 4107/2
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4121/2
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:57 4132/4
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:57 4136/2
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:57 4143/2
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே – திருமுறை6:57 4143/3
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்து – திருமுறை6:57 4147/3
வசை அறியா பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே – திருமுறை6:57 4148/3
செம்மாந்த சிறியேனை சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே – திருமுறை6:57 4165/3
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:57 4167/2
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4184/4
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:57 4185/3
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:57 4186/1
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4187/4
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே – திருமுறை6:62 4248/1
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/2
இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கு இருக்கின்றது அது – திருமுறை6:75 4496/1
என் பெரு வாழ்வாம் மருந்து என்றும் – திருமுறை6:78 4530/1
வண்ணத்ததாம் பெரு மாணிக்க ஜோதி – திருமுறை6:79 4557/2
அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் – திருமுறை6:81 4615/3
பெரிய நாதாந்த பெரு நிலை வெளி எனும் – திருமுறை6:81 4615/39
இழியா பெரு நலம் எல்லாம் அளித்து அருள் – திருமுறை6:81 4615/87
சேதன பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை – திருமுறை6:81 4615/187
காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல – திருமுறை6:81 4615/467
பிரமமே பிரம பெரு நிலை மிசை உறும் – திருமுறை6:81 4615/943
சித்தமும் வாக்கும் செல்லா பெரு நிலை – திருமுறை6:81 4615/1029
உணர்ந்துணர்ந்து உணரினும் உணரா பெரு நிலை – திருமுறை6:81 4615/1155
அற்புதம் விளங்கும் அருள் பெரு நிதியே – திருமுறை6:81 4615/1377
என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே – திருமுறை6:81 4615/1439
என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே – திருமுறை6:81 4615/1440
என் பெரு நலமே என் பெரும் குலமே – திருமுறை6:81 4615/1441
என் பெரு வலமே என் பெரும் புலமே – திருமுறை6:81 4615/1442
என் பெரு வரமே என் பெரும் தரமே – திருமுறை6:81 4615/1443
என் பெரு நெறியே என் பெரு நிலையே – திருமுறை6:81 4615/1444
என் பெரு நெறியே என் பெரு நிலையே – திருமுறை6:81 4615/1444
என் பெரு நிறைவே என் தனி அறிவே – திருமுறை6:81 4615/1448
அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து அருள் பெரும் தலத்து மேல் நிலையில் – திருமுறை6:82 4617/1
அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த – திருமுறை6:82 4617/2
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே – திருமுறை6:82 4617/3
அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:83 4629/4
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:83 4630/2
இன்பினை என் இதயத்தே இருந்து அருளும் பெரு வாழ்வை என் உள் ஓங்கும் – திருமுறை6:87 4669/3
பெரு நிலை பெற்றனன் சுத்த சன்மார்க்கம் பிடித்து நின்றேன் – திருமுறை6:88 4677/3
இனம் மிகும் சுத்த சன்மார்க்க பெரு நெறி எய்திநின்றேன் – திருமுறை6:89 4686/3
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் – திருமுறை6:94 4740/1
பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:102 4853/2
வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால் – திருமுறை6:103 4858/2
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமை பெரு வாழ்வே – திருமுறை6:104 4864/2
ஆடும் கருணை பெரு வாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4870/4
பின் ஓர் நிலையில் பெரு முத்து வச்சிர – திருமுறை6:109 4923/1
இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – திருமுறை6:111 4953/1
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் – திருமுறை6:111 4954/1
எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே – திருமுறை6:114 5166/2
தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்க பெரு நீதி செலுத்தாநின்ற – திருமுறை6:125 5298/2
மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே – திருமுறை6:125 5306/3
அள்ள குறையா வள்ளல் பொருளை அம்பல சோதியை எம் பெரு வாழ்வை – திருமுறை6:125 5316/3
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:125 5320/3
பொருள் பெரு மறைகள் அனந்தம் ஆகமங்கள் புகலும் ஓர் அனந்தம் மேல் போந்த – திருமுறை6:125 5321/1
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே – திருமுறை6:125 5322/2
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:125 5322/3
பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவை பெரு வயிற்று பிலத்தில் இட அறிவீர் – திருமுறை6:125 5328/3
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன – திருமுறை6:125 5400/3
துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுக பெரு வாழ்வே – திருமுறை6:125 5439/2
இருள் பெரு மலம் முழுதும் தவிர்ந்து இற்றது – திருமுறை6:130 5543/1
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – திருமுறை6:134 5576/3
பெரு நெறியில் சித்தாட திருவுளம்கொண்டு அருளி பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே – திருமுறை6:134 5587/3
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:134 5589/3
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:134 5596/1
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:134 5598/2
இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் – திருமுறை6:134 5600/1
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:137 5625/3
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:137 5631/4
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4
பின்_நாள் என்று எண்ணி பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதி பெரு மணம் செய் நாள் – திருமுறை6:138 5673/3
கொடி பெரு மணி பொன் கோயில் என் உளமா கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/1
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:140 5700/1
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:142 5747/3
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:142 5747/3

மேல்


பெருக்கத்திலே (1)

வரை இலா வெள்ள பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே – திருமுறை6:22 3664/2

மேல்


பெருக்கமே (2)

சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே – திருமுறை2:5 612/4
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே – திருமுறை6:86 4656/1

மேல்


பெருக்காகும் (1)

ஒரு கால் உரைக்கில் பெருக்காகும் நல் இன்பம் ஓங்கிடுமே – திருமுறை3:6 2400/4

மேல்


பெருக்கி (10)

வினையே பெருக்கி கடை நாயேன் விடய செருக்கால் மிக நீண்ட – திருமுறை4:10 2677/1
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை5:7 3209/2
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை – திருமுறை5:7 3212/3
வட்டியே பெருக்கி கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டை – திருமுறை6:8 3351/1
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:85 4647/2
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:96 4766/1
மதியை கெடுத்து மரணம் எனும் வழக்கை பெருக்கி இடர்ப்படும் ஓர் – திருமுறை6:98 4783/1
பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை – திருமுறை6:98 4788/2
சிந்தை நினைக்க கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே – திருமுறை6:112 4968/4
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:133 5568/3

மேல்


பெருக்கிய (1)

நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன் – திருமுறை6:3 3286/1

மேல்


பெருக்கில் (2)

பொல்லா வாழ்க்கை துயரம் எனும் புணரி பெருக்கில் வீழ்ந்து அழுந்தி – திருமுறை4:15 2749/1
அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:83 4629/4

மேல்


பெருக்கினில் (1)

கருணை பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர் – திருமுறை6:92 4720/2

மேல்


பெருக்கு (2)

ஏர் ஆர் செல்வ பெருக்கு இகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே – திருமுறை1:14 213/4
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை3:5 2107/4

மேல்


பெருக்கே (16)

ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே – திருமுறை1:11 184/3
செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞான செல்வ பெருக்கே தெள் அமுதே – திருமுறை1:13 205/1
துன்னும் மறையின் முடிவில் ஒளிர் தூய விளக்கே சுக பெருக்கே
அன்னை அனையாய் தணிகை மலை அண்ணா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 215/1,2
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே – திருமுறை1:23 301/2
அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்த பெருக்கே
கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே – திருமுறை1:35 384/3,4
இன்ப பெருக்கே அருள்_கடலே இறையே அழியா இரும் பொருளே – திருமுறை1:43 467/1
அருள் ஆர் அமுத பெருக்கே என் அரசே அது நீ அறிந்து அன்றோ – திருமுறை2:3 591/3
அல்லும் எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்த பெருக்கே
செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1153/3,4
உள் நிலாவிய ஆனந்த பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1307/4
பெருவேளூர் இன்ப பெருக்கே கருமை – திருமுறை3:2 1962/314
சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் – திருமுறை3:5 2109/1
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்த பெருக்கே மெய் செல்வ தேவே – திருமுறை3:5 2117/4
இருள் ஏய் மனத்தில் எய்தாத இன்ப பெருக்கே இ அடியேன் – திருமுறை4:23 2811/3
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3088/4
கருணை பெருக்கே ஆனந்த கனியே என்னுள் கலந்து ஒளிரும் – திருமுறை6:19 3624/1
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3707/3,4

மேல்


பெருக்கை (2)

அரு மா மணியை ஆர்_அமுதை அன்பை அறிவை அருள் பெருக்கை
குரு மா மலையை பழமலையில் குலவி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2474/3,4
கல் நார் உரித்து பணிகொண்ட கருணை பெருக்கை கலை தெளிவை – திருமுறை3:13 2481/3

மேல்


பெருக (6)

உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற – திருமுறை2:90 1670/3
அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும் – திருமுறை4:10 2673/3
எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று – திருமுறை6:81 4615/233
அணிந்து அறியேன் மனம் உருக கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும் – திருமுறை6:96 4765/2
கரைந்துகரைந்து மனம் உருக கண்ணீர் பெருக கருத்து அலர்ந்தே – திருமுறை6:128 5482/2
பிறந்தவரை நீராட்டி பெருக வளர்த்திடுகின்றீர் பேயரே நீர் – திருமுறை6:135 5608/1

மேல்


பெருகி (4)

கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:27 3755/2
கண்ணில் நீர் பெருகி கால் வழிந்து ஓடிட – திருமுறை6:81 4615/1460
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:134 5583/4
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:142 5811/3

மேல்


பெருகிய (2)

பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 3425/2
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:142 5801/1

மேல்


பெருகு (3)

மேல் தேன் பெருகு பொழில் தணிகாசல வேலவனே – திருமுறை1:3 51/4
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே – திருமுறை1:26 330/3
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குண பொருப்பே போற்றி – திருமுறை1:48 517/3

மேல்


பெருகுகின்றது (1)

தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:28 3761/3

மேல்


பெருகுதே (1)

என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே – திருமுறை6:112 4972/2,3

மேல்


பெருகும் (3)

நல் குடியும் ஓங்கி நலம் பெருகும் மேன்மை திருக்கற்குடியில் – திருமுறை3:2 1962/135
அனை என பெருகும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/352
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே – திருமுறை6:86 4656/1

மேல்


பெருங்காற்று (1)

அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்ட பகிரண்ட – திருமுறை6:57 4114/1

மேல்


பெருத்த (3)

பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – திருமுறை3:8 2424/3
பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை4:36 3003/2
பெருத்த மற்றை தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடி – திருமுறை6:142 5776/2

மேல்


பெருந்தகை (7)

பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் – திருமுறை2:42 1045/3
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ – திருமுறை6:50 4022/3
பேயனேன் பிழையை பொறுத்து அருள் புரிந்த பெருந்தகை பெரும் பதி என்கோ – திருமுறை6:51 4028/2
பேறு அளித்து ஆண்ட பெருந்தகை தந்தையே – திருமுறை6:81 4615/1160
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை – திருமுறை6:87 4668/1
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயை – திருமுறை6:141 5707/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:142 5801/1

மேல்


பெருந்தகை-தன் (1)

பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே – திருமுறை3:10 2460/3

மேல்


பெருந்தகைக்கும் (1)

பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ – திருமுறை4:39 3019/3

மேல்


பெருந்தகையின் (1)

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை1:1 24/3

மேல்


பெருந்தகையீர் (2)

பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/2
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர்
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் – திருமுறை6:92 4721/2,3

மேல்


பெருந்தகையே (34)

பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை1:42 450/2
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை1:44 472/3
தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்ப தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள் – திருமுறை3:5 2167/3
பிடிபட்ட நேர் இடை பெண் பட்ட பாக பெருந்தகையே – திருமுறை3:6 2246/4
பிட்டு உண்ட பிச்சை பெருந்தகையே கொடும் பெண் மயலால் – திருமுறை3:6 2329/2
மதி கண்ணி வேணி பெருந்தகையே நின் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2401/1
வெள்ள வேணி பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2546/4
பேற்றுக்கே நடிப்பாய் மணி மன்றில் பெருந்தகையே
சோற்றுக்கே இதம் சொல்லி பேதையர் சூழல்வாய் துயர் சூழ்ந்து மேல் திசை – திருமுறை4:16 2786/2,3
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை5:1 3034/3
பொன்றாத பொருளே மெய் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே – திருமுறை5:1 3036/3,4
அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே – திருமுறை5:1 3056/1
அ வண்ண பெருந்தகையே அம்பலத்தே நடம் செய் ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல் – திருமுறை5:1 3059/3
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை5:2 3084/4
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை5:3 3161/3
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே – திருமுறை5:10 3238/4
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள் – திருமுறை5:10 3246/2
வதி அணிந்து விளங்கவைத்த வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3247/4
ஆற்றில் இட்டு குளத்து எடுத்த அருள் தலைமை பெருந்தகையே – திருமுறை5:11 3248/4
மலைக்கும் அணு நிலைக்கும் உறா வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3249/4
மா தவம் யாது உரைத்து அருளாய் வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3250/4
ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணை பெருந்தகையே – திருமுறை5:11 3251/4
நான் காணப்பெற்றிலனே நாவலூர் பெருந்தகையே – திருமுறை5:11 3252/4
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – திருமுறை5:11 3253/4
அன்பு ஆட்டுக்கு இசைவது காண் அருள் பாட்டு பெருந்தகையே – திருமுறை5:11 3254/4
தரம் பெற என் புகல்வேன் நான் தனி தலைமை பெருந்தகையே – திருமுறை5:11 3255/4
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:57 4134/3
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:57 4136/2,3
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4143/4
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:57 4155/2,3
பெண்ணாய் ஆண் உருவாய் எனை பெற்ற பெருந்தகையே
அண்ணா என் அரசே திரு_அம்பலத்து ஆடுகின்றோய் – திருமுறை6:63 4261/1,2
பித்தா பித்தன் எனை வலிந்து ஆண்ட பெருந்தகையே
அத்தா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4268/3,4
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே – திருமுறை6:84 4635/2
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே
முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே – திருமுறை6:84 4640/3,4
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:127 5469/3

மேல்


பெருந்தகையை (1)

நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை – திருமுறை6:134 5591/1

மேல்


பெருந்தன்மை (1)

உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலா பெருந்தன்மை
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3726/2,3

மேல்


பெருந்துறையில் (1)

பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா – திருமுறை3:2 1962/258

மேல்


பெருநறையூர் (1)

நாட்டும் பெருநறையூர் நம்பனே காட்டும் – திருமுறை3:2 1962/260

மேல்


பெரும் (1307)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை1:1 23/3
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை1:1 24/2
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை1:1 30/1
காணேன் அமுதே பெரும் கருணை கடலே கனியே கரும்பே நல் – திருமுறை1:5 82/3
வளைத்தே வருத்தும் பெரும் துயரால் வாடி சவலை மகவு ஆகி – திருமுறை1:5 86/1
பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு – திருமுறை1:7 106/1
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை1:7 123/3
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை1:7 127/3
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை1:7 128/2
பேயும் அஞ்சுறும் பேதையார்களை பேணும் இ பெரும் பேயனேற்கு ஒரு – திருமுறை1:8 138/1
பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன் – திருமுறை1:9 143/1
தரும வள்ளலே குண பெரும் குன்றமே தணிகை மா மலையானே – திருமுறை1:9 143/4
அலையும் இ பெரும் குறையினை ஐயகோ யாவரோடு உரைசெய்கேன் – திருமுறை1:9 144/2
பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில் – திருமுறை1:10 164/3
தட பெரும் பொழில் தணிகை தேவனே – திருமுறை1:10 167/2
பேயனேன் பெரும் பிழை பொறுத்திட – திருமுறை1:10 177/3
தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 200/4
பிச்சை கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே – திருமுறை1:18 261/4
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை1:19 262/3
சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை1:22 294/1
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை1:25 319/2
முடியா முதன்மை பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 336/4
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை1:35 381/3
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை1:35 389/4
கூவியே அன்பர்க்கு அருள்தரும் வள்ளலே குண பெரும் குன்றே என் – திருமுறை1:39 424/2
காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே – திருமுறை1:39 427/2
உடைய நாயகிக்கு ஒரு பெரும் செல்வமே உலகம் எலாம் அளிப்போனே – திருமுறை1:39 428/3
பேயனேன் இன்னும் எத்தனை நாள் செலும் பெரும் துயர்_கடல் நீந்த – திருமுறை1:39 429/1
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை1:42 450/1
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை1:42 450/2
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை1:42 450/3
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை1:42 455/1
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை1:42 456/1
நலத்தால் உயர்ந்த பெரும் தவர்-பால் நண்ணும் பரிசு நல்கினையேல் – திருமுறை1:43 466/2
அன்பர்க்கு அருளும் பெரும் கருணை அரசே உணர்வால் ஆம் பயனே – திருமுறை1:43 467/2
துன்பிற்கு இடனாம் வன் பிறப்பை தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே – திருமுறை1:44 476/3
ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை1:44 478/1
தோயமாம் பெரும் பிணி துன்பம் நீங்குமே – திருமுறை1:45 487/4
அங்கை அம் கனியே போற்றி அருள் பெரும் கடலே போற்றி – திருமுறை1:48 505/2
துனி பெரும் பவம் தீர்த்து என்னை சுகம் பெறவைத்தோய் போற்றி – திருமுறை1:48 506/3
கண பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி – திருமுறை1:48 507/3
குண பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி – திருமுறை1:48 507/4
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குண பொருப்பே போற்றி – திருமுறை1:48 517/3
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை1:52 557/3
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:1 580/2
அருள் ஆர் அமுத பெரும் கடலே தில்லை அம்பலத்தில் – திருமுறை2:2 584/1
தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு – திருமுறை2:2 586/2
எளியேன் இழைத்த பெரும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு இன்பு அளித்தாய் – திருமுறை2:3 593/1
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:3 597/1
நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட – திருமுறை2:4 604/2
நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை – திருமுறை2:4 605/2
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணை கடவுளே கண் நுதல் கரும்பே – திருமுறை2:6 623/2
இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளி பிழம்பே இன்பமே என் பெரும் துணையே – திருமுறை2:6 625/2
பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனி பொருளே – திருமுறை2:6 627/1
மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே – திருமுறை2:6 632/4
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்றன் அருள் பெரும் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:9 659/3
கோது_இலாத குண பெரும் குன்றமே – திருமுறை2:10 671/2
சுட்டு இலா பொருளே சுக பெரும் கடலே தூய் திருவொற்றியூர் துணையே – திருமுறை2:13 702/3
அடியர் நெஞ்சத்து அருள்_பெரும்_சோதி ஓர் – திருமுறை2:15 721/1
பித்து அனைக்கும் காம பெரும் பேய் மயக்கும் மயல் – திருமுறை2:16 751/1
கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு – திருமுறை2:20 790/3
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:21 796/1
எண்ண இனிய இன் அமுதை இன்ப கருணை பெரும்_கடலை – திருமுறை2:25 841/1
பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளை பேசற்கொண்ணா – திருமுறை2:26 853/1
தா_இல் வான் சுடரை கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர் – திருமுறை2:27 859/3
பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர் – திருமுறை2:28 871/3
பாவம் எனும் ஓர் பெரும் சரக்கு பையை எடுத்து பண்பு அறியா – திருமுறை2:33 925/1
பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை – திருமுறை2:34 932/3
விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:37 992/3
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:38 998/3
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:49 1115/1
அந்தமட்டினில் இருத்தியோ அன்றி அடிமை வேண்டி நின் அருள் பெரும் புணையை – திருமுறை2:49 1115/3
பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே – திருமுறை2:50 1125/1
பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் – திருமுறை2:51 1134/1
கோதை நீக்கிய முனிவர்கள் காண கூத்து உகந்து அருள் குண பெரும் குன்றே – திருமுறை2:51 1134/3
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:51 1135/2
துன்பம் என்பது பெரும் சுமையாக சுமக்கின்றேன் அருள் துணை சிறிது இல்லேன் – திருமுறை2:57 1198/2
பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும்
குற்றம் குணமாக கொள்ளும் குண_கடலே – திருமுறை2:60 1225/1,2
கஞ்சம்_உளான் போற்றும் கருணை பெரும் கடலே – திருமுறை2:60 1230/2
கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தை கொண்டு அமர்ந்திடும் குண பெரும் குன்றே – திருமுறை2:61 1234/3
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:66 1303/3
தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் – திருமுறை2:68 1328/1
பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:69 1331/2
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில் – திருமுறை2:69 1338/2
வன்புற்று அழியா பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் – திருமுறை2:70 1344/2
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:73 1374/1
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே – திருமுறை2:75 1395/3
பெரும் பேதையேன் சிறு வாழ்க்கை துயர் எனும் பேர் அலையில் – திருமுறை2:75 1481/1
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம் – திருமுறை2:82 1569/3
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான் – திருமுறை2:97 1759/1
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:98 1772/1
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே – திருமுறை2:98 1805/1
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர் – திருமுறை2:98 1847/1
இச்சை பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1881/4
புதல்வர்க்கு ஆனை பெரும் குலம் ஓர் புதல்வர்க்கு இசை அம்புலி குலமாம் – திருமுறை2:98 1888/2
என் ஆர்_உயிர்க்கு பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் – திருமுறை2:98 1898/1
பெரும் தாரணியோர் புகழ் ஒற்றி பெருமான் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை2:98 1899/1
உற்ற இடத்தே பெரும் துணையாம் ஒற்றி பெருமான் உம் புகழை – திருமுறை2:98 1908/1
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை2:98 1909/1
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன் – திருமுறை2:98 1917/2
ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை2:98 1931/2
துன்னும் பெரும் குடிகள் சூழ்ந்து வலம்செய்து உவகை – திருமுறை3:2 1962/249
பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும் – திருமுறை3:2 1962/325
விரத பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும் – திருமுறை3:2 1962/327
கள்ளி வாய் ஓங்கு பெரும் காம கடும் காட்டில் – திருமுறை3:2 1962/641
தொன்மை பெரும் சுந்தரர்க்கு தோழன் என்று பெண் பரவை – திருமுறை3:2 1962/769
பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய் திருந்தாத – திருமுறை3:3 1965/22
பேடு ஆணாய் பெண்ணாய் பெண் ஆண் பெரும் பேடாய் – திருமுறை3:3 1965/159
மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும் – திருமுறை3:3 1965/355
பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னை – திருமுறை3:3 1965/589
கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் – திருமுறை3:3 1965/718
பேர்த்து புரட்டி பெரும் சினத்தால் மாற்றலர்கள் – திருமுறை3:3 1965/807
ஏகா பெரும் காமம் என் சொல்கேன் போகாத – திருமுறை3:3 1965/862
சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும்
தூ என்று நான் இவணம் சும்மா இருந்தாலும் – திருமுறை3:3 1965/1118,1119
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை3:5 2079/4
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை3:5 2088/4
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணை கடவுளே எம் – திருமுறை3:5 2113/3
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை3:5 2114/1
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை3:5 2117/2
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை3:5 2121/2
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை3:5 2135/4
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை3:5 2155/3
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை3:5 2164/4
பெண்_உடையாய் வந்தி பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே – திருமுறை3:6 2176/4
மருள் அறியா பெரும் தேவே நின்றன் அடி வந்து அடுத்தேன் – திருமுறை3:6 2191/3
பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால் – திருமுறை3:6 2192/2
பெண்ணால் மயங்கும் எளியேனை ஆள பெரும் கருணை – திருமுறை3:6 2205/1
பெரும் செல்வமே எம் சிவமே நினை தொழப்பெற்றும் இங்கே – திருமுறை3:6 2222/2
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே – திருமுறை3:6 2238/1
தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும் – திருமுறை3:6 2270/3
சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே – திருமுறை3:6 2270/4
பெரும் தாமதம் என்று இராக்கத பேயும் பிடித்தது எந்தாய் – திருமுறை3:6 2287/3
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச – திருமுறை3:6 2357/1
ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும்
காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவை கலித்திடும் நீர் – திருமுறை3:6 2360/1,2
போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே – திருமுறை3:6 2380/4
தளைக்கின்ற மாய குடும்ப பெரும் துயர் தாங்கி அந்தோ – திருமுறை3:6 2385/1
அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும்
செல்வா வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2411/3,4
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – திருமுறை3:8 2422/2
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – திருமுறை3:8 2422/3
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – திருமுறை3:8 2425/1
பிரிய பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் – திருமுறை3:10 2463/2
ஆதி நடுவும் முடிவும் இலா அருளானந்த பெரும் கடலை – திருமுறை3:13 2483/1
அருள் பெரும் கடலே ஆனந்த நறவே அடி நடு அந்தமும் கடந்த – திருமுறை3:16 2497/1
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி – திருமுறை3:16 2497/3
இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே – திருமுறை3:16 2497/4
ஏது செய்திடினும் பொறுத்து அருள் புரியும் என் உயிர்க்கு ஒரு பெரும் துணையே – திருமுறை3:16 2499/1
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை3:17 2500/3
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – திருமுறை3:19 2502/3
பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனி பேறே – திருமுறை3:22 2529/1
வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2531/4
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே – திருமுறை3:24 2541/3
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2544/4
வள்ள மா மலர் பாத பெரும் புகழ் வாழ்த்தி நா தழும்பு ஏற வழங்குவாய் – திருமுறை3:24 2546/3
காணிலேன் ஒரு பாவியை இ பெரும் கள்ள நெஞ்ச கடையனை மாயையாம் – திருமுறை3:24 2548/2
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குண பெரும் குன்றமே போற்றி – திருமுறை4:2 2589/2
நன்றோ கருணை பெரும் கடலே ஆளாய் இந்த நாயினையே – திருமுறை4:10 2664/4
திரை தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே – திருமுறை4:10 2667/4
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை4:12 2695/2
இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய் – திருமுறை4:12 2698/2
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் – திருமுறை4:12 2701/1
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை4:15 2738/2
மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே என துதியேன் வஞ்சம் இல்லா – திருமுறை4:15 2744/2
மதி ஒளிர் கங்கை சடை பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை4:15 2757/1
பேய் கொண்ட நெஞ்சக பாழால் வரும் என் பெரும் துயரை – திருமுறை4:15 2761/1
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை4:15 2770/1
வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை4:15 2777/1
சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தை தாவி நான் பெரும் பாவி ஆயினன் – திருமுறை4:16 2787/3
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை4:19 2796/4
பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் – திருமுறை4:22 2807/1
குருவே ஆதி தனி தாயே குலவும் பரையாம் பெரும் தாயே – திருமுறை4:23 2810/3
ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால் – திருமுறை4:28 2886/1
பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள் – திருமுறை4:36 3001/2
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை4:39 3021/1
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை5:1 3030/3
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை5:1 3043/4
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை5:1 3048/4
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை5:2 3064/3
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணை திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே – திருமுறை5:2 3074/1
அரி பிரமாதியர் எல்லாம் அறிந்து அணுக ஒண்ணா அரும் பெரும் சீர் அடி_மலர்கள் அன்று ஒரு நாள் வருந்த – திருமுறை5:2 3076/1
பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடி பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை5:2 3078/2
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை5:2 3097/3
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3098/4
நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே – திருமுறை5:2 3104/4
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3108/4
பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை5:2 3112/2
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை5:2 3115/3
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை5:2 3124/3
நாகமணி பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே – திருமுறை5:2 3124/4
கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3137/3
அ மத பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த – திருமுறை5:2 3147/2
ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே – திருமுறை5:2 3149/4
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3150/3
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் – திருமுறை5:3 3165/1
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை5:3 3166/4
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே – திருமுறை5:3 3167/3
தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3170/2
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3171/2
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3172/2
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3173/2
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3174/2
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3175/2
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3176/2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3177/2
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3178/2
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3179/2
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3180/2
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3181/2
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3182/2
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3183/2
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3184/2
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3186/2
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3187/2
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் – திருமுறை5:5 3188/2
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3189/2
சேல் ஓடும் இணைந்த விழி செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் – திருமுறை5:6 3190/1
இன்பு அருளும் பெரும் தாய் என் இதயத்தே இருந்தாள் இறைவியொடும் அம்பலத்தே இலங்கிய நின் வடிவை – திருமுறை5:6 3191/1
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து – திருமுறை5:6 3192/3
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை5:8 3224/4
சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனி பெரும் கருணை என் புகல்வேன் – திருமுறை5:9 3231/3
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை5:9 3235/2
பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை5:9 3236/4
துளங்கு பெரும் சிவ நெறியை சார்ந்த ஞான துணையே நம் துரையே நல் சுகமே என்றும் – திருமுறை5:10 3244/3
தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை – திருமுறை5:11 3251/2
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ – திருமுறை5:12 3260/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 3268/3
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிரதிசய இன்பம் ஞான சித்தி பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய் – திருமுறை6:2 3273/3
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 3282/2
எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன் – திருமுறை6:3 3291/2
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்து பெரும் பாவி வஞ்ச நெஞ்ச புலையேன் – திருமுறை6:4 3293/2
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 3309/1
திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் – திருமுறை6:5 3310/3
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3315/2
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியா கடல் போல் ஆனந்த பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன் – திருமுறை6:6 3319/2
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3320/3
வடியா கருணை பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம் – திருமுறை6:7 3323/2
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ – திருமுறை6:7 3325/2
சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி – திருமுறை6:10 3371/1
பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளை பெற்றனன் பேசுவது என்னே – திருமுறை6:12 3395/4
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில் – திருமுறை6:12 3405/1
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே – திருமுறை6:12 3409/2
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3410/1
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் – திருமுறை6:13 3410/2
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே – திருமுறை6:13 3416/4
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:13 3419/1
பரை தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே – திருமுறை6:13 3420/1
அந்தமோடு ஆதி இல்லதோர் பொதுவில் அரும் பெரும் சோதியே அடியேன் – திருமுறை6:13 3442/1
குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 3484/4
சார்ந்த பேர்_இன்ப தனி அரசு இயற்றும் தந்தையே தனி பெரும் தலைவா – திருமுறை6:13 3492/3
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்ப – திருமுறை6:13 3494/3
மலைவு இலா சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமை – திருமுறை6:13 3497/3
நீதியே நடத்தும் தனி பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை – திருமுறை6:13 3498/3
அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெரும் சோதியே அடியார் – திருமுறை6:13 3499/1
தனி பெரும் சோதி தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் – திருமுறை6:13 3515/1
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை – திருமுறை6:13 3533/2
இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த இன்பமே என் பெரும் பொருளே – திருமுறை6:15 3554/2
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 3558/2
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 3562/2
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 3567/1
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவா தெள் அமுதே – திருமுறை6:16 3584/3
ஈயில் கருணை பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே – திருமுறை6:17 3595/2
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே – திருமுறை6:17 3603/2
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே – திருமுறை6:17 3608/4
சுகமே நிரம்ப பெரும் கருணை தொட்டில் இடத்தே எனை அமர்த்தி – திருமுறை6:17 3609/1
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் – திருமுறை6:17 3610/2
ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என் – திருமுறை6:19 3626/2
கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் – திருமுறை6:19 3628/2
ஆடிய பாதம் அறிய நான் அறியேன் அம்பலத்து அரும் பெரும் சோதி – திருமுறை6:20 3631/3
குற்றமும் குணமா கொண்ட குண பெரும் குன்றே என்னை – திருமுறை6:21 3643/2
பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாக கொண்டாய் – திருமுறை6:21 3646/2
பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாக கொண்டாய் – திருமுறை6:21 3646/2
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3651/4
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3653/4
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3655/4
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3656/4
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3657/4
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3658/4
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3660/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3661/4
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/4
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3663/4
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:22 3666/2
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:22 3668/3
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:22 3671/2
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:22 3679/2
நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என் – திருமுறை6:22 3679/3
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:22 3683/3
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:22 3684/1
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே – திருமுறை6:23 3685/2
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே – திருமுறை6:23 3685/2
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே – திருமுறை6:23 3688/1
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:23 3689/2
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:23 3690/3
அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே – திருமுறை6:23 3699/1
அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருள்_பெரும்_சோதியை அன்புடன் அளித்தே – திருமுறை6:23 3702/1
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:24 3713/3
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதி பரிசு தந்திடுதும் என்று உளத்தே – திருமுறை6:26 3736/2
ஆவியும் தனது மயம் பெற கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா – திருமுறை6:26 3737/2
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:26 3738/2
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:27 3749/2
ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:27 3751/3
அல்லை உண்டு எழுந்த தனி பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே – திருமுறை6:27 3752/2
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:27 3757/4
சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி துலங்க வந்து அருளுக விரைந்தே – திருமுறை6:27 3758/4
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:28 3762/1
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3770/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3771/4
சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுக பெரும் பதி நின் – திருமுறை6:29 3772/1
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3772/4
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3773/4
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3774/4
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3775/4
தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3776/4
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3777/4
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3778/4
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3779/4
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:30 3781/1
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:30 3781/1
கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா – திருமுறை6:30 3787/1
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே – திருமுறை6:30 3787/2
குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:30 3789/3
தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:31 3790/1
தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:31 3790/1
அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3790/4
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3791/4
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3792/4
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:31 3793/1
அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3793/4
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3794/4
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3795/4
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3796/4
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3797/4
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3798/4
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3799/4
ஐவகை இ உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் அருள் சோதி பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3804/4
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:32 3805/4
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:32 3809/1
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:32 3809/1
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:32 3809/1
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:32 3809/1
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே – திருமுறை6:32 3809/3
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:33 3811/3
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே – திருமுறை6:33 3813/4
மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே – திருமுறை6:33 3814/1
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:33 3814/4
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:33 3814/4
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:33 3816/2
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை – திருமுறை6:33 3821/3
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3847/3
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே – திருமுறை6:36 3848/4
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:36 3851/3
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின் – திருமுறை6:37 3855/2
துறந்த பேர்_உளத்து அருள் பெரும் சோதியே சுக பெரு நிலையே நான் – திருமுறை6:37 3857/2
கடை இலா பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான் – திருமுறை6:37 3860/2
மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய் பெரும் பொருளே நான் – திருமுறை6:37 3861/2
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம் – திருமுறை6:38 3862/3
இ தாரணியில் அருள்_பெரும்_சோதி எனக்கு அளித்தாய் – திருமுறை6:38 3867/2
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியை தந்து உலகுக்கு – திருமுறை6:38 3869/2
அருள்_பெரும்_சோதி அமுதமே அமுதம் அளித்து எனை வளர்த்திட அருளாம் – திருமுறை6:39 3872/1
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே – திருமுறை6:39 3872/2
அலைகள் அற்று உயிருக்கு அமுது அளித்து அருளும் அருள் பெரும் கடல் எனும் அரசே – திருமுறை6:39 3874/3
அலப்பு அற விளங்கும் அருள் பெரு விளக்கே அரும் பெரும் சோதியே சுடரே – திருமுறை6:39 3879/1
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே – திருமுறை6:39 3880/2
அன்பு உடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருள்_பெரும்_சோதி – திருமுறை6:39 3886/2
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் – திருமுறை6:41 3906/2
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/3
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:41 3909/3
தூண்டாத மணி_விளக்காய் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் – திருமுறை6:41 3911/1
துணிவுறு சித்தாந்த பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே – திருமுறை6:42 3914/3
உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஓங்கும் என் உயிர் பெரும் துணையே – திருமுறை6:42 3915/2
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே – திருமுறை6:42 3916/2
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:42 3917/1
அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது – திருமுறை6:42 3921/1
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே – திருமுறை6:42 3922/1
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே – திருமுறை6:42 3923/1
அறிந்தானை அறிவறிவுக்கு அறிவானானை அருள்_பெரும்_சோதியினானை அடியேன் அன்பில் – திருமுறை6:44 3934/1
சகத்தானை அண்டம் எலாம் தானானானை தனி அருளாம் பெரும் கருணை தாயானானை – திருமுறை6:44 3938/3
ஆன்றானை அறிவானை அழிவு_இலானை அருள்_பெரும்_ஜோதியினானை அலர்ந்த ஜோதி – திருமுறை6:44 3941/1
அருள் எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அரசை – திருமுறை6:46 3954/1
அன்பு எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அடியேன் – திருமுறை6:46 3955/3
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:46 3956/2
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பை – திருமுறை6:46 3957/1
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:46 3957/3
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியை – திருமுறை6:46 3964/2
தாங்கும் ஓர் நீதி தனி பெரும் கருணை தலைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3964/4
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியை – திருமுறை6:46 3966/2
பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை – திருமுறை6:46 3967/3
பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை – திருமுறை6:46 3967/3
பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை – திருமுறை6:46 3967/3
இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை – திருமுறை6:46 3969/3
தத்துவாதீத தனி பெரும் பொருளை சமரச சத்திய பொருளை – திருமுறை6:46 3971/2
அளவைகள் அனைத்தும் கடந்துநின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதியை உலக – திருமுறை6:46 3973/1
கொடி வளர் இடத்து பெரும் தயாநிதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3975/4
அலை அறு கருணை தனி பெரும் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3977/4
உத்தர ஞான சித்திமாபுரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதியை – திருமுறை6:46 3981/1
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதி கடவுளை கண்ணினுள் மணியை – திருமுறை6:46 3983/2
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் – திருமுறை6:47 3989/1
ஒன்பது கோடி தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி – திருமுறை6:48 3995/2
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே – திருமுறை6:48 3996/2
அடைத்த காரணமாய் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன் – திருமுறை6:48 3999/3
அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின் – திருமுறை6:48 4000/1
கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடா பெரும் கொடை தலைவன் – திருமுறை6:48 4001/2
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனி பெரும் தலைவன் – திருமுறை6:48 4002/3
அரு முதல் அருவாய் அல்லவாய் அப்பால் அருள்_பெரும்_ஜோதியாம் தலைவன் – திருமுறை6:48 4003/3
அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதை – திருமுறை6:49 4004/1
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை – திருமுறை6:49 4005/2
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:49 4006/2
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:49 4008/2
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை – திருமுறை6:49 4009/1
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:49 4013/4
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ – திருமுறை6:50 4014/3
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருள்_பெரும்_சோதியே என்கோ – திருமுறை6:50 4015/1
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:50 4016/2
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:50 4016/3
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:50 4022/1
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குண பெரும் குன்றமே என்கோ – திருமுறை6:50 4022/2
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ – திருமுறை6:51 4024/2
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே – திருமுறை6:51 4024/4
பேயனேன் பிழையை பொறுத்து அருள் புரிந்த பெருந்தகை பெரும் பதி என்கோ – திருமுறை6:51 4028/2
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4029/4
அருள் ஓங்குகின்றது அருள்_பெரும்_சோதி அடைந்தது என்றன் – திருமுறை6:53 4046/1
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4058/3
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4059/3
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4063/3
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என்று அறிந்தேன் – திருமுறை6:55 4075/3
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:56 4081/3
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/1
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/1
ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:57 4093/1
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:57 4095/1
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:57 4098/3
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:57 4104/2
எடுத்தெடுத்து புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே – திருமுறை6:57 4105/3
மலைவு அறியா பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணி பொருப்பே மரகத பேர் வரையே – திருமுறை6:57 4107/1
பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4108/4
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:57 4109/2
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:57 4109/2
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4120/3
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்க கதிர் பரப்பி குலவு பெரும் சுடரே – திருமுறை6:57 4123/3
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:57 4129/3
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே – திருமுறை6:57 4129/3
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:57 4134/3
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனை தேற்றி பிடித்த பெருந்தகையே – திருமுறை6:57 4136/2
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/2
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:57 4151/3
புலை அறியா பெரும் தவர்கள் போற்ற மணி பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4159/4
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4162/4
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/3
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:57 4165/2
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4165/4
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4167/4
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே – திருமுறை6:57 4168/2
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடி பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்தி – திருமுறை6:57 4172/1
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் – திருமுறை6:57 4172/3
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4177/4
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளை கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:57 4178/3
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும் – திருமுறை6:57 4179/2
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:57 4179/3
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:57 4180/3
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:57 4181/1
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தரும – திருமுறை6:57 4181/2
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4184/4
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில் – திருமுறை6:57 4186/3
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே – திருமுறை6:57 4187/2
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4187/4
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:57 4188/1
அம்பலத்தே நடம் புரியும் எனது தனி தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:59 4209/1
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:59 4209/2
பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் – திருமுறை6:60 4212/3
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4226/2
அடையா அன்பு_இலர்-பால் எனக்கு அன்பொடு தந்த பெரும்
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே – திருமுறை6:63 4260/2,3
குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதி கொழும் சுடரே – திருமுறை6:64 4267/2
துய்யர் அருள்_பெரும்_ஜோதியார் நம்முடை – திருமுறை6:67 4299/1
சோதி அருள் பெரும் சோதியார் நம்முடை – திருமுறை6:67 4303/1
பேறு எல்லாம் தந்த பெரும் புகழ் பாதம் – திருமுறை6:68 4327/4
அருள்_பெரும்_ஜோதி அதாகிய பாதம் – திருமுறை6:68 4335/1
பொருள் பெரும் போகம் புணர்த்திய பாதம் – திருமுறை6:68 4335/3
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே திரு – திருமுறை6:70 4354/1
அருள்_பெரும்_ஜோதியீர் வாரீர் – திருமுறை6:70 4356/3
அரும் பெரும் சித்தரே வாரீர் – திருமுறை6:70 4357/2
அரும் பெரும் ஜோதியீர் வாரீர் – திருமுறை6:70 4364/2
அரும் பெரும் ஜோதியீர் வாரீர் – திருமுறை6:70 4370/2
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
ஜோதியரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4371/1,2
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/1
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4466/3
அனை மாலை காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதி பதியீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4474/2
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/1
துரிய பதம் அடைந்த பெரும் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்கு – திருமுறை6:77 4509/1
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் – திருமுறை6:77 4510/1
அருள்_பெரும்_சோதி பெருமான் அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4510/2
அருள்_பெரும்_சோதி மருந்து என்னை – திருமுறை6:78 4519/1
பொருள் பெரும் போக மருந்து என்னை – திருமுறை6:78 4519/3
ஜோதி அருள்_பெரும்_ஜோதி மருந்து – திருமுறை6:78 4520/4
சின்மயமாம் பெரும் ஜோதி அருள் – திருமுறை6:79 4555/1
குறிக்கப்படா சிற்குண பெரும் சோதி – திருமுறை6:79 4563/4
அத்துவித பெரும் ஜோதி எல்லாம் – திருமுறை6:79 4564/3
உவமை இல்லா பெரும் ஜோதி எனது – திருமுறை6:79 4570/3
எண்ணில்படா பெரும் சோதி நான் – திருமுறை6:79 4577/3
சத்தியம் ஆம் பெரும் ஜோதி நானே – திருமுறை6:79 4584/3
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:81 4615/1
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:81 4615/1
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/2
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/2
அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/4
ஆக நின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/6
அகம் அற பொருந்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/8
ஆனலின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/10
அரைசு செய்து ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/12
ஆக்கமும் அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/14
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/16
ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/18
ஐயமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/20
அன்று என விளங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/22
ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/24
அ இயல் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/26
அருள் வெளி பதி வளர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/28
அத்தகை சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/30
அத்துவித சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/32
ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/34
ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/36
அமல சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/38
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/40
அ தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/42
அ தனி சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/44
அகர நிலை பதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/46
அ திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/48
அச்சியல் அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/50
ஆகாயத்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/52
ஆரண சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/54
ஆகம சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/56
ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/58
அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/60
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/62
அ சுடராம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/64
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/66
அவ்வகை சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/68
அயர்ப்பு இலா சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/70
வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/72
அட்ட மேல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/74
அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/76
அபய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/78
ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/80
அனாதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/82
ஆதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/84
ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/86
அழியா சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/88
அற்புதம் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/90
அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/92
ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/94
அம்பலத்து ஆடல் செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/96
அம்பரத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/98
அ சபை இடம்கொளும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/100
ஆடுதல் வல்ல அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/102
ஆடக பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/104
அற்புத சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/106
ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு – திருமுறை6:81 4615/107
ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/108
அன்புற தரு சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/110
அம்மை அப்பனுமாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/112
பிரிவுற்று அறியா பெரும் பொருளாய் என் – திருமுறை6:81 4615/113
அறிவுக்கு அறிவாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/114
ஆதி அனாதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/116
அனுபவம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/118
அனுபவாதீத அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/120
அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/122
அளவினில் அளவா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/124
அன்னையில் உவந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/126
ஆதி ஈறு இல்லா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/128
அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/130
அவனுக்கு அவனாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/132
அவளுக்கு அவளாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/134
அதனுக்கு அதுவாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/136
அப்பாலும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/138
அல்லதாய் விளங்கும் அருள்_பெரும்_சோதி – திருமுறை6:81 4615/140
அ பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/142
ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/144
அ திசை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/146
அ தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/148
ஐந்தொழில் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/150
அரிதினும் அரிதாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/152
ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/154
அன்புடன் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/156
அறவாழியாம் தனி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/158
ஆனந்தம் நல்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/160
அண்ணி உள் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/162
ஆயினை என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/164
அண்ணித்து இனிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/166
ஐந்தையும் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/168
அங்கங்கிருந்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/170
அகம் புறம் முற்றுமாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/172
அகரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/174
அபரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/176
அந்தணர் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/178
அம்புயத்து அமர்ந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/180
அடியருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/182
அன்பருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/184
அதுஅதுவாய் திகழ் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/186
ஆதனத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/188
ஆமய தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/190
அப்படி அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/192
அ தகை அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/194
அங்கையில் கனியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/196
ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/198
ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/200
அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/202
ஐயறிவு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/204
ஆமாறு அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/206
அ திறல் வளர்க்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/208
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/210
ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/212
அயர்ந்திடேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/214
ஆசு அற தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/216
ஆட்டியல் புரியும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/218
அங்குலம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/220
அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/222
ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/224
அண்டமும் நிறைந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/226
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/228
ஆழியை அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/230
ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/232
அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/234
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/236
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/238
ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/240
அரசு உற எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/242
ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/244
ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/246
அடைவது என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/248
அ தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/250
அ திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/252
ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/254
அன்பருக்கு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/256
அட்ட நின்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/258
அப்படியே எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/260
அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/262
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/264
அந்தம் என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/266
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/268
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/270
அற்புதம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/272
அதிசயம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/274
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/276
அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/278
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/280
ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/282
ஆரியர் புகழ்தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/284
அறிவே வடிவு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/286
அஞ்சேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/288
ஆண்டுகொண்டு அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/290
அற்றமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/292
அமயம் தோன்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/294
ஆய்தற்கு அரிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/296
அல்லாது இலை எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/298
அவை எலாம் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/300
ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/302
அன்று வந்து ஆண்ட அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/304
ஆயினும் அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/306
ஆத்திரம் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/308
அச்சோ என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/310
ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/312
ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/314
அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/316
அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/318
அருள் அமுது அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/320
அருள் நிலை காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/322
அருள் பதம் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/324
அருள் வழி நிறுத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/326
அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/328
அருள் ஒளி நிரப்பிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/330
அருள் பேறு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/332
அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/334
அலகு_இலா ஒளி செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/336
அண்ணி நிறைந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/338
அண்ணி வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/340
ஆற்றலின் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/342
ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/344
அனலுற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/346
அனலுற வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/348
அனை என வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/350
அனை என பெருகும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/352
அவை தர வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/354
அவை கொள விரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/356
அண்ணுற அமைந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/358
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/360
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/362
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/364
அவையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/366
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/368
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/370
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/372
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/374
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/376
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/378
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/380
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/382
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/384
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/386
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/388
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/390
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/392
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/394
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/396
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/398
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/400
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/402
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/404
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/406
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/408
ஆருற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/410
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/412
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/414
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/416
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/418
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/420
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/422
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/424
ஆர்கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/426
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/428
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/430
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/432
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/434
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/436
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/438
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/440
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/442
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/444
தீயிடை பெரும் திறல் சித்திகள் பலபல – திருமுறை6:81 4615/445
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/446
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/448
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/450
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/452
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/454
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/456
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/458
ஆயுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/460
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/462
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/464
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/466
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/468
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/470
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/472
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/474
ஆற்றவும் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/476
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/478
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/480
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/482
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/484
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/486
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/488
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/490
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/492
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/494
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/496
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/498
அளி கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/500
அளி பெற விளக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/502
அளியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/504
அளிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/506
அளிதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/508
அளி பெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/510
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/512
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/514
அறம் பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/516
அகப்பட வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/518
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/520
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/522
அணியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/524
அகமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/526
அகலிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/528
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/530
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/532
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/534
அக நடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/536
அற கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/538
அற கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/540
அகத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/542
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/544
ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/546
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/548
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/550
அனல் மேல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/552
அகல் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/554
அய வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/556
அயல்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/558
அலர் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/560
அத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/562
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/564
அரம் தெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/566
அராவு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/568
பெருவெளி அதனை பெரும் சுக வெளியில் – திருமுறை6:81 4615/569
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/570
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/572
அனமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/574
ஆலுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/576
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/578
அ-வயின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/580
ஆங்கிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/582
அருள் திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/584
ஆவகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/586
அழுக்கு_அற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/588
அறத்தொடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/590
அளி பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/592
அ திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/594
ஆங்காக அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/596
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/598
ஆதரம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/600
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/602
அரசு உற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/604
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/606
அளவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/608
அயர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/610
அளவு_இல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/612
அடல் அனல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/614
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/616
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/618
அலைவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/620
அன்று_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/622
அத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/624
ஆற்றிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/626
ஆடுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/628
அ தகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/630
அளவு செய்து அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/632
அ திறல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/634
அ தக அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/636
அ திறம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/638
அளையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/640
அளைதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/642
அத்துற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/644
அதிர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/646
அற்று என வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/648
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/650
அறனுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/652
அகைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/654
ஆதியும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/656
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/658
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/660
அருள் இயல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/662
அரண் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/664
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/666
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/668
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/670
அருள் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/672
அண்மையின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/674
அன்மை அற்று அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/676
அடியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/678
அடர்வுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/680
அடர்தர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/682
அகத்தே வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/684
அறத்துடன் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/686
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/688
அறத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/690
ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/692
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/694
அசல் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/696
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/698
அவ்வாறு அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/700
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/702
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/704
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/706
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/708
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/710
அண்டுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/712
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/714
அனைத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/716
அனைத்தையும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/718
ஆவகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/720
ஐபெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/722
ஆய்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/724
அட்டமே காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/726
அலம்பெற காத்தருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/728
ஆர்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/730
அடலுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/732
அசைவு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/734
அயர்வு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/736
ஆடுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/738
அச்சு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/740
ஆன் அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/742
அன்புற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/744
அண் உயிர் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/746
அண்டுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/748
ஆவகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/750
அகப்பட காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/752
அருளினில் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/754
ஆலுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/756
அச்சு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/758
ஆகமுள் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/760
அலைவு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/762
அடைவுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/764
அன்புற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/766
அரணேர்ந்து அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/768
அ தகை அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/770
அப்படி அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/772
ஆங்காங்கு அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/774
அல்லலில் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/776
அ தகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/778
ஆய்ந்துற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/780
அவை எலாம் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/782
அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/784
அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/786
அயிர் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/788
அயர்வு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/790
ஆம் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/792
அங்கு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/794
அதம்பெற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/796
அடர்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/798
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/800
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/802
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/804
ஆவிடத்து அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/806
ஆவிடம் அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/808
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/810
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/812
கரைவின் மாமாயை கரும் பெரும் திரையால் – திருமுறை6:81 4615/813
அரைசு-அது மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/814
பேர் உறு நீல பெரும் திரை-அதனால் – திருமுறை6:81 4615/815
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/816
அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/818
அம்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/820
அன்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/822
அண்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/824
அலப்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/826
அடர்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/828
அ திறம் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/830
அரைசு உற காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/832
ஆற்றலை காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/834
அத்தகை காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/836
அனுக்கிரகம் புரி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/838
அடைவுற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/840
அருளினில் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/842
அறத்தொடு தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/844
அவ்வகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/846
அடையுற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/848
அத்துற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/850
அத்தகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/852
அடைப்புற படைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/854
ஆக்குற காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/856
அடர்ப்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/858
அறத்தொடு மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/860
அருள் திறம் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/862
ஐந்தொழில் ஆதி செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/864
அறம் தலையளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/866
அத்தகை காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/868
அறம் துணை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/870
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/872
அத்தன் என்று ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/874
ஆட்டுற விளங்கும் அருள் பெரும் பொருளே – திருமுறை6:81 4615/914
பிறிவு அற விளக்கும் பெரும் தனி பொருளே – திருமுறை6:81 4615/916
ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே – திருமுறை6:81 4615/918
தரம் கொள் பொன் பரமே தனி பெரும் பரமே – திருமுறை6:81 4615/928
அங்கே விளங்கிய அருள் பெரும் சிவமே – திருமுறை6:81 4615/962
அருள் சுகம் ஒன்றே அரும்_பெறல் பெரும் சுகம் – திருமுறை6:81 4615/987
அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு – திருமுறை6:81 4615/989
ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள் என் – திருமுறை6:81 4615/1025
பொருந்திய அருள் பெரும் போகமே உறுக என – திருமுறை6:81 4615/1073
பெரும் தயவால் எனை பெற்ற நல் தாயே – திருமுறை6:81 4615/1074
தன் நிகர் இல்லா தனி பெரும் தந்தையே – திருமுறை6:81 4615/1124
சதுர பேர்_அருள் தனி பெரும் தலைவன் என்று – திருமுறை6:81 4615/1151
பெரிய வாழ்வு அளித்த பெரும் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1158
தனி பெரும் தலைமை தந்தையே தந்தையே – திருமுறை6:81 4615/1164
கைபடா பெரும் சீர் கடவுள் வான் அமுதே – திருமுறை6:81 4615/1284
அலகு_இலா பெரும் திறல் அற்புத அமுதே – திருமுறை6:81 4615/1290
மரண பெரும் பிணி வாரா வகை மிகு – திருமுறை6:81 4615/1327
கரண பெரும் திறல் காட்டிய மருந்தே – திருமுறை6:81 4615/1328
உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே – திருமுறை6:81 4615/1330
அருள் பெரும் கடலே ஆனந்த_கடலே – திருமுறை6:81 4615/1390
என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே – திருமுறை6:81 4615/1435
என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே – திருமுறை6:81 4615/1435
என் பெரும் திறலே என் பெரும் செயலே – திருமுறை6:81 4615/1436
என் பெரும் திறலே என் பெரும் செயலே – திருமுறை6:81 4615/1436
என் பெரும் தவமே என் தவ பலனே – திருமுறை6:81 4615/1437
என் பெரும் சுகமே என் பெரும் பேறே – திருமுறை6:81 4615/1438
என் பெரும் சுகமே என் பெரும் பேறே – திருமுறை6:81 4615/1438
என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே – திருமுறை6:81 4615/1440
என் பெரு நலமே என் பெரும் குலமே – திருமுறை6:81 4615/1441
என் பெரு வலமே என் பெரும் புலமே – திருமுறை6:81 4615/1442
என் பெரு வரமே என் பெரும் தரமே – திருமுறை6:81 4615/1443
என் பெரும் குணமே என் பெரும் கருத்தே – திருமுறை6:81 4615/1445
என் பெரும் குணமே என் பெரும் கருத்தே – திருமுறை6:81 4615/1445
என் பெரும் தயவே என் பெரும் கதியே – திருமுறை6:81 4615/1446
என் பெரும் தயவே என் பெரும் கதியே – திருமுறை6:81 4615/1446
என் பெரும் பதியே என் உயிர் இயலே – திருமுறை6:81 4615/1447
அபயம் அளித்ததோர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1556
அருள் அமுது அருத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1558
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1559
ஆழி ஒன்று அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1560
அருள் அறிவு அளித்தனை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1574
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1575
அல்கல் இன்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1576
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1579
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1580
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1583
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1584
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1587
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1588
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1593
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1594
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1595
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1595
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1596
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1596
அருள் சபை நடம் புரி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:81 4616/1
தெருள் பெரும் சீர் சொல திகழ்வ சித்தியே – திருமுறை6:81 4616/2
அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து அருள் பெரும் தலத்து மேல் நிலையில் – திருமுறை6:82 4617/1
அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த – திருமுறை6:82 4617/2
அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த – திருமுறை6:82 4617/2
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே – திருமுறை6:82 4617/3
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே – திருமுறை6:82 4617/3
அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4617/4
அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4617/4
அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4617/4
அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4618/4
அண் முதல் தடித்து படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4619/4
அசைத்திடற்கு அரிது என்று உணர்ந்துளோர் வழுத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4620/4
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4621/4
ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4622/4
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4623/4
அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4624/4
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:83 4626/3
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:83 4630/3
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே – திருமுறை6:84 4635/2
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:84 4635/3
ஆராலும் அறிந்துகொளற்கு அரிய பெரும் பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4636/1
ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4637/1
தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகை சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே – திருமுறை6:84 4641/4
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:84 4643/3
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4645/4
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4646/4
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4647/4
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4648/4
அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4649/4
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4650/4
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4651/4
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4652/4
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4653/4
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4654/4
அன்பனே அப்பா அம்மையே அரசே அருள்_பெரும்_சோதியே அடியேன் – திருமுறை6:86 4655/1
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே – திருமுறை6:86 4656/1
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே – திருமுறை6:86 4656/1
காய்மையே தவிர்த்து கருணையே கனிந்த கற்பக தனி பெரும் தருவே – திருமுறை6:86 4662/1
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:87 4665/1
அருத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4665/4
அய்யனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4666/4
அப்பனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4667/4
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை – திருமுறை6:87 4668/2
அறிவனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4668/4
பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியை பூரணமாம் பெரும் பொருளை புனிதம்-தன்னை – திருமுறை6:87 4669/1
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை – திருமுறை6:87 4669/2
அன்பினை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4669/4
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:87 4670/3
அத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4670/4
அம்மையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4671/4
அன்னையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4672/4
அண்ணலை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4673/4
ஆதியை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4674/4
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற – திருமுறை6:89 4683/1
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்து அறிவாய் விளங்கும் – திருமுறை6:89 4683/2
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற – திருமுறை6:89 4683/3
அருள்_பெரும்_சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே – திருமுறை6:89 4683/4
சார்கின்ற சிற்றம்பல பெரும் சீரினை சாற்று-தொறும் – திருமுறை6:89 4684/2
நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே – திருமுறை6:89 4684/4
உளத்தே பெரும் களிப்புற்று அடியேன் மிக உண்ணுகின்றேன் – திருமுறை6:89 4685/1
வளத்தே அருள்_பெரும்_சோதியினால் ஒளி வாய்ந்து எனது – திருமுறை6:89 4685/2
கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியை கண்டுகொண்டே – திருமுறை6:89 4686/4
கண்டேன் அருள்_பெரும்_சோதியை கண்களில் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:89 4687/1
நறவே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு நடத்து அரசே – திருமுறை6:89 4688/2
சிறப்பே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு செழும் சுடரே – திருமுறை6:89 4689/4
சுடரே அருள்_பெரும்_சோதியனே பெண் சுகத்தை மிக்க – திருமுறை6:89 4690/1
நவ நேய மன்றில் அருள்_பெரும்_சோதியை நாடிநின்ற – திருமுறை6:89 4691/3
தலத்தே அருள்_பெரும்_சோதி அப்பா என் தயாநிதியே – திருமுறை6:89 4692/4
பதியே அருள்_பெரும்_சோதியனே அம்பலம் விளங்கும் – திருமுறை6:89 4693/2
வாழி மன்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி நின் மன் அருளே – திருமுறை6:89 4694/4
துன்னிய நின் அருள் வாழ்க அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:89 4695/4
சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதி தந்தையரே எனை தாங்குகின்றீரே – திருமுறை6:92 4716/1
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே – திருமுறை6:92 4717/1
அகத்து ஒன்று புறத்து ஒன்று நினைத்தது இங்கு இல்லை அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே நீர் – திருமுறை6:92 4718/1
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:92 4718/2
நாடல் செய்கின்றேன் அருள்_பெரும்_சோதி நாதனை என் உளே கண்டு – திருமுறை6:93 4732/1
தேயா பெரும் பதம் ஆகி என் சத்திய தெய்வமுமாய் – திருமுறை6:94 4741/2
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:95 4750/2
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:95 4750/3
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:95 4753/1
பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே – திருமுறை6:95 4755/4
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:95 4756/2
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:96 4758/2
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும் – திருமுறை6:96 4759/2
பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை – திருமுறை6:98 4788/2
பொருள் திகழ் நின் பெரும் கருணை புனித அமுது உவந்து அளித்தாய் – திருமுறை6:99 4797/2
தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய் – திருமுறை6:99 4804/2
அருள்_பெரும்_சோதி அபயம் அபயம் – திருமுறை6:101 4818/1
பொருள் பெரும் சோதி புணை தந்து இருள் பெரும் கார் – திருமுறை6:101 4818/2
பொருள் பெரும் சோதி புணை தந்து இருள் பெரும் கார் – திருமுறை6:101 4818/2
வள்ளல் பெரும் சோதி வாய்த்தனவே கள்ள – திருமுறை6:101 4822/2
பொருள் பெரும் சோதி பொதுவில் விளங்கும் – திருமுறை6:101 4823/3
அருள்_பெரும்_சோதி அது – திருமுறை6:101 4823/4
அருள் பெரும் சிற்சோதி திரு_அம்பலத்தான் வேத – திருமுறை6:101 4831/3
பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து – திருமுறை6:101 4831/4
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான் – திருமுறை6:102 4834/2
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:102 4842/4
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:102 4848/2
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:102 4849/2
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:102 4853/1
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4853/4
ஆண்ட கருணை பெரும் கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4869/4
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:105 4878/1
பல்லாரும் களிப்பு அடைய பகல் இரவும் தோற்றா பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே – திருமுறை6:105 4878/3
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:105 4879/2
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:105 4881/1
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:105 4883/3
இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனை – திருமுறை6:105 4884/3
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4885/4
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4886/4
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே – திருமுறை6:106 4887/4
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4888/4
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4889/4
பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் – திருமுறை6:106 4890/2
இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4890/4
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4891/4
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4892/4
இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4893/4
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4894/4
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/4
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4953/4
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4954/4
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4955/4
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4956/4
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4957/4
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4958/4
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4959/4
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4960/4
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4961/4
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவனே – திருமுறை6:113 5093/2
அருள்_பெரும்_சோதியை கண்டேனே – திருமுறை6:113 5115/1
இருள் பெரும் மாயையை விண்டேனே – திருமுறை6:113 5116/1
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி – திருமுறை6:114 5159/1
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி – திருமுறை6:114 5159/1
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி – திருமுறை6:114 5159/1
நக பெரும் சோதி சுக பெரும் சோதி நவ பெரும் சோதி சிவ பெரும் சோதி – திருமுறை6:114 5159/1
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:114 5159/2
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:114 5159/2
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:114 5159/2
அக பெரும் சோதி நட பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:114 5159/2
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5161/2
சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5162/2
அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞான – திருமுறை6:125 5306/1
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் – திருமுறை6:125 5306/2
இருள் பெரும் தடையை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:125 5306/4
தாள் நவ நடம் செய்கின்ற தனி பெரும் தலைவனே என் – திருமுறை6:125 5307/2
தெற்றென அருள்_பெரும்_சோதி செல்வமும் – திருமுறை6:125 5309/3
இன்று உனக்கு அருள்_பெரும்_சோதி ஈந்தனம் – திருமுறை6:125 5310/2
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:125 5314/1
பொருள் பெரும் தனி மெய் போகமே என்னை புறத்தினும் அகத்தினும் புணர்ந்த – திருமுறை6:125 5320/1
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்க செல்வமே நான் பெற்ற சிறப்பே – திருமுறை6:125 5320/2
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:125 5320/3
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம் – திருமுறை6:125 5320/4
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை6:125 5321/3
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம் – திருமுறை6:125 5321/4
பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம் – திருமுறை6:125 5322/1
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:125 5322/3
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம் – திருமுறை6:125 5322/4
அருள்_பெரும்_சோதி அபயம் அபயம் – திருமுறை6:125 5323/1
அருள்_பெரும்_சோதி அபயம் அருள்_பெரும்_சோதி – திருமுறை6:125 5323/2
அருள்_பெரும்_சோதி அபயம் அருள்_பெரும்_சோதி – திருமுறை6:125 5323/2
நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனி தலைவர் ஞான சபாபதியார் – திருமுறை6:125 5337/1
அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை – திருமுறை6:125 5340/3
மிடைய அற்புத பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாட – திருமுறை6:125 5346/3
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு – திருமுறை6:125 5347/3
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் – திருமுறை6:125 5365/1
ஆர்ந்த அருள்_பெரும்_சோதி அப்பா நான் அடுத்தவர்-தம் – திருமுறை6:125 5374/1
நன்று கண்டு ஆங்கே அருள்_பெரும்_சோதி நாதனை கண்டவன் நடிக்கும் – திருமுறை6:125 5379/2
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:125 5380/2
அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே – திருமுறை6:125 5389/4
அருள்_பெரும்_சோதி என் அம்மையினோடு அறிவு ஆனந்தமாம் – திருமுறை6:125 5399/1
அருள்_பெரும்_சோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால் – திருமுறை6:125 5399/2
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுதம் தந்து அழிவற்றதோர் – திருமுறை6:125 5399/3
அருள்_பெரும்_சோதி செங்கோலும் கொடுத்தனன் அற்புதமே – திருமுறை6:125 5399/4
அருள்_பெரும்_சோதி என் அகத்தில் ஓங்கின – திருமுறை6:125 5400/1
மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின – திருமுறை6:125 5400/2
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே – திருமுறை6:125 5400/4
ஆனா அருள் பெரும் சிற்றம்பலத்தே ஆனந்த – திருமுறை6:125 5404/2
நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால் – திருமுறை6:125 5406/2
கருணையாம் பெரும் கடல் அமுது அளித்தனை எனக்கே – திருமுறை6:125 5418/1
எந்த நாள் புரிந்தேன் இ பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய் தவமே – திருமுறை6:125 5419/4
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை – திருமுறை6:125 5420/3
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:125 5420/4
நறு நெயும் கலந்த சுவை பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே – திருமுறை6:125 5422/4
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:125 5424/1
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:125 5424/1
அன்பிலே பழுத்த தனி பெரும் பழமே அருள் நடம் புரியும் என் அரசே – திருமுறை6:125 5425/2
துன்பு_இலேன் இனி நான் அருள்_பெரும்_சோதி சூழலில் துலங்குகின்றேனே – திருமுறை6:125 5425/4
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே – திருமுறை6:125 5429/3
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:125 5430/1
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:125 5430/4
அடி விளங்க கனகசபை தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை6:125 5437/1
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என் – திருமுறை6:125 5438/1
தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே – திருமுறை6:125 5448/1
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:125 5450/4
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:125 5453/1
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:127 5468/3
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:127 5470/3
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:128 5483/3
அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர் – திருமுறை6:129 5491/3
ஆக புரிந்தான் என் அப்பன் பெரும் கருணை – திருமுறை6:129 5493/3
அருள்_பெரும்_சோதி அதனால் முடியும் – திருமுறை6:129 5523/3
தெருள் பெரும் சத்தியம் ஈதே – திருமுறை6:129 5523/4
அருள்_பெரும்_சோதி அடைகின்ற நாள் மெய் – திருமுறை6:129 5529/3
அருள் பெரும் சத்தியம் ஈதாம் – திருமுறை6:129 5529/4
என்-பால் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:130 5534/4
ஓம்பல் என் அருள்_பெரும்_சோதியார் ஓங்கவே – திருமுறை6:130 5535/4
நலம் பெறும் அருள்_பெரும்_சோதியார் நண்ணவே – திருமுறை6:130 5536/4
என் உளத்து அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:130 5537/4
நடம் பெற்ற அருள்_பெரும்_சோதியார் நண்ணவே – திருமுறை6:130 5538/4
எண் தகும் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:130 5539/4
இணங்க அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:130 5540/4
சுத்த அருள்_பெரும்_சோதியார் தோன்றவே – திருமுறை6:130 5541/4
வாழி அருள்_பெரும்_சோதியார் மன்னவே – திருமுறை6:130 5542/4
மருள் பெரும் கன்மமும் மாயையும் நீங்கின – திருமுறை6:130 5543/2
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து – திருமுறை6:130 5543/3
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்ததே – திருமுறை6:130 5543/4
அருள் பெரும் தனி சோதி அம்பலத்திலே நடிக்கும் – திருமுறை6:131 5544/1
பொருள் பெரும் திரு_நடம் அது போற்றுவீர் புலவீர் – திருமுறை6:131 5544/2
மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம் – திருமுறை6:131 5544/3
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே – திருமுறை6:131 5544/4
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/3
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர் – திருமுறை6:134 5581/2
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:134 5581/3
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:134 5581/3
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:134 5582/2
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:134 5582/2
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம் – திருமுறை6:134 5586/1
பெரு நெறியில் சித்தாட திருவுளம்கொண்டு அருளி பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே – திருமுறை6:134 5587/3
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:134 5588/4
அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியை – திருமுறை6:134 5590/3
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:134 5597/1
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:134 5599/1
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:134 5602/1
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:134 5602/1
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:134 5602/4
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் – திருமுறை6:137 5628/2
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:137 5641/4
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:137 5650/2
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி – திருமுறை6:137 5650/4
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:137 5659/2
பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியா பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய் – திருமுறை6:137 5660/2
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:137 5665/2
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:137 5669/4
அறம் காதல் செய்தேனை ஆண்டுகொண்டு இங்கே அருள்_பெரும்_சோதியாய் ஆடும் அழகர் – திருமுறை6:138 5672/1
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள் – திருமுறை6:139 5681/1
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5684/1
பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தை பேசுதல் அரிதரிது என்றாள் – திருமுறை6:139 5684/2
அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5686/2
எண் அடங்கா பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார் – திருமுறை6:142 5715/2
பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:142 5715/4
பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும் – திருமுறை6:142 5716/3
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:142 5719/2
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:142 5721/4
அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ – திருமுறை6:142 5724/4
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:142 5739/3
எல்லாமும் செய வல்ல தனி தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:142 5740/1
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா – திருமுறை6:142 5740/3
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞான பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே – திருமுறை6:142 5740/4
கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனி பெரும் செங்கோல் நடத்தும் இறைவர் – திருமுறை6:142 5741/3
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:142 5742/1
ஐயர் எனை ஆளுடையார் அரும் பெரும் சோதியினார் அம்பலத்தே நடம் புரியும் ஆனந்த வடிவர் – திருமுறை6:142 5744/1
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:142 5749/2
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:142 5758/4
துரிய பதம் கடந்த பெரும் சோதி வருகின்றார் சுக வடிவம் தர உயிர்க்கு துணைவர் வருகின்றார் – திருமுறை6:142 5762/1
தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:142 5767/3
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:142 5773/3
இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனி சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே – திருமுறை6:142 5781/3
உரிய பெரும் தனி தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும் – திருமுறை6:142 5798/1
அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே – திருமுறை6:142 5798/4
எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம் – திருமுறை6:142 5800/1
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:142 5811/3
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:142 5811/3
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:142 5812/1
பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனை புணர்ந்தார் அருளாம் – திருமுறை6:142 5813/3
துய்யன் அருள்_பெரும்_சோதி துரிய நட நாதன் சுக அமுதன் என்னுடைய துரை அமர்ந்து இங்கு இருக்க – திருமுறை6:144 5815/3
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:144 5816/1
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:144 5816/4
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:144 5818/3

மேல்


பெரும்_கடலை (1)

எண்ண இனிய இன் அமுதை இன்ப கருணை பெரும்_கடலை
உண்ண முடியா செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:25 841/1,2

மேல்


பெரும்_குணத்தோர் (1)

வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை1:42 450/3

மேல்


பெரும்_பாவி_பயலே (1)

பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1

மேல்


பெரும்பற்றப்புலியூர் (2)

ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1062/4
போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவயோகம் – திருமுறை2:86 1629/1

மேல்


பெரும்பற்று (1)

பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4263/3

மேல்


பெரும்பாழி (1)

அரதை பெரும்பாழி ஆர்ந்தோய் சரதத்தால் – திருமுறை3:2 1962/328

மேல்


பெரும்புலியூர் (2)

பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக – திருமுறை2:98 1869/3
பெரும்புலியூர் வாழ் கருணை பேறே விரும்பி நிதம் – திருமுறை3:2 1962/108

மேல்


பெரும (7)

பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-தன்னை – திருமுறை1:7 130/3
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று – திருமுறை2:9 658/3
பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றி பெரும நின் அருள் எனக்கு உண்டே – திருமுறை2:35 943/4
பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மல பிலமாம் – திருமுறை2:35 944/1
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும
யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப்போதோ – திருமுறை3:4 2053/2,3
பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னை – திருமுறை6:21 3643/3
பேர்_இடர் தவிர்த்து பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே – திருமுறை6:125 5421/1

மேல்


பெருமணத்தை (1)

கல்லூர் பெருமணத்தை கட்டுரைக்க சோதி தரும் – திருமுறை3:2 1962/11

மேல்


பெருமணநல்லூர் (1)

பெருமணநல்லூர் திருமணம் காண பெற்றவர்-தமை எலாம் ஞான – திருமுறை5:9 3235/3

மேல்


பெருமணம் (1)

நல்லூர் பெருமணம் வாழ் நல் நிலையே சொல்லும் – திருமுறை3:2 1962/12

மேல்


பெருமாட்டி (5)

திருமகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – திருமுறை2:101 1939/1
வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர் – திருமுறை3:6 2196/1
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இ தன்மையினால் – திருமுறை3:6 2203/2
துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி – திருமுறை4:2 2588/1
சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணி பொதுவில் – திருமுறை5:6 3196/1

மேல்


பெருமாட்டிமாரொடு (1)

வாள் நுதல் பெருமாட்டிமாரொடு
காணுதற்கு உனை காதல்கொண்டனன் – திருமுறை1:10 178/1,2

மேல்


பெருமாயை (1)

பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:102 4847/1

மேல்


பெருமாள் (3)

வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் – திருமுறை1:2 41/1
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:1 578/2
பிறங்கும் சடையான் ஒற்றி தியாக_பெருமாள் பிச்சை பெருமானே – திருமுறை2:19 782/4

மேல்


பெருமாற்கு (1)

பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகை பிறங்கலின் மேல் – திருமுறை1:19 264/3

மேல்


பெருமான் (161)

எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை1:1 18/1
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை1:6 102/4
வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 270/4
அடலை அணிந்து ஓர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்து அருளும் – திருமுறை1:23 310/1
வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை1:27 344/3
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை1:37 402/2
மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் – திருமுறை1:37 407/1
பெண் அளாவிய புடை உடை பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க்கு அமுதே – திருமுறை1:40 438/3
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை1:44 474/1
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை1:44 474/1
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் – திருமுறை1:50 527/3
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை1:52 557/3
அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் – திருமுறை2:1 578/1
அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் – திருமுறை2:1 578/1
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை – திருமுறை2:1 578/2
பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 774/4
பெண் ஆர் பாகன் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 775/4
சித்த பெருமான் தில்லை பெருமான் தெய்வ பெருமான் சிவபெருமான் – திருமுறை2:19 776/3
சித்த பெருமான் தில்லை பெருமான் தெய்வ பெருமான் சிவபெருமான் – திருமுறை2:19 776/3
சித்த பெருமான் தில்லை பெருமான் தெய்வ பெருமான் சிவபெருமான் – திருமுறை2:19 776/3
பித்த பெருமான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 776/4
பித்த பெருமான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 776/4
பின்னும் சடையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 777/4
பிணி போக்கிடுவான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 778/4
பேதம் இல்லான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 779/4
பெற்றத்து இவர்வான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 780/4
பிரமன் தலையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 781/4
பேசார்க்கு அருளான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 783/4
நீல மணி_கண்ட பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் – திருமுறை2:25 837/2
சொல்லின் ஓங்கிய சுந்தர பெருமான் சோலை சூழ் ஒற்றி தொல் நகர் பெருமான் – திருமுறை2:29 881/2
சொல்லின் ஓங்கிய சுந்தர பெருமான் சோலை சூழ் ஒற்றி தொல் நகர் பெருமான்
அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான் – திருமுறை2:29 881/2,3
அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான் – திருமுறை2:29 881/3
அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான்
வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே – திருமுறை2:29 881/3,4
பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே – திருமுறை2:29 884/3
வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான்
நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மல பெருமான் – திருமுறை2:30 892/1,2
நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மல பெருமான்
சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றி தூயனால் அவர் துணை திரு_தோட்கு – திருமுறை2:30 892/2,3
சைவ தலைவர் தவத்தோர்கள்-தம் பெருமான்
மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே – திருமுறை2:36 954/1,2
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:40 1025/3
ஒன்பதாகிய உரு உடை பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே – திருமுறை2:42 1038/3
தஞ்சம் என்றவர்க்கு அருள்தரும் பெருமான் தங்கும் ஒற்றியூர் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:42 1040/3
தண்மை மேவிய சடை உடை பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:42 1041/3
ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே – திருமுறை2:42 1042/3
ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால் – திருமுறை2:42 1043/3
கோது நீக்கி நல் அருள்தரும் பெருமான் குலவும் ஒற்றியூர் கோயிலுக்கு இன்றே – திருமுறை2:42 1044/3
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:50 1121/3
அன்றின் நேர்கிலை நம்முடை பெருமான் அஞ்செழுத்தையும் அடிக்கடி மறந்தாய் – திருமுறை2:50 1127/1
தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1134/4
செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1135/4
மாலை ஒன்று தோள் சுந்தர பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே – திருமுறை2:56 1182/1
உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1314/4
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:69 1331/3
ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1334/4
அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்-தமை – திருமுறை2:70 1347/1
வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணி பெருமான் ஒற்றி நகர் – திருமுறை2:72 1360/1
செல்வ பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1360/2
செல்வ பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1360/2
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1361/2
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1362/2
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:72 1363/2
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை – திருமுறை2:72 1364/2
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை – திருமுறை2:72 1364/2
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1365/2
செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:72 1366/2
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1367/2
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1368/2
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1368/2
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியை – திருமுறை2:72 1369/2
பெருமான் எம்மான் ஒற்றி பெம்மான் கைம் மான் கொளும் பித்தன் மலை – திருமுறை2:75 1390/3
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை – திருமுறை2:77 1493/1
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1494/1
சீத புனல் சூழ் வயல் ஒற்றி தியாக_பெருமான் திரு மாட_வீதி – திருமுறை2:77 1495/1
தென் ஆர் சோலை திருவொற்றி தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1496/1
சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை2:77 1497/1
சேயை அருளும் திருவொற்றி தியாக_பெருமான் வீதி-தனில் – திருமுறை2:77 1498/1
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி – திருமுறை2:77 1499/1
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1500/1
தேடார்க்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1501/1
திருமாற்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1502/1
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால் – திருமுறை2:77 1502/2
நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ – திருமுறை2:98 1790/1
சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வ பெருமான் இவர்-தமை நான் – திருமுறை2:98 1797/1
எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என் – திருமுறை2:98 1811/2
விச்சை பெருமான் எனும் ஒற்றி விடங்க பெருமான் நீர் முன்னம் – திருமுறை2:98 1881/1
விச்சை பெருமான் எனும் ஒற்றி விடங்க பெருமான் நீர் முன்னம் – திருமுறை2:98 1881/1
பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன் – திருமுறை2:98 1881/2
பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன் – திருமுறை2:98 1881/2
ஒற்றி பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில் – திருமுறை2:98 1895/1
என் ஆர்_உயிர்க்கு பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் – திருமுறை2:98 1898/1
பெரும் தாரணியோர் புகழ் ஒற்றி பெருமான் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை2:98 1899/1
உற்ற இடத்தே பெரும் துணையாம் ஒற்றி பெருமான் உம் புகழை – திருமுறை2:98 1908/1
நிலையை தவறார் தொழும் ஒற்றி நிமல பெருமான் நீர் முன்னம் – திருமுறை2:98 1918/1
தேவர்க்கு அரிய ஆனந்த திரு_தாண்டவம் செய் பெருமான் நீர் – திருமுறை2:98 1930/1
செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது – திருமுறை3:3 1965/519
அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான்
நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை3:3 1965/525,526
தா என்றால் நல் அருள் இந்தா என்பான் நம் பெருமான்
ஆ உன்-பால் ஓதி அலுக்கின்றேன் நீ வன்பால் – திருமுறை3:3 1965/529,530
தாயில் வளர்க்கும் தயவு உடைய நம் பெருமான்
கோயில் விளக்கும் குணத்தோரும் தூய அருள் – திருமுறை3:3 1965/1313,1314
நல் வாழ்வு அருளுகின்ற நம் பெருமான் மான்மியங்கள் – திருமுறை3:3 1965/1333
அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான்
அஞ்செழுத்தால் அர்ச்சித்து அமர்வோரும் அஞ்சு எனவே – திருமுறை3:3 1965/1341,1342
விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான்
செம் சுந்தர பதத்தில் சேர்த்தோரும் வஞ்சம் செய் – திருமுறை3:3 1965/1343,1344
நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான்
ஆடல் அடி தியானம் ஆர்ந்தோரும் வாடல் அற – திருமுறை3:3 1965/1347,1348
தூய நனவில் சுழுத்தியொடு நம் பெருமான்
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு – திருமுறை3:3 1965/1349,1350
வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான்
தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு – திருமுறை3:3 1965/1353,1354
எம் பெருமான் நீ வாழ் இடம் – திருமுறை3:4 1976/4
என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை – திருமுறை3:4 2033/1
நடித்தேன் எம் பெருமான் ஈது ஒன்றும் நானே நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ – திருமுறை3:5 2143/4
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை3:5 2157/1
எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே – திருமுறை3:5 2167/1
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே – திருமுறை3:23 2539/3
பொன்னை வளர்ப்பாரை போற்றாமல் எம் பெருமான்
உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும் – திருமுறை4:7 2633/1,2
வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே – திருமுறை4:10 2676/4
இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான்
அருள் எனும் வடிவம் காட்டி ஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டி – திருமுறை4:15 2772/1,2
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை4:15 2773/3
எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன் – திருமுறை4:37 3006/2
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவ_பெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை4:39 3018/1
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவ_பெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை4:39 3018/1
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன் – திருமுறை4:39 3019/1
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான்
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை5:1 3056/2,3
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை5:2 3095/3
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4
என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3123/2
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை5:2 3140/4
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை5:2 3152/4
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான்
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை5:8 3218/3,4
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான்
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை5:8 3224/3,4
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான்
சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே – திருமுறை5:8 3225/2,3
ஓத அவைக்கு அணுத்துணையும் உணர்வு அரிதாம் எம் பெருமான்
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை5:11 3250/2,3
இன்பு ஆட்டு தொழில் பொதுவில் இயற்றுகின்ற எம் பெருமான்
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை5:11 3254/1,2
பெண் சுமந்த பாக பெருமான் ஒரு மா மேல் – திருமுறை5:12 3265/1
பிடிக்க பார்க்க துணியாத பெருமான் நினது திருவுளம்-தான் – திருமுறை6:7 3332/2
என்னே எம் பெருமான் இங்கு இன்னும் அணைந்திலன் என்றே ஏங்கிஏங்கி – திருமுறை6:10 3367/1
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:32 3809/1
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4058/3
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4063/3
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:56 4087/4
அருள்_பெரும்_சோதி பெருமான் அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4510/2
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:83 4633/4
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான்
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:105 4879/1,2
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:105 4880/3
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:105 4882/1
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:125 5361/3
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான்
தானே எனக்கு தனித்து – திருமுறை6:125 5391/3,4
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான்
என்னை விட மாட்டாய் இருவருமாய் மன்னி என்றும் – திருமுறை6:125 5394/1,2
என்னுடைய விண்ணப்பம் இது கேட்க எம் பெருமான்
நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால் – திருமுறை6:125 5406/1,2
எல்லார்க்கும் துணை ஆகி இருக்கவைத்தாய் எம் பெருமான்
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்றாய் இவ்வண்ணம் – திருமுறை6:125 5409/2,3
எல்லாம் செய வல்லான் எம் பெருமான் எல்லாமாய் – திருமுறை6:129 5488/2
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான்
கொல்லா நெறி அருளை கொண்டு – திருமுறை6:129 5507/3,4
சிந்தாகுலம் தவிர்த்து சிற்றம்பல பெருமான்
வந்தான் எனை தான் வலிந்து அழைத்தே ஐந்தொழிலும் – திருமுறை6:129 5509/1,2
நாடுகின்றது எம் பெருமான் நாட்டம் அதே நான் உலகில் – திருமுறை6:129 5511/1
நானே தவம் புரிந்தேன் நம் பெருமான் நல் அருளால் – திருமுறை6:129 5513/1
மங்கை சிவகாமவல்லியொடும் எம் பெருமான்
இங்கு நடம் செய்வான் இனி – திருமுறை6:129 5519/3,4
இன்று தொடங்கி இங்கே எம் பெருமான் எந்நாளும் – திருமுறை6:129 5521/1
ஆசை உண்டேல் வம்-மின் இங்கே அருள் சோதி பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன் – திருமுறை6:134 5585/1
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே – திருமுறை6:134 5594/2
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:137 5627/3
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:137 5631/4
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:137 5636/4
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:137 5637/3
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5638/4
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜ பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி – திருமுறை6:137 5648/4
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:142 5749/3

மேல்


பெருமான்-தன் (3)

ஆனார் கொடி என் பெருமான்-தன் அருள் கண்மணியே அற்புதமே – திருமுறை1:19 262/2
எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில் – திருமுறை3:4 2009/1
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – திருமுறை3:11 2470/1

மேல்


பெருமான்-தன்னை (2)

நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து – திருமுறை3:3 1965/1339
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை – திருமுறை6:87 4668/1,2

மேல்


பெருமான்-தனக்கு (2)

பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை1:44 474/1
தனத்தால் இயன்ற தனி சபையில் நடிக்கும் பெருமான்-தனக்கு அன்றே – திருமுறை4:23 2809/1

மேல்


பெருமான்-தனை (1)

எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை4:17 2790/4

மேல்


பெருமானர் (1)

உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றி தியாக_பெருமானர் – திருமுறை2:80 1544/2

மேல்


பெருமானார் (22)

பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலை பெருமானார்
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை1:37 406/2,3
பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சை பெருமானார்
திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார் – திருமுறை1:37 409/1,2
பேர் வளர் மகனார் கார் வளர் தணிகை பெருமானார்
ஏர் வளர் மயில் மேல் ஊர் வளர் நியமத்திடை வந்தால் – திருமுறை1:47 493/2,3
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை2:80 1547/2
சேலும் புனலும் சூழ் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1549/2
பின் தாழ்_சடையார் தியாகர் என பேசும் அருமை பெருமானார்
மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான் – திருமுறை2:80 1550/1,2
பெண் ஆர் பாகர் தியாகர் என பேசும் அருமை பெருமானார்
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை2:80 1551/2,3
சேம புலவர் தொழும் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1552/2
சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1553/2
கல்லை வளைக்கும் பெருமானார் கழி சூழ் ஒற்றி கடி நகரார் – திருமுறை2:81 1557/1
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் – திருமுறை2:81 1558/2
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீத பெருமானார்
உடையார் ஒற்றியூர் அமர்ந்தார் உவந்து என் மனையில் இன்று அடைந்தார் – திருமுறை2:81 1561/1,2
திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1566/3
சந்து ஆர் சோலை வளர் ஒற்றி தலத்தார் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1567/3
உலமே அனைய திரு_தோளார் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை2:82 1568/3
செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1569/2
சேராது இருந்தார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1570/2
சே வாய் விடங்க பெருமானார் திருமால் அறியா சேவடியார் – திருமுறை2:85 1601/2
பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமை பெருமானார்
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே – திருமுறை2:86 1622/1,2
பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியா பேர்_ஒளியாய் – திருமுறை2:86 1628/1
விடையார் விடங்க பெருமானார் வெள்ள சடையார் வெண்_நகையால் – திருமுறை2:92 1686/1
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:137 5639/4

மேல்


பெருமானீர் (1)

இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர்
இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன் – திருமுறை4:25 2817/1,2

மேல்


பெருமானுக்கும் (1)

பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கை – திருமுறை3:6 2367/3

மேல்


பெருமானே (71)

விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
வதியும் சின்மய வடிவமே தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:9 145/3,4
தாவ நாடொணா தணிகை அம் பதியில் வாழ் சண்முக பெருமானே – திருமுறை1:29 354/4
மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே
துன்னும் நல் தணிகாசலத்து அமர்ந்து அருள் தோன்றலே மயில் ஏறி – திருமுறை1:39 420/2,3
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை1:43 468/4
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை1:52 555/2
வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:6 626/4
எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 723/4
எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 724/4
என் அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 725/4
எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 726/4
எல்லாம் அறிவாய் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 727/4
யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 728/4
ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 729/4
எண்ணாயோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 730/4
என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 731/4
எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 732/4
என்று வருவாய் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 733/4
என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 734/4
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 735/4
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 736/4
என் அருமை தாய் நீ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 737/4
ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 738/4
இன்னும் அறியாயோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 739/4
எல்லை அறியேன் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 740/4
என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 741/4
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 742/4
யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 743/4
ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 744/4
ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 745/4
ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 746/4
எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 747/4
அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 748/4
எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 749/4
எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 750/4
இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 751/4
இல்லையோ ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 752/4
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 753/4
பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 774/4
பெண் ஆர் பாகன் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 775/4
பித்த பெருமான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 776/4
பின்னும் சடையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 777/4
பிணி போக்கிடுவான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 778/4
பேதம் இல்லான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 779/4
பெற்றத்து இவர்வான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 780/4
பிரமன் தலையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 781/4
பிறங்கும் சடையான் ஒற்றி தியாக_பெருமாள் பிச்சை பெருமானே – திருமுறை2:19 782/4
பேசார்க்கு அருளான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 783/4
கறை மணக்கும் திரு நீல_கண்ட பெருமானே
உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 951/2,3
தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே – திருமுறை2:36 955/2
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:73 1374/1
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே – திருமுறை2:101 1946/2
பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலை பெம்மானே செங்கமல பிரானே இந்த – திருமுறை3:5 2103/3
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை3:5 2121/2
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை3:5 2137/4
ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றை – திருமுறை3:5 2140/1
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை3:5 2141/1
ஏடு வார் இதழி கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே
பாடுவார்க்கு அளிக்கும் பரம்பர பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து – திருமுறை3:16 2495/2,3
பேதை பருவத்து எனை வலிய பிடித்து ஆட்கொண்ட பெருமானே
போதை கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையை பொறுக்கிலையேல் – திருமுறை4:10 2666/1,2
ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் – திருமுறை4:10 2672/3
பிறியேன் என்னை பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே – திருமுறை4:10 2674/4
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விட துணியேல் நின் இன் அருள்தந்து அருளே – திருமுறை5:1 3034/3,4
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை5:1 3048/3
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை5:1 3048/3,4
பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை5:9 3236/4
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் – திருமுறை5:10 3239/3
பேயேன் எனினும் வலிந்து என்னை பெற்ற கருணை பெருமானே
நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான் – திருமுறை6:17 3604/2,3
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:57 4165/2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:83 4626/2,3
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:83 4630/2,3
துரும்பு அசைக்க முடியாதே சோதி நட பெருமானே – திருமுறை6:125 5376/4
தொண்டே புரிவார்க்கு அருளும் அருள் சோதி கருணை பெருமானே
உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே – திருமுறை6:128 5480/3,4

மேல்


பெருமானை (4)

அடுத்தவர்க்கு எல்லாம் அருள்_புரிவானை அம்பல கூத்தனை எம் பெருமானை
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை – திருமுறை4:5 2612/1,2
பேர் ஊரும் பரவை மன பிணக்கு அற எம் பெருமானை
ஊரூரும் பல புகல ஓர் இரவில் தூதன் என – திருமுறை5:11 3256/1,2
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:44 3934/3
நம்பிடில் அணைக்கும் எம் பெருமானை நாயகன்-தன்னை தாய்-அவன்றன்னை – திருமுறை6:125 5315/3

மேல்


பெருமை (101)

பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன் – திருமுறை1:9 143/1
பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்தி பெறும் பேறே – திருமுறை1:14 211/1
பிச்சை கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே – திருமுறை1:18 261/4
கூறா பெருமை நின் அடியார் கூட்டத்துடன் போய் குலாவும் வண்ணம் – திருமுறை1:19 265/2
சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை
யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 728/3,4
அறியேன் உன்றன் புகழ் பெருமை அண்ணா ஒற்றி அப்பா நான் – திருமுறை2:32 915/1
பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அ பிழை சிறிது அன்றோ – திருமுறை2:41 1036/1
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:50 1119/3
பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமை சேவடி பிடிக்கவும் தளரேன் – திருமுறை2:56 1183/2
முடியால் அடிக்கு பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்த – திருமுறை2:75 1429/2
எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால் – திருமுறை2:79 1528/2
விமலர் திரு வாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார் – திருமுறை2:87 1641/2
ஏயும் பெருமை ஒற்றி_உளார் இன்னும் அணையார் எனை அளித்த – திருமுறை2:89 1665/3
பெருமை_உடையார் மனை-தொறும் போய் பிச்சையெடுத்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/1
பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார் – திருமுறை2:97 1762/2
பெருமை நடத்தினீர் என்றேன் பிள்ளை நடத்தினான் என்றார் – திருமுறை2:98 1852/2
சொல்ல அல் நீச்சர் அங்கு தோய உம்பர் ஆம் பெருமை
பல்லவனீச்சரத்து எம் பாவனமே நல்லவர்கள் – திருமுறை3:2 1962/21,22
பின் சநநம் இல்லா பெருமை தரும் உறையூர் – திருமுறை3:2 1962/137
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும – திருமுறை3:4 2053/2
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை3:5 2169/3
இன் அருள் புரியும் நின் அருள் பெருமை இரவினும் பகலினும் மறவேன் – திருமுறை3:23 2537/2
அங்ஙனமேனும் உன் அருள் பெருமைக்கு இ பெருமை
எங்ஙனம் என்று உள்ளம் எழும் – திருமுறை4:14 2719/3,4
பெருமை கதியை பசுபதியை பெரியோர் எவர்க்கும் பெரியோனை – திருமுறை4:17 2792/2
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ – திருமுறை4:39 3023/4
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3085/3,4
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை5:2 3087/4
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை5:2 3095/2,3
இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே – திருமுறை5:2 3106/4
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை5:2 3110/4
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை5:2 3111/3
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை5:2 3121/4
முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே – திருமுறை5:2 3123/4
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை5:2 3126/4
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை5:2 3131/4
அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே – திருமுறை5:2 3135/4
இம்பருக்கோ அம்பருக்கும் இது வியப்பாம் எங்கள் இறைவ நினது அருள் பெருமை இசைப்பது எவன் அணிந்தே – திருமுறை5:2 3138/4
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே – திருமுறை5:2 3139/4
விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை5:2 3144/4
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை5:2 3145/4
தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியா தன்மையவாய் ஒருநாள் – திருமுறை5:2 3151/1
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை5:2 3151/4
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை5:2 3152/4
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் – திருமுறை5:3 3165/1
ஐயா நின் அருள் பெருமை அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3187/1
ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத்து இருந்த இன்ப அனுபவ பெருமை யாவர் புகல்வாரே – திருமுறை5:6 3201/4
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1
ஆரூர நின் பெருமை அயன் மாலும் அளப்ப அரிதே – திருமுறை5:11 3256/4
ஆட்டுகின்ற அருள் பெருமை ஒருசிறிதும் தெரியேன் அச்சம்_இலேன் நாணம்_இலேன் அடக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 3302/3
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 3322/3
ஒருமையுற்று அழியா பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி – திருமுறை6:12 3402/2
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமை நான் அறிந்தும் – திருமுறை6:13 3490/3
பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி – திருமுறை6:21 3650/2
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:33 3813/2
பிறந்த இ உடல் என்றும் இங்கு அழிவுறா பெருமை பெற்றிடுமாறே – திருமுறை6:37 3857/4
பிறந்தேற்கு என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து – திருமுறை6:54 4068/1
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:57 4101/1
நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார் – திருமுறை6:57 4101/2
புன்மை எலாம் பெருமை என பொறுத்து அருளி புலையேன் பொய் உரை மெய் உரையாக புரிந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:57 4151/2
கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள் – திருமுறை6:58 4195/2
பிறவாது இறவா பெருமை தந்து ஊனை – திருமுறை6:80 4608/2
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:83 4628/2
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:83 4633/4
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை
ஆயிரம் ஆயிரம் கோடி நா_உடையோர் எனினும் அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இ சிறியேன் – திருமுறை6:95 4751/1,2
பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே – திருமுறை6:95 4755/4
பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் – திருமுறை6:106 4890/2
சாற்ற புகினும் சாலார் அருளின் பெருமை உன்னவே – திருமுறை6:112 5015/2
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே – திருமுறை6:112 5017/3
அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லையே – திருமுறை6:112 5019/3
ஓயாது உனது பெருமை நினைக்க உவகை நீடுதே – திருமுறை6:112 5049/3
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:137 5626/2
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5627/4
ஆவலொடும் அன்பர் தொழ கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5628/4
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி – திருமுறை6:137 5629/4
போது அவரை காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி – திருமுறை6:137 5632/4
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5640/4
பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்க பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும் – திருமுறை6:137 5642/3
அருமை எவர் கண்டுகொள்வர் அவர் பெருமை அவரே அறியாரே என்னடி நீ அறைந்த வண்ணம் தோழி – திருமுறை6:137 5642/4
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி – திருமுறை6:137 5643/4
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5644/4
அண்ணல் அடி சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி – திருமுறை6:137 5646/4
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5647/4
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:137 5648/3
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5649/4
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி – திருமுறை6:137 5650/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:137 5652/4
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5653/4
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5654/4
ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5655/4
விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5656/4
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:137 5657/4
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:137 5659/4
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:137 5661/4
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5662/4
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5663/4
ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடி_இணையின் பெருமை
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5668/3,4
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:142 5748/2
ஆவலொடும் அன்பர் தொழ சிற்சபையில் நடிப்பார் அவர் பெருமை அவர் அறிவர் அவரும் அறிந்திலரே – திருமுறை6:142 5750/4
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:142 5758/3
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:142 5775/4

மேல்


பெருமை-தன்னை (3)

பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னை
கற்று அறிவு_இல்லேன் எந்த கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3643/3,4
தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை
நாயினும் கடையேன் எந்த நலம் அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3645/3,4
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை
வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே – திருமுறை6:21 3648/3,4

மேல்


பெருமை-தனை (3)

இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை4:3 2591/2
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை5:2 3129/4
உரம் பெற தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து – திருமுறை5:11 3255/2

மேல்


பெருமை_உடையார் (1)

பெருமை_உடையார் மனை-தொறும் போய் பிச்சையெடுத்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/1

மேல்


பெருமைக்கு (5)

சாற்றிடும் பெருமைக்கு அளவு_இலாது ஓங்கும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 198/4
அங்ஙனமேனும் உன் அருள் பெருமைக்கு இ பெருமை – திருமுறை4:14 2719/3
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும் – திருமுறை6:16 3589/1
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ – திருமுறை6:21 3641/3
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ – திருமுறை6:21 3642/2

மேல்


பெருமைகள் (1)

பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிட தினமும் – திருமுறை3:23 2540/1

மேல்


பெருமைகொள்ளா (1)

குலத்தில் குறியில் குணத்தில் பெருமைகொள்ளா நாயினேன் – திருமுறை6:112 5029/3

மேல்


பெருமைபெறு (1)

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை1:1 8/2

மேல்


பெருமையரே (1)

அல அறியா பெருமையரே அணைய வாரீர் அற்புத பொன் சோதியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4472/3

மேல்


பெருமையில் (4)

பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனி பொருளே – திருமுறை2:6 627/1
பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும் – திருமுறை6:81 4615/671
பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும் – திருமுறை6:81 4615/671
பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தை பேசுதல் அரிதரிது என்றாள் – திருமுறை6:139 5684/2

மேல்


பெருமையிலே (1)

பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3

மேல்


பெருமையின் (1)

ஓர் முதல் ஆகி திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கி – திருமுறை6:13 3491/2

மேல்


பெருமையினால் (1)

பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:102 4834/3

மேல்


பெருமையினீர் (1)

பெருமையினீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4443/3

மேல்


பெருமையும் (3)

சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/669,670
பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும் – திருமுறை6:81 4615/671
பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும் – திருமுறை6:125 5427/2

மேல்


பெருமையே (3)

சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி – திருமுறை4:2 2587/4
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடி பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே – திருமுறை6:22 3668/1
ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமையே
பொய் வராத வாய் கொண்டு உன்னை போற்றும் அன்பரே – திருமுறை6:112 5054/2,3

மேல்


பெருமையை (13)

பேர் உருத்திரம் கொண்டிட செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன் – திருமுறை3:23 2532/2
கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன் – திருமுறை3:23 2533/2
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2535/2
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2540/2
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை4:3 2600/3
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே – திருமுறை5:2 3060/4
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை5:2 3100/4
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை5:2 3125/4
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை5:2 3157/3
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:22 3681/2
பெரு சித்து எல்லாம்_வல்ல நடராஜ பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி – திருமுறை6:137 5631/4
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:137 5665/4
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:142 5747/3

மேல்


பெருமையொடும் (1)

பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசா பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் – திருமுறை4:39 3024/3

மேல்


பெருவயல் (1)

பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிட தினமும் – திருமுறை3:23 2540/1

மேல்


பெருவாதி (1)

உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவ பெருவாதி
அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி – திருமுறை6:114 5160/1,2

மேல்


பெருவாழ்விலே (1)

ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3

மேல்


பெருவெளி (14)

உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல் உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய் – திருமுறை5:9 3230/1
அண்ணுறு சிற்பர வெளியாய் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய் – திருமுறை6:2 3271/3
சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளி தலத்து எழும் சுடரே – திருமுறை6:23 3701/1
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள் – திருமுறை6:47 3992/2
ஓங்கும் பிண்டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
ஓங்கு நடேசரே வாரீர் – திருமுறை6:70 4446/1,2
இதைவிட பெருவெளி இருக்குது என்றால் இங்கே – திருமுறை6:73 4484/4
வீறும் பெருவெளி ஜோதி மேலும் – திருமுறை6:79 4566/3
விம்ப பெருவெளி ஜோதி அங்கே – திருமுறை6:79 4573/3
உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல் – திருமுறை6:81 4615/11
சுத்த சித்தாந்த சுக பெருவெளி எனும் – திருமுறை6:81 4615/43
தகர மெய்ஞ்ஞான தனி பெருவெளி எனும் – திருமுறை6:81 4615/45
பெருவெளி அதனை பெரும் சுக வெளியில் – திருமுறை6:81 4615/569
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:95 4752/3
தெருள் பெருவெளி மட்டு அளவு இலா காலம் தேடியும் காண்கிலா சிவமே – திருமுறை6:125 5321/2

மேல்


பெருவெளி-தனிலே (1)

ஆய பெருவெளி-தனிலே அடங்கும் இது மட்டே அளப்பது ஒருவாறு அதன் மேல் அளப்பது அரிது அரிதே – திருமுறை6:140 5702/4

மேல்


பெருவெளிக்கு (4)

பெருவெளிக்கு நெடும் காலம் பித்தாகி திரிகின்றோர் – திருமுறை5:12 3258/2
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:57 4098/3
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:57 4184/1
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2

மேல்


பெருவெளிக்குள் (2)

இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்த பெருவெளிக்குள் இருந்த வாழ்வே – திருமுறை3:5 2105/3
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை4:1 2572/3

மேல்


பெருவெளிக்கே (2)

அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம் – திருமுறை6:41 3912/2
ஏதம் இலா பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனி செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் – திருமுறை6:137 5639/2,3

மேல்


பெருவெளியாய் (3)

பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால் – திருமுறை6:13 3495/2
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:33 3811/3
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2

மேல்


பெருவெளியில் (5)

சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:57 4109/2
பராபர வெளியை பகர் பெருவெளியில்
அராவு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/567,568
அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து அருள் பெரும் தலத்து மேல் நிலையில் – திருமுறை6:82 4617/1
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே – திருமுறை6:104 4865/2

மேல்


பெருவெளியே (4)

விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல தேவே – திருமுறை3:5 2136/4
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:57 4109/2
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4167/3,4
ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:125 5440/4

மேல்


பெருவேளூர் (1)

பெருவேளூர் இன்ப பெருக்கே கருமை – திருமுறை3:2 1962/314

மேல்


பெற்ற (104)

ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலையெனில் – திருமுறை1:1 21/3
அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில் பெற்ற
மங்கை மகிழும் தணிகேசனே அருள் வந்து எனக்கே – திருமுறை1:3 57/3,4
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை1:7 122/3
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற
தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்து தயங்குவேனே – திருமுறை1:7 129/1,2
மறை ஓதும் உன்றன் அருள் பெற்ற தொண்டர் வழிபட்டு அலங்கல் அணியேன் – திருமுறை1:21 287/2
சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை1:22 294/1
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை1:25 319/2
செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே – திருமுறை1:39 423/4
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது – திருமுறை1:40 433/2
பெண் அளாவிய புடை உடை பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க்கு அமுதே – திருமுறை1:40 438/3
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – திருமுறை2:23 820/1
தாழை கனி உண தாவுகின்றோரில் சயிலம் பெற்ற
மாழை கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே – திருமுறை2:26 850/2,3
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனக – திருமுறை2:75 1393/1
சுக வேலை மூழ்க திருவொற்றியூரிடம் துன்னி பெற்ற
மகவே என புரக்கின்றோய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1458/3,4
ஆர்த்தி பெற்ற மாது மயிலாய் பூசித்து ஆர் மயிலை – திருமுறை3:2 1962/525
நன்மை தர பெற்ற நற்றாய் காண் இம்மை-தனில் – திருமுறை3:3 1965/350
நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினை பெற்ற
தாய் இளமை எத்தனை நாள் தங்கியதே ஆ இளமை – திருமுறை3:3 1965/891,892
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை3:5 2080/2,3
போலும் மேனி எம் புண்ணியனே எனை போற்றி பெற்ற
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ – திருமுறை3:6 2186/2,3
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இ தன்மையினால் – திருமுறை3:6 2203/1,2
ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம் – திருமுறை3:6 2214/1
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல் – திருமுறை3:6 2217/3
பால் வருமே முலை பால் வருமே பெற்ற பாவைக்குமே – திருமுறை3:6 2250/4
உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்று பெற்ற
நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை – திருமுறை3:6 2261/1,2
தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலை – திருமுறை3:6 2262/3
சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே – திருமுறை3:6 2301/4
எனை பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும் – திருமுறை3:6 2319/1
உனை பெற்ற உள்ளத்தவர் மலர் சேவடிக்கு ஓங்கும் அன்பு-தனை – திருமுறை3:6 2319/2
பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பை பெற்றால் – திருமுறை3:6 2319/3
பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பை பெற்றால் – திருமுறை3:6 2319/3
வினை பெற்ற வாழ்வின் மனை பெற்றம் போல மெலிவது இன்றே – திருமுறை3:6 2319/4
ஆயாது நான் செயும் குற்றங்களை கண்டு அறியில் பெற்ற
தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே – திருமுறை4:11 2691/1,2
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி – திருமுறை4:12 2704/1
நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற
தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே – திருமுறை4:15 2731/3,4
பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளா பிள்ளைகளை பெற்ற தோஷம் – திருமுறை4:15 2781/3
பூசைசெய்து பெற்ற உன்றன் பொன் அடி மேல் அன்றி அயல் – திருமுறை4:30 2957/1
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே – திருமுறை4:36 2997/4
வடிவு இலா கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே – திருமுறை5:9 3232/4
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3272/3
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய் போதமே என் – திருமுறை6:10 3367/2,3
பெற்ற தம் பிள்ளை குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் – திருமுறை6:12 3387/1
சம்மதிக்கின்றார் அவன்றனை பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே – திருமுறை6:12 3388/2
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 3425/2
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சி பேர்_உணவு உண்டனன் சில நாள் – திருமுறை6:13 3440/2
பொறித்து உனை பதியா பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும் – திருமுறை6:13 3487/1
பரிந்து உனை பதியா பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில் – திருமுறை6:13 3488/1
கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ – திருமுறை6:14 3544/3
பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ – திருமுறை6:14 3550/3
பேயேன் எனினும் வலிந்து என்னை பெற்ற கருணை பெருமானே – திருமுறை6:17 3604/2
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை – திருமுறை6:19 3630/3
பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னை – திருமுறை6:21 3643/3
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:22 3678/3
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3681/4
வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே – திருமுறை6:42 3918/2
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ – திருமுறை6:50 4014/3
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ – திருமுறை6:50 4018/3
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ – திருமுறை6:51 4028/3
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4029/4
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னை தாங்கிய நல் துணையே – திருமுறை6:57 4092/1
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4190/4
வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4191/4
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4192/4
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4193/4
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4194/4
வடு தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4195/4
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4196/4
வலிந்து எனை கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4197/4
மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4198/4
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4199/4
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4227/2
பெண்ணாய் ஆண் உருவாய் எனை பெற்ற பெருந்தகையே – திருமுறை6:63 4261/1
நான் பெற்ற செல்வத்தை நான் பற்றி கொள்ளற்கே – திருமுறை6:66 4294/1
தாங்கி எனை பெற்ற தாய் ஆகும் பாதம் – திருமுறை6:68 4332/1
நான் தவத்தால் பெற்ற நல் துணை பாதம் – திருமுறை6:68 4336/2
ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத – திருமுறை6:70 4413/1
பேர் உற என்னை பெற்ற நல் தாயே – திருமுறை6:81 4615/1072
பெரும் தயவால் எனை பெற்ற நல் தாயே – திருமுறை6:81 4615/1074
நல்லாய் சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே – திருமுறை6:91 4712/2
அன்னே எனை பெற்ற அப்பா என்று உன்னை அடிக்கடிக்கே – திருமுறை6:94 4743/3
யான் மதித்து இங்கு பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன் – திருமுறை6:100 4815/2
போற்றும்படி பெற்ற போது – திருமுறை6:101 4821/4
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:102 4838/4
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:102 4841/4
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:102 4847/1
சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு அது – திருமுறை6:109 4946/1
உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்று பெற்ற
அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா – திருமுறை6:125 5303/2,3
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்க செல்வமே நான் பெற்ற சிறப்பே – திருமுறை6:125 5320/2
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:125 5336/4
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:125 5343/4
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணி சேர்ந்து பெற்ற
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்காய் – திருமுறை6:125 5385/1,2
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே – திருமுறை6:125 5413/4
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:127 5468/1
பத்தி எலாம் பெற்ற பலன் – திருமுறை6:129 5499/4
இடம் பெற்ற உயிர் எலாம் விடம் அற்று வாழ்ந்தன – திருமுறை6:130 5538/1
மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார் – திருமுறை6:130 5538/2
நடம் பெற்ற அருள்_பெரும்_சோதியார் நண்ணவே – திருமுறை6:130 5538/4
நீ என்று இருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற
சேய் என்று இருக்கின்றேன் சேர்ந்து – திருமுறை6:136 5622/3,4
புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்து பொங்கினாள் நான் பெற்ற பொன்னே – திருமுறை6:139 5680/4
சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:139 5681/4
அண்ணிய பேர்_ஆனந்தமே வடிவம் ஆயினாள் நான் பெற்ற அணங்கே – திருமுறை6:139 5682/4
மரு மலர் முகத்தே இள_நகை துளும்ப வயங்கினாள் நான் பெற்ற மகளே – திருமுறை6:139 5684/4
துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே – திருமுறை6:139 5685/4
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:139 5686/4
இனிப்புறு சிற்சபை இறையை பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி – திருமுறை6:142 5809/4

மேல்


பெற்றத்து (1)

பெற்றத்து இவர்வான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 780/4

மேல்


பெற்றதன் (1)

அன்பு உருவம் பெற்றதன் பின் அருள் உருவம் அடைந்து பின்னர் – திருமுறை5:12 3259/3

மேல்


பெற்றது (5)

இ பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ – திருமுறை4:6 2622/3
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே – திருமுறை5:1 3044/4
சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது
மேதியில் சாகாத வித்தையை கற்றது – திருமுறை6:108 4913/2,3
சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5285/4
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5289/3

மேல்


பெற்றது-மன் (1)

பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற – திருமுறை3:14 2486/2

மேல்


பெற்றதே (1)

பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர் – திருமுறை1:22 294/2

மேல்


பெற்றதோர் (1)

பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனி பொருளே – திருமுறை2:6 627/1

மேல்


பெற்றம் (3)

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை1:1 24/3
பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியா பேர்_ஒளியாய் – திருமுறை2:86 1628/1
வினை பெற்ற வாழ்வின் மனை பெற்றம் போல மெலிவது இன்றே – திருமுறை3:6 2319/4

மேல்


பெற்றம்-அது (1)

பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை4:5 2620/3

மேல்


பெற்றவர் (2)

பெற்ற தம் பிள்ளை குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் – திருமுறை6:12 3387/1
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:59 4207/1

மேல்


பெற்றவர்-தமை (1)

பெருமணநல்லூர் திருமணம் காண பெற்றவர்-தமை எலாம் ஞான – திருமுறை5:9 3235/3

மேல்


பெற்றவர்-பால் (1)

பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால்
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால் – திருமுறை3:6 2192/2,3

மேல்


பெற்றவர்க்கு (2)

பெத்தம் அற்றிட பெற்றவர்க்கு அல்லது – திருமுறை2:64 1272/3
உளம் தரு கருணை தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ – திருமுறை6:14 3544/4

மேல்


பெற்றவரும் (2)

உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:134 5577/2
பேர்_அருளை என் போல பெற்றவரும் எவ்வுலகில் – திருமுறை6:136 5624/3

மேல்


பெற்றவரேனும் (1)

தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:125 5367/3

மேல்


பெற்றவளில் (1)

பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே – திருமுறை6:95 4755/4

மேல்


பெற்றவளும் (2)

பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனை பெற்றவளும்
பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே – திருமுறை4:6 2624/2,3
பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் – திருமுறை4:38 3016/3

மேல்


பெற்றவளை (1)

பெற்றவளை காணாத பிள்ளை போல பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி – திருமுறை3:5 2151/3

மேல்


பெற்றவன்-தன் (1)

பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:102 4838/4

மேல்


பெற்றனடி (2)

வல்லபம் பெற்றனடி அம்மா – திருமுறை6:109 4931/2
வல்லபம் பெற்றனடி – திருமுறை6:109 4931/3

மேல்


பெற்றனம் (1)

இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனை மதித்து நான் இழிவடைந்தனன் காண் – திருமுறை2:39 1015/3

மேல்


பெற்றனள் (1)

வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே – திருமுறை6:142 5716/4

மேல்


பெற்றனன் (7)

பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளை பெற்றனன் பேசுவது என்னே – திருமுறை6:12 3395/4
திரு நிலை பெற்றனன் அம்பலத்தான் அருள் தெள் அமுது உண்டு – திருமுறை6:88 4677/1
உரு நிலை பெற்றனன் ஒன்றே சிவம் என ஓங்குகின்ற – திருமுறை6:88 4677/2
பெரு நிலை பெற்றனன் சுத்த சன்மார்க்கம் பிடித்து நின்றேன் – திருமுறை6:88 4677/3
வயத்தொடு சாகா_வரமும் என்றனக்கே வழங்கிட பெற்றனன் மரண – திருமுறை6:93 4731/3
தாமன் என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே – திருமுறை6:94 4746/4
தெள் அமுது அருந்தி அழிவு இலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள் – திருமுறை6:139 5685/3

மேல்


பெற்றனை (3)

வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று – திருமுறை4:6 2628/3
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4179/4
அருள் நிலை பெற்றனை அருள் வடிவுற்றனை – திருமுறை6:81 4615/1017

மேல்


பெற்றாய் (1)

எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் – திருமுறை4:6 2626/3

மேல்


பெற்றார் (7)

முடியால் அடிக்கு பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்த – திருமுறை2:75 1429/2
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – திருமுறை2:96 1742/1
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – திருமுறை2:98 1830/1
சிறியேன் தவமோ எனை பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர் – திருமுறை2:98 1861/1
பெற்றார் மகிழ்வு எய்த பேசி விளையாடும் கால் – திருமுறை3:3 1965/971
சிற்றம்பலத்தான் திரு_அருள் பெற்றார் நோக்கம் – திருமுறை6:129 5524/3
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் – திருமுறை6:139 5684/3

மேல்


பெற்றார்க்கு (1)

திரு_அம்பலத்தான் திரு_நோக்கம் பெற்றார்க்கு
உருவம் பலத்தே என்று உன் – திருமுறை6:129 5526/3,4

மேல்


பெற்றால் (2)

பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால்
உய்யாத குறை உண்டே துயர் சொல்லாமல் ஓடுமே யமன் பாசம் ஓய்ந்துபோம் என் – திருமுறை1:6 97/2,3
பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பை பெற்றால்
வினை பெற்ற வாழ்வின் மனை பெற்றம் போல மெலிவது இன்றே – திருமுறை3:6 2319/3,4

மேல்


பெற்றாள் (4)

பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின் – திருமுறை3:4 2017/3
பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியா – திருமுறை3:6 2257/1
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள்
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4208/3,4
நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள் – திருமுறை6:60 4224/3

மேல்


பெற்றாளை (1)

பிள்ளை_பிராயத்தில் பெற்றாளை எள்ள – திருமுறை3:4 2034/2

மேல்


பெற்றாளோடும் (1)

பெரு மான் வடு கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே – திருமுறை2:84 1585/4

மேல்


பெற்றி (11)

பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் – திருமுறை2:1 573/2
பெற்றி சேரவே – திருமுறை2:71 1350/4
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் – திருமுறை2:81 1558/2
பெற்றி அறியா பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெற அறியார் – திருமுறை2:91 1677/1
பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது – திருமுறை3:4 2017/1
பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட – திருமுறை3:6 2288/1
பேரிடுவார் வம்பு பேச்சிடுவார் இந்த பெற்றி கண்டும் – திருமுறை3:6 2337/3
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை5:1 3035/3
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே – திருமுறை5:1 3044/4
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே – திருமுறை5:1 3046/3
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:57 4132/4

மேல்


பெற்றி-தனிலே (1)

உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:22 3659/2

மேல்


பெற்றி-தனை (1)

பெண் ஒரு-பால் வாழும் உரு பெற்றி-தனை கண்டிலனே – திருமுறை2:59 1218/4

மேல்


பெற்றி_இலேன் (1)

பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை5:1 3035/3

மேல்


பெற்றி_உளார் (1)

பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:57 4132/4

மேல்


பெற்றிங்கு (1)

பெற்றிங்கு அடியேன் பிணி கெடுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1225/4

மேல்


பெற்றிட (5)

உலகு உயிர் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செய தந்தனை – திருமுறை6:81 4615/1577,1578
பதியை கருதி சன்மார்க்க பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் – திருமுறை6:98 4783/3
தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக – திருமுறை6:125 5343/3
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:125 5446/4
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:142 5742/4

மேல்


பெற்றிடலாம் (3)

மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம்
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே – திருமுறை6:131 5544/3,4
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகி – திருமுறை6:134 5580/1,2
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:134 5600/4

மேல்


பெற்றிடவும் (1)

பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும்
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய் – திருமுறை6:12 3399/3,4

மேல்


பெற்றிடா (1)

யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை – திருமுறை6:81 4615/1582

மேல்


பெற்றிடு (1)

பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது – திருமுறை3:4 2017/1

மேல்


பெற்றிடுக (1)

பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:36 3851/3

மேல்


பெற்றிடுதல் (1)

துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:56 4084/2

மேல்


பெற்றிடுமாறே (1)

பிறந்த இ உடல் என்றும் இங்கு அழிவுறா பெருமை பெற்றிடுமாறே – திருமுறை6:37 3857/4

மேல்


பெற்றிடுவீர் (1)

உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:133 5570/4

மேல்


பெற்றியார் (1)

பங்கம் ஓர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே – திருமுறை6:26 3738/1

மேல்


பெற்றியானே (1)

பேறா மணி அம்பலம் மேவிய பெற்றியானே – திருமுறை4:13 2714/4

மேல்


பெற்றியை (3)

பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல் – திருமுறை3:6 2267/2
பெரியநாயகி பெற்றியை பேசுவாம் – திருமுறை3:15 2487/4
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3

மேல்


பெற்றிருக்கின்றேன் (1)

மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:13 3503/2,3

மேல்


பெற்றிருந்தேன் (1)

நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன்
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/2,3

மேல்


பெற்றிலேன் (4)

குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூட பெற்றிலேன் கூறுவது என்னே – திருமுறை2:66 1302/3
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனை பேச என் உளம் கூசுகின்றது காண் – திருமுறை2:66 1306/3
பின்னை நினைப்பு ஒன்றும் பெற்றிலேன் என்னை – திருமுறை4:14 2721/2
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும் – திருமுறை6:12 3399/3

மேல்


பெற்றீர் (1)

மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது – திருமுறை6:132 5559/2,3

மேல்


பெற்று (47)

மலைவுஅறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை1:1 7/2
பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உரு பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே – திருமுறை1:1 24/3
கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே – திருமுறை1:9 142/2
வன் பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே – திருமுறை1:28 350/2
விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே – திருமுறை1:39 428/2
ஏழியல் பண் பெற்று அமுதோடு அளாவி இலங்கு தமிழ் – திருமுறை2:24 827/1
பெற்று அமர்தி நெஞ்சே பெரிது – திருமுறை2:65 1286/4
பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனை பெற்று அளிக்கும் – திருமுறை2:75 1411/2
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1518/3
பீடு ஆர் மாலையிட்டது அன்றி பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1525/2
மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம் – திருமுறை3:1 1960/82
கடலே எமது உறவே மன் பெற்று
மாற்று உரையா பொன்னே மணியே எம் கண்மணியே – திருமுறை3:3 1965/252,253
சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்று ஒரு நீ – திருமுறை3:3 1965/1109
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை3:5 2121/2
வெள்ள கருணை இறையேனும் மேவி இடவும் பெற்று அறியேன் – திருமுறை3:10 2467/2
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே – திருமுறை4:30 2962/1
பருவரல் அற்று அடி சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே – திருமுறை5:4 3170/4
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று
பொருத்தமுற உழவாரப்படை கை கொண்ட புண்ணியனே நண்ணிய சீர் புனிதனே என் – திருமுறை5:10 3237/2,3
ஒருமையுற்று அழியா பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி – திருமுறை6:12 3402/2
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:22 3676/2
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:22 3680/3
பெற்று அறிய பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே – திருமுறை6:47 3992/3
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4062/3
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:60 4225/3
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:83 4627/2
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:88 4675/2
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:88 4676/2
முத்தியும் ஞான மெய் சித்தியும் பெற்று முயங்கிடுவாய் – திருமுறை6:88 4680/3
சிந்தா நலமும் பலமும் பெற்று தேக்குகின்றேன் – திருமுறை6:91 4708/2
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே – திருமுறை6:93 4730/3
தாங்கினேன் சாகா தனி வடிவம் பெற்று ஒளியால் – திருமுறை6:101 4833/3
பிண்ட கோடி முழுதும் காண பெற்று நின்னையே – திருமுறை6:112 5056/3
அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம் – திருமுறை6:125 5346/2
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்றன்னால் – திருமுறை6:125 5363/2
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:125 5397/2
இகத்தே பரத்தை பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த – திருமுறை6:128 5485/3
நித்தியம் பெற்று உய்யலாம் நீர் – திருமுறை6:129 5521/4
மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார் – திருமுறை6:130 5538/2
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:134 5586/4
போற்றி வரம் பெற்று வகை பூரிக்க வாழ்ந்திடுக – திருமுறை6:136 5616/3
பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்க பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும் – திருமுறை6:137 5642/3
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள் – திருமுறை6:139 5683/2
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:142 5766/2
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5771/4
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:142 5805/4
இனிப்புறு சிற்சபை இறையை பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி – திருமுறை6:142 5809/4
தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவு ஆனேன் சுக மயமாம் அக புணர்ச்சி சொல்லுவது எப்படியோ – திருமுறை6:142 5812/4

மேல்


பெற்றுக்கொண்டனன் (1)

சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்கொண்டனன்
நித்திய ஞான நிறை அமுது உண்டனன் – திருமுறை6:108 4909/2,3

மேல்


பெற்றுக்கொண்டேன் (5)

கோன் செயவே பெற்றுக்கொண்டேன் உண்டேன் அருள் கோன் அமுதே – திருமுறை6:100 4814/4
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன்
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – திருமுறை6:111 4952/1,2
இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன்
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – திருமுறை6:111 4953/1,2
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவா பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன்
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – திருமுறை6:111 4954/1,2
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் – திருமுறை6:111 4959/2

மேல்


பெற்றுநின்றேன் (1)

கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன்
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/3,4

மேல்


பெற்றும் (1)

பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை5:1 3043/4

மேல்


பெற்றே (5)

நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி – திருமுறை6:12 3401/2,3
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறி குதித்தது என் கூறுக நீயே – திருமுறை6:13 3487/3,4
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/1
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/1
திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம் – திருமுறை6:130 5538/3

மேல்


பெற்றேன் (52)

பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்க பெற்றேன் காண் – திருமுறை2:79 1524/3
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே – திருமுறை6:17 3608/4
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:33 3820/3
சாகா_வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும் – திருமுறை6:40 3893/3
உண்டேன் அழியா உரம் பெற்றேன் பண்டே – திருமுறை6:40 3900/2
மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4221/1
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:83 4633/4
அருத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4665/4
அய்யனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4666/4
அப்பனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4667/4
அறிவனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4668/4
அன்பினை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4669/4
அத்தனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4670/4
அம்மையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4671/4
அன்னையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4672/4
அண்ணலை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4673/4
ஆதியை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4674/4
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன்
இனம் மிகும் சுத்த சன்மார்க்க பெரு நெறி எய்திநின்றேன் – திருமுறை6:89 4686/2,3
உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4718/3,4
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4730/4
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4733/4
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4734/4
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையை – திருமுறை6:94 4745/3
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையை – திருமுறை6:94 4745/3
ஒளி விளங்க பெற்றேன் உடையான் எனை தான் – திருமுறை6:97 4775/3
தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இ செகதலத்தே – திருமுறை6:100 4813/3
ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே – திருமுறை6:102 4849/3
சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4902/3
தந்தையை கண்டேன் நான் சாகா_வரம் பெற்றேன்
சிந்தை களித்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4903/1,2
முத்தியை பெற்றேன் அ முத்தியினால் ஞான – திருமுறை6:107 4904/1
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – திருமுறை6:111 4956/2
சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன் – திருமுறை6:111 4958/1,2
ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி – திருமுறை6:111 4960/1
அருளும் பொருளும் பெற்றேன் அடியன் ஆகி நானுமே – திருமுறை6:112 5024/1
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு – திருமுறை6:124 5295/2
கள்ளத்தை அற்ற உள்ளத்தை பெற்றேன் கன்றி கனிந்தே மன்றில் புகுந்தேன் – திருமுறை6:125 5316/1
வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன்
ஆட்டை புரிந்தே அம்பலத்து ஓங்கும் ஐயர் திரு_அடிக்கு ஆனந்தமாக – திருமுறை6:125 5317/2,3
இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம் – திருமுறை6:125 5376/2
எந்நாளும் இ உடம்பே இறவாத இயற்கை பெற்றேன்
என் ஆசை அப்பனை கண்டுகொண்டேன் என் இதயத்திலே – திருமுறை6:125 5412/3,4
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடு இருந்து குலாவுகின்றேன் – திருமுறை6:125 5445/1,2
நிலத்தே அடைந்த இடர் அனைத்தும் நிமிடத்து ஒழித்தே நிலை பெற்றேன்
வலத்தே அழியா_வரம் பெற்றேன் மணி மன்று ஏத்தும் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:128 5484/1,2
வலத்தே அழியா_வரம் பெற்றேன் மணி மன்று ஏத்தும் வாழ்வு அடைந்தேன் – திருமுறை6:128 5484/2
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை – திருமுறை6:128 5486/1
நின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் நன்றே மெய் – திருமுறை6:129 5499/2
சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி – திருமுறை6:129 5499/3
ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும் – திருமுறை6:129 5503/3
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு – திருமுறை6:129 5513/3,4
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:142 5777/4
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5804/4
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன்
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:142 5806/2,3
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி – திருமுறை6:142 5806/4

மேல்


பெற்றேனே (2)

படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளை பெற்றேனே – திருமுறை6:128 5485/4

மேல்


பெற்றேனேல் (1)

பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல்
என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 735/3,4

மேல்


பெற்றோம் (1)

அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5287/4

மேல்


பெற்றோய் (1)

நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய் நீயும் இங்கு அறிந்திலையேயோ – திருமுறை6:14 3548/4

மேல்


பெற்றோர் (5)

சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ – திருமுறை2:1 577/1
வெறிபிடிக்கினும் மகன்-தனை பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் – திருமுறை2:51 1138/1
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 1180/1
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல – திருமுறை3:5 2143/3
மலைவு இலா திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள் – திருமுறை6:13 3514/1,2

மேல்


பெற (88)

உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை1:1 10/3
உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை1:1 15/2
மங்கலம் பெற வைத்த வள்ளலே – திருமுறை1:10 151/3
ஈறிலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும் – திருமுறை1:39 421/1
உய்மையே பெற உனை உன்னி ஏத்திடா – திருமுறை2:5 620/2
துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய் தொண்டர்-தங்கள் நா சுவை பெற ஊறி – திருமுறை2:21 797/3
கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னை போற்றுகிலேன் – திருமுறை2:34 938/3
ஆய பாணற்கு பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1000/4
மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால் – திருமுறை2:43 1049/2
பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:46 1079/3
காலின் ஈற்று கதி பெற ஏழையேன் – திருமுறை2:48 1099/2
தூய நெஞ்சமே சுகம் பெற வேண்டில் சொல்லுவாம் அது சொல் அளவு அன்றால் – திருமுறை2:50 1128/1
வள்ளலே உமது அருள் பெற சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் – திருமுறை2:55 1174/3
அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன் – திருமுறை2:57 1196/3
தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய் – திருமுறை2:61 1234/2
தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய் – திருமுறை2:61 1234/2
நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய் – திருமுறை2:61 1236/2
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:61 1239/1
இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:61 1239/2
நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின் அருள் நலம் பெற விழைதல் – திருமுறை2:68 1329/2
பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய் பேர்_ஆனந்தம் பெற கண்டேன் – திருமுறை2:72 1365/3
பெற்றி அறியா பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெற அறியார் – திருமுறை2:91 1677/1
தருமம் பெற கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல் – திருமுறை2:98 1798/3
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன் – திருமுறை2:98 1920/2
மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் – திருமுறை3:1 1960/81
விசையம் அங்கை கனி போல் பெற தொண்டர் – திருமுறை3:2 1962/95
பரிசில் கரைப்புற்றோர் பாங்கு பெற ஓங்கும் – திருமுறை3:2 1962/261
நல் மனைக்கு தூது நடந்தனையே நன்மை பெற
இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த – திருமுறை3:2 1962/770,771
சூட்சியாய் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெற
செய்பவனாய் செய்தொழிலாய் செய்பொருளாய் செய்தொழிலால் – திருமுறை3:3 1965/74,75
திண்மை பெற செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா – திருமுறை3:3 1965/162
நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற
ஈண்டு அற்புத வடிவாய் எ தேவரேனும் நின்று – திருமுறை3:3 1965/262,263
அண்ணல் திரு_மலர் கை ஆழி பெற கண் இடந்த – திருமுறை3:3 1965/287
இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெற
தன்னை தான் காக்கில் சினம் காக்க என்றதனை – திருமுறை3:3 1965/866,867
சாந்தியுடனே சரிப்போரும் சாந்தி பெற
தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல் – திருமுறை3:3 1965/1378,1379
பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த – திருமுறை3:4 1989/2
உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே – திருமுறை3:5 2149/1
அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால் – திருமுறை3:6 2215/2
உளம் கிளர் அமுதே துளங்கு நெஞ்சகனேன் உற்று அருணையில் பெற அருளே – திருமுறை3:16 2490/4
பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனை போற்றும்வாறு அருளே – திருமுறை3:16 2498/4
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – திருமுறை3:18 2501/1
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – திருமுறை3:18 2501/2
சத் அசத் இயல் மற்று அறிந்து மெய் போத தத்துவ நிலை பெற விழைவோர் – திருமுறை3:22 2525/1
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – திருமுறை4:4 2604/3
சீராயணம் பெற பாடும் திறம் ஓர்சிறிதும் இலேன் – திருமுறை4:15 2760/3
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை4:18 2794/2
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் – திருமுறை4:22 2804/2
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை5:3 3168/3
உரம் பெற தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து – திருமுறை5:11 3255/2
வரம் பெற நல் தெய்வம் எலாம் வந்திக்கும் என்றால் என் – திருமுறை5:11 3255/3
தரம் பெற என் புகல்வேன் நான் தனி தலைமை பெருந்தகையே – திருமுறை5:11 3255/4
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3273/4
தேகம் ஆதியை பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சக குரங்கொடும் உழல்வேன் – திருமுறை6:5 3304/2
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 3379/2
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 3491/3
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போல சுவை பெற சுவைத்த நாக்கு உடையேன் – திருமுறை6:15 3576/3
குறியே குணமே பெற என்னை குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க – திருமுறை6:17 3608/2
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3653/4
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:22 3673/3
சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளி தலத்து எழும் சுடரே – திருமுறை6:23 3701/1
நவ நெறி கடந்ததோர் ஞான மெய் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே – திருமுறை6:23 3706/2
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால் – திருமுறை6:24 3717/3
ஆவியும் தனது மயம் பெற கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா – திருமுறை6:26 3737/2
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3778/2
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3998/3
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4022/4
நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே – திருமுறை6:81 4615/159
அளி பெற விளக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/502
அளி பெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/510
அறம் பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/516
ஓங்கிய அண்டம் ஒளி பெற முச்சுடர் – திருமுறை6:81 4615/581
அளி பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/592
அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே – திருமுறை6:81 4615/998
ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான் – திருமுறை6:81 4615/1075
துய்ப்பினில் அனைத்தும் சுகம் பெற அளித்து எனக்கு – திருமுறை6:81 4615/1091
நாயில் கடையேன் நலம் பெற காட்டிய – திருமுறை6:81 4615/1119
நான் பெற அளித்த நாத மந்திரமே – திருமுறை6:81 4615/1312
பதம் பெற காய்ச்சிய பசு நறும் பாலே – திருமுறை6:81 4615/1417
இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே – திருமுறை6:81 4615/1418
சீர் உற செய்து உயிர் திறம் பெற அழியா – திருமுறை6:81 4615/1572
பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:84 4642/3
துப்புரவு பெற எனக்கே அருள் அமுதம் துணிந்து அளித்த துணையை என்றன் – திருமுறை6:87 4667/3
அளிப்புறு மகிழ்வால் மங்கல கோலம் அணி பெற புனைக நீ விரைந்தே – திருமுறை6:103 4859/3
சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண – திருமுறை6:114 5168/3
சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர் – திருமுறை6:131 5546/2
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக – திருமுறை6:142 5732/1
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:142 5784/3
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய் – திருமுறை6:142 5789/3

மேல்


பெறல் (28)

அரு உரு ஆகும் சிவபிரான் அளித்த அரும்_பெறல் செல்வமே அமுதே – திருமுறை1:36 395/3
ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே – திருமுறை1:36 398/3
அரும்_பெறல் மணியை அமுதினை அன்பர் அன்பினுக்கு எளிவரும் அரசை – திருமுறை1:38 414/1
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே – திருமுறை2:7 637/4
பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 804/4
ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 805/4
ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 806/4
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 807/4
அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 808/4
அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 809/4
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 810/4
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 811/4
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 812/4
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 813/4
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல் – திருமுறை2:75 1439/2
அருள் ஒளி வீசும் அரும்_பெறல் மணியே அருள் சுவை கனிந்த செம்பாகே – திருமுறை4:19 2798/3
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3138/3
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 3640/4
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3792/4
பித்துறு சமய பிணக்குறும் அவர்க்கு பெறல் அரிது ஆகிய பேறே – திருமுறை6:39 3877/3
அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை ஆவியை ஆவியுள் கலந்த – திருமுறை6:46 3967/2
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்த கூத்தனை அரசை – திருமுறை6:46 3980/2
ஆராலும் பெறல் அரியது யாது அதனை பெறுவித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4513/2
அருள் சுகம் ஒன்றே அரும்_பெறல் பெரும் சுகம் – திருமுறை6:81 4615/987
அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு – திருமுறை6:81 4615/989
அனைத்தையும் தரும் ஓர் அரும்_பெறல் மணியே – திருமுறை6:81 4615/1296
ஞான நாடக காட்சியே நாம் பெறல் வேண்டும் – திருமுறை6:131 5550/2
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:134 5594/3

மேல்


பெறலாம் (10)

பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று – திருமுறை2:9 658/3
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்ப – திருமுறை3:6 2360/3
விரை தாள்_மலரை பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் – திருமுறை4:10 2667/3
வந்தால் பெறலாம் நல்ல வரமே – திருமுறை6:73 4482/2
நிலை இருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
மலை இருந்து என இருப்பிரேல் வம்-மினோ அன்றி – திருமுறை6:131 5553/2,3
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே – திருமுறை6:134 5579/4
நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே – திருமுறை6:134 5581/4
வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர் – திருமுறை6:134 5583/3
அகம் அறிந்தீர் அனகம் அறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:134 5593/3
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம்
ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:134 5596/1,2

மேல்


பெறலும் (1)

பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:33 3815/4

மேல்


பெறவும் (2)

சீர் வரவும் எல்லா சிறப்பும் பெறவும் அருள் – திருமுறை3:3 1965/449
சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:95 4748/1

மேல்


பெறவே (20)

நல்லார்க்கு எல்லாம் நல்லவ நின் நாமம் துதிக்கும் நலம் பெறவே
சொல்லால் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை-தனை துதிக்க – திருமுறை1:19 269/2,3
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:40 1019/2,3
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:51 1135/2,3
ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே
தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் – திருமுறை2:57 1199/1,2
கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1517/4
நாவலர் போற்றி நலம் பெறவே ஓங்கு திருக்கோவலூர் – திருமுறை3:2 1962/449
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – திருமுறை3:8 2423/1
நான் அந்தம் எய்தா நலம் பெறவே எண்ணி மன்றில் – திருமுறை4:30 2952/1
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பி துலங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4124/3
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:84 4635/4
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் – திருமுறை6:103 4857/2
அருளும் பொருளும் யான் பெறவே அடுத்த தருணம் இது என்றே – திருமுறை6:128 5478/1
சாமாந்தர் ஆகா தரம் பெறவே காமாந்தகாரத்தை – திருமுறை6:129 5530/2
புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:133 5572/3,4
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே – திருமுறை6:133 5574/2,3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:134 5584/4
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:134 5594/2,3
வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடைய தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் – திருமுறை6:137 5654/2
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:142 5761/4

மேல்


பெறவைத்தோய் (1)

துனி பெரும் பவம் தீர்த்து என்னை சுகம் பெறவைத்தோய் போற்றி – திருமுறை1:48 506/3

மேல்


பெறற்கு (8)

வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடி தொழும்புசெய்வேனோ – திருமுறை2:52 1144/3
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4
துன்மார்க்கவாதிகள் பெறற்கு அரு நிலையே சுத்த சிவானந்த புத்தமுது உவப்பே – திருமுறை6:23 3703/2
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே – திருமுறை6:39 3885/2
வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து – திருமுறை6:81 4615/1311
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5580/4
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5693/1
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:140 5694/1

மேல்


பெறா (5)

ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் – திருமுறை2:40 1017/1
வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:51 1133/3
வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறா கொடிய – திருமுறை3:2 1962/669
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:46 3974/3

மேல்


பெறாத (1)

பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு – திருமுறை4:6 2625/3

மேல்


பெறாது (1)

பீழை மனம் நம்மை பெறாது அ மனம் கொடிய – திருமுறை2:16 746/2

மேல்


பெறாநிற்க (1)

திண் பெறாநிற்க அருள் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1133/4

மேல்


பெறாவிடில் (1)

நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை – திருமுறை2:27 867/3

மேல்


பெறில் (1)

அருள் பெறில் துரும்பு ஓர் ஐந்தொழில் புரியும் – திருமுறை6:81 4615/983

மேல்


பெறு (50)

துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை1:1 5/3
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
தவம் பெறு முனிவர் உள்ள தாமரை அமர்ந்தோய் போற்றி – திருமுறை1:48 508/1
நவம் பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி – திருமுறை1:48 508/3
துதி வளர் துணை அடி தொழும் அடியவர் பெறு துணை என்கோ – திருமுறை1:52 551/3
வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார் – திருமுறை2:4 608/1
தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன் – திருமுறை3:1 1960/44
தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/49
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை3:1 1960/90
வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ் – திருமுறை3:2 1962/425
முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு
வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன் – திருமுறை3:2 1962/522,523
என்றும் முகமலர்ச்சி ஏற்றது இலை நன்று பெறு
நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டு – திருமுறை3:2 1962/602,603
முத்தை தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு
நா ஒன்று அரசர்க்கு நாம் தருவேம் நல்லூரில் – திருமுறை3:3 1965/300,301
ஓசை பெறு கடல் சூழுற்ற உலகில் நம்மை – திருமுறை3:3 1965/329
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ – திருமுறை3:25 2552/3
துதி பெறு கணபதி இணை அடி_மலரும் – திருமுறை3:26 2559/1
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை4:3 2591/2
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை4:3 2600/2
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிரதிசய இன்பம் ஞான சித்தி பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய் – திருமுறை6:2 3273/3
திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் – திருமுறை6:5 3310/3
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த – திருமுறை6:9 3359/2
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் – திருமுறை6:9 3359/3
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 3558/2
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும் – திருமுறை6:15 3558/3
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3558/4
இருளும் பவமும் பெறு வஞ்சக நெஞ்சினன் என்று இகழேல் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/2
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும் – திருமுறை6:26 3737/3
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே – திருமுறை6:39 3880/2
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே – திருமுறை6:39 3880/3
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:47 3991/1
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3998/4
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4119/3
தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4119/4
அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறு நிலை – திருமுறை6:81 4615/995
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட – திருமுறை6:81 4615/1466
வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு
நலம் எலாம் அளித்த ஞான மெய் கனலே – திருமுறை6:81 4615/1547,1548
கல்வி பெறு நின் அடியர் கழக நடு வைத்து என்னை – திருமுறை6:99 4805/3
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:125 5343/4
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது – திருமுறை6:130 5536/2
பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர் – திருமுறை6:130 5536/3
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்ப_துன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே – திருமுறை6:133 5571/3
ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை – திருமுறை6:137 5642/1
வளம் பெறு விண் அணுக்குள் ஒரு மதி இரவி அழலாய் வயங்கிய தாரகையாய் இவ்வகை அனைத்தும் தோற்றும் – திருமுறை6:137 5666/1
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2
அதிக நலம் பெறு பளிக்கு மணி மேடை நடுவே அணையை அலங்கரித்திட நான் புகுகின்றேன் விரைந்தே – திருமுறை6:142 5734/2
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:142 5768/4
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:142 5800/4

மேல்


பெறுக (10)

பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை5:2 3157/3
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் – திருமுறை6:13 3503/1
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:22 3676/3
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:30 3781/1
இன்பால் பெறுக என்றீர் வாரீர் – திருமுறை6:70 4422/2
சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக என தொழில் – திருமுறை6:81 4615/167
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை – திருமுறை6:81 4615/1591,1592
எந்தாய் இதனை பெறுக என நான் இன்று சொல்லவோ – திருமுறை6:112 4968/2
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து – திருமுறை6:136 5618/3
நல்_ஒழுக்கம் ஒன்றே நலம் பெறுக இல் ஒழுக்கில் – திருமுறை6:136 5619/2

மேல்


பெறுகின்ற (1)

பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – திருமுறை3:5 2108/3

மேல்


பெறுகின்றபடியே (1)

உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:142 5727/4

மேல்


பெறுகுவதேயோ (1)

சீல வாழ்வு அடையும் செல்வம் இ பொல்லா சிறியனும் பெறுகுவதேயோ
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 1145/2,3

மேல்


பெறுதல் (3)

பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே – திருமுறை2:17 758/4
பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே – திருமுறை6:13 3528/3
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே – திருமுறை6:19 3630/4

மேல்


பெறுதலே (1)

பெரியதோர் அருள் சோதியை பெறுதலே எவைக்கும் – திருமுறை6:131 5548/2

மேல்


பெறுதற்கு (1)

அருள் ஓர்சிறிதும் உதவுகிலாய் அதனை பெறுதற்கு அடியேன்-பால் – திருமுறை2:1 574/1

மேல்


பெறுதும் (1)

பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:24 3713/3

மேல்


பெறும் (96)

ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை1:1 7/1
பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை1:1 27/1
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை1:7 128/2
பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்தி பெறும் பேறே – திருமுறை1:14 211/1
ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் – திருமுறை1:19 271/2
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே – திருமுறை1:26 330/3
என்பு இணை தார் வள்ளற்கு இனிமை பெறும் மணியே – திருமுறை1:28 350/3
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 399/4
என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடை பொருளினை எளியேன் – திருமுறை1:38 412/1
பவம் பெறும் சிறியேன்-தன்னை பாதுகாத்து அளித்தோய் போற்றி – திருமுறை1:48 508/2
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை1:48 508/4
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை1:52 551/4
நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள் ஞான_நாடகம் புரி நலமே – திருமுறை2:9 660/1
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:13 694/4
தம்பலம் பெறும் தையலார் கணால் – திருமுறை2:17 757/1
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – திருமுறை2:23 820/1
வசிக்கும் நல் தவத்தோர்க்கு அருள்செய ஓங்கி வளம் பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 873/4
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ – திருமுறை2:29 883/1
நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 987/4
நாவின்_மன்னரை கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 988/4
நாட்டமுற்றதோர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 989/4
நம்மை ஆளுடை நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 990/4
நாடுகின்றவர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 991/4
நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 992/4
நாலு மா மறை பரம்பொருள் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 993/4
நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 994/4
நாரம் ஆர் மதி சடையவன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 995/4
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 996/4
நாட நாடிய நலம் பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும் – திருமுறை2:44 1062/3
விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:44 1063/2
மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:50 1122/3
துறந்து நாம் பெறும் சுகத்தினை அடைய சொல்லும் வண்ணம் நீ தொடங்கிடில் நன்றே – திருமுறை2:50 1125/4
சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் – திருமுறை2:57 1197/2
செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும் – திருமுறை2:63 1262/3
செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனை சேர்த்து அருளாயேல் – திருமுறை2:69 1333/3
அணியே அணி பெறும் ஒற்றி தியாகர்-தம் அன்புறு சற்குணியே – திருமுறை2:75 1387/1
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வ பெண் அமுதே – திருமுறை2:75 1392/3
மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1457/4
அச்சை பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள் – திருமுறை2:98 1881/3
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/55
சொல்_பெறும் மெய்ஞ்ஞான சுயம் சோதியாம் தில்லை – திருமுறை3:2 1962/1
ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள் – திருமுறை3:2 1962/284
நாலூரில் அன்பர் பெறும் நல் நயமே மேல் ஊரும் – திருமுறை3:2 1962/322
நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி – திருமுறை3:2 1962/411
வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே பண்பார்க்கு – திருமுறை3:2 1962/506
திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம் – திருமுறை3:2 1962/576
ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும்
ஐய நின் தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும் – திருமுறை3:2 1962/706,707
கொம்மை பெறும் கோடாகோடி அண்டம் எல்லாம் ஓர் – திருமுறை3:3 1965/169
எண்மை பெறும் நாம் உலகில் என்றும் பிறந்து இறவா – திருமுறை3:3 1965/319
நன்றை மறைக்கின்றாய் நலிகின்றாய் வென்றி பெறும்
சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார் – திருமுறை3:3 1965/552,553
எ இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே செவ்வை பெறும்
செப்பு என்றனை முலையை சீசீ சிலந்தி அது – திருமுறை3:3 1965/658,659
என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும்
நட்பு அமைந்த நல் நெறி நீ நாடா வகை தடுக்கும் – திருமுறை3:3 1965/1042,1043
நன்மை பெறும் மேன்மை நண்ணிய நீ நின்னுடைய – திருமுறை3:3 1965/1223
எச்சம் பெறும் உலகோர் எட்டிமரம் ஆனாலும் – திருமுறை3:4 2023/1
தொண்டை பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு – திருமுறை3:4 2064/2
பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இ பாரிடை நல் – திருமுறை3:6 2259/1
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே – திருமுறை3:18 2501/1
துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண் – திருமுறை3:23 2538/1
விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன் – திருமுறை3:23 2538/2
நதி பெறும் சடில பவள நல் குன்றே நான்மறை நாட அரு நலமே – திருமுறை3:23 2538/3
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2538/4
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2538/4
கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ – திருமுறை3:25 2552/2
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை4:1 2580/3
மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை – திருமுறை4:5 2611/3
ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை5:4 3173/4
தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மை – திருமுறை5:10 3238/2
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகி – திருமுறை6:2 3273/1
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 3273/2
பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 3296/3
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் – திருமுறை6:5 3308/1
திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3359/4
துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் – திருமுறை6:12 3406/3
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை – திருமுறை6:15 3558/1
பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:23 3706/1
இன்ன என் உடை தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே – திருமுறை6:25 3721/4
துவந்துவம் தவிர்த்து சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும் – திருமுறை6:27 3756/3
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:36 3842/1
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டா – திருமுறை6:48 3998/1
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளி செங்கோல் நடத்தி தழைக்கின்ற ஒளியே – திருமுறை6:57 4119/2
நிலம் பெறும் உயிர் வகை நீள் குழு அனைத்தும் – திருமுறை6:81 4615/727
பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே – திருமுறை6:81 4615/923
உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே – திருமுறை6:81 4615/1345
பதி எலாம் தழைக்க பரம் பெறும் அமுத – திருமுறை6:81 4615/1515
துதி பெறும் அயனோடு அரி அரன் முதலோர் சூழ்ந்துசூழ்ந்து இளைத்து ஒரு தங்கள் – திருமுறை6:93 4733/1
மேன்மை பெறும் அருள் சோதி திரு_அமுதும் வியந்து அளித்தாய் – திருமுறை6:99 4803/2
இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே – திருமுறை6:104 4868/1
வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் – திருமுறை6:106 4894/2
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு – திருமுறை6:121 5268/3
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே – திருமுறை6:125 5429/3
நலம் பெறும் அருள்_பெரும்_சோதியார் நண்ணவே – திருமுறை6:130 5536/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:133 5572/4
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார் – திருமுறை6:142 5720/1
துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:142 5720/4
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:142 5762/4

மேல்


பெறுமாறே (1)

பிறந்த இ உடல் இம்மையே அழிவுறா பெரு நலம் பெறுமாறே – திருமுறை6:25 3725/4

மேல்


பெறுமே (1)

துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:142 5720/4

மேல்


பெறுமோ (2)

பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ
கரு_இலாய் நீ இ தருணம் வந்து இதனை கண்டிடில் சகிக்குமோ நினக்கே – திருமுறை6:14 3550/3,4
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:142 5720/3,4

மேல்


பெறுவது (1)

பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன் – திருமுறை6:31 3791/1

மேல்


பெறுவதுமாய் (1)

உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:140 5695/2

மேல்


பெறுவர் (1)

பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும் – திருமுறை2:75 1424/2

மேல்


பெறுவாய் (10)

இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1686/4
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1687/4
இட்டு புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1688/4
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1689/4
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1690/4
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1691/4
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1692/4
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1693/4
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1694/4
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1695/4

மேல்


பெறுவாயோ (1)

இலை எனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை என் பெறுவாயோ
கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அ கூற்றினும் கொடியாய் – திருமுறை2:50 1121/1,2

மேல்


பெறுவார் (4)

மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வை பெறுவார் காண் – திருமுறை1:30 361/2
திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின் – திருமுறை1:37 408/3
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1364/4
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே – திருமுறை6:84 4639/4

மேல்


பெறுவார்-தமை (1)

தவ நேயம் பெறுவார்-தமை தாங்கி அருள் செய வல்லவனே – திருமுறை6:64 4273/3

மேல்


பெறுவாரோ (1)

மற்றார் பெறுவாரோ இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே – திருமுறை1:41 449/4

மேல்


பெறுவான் (3)

ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ – திருமுறை2:27 862/1
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை5:1 3035/3

மேல்


பெறுவித்தான் (1)

ஆராலும் பெறல் அரியது யாது அதனை பெறுவித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4513/2

மேல்


பெறுவித்து (1)

இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே – திருமுறை6:104 4868/1

மேல்


பெறுவீர் (3)

ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:133 5567/4
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:134 5586/3
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:134 5589/4

மேல்


பெறுவீரே (1)

மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:133 5569/4

மேல்


பெறுவேன் (2)

எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1333/4
புரிய பெறுவேன் எனில் அவர் போல் யானும் சுகத்தில் பொலிவேனே – திருமுறை3:10 2463/4

மேல்


பெறுவேனே (2)

துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னை தொழுது வாழ்த்தி நல் சுகம் பெறுவேனே
ஒன்பது ஆகிய உரு உடை பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1305/3,4
செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே
வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே – திருமுறை2:66 1309/2,3

மேல்


பெறுவேனோ (5)

விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ
கொடை ஏர் அருளை தரு முகிலே கோவே தணிகை குலமணியே – திருமுறை1:11 182/3,4
துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகி சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் – திருமுறை2:51 1131/2,3
இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே – திருமுறை2:61 1239/2,3
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – திருமுறை6:11 3376/4
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ
மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 3379/3,4

மேல்


பெறுவோர் (1)

வீட்டை பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம் – திருமுறை1:23 305/1

மேல்


பெறேல் (1)

எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற – திருமுறை6:67 4315/1

மேல்


பெறேன் (1)

துன்பு ஓர் அணுவும் பெறேன் இனி யான் என்று சொல்லி வந்தேன் – திருமுறை3:6 2188/3

மேல்