நி – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிக்ரகம் 1
நிகம 1
நிகமாகம 1
நிகமாந்த 1
நிகர் 37
நிகர்_இல்லேன் 1
நிகர்க்கும் 1
நிகர்த்த 3
நிகர்தரும் 1
நிகர்ந்து 1
நிகர்வார் 1
நிகர்வாரே 1
நிகர 2
நிகரா 1
நிகராது 1
நிகராம் 2
நிகராய் 1
நிகரானீர் 1
நிகரும் 5
நிகருமே 1
நிகரே 1
நிகரேன் 2
நிகழ் 12
நிகழ்_காலமும் 1
நிகழ்கின்ற 4
நிகழ்கின்றதாயினும் 1
நிகழ்கின்றாய் 1
நிகழ்ச்சி 1
நிகழ்ச்சியால் 1
நிகழ்த்த 1
நிகழ்த்தல் 1
நிகழ்த்தவும் 2
நிகழ்த்தா 1
நிகழ்த்தாய் 1
நிகழ்த்தாயே 1
நிகழ்த்திடுக 1
நிகழ்த்திய 4
நிகழ்த்தியவன் 1
நிகழ்த்தினும் 1
நிகழ்த்தினேன் 1
நிகழ்த்து 3
நிகழ்த்துக 1
நிகழ்த்துகின்றேன் 3
நிகழ்த்தும் 3
நிகழ்ந்த 2
நிகழ்ந்தனையே 1
நிகழ்ந்திட 2
நிகழ்ந்திடு 1
நிகழ்ந்திடும் 1
நிகழ்ந்து 1
நிகழ்விலே 1
நிகழ்வு 1
நிகழ்வே 1
நிகழ்வை 1
நிகழ 2
நிகழவைத்தல் 1
நிகழும் 6
நிகழுறு 2
நிகுண 1
நிகேதனம் 1
நிஷ்கள 1
நிச்சம் 1
நிச்சயம் 2
நிச்சயமே 1
நிச்சயிக்க 1
நிச்சயிக்கலாகா 1
நிச்சயித்து 1
நிச்சல் 1
நிச்சலும் 4
நிஜம் 1
நிசம் 2
நிசி 1
நிசிய 1
நிக்ஷேபமே 1
நிட்கம்பமாம் 1
நிட்கள 2
நிட்களம் 2
நிட்களமே 1
நிட்காடின்ய 1
நிட்டர்களும் 1
நிட்டூரம் 1
நிட்டையே 1
நிட்பேத 1
நித்த 16
நித்தம் 12
நித்தமும் 1
நித்தர் 3
நித்தரடி 1
நித்தன் 1
நித்தனே 6
நித்தனை 1
நித்தா 2
நித்திய 25
நித்தியம் 7
நித்தியமாய் 2
நித்தியமே 4
நித்தியர் 1
நித்தியர்கள் 1
நித்தியரே 2
நித்தியன் 5
நித்தியனார் 2
நித்தியனே 2
நித்தியனை 1
நித்தியானந்த 1
நித்தியானந்தர்க்கு 1
நித்திரை 5
நித்திரை-தான் 1
நித்தில 1
நித்ய 1
நிதம் 21
நிதமாய் 1
நிதமும் 1
நிதன 1
நிதி 36
நிதி_கோன் 1
நிதி_பதி 1
நிதி_இழந்தோர் 1
நிதிகளும் 1
நிதிய 3
நிதியமே 3
நிதியாம் 1
நிதியார் 1
நிதியிடை 1
நிதியும் 3
நிதியே 84
நிதியை 4
நிதியோர் 1
நிந்தித்து 1
நிந்திப்பர் 1
நிந்தை 10
நிந்தை_இலார் 1
நிந்தையுறும் 1
நிந்தையே 1
நிபிட 2
நிபுண 4
நிபுணம் 1
நிபுணர் 4
நிம்ப 1
நிமல 17
நிமல_குன்றே 1
நிமலம் 3
நிமலமே 1
நிமலர் 2
நிமலரை 1
நிமலன் 1
நிமலனே 1
நிமலனை 2
நிமலா 2
நிமலானந்த 2
நிமலை 1
நிமிடத்து 2
நிமிடம் 1
நிமித்தம் 2
நிமித்தமும் 1
நிமிர் 1
நிமிர்ந்த 1
நிமிர்ந்தார் 1
நிமிர்ந்து 1
நியதியின் 1
நியதியும் 1
நியமத்திடை 1
நியமத்திற்கு 1
நியமத்து 2
நியமத்தோய் 1
நியமத்தோர்க்கு 1
நியமமும் 1
நியமமே 1
நியாயமே 1
நிர் 4
நிர்_அதிசய 2
நிர்_அதிசயம் 1
நிர்_அதிசயானந்தம்-அதாய் 1
நிர்க்குண 1
நிர்க்குணம் 2
நிர்க்குணமாய் 1
நிர்க்குணனே 1
நிர்க்குணானந்த 1
நிர்த்த 1
நிர்த்தமிடும் 1
நிர்த்தன 1
நிர்விடய 1
நிரதிசய 2
நிரதிசயானந்த 1
நிரந்தர 1
நிரந்து 2
நிரப்பி 3
நிரப்பிக்கொண்டு 1
நிரப்பிய 1
நிரம்ப 17
நிரம்பா 1
நிரம்பி 2
நிரம்பிக்கொண்டதுவாய் 1
நிரம்பிட 1
நிரம்பிடும் 1
நிரம்பிய 2
நிரம்பினேன் 1
நிரம்பினேனே 1
நிரம்பு 1
நிரம்பும் 2
நிரம்புவன் 1
நிரம்புவித்து 1
நிரவயவம் 1
நிராகரம் 1
நிராங்கார 1
நிராசையாம் 2
நிராதர 1
நிராதரம் 2
நிராமய 1
நிராமயமாய் 1
நிராமயனே 1
நிராலம்பனம் 1
நிருத்த 2
நிருத்தத்தின் 1
நிருத்தம் 17
நிருத்தமிடும் 1
நிருத்தர் 3
நிருத்தன் 2
நிருத்தனுக்கு 1
நிருத்தனே 4
நிருத்தனை 3
நிருத்தா 2
நிருதர் 1
நிருபர் 1
நிருபாதி 1
நிருபாதிகம் 1
நிருபாதிபர் 1
நிருவ 1
நிருவாணம் 1
நிருவிகற்ப 2
நிருவிகற்பம் 2
நிருவிகற்பாய் 1
நிருவிகாரம் 1
நிரூபா 1
நிரைத்து 1
நிரைத்தே 1
நிரைதரு 1
நிரைந்துற 1
நிரைநிரையா 1
நில் 8
நில்லா 4
நில்லாத 3
நில்லாதார் 1
நில்லாதீர் 1
நில்லாது 6
நில்லாமல் 3
நில்லாரோ 1
நில்லாள் 1
நில்லுங்கள் 1
நில்லும் 1
நில்லேல் 1
நில்லேன் 5
நில்லேனோ 1
நில 2
நிலகும் 1
நிலத்தது 1
நிலத்தர் 1
நிலத்தவர் 4
நிலத்திடை 2
நிலத்தில் 9
நிலத்திலும் 1
நிலத்திலே 3
நிலத்தின் 1
நிலத்தீர் 1
நிலத்து 7
நிலத்தும் 2
நிலத்தே 17
நிலத்தை 1
நிலத்தோர் 1
நிலம் 17
நிலமாம் 1
நிலமும் 1
நிலமே 3
நிலய 1
நிலயம் 2
நிலயமே 1
நிலவிய 2
நிலவில் 2
நிலவு 8
நிலவும் 5
நிலவுவித்து 1
நிலவொளியை 1
நிலன் 2
நிலனாய் 1
நிலா 10
நிலா_மண்டபத்தே 3
நிலாக்காந்தமணி 1
நிலாமுற்றத்தே 1
நிலாமையினால் 1
நிலாவ 1
நிலாவிய 5
நிலை 403
நிலை-கண் 2
நிலை-தன்னில் 2
நிலை-தனில் 5
நிலை-தனிலே 6
நிலை-தனை 4
நிலை-தான் 1
நிலை-அதன் 3
நிலை-அதனில் 1
நிலை-அது 1
நிலை-அதுவாய் 1
நிலை_இலேனே 1
நிலைக்க 4
நிலைக்கவைத்த 1
நிலைக்கவைத்தவா 1
நிலைக்கவைத்து 1
நிலைக்கு 18
நிலைக்கும் 15
நிலைக்கும்படி 1
நிலைக்குள் 1
நிலைக்குள்ளும் 1
நிலைக்குள்ளே 1
நிலைக்கே 4
நிலைகலங்கி 1
நிலைகள் 9
நிலைகளின் 3
நிலைகளினும் 1
நிலைகளும் 10
நிலைகளுமே 1
நிலைகளை 2
நிலைகுலைந்தது 1
நிலைகுலைய 1
நிலைகுலையா 1
நிலைகொண்ட 1
நிலைகொள் 2
நிலைத்த 7
நிலைத்தது 1
நிலைத்தவர்க்கும் 1
நிலைத்திலையே 1
நிலைத்து 3
நிலைத்தோரும் 1
நிலைப்பட 1
நிலைப்பாயோ 1
நிலைபடா 2
நிலைபெற்ற 1
நிலைபெற்று 1
நிலைபெற 4
நிலைபெறவும் 1
நிலைபெறவே 1
நிலைபெறும் 1
நிலைமை 1
நிலைமை-தனை 1
நிலைமை-அதனான் 1
நிலைமையனே 1
நிலைமையும் 1
நிலைமையை 1
நிலைய 2
நிலையது 4
நிலையமாம் 1
நிலையமே 1
நிலையர் 1
நிலையவரை 1
நிலையவா 1
நிலையற்ற 1
நிலையனே 1
நிலையனை 1
நிலையா 5
நிலையாக 1
நிலையாம் 1
நிலையாமல் 2
நிலையாய் 10
நிலையாய 1
நிலையாயே 1
நிலையார் 3
நிலையால் 2
நிலையாலும் 1
நிலையான 1
நிலையில் 51
நிலையில்லாது 1
நிலையிலா 1
நிலையிலே 3
நிலையின் 6
நிலையினதாய் 1
நிலையினராய் 1
நிலையினானை 1
நிலையினிடத்து 1
நிலையினீர் 1
நிலையுடையோர் 1
நிலையும் 38
நிலையுமே 1
நிலையுற 4
நிலையுறவே 1
நிலையுறு 1
நிலையுறும் 1
நிலையூடே 1
நிலையே 58
நிலையை 23
நிலையொடு 3
நிலையோடு 1
நிவந்த 2
நிவிர்த்தி 1
நிழல் 18
நிழல்-கண் 1
நிழலாம் 1
நிழலாய் 1
நிழலில் 1
நிழலிலே 1
நிழலும் 1
நிழலே 3
நிழற்கு 1
நிழற்றி 1
நிற்க 19
நிற்கவே 1
நிற்கவைத்த 1
நிற்கவோ 1
நிற்காது 1
நிற்கார் 1
நிற்கில் 1
நிற்கிலீர் 1
நிற்கிலேன் 2
நிற்கின் 1
நிற்கின்ற 4
நிற்கின்றது 2
நிற்கின்றனர் 1
நிற்கின்றனன் 1
நிற்கின்றாய் 4
நிற்கின்றார் 9
நிற்கின்றான் 1
நிற்கின்றீர் 1
நிற்கின்றேன் 26
நிற்கின்றேனே 1
நிற்கின்றோம் 1
நிற்கின்றோய் 2
நிற்கு 2
நிற்குண 4
நிற்குணத்தை 1
நிற்குணமாம் 1
நிற்குணமே 1
நிற்குணனை 1
நிற்கும் 34
நிற்குமோ 2
நிற்சலமாய் 1
நிற்ப 4
நிற்பதலது 1
நிற்பதாகார 1
நிற்பதாம் 1
நிற்பது 10
நிற்பதும் 1
நிற்பர் 1
நிற்பவருக்கு 1
நிற்பவரை 2
நிற்பவனே 1
நிற்பவை 1
நிற்பனால் 1
நிற்பனேல் 1
நிற்பார் 4
நிற்பார்கள் 1
நிற்பாரை 1
நிற்பீரெனில் 1
நிற்பையாகில் 1
நிற்பையே 1
நிற்பையேல் 2
நிற்போர் 1
நிற்றல் 4
நிற்றலினால் 1
நிற்றி 2
நிற்றியேல் 1
நிற்றியோ 1
நிற 4
நிறத்த 4
நிறத்தவரும் 1
நிறத்தவாக 1
நிறத்தனை 1
நிறத்தாய் 1
நிறத்தாயை 1
நிறத்தார் 2
நிறத்திலே 1
நிறத்தின் 1
நிறத்து 4
நிறத்தோன் 1
நிறத்தோனும் 2
நிறம் 7
நிறமாய் 2
நிறமும் 2
நிறமுறு 1
நிறவனே 1
நிறுத்த 1
நிறுத்தி 4
நிறுத்திய 4
நிறுத்திலேன் 1
நிறுத்தினானை 1
நிறுத்தினும் 1
நிறுத்தினை 1
நிறுத்து 1
நிறுத்துகின்ற 1
நிறுத்துதியோ 1
நிறுத்தும் 5
நிறுத்துமவர் 1
நிறுத்துவதாய் 1
நிறுத்துவனே 1
நிறுவி 2
நிறுவு 1
நிறுவுவல் 1
நிறை 96
நிறை_மதி 2
நிறை_மதியின் 2
நிறை_மதியே 1
நிறைகின்ற 4
நிறைகின்றது 1
நிறைகின்றான் 1
நிறைகின்றேன் 1
நிறைகுறைவு 1
நிறைகுறைவு_இல்லாதாய் 1
நிறைத்தல் 1
நிறைத்து 2
நிறைதரும் 1
நிறைதல் 1
நிறைந்த 84
நிறைந்தது 3
நிறைந்ததோர் 3
நிறைந்தவர் 1
நிறைந்தனவால் 1
நிறைந்தனன் 3
நிறைந்தாய் 2
நிறைந்தார்க்கு 1
நிறைந்திடும் 2
நிறைந்திடுமோ 2
நிறைந்தீரே 1
நிறைந்து 68
நிறைந்துநிறைந்து 1
நிறைந்தே 14
நிறைந்தேன் 2
நிறைந்தோய் 1
நிறைந்தோர்க்கு 1
நிறைபவை 1
நிறைமதியாளர் 1
நிறைய 5
நிறையிலே 1
நிறையும் 10
நிறையே 2
நிறையோர் 1
நிறைவது 1
நிறைவாம் 1
நிறைவாய் 5
நிறைவாயே 1
நிறைவார் 1
நிறைவான 3
நிறைவித்து 4
நிறைவில் 1
நிறைவிலே 1
நிறைவின் 1
நிறைவு 11
நிறைவும் 4
நிறைவுற்றேன் 1
நிறைவுறு 1
நிறைவே 40
நிறைவை 6
நின் 1389
நின்-கணே 1
நின்-தன் 1
நின்-பால் 51
நின்-பாலே 1
நின்-புடை 3
நின்-மின் 1
நின்_போல்வார் 2
நின்படி 1
நின்மயமாய் 1
நின்மல 10
நின்மலம் 1
நின்மலமாய் 1
நின்மலமே 1
நின்மலரே 1
நின்மலன் 1
நின்மலனே 8
நின்மலனை 1
நின்மலா 1
நின்ற 143
நின்றதில் 3
நின்றது 22
நின்றதும் 5
நின்றதுவே 10
நின்றதே 2
நின்றதொரு 1
நின்றதோர் 2
நின்றவர் 4
நின்றவர்-தாம் 1
நின்றவர்க்கு 2
நின்றவர்க்கும் 1
நின்றவர்க்குள் 1
நின்றவர்கள் 1
நின்றவருக்கு 1
நின்றவரை 2
நின்றவன் 1
நின்றவனும் 1
நின்றவனே 13
நின்றன் 21
நின்றன்னிடத்து 1
நின்றன்னுடை 1
நின்றன்னை 12
நின்றன 1
நின்றனக்கு 24
நின்றனக்கே 7
நின்றனடி 2
நின்றனது 2
நின்றனர் 2
நின்றனவே 1
நின்றனன் 6
நின்றனனால் 1
நின்றனை 23
நின்றனையே 12
நின்றாட 1
நின்றாண்டி 1
நின்றாய் 13
நின்றாயே 2
நின்றார் 32
நின்றாரின் 1
நின்றாரே 2
நின்றால் 3
நின்றாலும் 5
நின்றாள் 3
நின்றான் 6
நின்றானை 4
நின்றிட 2
நின்றிடவே 2
நின்றிடாத 1
நின்றிடு 4
நின்றிடும் 3
நின்றிடுமால் 1
நின்றிடேல் 2
நின்றியூர் 1
நின்றிலரே 2
நின்றீர் 17
நின்று 323
நின்றுகொண்டு 1
நின்றுநின்று 8
நின்றும் 5
நின்றே 17
நின்றேற்கு 2
நின்றேன் 36
நின்றேனே 1
நின்றேனை 2
நின்றோய் 3
நின்றோர் 4
நின்றோரில் 1
நின்றோரும் 1
நின்றோரையும் 1
நின்ன 1
நின்னது 1
நின்னதே 1
நின்னவனா 1
நின்னால் 8
நின்னாலே 1
நின்னிடத்தே 7
நின்னிடை 1
நின்னுடனே 3
நின்னுடை 2
நின்னுடைய 8
நின்னுடையது 1
நின்னுடையவர் 1
நின்னுள் 1
நின்னை 99
நின்னையும் 1
நின்னையே 6
நின்னைவிட 1
நின்னோடு 2
நின்னோடும் 1
நினக்கு 41
நினக்கும் 5
நினக்குள் 1
நினக்கே 20
நினது 115
நினதே 1
நின்அலால் 1
நின்அளவில் 2
நினனத்தால் 1
நினை 93
நினை-தான் 1
நினை-மின்கள் 1
நினை_உடையாய் 1
நினைக்க 13
நினைக்கநினைக்க 1
நினைக்கவும் 1
நினைக்கில் 37
நினைக்கின்ற 3
நினைக்கின்றாய் 1
நினைக்கின்றிலர் 1
நினைக்கின்றேன் 6
நினைக்கின்றோரை 2
நினைக்கினும் 1
நினைக்குதே 1
நினைக்கும் 10
நினைக்கும்-தொறும் 2
நினைக்கும்-தோறும் 11
நினைக்குமிடத்து 1
நினைக்கேன் 2
நினைகிலேன் 1
நினைகேனோ 1
நினைத்த 19
நினைத்த-தோறும் 1
நினைத்ததிலையேல் 1
நினைத்தது 2
நினைத்ததை 1
நினைத்தல் 1
நினைத்தலே 1
நினைத்தவுடன் 1
நினைத்தவை 4
நினைத்தனநினைத்தன 1
நினைத்தனள் 1
நினைத்தனளோ 1
நினைத்தனன் 1
நினைத்தனை 3
நினைத்தாங்கு 2
நினைத்தாங்கே 1
நினைத்தாய் 3
நினைத்தாயேல் 1
நினைத்தால் 1
நினைத்தாலும் 3
நினைத்தி 1
நினைத்திட 2
நினைத்திடவும் 1
நினைத்திடில் 2
நினைத்திடிலோ 1
நினைத்திடினும் 2
நினைத்திடுக 1
நினைத்திடுதியோ 1
நினைத்திடும் 2
நினைத்திடும்-தோறு 1
நினைத்திடும்-தோறும் 4
நினைத்திடேல் 2
நினைத்தியேல் 1
நினைத்தியோ 1
நினைத்திருக்கின்றாள் 1
நினைத்திருந்தேன் 2
நினைத்திலேன் 1
நினைத்து 20
நினைத்தே 6
நினைத்தேன் 6
நினைத்தேனோ 2
நினைத்தோ 1
நினைதி 2
நினைதியேல் 1
நினைதியோ 4
நினைந்ததிலை 1
நினைந்தது 1
நினைந்தாய் 2
நினைந்தால் 1
நினைந்திடாது 1
நினைந்திடில் 2
நினைந்திலாயே 1
நினைந்திலேன் 1
நினைந்திலை 2
நினைந்திலையே 4
நினைந்து 43
நினைந்துநினைந்து 3
நினைந்துவிட்டால் 1
நினைந்தே 9
நினைந்தோ 1
நினைப்ப 1
நினைப்பதற்கும் 1
நினைப்பது 2
நினைப்பதையும் 1
நினைப்பாய் 2
நினைப்பார் 4
நினைப்பிக்கின்ற 1
நினைப்பிக்கின்றாய் 1
நினைப்பித்தால் 1
நினைப்பின் 1
நினைப்பின்படிக்கே 1
நினைப்பு 5
நினைப்புற்றதின் 1
நினைப்பேன் 4
நினைப்பொடு 1
நினைப்போர் 1
நினைப்போர்-பால் 1
நினைபவை 1
நினையடி 1
நினையற்க 1
நினையன்றி 5
நினையா 10
நினையாத 2
நினையாதார் 1
நினையாதீர் 7
நினையாது 4
நினையாதே 2
நினையாமல் 1
நினையாமே 1
நினையாமை 1
நினையாய் 8
நினையாயேல் 1
நினையாயோ 1
நினையார் 3
நினையார்-தன் 1
நினையாள் 1
நினையீர் 3
நினையீரோ 1
நினையும் 4
நினையே 20
நினையேல் 12
நினையேன் 6
நினைவவை 1
நினைவன 1
நினைவாய் 4
நினைவார் 1
நினைவார்-தங்கள் 1
நினைவால் 1
நினைவிட 1
நினைவில் 2
நினைவின் 1
நினைவினும் 1
நினைவீரேல் 2
நினைவு 5
நினைவும் 3
நினைவே 1
நினைவை 3

நிக்ரகம் (1)

பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம் – திருமுறை3:1 1960/5

மேல்


நிகம (1)

சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே – திருமுறை6:115 5200/2

மேல்


நிகமாகம (1)

படன தந்திர நிகமாகம சரணா – திருமுறை6:113 5136/2

மேல்


நிகமாந்த (1)

பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம் – திருமுறை3:1 1960/32

மேல்


நிகர் (37)

பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்ற – திருமுறை1:7 108/3
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 108/4
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை1:7 127/3
வான் நிகர் கூந்தலார் வன்கணால் மிக – திருமுறை1:24 312/1
கரும் கடு நிகர் நெடும் கண்ணினார் மயல் – திருமுறை1:24 313/1
கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:6 627/4
ஏழை கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே – திருமுறை2:26 850/4
விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் உனது மெல் அடிக்கு அடிமைசெய்வேனோ – திருமுறை2:52 1142/3
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1513/4
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை2:85 1597/1
தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி – திருமுறை3:1 1960/36
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:1 3038/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4
பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள் இருக்க புலை மனத்து சிறியேன் ஓர் புல்லு நிகர் இல்லேன் – திருமுறை5:7 3210/2
ஆரையே எனக்கு நிகர் என புகல்வேன் அய்யகோ அடி சிறு நாயேன் – திருமுறை6:9 3357/3
தன் நிகர் அறியா தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே – திருமுறை6:13 3526/1
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்ப – திருமுறை6:36 3849/1
தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:36 3849/4
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:41 3906/1
தண்ணிய விளக்கை தன் நிகர் இல்லா தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3959/4
புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில் போந்து அருள் அளித்த சற்குருவை – திருமுறை6:46 3963/1
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:46 3963/2
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுற புனைந்த மெய் துணையை – திருமுறை6:46 3963/3
தன் நிகர் இல்லா தலைவனை எனது தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3963/4
தடை அறியா தகையினதாய் தன் நிகர் இல்லதுவாய் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு – திருமுறை6:47 3987/1
தன் நிகர் இல்லா தலைவ என்று அரற்றி தனித்தனி மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:48 3996/1
புல் நிகர் இல்லா புலையனேன் பிழைகள் பொறுத்து அருள் பூரண வடிவாய் – திருமுறை6:48 3996/3
தன் நிகர் இல்லதோர் ஜோதி சுத்த – திருமுறை6:79 4580/1
நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து எனை – திருமுறை6:81 4615/1021
தன் நிகர் இல்லா தலைவனை காட்டியே – திருமுறை6:81 4615/1099
புல் நிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த – திருமுறை6:81 4615/1123
தன் நிகர் இல்லா தனி பெரும் தந்தையே – திருமுறை6:81 4615/1124
தனக்கு நிகர் இங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்று அதே – திருமுறை6:112 4964/1
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/1
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:125 5443/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4

மேல்


நிகர்_இல்லேன் (1)

புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில் போந்து அருள் அளித்த சற்குருவை – திருமுறை6:46 3963/1

மேல்


நிகர்க்கும் (1)

அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசை-தனக்கு – திருமுறை2:54 1169/3

மேல்


நிகர்த்த (3)

பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 339/2
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 342/2
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் – திருமுறை6:8 3351/3

மேல்


நிகர்தரும் (1)

தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 128/4

மேல்


நிகர்ந்து (1)

மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன் – திருமுறை1:7 128/1

மேல்


நிகர்வார் (1)

சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார்
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை1:1 26/1,2

மேல்


நிகர்வாரே (1)

பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை5:6 3196/4

மேல்


நிகர (2)

மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயினேன் – திருமுறை6:112 5029/1
புழுவில் புழுத்த புழுவும் நிகர போதா நாயினேன் – திருமுறை6:112 5038/1

மேல்


நிகரா (1)

உணவு என பல கால் உரைக்கினும் நிகரா
வணம் உறும் இன்ப மயமே அதுவாய் – திருமுறை6:81 4615/1259,1260

மேல்


நிகராது (1)

தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த – திருமுறை3:3 1965/87

மேல்


நிகராம் (2)

கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில் – திருமுறை2:16 740/1
கற்கு நிகராம் கடும் சொல் அன்றி நல் மதுர – திருமுறை3:2 1962/651

மேல்


நிகராய் (1)

தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே – திருமுறை1:21 282/3

மேல்


நிகரானீர் (1)

தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால் – திருமுறை2:81 1559/3

மேல்


நிகரும் (5)

ஈன்றாள் நிகரும் அருள் அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே – திருமுறை1:14 220/4
கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன் – திருமுறை2:16 741/2
இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் – திருமுறை2:28 876/3
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா – திருமுறை2:45 1072/1
மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை4:15 2750/3

மேல்


நிகருமே (1)

களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2429/3,4

மேல்


நிகரே (1)

ஈடு அறியா சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே – திருமுறை6:142 5722/4

மேல்


நிகரேன் (2)

புல் நிகரேன் குற்றம் பொறுக்க பொறுப்பு உனக்கே – திருமுறை2:16 737/3
புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே – திருமுறை6:125 5443/3

மேல்


நிகழ் (12)

நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை1:1 7/1
மால் நிகழ் பேதையேன் மதித்திலேன் ஐயோ – திருமுறை1:24 312/2
சீர்த்தி நிகழ் செம்பவள செம் மேனியின் அழகும் – திருமுறை3:3 1965/465
காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை3:3 1965/1099
தோற்றம் இலா கண்ணும் சுவை உணரா நாவும் நிகழ்
நாற்றம் அறியாத நாசியும் ஓர் மாற்றமும் தான் – திருமுறை3:4 1994/1,2
நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த – திருமுறை3:5 2088/2
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4207/4
நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும் – திருமுறை6:81 4615/403
நீரிடை ஒளி இயல் நிகழ் பல குண இயல் – திருமுறை6:81 4615/417
நீரிடை சத்திகள் நிகழ் வகை பலபல – திருமுறை6:81 4615/419
நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ – திருமுறை6:82 4621/2
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – திருமுறை6:117 5240/1

மேல்


நிகழ்_காலமும் (1)

காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_காலம் – திருமுறை3:3 1965/1099

மேல்


நிகழ்கின்ற (4)

நிலம் மேவுகின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே – திருமுறை1:21 283/3
புகழ்கின்ற தெய்வத்தை போதம் நிகழ்கின்ற
ஒற்றி கனியை உலகு உடைய நாயகத்தை – திருமுறை2:65 1289/2,3
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் – திருமுறை6:13 3534/2
நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும் – திருமுறை6:49 4012/1

மேல்


நிகழ்கின்றதாயினும் (1)

நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே – திருமுறை5:5 3182/3

மேல்


நிகழ்கின்றாய் (1)

நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர் – திருமுறை3:3 1965/1084

மேல்


நிகழ்ச்சி (1)

நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே – திருமுறை6:135 5604/4

மேல்


நிகழ்ச்சியால் (1)

விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும் – திருமுறை6:81 4615/763

மேல்


நிகழ்த்த (1)

நின்னுடை புகழ்-தனை நிகழ்த்த செய்கவே – திருமுறை2:5 621/4

மேல்


நிகழ்த்தல் (1)

நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 3649/4

மேல்


நிகழ்த்தவும் (2)

நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் – திருமுறை2:58 1203/1
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ – திருமுறை3:6 2268/1

மேல்


நிகழ்த்தா (1)

சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா
இனம் போய் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே – திருமுறை3:6 2256/3,4

மேல்


நிகழ்த்தாய் (1)

நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:137 5636/4

மேல்


நிகழ்த்தாயே (1)

நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:83 4628/4

மேல்


நிகழ்த்திடுக (1)

நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:125 5448/4

மேல்


நிகழ்த்திய (4)

நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே – திருமுறை1:9 144/3
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல் – திருமுறை2:81 1560/3
நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே – திருமுறை6:57 4183/4
நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல – திருமுறை6:81 4615/411

மேல்


நிகழ்த்தியவன் (1)

நிறுத்தி அறியேன் நிகழ்த்தியவன் சொல்லை – திருமுறை4:28 2878/1

மேல்


நிகழ்த்தினும் (1)

நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே – திருமுறை3:6 2398/3

மேல்


நிகழ்த்தினேன் (1)

நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே – திருமுறை6:27 3751/2

மேல்


நிகழ்த்து (3)

நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி – திருமுறை2:102 1950/2
நீடும்படி நீ நிகழ்த்து – திருமுறை3:4 1968/4
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே – திருமுறை4:6 2627/3

மேல்


நிகழ்த்துக (1)

நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:105 4882/2

மேல்


நிகழ்த்துகின்றேன் (3)

நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை3:3 1965/526
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:105 4882/2
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன் – திருமுறை6:127 5476/2

மேல்


நிகழ்த்தும் (3)

நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை2:98 1792/3
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு – திருமுறை3:3 1965/1350
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத – திருமுறை3:5 2091/2

மேல்


நிகழ்ந்த (2)

நிலவு வெண் மதி சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் – திருமுறை2:29 882/3
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் – திருமுறை6:82 4618/2

மேல்


நிகழ்ந்தனையே (1)

நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல் – திருமுறை3:3 1965/924

மேல்


நிகழ்ந்திட (2)

நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையா – திருமுறை1:12 194/1
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:22 3656/2

மேல்


நிகழ்ந்திடு (1)

நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 3277/3

மேல்


நிகழ்ந்திடும் (1)

துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:134 5592/3

மேல்


நிகழ்ந்து (1)

நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:137 5662/2

மேல்


நிகழ்விலே (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:22 3657/1

மேல்


நிகழ்வு (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:22 3657/1

மேல்


நிகழ்வே (1)

படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4245/3,4

மேல்


நிகழ்வை (1)

உலக நிகழ்வை காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி – திருமுறை2:90 1673/3

மேல்


நிகழ (2)

நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:29 886/4
கோலம் நிகழ கண்டேன் பின் குறிக்க காணேன் கூட்டுவிக்கும் – திருமுறை2:88 1651/3

மேல்


நிகழவைத்தல் (1)

நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ – திருமுறை2:16 723/3

மேல்


நிகழும் (6)

நிகழும் நின் திரு_அருள் நிலையை கொண்டவர் – திருமுறை2:5 622/1
சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 770/4
நீக்கமுற்றிடா நின்மலன் அமர்ந்து நிகழும் ஒற்றியூர் நியமத்திற்கு இன்றே – திருமுறை2:42 1046/3
ஞாலம் நிகழும் புகழ் ஒற்றி நடத்தீர் நீர் தான் நாட்டமுறும் – திருமுறை2:98 1856/1
நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் – திருமுறை3:5 2111/2
நித்தியம் ஆகியே நிகழும் என்பது – திருமுறை6:125 5402/3

மேல்


நிகழுறு (2)

நீரிடை பூ இயல் நிகழுறு திற இயல் – திருமுறை6:81 4615/407
நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல – திருமுறை6:81 4615/423

மேல்


நிகுண (1)

சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே – திருமுறை6:115 5200/2

மேல்


நிகேதனம் (1)

வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் – திருமுறை4:22 2805/3

மேல்


நிஷ்கள (1)

பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – திருமுறை4:4 2601/1

மேல்


நிச்சம் (1)

நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுது ஏத்த – திருமுறை6:104 4873/2

மேல்


நிச்சயம் (2)

நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனை – திருமுறை2:66 1300/2
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே – திருமுறை6:27 3751/2

மேல்


நிச்சயமே (1)

நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள் – திருமுறை3:2 1962/538

மேல்


நிச்சயிக்க (1)

கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர் – திருமுறை6:141 5710/1

மேல்


நிச்சயிக்கலாகா (1)

அற்ப அளவும் நிச்சயிக்கலாகா உடம்பை அருமைசெய்து – திருமுறை2:33 921/1

மேல்


நிச்சயித்து (1)

நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய் – திருமுறை6:102 4840/2

மேல்


நிச்சல் (1)

நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4468/1

மேல்


நிச்சலும் (4)

அச்சம் கெடுத்து ஆண்ட அப்பன் காண் நிச்சலும் இங்கே – திருமுறை3:3 1965/344
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:50 4017/2
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் – திருமுறை6:92 4724/3
நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே – திருமுறை6:125 5456/4

மேல்


நிஜம் (1)

நீர் அத்தை சேர்வீர் நிஜம் – திருமுறை6:129 5530/4

மேல்


நிசம் (2)

மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை1:18 257/2
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்-தனையே – திருமுறை1:21 289/2

மேல்


நிசி (1)

நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்தில குவை நெறிப்பட ஓங்கி – திருமுறை2:20 793/3

மேல்


நிசிய (1)

நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே – திருமுறை2:97 1763/4

மேல்


நிக்ஷேபமே (1)

சீர் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர் புடைத்தது – திருமுறை3:2 1962/468

மேல்


நிட்கம்பமாம் (1)

தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/49

மேல்


நிட்கள (2)

நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும் – திருமுறை2:58 1204/2
சகள உபகள நிட்கள நாதா – திருமுறை6:113 5085/1

மேல்


நிட்களம் (2)

பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம் – திருமுறை3:1 1960/4
நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம்
சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம் – திருமுறை4:22 2805/1,2

மேல்


நிட்களமே (1)

நீலக்குடி இலங்கு நிட்களமே ஞாலத்து – திருமுறை3:2 1962/194

மேல்


நிட்காடின்ய (1)

தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/50

மேல்


நிட்டர்களும் (1)

தூணாக அசைதல் இன்றி தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் – திருமுறை6:49 4011/3

மேல்


நிட்டூரம் (1)

நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து – திருமுறை3:3 1965/394

மேல்


நிட்டையே (1)

நெல்வெண்ணெய் மேவு சிவ நிட்டையே சொல் வண்ணம் – திருமுறை3:2 1962/448

மேல்


நிட்பேத (1)

தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/49

மேல்


நித்த (16)

நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால் – திருமுறை1:8 135/3
சத்தனை நித்த நின்மல சுடரை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 418/4
நித்த கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 776/2
நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனை – திருமுறை2:66 1300/2
கதி நித்த சுத்த சிவமே விளங்கு முக்கண் சிவமே – திருமுறை3:6 2375/3
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3030/1
நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம் – திருமுறை6:26 3736/3
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை – திருமுறை6:46 3972/2
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4121/2
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
நித்த பரானந்த ஜோதி சுத்த – திருமுறை6:79 4575/1
நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ – திருமுறை6:82 4621/2
நித்த வடிவும் நிறைந்து ஓங்கு சித்து எனும் ஓர் – திருமுறை6:129 5503/2
நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனை சித்த சிகாமணியை – திருமுறை6:134 5590/2
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:137 5637/3
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர் – திருமுறை6:138 5674/1

மேல்


நித்தம் (12)

நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ – திருமுறை2:46 1085/3
நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் – திருமுறை2:61 1242/1
பத்தர் நித்தம் பயில் பரிதிப்புரி – திருமுறை2:64 1272/1
நித்தம் உற்ற நெடும் பிணி நீங்குமோ – திருமுறை2:64 1272/4
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம் – திருமுறை2:75 1468/3
நித்தம் தெரியா நிலை மேவிய நமது – திருமுறை3:3 1965/325
நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை3:3 1965/526
நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின் – திருமுறை3:4 2050/3
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை3:6 2210/2
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:57 4166/2
நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா – திருமுறை6:113 5152/2
அ உலகில் சிறந்துநின்றார் அளவு_இறந்த கோடி அத்தனை பேர்களும் அந்தோ நித்தம் வருந்திடவும் – திருமுறை6:142 5746/2

மேல்


நித்தமும் (1)

நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை4:22 2807/3

மேல்


நித்தர் (3)

நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 3379/3
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ – திருமுறை6:112 5052/3
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர் என்று அறி-மின் – திருமுறை6:131 5547/2

மேல்


நித்தரடி (1)

பித்தர் பரானந்த நித்தரடி – திருமுறை4:32 2976/4

மேல்


நித்தன் (1)

நீர் கொண்டும் காணாத நித்தன் ஒற்றியூரன் அடி – திருமுறை2:65 1288/3

மேல்


நித்தனே (6)

நெறி கொள்வோர் புகழ் தணிகை நித்தனே – திருமுறை1:10 170/4
நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா – திருமுறை2:13 696/3
நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ – திருமுறை2:46 1085/3
நிதியே திரு அம்பலத்து ஆடல்செய் நித்தனே நின் – திருமுறை4:13 2705/2
நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே – திருமுறை6:13 3427/1
உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்தனே
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே – திருமுறை6:112 5013/1,2

மேல்


நித்தனை (1)

நித்தனை தூய நிமலனை புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மை – திருமுறை2:31 907/1

மேல்


நித்தா (2)

நினை பித்தா நித்தா நிமலா என நீ – திருமுறை3:4 1969/1
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல – திருமுறை6:16 3585/2

மேல்


நித்திய (25)

நித்திய அடியர்-தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே – திருமுறை1:12 197/3
பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம் – திருமுறை3:1 1960/10
வயன் தரு நிமல நித்திய பொருளே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2536/4
துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா – திருமுறை4:4 2601/3
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் – திருமுறை6:14 3546/2
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:22 3660/2
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:33 3821/4
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே – திருமுறை6:39 3874/2
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே – திருமுறை6:39 3887/2
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே – திருமுறை6:39 3887/2
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே – திருமுறை6:39 3887/2
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான – திருமுறை6:39 3889/2
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/2
தாரண நிலையை தத்துவ பதியை சத்திய நித்திய தலத்தை – திருமுறை6:46 3970/3
நீதியும் நிலையும் சத்திய பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் – திருமுறை6:55 4075/2
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4207/4
நிரதிசயானந்த நித்திய ஜோதி – திருமுறை6:79 4575/2
நித்திய பதமே நிற்குண பதமே – திருமுறை6:81 4615/932
நித்திய அமுதே நிறை சிவ அமுதே – திருமுறை6:81 4615/1276
நித்திய ஞான நிறை அமுது உண்டனன் – திருமுறை6:108 4909/3
பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – திருமுறை6:114 5174/1
நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனை சித்த சிகாமணியை – திருமுறை6:134 5590/2
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே – திருமுறை6:134 5600/4
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:134 5603/2
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள் – திருமுறை6:139 5683/2

மேல்


நித்தியம் (7)

நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம் – திருமுறை4:22 2805/1
இ தனி பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4018/4
நித்தியம் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீ இனி நல் – திருமுறை6:88 4680/2
போகம் சுக போகம் சிவ போகம் அது நித்தியம்
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம் – திருமுறை6:115 5178/1,2
நித்தியம் ஆகியே நிகழும் என்பது – திருமுறை6:125 5402/3
சித்தி எலாம் வல்ல சிவம் ஒன்றே நித்தியம் என்று – திருமுறை6:129 5512/2
நித்தியம் பெற்று உய்யலாம் நீர் – திருமுறை6:129 5521/4

மேல்


நித்தியமாய் (2)

நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய் – திருமுறை3:3 1965/11
நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 3277/3

மேல்


நித்தியமே (4)

அமர்ந்த நித்தியமே மைத்த – திருமுறை3:2 1962/106
அருள் பழுத்து ஓங்கும் ஆனந்த தருவே அற்புத அமல நித்தியமே
தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமை செல்வமே அருணை அம் தேவே – திருமுறை3:16 2493/1,2
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் – திருமுறை6:57 4104/3
நடராஜ எனில் வரும் நித்தியமே – திருமுறை6:113 5106/2

மேல்


நித்தியர் (1)

பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில் – திருமுறை6:74 4490/1

மேல்


நித்தியர்கள் (1)

நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:142 5793/2

மேல்


நித்தியரே (2)

நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண – திருமுறை6:57 4162/3
தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/3

மேல்


நித்தியன் (5)

நித்தியன் ஆக்கி மெய் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த – திருமுறை6:85 4650/3
சத்தியம் நானே நித்தியன் ஆனேன் – திருமுறை6:116 5223/3
நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் – திருமுறை6:125 5453/2
நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது – திருமுறை6:129 5490/2
சித்தி எலாம் வல்லான் திருவாளன் நித்தியன் தான் – திருமுறை6:129 5520/2

மேல்


நித்தியனார் (2)

நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் – திருமுறை2:87 1640/1
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
சிரம் தார் ஆக புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர் – திருமுறை2:88 1653/1,2

மேல்


நித்தியனே (2)

நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:57 4159/3
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/3

மேல்


நித்தியனை (1)

நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது – திருமுறை6:49 4005/3

மேல்


நித்தியானந்த (1)

நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை4:3 2592/3

மேல்


நித்தியானந்தர்க்கு (1)

நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே – திருமுறை2:18 770/3

மேல்


நித்திரை (5)

நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 3379/3
ஒத்த இடம்-தன்னில் நித்திரை செய் என்றீர் – திருமுறை6:70 4441/1
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:84 4635/4
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:84 4636/4
நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே – திருமுறை6:125 5456/4

மேல்


நித்திரை-தான் (1)

நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ – திருமுறை2:36 969/4

மேல்


நித்தில (1)

நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்தில குவை நெறிப்பட ஓங்கி – திருமுறை2:20 793/3

மேல்


நித்ய (1)

நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3

மேல்


நிதம் (21)

வைவது உன்னை நினையாத வஞ்சகரையே வழுத்தி நிதம்
உய்வது உனது திரு_நாமம் ஒன்றை பிடித்தே மற்றொன்றால் – திருமுறை1:13 209/2,3
அலை வளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்தி நிதம்
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய் – திருமுறை2:36 952/1,2
போது நிதம் போக்கி புலம்பும் புலை நாயேன் – திருமுறை2:36 970/2
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:49 1112/2
பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம்
பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள் – திருமுறை2:75 1413/2,3
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய் – திருமுறை2:98 1921/3
பெரும்புலியூர் வாழ் கருணை பேறே விரும்பி நிதம்
பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை – திருமுறை3:2 1962/108,109
ஆர்ந்த வட_இலையான் அன்னத்தான் போற்றி நிதம்
சார்ந்த வடதளி வாழ் தற்பரமே சேர்ந்த – திருமுறை3:2 1962/177,178
ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால் – திருமுறை3:3 1965/254
முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம்
ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ நல்லதொரு – திருமுறை3:3 1965/643,644
வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியா – திருமுறை3:3 1965/1259
நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம்
ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ – திருமுறை3:3 1965/1399,1400
தோளிலே இடை சூழலிலே உந்தி சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின் – திருமுறை3:24 2549/2
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 3379/3
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 3381/3
நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம் – திருமுறை6:26 3736/3
பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே – திருமுறை6:64 4267/1
பூவாமலே நிதம் காய்த்த இடத்தும் – திருமுறை6:111 4962/1
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றி சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு – திருமுறை6:125 5361/1
உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் – திருமுறை6:133 5571/1
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:137 5636/4

மேல்


நிதமாய் (1)

நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 800/1,2

மேல்


நிதமும் (1)

கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1

மேல்


நிதன (1)

நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மல பெருமான் – திருமுறை2:30 892/2

மேல்


நிதி (36)

மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை1:1 9/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை1:1 14/2
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை1:1 28/1
சிந்தாமணி நிதி ஐ_தரு செழிக்கும் புவனமும் ஓர் – திருமுறை1:30 363/1
நிதி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 488/3
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை1:52 551/4
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:19 774/3
நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கை – திருமுறை2:54 1170/3
நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது – திருமுறை2:98 1792/3
நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த – திருமுறை3:5 2088/2
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை3:5 2162/2
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க – திருமுறை3:21 2508/2
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை4:2 2584/1
நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ-தானும் – திருமுறை4:15 2752/1
நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில் – திருமுறை4:15 2757/2
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை4:18 2794/2
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே – திருமுறை5:1 3046/3
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை5:1 3046/4
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை – திருமுறை6:19 3630/3
ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புற புரிகின்ற இயல்பு உடை இறையே – திருமுறை6:23 3709/3
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3797/3
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3818/1
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:41 3906/3
வன்பு இலா கருணை மா நிதி எனும் என் வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3965/4
நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே – திருமுறை6:62 4252/1
நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே – திருமுறை6:62 4252/1
இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல் – திருமுறை6:81 4615/1373
இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல் – திருமுறை6:81 4615/1373
இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல் – திருமுறை6:81 4615/1373
திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே – திருமுறை6:81 4615/1374
நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே – திருமுறை6:81 4615/1516
நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருற புரிந்து – திருமுறை6:85 4652/2
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – திருமுறை6:117 5240/1
நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால் – திருமுறை6:125 5406/2
நிதி இருக்கின்றது ஆதலால் நீவீர்கள் எல்லாம் – திருமுறை6:131 5554/2

மேல்


நிதி_கோன் (1)

நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:19 774/3

மேல்


நிதி_பதி (1)

ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க – திருமுறை3:21 2508/2

மேல்


நிதி_இழந்தோர் (1)

நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கை – திருமுறை2:54 1170/3

மேல்


நிதிகளும் (1)

எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை – திருமுறை6:81 4615/1375

மேல்


நிதிய (3)

தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை5:1 3046/1
இரு_நிதிய திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்து – திருமுறை5:1 3046/2
பதி மண்டலத்து அரசுபண்ண நிதிய
நவ நேயம் ஆக்கும் நடராசனே எம் – திருமுறை6:35 3832/2,3

மேல்


நிதியமே (3)

வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – திருமுறை4:4 2609/2
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3674/4
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:22 3682/1

மேல்


நிதியாம் (1)

என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை3:1 1960/118

மேல்


நிதியார் (1)

வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே – திருமுறை6:125 5337/2

மேல்


நிதியிடை (1)

எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை
அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே – திருமுறை6:81 4615/1375,1376

மேல்


நிதியும் (3)

பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை1:47 495/3
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை5:1 3046/4

மேல்


நிதியே (84)

பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்தி பெறும் பேறே – திருமுறை1:14 211/1
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் – திருமுறை2:62 1248/1
யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே – திருமுறை2:75 1421/3
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே – திருமுறை2:75 1460/2
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி – திருமுறை2:102 1950/2
பாடும் திலதை பதி நிதியே ஆடு மயில் – திருமுறை3:2 1962/246
எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன் – திருமுறை3:2 1962/418
ஆற்றூர் குண நிதியே நாடிய வான் – திருமுறை3:2 1962/434
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே
ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே – திருமுறை3:18 2501/4,5
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/4
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை4:3 2591/1,2
நிதியே திரு அம்பலத்து ஆடல்செய் நித்தனே நின் – திருமுறை4:13 2705/2
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
அன்பர் உள கோயிலிலே அமர்ந்து அருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை5:1 3039/1,2
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை5:10 3241/2
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான் – திருமுறை6:21 3648/2
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3651/4
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3653/4
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3655/4
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3656/4
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3657/4
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3658/4
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3660/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3661/4
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/4
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3663/4
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:22 3672/1,2
ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே அதுஅதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:23 3690/1,2
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3705/4
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:27 3748/3
நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் – திருமுறை6:33 3812/2
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே – திருமுறை6:33 3817/3
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3875/4
புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3880/4
பொற்புறு பதியே அற்புத நிதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3881/4
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே
மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே – திருமுறை6:39 3885/2,3
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத – திருமுறை6:39 3887/1
நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3918/3,4
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ – திருமுறை6:51 4024/1
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/1,2
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:57 4105/1
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4181/3,4
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே
படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே – திருமுறை6:62 4245/2,3
நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே – திருமுறை6:62 4252/1
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி – திருமுறை6:81 4615/1368,1369
வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே
இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு – திருமுறை6:81 4615/1370,1371
உதவினும் உலவாது ஓங்கும் நல் நிதியே
இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல் – திருமுறை6:81 4615/1372,1373
திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே
எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை – திருமுறை6:81 4615/1374,1375
அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே
அற்புதம் விளங்கும் அருள் பெரு நிதியே – திருமுறை6:81 4615/1376,1377
அற்புதம் விளங்கும் அருள் பெரு நிதியே
கற்பனை கடந்த கருணை மா நிதியே – திருமுறை6:81 4615/1377,1378
கற்பனை கடந்த கருணை மா நிதியே
நல் குண நிதியே சற்குண_நிதியே – திருமுறை6:81 4615/1378,1379
நல் குண நிதியே சற்குண_நிதியே – திருமுறை6:81 4615/1379
நல் குண நிதியே சற்குண_நிதியே – திருமுறை6:81 4615/1379
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே – திருமுறை6:81 4615/1380
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே
பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே – திருமுறை6:81 4615/1380,1381
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே – திருமுறை6:82 4617/3
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
இ சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே – திருமுறை6:84 4638/3,4
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் – திருமுறை6:86 4659/3
நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ – திருமுறை6:89 4693/1
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:96 4757/2
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே
பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே – திருமுறை6:96 4758/2,3
தருண நிதியே என் ஒருமை தாயே என்னை தடுத்தாண்டு – திருமுறை6:98 4784/1
நீதி பொதுவே நிறை நிதியே சோதி – திருமுறை6:101 4830/2
நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4888/3,4
கருணாநிதியே குண நிதியே
கதி மா நிதியே கலா நிதியே – திருமுறை6:113 5117/1,2
கதி மா நிதியே கலா நிதியே – திருமுறை6:113 5117/2
கதி மா நிதியே கலா நிதியே – திருமுறை6:113 5117/2
கதி மா நிதியே பசுபதியே – திருமுறை6:113 5119/2
நடராஜ நடராஜ நடராஜ நிதியே – திருமுறை6:113 5153/2
நரையாத வரமே நடியாத நடமே நடராஜ நிதியே நடராஜ நிதியே – திருமுறை6:117 5227/2
நரையாத வரமே நடியாத நடமே நடராஜ நிதியே நடராஜ நிதியே – திருமுறை6:117 5227/2
நதி ஆர நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே – திருமுறை6:117 5230/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – திருமுறை6:117 5240/1
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே
நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5249/1,2
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன் – திருமுறை6:125 5428/2,3
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – திருமுறை6:134 5576/2

மேல்


நிதியை (4)

நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்த – திருமுறை4:15 2736/1
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளை – திருமுறை6:46 3954/3
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை
ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3961/3,4
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3968/3,4

மேல்


நிதியோர் (1)

வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன் – திருமுறை3:2 1962/597

மேல்


நிந்தித்து (1)

நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனை தமது – திருமுறை2:79 1542/3

மேல்


நிந்திப்பர் (1)

யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – திருமுறை3:8 2418/3

மேல்


நிந்தை (10)

நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால் – திருமுறை1:8 135/3
நிந்தை அகன்றிட என் நெஞ்சமே ஒற்றியில் வாழ் – திருமுறை2:65 1297/3
கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத – திருமுறை3:2 1962/624
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை3:2 1962/684
நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால் – திருமுறை3:3 1965/1137
தீரா சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை – திருமுறை3:3 1965/1267
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:27 3747/4
நிந்தை உலகியல் சந்தையை விண்டனன் – திருமுறை6:108 4909/4
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5590/4
நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை – திருமுறை6:134 5591/1

மேல்


நிந்தை_இலார் (1)

நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை – திருமுறை6:134 5591/1

மேல்


நிந்தையுறும் (1)

நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ – திருமுறை2:16 723/3

மேல்


நிந்தையே (1)

நிந்தையே நீங்க நிழல் அளித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1226/4

மேல்


நிபிட (2)

விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை3:5 2072/3
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/2

மேல்


நிபுண (4)

நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 3293/4
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:96 4757/2
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/2
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:137 5637/3

மேல்


நிபுணம் (1)

பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம்
பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம் – திருமுறை3:1 1960/4,5

மேல்


நிபுணர் (4)

நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4210/4
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4211/4
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4216/4
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுது ஏத்த – திருமுறை6:104 4873/2

மேல்


நிம்ப (1)

நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4211/4

மேல்


நிமல (17)

நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:4 604/3
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே – திருமுறை2:22 813/3
நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே – திருமுறை2:88 1649/2
நிலையை தவறார் தொழும் ஒற்றி நிமல பெருமான் நீர் முன்னம் – திருமுறை2:98 1918/1
நிலை ஓர்சிறிதும் அறியேன் எனக்கு உன் நிமல அருள் – திருமுறை3:7 2414/2
வயன் தரு நிமல நித்திய பொருளே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2536/4
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/2
துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா – திருமுறை4:4 2601/3
நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை – திருமுறை4:15 2733/1
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை5:1 3051/4
நிமல நிற்குணத்தை சிற்குணாகார நீதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3972/4
நின்னை பாட என்னை வளர்க்கும் நிமல சோதியே – திருமுறை6:112 5060/2
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/2
அபர சபர அமன சமன அமல நிமல சரணமே – திருமுறை6:115 5199/2
அறிவுள் அறியும் அறிவை அறிய அருளும் நிமல சரணமே – திருமுறை6:115 5207/1
பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே – திருமுறை6:125 5429/2,3
நீதி கொடியே சிவகாம நிமல கொடியே அருளுகவே – திருமுறை6:126 5457/4

மேல்


நிமல_குன்றே (1)

குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை5:1 3051/4

மேல்


நிமலம் (3)

பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம்
பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம் – திருமுறை3:1 1960/3,4
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை4:3 2600/1
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை4:22 2807/3

மேல்


நிமலமே (1)

நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை4:2 2584/1

மேல்


நிமலர் (2)

நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர்
ஏலம் செல்கின்ற குழலி ஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 885/2,3
நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும் – திருமுறை2:92 1694/1

மேல்


நிமலரை (1)

நீற்றின் மேனியர்-தங்களை கண்டால் நிற்க நிற்க அ நிமலரை காண்க – திருமுறை2:38 998/2

மேல்


நிமலன் (1)

நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள் – திருமுறை2:17 755/2

மேல்


நிமலனே (1)

நிறையும் வெள் நீற்று கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே – திருமுறை2:35 949/4

மேல்


நிமலனை (2)

நித்தனை தூய நிமலனை புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மை – திருமுறை2:31 907/1
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு – திருமுறை6:46 3982/2

மேல்


நிமலா (2)

நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா
ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே – திருமுறை2:13 696/3,4
நினை பித்தா நித்தா நிமலா என நீ – திருமுறை3:4 1969/1

மேல்


நிமலானந்த (2)

நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த
பதி ஆகும் பரசிவமாய் பரமாய் மேலாய் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகி – திருமுறை3:5 2088/2,3
நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்த
கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த – திருமுறை4:15 2736/1,2

மேல்


நிமலை (1)

பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1

மேல்


நிமிடத்து (2)

நீட்டித்து அலைந்த மனத்தை ஒரு நிமிடத்து அடக்கி சன்மார்க்க – திருமுறை6:98 4780/2
நிலத்தே அடைந்த இடர் அனைத்தும் நிமிடத்து ஒழித்தே நிலை பெற்றேன் – திருமுறை6:128 5484/1

மேல்


நிமிடம் (1)

வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம்
சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள் – திருமுறை3:2 1962/254,255

மேல்


நிமித்தம் (2)

என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் – திருமுறை2:97 1759/2
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான் – திருமுறை2:98 1847/2

மேல்


நிமித்தமும் (1)

துணையும் நிமித்தமும் துலங்கு-அதின் அதுவும் – திருமுறை6:81 4615/657

மேல்


நிமிர் (1)

உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் – திருமுறை6:100 4810/3

மேல்


நிமிர்ந்த (1)

நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:29 885/2

மேல்


நிமிர்ந்தார் (1)

நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார் – திருமுறை2:98 1809/2

மேல்


நிமிர்ந்து (1)

மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2

மேல்


நியதியின் (1)

வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை3:5 2165/4

மேல்


நியதியும் (1)

காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும் – திருமுறை6:81 4615/755

மேல்


நியமத்திடை (1)

ஏர் வளர் மயில் மேல் ஊர் வளர் நியமத்திடை வந்தால் – திருமுறை1:47 493/3

மேல்


நியமத்திற்கு (1)

நீக்கமுற்றிடா நின்மலன் அமர்ந்து நிகழும் ஒற்றியூர் நியமத்திற்கு இன்றே – திருமுறை2:42 1046/3

மேல்


நியமத்து (2)

நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவ – திருமுறை2:88 1651/2
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண் – திருமுறை2:88 1652/2

மேல்


நியமத்தோய் (1)

நீட்டும் பரிதி நியமத்தோய் காட்டிய நம் – திருமுறை3:2 1962/332

மேல்


நியமத்தோர்க்கு (1)

நீட்டும் சுருதி நியமத்தோர்க்கு இன் அருளை – திருமுறை3:2 1962/331

மேல்


நியமமும் (1)

நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன் – திருமுறை2:40 1023/1

மேல்


நியமமே (1)

நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண் – திருமுறை3:2 1962/362

மேல்


நியாயமே (1)

நண்ணி வந்து இவன் ஏழையாம் என நல்கி ஆண்டிடல் நியாயமே சொலாய் – திருமுறை1:8 133/3

மேல்


நிர் (4)

பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம் – திருமுறை3:1 1960/4
நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய் – திருமுறை3:3 1965/111
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை3:5 2075/3
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/2

மேல்


நிர்_அதிசய (2)

ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை3:5 2075/3
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/2

மேல்


நிர்_அதிசயம் (1)

பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம் – திருமுறை3:1 1960/4

மேல்


நிர்_அதிசயானந்தம்-அதாய் (1)

நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய்
நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய் – திருமுறை3:3 1965/111,112

மேல்


நிர்க்குண (1)

நிர்க்குண நிதியே சிற்குண நிதியே – திருமுறை6:81 4615/1380

மேல்


நிர்க்குணம் (2)

சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷண தன்மை பலவாக நாடி – திருமுறை3:1 1960/35
நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம் – திருமுறை4:22 2805/1

மேல்


நிர்க்குணமாய் (1)

நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய் – திருமுறை3:3 1965/11

மேல்


நிர்க்குணனே (1)

நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 3293/4

மேல்


நிர்க்குணானந்த (1)

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:22 3677/4

மேல்


நிர்த்த (1)

சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5188/2

மேல்


நிர்த்தமிடும் (1)

நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும் – திருமுறை2:58 1204/2,3

மேல்


நிர்த்தன (1)

ஜாத ஜால விமோசன நிர்த்தன – திருமுறை6:113 5129/2

மேல்


நிர்விடய (1)

தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/52

மேல்


நிரதிசய (2)

நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிரதிசய இன்பம் ஞான சித்தி பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய் – திருமுறை6:2 3273/3
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிரதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:142 5803/3

மேல்


நிரதிசயானந்த (1)

நிரதிசயானந்த நித்திய ஜோதி – திருமுறை6:79 4575/2

மேல்


நிரந்தர (1)

துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா – திருமுறை4:4 2601/3

மேல்


நிரந்து (2)

நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் – திருமுறை2:88 1653/1
நிரந்து ஒன்றாய் நின்றான் நிலத்து – திருமுறை6:101 4829/4

மேல்


நிரப்பி (3)

நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை6:13 3541/3
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:48 4000/3
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:58 4199/3

மேல்


நிரப்பிக்கொண்டு (1)

பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்று பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர் – திருமுறை6:132 5561/2

மேல்


நிரப்பிய (1)

அருள் ஒளி நிரப்பிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/330

மேல்


நிரம்ப (17)

மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ – திருமுறை2:36 951/4
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1112/4
கால நிரம்ப அவர் புயத்தை கட்டி அணைந்தது இல்லையடி – திருமுறை2:79 1527/3
அளியார் ஒற்றி_உடையாருக்கு அன்னம் நிரம்ப விடும் என்றேன் – திருமுறை2:98 1880/1
கொண்டுபோய் வயிற்று குழி எலாம் நிரம்ப கொட்டினேன் குணம் இலா கொடியேன் – திருமுறை6:9 3361/2
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன் – திருமுறை6:9 3361/3
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன் – திருமுறை6:9 3363/2
சுகமே நிரம்ப பெரும் கருணை தொட்டில் இடத்தே எனை அமர்த்தி – திருமுறை6:17 3609/1
மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே – திருமுறை6:33 3814/1
துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப
இன்பு எலாம் அளித்த என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1115,1116
ஊற்று நீர் நிரம்ப உடைய பூம் தடமே – திருமுறை6:81 4615/1396
என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப
மன்னிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1521,1522
கண் நிரம்ப ஒளி காட்டி கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னை – திருமுறை6:87 4673/2
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:125 5356/1
உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் – திருமுறை6:125 5433/3
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்கு புனைந்து அலங்கரிப்பாய் நான் மொழிந்த மொழியை – திருமுறை6:141 5707/3
இளைவு அடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிது புனைந்து அலங்கரிப்பாய் காலை இது கண்டாய் – திருமுறை6:141 5710/3

மேல்


நிரம்பா (1)

நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி – திருமுறை6:114 5169/2

மேல்


நிரம்பி (2)

சாற்று பேர்_அண்ட பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பி
தோற்று மா பிண்ட பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த – திருமுறை6:13 3494/1,2
உள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி – திருமுறை6:79 4570/4

மேல்


நிரம்பிக்கொண்டதுவாய் (1)

விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய்
விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே – திருமுறை6:57 4169/3,4

மேல்


நிரம்பிட (1)

உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட
ஒள் நுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திட – திருமுறை6:81 4615/1456,1457

மேல்


நிரம்பிடும் (1)

எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1250

மேல்


நிரம்பிய (2)

ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர் – திருமுறை6:51 4025/1
குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே – திருமுறை6:81 4615/1038

மேல்


நிரம்பினேன் (1)

நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம் – திருமுறை6:101 4832/3

மேல்


நிரம்பினேனே (1)

நீடுகின்றேன் இன்ப கூத்தாடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே – திருமுறை6:125 5445/4

மேல்


நிரம்பு (1)

தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு – திருமுறை6:114 5156/1

மேல்


நிரம்பும் (2)

நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று – திருமுறை3:2 1962/803
சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ – திருமுறை6:51 4031/2

மேல்


நிரம்புவன் (1)

நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான் – திருமுறை6:17 3604/3

மேல்


நிரம்புவித்து (1)

இருளை கெடுத்து என் எண்ணம் எலாம் இனிது முடிய நிரம்புவித்து
மருளை தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகை புரிந்து – திருமுறை6:104 4874/1,2

மேல்


நிரவயவம் (1)

பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம் – திருமுறை3:1 1960/16

மேல்


நிராகரம் (1)

பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம் – திருமுறை3:1 1960/12

மேல்


நிராங்கார (1)

மலைவுஅறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை1:1 7/2

மேல்


நிராசையாம் (2)

நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை1:1 7/1
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2

மேல்


நிராதர (1)

சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – திருமுறை4:4 2601/2

மேல்


நிராதரம் (2)

பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம் – திருமுறை3:1 1960/11
நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம் – திருமுறை4:22 2805/1

மேல்


நிராமய (1)

பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல – திருமுறை6:125 5429/2

மேல்


நிராமயமாய் (1)

நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் – திருமுறை3:5 2078/1

மேல்


நிராமயனே (1)

ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள் – திருமுறை3:2 1962/284

மேல்


நிராலம்பனம் (1)

பகர் சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதம் அம்பராம்பர நிராலம்பனம்
பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம் – திருமுறை3:1 1960/15,16

மேல்


நிருத்த (2)

வைத்து உலகு எல்லாம் நடத்தும் நிருத்த அண்ட_புறத்தாய் – திருமுறை3:7 2413/2
நினைக்கில் நெஞ்சம் இனிக்கும் என்ற நிருத்த மன்றில் ஒருத்தனே – திருமுறை6:115 5211/1

மேல்


நிருத்தத்தின் (1)

நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:137 5635/3

மேல்


நிருத்தம் (17)

நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க – திருமுறை1:37 408/1
நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும் – திருமுறை2:79 1528/1
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் – திருமுறை2:87 1640/1
நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரை கண்டு அது தன் – திருமுறை2:96 1752/2
நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரை காணின் அது – திருமுறை2:98 1840/2
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே – திருமுறை5:2 3130/4
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 3319/3
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:83 4628/4
நீதியும் நீர்மையும் ஓங்க பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:94 4742/2
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:96 4757/2
நிலையை தெரித்து சன்மார்க்க நீதி பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:98 4786/2
நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:103 4858/4
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:125 5428/2
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:127 5475/3
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் – திருமுறை6:129 5488/3
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – திருமுறை6:133 5566/3
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:137 5637/3

மேல்


நிருத்தமிடும் (1)

முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை5:2 3093/4

மேல்


நிருத்தர் (3)

நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனை காண – திருமுறை2:95 1721/1
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4215/4
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4223/4

மேல்


நிருத்தன் (2)

நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே – திருமுறை1:40 432/2
நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய் – திருமுறை3:3 1965/112

மேல்


நிருத்தனுக்கு (1)

நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே – திருமுறை1:9 144/3

மேல்


நிருத்தனே (4)

நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா – திருமுறை2:13 696/3
நிருத்தனே நின்னை துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கி – திருமுறை6:13 3449/3
நீதியே நடத்தும் தனி பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை – திருமுறை6:13 3498/3
நிருத்தனே எனக்கு பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4027/4

மேல்


நிருத்தனை (3)

நித்தனை தூய நிமலனை புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மை – திருமுறை2:31 907/1
நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3979/4
நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது – திருமுறை6:49 4005/3

மேல்


நிருத்தா (2)

நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினை கேட்க – திருமுறை3:4 2025/3
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல – திருமுறை6:16 3585/2

மேல்


நிருதர் (1)

மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம் – திருமுறை3:1 1960/88

மேல்


நிருபர் (1)

நல் நிருபர் தொழுது ஏத்தும் அம்பலத்தே ஓர் இடத்து ஓர் நாள் ஆதித்தர் – திருமுறை4:15 2770/3

மேல்


நிருபாதி (1)

பாதி அப்பா நிருபாதி அப்பா சிவ பத்தர் அனுபூதி – திருமுறை6:125 5300/2

மேல்


நிருபாதிகம் (1)

படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம் – திருமுறை3:1 1960/7

மேல்


நிருபாதிபர் (1)

மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:33 3817/1

மேல்


நிருவ (1)

நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4210/4

மேல்


நிருவாணம் (1)

அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண் – திருமுறை2:98 1800/3

மேல்


நிருவிகற்ப (2)

நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் – திருமுறை3:5 2078/1
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3

மேல்


நிருவிகற்பம் (2)

பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம்
பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம் – திருமுறை3:1 1960/23,24
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/55

மேல்


நிருவிகற்பாய் (1)

நிற்பதாகார நிருவிகற்பாய் பொற்பு உடைய – திருமுறை3:3 1965/62

மேல்


நிருவிகாரம் (1)

பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம்
பரதுரிய அநுபவம் குருதுரியபதம் அம்பகம் பகாதீத விமலம் – திருமுறை3:1 1960/16,17

மேல்


நிரூபா (1)

சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா
துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா – திருமுறை4:4 2601/2,3

மேல்


நிரைத்து (1)

நீரினில் சுவை நிலை நிரைத்து அதில் பல் வகை – திருமுறை6:81 4615/409

மேல்


நிரைத்தே (1)

கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே
புதிய நவமணி குயின்ற ஆசனங்கள் இடுக புண்ணியனார் நல் வரவை எண்ணிஎண்ணி இனிதே – திருமுறை6:142 5734/3,4

மேல்


நிரைதரு (1)

நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே – திருமுறை6:42 3918/3

மேல்


நிரைந்துற (1)

நிரைந்துற புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே – திருமுறை6:103 4858/4

மேல்


நிரைநிரையா (1)

நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் – திருமுறை3:5 2111/2

மேல்


நில் (8)

முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய் சுத்த – திருமுறை2:26 854/3
சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய் சுகம் இலாத நீ தூர நில் இன்றேல் – திருமுறை2:39 1011/3
அல் நில் ஓதி என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1745/4
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற – திருமுறை3:2 1962/688
நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என் – திருமுறை3:3 1965/392
ஒன்று ஒரு சார் நில் என்றால் ஓடுகின்ற நீ அதனை – திருமுறை3:3 1965/805
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே – திருமுறை3:6 2398/3
நலம் மேவு அதிலே நில் நா ஊர் திரு_அம்பலம் – திருமுறை6:61 4239/3

மேல்


நில்லா (4)

நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும் – திருமுறை2:16 727/1
மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:44 1062/1
மாசகர்க்குள் நில்லா மணி சுடரே மாணிக்கவாசகர்க்கு – திருமுறை3:4 2013/3
ஊன் நாடி நில்லா உழி – திருமுறை6:129 5504/4

மேல்


நில்லாத (3)

தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்து தயங்குவேனே – திருமுறை1:7 129/2
நில்லாத காற்றை நிலையா கடத்து அடைத்து – திருமுறை3:3 1965/131
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும் – திருமுறை3:6 2277/2

மேல்


நில்லாதார் (1)

நின்றானை பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம் – திருமுறை6:44 3943/2

மேல்


நில்லாதீர் (1)

வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர்
நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே – திருமுறை6:102 4852/2,3

மேல்


நில்லாது (6)

நின்றார் அது கண்டேன் கலை நில்லாது கழன்றது – திருமுறை1:41 441/3
என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான் – திருமுறை2:44 1060/1
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் – திருமுறை2:51 1129/2
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது
இல் கண்ட மெய் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம் – திருமுறை3:6 2335/2,3
விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே – திருமுறை3:6 2350/4
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை4:3 2596/2

மேல்


நில்லாமல் (3)

கல்லார்க்கு இதம் கூறி கற்பு அழிந்து நில்லாமல்
எல்லார்க்கும் நல்லவனே என் அரசே நல் தருமம் – திருமுறை2:36 965/1,2
எல்லாம் அழியும் அதற்கு என் செய்வாய் நில்லாமல்
ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது – திருமுறை3:3 1965/818,819
என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல்
கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும் – திருமுறை3:3 1965/1143,1144

மேல்


நில்லாரோ (1)

வந்து என் எதிரில் நில்லாரோ மகிழ ஒரு சொல் சொல்லாரோ – திருமுறை1:20 275/1

மேல்


நில்லாள் (1)

நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை2:78 1506/3

மேல்


நில்லுங்கள் (1)

நில்லுங்கள் தம்ப நெறி போல் என பூவை – திருமுறை3:2 1962/131

மேல்


நில்லும் (1)

பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என – திருமுறை2:98 1794/2

மேல்


நில்லேல் (1)

வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடி – திருமுறை3:3 1965/1262

மேல்


நில்லேன் (5)

கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன்
இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை1:40 433/3,4
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன்
பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:73 1371/1,2
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன்
புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா – திருமுறை5:8 3219/1,2
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:96 4764/3

மேல்


நில்லேனோ (1)

தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ – திருமுறை2:36 957/4

மேல்


நில (2)

நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை – திருமுறை3:2 1962/401
மண்ணினில் பற்பல வகை கரு நில இயல் – திருமுறை6:81 4615/375

மேல்


நிலகும் (1)

தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் – திருமுறை3:4 2028/2

மேல்


நிலத்தது (1)

இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ – திருமுறை3:6 2214/3

மேல்


நிலத்தர் (1)

மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர் – திருமுறை3:3 1965/452

மேல்


நிலத்தவர் (4)

கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:32 3801/2
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த – திருமுறை6:32 3809/2
இரு நிலத்தவர் இன்புற திரு_அருள் இயல் வடிவொடு மன்றில் – திருமுறை6:125 5349/3
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம் – திருமுறை6:125 5446/2

மேல்


நிலத்திடை (2)

நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 3293/4
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே – திருமுறை6:23 3701/3

மேல்


நிலத்தில் (9)

இ மா நிலத்தில் இடர் உழத்தல் போதாதே – திருமுறை2:63 1259/1
இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே – திருமுறை2:70 1345/1
நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனை தமது – திருமுறை2:79 1542/3
பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன் – திருமுறை2:98 1889/2
தூ நெறியை காட்டும் துணைவன் காண் மா நிலத்தில்
இன்று தொட்டது அன்றி இயற்கையாய் நம்-தமக்கு – திருமுறை3:3 1965/382,383
என் அடுத்தது ஒன்றும் இஃது எண்ணிலையே இ நிலத்தில்
நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம் – திருமுறை3:3 1965/830,831
இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் – திருமுறை3:3 1965/1028
நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற – திருமுறை4:15 2731/3
தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே – திருமுறை6:115 5214/2

மேல்


நிலத்திலும் (1)

நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன் – திருமுறை6:3 3286/1

மேல்


நிலத்திலே (3)

நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய் நீயும் இங்கு அறிந்திலையேயோ – திருமுறை6:14 3548/4
சொல் புனை மாயை கற்பனை கடந்த துரிய நல் நிலத்திலே துலங்கும் – திருமுறை6:39 3876/2
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து – திருமுறை6:93 4729/2

மேல்


நிலத்தின் (1)

வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற – திருமுறை3:6 2373/3

மேல்


நிலத்தீர் (1)

மார்க்கம் எலாம் ஒன்று ஆகும் மா நிலத்தீர் வாய்மை இது – திருமுறை6:129 5528/1

மேல்


நிலத்து (7)

இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண் – திருமுறை3:6 2280/3
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 3298/4
இரு நிலத்து ஓங்கி களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே – திருமுறை6:12 3402/3
ஏதமுற்று இருந்த ஏழையேன் பொருட்டு இ இரு நிலத்து இயல் அருள் ஒளியால் – திருமுறை6:39 3884/3
நிலத்தே புழுத்த புழுவும்_அலேன் புன் நிலத்து இழிந்த – திருமுறை6:89 4692/1
நிரந்து ஒன்றாய் நின்றான் நிலத்து – திருமுறை6:101 4829/4
நிலை அடைதல் வேண்டும் நிலத்து – திருமுறை6:129 5517/4

மேல்


நிலத்தும் (2)

இ நிலத்தும் வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கும் பெரு – திருமுறை3:2 1962/271
மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும் – திருமுறை3:3 1965/145

மேல்


நிலத்தே (17)

பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே – திருமுறை1:52 563/4
நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் – திருமுறை2:2 583/1
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே – திருமுறை3:6 2186/4
வெறிகொண்டதேனும் விட துணியார் இ வியன் நிலத்தே – திருமுறை3:6 2206/4
வெவ் வழி நீர் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே – திருமுறை3:6 2278/4
மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே
இறவா வகை ஆட்கொண்டு அருளிய ஈசனே மெய் – திருமுறை4:13 2709/1,2
நீயும் வஞ்சக நெஞ்சன் என்றால் இந்த நிலத்தே
ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும் – திருமுறை4:15 2751/2,3
நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே – திருமுறை4:15 2775/4
விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3084/1
இரு நிலத்தே பசித்தவர்க்கு பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே – திருமுறை6:30 3783/2
மா நிலத்தே செயும் வண்ணமும் தானே – திருமுறை6:80 4609/2
மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன் – திருமுறை6:89 4686/1,2
இவனே அவன் என கொள்வார் உன் அன்பர் இரு நிலத்தே – திருமுறை6:89 4691/4
நிலத்தே புழுத்த புழுவும்_அலேன் புன் நிலத்து இழிந்த – திருமுறை6:89 4692/1
நிலத்தே அடைந்த இடர் அனைத்தும் நிமிடத்து ஒழித்தே நிலை பெற்றேன் – திருமுறை6:128 5484/1
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:142 5715/3
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:142 5731/4

மேல்


நிலத்தை (1)

இருள் பெரு நிலத்தை கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லா – திருமுறை6:39 3872/3

மேல்


நிலத்தோர் (1)

ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/467

மேல்


நிலம் (17)

நிலம் மேவுகின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே – திருமுறை1:21 283/3
மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி – திருமுறை1:47 496/2
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண் – திருமுறை2:88 1652/2
நிலம் சாதிக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல் – திருமுறை2:89 1662/3
வலஞ்சுழி வாழ் பொன்_மலையே நிலம் சுழியாது – திருமுறை3:2 1962/180
அகழ்வாரை தாங்கும் நிலம் போல என்னும் – திருமுறை3:3 1965/869
இருள் நிலம் புகுதாது எனை எடுத்தாண்ட இன்பமே அன்பர்-தம் அன்பே – திருமுறை3:16 2498/3
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை4:1 2573/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை4:18 2794/2
எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய் – திருமுறை6:15 3576/1
நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே – திருமுறை6:62 4252/1
நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே – திருமுறை6:62 4252/1
நிலம் பெறும் உயிர் வகை நீள் குழு அனைத்தும் – திருமுறை6:81 4615/727
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:102 4851/3
நிலம் தெளிந்தது கணம் மழுங்கின சுவண நீடு ஒளி தோன்றிற்று கோடு ஒலிக்கின்ற – திருமுறை6:106 4887/1
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:133 5567/1

மேல்


நிலமாம் (1)

இன்பமற்று உறுகண் விளை விழி நிலமாம் ஏந்திழையவர் புழு குழியில் – திருமுறை1:35 388/1

மேல்


நிலமும் (1)

பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:102 4853/2

மேல்


நிலமே (3)

நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே – திருமுறை6:62 4252/1
பட்டி பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே – திருமுறை6:98 4782/1
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – திருமுறை6:117 5229/1

மேல்


நிலய (1)

நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/2

மேல்


நிலயம் (2)

பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய் பரம ஏகாந்த நிலயம்
பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் – திருமுறை3:1 1960/2,3
நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம் – திருமுறை4:22 2805/1

மேல்


நிலயமே (1)

நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை – திருமுறை3:2 1962/412

மேல்


நிலவிய (2)

தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை3:1 1960/60
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் – திருமுறை6:82 4618/2

மேல்


நிலவில் (2)

பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை3:2 1962/321
எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4212/2

மேல்


நிலவு (8)

வந்தார் நிலவு ஓர் செந்தாமரையின் மலர் வாச – திருமுறை1:47 496/3
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் – திருமுறை2:15 720/3
நிலவு வெண் மதி சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் – திருமுறை2:29 882/3
உள் நிலவு நல் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 975/3
தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:36 975/4
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனை காண – திருமுறை2:95 1721/1
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – திருமுறை3:18 2501/2
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4225/4

மேல்


நிலவும் (5)

நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை1:52 557/1
நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:21 803/1
சோமன் நிலவும் தூய் சடையார் சொல்லில் கலந்த சுவையானார் – திருமுறை2:94 1712/1
சேமம் நிலவும் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலர் நான் – திருமுறை2:94 1712/2
தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும்
மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம் – திருமுறை3:2 1962/117,118

மேல்


நிலவுவித்து (1)

நீரிடை நான்கு இயல் நிலவுவித்து அதில் பல – திருமுறை6:81 4615/413

மேல்


நிலவொளியை (1)

நீர் ஆர் சடை மேல் நிலவொளியை காணேனோ – திருமுறை2:36 973/4

மேல்


நிலன் (2)

நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை1:1 28/1
மலம் ஒன்றி அந்தோ மறந்தாய் நிலன் ஒன்றி – திருமுறை3:3 1965/940

மேல்


நிலனாய் (1)

வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_தானாய் – திருமுறை3:3 1965/47

மேல்


நிலா (10)

தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1150/4
பாதி நிலா ஓங்கும் பரமே நீ ஒற்றி நகர் – திருமுறை2:59 1222/3
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:66 1307/2
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1323/4
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – திருமுறை3:8 2429/2
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3660/4
மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4219/1
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:142 5722/1
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:142 5743/2
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:142 5744/2

மேல்


நிலா_மண்டபத்தே (3)

மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:142 5722/1
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:142 5743/2
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:142 5744/2

மேல்


நிலாக்காந்தமணி (1)

தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:22 3655/3

மேல்


நிலாமுற்றத்தே (1)

எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை3:5 2108/2

மேல்


நிலாமையினால் (1)

நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால்
மலையாற்கு அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1402/3,4

மேல்


நிலாவ (1)

தலை நிலாவ தவம் என்-கொல் செய்ததே – திருமுறை2:10 666/4

மேல்


நிலாவிய (5)

பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே – திருமுறை2:53 1150/3
பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:66 1307/3
உள் நிலாவிய ஆனந்த பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1307/4
உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் – திருமுறை2:68 1323/3
உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ – திருமுறை3:24 2547/3

மேல்


நிலை (403)

மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவுஇல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை1:1 5/2
நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையா – திருமுறை1:12 194/1
நின்னை பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன் – திருமுறை1:26 327/2
சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் – திருமுறை1:30 362/3
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை1:36 394/2
நின் நிலை அறியா வஞ்சகரிடத்தில் நின்றுநின்று அலைதரும் எளியேன்-தன் – திருமுறை1:36 397/1
நிலை அறிந்தும் ஐயகோ இன்னும் தயை இலாது இருந்தனை என்னே – திருமுறை1:36 397/2
பொன் நிலை பொதுவில் நடம்செயும் பவள பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே – திருமுறை1:36 397/3
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 397/4
நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன் – திருமுறை1:41 444/2
நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன் – திருமுறை1:41 444/2
தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞான சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கி – திருமுறை1:42 455/3
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை1:52 551/4
நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை அன்றி துணை ஒன்றும் அறியேன் சற்றும் – திருமுறை2:4 610/3
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 686/3
நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும் – திருமுறை2:16 727/1
பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் – திருமுறை2:21 797/1
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:26 851/2
துரிய நிலை அநுபவத்தை சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை – திருமுறை2:26 853/2
உரு ஆர் அறிவானந்த நடம் உடையார் அடியார்க்கு உவகை நிலை
தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:70 1340/2,3
எற்றே நிலை ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு அருள – திருமுறை2:75 1462/1
நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே – திருமுறை2:97 1764/4
நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார் – திருமுறை2:98 1809/2
நிலை கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே – திருமுறை2:101 1940/4
நிலை கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே – திருமுறை2:101 1940/4
வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம் – திருமுறை3:1 1960/70
தலையாலங்காட்டு தகவே நிலை கொள் – திருமுறை3:2 1962/316
கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் – திருமுறை3:2 1962/353
தானும் ஒழியாமல் தான் ஒழிந்து மோன நிலை
நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய் – திருமுறை3:3 1965/110,111
நித்தம் தெரியா நிலை மேவிய நமது – திருமுறை3:3 1965/325
நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான் – திருமுறை3:3 1965/679
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே ஒன்றாது – திருமுறை3:3 1965/726
நிலை முற்ற யோனி நெருக்கில் உயிர்போய் – திருமுறை3:3 1965/965
வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும் – திருமுறை3:3 1965/1079
நெஞ்சு புலர்ந்து ஏங்கும் நிலை – திருமுறை3:4 1982/4
நீர் சிந்தா வன்கண் நிலை – திருமுறை3:4 1990/4
நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்றார் – திருமுறை3:4 2003/3
நின் பொன் கழலே நிலை – திருமுறை3:4 2056/4
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான – திருமுறை3:5 2070/2
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை3:5 2071/1
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை3:5 2071/2
வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை3:5 2074/1
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை3:5 2075/3
பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை3:5 2076/1
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை3:5 2077/3
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை3:5 2086/3
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை3:5 2089/4
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத – திருமுறை3:5 2091/2
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் – திருமுறை3:5 2100/3
அரிய நிலை ஒன்று இரண்டின் நடுவே சற்றும் அறியாமல் அறிகின்ற அறிவே என்றும் – திருமுறை3:5 2116/3
உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை3:5 2116/4
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும் – திருமுறை3:5 2120/2
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை3:5 2132/2
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை3:5 2132/2
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம் – திருமுறை3:5 2133/2
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று – திருமுறை3:5 2133/3
பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலை பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம் – திருமுறை3:5 2134/1
பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலை பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம் – திருமுறை3:5 2134/1
இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் – திருமுறை3:5 2135/2
உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே – திருமுறை3:5 2149/1
புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே – திருமுறை3:5 2159/4
இம்மையிலே எம்மையினும் காணா சுத்த இன்ப நிலை அடைவேனோ ஏழையேனே – திருமுறை3:5 2163/4
நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில் – திருமுறை3:6 2252/1
என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல் – திருமுறை3:6 2263/3
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலை தலை மேல் – திருமுறை3:6 2283/3
நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும் – திருமுறை3:6 2293/2
நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல் – திருமுறை3:6 2340/1
சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே – திருமுறை3:6 2369/4
நிலை அறியாத குடும்ப துயர் என்னும் நீத்தத்திலே – திருமுறை3:6 2390/1
நிலை ஓர்சிறிதும் அறியேன் எனக்கு உன் நிமல அருள் – திருமுறை3:7 2414/2
நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் – திருமுறை3:12 2473/2
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – திருமுறை3:17 2500/1
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – திருமுறை3:18 2501/2
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – திருமுறை3:18 2501/6
அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே – திருமுறை3:18 2501/11
அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே – திருமுறை3:18 2501/11
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – திருமுறை3:18 2501/14
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – திருமுறை3:18 2501/14
சத் அசத் இயல் மற்று அறிந்து மெய் போத தத்துவ நிலை பெற விழைவோர் – திருமுறை3:22 2525/1
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை4:3 2591/2
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை4:3 2597/2
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை4:3 2598/3
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2
மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – திருமுறை4:4 2604/3
குன்றா நிலை நின்று அருள் அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன் நான் – திருமுறை4:10 2682/1
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை4:12 2703/4
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி – திருமுறை4:12 2704/1
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி – திருமுறை4:12 2704/1
நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ – திருமுறை4:15 2744/3
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி – திருமுறை4:21 2801/2
மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம் – திருமுறை4:28 2874/1
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை4:38 3010/3
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை4:39 3026/4
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை5:1 3035/2
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ – திருமுறை5:1 3035/3
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை5:1 3038/3
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை5:1 3038/3
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி – திருமுறை5:1 3053/2
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க – திருமுறை5:1 3058/1
பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க – திருமுறை5:1 3058/1
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை5:1 3058/2
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை5:2 3060/1
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை5:2 3060/1
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி – திருமுறை5:2 3060/1
ஞால நிலை அடி வருந்த நடந்து அருளி அடியேன் நண்ணும் இடம்-தனில் கதவம் நன்று திறப்பித்து – திருமுறை5:2 3071/1
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3071/2
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை5:2 3093/1
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை5:2 3093/1
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3093/3
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை5:2 3093/4
இருட்டு ஆய மல சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே – திருமுறை5:2 3129/1
ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை5:4 3173/4
துன்புறுதல் இல்லாத சுத்த நிலை உடையார் தொழுகின்ற-தோறும் மகிழ்ந்து எழுகின்ற துரையே – திருமுறை5:6 3191/4
பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள் இருக்க புலை மனத்து சிறியேன் ஓர் புல்லு நிகர் இல்லேன் – திருமுறை5:7 3210/2
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை – திருமுறை5:7 3212/3
நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகா கடையேன் – திருமுறை5:8 3217/1
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் – திருமுறை5:8 3219/1
சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே – திருமுறை5:8 3225/3
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும் – திருமுறை5:11 3247/3
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 3268/1
அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால் அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால் – திருமுறை6:2 3270/1
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் – திருமுறை6:2 3275/3
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 3301/3
மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன் – திருமுறை6:6 3313/1
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3315/2
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 3316/1
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 3316/1
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 3316/1
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 3316/2
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் – திருமுறை6:6 3317/1
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியா கடல் போல் ஆனந்த பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன் – திருமுறை6:6 3319/2
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ம் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன் – திருமுறை6:6 3320/2
அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன் – திருமுறை6:6 3321/2
அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன் – திருமுறை6:6 3321/2
நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே – திருமுறை6:13 3427/1
நடு நிலை இல்லா கூட்டத்தை கருணை நண்ணிடா அரையரை நாளும் – திருமுறை6:13 3474/1
கெடு நிலை நினைக்கும் சிற்றதிகார கேடரை பொய் அலால் கிளத்தா – திருமுறை6:13 3474/2
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 3474/4
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 3497/2
தெருள் நிலை இன்றி கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே – திருமுறை6:13 3503/4
முகமே மலர்த்தி சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல் – திருமுறை6:17 3609/3
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:22 3651/1
பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி – திருமுறை6:22 3651/2
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:22 3651/3
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:22 3651/3
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3651/4
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:22 3653/2
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3666/4
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3669/4
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:22 3670/4
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3671/4
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:22 3672/4
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3674/4
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:22 3676/1
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:22 3677/3
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3681/4
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:22 3684/1
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:23 3690/2
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே – திருமுறை6:23 3692/1
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலை சுடரே – திருமுறை6:23 3693/2
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் – திருமுறை6:23 3694/1
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் – திருமுறை6:23 3694/1
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் – திருமுறை6:23 3694/1
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:23 3694/2
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:23 3694/2
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:23 3694/2
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் – திருமுறை6:23 3694/2
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே – திருமுறை6:23 3694/3
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே – திருமுறை6:23 3694/3
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே – திருமுறை6:23 3694/3
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3694/4
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3694/4
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே – திருமுறை6:23 3695/3
அடி இது முடி இது நடு நிலை இது மேல் அடி நடு முடி இலாதது இது மகனே – திருமுறை6:23 3697/1
நவ நெறி கடந்ததோர் ஞான மெய் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே – திருமுறை6:23 3706/2
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:23 3709/2
தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:26 3734/4
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா – திருமுறை6:26 3735/2
துங்கமுற்று அழியா நிலை தரும் இயற்கை தொன்மையாம் சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 3738/3
பொருள் நிறை ஓங்க தெருள் நிலை விளங்க புண்ணியம் பொற்புற வயங்க – திருமுறை6:27 3757/3
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:28 3766/2
கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:28 3768/1
கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:31 3797/1
துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3813/1
மறப்பு அறியா பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே – திருமுறை6:33 3814/1
இ தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம் – திருமுறை6:33 3821/2
நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே அடியேன்-தன் – திருமுறை6:37 3852/2
வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே – திருமுறை6:39 3881/1
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே – திருமுறை6:39 3885/2
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான – திருமுறை6:39 3889/2
உண்டேன் உயர் நிலை மேல் ஓங்குகின்றேன் கொண்டேன் – திருமுறை6:40 3896/2
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே – திருமுறை6:42 3923/3
பரை தரு சுத்த நிலை முதல் அதீத பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3933/1
மேலானை மேல் நிலை மேல் அமுதானானை மேன்மேலும் எனது உளத்தே விளங்கல் அன்றி – திருமுறை6:44 3935/3
நின்றானை பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம் – திருமுறை6:44 3943/2
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை – திருமுறை6:46 3977/2
தூணாக அசைதல் இன்றி தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் – திருமுறை6:49 4011/3
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:56 4079/3
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:57 4095/3
வல்லார் சொல் கலாந்த நிலை பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/2
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே – திருமுறை6:57 4111/1
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே – திருமுறை6:57 4111/2
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4121/2
மன்னுகின்ற அபர சத்தி பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம் – திருமுறை6:57 4124/1
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:57 4125/1
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே – திருமுறை6:57 4126/1
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:57 4126/3
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே – திருமுறை6:57 4127/1
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே – திருமுறை6:57 4144/1
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் – திருமுறை6:57 4146/1
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/3
நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:57 4159/3
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே – திருமுறை6:57 4186/1
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4225/2
நீர்க்கு இசைந்த நாமம் நிலை மூன்று கொண்ட பெயர் – திருமுறை6:61 4235/1
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே – திருமுறை6:62 4246/2
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே – திருமுறை6:62 4246/2
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4252/3
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4252/3
இனையாது என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே – திருமுறை6:63 4256/3
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4279/1
ஏகாந்த நல் நிலை யோகாந்தத்து உள்ளது என்று – திருமுறை6:70 4430/1
பேரா நிலை தந்தீர் வாரீர் – திருமுறை6:70 4448/3
அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் – திருமுறை6:81 4615/3
இக நிலை பொருளாய் பர நிலை பொருளாய் – திருமுறை6:81 4615/7
இக நிலை பொருளாய் பர நிலை பொருளாய் – திருமுறை6:81 4615/7
ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே – திருமுறை6:81 4615/17
திரு நிலை தனி வெளி சிவ வெளி எனும் ஓர் – திருமுறை6:81 4615/27
பெரிய நாதாந்த பெரு நிலை வெளி எனும் – திருமுறை6:81 4615/39
அகர நிலை பதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/46
சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும் – திருமுறை6:81 4615/51
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று – திருமுறை6:81 4615/143
சேதன பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை – திருமுறை6:81 4615/187
சாவா நிலை இது தந்தனம் உனக்கே – திருமுறை6:81 4615/209
கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல் – திருமுறை6:81 4615/223
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம் – திருமுறை6:81 4615/249
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் – திருமுறை6:81 4615/251
ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு – திருமுறை6:81 4615/311
அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/318
தெருள் நிலை இது என தெருட்டி என் உளத்து இருந்து – திருமுறை6:81 4615/321
அருள் நிலை காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/322
விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய் – திருமுறை6:81 4615/339
காற்றுறு காற்றாய் கால் நிலை காற்றாய் – திருமுறை6:81 4615/343
அனலுறும் அனலாய் அனல் நிலை அனலாய் – திருமுறை6:81 4615/347
புனலுறு புனலாய் புனல் நிலை புனலாய் – திருமுறை6:81 4615/351
புவியுறு புவியாய் புவி நிலை புவியாய் – திருமுறை6:81 4615/355
விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி – திருமுறை6:81 4615/357
விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி – திருமுறை6:81 4615/357
வளி நிலை சத்தியின் வளர் நிலை அளவி – திருமுறை6:81 4615/359
வளி நிலை சத்தியின் வளர் நிலை அளவி – திருமுறை6:81 4615/359
நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி – திருமுறை6:81 4615/361
நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி – திருமுறை6:81 4615/361
நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி – திருமுறை6:81 4615/363
புவி நிலை சுத்தமாம் பொன் பதி அளவி – திருமுறை6:81 4615/365
மண்ணிடை அடி நிலை வகுத்ததில் பல் நிலை – திருமுறை6:81 4615/379
மண்ணிடை அடி நிலை வகுத்ததில் பல் நிலை
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/379,380
மண் நிலை சத்தர்கள் வகை பலபலவும் – திருமுறை6:81 4615/391
மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல – திருமுறை6:81 4615/397
நீரினில் சுவை நிலை நிரைத்து அதில் பல் வகை – திருமுறை6:81 4615/409
நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல – திருமுறை6:81 4615/411
நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல – திருமுறை6:81 4615/425
தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை – திருமுறை6:81 4615/439
தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை – திருமுறை6:81 4615/439
தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/439,440
தீயிடை நடு நிலை திகழ் நடு நடு நிலை – திருமுறை6:81 4615/443
தீயிடை நடு நிலை திகழ் நடு நடு நிலை
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/443,444
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன் – திருமுறை6:81 4615/453
காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல – திருமுறை6:81 4615/467
காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல – திருமுறை6:81 4615/467
காற்றிடை நால் நிலை கருவிகள் அனைத்தையும் – திருமுறை6:81 4615/481
வெளியினில் ஒலி நிறை வியன் நிலை அனைத்தும் – திருமுறை6:81 4615/497
வெளியிடை கரு நிலை விரி நிலை அரு நிலை – திருமுறை6:81 4615/499
வெளியிடை கரு நிலை விரி நிலை அரு நிலை – திருமுறை6:81 4615/499
வெளியிடை கரு நிலை விரி நிலை அரு நிலை
அளி கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/499,500
வெளியிடை முடி நிலை விளங்குற வகுத்தே – திருமுறை6:81 4615/501
பொருள் நிலை உறுப்பு இயல் பொது வகை முதலிய – திருமுறை6:81 4615/649
அரண் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/664
அருள் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/672
எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி – திருமுறை6:81 4615/885
வழு நிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/886
நவ நிலை மிசையே நடுவுறு நடுவே – திருமுறை6:81 4615/887
ஏகாதச நிலை யாது அதின் நடுவே – திருமுறை6:81 4615/889
திரையோதச நிலை சிவ வெளி நடுவே – திருமுறை6:81 4615/891
ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில் – திருமுறை6:81 4615/893
அலகு_இலா சித்தாய் அது நிலை அதுவாய் – திருமுறை6:81 4615/907
பிரமமே பிரம பெரு நிலை மிசை உறும் – திருமுறை6:81 4615/943
நவமா நிலை மிசை நண்ணிய சிவமே – திருமுறை6:81 4615/946
ஒரு நிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு – திருமுறை6:81 4615/949
ஒரு நிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு – திருமுறை6:81 4615/949
திரு நிலை மேவிய சிவமே சிவமே – திருமுறை6:81 4615/950
அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறு நிலை – திருமுறை6:81 4615/995
அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறு நிலை
பொருள் நிலை காண்க என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:81 4615/995,996
பொருள் நிலை காண்க என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:81 4615/996
அருள் நிலை பெற்றனை அருள் வடிவுற்றனை – திருமுறை6:81 4615/1017
நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து எனை – திருமுறை6:81 4615/1021
சித்தமும் வாக்கும் செல்லா பெரு நிலை
ஒத்து உறவு ஏற்றிய ஒரு சிவ பதியே – திருமுறை6:81 4615/1029,1030
பரமுடன் அபரம் பகர் நிலை இவை என – திருமுறை6:81 4615/1039
மதி நிலை இரவியின் வளர் நிலை அனலின் – திருமுறை6:81 4615/1041
மதி நிலை இரவியின் வளர் நிலை அனலின் – திருமுறை6:81 4615/1041
திதி நிலை அனைத்தும் தெரித்த சற்குருவே – திருமுறை6:81 4615/1042
கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும் – திருமுறை6:81 4615/1043
கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும் – திருமுறை6:81 4615/1043
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் – திருமுறை6:81 4615/1045
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் – திருமுறை6:81 4615/1045
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் – திருமுறை6:81 4615/1045
நவ நிலை காட்டிய ஞான சற்குருவே – திருமுறை6:81 4615/1052
உணர்ந்துணர்ந்து உணரினும் உணரா பெரு நிலை
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே – திருமுறை6:81 4615/1155,1156
அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே – திருமுறை6:81 4615/1162
படி நிலை பலவாய் பத நிலை பலவாய் – திருமுறை6:81 4615/1221
படி நிலை பலவாய் பத நிலை பலவாய் – திருமுறை6:81 4615/1221
நவ நிலை தரும் ஓர் நல்ல தெள் அமுதே – திருமுறை6:81 4615/1281
ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி – திருமுறை6:81 4615/1509
வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு – திருமுறை6:81 4615/1547
அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை – திருமுறை6:81 4615/1573
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக – திருமுறை6:81 4615/1591
நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே நண்ணியும் கண்ணுறாது அந்தோ – திருமுறை6:82 4620/1
நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ – திருமுறை6:82 4621/2
சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திட சென்றேம் – திருமுறை6:82 4623/2
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:83 4627/2
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:83 4628/4
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:83 4629/2
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:84 4638/3
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில் – திருமுறை6:84 4641/2
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி – திருமுறை6:85 4649/2
பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி – திருமுறை6:85 4652/1
துய்யனை மெய் துணைவனை வான் துரிய நிலை தலைவனை சிற்சுகம் தந்தானை – திருமுறை6:87 4666/2
திரு நிலை பெற்றனன் அம்பலத்தான் அருள் தெள் அமுது உண்டு – திருமுறை6:88 4677/1
உரு நிலை பெற்றனன் ஒன்றே சிவம் என ஓங்குகின்ற – திருமுறை6:88 4677/2
பெரு நிலை பெற்றனன் சுத்த சன்மார்க்கம் பிடித்து நின்றேன் – திருமுறை6:88 4677/3
இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே – திருமுறை6:88 4677/4
ஏழா நிலை மேல் நிலை ஏறி இலங்குகின்றேன் – திருமுறை6:91 4710/3
ஏழா நிலை மேல் நிலை ஏறி இலங்குகின்றேன் – திருமுறை6:91 4710/3
புரை_அற்ற மெய் நிலை ஏற்றி மெய்ஞ்ஞான பொதுவினிடை – திருமுறை6:94 4740/2
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையை – திருமுறை6:94 4745/3
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:96 4763/3
திருத்தி புனித அமுது அளித்து சித்தி நிலை மேல் சேர்வித்து என் – திருமுறை6:98 4792/3
நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய் – திருமுறை6:102 4840/2
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:102 4843/4
ஆமாறு சிற்சபையில் அருள் நடனம் புரிவார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4844/4
உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் – திருமுறை6:103 4855/3
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்தி – திருமுறை6:104 4868/2
நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே – திருமுறை6:104 4870/3
எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என் – திருமுறை6:104 4873/3
சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது – திருமுறை6:108 4913/2
கூடத்தை நாட அ கூடம் மேல் ஏழ் நிலை
மாடம் இருந்ததடி அம்மா – திருமுறை6:109 4918/1,2
ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம் – திருமுறை6:109 4927/1
துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்க சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே – திருமுறை6:111 4959/1
கலக்கம் நீக்கி தூக்கிவைத்தாய் நிலை பொருந்தவே – திருமுறை6:112 4964/4
பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது – திருமுறை6:114 5170/1
நவ நிலை தருவது நவ வடிவு உறுவது நவ வெளி நடுவது நவநவ நவம் அது – திருமுறை6:114 5171/1
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – திருமுறை6:117 5240/1
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/3
சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5285/4
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5289/3
மீதான நிலை ஏறி சின்னம் பிடி – திருமுறை6:123 5292/1
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
இணக்கு அறியீர் இதம் அறியீர் இருந்த நிலை அறியீர் இடம் அறியீர் தடம் அறியீர் இ உடம்பை எடுத்த – திருமுறை6:125 5328/1
அழியா நிலை யாது அது மேவி நின் அன்பினோடும் – திருமுறை6:125 5375/1
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:125 5380/2
சித்தி நிலை எல்லாம் தெரிவித்து அருள்கின்றேம் – திருமுறை6:125 5390/3
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன் – திருமுறை6:127 5476/2
நிலத்தே அடைந்த இடர் அனைத்தும் நிமிடத்து ஒழித்தே நிலை பெற்றேன் – திருமுறை6:128 5484/1
நின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் நன்றே மெய் – திருமுறை6:129 5499/2
நிலை அடைதல் வேண்டும் நிலத்து – திருமுறை6:129 5517/4
ஏழ்_உலகு அவத்தை விட்டு ஏறினன் மேல் நிலை
ஊழிதோறூழியும் உயிர் தழைத்து ஓங்கினன் – திருமுறை6:130 5542/1,2
நிலை இருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் – திருமுறை6:131 5553/2
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/3
நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை – திருமுறை6:134 5591/1
நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை – திருமுறை6:134 5591/1
வரன் அளிக்க புதைத்த நிலை காணீரோ கண் கெட்ட மாட்டினீரே – திருமுறை6:135 5612/4
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:137 5636/4
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:137 5653/3
எண்ணுறும் இ திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே – திருமுறை6:137 5656/3
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:137 5663/3
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே – திருமுறை6:138 5679/3
ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலை தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5693/3
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:140 5700/2
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ – திருமுறை6:140 5701/1
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி – திருமுறை6:140 5701/3
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:142 5728/2
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:142 5728/3
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:142 5772/3
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:142 5787/4
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:142 5787/4
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:142 5788/2
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:142 5798/3
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2
கோணாத மேல் நிலை மேல் இன்ப அனுபவத்தில் குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:142 5804/2
ஆதியில் என் உளத்து இருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மை நிலை அறிவிக்க அறிந்தேன் – திருமுறை6:142 5805/2
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:142 5806/1
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:142 5806/1
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:142 5806/1
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன் – திருமுறை6:142 5806/2
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன் – திருமுறை6:142 5806/2
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:142 5806/3
கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:142 5809/2

மேல்


நிலை-கண் (2)

எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம் – திருமுறை3:5 2134/2
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று – திருமுறை6:82 4623/3

மேல்


நிலை-தன்னில் (2)

ஓர் நிலை-தன்னில் ஒளிர் முத்து வெண் மணி – திருமுறை6:109 4920/1
உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன் – திருமுறை6:111 4958/2

மேல்


நிலை-தனில் (5)

புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியா புனித நிலை-தனில் இருக்க புரிந்த பரம் பொருளே – திருமுறை5:1 3052/2
அற்பனை ஆண்டுகொண்டு அறிவு அளித்து அழியா அருள் நிலை-தனில் உற அருளிய அமுதே – திருமுறை6:23 3705/2
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:23 3706/3
சுத்த சன்மார்க்க சுக நிலை-தனில் எனை – திருமுறை6:81 4615/1023
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள் – திருமுறை6:139 5683/2

மேல்


நிலை-தனிலே (6)

பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை5:1 3040/1
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3103/3
விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் – திருமுறை6:23 3699/3
சிவ நிலை-தனிலே திரண்ட உள் அமுதே – திருமுறை6:81 4615/1282
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானை – திருமுறை6:87 4674/2
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – திருமுறை6:133 5566/3

மேல்


நிலை-தனை (4)

கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை3:5 2151/1
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை5:1 3039/3
நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி – திருமுறை6:81 4615/363
சத்திய நிலை-தனை தயவினில் தந்தனை – திருமுறை6:81 4615/1586

மேல்


நிலை-தான் (1)

பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:140 5700/1

மேல்


நிலை-அதன் (3)

ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:41 3910/3
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி – திருமுறை6:57 4189/3
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:142 5728/3

மேல்


நிலை-அதனில் (1)

துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை4:39 3026/4

மேல்


நிலை-அது (1)

கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை3:5 2072/2

மேல்


நிலை-அதுவாய் (1)

சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:47 3991/1

மேல்


நிலை_இலேனே (1)

நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை4:12 2703/4

மேல்


நிலைக்க (4)

வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க – திருமுறை6:35 3838/2
வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா – திருமுறை6:35 3838/2,3
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:57 4171/4
நினைக்கும் அன்பர் நிலைக்க நின்று பொருத்துகின்ற கருத்தனே – திருமுறை6:115 5211/2

மேல்


நிலைக்கவைத்த (1)

நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/2

மேல்


நிலைக்கவைத்தவா (1)

நீதியோ எனை நிலைக்கவைத்தவா
சாதி வான் பொழில் தணிகை நாதனே – திருமுறை1:10 165/2,3

மேல்


நிலைக்கவைத்து (1)

தான் நிலைக்கவைத்து அருளி படுத்திட நான் செருக்கி தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திட தான் நகைத்தே – திருமுறை6:57 4140/2

மேல்


நிலைக்கு (18)

நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி – திருமுறை3:5 2074/2
அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே காணாமல் காண்கின்ற காட்சியே உள் – திருமுறை3:5 2116/2
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே – திருமுறை3:5 2150/2
உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல் – திருமுறை4:8 2648/2
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலை சுடரே – திருமுறை6:23 3693/2
மெய் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை – திருமுறை6:38 3870/3
நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே – திருமுறை6:42 3918/3
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே – திருமுறை6:42 3922/3
ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர் – திருமுறை6:51 4025/1
ஆரா_அமுதம் அளித்து அருளி அன்பால் இன்ப நிலைக்கு ஏற்றி – திருமுறை6:54 4065/1
மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே – திருமுறை6:54 4066/1
இச்சை ஒன்றும் இல்லாதே இருந்த எனக்கு இங்கே இயலுறு சன்மார்க்க நிலைக்கு இச்சையை உண்டாக்கி – திருமுறை6:57 4142/1
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4282/1
வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே – திருமுறை6:67 4314/1
சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம் – திருமுறை6:81 4615/79
மாண் நவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில் – திருமுறை6:125 5307/1
நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:137 5635/3
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:142 5728/3

மேல்


நிலைக்கும் (15)

நிலைக்கும் தணிகை என் அரசை நீயும் நினையாய் நினைப்பதையும் – திருமுறை1:17 247/1
நவம் பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி – திருமுறை1:48 508/3
சொல் நிலைக்கும் பொருள் நிலைக்கும் தூரியதாய் ஆனந்த சுடராய் அன்பர் – திருமுறை2:26 854/1
சொல் நிலைக்கும் பொருள் நிலைக்கும் தூரியதாய் ஆனந்த சுடராய் அன்பர் – திருமுறை2:26 854/1
தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும் – திருமுறை2:26 854/2
தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும் – திருமுறை2:26 854/2
முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய் சுத்த – திருமுறை2:26 854/3
முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய் சுத்த – திருமுறை2:26 854/3
நல் நிலைக்கும் நிலையாய பசுபதியை மனனே நீ நவின்றிடாயே – திருமுறை2:26 854/4
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை5:2 3093/1
நவ நிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய் நண்ணிய நின் பொன் அடிகள் நடந்து வருந்திடவே – திருமுறை5:2 3094/1
அவ நிலைக்கும் கடை புலையேன் இருக்கும் இடத்து இரவில் அணைந்து அருளி கதவு திறந்து அடியேனை அழைத்தே – திருமுறை5:2 3094/2
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
மலைக்கும் அணு நிலைக்கும் உறா வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3249/4
ஏழ் நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண் அமுதம் – திருமுறை6:35 3838/1

மேல்


நிலைக்கும்படி (1)

சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை5:2 3094/3

மேல்


நிலைக்குள் (1)

நெஞ்சாலும் காய நிலையாலும் அ நிலைக்குள்
அஞ்சாலும் காண்டற்கு அரும் பதமாய் எஞ்சா – திருமுறை3:3 1965/35,36

மேல்


நிலைக்குள்ளும் (1)

ஏழ் நிலைக்குள்ளும் இருந்த அதிசயம் – திருமுறை6:109 4919/1

மேல்


நிலைக்குள்ளே (1)

தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல் – திருமுறை6:137 5660/3

மேல்


நிலைக்கே (4)

எ துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால் – திருமுறை6:23 3692/2
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:23 3700/3
செப்பா மேல் நிலைக்கே சிறியேனை செலுத்தியவா – திருமுறை6:64 4265/2
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:142 5742/1

மேல்


நிலைகலங்கி (1)

நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் – திருமுறை2:16 739/3

மேல்


நிலைகள் (9)

வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை5:1 3058/2
தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி தனி பரநாதமாம் தலத்தே – திருமுறை5:9 3228/1
நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும் நன்மையும் நரை திரை முதலாம் – திருமுறை6:27 3756/2
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே – திருமுறை6:39 3874/2
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3905/4
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே – திருமுறை6:42 3923/3
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/1
ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே – திருமுறை6:112 5005/1
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:125 5353/4

மேல்


நிலைகளின் (3)

ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே அதுஅதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே – திருமுறை6:23 3690/1
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும் – திருமுறை6:81 4615/1253

மேல்


நிலைகளினும் (1)

செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3274/4

மேல்


நிலைகளும் (10)

நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:22 3673/3
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே – திருமுறை6:23 3690/2
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் – திருமுறை6:23 3694/1
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/2
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை – திருமுறை6:46 3961/3
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு – திருமுறை6:46 3982/2
நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய் – திருமுறை6:81 4615/75
எல்லா நிலைகளும் இசைந்து ஆங்காங்கே – திருமுறை6:81 4615/895
எல்லா நிலைகளும் ஏற்றி சித்து எலாம் – திருமுறை6:81 4615/1069
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:134 5603/2

மேல்


நிலைகளுமே (1)

பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3695/3,4

மேல்


நிலைகளை (2)

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் – திருமுறை6:81 4615/827
தத்துவ நிலைகளை தனித்தனி திரையால் – திருமுறை6:81 4615/829

மேல்


நிலைகுலைந்தது (1)

நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை3:5 2162/2

மேல்


நிலைகுலைய (1)

நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான் – திருமுறை3:3 1965/949

மேல்


நிலைகுலையா (1)

நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் – திருமுறை3:5 2111/2

மேல்


நிலைகொண்ட (1)

நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2

மேல்


நிலைகொள் (2)

நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே – திருமுறை1:9 144/3
நிலைகொள் நீறு இடா புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக – திருமுறை2:38 1006/1

மேல்


நிலைத்த (7)

நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில் – திருமுறை4:15 2757/2
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3272/2
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 3528/2
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/3
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4140/4
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே – திருமுறை6:84 4635/4
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:125 5349/4

மேல்


நிலைத்தது (1)

நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:142 5793/2

மேல்


நிலைத்தவர்க்கும் (1)

நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை – திருமுறை3:3 1965/199

மேல்


நிலைத்திலையே (1)

நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங்கரனே – திருமுறை3:4 2036/2

மேல்


நிலைத்து (3)

சைவம் நிலைத்து தழைத்து ஓங்க ஆடுகின்றாய் – திருமுறை4:29 2945/1
திரு நிலைத்து நல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்து ஓங்க – திருமுறை6:125 5349/1
உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய் – திருமுறை6:125 5349/2

மேல்


நிலைத்தோரும் (1)

நீராக நீந்தி நிலைத்தோரும் சேராது – திருமுறை3:3 1965/1382

மேல்


நிலைப்பட (1)

நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே – திருமுறை6:34 3830/2

மேல்


நிலைப்பாயோ (1)

நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – திருமுறை6:65 4284/2

மேல்


நிலைபடா (2)

நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பி – திருமுறை2:28 870/1
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய் – திருமுறை2:52 1140/1

மேல்


நிலைபெற்ற (1)

என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே – திருமுறை3:6 2370/2

மேல்


நிலைபெற்று (1)

நிறையோர் வணங்கு தணிகாசலத்தில் நிலைபெற்று இருக்கும் அவனே – திருமுறை1:21 287/4

மேல்


நிலைபெற (4)

வந்து நிலைபெற சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து – திருமுறை5:2 3093/2
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே – திருமுறை6:23 3689/3
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே – திருமுறை6:28 3768/2
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:47 3988/3

மேல்


நிலைபெறவும் (1)

இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர் – திருமுறை6:134 5592/2

மேல்


நிலைபெறவே (1)

மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி – திருமுறை6:137 5643/3,4

மேல்


நிலைபெறும் (1)

நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3507/4

மேல்


நிலைமை (1)

கூம்பா நிலைமை குணத்தோர் தொழுகின்ற – திருமுறை3:3 1965/275

மேல்


நிலைமை-தனை (1)

நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனை பாரேனோ – திருமுறை2:36 953/4

மேல்


நிலைமை-அதனான் (1)

பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான்
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவுஇல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை1:1 5/1,2

மேல்


நிலைமையனே (1)

நின்றியூர் மேவும் நிலைமையனே ஒன்றி – திருமுறை3:2 1962/40

மேல்


நிலைமையும் (1)

தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4079/4

மேல்


நிலைமையை (1)

நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் – திருமுறை2:6 626/3

மேல்


நிலைய (2)

ஊறு இலா பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே – திருமுறை1:39 421/4
வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய
வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள் – திருமுறை3:3 1965/1356,1357

மேல்


நிலையது (4)

நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி – திருமுறை2:37 989/1
ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:74 1383/4
பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும் – திருமுறை2:74 1384/1
கொல்லா நெறியது கோடா நிலையது கோபம்_இலார் – திருமுறை6:53 4053/1

மேல்


நிலையமாம் (1)

நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே – திருமுறை1:40 432/2

மேல்


நிலையமே (1)

நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மல சுடரே – திருமுறை2:14 705/4

மேல்


நிலையர் (1)

மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண் – திருமுறை2:79 1540/2

மேல்


நிலையவரை (1)

படு நிலையவரை பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம் – திருமுறை6:13 3474/3

மேல்


நிலையவா (1)

நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம் – திருமுறை6:26 3736/3

மேல்


நிலையற்ற (1)

நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்-தனையே – திருமுறை1:21 289/2

மேல்


நிலையனே (1)

நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:125 5428/2

மேல்


நிலையனை (1)

நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3979/4

மேல்


நிலையா (5)

நில்லாத காற்றை நிலையா கடத்து அடைத்து – திருமுறை3:3 1965/131
நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா
நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் – திருமுறை3:3 1965/577,578
கண்டன எல்லாம் நிலையா கைதவம் என்கின்றேன் நீ – திருமுறை3:3 1965/1087
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை5:1 3058/4
நீற்றில் இட்ட நிலையா புன்_நெறி_உடையார்-தமை கூடி – திருமுறை5:11 3248/1

மேல்


நிலையாக (1)

நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா – திருமுறை2:90 1672/1

மேல்


நிலையாம் (1)

தன் அறிவாம் உண்மை தனி நிலையாம் மன்னு கொடி – திருமுறை6:40 3903/2

மேல்


நிலையாமல் (2)

சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை2:103 1958/2
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – திருமுறை6:65 4284/2

மேல்


நிலையாய் (10)

நன்றாய் நவமாய் நடு நிலையாய் நின்று ஓங்கும் – திருமுறை3:3 1965/14
நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம் – திருமுறை3:3 1965/831
நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் – திருமுறை3:5 2078/1
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே – திருமுறை5:1 3058/3
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே – திருமுறை5:1 3058/3
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய்
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3275/3,4
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும் – திருமுறை6:13 3524/3
என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது – திருமுறை6:81 4615/59
நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய்
அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/75,76
என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய் – திருமுறை6:81 4615/1201

மேல்


நிலையாய (1)

நல் நிலைக்கும் நிலையாய பசுபதியை மனனே நீ நவின்றிடாயே – திருமுறை2:26 854/4

மேல்


நிலையாயே (1)

சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே – திருமுறை1:17 246/4

மேல்


நிலையார் (3)

ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும் – திருமுறை2:78 1508/1
ஒன்று நிலையார் நிலையில்லாது ஓடி உழல்வார் என்றாலும் – திருமுறை2:93 1700/2
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை2:98 1809/1

மேல்


நிலையால் (2)

நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால் – திருமுறை2:75 1402/3
அன்புறு நிலையால் திரு_நெறி தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே – திருமுறை5:9 3234/2

மேல்


நிலையாலும் (1)

நெஞ்சாலும் காய நிலையாலும் அ நிலைக்குள் – திருமுறை3:3 1965/35

மேல்


நிலையான (1)

நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1

மேல்


நிலையில் (51)

ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய – திருமுறை5:1 3045/1
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்ப பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே – திருமுறை5:1 3054/2
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை5:1 3054/4
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 3497/2
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில் – திருமுறை6:17 3603/3
எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் – திருமுறை6:20 3639/1
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:22 3670/4
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே – திருமுறை6:22 3672/3
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:22 3673/2
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:22 3680/2
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:24 3718/3
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னை – திருமுறை6:39 3886/3
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3907/4
நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே – திருமுறை6:42 3918/3
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு – திருமுறை6:46 3982/2
பொன் புனை புயனும் அயனும் மற்றவரும் புகல அரும் பெரிய ஓர் நிலையில்
இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதி ஐந்தொழிலும் – திருமுறை6:48 3994/1,2
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ – திருமுறை6:51 4033/2
மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்தி – திருமுறை6:54 4063/1
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:57 4100/3
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே – திருமுறை6:57 4110/1
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும் – திருமுறை6:57 4179/2
இறவா நிலையில் இருத்திய பாதம் – திருமுறை6:68 4333/2
ஒருமை நிலையில் இருமையும் தந்த – திருமுறை6:70 4443/1
புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று – திருமுறை6:76 4506/3
இன்ப நிலையில் இருத்தும் மருந்து – திருமுறை6:78 4523/4
சுத்த மா நிலையில் சூழுறு விரிவை – திருமுறை6:81 4615/811
ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில்
பூரண சுகமாய் பொருந்தும் மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/893,894
அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து அருள் பெரும் தலத்து மேல் நிலையில்
அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த – திருமுறை6:82 4617/1,2
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவாதீத மேல் நிலையில்
சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திட சென்றேம் – திருமுறை6:82 4623/1,2
அருள் நல் நிலையில் அதுஅதுவாய் அறிவில் கிடைத்த அறிவே என் அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே ஐம்பூத – திருமுறை6:83 4625/2
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:83 4630/2
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில்
பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:84 4641/2,3
சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியை தயவினால் தருக – திருமுறை6:86 4664/3
வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால் – திருமுறை6:103 4858/2
பாரோர் நிலையில் கருநீலம் செய்ய – திருமுறை6:109 4921/1
மற்றோர் நிலையில் மரகத பச்சை செம் – திருமுறை6:109 4922/1
பின் ஓர் நிலையில் பெரு முத்து வச்சிர – திருமுறை6:109 4923/1
வேறு ஓர் நிலையில் மிகும் பவள திரள் – திருமுறை6:109 4924/1
புகலோர் நிலையில் பொருந்திய பல் மணி – திருமுறை6:109 4925/1
பதியோர் நிலையில் பகர் மணி எல்லாம் – திருமுறை6:109 4926/1
அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே – திருமுறை6:112 4965/4
ஏறா நிலையில் விரைந்துவிரைந்து இங்கு என்னை ஏற்றியே – திருமுறை6:112 4981/1
மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே – திருமுறை6:112 5003/4
எட்டா நிலையில் இருக்க புரிந்தாய் இட்டுக்கூட்டியே – திருமுறை6:112 5011/2
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 5055/2
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:134 5598/3
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:140 5700/1
எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர் – திருமுறை6:142 5725/2
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:142 5787/4
தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன் – திருமுறை6:142 5809/1

மேல்


நிலையில்லாது (1)

ஒன்று நிலையார் நிலையில்லாது ஓடி உழல்வார் என்றாலும் – திருமுறை2:93 1700/2

மேல்


நிலையிலா (1)

நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன் – திருமுறை2:40 1023/1

மேல்


நிலையிலே (3)

கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:22 3657/1
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை – திருமுறை6:46 3961/3

மேல்


நிலையின் (6)

ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:22 3679/2
நின்ற அ நிலையின் உரு சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் – திருமுறை6:43 3931/3
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகி பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில் – திருமுறை6:47 3993/2
மூவிரு நிலையின் முடி நடு முடி மேல் – திருமுறை6:81 4615/883
சுத்த நிலையின் நடு நின்று எங்கும் தோன்றும் சோதியே – திருமுறை6:112 5058/1
வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே – திருமுறை6:140 5701/4

மேல்


நிலையினதாய் (1)

நீளாது நீண்ட நிலையினதாய் மீளா – திருமுறை3:3 1965/56

மேல்


நிலையினராய் (1)

கோணாத நிலையினராய் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலை குகை முதலாம் இடத்தில் – திருமுறை6:49 4011/1

மேல்


நிலையினானை (1)

நின்றானை பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம் – திருமுறை6:44 3943/2

மேல்


நிலையினிடத்து (1)

நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும் – திருமுறை6:49 4012/1

மேல்


நிலையினீர் (1)

சொல்லா நிலையினீர் வாரீர் – திருமுறை6:70 4418/3

மேல்


நிலையுடையோர் (1)

புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள் – திருமுறை1:42 451/2

மேல்


நிலையும் (38)

நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை1:1 9/2
ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை1:1 28/1
கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே – திருமுறை1:47 496/4
நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் – திருமுறை3:3 1965/578
இயங்கா மனமும் கயங்கா நிலையும் இக_பரத்தே – திருமுறை3:6 2373/1
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – திருமுறை3:18 2501/7
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலை சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே – திருமுறை3:18 2501/7
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் – திருமுறை3:22 2526/2
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும்
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:3 2594/1,2
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை5:1 3038/2
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் – திருமுறை5:9 3233/2
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் – திருமுறை5:9 3234/1
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் – திருமுறை5:9 3234/1
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ம் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன் – திருமுறை6:6 3320/2
எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் – திருமுறை6:20 3639/1
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:22 3656/2
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:22 3663/2
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:22 3663/2
நீதியும் நிலையும் சத்திய பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் – திருமுறை6:55 4075/2
நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:57 4159/3
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4276/1
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில் – திருமுறை6:84 4641/2
இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே – திருமுறை6:88 4677/4
போகாத புனலாலே சுத்த உடம்பினராம் புண்ணியரும் நண்ண அரிய பொது நிலையும் தந்தீர் – திருமுறை6:95 4748/3
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த – திருமுறை6:95 4749/1
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த – திருமுறை6:95 4749/1
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது – திருமுறை6:95 4749/2
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது – திருமுறை6:95 4749/2
எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே – திருமுறை6:95 4754/3
திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே – திருமுறை6:112 4993/3
திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே – திருமுறை6:112 4993/3
உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்தனே – திருமுறை6:112 5013/1
பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும் – திருமுறை6:125 5427/2
நிலையும் கொடுத்தான் நிறைந்து – திருமுறை6:129 5494/4
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்த பதியும் புகல்கின்றார் புகலும் – திருமுறை6:142 5756/2
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்த பதியும் புகல்கின்றார் புகலும் – திருமுறை6:142 5756/2

மேல்


நிலையுமே (1)

திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே
சிறியேன் அறிய காட்டி தெரித்தாய் வேத கலையுமே – திருமுறை6:112 4993/3,4

மேல்


நிலையுற (4)

நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும் – திருமுறை3:3 1965/153
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை4:3 2600/1
நீரிடை அடி நடு நிலையுற வகுத்து அனல் – திருமுறை6:81 4615/415
கடல்-அவை அனைத்தும் கரை இன்றி நிலையுற
அடல் அனல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/613,614

மேல்


நிலையுறவே (1)

நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி – திருமுறை6:57 4189/3

மேல்


நிலையுறு (1)

நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல – திருமுறை6:81 4615/425

மேல்


நிலையுறும் (1)

நிலையுறும் நிராசையாம் உயர்குல பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் – திருமுறை1:1 7/1

மேல்


நிலையூடே (1)

அன்ன பார்ப்பால் அழகாம் நிலையூடே அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:138 5670/1

மேல்


நிலையே (58)

நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே
காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1145/3,4
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றி காவலர் பால் – திருமுறை2:75 1460/2,3
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவ குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய – திருமுறை2:101 1945/2
நல்லூர் பெருமணம் வாழ் நல் நிலையே சொல்லும் – திருமுறை3:2 1962/12
நாரையூர் மேவும் நடு நிலையே பாரில் – திருமுறை3:2 1962/68
சேர் அருள் நிலையே நீச்சு அறியாது – திருமுறை3:2 1962/126
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை3:5 2137/4
அருணை எம் கோவே பரசிவானந்த அமுதமே அற்புத நிலையே
இருள் நிலம் புகுதாது எனை எடுத்தாண்ட இன்பமே அன்பர்-தம் அன்பே – திருமுறை3:16 2498/2,3
ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே – திருமுறை3:18 2501/5,6
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அற திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2504/3,4
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/3,4
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/3,4
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை4:3 2592/3
நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_மலையே – திருமுறை4:10 2679/2
அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே – திருமுறை5:1 3057/3
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3682/4
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3687/4
துன்மார்க்கவாதிகள் பெறற்கு அரு நிலையே சுத்த சிவானந்த புத்தமுது உவப்பே – திருமுறை6:23 3703/2
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:23 3706/3
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே – திருமுறை6:23 3709/1
துறந்த பேர்_உளத்து அருள் பெரும் சோதியே சுக பெரு நிலையே நான் – திருமுறை6:37 3857/2
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3875/4
தாவிய முதலும் கடையும் மேல் காட்டா சத்திய தனி நடு நிலையே
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே – திருமுறை6:39 3883/2,3
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே – திருமுறை6:39 3887/2
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3924/4
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3925/4
இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3926/4
செக தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3927/4
தன் வணம் மணக்கும் ஒளி மலராக தழுவினன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3928/4
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3929/4
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3930/4
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3931/4
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3932/4
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3933/4
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:57 4097/3
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் – திருமுறை6:57 4104/3
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:57 4110/1,2
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே – திருமுறை6:57 4145/1
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:57 4152/3
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே – திருமுறை6:62 4246/2
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4252/3
வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேல் நிலையே
அளியே அற்புதமே அமுதே அறிவே அரசே – திருமுறை6:63 4254/2,3
என் பெரு நெறியே என் பெரு நிலையே
என் பெரும் குணமே என் பெரும் கருத்தே – திருமுறை6:81 4615/1444,1445
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4643/1
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:88 4675/4
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:96 4757/2
பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே – திருமுறை6:117 5226/1
புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே – திருமுறை6:117 5227/1
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – திருமுறை6:117 5228/1
வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே – திருமுறை6:117 5231/1
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – திருமுறை6:117 5240/1
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – திருமுறை6:117 5240/1
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே
நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5241/1,2
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:127 5475/3
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:140 5700/1
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய் திரிபு இன்றி இயற்கை இன்ப சிவம் கலந்த நிலையே
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:142 5788/3,4
மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய் சின்மயமாய் தன்மயமான நிலையே – திருமுறை6:142 5811/4

மேல்


நிலையை (23)

அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை – திருமுறை1:16 237/3
உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் – திருமுறை1:16 238/3
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை1:18 253/3
நிகழும் நின் திரு_அருள் நிலையை கொண்டவர் – திருமுறை2:5 622/1
நீல மணி_கண்ட பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் – திருமுறை2:25 837/2
அன்றும் அறியார் மா தவரும் அயனும் மாலும் நின் நிலையை
இன்றும் அறியார் அன்றி அவர் என்றும் அறியார் என்னில் ஒரு – திருமுறை2:32 910/1,2
நிலையை தவறார் தொழும் ஒற்றி நிமல பெருமான் நீர் முன்னம் – திருமுறை2:98 1918/1
தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இ தாரணியில் – திருமுறை3:6 2173/1
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – திருமுறை3:19 2504/2
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/2
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – திருமுறை4:4 2606/1,2
இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை – திருமுறை6:46 3969/3
தாரண நிலையை தத்துவ பதியை சத்திய நித்திய தலத்தை – திருமுறை6:46 3970/3
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே – திருமுறை6:57 4148/2
காணாயேல் உண்மை கதி நிலையை கை கணியா – திருமுறை6:61 4237/3
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையை
பற்றேன் சிவானந்த பற்றே என் பற்று என பற்றினனே – திருமுறை6:94 4745/3,4
கோட்டிக்கு இயன்ற குணங்கள் எலாம் கூட புரிந்து மெய் நிலையை
காட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4780/3,4
நிலையை தெரித்து சன்மார்க்க நீதி பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:98 4786/2
தெருளை தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையை சேர்வித்தே – திருமுறை6:104 4874/3
நெடுநாள் முயன்றும் காண்டற்கு அரிய நிலையை காட்டியே – திருமுறை6:112 4976/1
ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலையே – திருமுறை6:112 4993/1
ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே – திருமுறை6:112 5016/2
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்றன்னால் – திருமுறை6:125 5363/2

மேல்


நிலையொடு (3)

கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனை கொளுவிய நுதல் தீ – திருமுறை2:37 989/3
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4276/1
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4282/1

மேல்


நிலையோடு (1)

ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே – திருமுறை6:57 4123/2

மேல்


நிவந்த (2)

நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – திருமுறை2:103 1955/3
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 3528/2

மேல்


நிவிர்த்தி (1)

திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/3

மேல்


நிழல் (18)

வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள் – திருமுறை1:32 369/1
எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நானோ – திருமுறை1:36 393/2
ஞான அடியின் நிழல் நண்ணி மகிழேனோ – திருமுறை2:36 964/4
நிந்தையே நீங்க நிழல் அளித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1226/4
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார் – திருமுறை2:88 1651/1
இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு – திருமுறை3:2 1962/44
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை3:2 1962/433
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை3:5 2081/4
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை3:5 2118/3
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை4:12 2703/4
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே – திருமுறை5:1 3036/4
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை5:10 3240/3
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – திருமுறை6:57 4091/1
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:57 4100/2
தரு வளர் நிழலே நிழல் வளர் சுகமே தடம் வளர் புனலே புனல் வளர் நலனே – திருமுறை6:117 5234/1
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ – திருமுறை6:142 5736/3

மேல்


நிழல்-கண் (1)

ஆல நிழல்-கண் அமர்ந்து அறம் சொன்ன நல் – திருமுறை6:70 4367/1

மேல்


நிழலாம் (1)

காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை5:4 3173/3

மேல்


நிழலாய் (1)

துய்ய நிழலாய் அமுதாய் மெலிவு அனைத்தும் தவிர்க்கும் துணை அடிகள் மிக வருந்த துணிந்து நடந்து அடியேன் – திருமுறை5:2 3156/2

மேல்


நிழலில் (1)

ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில்
சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில் – திருமுறை3:2 1962/571,572

மேல்


நிழலிலே (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:22 3657/1

மேல்


நிழலும் (1)

வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே – திருமுறை6:57 4158/1

மேல்


நிழலே (3)

கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – திருமுறை6:57 4091/1
கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே
மேடை-வாய் வீசிய மெல்லிய காற்றே – திருமுறை6:81 4615/1397,1398
தரு வளர் நிழலே நிழல் வளர் சுகமே தடம் வளர் புனலே புனல் வளர் நலனே – திருமுறை6:117 5234/1

மேல்


நிழற்கு (1)

நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:24 3718/3

மேல்


நிழற்றி (1)

பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானை பிடரியின் மேல் – திருமுறை6:104 4873/1

மேல்


நிற்க (19)

நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ – திருமுறை1:8 138/3
அவம் நாள் கழிக்க அறிவேன் அலாது உன் அடி பேணி நிற்க அறியேன் – திருமுறை1:21 288/1
தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்க தகுந்த திரு_நாள் – திருமுறை1:34 376/3
தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியாநிற்பார் அவர் நிற்க
புழு ஆர் உடல் ஓம்பிடும் என் முனர் வந்து அருள்தந்து அருளி போனாரே – திருமுறை1:37 407/3,4
கண்ணப்ப நிற்க என கை தொட்டார் எம் கடவுளரே – திருமுறை2:24 825/4
நீற்றின் மேனியர்-தங்களை கண்டால் நிற்க நிற்க அ நிமலரை காண்க – திருமுறை2:38 998/2
நீற்றின் மேனியர்-தங்களை கண்டால் நிற்க நிற்க அ நிமலரை காண்க – திருமுறை2:38 998/2
நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் – திருமுறை2:41 1033/3
வித்தே நின் பொன்_அடி கீழ் மேவி நிற்க கண்டிலனே – திருமுறை2:59 1221/4
நீ இங்கே நான் அங்கே நிற்க நடுவே குதித்தால் – திருமுறை3:3 1965/1111
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரிய தேவே – திருமுறை3:5 2126/4
கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனை கூட இல்லாள் – திருமுறை3:6 2298/3
வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை4:12 2697/1
நிற்க விழைந்தேன் நான் பாங்கிமாரே – திருமுறை4:26 2845/2
மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம் – திருமுறை4:28 2874/1
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே – திருமுறை6:57 4094/3
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து – திருமுறை6:93 4729/2
ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுது எனக்கு நல்கியதே வான – திருமுறை6:101 4823/1,2
ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டு நிற்க
தேசு ஆர் ஒளியால் சிறியேனை வாசாமகோசரத்தின் – திருமுறை6:101 4825/1,2

மேல்


நிற்கவே (1)

செறிவு இலாத பொறியும் மனமும் செறிந்து நிற்கவே
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே – திருமுறை6:112 4992/3,4

மேல்


நிற்கவைத்த (1)

சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத – திருமுறை3:3 1965/152

மேல்


நிற்கவோ (1)

அல்லல் என்னை விட்டு அகன்றிட ஒற்றி அடுத்து நிற்கவோ அன்றி நல் புலியூர் – திருமுறை2:46 1083/1

மேல்


நிற்காது (1)

கற்கண்டு எனினும் அ கல் கண்ட காக்கை நிற்காது என்பரே – திருமுறை3:6 2335/4

மேல்


நிற்கார் (1)

கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே – திருமுறை2:24 833/4

மேல்


நிற்கில் (1)

நான் என்று நிற்கில் நடுவே அ நான் நாண – திருமுறை3:3 1965/219

மேல்


நிற்கிலீர் (1)

வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3795/3

மேல்


நிற்கிலேன் (2)

தாண் நிற்கிலேன் நினை தாழாத வஞ்சர்-தமது இடம் போய் – திருமுறை1:3 44/3
நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ – திருமுறை1:15 221/2

மேல்


நிற்கின் (1)

நின்ற நாளினும் நிற்கின்
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:66 1303/2,3

மேல்


நிற்கின்ற (4)

சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள் – திருமுறை3:3 1965/188
நிற்கின்ற சுடரே அ சுடருள் ஓங்கும் நீள் ஒளியே அ ஒளிக்குள் நிறைந்த தேவே – திருமுறை3:5 2092/4
குரங்கு ஆட்டி சேய்மையில் நிற்கின்ற மாதரை கொண்டு கல்லார் – திருமுறை3:6 2357/2
வெடிக்க பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினை துயர்கள் – திருமுறை6:7 3332/1

மேல்


நிற்கின்றது (2)

இச்சை நிற்கின்றது உம் அடிக்கு ஏவல் இயற்றுவான் அந்த இச்சையை முடிப்பீர் – திருமுறை2:56 1189/2
கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று – திருமுறை6:53 4054/3

மேல்


நிற்கின்றனர் (1)

மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான் – திருமுறை6:106 4892/1

மேல்


நிற்கின்றனன் (1)

தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:106 4885/2

மேல்


நிற்கின்றாய் (4)

பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் – திருமுறை2:14 708/1
துன்ப வாழ்வினை சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய்
வன்பு-அதாகிய நீயும் என்னுடனே வருதியோ அன்றி நிற்றியோ அறியேன் – திருமுறை2:42 1038/1,2
நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் – திருமுறை3:3 1965/476
நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி – திருமுறை3:3 1965/725

மேல்


நிற்கின்றார் (9)

ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன் – திருமுறை2:14 708/3
ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே – திருமுறை2:14 708/4
இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்த கதவை மூடு இவர் போவது இனி எங்கே – திருமுறை6:75 4498/2
அவரவர் உலகத்தே அறிந்து அலர் தூற்றப்பட்டேன் அன்று போனவர் இன்று வந்து நிற்கின்றார் கெட்டேன் – திருமுறை6:75 4499/1
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து – திருமுறை6:93 4729/2
நல்_குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார்
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4886/3,4
சொல்_மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார் சுத்த சன்மார்க்க சங்கத்தவர் எல்லாம் – திருமுறை6:106 4889/2
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார்
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4892/3,4
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:142 5731/4

மேல்


நிற்கின்றான் (1)

தேன் ஆனான் தெள் அமுதாய் தித்தித்து நிற்கின்றான்
வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான் – திருமுறை6:125 5410/2,3

மேல்


நிற்கின்றீர் (1)

எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:31 3798/3

மேல்


நிற்கின்றேன் (26)

வன்பு_உடையார்-தமை கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கை – திருமுறை2:4 603/2
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:4 604/3
வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:14 708/2
மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன்
புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1035/3,4
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன்
எஞ்சலில் அடங்கா பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே – திருமுறை2:52 1139/2,3
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1313/4
நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிட செயினும் – திருமுறை2:68 1320/3
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் – திருமுறை2:76 1492/3
நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் அஞ்சல் என – திருமுறை3:4 1971/2
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும – திருமுறை3:4 2053/2
அரும் செல்லல் மூழ்கி நிற்கின்றேன் இது நின் அருட்கு அழகே – திருமுறை3:6 2222/4
சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருள தொடங்குகவே – திருமுறை3:6 2244/4
வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மன துயர் போம் வகை அருள மதித்திடாயே – திருமுறை4:12 2700/4
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமை தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும் – திருமுறை6:13 3487/2
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3770/3
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3771/2
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3772/2
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3773/2
வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3774/2
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3775/2
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3776/2
வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3777/2
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3778/2
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3779/2
நாராயணனும் நான்முகனும் நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே – திருமுறை6:54 4067/1,2
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறம் தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே – திருமுறை6:54 4068/3,4

மேல்


நிற்கின்றேனே (1)

இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே – திருமுறை2:34 938/4

மேல்


நிற்கின்றோம் (1)

வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம்
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:106 4894/2,3

மேல்


நிற்கின்றோய் (2)

தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய் – திருமுறை4:15 2751/4
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4

மேல்


நிற்கு (2)

யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய் அவமாக நிற்கு ஈந்த – திருமுறை2:42 1044/1
நிற்கு உருகா வஞ்ச நினைவால் நினைத்த எலாம் – திருமுறை4:28 2932/1

மேல்


நிற்குண (4)

நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 3277/3
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே – திருமுறை6:39 3874/2
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை – திருமுறை6:46 3977/2
நித்திய பதமே நிற்குண பதமே – திருமுறை6:81 4615/932

மேல்


நிற்குணத்தை (1)

நிமல நிற்குணத்தை சிற்குணாகார நீதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3972/4

மேல்


நிற்குணமாம் (1)

நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம்
சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே – திருமுறை6:26 3736/3,4

மேல்


நிற்குணமே (1)

பிரம நிற்குணமே பிரம சிற்குணமே – திருமுறை6:81 4615/942

மேல்


நிற்குணனை (1)

நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது – திருமுறை6:49 4005/3

மேல்


நிற்கும் (34)

பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை1:1 5/1
நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன் – திருமுறை1:41 444/2
வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 653/2
தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே – திருமுறை2:36 955/2
சீலம் அற நிற்கும் சிறியார் உறவிடை நல் – திருமுறை2:36 980/1
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:51 1135/2
தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய் – திருமுறை2:75 1399/1
அறியார் ஒற்றி நிற்கும் கள்வர் அவரை கண்டிலனே – திருமுறை2:86 1614/2
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம் – திருமுறை2:98 1779/1
தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1783/1
மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1784/1
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1796/1
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன் – திருமுறை2:98 1876/2
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ – திருமுறை2:98 1925/3
மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் – திருமுறை3:1 1960/81
நாள் போக்கி நிற்கும் நவை_உடையார் நாட அரிதாம் – திருமுறை3:2 1962/129
அவாய் நிற்கும் பரையோடு வாழ் மதுரை – திருமுறை3:2 1962/387
நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய் – திருமுறை3:3 1965/111
நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய் – திருமுறை3:3 1965/112
காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு – திருமுறை3:3 1965/200
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் – திருமுறை3:3 1965/214
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற – திருமுறை3:3 1965/220
போற்று உரைத்து நிற்கும் புனிதன் மேல் வந்த கொடும் – திருமுறை3:3 1965/277
மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும்
தன் அன்பர் தாம் வருந்தில் சற்றும் தரியாது – திருமுறை3:3 1965/306,307
தான் அதுவாய் நிற்கும் தகையோரும் வானம்-அதில் – திருமுறை3:3 1965/1352
நிற்கும் தகவோரும் அத்துவத்தில் – திருமுறை3:3 1965/1372
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1
நான் அதுவாய் நிற்கும் வண்ணம் வெண்ணிலாவே ஒரு – திருமுறை4:27 2860/1
வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் – திருமுறை5:2 3149/1
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3315/2
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:56 4089/1
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:142 5770/1
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:142 5786/2
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:142 5798/3

மேல்


நிற்குமோ (2)

பிரமன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ – திருமுறை1:1 27/1
வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை – திருமுறை2:44 1065/3

மேல்


நிற்சலமாய் (1)

நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய் – திருமுறை3:3 1965/11

மேல்


நிற்ப (4)

ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1883/4
உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப
எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் – திருமுறை3:3 1965/1161,1162
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை4:3 2592/3
கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:137 5647/2

மேல்


நிற்பதலது (1)

நிற்பதலது உன் பொன்_அடியை நினையா கொடிய நீலன் எனை – திருமுறை2:33 921/2

மேல்


நிற்பதாகார (1)

நிற்பதாகார நிருவிகற்பாய் பொற்பு உடைய – திருமுறை3:3 1965/62

மேல்


நிற்பதாம் (1)

வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம்
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2806/3,4

மேல்


நிற்பது (10)

நிற்பது என்று நீ நீல நெஞ்சமே – திருமுறை2:17 762/1
முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ – திருமுறை2:44 1059/3
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன் – திருமுறை2:47 1097/3
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய் – திருமுறை2:52 1140/1
நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம் – திருமுறை2:53 1155/1
என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர் – திருமுறை2:56 1192/1
ஏம் அட்ட அரையொடு நிற்பது கண்டும் இரங்கலர் போல் – திருமுறை2:75 1405/2
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே – திருமுறை3:6 2341/4
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே – திருமுறை3:6 2398/3
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:142 5766/2

மேல்


நிற்பதும் (1)

உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – திருமுறை3:8 2420/1

மேல்


நிற்பர் (1)

நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:125 5367/4

மேல்


நிற்பவருக்கு (1)

நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக நீள் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாம் – திருமுறை3:5 2125/3

மேல்


நிற்பவரை (2)

கால் நடுங்க நிற்பவரை கண்டிலையோ ஊன் ஒடுங்க – திருமுறை3:3 1965/896
கை உலர்ந்து நிற்பவரை கண்டிலையோ மெய் உலர்ந்தும் – திருமுறை3:3 1965/902

மேல்


நிற்பவனே (1)

நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே – திருமுறை3:6 2299/4

மேல்


நிற்பவை (1)

நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை4:3 2592/3

மேல்


நிற்பனால் (1)

உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் – திருமுறை2:44 1060/2

மேல்


நிற்பனேல் (1)

புழுக்க நெஞ்சினேன் உம்முடை சமுகம் போந்து நிற்பனேல் புண்ணிய கனிகள் – திருமுறை2:56 1188/2

மேல்


நிற்பார் (4)

பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ – திருமுறை2:26 848/2
கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார்
மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால் – திருமுறை2:83 1578/1,2
வீறி திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை – திருமுறை2:83 1583/2
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி – திருமுறை6:137 5643/4

மேல்


நிற்பார்கள் (1)

கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3

மேல்


நிற்பாரை (1)

கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை கண்டே கைகொட்டி சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் – திருமுறை6:132 5564/3

மேல்


நிற்பீரெனில் (1)

துன்னு கந்தையை சுற்றி நிற்பீரெனில்
என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே – திருமுறை2:8 649/3,4

மேல்


நிற்பையாகில் (1)

பற்றி நிற்பையாகில் பரிந்து – திருமுறை2:65 1280/4

மேல்


நிற்பையே (1)

காலை நாடி நற்கதியின் நிற்பையே – திருமுறை2:17 761/4

மேல்


நிற்பையேல் (2)

பூண்டுகொண்டு உளே போற்றி நிற்பையேல்
யாண்டும் துன்பம் நீ அடைதல் இல்லையே – திருமுறை2:17 759/3,4
நினைந்து நிற்பையேல்
தோற்ற அரும் பரஞ்சோதி நல் அருள் – திருமுறை2:17 763/2,3

மேல்


நிற்போர் (1)

காத்தும் படைத்தும் கலைத்தும் நிற்போர் நாள்-தோறும் – திருமுறை3:2 1962/99

மேல்


நிற்றல் (4)

நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான் – திருமுறை3:3 1965/1347
நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும் – திருமுறை3:6 2293/2
பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான் – திருமுறை3:6 2293/3
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:56 4085/1

மேல்


நிற்றலினால் (1)

வளம் கொள தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால்
விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு – திருமுறை4:24 2814/2,3

மேல்


நிற்றி (2)

மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் – திருமுறை2:42 1043/2
நிற்றி நீ அருள் – திருமுறை2:71 1350/3

மேல்


நிற்றியேல் (1)

அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் – திருமுறை2:39 1016/3

மேல்


நிற்றியோ (1)

வன்பு-அதாகிய நீயும் என்னுடனே வருதியோ அன்றி நிற்றியோ அறியேன் – திருமுறை2:42 1038/2

மேல்


நிற (4)

தழல் நிற பவள_குன்றமே ஒற்றி தனி நகர் அமர்ந்து அருள் தகையே – திருமுறை2:13 695/4
ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:45 1072/3
தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னை சார்ந்திலரே – திருமுறை2:86 1623/2
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிற
செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே – திருமுறை3:6 2174/3,4

மேல்


நிறத்த (4)

பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:47 1096/4
பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவை தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில் – திருமுறை6:137 5664/1
வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி – திருமுறை6:137 5664/2
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4

மேல்


நிறத்தவரும் (1)

இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3186/4

மேல்


நிறத்தவாக (1)

தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனி பரை சார்ந்திடுவள் – திருமுறை6:137 5664/3

மேல்


நிறத்தனை (1)

செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4666/3

மேல்


நிறத்தாய் (1)

செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4266/3

மேல்


நிறத்தாயை (1)

அற_தாயை ஓர் புடை கொண்டு ஓர் புடை மண் அளந்த முகில்_நிறத்தாயை – திருமுறை3:7 2413/1

மேல்


நிறத்தார் (2)

பவள நிறத்தார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பரசிவனார் – திருமுறை2:86 1623/1
அந்தி நிறத்தார் திருவொற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ – திருமுறை2:87 1634/2

மேல்


நிறத்திலே (1)

தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:22 3658/2

மேல்


நிறத்தின் (1)

ஐந்நிறமாய் அ நிறத்தின் ஆம் ஒளியாய் அ ஒளிக்குள் – திருமுறை3:3 1965/51

மேல்


நிறத்து (4)

செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:34 931/4
அந்தி வான் நிறத்து ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1057/4
தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – திருமுறை3:13 2476/1
இருளும் நிறத்து கூற்றை துரத்தி அருள் சிற்சோதியே – திருமுறை6:112 5024/3

மேல்


நிறத்தோன் (1)

மஞ்சு அடைவான நிறத்தோன் அயன் முதல் வானவர்க்கா – திருமுறை3:6 2386/1

மேல்


நிறத்தோனும் (2)

கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே – திருமுறை2:12 687/1
சூல் படும் மேக_நிறத்தோனும் நான்முகத்தோனும் என்னை – திருமுறை3:6 2195/1

மேல்


நிறம் (7)

இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை1:1 27/2
துள்ளுவார் துள் அடக்கும் தோன்றலே சூழ்ந்து நிறம்
உள்ளுவார் உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 957/2,3
பச்சை நிறம் கொண்ட பவள தனி மலையே – திருமுறை2:54 1166/2
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவ குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய – திருமுறை2:101 1945/2
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை3:5 2114/1
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை3:5 2123/1
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை4:3 2598/1

மேல்


நிறமாய் (2)

எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில் – திருமுறை3:3 1965/52
தேசு நிறமாய் நிறைந்த வெண்ணிலாவே நானும் – திருமுறை4:27 2851/1

மேல்


நிறமும் (2)

எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில் – திருமுறை3:3 1965/52
பச்சை நிறமும் படர்ந்த மருந்து – திருமுறை3:9 2443/2

மேல்


நிறமுறு (1)

நிறமுறு விழி கீழ் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும் – திருமுறை6:13 3435/1

மேல்


நிறவனே (1)

நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே – திருமுறை2:14 709/3

மேல்


நிறுத்த (1)

நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – திருமுறை6:133 5566/3

மேல்


நிறுத்தி (4)

நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் – திருமுறை3:5 2111/2
நிறுத்தி அறியேன் நிகழ்த்தியவன் சொல்லை – திருமுறை4:28 2878/1
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை5:4 3176/3
நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல – திருமுறை6:81 4615/405

மேல்


நிறுத்திய (4)

சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா – திருமுறை6:26 3735/2
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு – திருமுறை6:46 3982/2
நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:57 4159/3
அருள் வழி நிறுத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/326

மேல்


நிறுத்திலேன் (1)

நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன் – திருமுறை2:40 1023/1

மேல்


நிறுத்தினானை (1)

நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானை
பாதியை ஒன்று_ஆனவனை பரம்பரனை பராபரனை பதி அனாதி – திருமுறை6:87 4674/2,3

மேல்


நிறுத்தினும் (1)

என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான் – திருமுறை2:44 1060/1

மேல்


நிறுத்தினை (1)

நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை5:1 3042/3

மேல்


நிறுத்து (1)

நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளி பொன் பொது நாடகம் புரிவீர் – திருமுறை6:31 3799/2

மேல்


நிறுத்துகின்ற (1)

நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத – திருமுறை3:5 2091/2

மேல்


நிறுத்துதியோ (1)

நின் அன்பர்-தம்பால் நிறுத்துதியோ அன்றி எனை – திருமுறை3:4 2052/1

மேல்


நிறுத்தும் (5)

ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை1:44 478/1
வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை1:44 478/2
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை1:44 478/3
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 478/4
தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:26 3734/4

மேல்


நிறுத்துமவர் (1)

சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 478/4

மேல்


நிறுத்துவதாய் (1)

நீப்பதுவாய் தன்னுள் நிறுத்துவதாய் பூப்பது இன்றி – திருமுறை3:3 1965/54

மேல்


நிறுத்துவனே (1)

நீட்டாலும் வாயுரை பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே – திருமுறை3:6 2201/4

மேல்


நிறுவி (2)

பரை தரு சுத்த நிலை முதல் அதீத பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3933/1
மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணு கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் – திருமுறை6:137 5651/3

மேல்


நிறுவு (1)

நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே – திருமுறை6:115 5209/2

மேல்


நிறுவுவல் (1)

வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:125 5453/4

மேல்


நிறை (96)

உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை1:1 1/3
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1
கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன் – திருமுறை1:18 252/2
நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே – திருமுறை1:41 442/4
உடலே மருவும் உயிர் போல் நிறை ஒற்றியூர் அப்பனே – திருமுறை2:2 590/4
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:35 942/2
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் – திருமுறை2:62 1248/1
சொல் தேன் நிறை மறை கொம்பே மெய்ஞ்ஞான சுடர் கொழுந்தே – திருமுறை2:75 1462/3
நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து – திருமுறை2:95 1722/2
நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும் – திருமுறை3:2 1962/147
நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர் – திருமுறை3:2 1962/206
என் அமுதே முக்கண் இறையே நிறை ஞான – திருமுறை3:4 2047/1
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத – திருமுறை3:5 2091/2
தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய் – திருமுறை3:5 2100/1
விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை3:5 2129/4
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை3:5 2140/3
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை3:6 2210/2
நிறை ஆறு சூழும் துரும்பாய் சுழலும் என் நெஞ்சின் உள்ள – திருமுறை3:6 2345/3
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே – திருமுறை3:6 2347/3
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – திருமுறை3:8 2429/2
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – திருமுறை3:18 2501/2
வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2531/4
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/2
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை4:1 2580/2
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் – திருமுறை4:15 2729/1
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3030/1
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3030/1
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே – திருமுறை5:1 3034/1
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை5:1 3039/2
எம்மையினும் நிறை சொருப சுத்த சுகாரம்பம் இயல் சொருப சுத்த சுக அனுபவம் என்று இரண்டாய் – திருமுறை5:2 3122/2
ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலா புலையேன் – திருமுறை6:4 3297/1
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 3301/3
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 3414/3
நிறமுறு விழி கீழ் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும் – திருமுறை6:13 3435/1
பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம் – திருமுறை6:13 3532/3
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:22 3657/1
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:22 3670/4
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:22 3672/2
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3689/4
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே – திருமுறை6:27 3751/2
பொருள் நிறை ஓங்க தெருள் நிலை விளங்க புண்ணியம் பொற்புற வயங்க – திருமுறை6:27 3757/3
கொடிகள் நிறை மணி மாட கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அ கோயிலிலே கோபுர வாயிலிலே – திருமுறை6:30 3780/2
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:33 3818/4
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/2
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:41 3905/1
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே – திருமுறை6:42 3917/2
கலை நிறை மதியை கனலை செங்கதிரை ககனத்தை காற்றினை அமுதை – திருமுறை6:46 3977/1
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை – திருமுறை6:46 3977/2
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:47 3988/3
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியை புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய் சுகத்தை – திருமுறை6:49 4013/3
அத்தம் நேர் கிடைத்த சுவை கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ – திருமுறை6:50 4018/1
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ – திருமுறை6:51 4024/3
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே – திருமுறை6:51 4024/4
நிருத்தனே எனக்கு பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4027/4
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே – திருமுறை6:57 4105/2
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:57 4112/2
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே – திருமுறை6:57 4175/3
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே – திருமுறை6:62 4244/2
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே – திருமுறை6:62 4244/2
வரம் வளர் நிறையே நிறை வளர் வரமே வரம் நிறை வளர்தரு வயமே – திருமுறை6:62 4246/3
வரம் வளர் நிறையே நிறை வளர் வரமே வரம் நிறை வளர்தரு வயமே – திருமுறை6:62 4246/3
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே – திருமுறை6:62 4248/1
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே – திருமுறை6:62 4248/1
தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே – திருமுறை6:62 4249/1
பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே – திருமுறை6:64 4269/3
புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் – திருமுறை6:72 4474/3
துன்பாட்டை ஒழித்தவரே அணைய வாரீர் துரிய நிறை பெரியவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4477/2
அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/2
தன்மயமாய் நிறை ஜோதி என்னை – திருமுறை6:79 4555/3
ஆறு அந்தத்தே நிறை ஜோதி அவைக்கு – திருமுறை6:79 4566/1
சாக்கிராதீத தனி வெளியாய் நிறை
வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/71,72
நீரினில் சத்தர்கள் நிறை வகை உறை வகை – திருமுறை6:81 4615/421
வெளியினில் ஒலி நிறை வியன் நிலை அனைத்தும் – திருமுறை6:81 4615/497
நித்திய அமுதே நிறை சிவ அமுதே – திருமுறை6:81 4615/1276
கண்டுகொண்டிட ஒளிர் கலை நிறை மணியே – திருமுறை6:81 4615/1302
நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே – திருமுறை6:81 4615/1516
வரம் நிறை பொதுவிடை வளர் திரு_நடம் புரி – திருமுறை6:81 4615/1551
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும் – திருமுறை6:96 4759/2
நீதி பொதுவே நிறை நிதியே சோதி – திருமுறை6:101 4830/2
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:105 4876/2
நித்திய ஞான நிறை அமுது உண்டனன் – திருமுறை6:108 4909/3
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – திருமுறை6:117 5240/1
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:125 5380/2
மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:137 5635/4
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே – திருமுறை6:142 5723/2
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:142 5733/3

மேல்


நிறை_மதி (2)

உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே – திருமுறை3:18 2501/2
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே – திருமுறை4:1 2573/3

மேல்


நிறை_மதியின் (2)

நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் – திருமுறை3:25 2554/2
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின்
சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் – திருமுறை4:15 2729/1,2

மேல்


நிறை_மதியே (1)

வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை5:1 3039/2,3

மேல்


நிறைகின்ற (4)

தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:22 3652/3
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:22 3653/2
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:22 3663/2
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3

மேல்


நிறைகின்றது (1)

சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4049/4

மேல்


நிறைகின்றான் (1)

நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது – திருமுறை6:129 5490/2

மேல்


நிறைகின்றேன் (1)

காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 3302/1,2

மேல்


நிறைகுறைவு (1)

நிறைவாய் குறைவாய் நிறைகுறைவு_இல்லாதாய் – திருமுறை3:3 1965/65

மேல்


நிறைகுறைவு_இல்லாதாய் (1)

நிறைவாய் குறைவாய் நிறைகுறைவு_இல்லாதாய்
மறைவாய் வெளியாய் மனுவாய் மறையாத – திருமுறை3:3 1965/65,66

மேல்


நிறைத்தல் (1)

மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால் – திருமுறை2:43 1049/2

மேல்


நிறைத்து (2)

நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3859/3
நீர் இயல் பலபல நிறைத்து அதில் பிறவும் – திருமுறை6:81 4615/429

மேல்


நிறைதரும் (1)

நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 1148/3

மேல்


நிறைதல் (1)

மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 3377/3

மேல்


நிறைந்த (84)

சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே அன்பர் துதி துணையே – திருமுறை1:11 181/1
மின்னை பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய் தேவே – திருமுறை1:44 473/3
நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே – திருமுறை2:18 770/3
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே – திருமுறை2:22 813/3
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை – திருமுறை2:23 818/3
குருதி நிறைந்த குறும் குடத்தை கொண்டோன் வழியில் சென்று இடவாய் – திருமுறை2:33 924/1
நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ – திருமுறை2:61 1241/1,2
நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனை – திருமுறை2:66 1300/2
வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய் சிவமே நிறைந்த
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நினை ஒப்பவர் ஆர் – திருமுறை2:75 1432/1,2
கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த
பொற்பே மெய் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே – திருமுறை2:75 1457/1,2
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய் – திருமுறை2:75 1469/2
சொல்லுள் நிறைந்த பொருள் ஆனார் துய்யர் உளத்தே துன்னி நின்றார் – திருமுறை2:90 1671/1
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:98 1873/2
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:98 1873/2
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:99 1937/2
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:99 1937/2
பண் நிறைந்த கீத பனுவலே எண் நிறைந்த – திருமுறை3:2 1962/552
பண் நிறைந்த கீத பனுவலே எண் நிறைந்த
சான்றோர் வணங்கும் நொடித்தான்மலையில் வாழ்கின்ற – திருமுறை3:2 1962/552,553
ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த
நல் அறிவே என்னை நெடுநாள் பகைத்தது அன்றி மற்றை – திருமுறை3:2 1962/732,733
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான – திருமுறை3:5 2070/2
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் – திருமுறை3:5 2070/3
மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை3:5 2070/4
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை3:5 2072/1
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை3:5 2088/4
நிற்கின்ற சுடரே அ சுடருள் ஓங்கும் நீள் ஒளியே அ ஒளிக்குள் நிறைந்த தேவே – திருமுறை3:5 2092/4
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை3:5 2102/1
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே – திருமுறை3:5 2144/4
அருள் அமுதே அருள் பேறே நிறைந்த அருள்_கடலே – திருமுறை3:6 2389/2
நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_மலையே – திருமுறை4:10 2679/2
கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் – திருமுறை4:22 2803/2
தேசு நிறமாய் நிறைந்த வெண்ணிலாவே நானும் – திருமுறை4:27 2851/1
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை4:39 3025/1
அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே – திருமுறை5:1 3056/1
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை5:1 3056/2
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை5:1 3056/3
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை5:1 3056/4
இருள் நிறைந்த இரவில் அடி வருந்த நடந்து அடியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3072/1
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை5:2 3072/2
அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3072/4
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3104/1
சொல் நிறைந்த பொருளும் அதன் இலக்கியமும் ஆகி துரிய நடு இருந்த அடி துணை வருந்த நடந்து – திருமுறை5:2 3119/1
கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளி கதவம் கொழும் காப்பை அவிழ்வித்து கொடியேனை அழைத்து – திருமுறை5:2 3119/2
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3119/3
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/4
மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும் – திருமுறை5:2 3124/1
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே – திருமுறை5:2 3130/4
தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியா தன்மையவாய் ஒருநாள் – திருமுறை5:2 3151/1
நிறைந்த சிற்சபையில் அருள் அரசு இயற்றும் நீதி நல் தந்தையே இனிமேல் – திருமுறை6:13 3495/3
எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி – திருமுறை6:16 3583/3
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/3
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:22 3674/3
இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே – திருமுறை6:27 3752/1
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:33 3811/3
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:41 3909/2
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:42 3922/2
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை – திருமுறை6:46 3961/3
குள-வயின் நிறைந்த குரு சிவ பதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3973/4
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:50 4016/2
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர் துணை பதி என்கோ – திருமுறை6:50 4020/2
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:57 4149/3
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:57 4166/2
நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே – திருமுறை6:57 4183/4
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:57 4184/1
என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை – திருமுறை6:79 4580/3
அண்ணி நிறைந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/338
துன்பம் தொலைத்து அருள் சோதியால் நிறைந்த
இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே – திருமுறை6:81 4615/1027,1028
என்றிட நிறைந்த என் தனி சத்தே – திருமுறை6:81 4615/1214
எதிர் அற நிறைந்த என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1242
ஏக்கு அற நிறைந்த என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1244
வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே – திருமுறை6:81 4615/1382
என் உளே நிறைந்த என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1486
நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ – திருமுறை6:89 4693/1
பிண்டத்து அகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதியே – திருமுறை6:112 4985/3
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே – திருமுறை6:112 5013/2
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே – திருமுறை6:112 5014/3
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் – திருமுறை6:125 5356/2
ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:125 5440/4
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:128 5483/3
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:134 5581/3
நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை – திருமுறை6:134 5591/1
நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:137 5662/2
பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே – திருமுறை6:142 5751/3
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில் – திருமுறை6:143 5814/2

மேல்


நிறைந்தது (3)

தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3072/3
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம்பல நடம் கண்டு – திருமுறை6:125 5398/1
நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் – திருமுறை6:125 5453/2

மேல்


நிறைந்ததோர் (3)

கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை – திருமுறை2:23 818/2
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:34 3827/3
உலப்பு அறு கருணை செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே – திருமுறை6:39 3879/3

மேல்


நிறைந்தவர் (1)

தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்த தனி நடம் புரிகின்றான் – திருமுறை6:143 5814/3

மேல்


நிறைந்தனவால் (1)

இன்பம் எலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
துன்பம் எலாம் போன தொலைந்து – திருமுறை6:129 5496/3,4

மேல்


நிறைந்தனன் (3)

விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம் – திருமுறை6:33 3819/3
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3996/4
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள் – திருமுறை6:139 5683/2

மேல்


நிறைந்தாய் (2)

அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய்
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/3,4
நெறியே விளங்க எனை கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும் – திருமுறை6:17 3608/3

மேல்


நிறைந்தார்க்கு (1)

இருள் நிறைந்தார்க்கு அறிவரியீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/4

மேல்


நிறைந்திடும் (2)

செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_அறிவே – திருமுறை6:64 4267/3
ஏன்று நிறைந்திடும் அவற்றில் கணிப்பதனுக்கு அரிதாய் இலங்கு பிரகாசிகள் தாம் இருந்தன மற்று இவற்றில் – திருமுறை6:137 5661/3

மேல்


நிறைந்திடுமோ (2)

பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – திருமுறை6:11 3376/3,4
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3378/2,3

மேல்


நிறைந்தீரே (1)

எங்கும் நிறைந்தீரே வாரீர் – திருமுறை6:70 4383/2

மேல்


நிறைந்து (68)

தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 103/4
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 104/4
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 105/4
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 106/4
சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 107/4
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 108/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 109/4
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 110/4
சாயாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 111/4
தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 112/4
தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 113/4
தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 114/4
தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 115/4
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 116/4
தாழாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 117/4
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 118/4
சல்லாப வள தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 119/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 120/4
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 121/4
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 122/4
தள்ள அரிய புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 123/4
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/4
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 125/4
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 126/4
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 127/4
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 128/4
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 129/4
அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 130/4
பதியே எங்கும் நிறைந்து அருளும் பரம சுகமே பரம் சுடரே – திருமுறை1:14 219/1
இலங்கி எங்கணும் நிறைந்து அருள் இன்பமே எந்தையே எம் தாயே – திருமுறை1:15 227/3
புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளி பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:6 624/3,4
உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவை – திருமுறை2:23 818/1
உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற – திருமுறை2:72 1363/1
தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில் – திருமுறை3:2 1962/551
கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகி – திருமுறை3:5 2070/1
பூவே அ பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனித தேவே – திருமுறை3:5 2094/4
பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கி பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி – திருமுறை3:5 2105/2
விண்டு அலறி ஓலமிட்டு புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே – திருமுறை3:5 2113/2
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகி – திருமுறை3:5 2117/3
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை3:5 2125/4
நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம் – திருமுறை3:22 2522/1
உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை4:15 2743/1
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட – திருமுறை4:15 2769/1
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:1 3057/2
பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3153/2
அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார் – திருமுறை5:3 3162/1
ஓர்ந்த உள்ளகத்தே நிறைந்து ஒளிர்கின்ற ஒருவனே உலகியல் அதிலே – திருமுறை6:13 3428/1
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:22 3656/2
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே – திருமுறை6:22 3677/4
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:33 3820/4
புலை களவு அகற்றி எனக்குளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3874/4
நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே – திருமுறை6:42 3918/3
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:57 4095/3
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:57 4102/2
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி – திருமுறை6:57 4119/1
நாட்டிய ஓங்காரம் ஐந்தில் பரம் முதல் ஓர் நான்கும் நந்நான்கும் ஆறிடத்தும் நயந்து நிறைந்து அருளி – திருமுறை6:57 4123/1
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4125/2
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/3
அண்டமும் நிறைந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/226
மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட – திருமுறை6:81 4615/1465
நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே – திருமுறை6:89 4684/4
குளத்தே நிறைந்து அணையும் கடந்து ஓங்கி குலவு பரிமளத்தே – திருமுறை6:89 4685/3
நிறைந்து என் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டியே – திருமுறை6:112 4976/2
மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரமமே – திருமுறை6:112 5013/3
விண் கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது – திருமுறை6:125 5414/3
நிலையும் கொடுத்தான் நிறைந்து – திருமுறை6:129 5494/4
நித்த வடிவும் நிறைந்து ஓங்கு சித்து எனும் ஓர் – திருமுறை6:129 5503/2
நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனை சித்த சிகாமணியை – திருமுறை6:134 5590/2

மேல்


நிறைந்துநிறைந்து (1)

நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – திருமுறை6:134 5576/1

மேல்


நிறைந்தே (14)

தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2607/3,4
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 3276/1,2
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:22 3676/1
ஆதியும் அந்தமும் இன்றி ஒன்று ஆகி அகம் புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளங்கொள் சிற்சபை நடு விளங்கு மெய் பதியே – திருமுறை6:23 3704/1,2
ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே – திருமுறை6:57 4120/2
சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடு கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:57 4122/1,2
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4126/2
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4127/1,2
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:57 4169/2,3
அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும் ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:57 4171/3,4
வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி – திருமுறை6:140 5697/2,3
பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:142 5751/3,4
அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே – திருமுறை6:142 5791/4
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே
மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய் சின்மயமாய் தன்மயமான நிலையே – திருமுறை6:142 5811/3,4

மேல்


நிறைந்தேன் (2)

உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – திருமுறை6:125 5449/3,4
செனிப்பு இலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவ துரியாதீதத்தே சிவ மயமாய் நிறைந்தேன்
இனிப்புறு சிற்சபை இறையை பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி – திருமுறை6:142 5809/3,4

மேல்


நிறைந்தோய் (1)

கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை4:15 2740/1

மேல்


நிறைந்தோர்க்கு (1)

ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர் – திருமுறை3:2 1962/415

மேல்


நிறைபவை (1)

நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை4:3 2592/3

மேல்


நிறைமதியாளர் (1)

நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல் – திருமுறை3:6 2320/1

மேல்


நிறைய (5)

உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை1:1 20/1
நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம் – திருமுறை2:15 717/1
நிலவு வெண் மதி சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் – திருமுறை2:29 882/3
தெய்வ புகழ் என் செவி நிறைய கேளேனோ – திருமுறை2:36 954/4
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி – திருமுறை6:57 4189/3

மேல்


நிறையிலே (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:22 3657/1

மேல்


நிறையும் (10)

வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை1:1 3/2
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை1:1 12/2
பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி – திருமுறை2:35 949/3
நிறையும் வெள் நீற்று கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே – திருமுறை2:35 949/4
பொறையும் நல் நிறையும் அறிவும் நல் செறிவும் பொருந்திடா பொய்யனேன் எனினும் – திருமுறை3:16 2494/3
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2591/4
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3098/2
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3098/3
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3098/4
உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – திருமுறை6:115 5206/2

மேல்


நிறையே (2)

வரம் வளர் நிறையே நிறை வளர் வரமே வரம் நிறை வளர்தரு வயமே – திருமுறை6:62 4246/3
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே – திருமுறை6:62 4248/1

மேல்


நிறையோர் (1)

நிறையோர் வணங்கு தணிகாசலத்தில் நிலைபெற்று இருக்கும் அவனே – திருமுறை1:21 287/4

மேல்


நிறைவது (1)

பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது – திருமுறை6:114 5170/1

மேல்


நிறைவாம் (1)

அளி ஆகி அது ஆகி அதுவும் அல்லாது ஆகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:127 5474/3,4

மேல்


நிறைவாய் (5)

நிறைவாய் குறைவாய் நிறைகுறைவு_இல்லாதாய் – திருமுறை3:3 1965/65
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் – திருமுறை3:5 2118/1
இறையளவும் துரிசு இலதாய் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும் முதல் இடமாய் – திருமுறை6:47 3988/1
என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய்
என்றும் விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1215,1216
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:83 4628/1

மேல்


நிறைவாயே (1)

வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே – திருமுறை6:105 4879/4

மேல்


நிறைவார் (1)

உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றி தியாக_பெருமானர் – திருமுறை2:80 1544/2

மேல்


நிறைவான (3)

திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்க செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து – திருமுறை1:1 1/1
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை3:5 2106/3
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:22 3678/3

மேல்


நிறைவித்து (4)

இன்பிலே நிறைவித்து அருள் உரு ஆக்கி இனிது அமர்ந்து அருளிய இறையை – திருமுறை6:46 3965/3
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி – திருமுறை6:57 4189/3
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் – திருமுறை6:81 4615/1570
அருள் நல் நிலையில் அதுஅதுவாய் அறிவில் கிடைத்த அறிவே என் அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே ஐம்பூத – திருமுறை6:83 4625/2

மேல்


நிறைவில் (1)

வருண நிறைவில் சன்மார்க்கம் மருவ புரிந்த வாழ்வே நல் – திருமுறை6:98 4784/2

மேல்


நிறைவிலே (1)

உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:22 3659/2

மேல்


நிறைவின் (1)

புத்து அக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்து அருள்பவனே – திருமுறை2:6 631/4

மேல்


நிறைவு (11)

ஆலம்பொழில் சிவயோக பயனே சீலம் நிறைவு
ஆம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும் – திருமுறை3:2 1962/148,149
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை3:5 2110/3
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை4:22 2807/3
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 3497/2
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:22 3672/1
இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4471/4
நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல – திருமுறை6:81 4615/427
தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே – திருமுறை6:81 4615/1485
நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே – திருமுறை6:115 5209/1
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே – திருமுறை6:142 5801/4

மேல்


நிறைவும் (4)

நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் – திருமுறை3:6 2306/3
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:3 2594/2
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை4:3 2597/3
மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:125 5424/4

மேல்


நிறைவுற்றேன் (1)

மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன்
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/3,4

மேல்


நிறைவுறு (1)

பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே – திருமுறை6:117 5232/1

மேல்


நிறைவே (40)

நிலம் மேவுகின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை1:21 283/3,4
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே – திருமுறை2:75 1460/2
வீரட்டம் மேவும் வியன் நிறைவே ஓர் அட்ட – திருமுறை3:2 1962/54
சொல்லும் கடம்பந்துறை நிறைவே மல்லலொடு – திருமுறை3:2 1962/132
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே – திருமுறை3:18 2501/3,4
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2503/3,4
அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே
வெருள் உறு சமயத்து அறியொணா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2526/3,4
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே – திருமுறை3:22 2527/3
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே
தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து – திருமுறை3:22 2529/2,3
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே
வண்ண மா மேனி பரசிவ களிறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2533/3,4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை4:2 2583/2,3
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை4:2 2584/1
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/4
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை5:10 3246/3
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/3,4
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3684/3,4
ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே அதுஅதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே – திருமுறை6:23 3690/1
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3706/3,4
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:34 3827/3
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே
அலைகள் அற்று உயிருக்கு அமுது அளித்து அருளும் அருள் பெரும் கடல் எனும் அரசே – திருமுறை6:39 3874/2,3
அற்புத நிறைவே சற்புதர் அறிவில் அறிவு என அறிகின்ற அறிவே – திருமுறை6:39 3876/1
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே – திருமுறை6:39 3880/1
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே – திருமுறை6:39 3887/2
அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதி சிவமே அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவ பொருளே – திருமுறை6:57 4090/1
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே
துதிக்கும் அன்பர் தொழ பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4097/3,4
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே – திருமுறை6:57 4144/1,2
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே – திருமுறை6:62 4244/2
நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே
மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே – திருமுறை6:62 4252/1,2
விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே – திருமுறை6:63 4253/2
என் பெரு நிறைவே என் தனி அறிவே – திருமுறை6:81 4615/1448
நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ – திருமுறை6:89 4693/1
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:96 4757/2
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – திருமுறை6:117 5228/1
பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே – திருமுறை6:117 5232/1
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:127 5475/3

மேல்


நிறைவை (6)

எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை – திருமுறை2:23 815/3
எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
நண்ணி ஒற்றியூர் அமர்ந்து அருள் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 818/3,4
இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை4:17 2791/4
சதம் தரும் சச்சிதானந்த நிறைவை சாமியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3969/4
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை – திருமுறை6:46 3977/2,3
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியை சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே – திருமுறை6:142 5805/4

மேல்


நின் (1389)

உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை1:1 1/3
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/2
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை1:1 9/3
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை1:1 12/2
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை1:1 13/3
பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை1:1 19/1
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை1:1 19/1
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை1:1 19/3
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை1:1 24/2
ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை1:1 26/2
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை1:1 28/3
பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய் – திருமுறை1:1 30/3
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை1:1 31/1
கற்பகமே நின் கழல் கருதேன் இ கடைப்படும் என் – திருமுறை1:3 50/3
பொற்பகம் மேவிய நின் அருள் என் என்று போற்றுவதே – திருமுறை1:3 50/4
ஏனோ நின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இரும் கணி பூ – திருமுறை1:3 55/3
ஐயா நின் பொன்_அடிக்கு ஓலமிட்டேன் என்னை ஆண்டுகொளாய் – திருமுறை1:3 56/2
சுவையே அமுது அன்ன நின் திரு_நாமம் துதிக்கவும் ஆம் – திருமுறை1:3 59/3
துள் அகத்தேன் சிரம் சேரும்-கொலோ நின் துணை அடியே – திருமுறை1:3 61/4
துடியேன் அருணகிரி பாடும் நின் அருள் தோய் புகழை – திருமுறை1:3 62/2
வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்திலனேல் – திருமுறை1:3 63/3
என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல் – திருமுறை1:3 64/1
சாரும் தணிகையில் சார்ந்தோய் நின் தாமரை தாள் துணையை – திருமுறை1:3 65/1
பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் – திருமுறை1:3 69/1
மன்னா நின் பொன் அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன் – திருமுறை1:3 70/3
அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும் – திருமுறை1:4 72/1
தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோக – திருமுறை1:4 72/3
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின்
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை1:4 73/3,4
களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை – திருமுறை1:4 74/1
மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும் – திருமுறை1:4 75/1
குன்று நேர் பிணி துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத – திருமுறை1:4 77/1
நன்று நன்று அதற்கு என் சொல்வார் தணிகை வாழ் நாத நின் அடியாரே – திருமுறை1:4 77/4
யாரையும் துணைகொண்டிலேன் நின் அடி_இணை துணை அல்லால் நின் – திருமுறை1:4 78/1
யாரையும் துணைகொண்டிலேன் நின் அடி_இணை துணை அல்லால் நின்
பேரை உன்னி வாழ்ந்திடும்படி செய்வையோ பேதுறச்செய்வாயோ – திருமுறை1:4 78/1,2
சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே – திருமுறை1:4 78/4
வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் – திருமுறை1:4 79/2
வராயினும் நின் திரு_தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என் – திருமுறை1:4 80/3
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை – திருமுறை1:4 81/1
தொண்டனேனும் நின் அடியரில் செறிவனோ துயர் உழந்து அலைவேனோ – திருமுறை1:4 81/3
வீணே துயரத்து அழுந்துகின்றேன் வேறு ஓர் துணை நின் அடி அன்றி – திருமுறை1:5 82/2
கொண்டார் அடியர் நின் அருளை யானோ ஒருவன் குறைபட்டேன் – திருமுறை1:5 88/3
அன்னே அப்பா என நின் தாட்கு ஆர்வம் கூர்ந்து இங்கு அலைகின்றேன் – திருமுறை1:5 91/1
என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம் – திருமுறை1:5 91/2
பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி – திருமுறை1:6 93/3
சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை1:6 94/4
களிக்கும் மறை கருத்தே மெய்ஞ்ஞான நீதி கடவுளே நின் அருளை காணேன் இன்னும் – திருமுறை1:6 95/2
தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே – திருமுறை1:6 96/3
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை1:6 97/2
ஐயா நின் அடியரொடு வாழ்குவேன் இங்கு ஆர் உனை அல்லால் எனக்கு இன்று அருள்செய்வாயே – திருமுறை1:6 97/4
நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை1:6 98/2
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை1:6 100/2
அண்ணாவே நின் அடியை அன்றி வேறு ஓர் ஆதரவு இங்கு அறியேன் நெஞ்சு அழிந்து துன்பால் – திருமுறை1:6 101/1
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை1:6 102/4
வன் புலைய வயிறு ஓம்பி பிறவி நோய்க்கு மருந்தாய நின் அடியை மறந்தேன் அந்தோ – திருமுறை1:7 105/2
பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருக கிட்டாது – திருமுறை1:7 109/1
கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்ச கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன் – திருமுறை1:7 110/1
சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ – திருமுறை1:7 110/2
மாயாத துயரடைந்து வருந்தி தெய்வ மருந்தாய நின் அடியை மறந்திட்டேனே – திருமுறை1:7 111/2
என் சொலினும் இரங்காமல் அந்தோ வாளாவிருக்கின்றாய் என்னே நின் இரக்கம் எந்தாய் – திருமுறை1:7 113/2
புண்ணியா நின் அருளை இன்னும் காணேன் பொறுத்து முடியேன் துயரம் புகல்வது என்னே – திருமுறை1:7 115/2
உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் – திருமுறை1:7 118/1
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை1:7 120/1
என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ – திருமுறை1:7 120/2
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை1:7 121/2
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ – திருமுறை1:7 124/2
பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின்
பொன் அருளை புணர்ந்து மனம் மகிழ்ந்து வாழ புண்ணியனே நாயேற்கு பொருத்தம் இன்றோ – திருமுறை1:7 130/1,2
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை1:8 132/1
சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை1:8 135/1
நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால் – திருமுறை1:8 135/3
செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல் – திருமுறை1:8 136/1
ஐய நின் திரு_அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்று என் இ விஞ்சு வஞ்சனேன் – திருமுறை1:8 139/2
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன் – திருமுறை1:8 140/1
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ – திருமுறை1:8 140/2
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 140/4
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை1:9 142/1
கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே – திருமுறை1:9 142/2
ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ – திருமுறை1:9 143/2
மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை1:9 144/1
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே – திருமுறை1:9 145/2
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே – திருமுறை1:9 146/1
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே – திருமுறை1:9 147/1
இன்று நின் திரு_அருள் அடைந்து உய்வனோ இல்லை இ உலகத்தே – திருமுறை1:9 148/2
நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே – திருமுறை1:9 148/4
மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் – திருமுறை1:9 149/2
நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாத நின் செயல்-அன்றே – திருமுறை1:9 150/2
நெஞ்சமே இஃது என்னை நின் மதி – திருமுறை1:10 154/1
செழிக்கும் சீர் திரு_தணிகை தேவ நின்
கொழிக்கும் நல் அருள் கொள்ளை கொள்ளவே – திருமுறை1:10 156/1,2
முன்னை நல் நெறி முயன்றிலேனை நின்
பொன்னை அன்ன தாள் போற்றவைத்தனை – திருமுறை1:10 157/2,3
அண்ணிலேன் நினை ஐய நின் அடி – திருமுறை1:10 158/1
சாறு சேர் திரு_தணிகை எந்தை நின்
ஆறு மா முகத்து அழகை மொண்டுகொண்டு – திருமுறை1:10 162/1,2
முற்றுமோ மனம் முன்னி நின் பதம் – திருமுறை1:10 163/1
ஈதி நின் அருள் என்னும் பிச்சையே – திருமுறை1:10 165/4
அணிகை நின் அடிக்கு அயர்ந்து நின்று வீண் – திருமுறை1:10 171/3
மன்னும் நின் அருள் வாய்ப்பது இன்றியே – திருமுறை1:10 174/1
மேலை வானவர் வேண்டும் நின் திரு_காலை – திருமுறை1:10 175/1
வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம் – திருமுறை1:10 176/1
நேயம் நின் புடை நின்றிடாத என் – திருமுறை1:10 177/1
தாய நின் கடன் தணிகை_வாணனே – திருமுறை1:10 177/4
அல்லும் பகலும் நின் நாமம் அந்தோ நினைந்து உன் ஆளாகேன் – திருமுறை1:11 181/3
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை – திருமுறை1:11 182/1
தணியேன் தாகம் நின் அருளை தருதல் இலையேல் தாழ்வேனே – திருமுறை1:11 183/4
மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா – திருமுறை1:12 191/1
சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை1:12 192/3
மருள்_இலாதவர்கள் வழுத்தும் நின் அடியை மனம் உற நினைந்து அகத்து அன்பாம் – திருமுறை1:12 193/1
கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம் – திருமுறை1:12 196/1
பத்திகொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின் அடி பணியும் – திருமுறை1:12 197/1
நீற்று அணி விளங்கும் அவர்க்கு அருள் புரியும் நின் அடி_கமலங்கள் நினைந்தே – திருமுறை1:12 198/1
ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே – திருமுறை1:12 198/3
எண்ணுறுமவர்கட்கு அருளும் நின் அடியை ஏத்திடாது அழிதரும் செல்வ – திருமுறை1:12 200/1
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே – திருமுறை1:12 200/3
உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும் – திருமுறை1:13 202/3
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே – திருமுறை1:13 205/3
தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே – திருமுறை1:13 207/4
ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ – திருமுறை1:15 223/3
துன்பினால் அகம் வெதும்பி நைந்து அயர்ந்து நின் துணை அடி_மலர் ஏத்தும் – திருமுறை1:15 224/1
வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ – திருமுறை1:15 224/3
கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திரு கடைக்கண் நோக்கு அருள் நோக்கி – திருமுறை1:15 226/2
கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ – திருமுறை1:15 227/2
நின் புகழை பாடேனோ வாயார பாவியேனே – திருமுறை1:16 231/4
ஆவியே அறிவே என் அன்பே என் அரசே நின் அடியை சற்றும் – திருமுறை1:16 232/3
பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம் – திருமுறை1:16 233/2
தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ – திருமுறை1:16 233/3
சாரேனோ நின் அடியர் சமுகம் அதை சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ – திருமுறை1:16 233/4
அள்ளேனோ நின் அருளை அள்ளி உண்டே ஆனந்தத்து அழுந்தி ஆடி – திருமுறை1:16 234/2
துள்ளேனோ நின் தாளை துதியேனோ துதித்து உலக தொடர்பை எல்லாம் – திருமுறை1:16 234/3
தள்ளேனோ நின் அடி கீழ் சாரேனோ துணை இல்லா தனியனேனே – திருமுறை1:16 234/4
கனியே நின் சேவடியை கண்ணார கண்டு மனம் களிப்புறேனோ – திருமுறை1:16 235/2
முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று – திருமுறை1:16 238/1
மன்னேனோ அடியருடன் வாழேனோ நின் அடியை வாழ்த்திடேனோ – திருமுறை1:16 238/2
என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ – திருமுறை1:16 238/4
தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீரா துன்பம் – திருமுறை1:16 239/2
ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால் – திருமுறை1:16 239/3
நாடேனோ தணிகை-தனில் நாயகனே நின் அழகை நாடிநாடி – திருமுறை1:16 240/2
திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப எனக்கு திடுக்கிடுமே – திருமுறை1:17 251/4
குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன் – திருமுறை1:18 253/2
கோவை வாய் இதழ்க்கு இச்சையதாகி நின் குரை கழற்கு அன்புகொண்டிலன் ஆயினேன் – திருமுறை1:18 255/2
மண்ணை காட்டிடும் மாய வனிதைமார் மாலை போக்கி நின் காலை பணிவனோ – திருமுறை1:18 259/2
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை1:18 260/4
வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 262/4
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 263/4
மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 264/4
கூறா பெருமை நின் அடியார் கூட்டத்துடன் போய் குலாவும் வண்ணம் – திருமுறை1:19 265/2
மாறா சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 265/4
சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான் – திருமுறை1:19 266/2
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 266/4
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 267/4
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 268/4
நல்லார்க்கு எல்லாம் நல்லவ நின் நாமம் துதிக்கும் நலம் பெறவே – திருமுறை1:19 269/2
வல்லார்க்கு அருளும் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 269/4
வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 270/4
ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் – திருமுறை1:19 271/2
வாகை புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே – திருமுறை1:19 271/4
நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே – திருமுறை1:21 289/3
அடுத்திலேன் நின் அடியர் அவைக்குள் சற்றும் அன்பு இலேன் நின் தொழும்பன் ஆகேன் வஞ்சம் – திருமுறை1:22 291/1
அடுத்திலேன் நின் அடியர் அவைக்குள் சற்றும் அன்பு இலேன் நின் தொழும்பன் ஆகேன் வஞ்சம் – திருமுறை1:22 291/1
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையை காணேன் – திருமுறை1:22 292/3
செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர் – திருமுறை1:22 293/1
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை1:22 293/3
சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின்
பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர் – திருமுறை1:22 294/1,2
அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன் – திருமுறை1:22 297/1
செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 297/2
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை1:22 300/1
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை1:22 300/1
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை1:22 300/2
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 302/4
கருத்துள் உருகி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 303/4
காதல் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 304/4
காட்டை கடந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 305/4
எட்டிக்கனியாம் இ உலகத்து இடர் விட்டு அகல நின் பதத்தை – திருமுறை1:23 306/3
கட்டி தழுவி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 306/4
கலக்கம் அகன்று நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 307/4
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 308/4
கள்ளம் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 309/4
கடலை அடுத்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 310/4
வான் பிறந்தார் புகழ் தணிகை மலையை கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன் – திருமுறை1:25 317/1
மெய்யாவோ நல் தணிகை மலையை சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன் – திருமுறை1:25 318/1
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை1:25 324/3
ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை1:25 325/3
தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய் தியங்கி என்றன் – திருமுறை1:26 334/1
வேதா நந்தனொடு போற்றி மேவப்படும் நின் பதம் மறந்தே – திருமுறை1:26 335/1
மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளை – திருமுறை1:28 348/1
போய் நின்று அடைவேனோ புண்ணிய நின் பொன்_அருளே – திருமுறை1:28 349/4
மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர் – திருமுறை1:29 354/2
போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே – திருமுறை1:32 368/1
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை1:32 368/2
வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள் – திருமுறை1:32 369/1
பேர் பூத்த ஒற்றியில் நின் முன்னர் ஏற்றிட பேதையனேன் – திருமுறை1:33 370/3
திரு மருங்கு ஆர் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னராய் – திருமுறை1:33 371/3
எண்ணப்படும் நின் திரு_அருள் ஈக இ ஏழையற்கே – திருமுறை1:33 373/4
இ பாரில் நின் அடியார்க்கு ஏவல்செய்ய எனக்கு அருளே – திருமுறை1:34 374/4
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞான குறி கொடு நின்
தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்க தகுந்த திரு_நாள் – திருமுறை1:34 376/2,3
மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம் – திருமுறை1:36 390/1
கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரை கடையனேன் முடி மிசை அமர்த்தி – திருமுறை1:36 391/1
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை1:36 394/2
நின் நிலை அறியா வஞ்சகரிடத்தில் நின்றுநின்று அலைதரும் எளியேன்-தன் – திருமுறை1:36 397/1
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை1:36 398/1
துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணையன்றி துணை ஒன்றும் காணேன் – திருமுறை1:36 399/2
மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மன கருத்து அறியேனே – திருமுறை1:39 420/4
ஈறிலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும் – திருமுறை1:39 421/1
கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன் – திருமுறை1:40 430/1
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை1:40 430/3
ஐய நின் திரு_அடி துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன் – திருமுறை1:40 431/2
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை1:40 431/3
விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை1:40 432/3
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது – திருமுறை1:40 433/2
புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன் – திருமுறை1:40 435/2
தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை1:40 437/3
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் – திருமுறை1:42 452/1
ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய் – திருமுறை1:42 453/2
மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான் – திருமுறை1:42 454/2
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை1:42 455/1
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின்
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை1:42 456/1,2
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 459/4
குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரை – திருமுறை1:43 462/2
வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை1:44 478/2
திதியும் புவி புகல் நின் பெயர் நெறியை தெரிவிப்பான் – திருமுறை1:47 502/3
முருக நின் பாதம் போற்றி முளரி அம் கண்ணற்கு அன்பாம் – திருமுறை1:48 517/1
மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி – திருமுறை1:48 517/2
தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 517/4
தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 517/4
கோது இலா குணத்தோய் போற்றி குகேச நின் பாதம் போற்றி – திருமுறை1:48 518/1
ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 518/4
ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 518/4
நாதமும் கடந்துநின்ற நாத நின் கருணை போற்றி – திருமுறை1:48 519/2
போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி – திருமுறை1:48 519/3
நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி – திருமுறை1:52 550/4
உருகாத நாய்_அனையேற்கு நின் தண் அருள் உண்டு-கொலோ – திருமுறை1:52 552/2
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை1:52 558/2
பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை – திருமுறை1:52 558/3
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய் – திருமுறை1:52 559/1
நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு – திருமுறை1:52 563/3
புதியேன் அல்லேன் நின் அடிமை பொருத்தம் இல்லேன்_அல்லேன் யான் – திருமுறை2:1 575/1
சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ – திருமுறை2:1 577/1
வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன் – திருமுறை2:2 585/1
நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ – திருமுறை2:2 586/1
ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே – திருமுறை2:2 586/3
பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான் – திருமுறை2:2 588/2
பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன் – திருமுறை2:2 589/3
பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பத புகழை – திருமுறை2:3 596/1
அருள்கூர்ந்து எனை நின் தாள் மேவுவோர்-பால் சேர்த்து அருளே – திருமுறை2:3 596/4
முக்கண் பொருளே நின் புணர்ப்பை அறியேன் புலையேனே – திருமுறை2:3 599/4
பண்ணால் உன் அருள்_புகழை பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகை பார்த்துப்பார்த்து – திருமுறை2:4 601/1
எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் – திருமுறை2:4 601/3
எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் – திருமுறை2:4 602/1
எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் – திருமுறை2:4 602/1
இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே – திருமுறை2:4 603/1
இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே – திருமுறை2:4 603/1
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:4 604/1
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:4 604/1
பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினை போற்றுகின்றார் – திருமுறை2:4 605/1
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:4 606/1
தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:4 606/1
வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:4 607/1
வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார் – திருமுறை2:4 608/1
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:4 608/2
கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் – திருமுறை2:4 610/1
வள்ளலே நின் அடி_மலரை நண்ணிய – திருமுறை2:5 614/1
சொல் அலங்கு அடல் விடை தோன்றல் நின் அருள் – திருமுறை2:5 619/2
நிகழும் நின் திரு_அருள் நிலையை கொண்டவர் – திருமுறை2:5 622/1
அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம் – திருமுறை2:6 625/3
ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணை திவலையே எனினும் – திருமுறை2:6 626/1
இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன் – திருமுறை2:6 627/3
இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன் – திருமுறை2:6 627/3
கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:6 629/4
என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் – திருமுறை2:6 630/1
என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் – திருமுறை2:6 630/1
என்று நின் அடியர்க்கு ஏவல்செய்திடும் நாள் என்று எனது அக துயர் அறும் நாள் – திருமுறை2:6 630/2
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் – திருமுறை2:6 632/3
வைதிலேன் வணங்காது இகழ்பவர்-தம்மை வஞ்சனேன் நின் அடியவர்-பால் – திருமுறை2:7 640/1
ஏன் என கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 653/4
தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:9 654/3
அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு – திருமுறை2:9 655/3
துங்க நின் அடியை துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:9 656/3
துன்று நின் அடியை துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:9 657/3
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று – திருமுறை2:9 658/3
கோயில் மேவி நின் கோ மலர் தாள் தொழாதே – திருமுறை2:10 663/3
குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில் – திருமுறை2:10 666/3
பண்ணும் நின் அருள் பாரிடை வாழ்கவே – திருமுறை2:10 670/4
கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ் – திருமுறை2:10 672/3
தோன்றா துணையாகும் சோதியே நின் அடிக்கே – திருமுறை2:12 684/1
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 686/3
கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே – திருமுறை2:12 687/1
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் – திருமுறை2:12 687/3
நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 688/3
ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின்
சீர் மதிக்க நின் அடியை தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:12 689/1,2
சீர் மதிக்க நின் அடியை தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:12 689/2
பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின்
சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும் – திருமுறை2:12 692/1,2
நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 692/3
நாணம் ஒன்று இல்லா நாயினேன் பிழையை நாடி நின் திருவுளத்து அடைத்தே – திருமுறை2:13 697/1
அஞ்செழுத்து ஓதி உய்ந்திடா பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி – திருமுறை2:13 698/1
துரும்பினேன் பிழையை திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட – திருமுறை2:13 701/1
மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே – திருமுறை2:14 704/2
பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே – திருமுறை2:14 704/4
உடைமை வைத்து எனக்கு இன்று அருள்செயாவிடினும் ஒப்பு_இலாய் நின் அடிக்கு எனையே – திருமுறை2:14 707/1
அடைமைவைத்தேனும் நின் அருள் பொருள் இங்கு அளித்திடவேண்டும் இன்று எவைக்கும் – திருமுறை2:14 707/2
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:14 707/3
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு – திருமுறை2:14 710/1
நல் அமுது_அனையார் நின் திரு_அடிக்கே நண்புவைத்து உருகுகின்றனரால் – திருமுறை2:14 711/1
என்னை நின்னவனா கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி – திருமுறை2:14 712/1
நல் நெறி சேர் அன்பர்-தமை நாடிடவும் நின் புகழின் – திருமுறை2:16 725/1
சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை – திருமுறை2:16 728/3
ஆறாது அரற்றி அழுகின்றேன் நின் செவியில் – திருமுறை2:16 729/3
பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல் – திருமுறை2:16 735/3
பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளை புண்ணியர்கள் – திருமுறை2:16 736/1
தாம் மாந்தி நின் அடி கீழ் சார்ந்து நின்றார் ஐயோ நான் – திருமுறை2:16 736/2
துன்னிய நின் பொன்_அடியை சூழாதேன் ஆயிடினும் – திருமுறை2:16 737/2
பாட்டுக்கு அடங்கா நின் பத்தர் அடி புகழ் போல் – திருமுறை2:16 738/3
நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் – திருமுறை2:16 739/3
பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியை போற்றாத – திருமுறை2:16 741/1
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் – திருமுறை2:16 743/1
பாகின் தனி சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை – திருமுறை2:16 745/3
துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்தி – திருமுறை2:18 764/1
துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்தி – திருமுறை2:18 764/1
செங்கண் மால் அயன் தேடியும் காணா செல்வ நின் அருள் சேர்குவது என்றோ – திருமுறை2:18 764/2
இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 803/2
மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே – திருமுறை2:26 849/4
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:26 851/2
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:26 851/2
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:26 851/2
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின்
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:26 851/2,3
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:26 851/3
உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே – திருமுறை2:26 855/4
நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே – திருமுறை2:26 856/4
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடை கருத்தே – திருமுறை2:26 857/4
யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:27 859/2
ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும் – திருமுறை2:27 860/1
நன்று நின் தன்மை நான் அறிந்து ஏத்தல் நாய் அரசாளல் போல் அன்றோ – திருமுறை2:27 860/2
இ பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் – திருமுறை2:27 862/3
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் என செயல் நின் அருள் இயல்பே – திருமுறை2:27 863/2
தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையா – திருமுறை2:28 869/1
சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:28 874/3
பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தை பற்றிலேன் அந்தோ – திருமுறை2:28 876/2
குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் – திருமுறை2:28 877/2
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:29 882/1
காவல் அமுதும் நறும் தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழே – திருமுறை2:32 908/4
அன்றும் அறியார் மா தவரும் அயனும் மாலும் நின் நிலையை – திருமுறை2:32 910/1
கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே – திருமுறை2:32 914/4
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:32 915/4
சற்ப அணியாய் நின்றன் ஒற்றி தலத்தை சார்ந்து நின் புகழை – திருமுறை2:33 921/3
விண்டு அறியா நின் புகழை விரும்பி ஒற்றியூரில் நினை – திருமுறை2:33 922/3
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் – திருமுறை2:33 925/3
எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதி போல் இருக்கின்றேன் – திருமுறை2:34 930/3
வலமே உடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன் – திருமுறை2:34 934/1
கோளை அகற்றி நின் அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ – திருமுறை2:34 935/3
முத்தி முதலே முக்கண் உடை மூரி கரும்பே நின் பதத்தில் – திருமுறை2:34 936/1
எற்றுக்கு அடியர் நின்றது நின் இணை தாள்_மலரை ஏத்த அன்றோ – திருமுறை2:34 939/1
வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே – திருமுறை2:34 940/4
பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றி பெரும நின் அருள் எனக்கு உண்டே – திருமுறை2:35 943/4
பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மல பிலமாம் – திருமுறை2:35 944/1
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி – திருமுறை2:35 947/2
என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனை கைவிடேல் இனியே – திருமுறை2:35 947/4
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் – திருமுறை2:35 948/1
இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பி – திருமுறை2:35 949/1
காணாத நின் உருவை கண்டு களியேனோ – திருமுறை2:36 956/4
எவ்வண்ணம் நின் வண்ணம் என்று அறிதற்கு ஒண்ணாதாய் – திருமுறை2:36 958/2
முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ – திருமுறை2:36 960/4
மானம்_இலார் நின் தாள் வழுத்தாத வன்_மனத்தார் – திருமுறை2:36 964/1
ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ் – திருமுறை2:36 969/3
தூதுசென்ற நின் தாள் துணை புகழை பாடேனோ – திருமுறை2:36 970/4
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:40 1019/2
தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம் – திருமுறை2:40 1020/3
சேய நல் நெறி அணித்து என காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் – திருமுறை2:40 1024/2
தூய நின் அடியவருடன் கூடி தொழும்புசெய்வதே சுகம் என துணியேன் – திருமுறை2:40 1024/3
புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் – திருமுறை2:40 1025/1
நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே – திருமுறை2:42 1042/2
அன்னை போன்று அடியர்க்கு அருத்தியில் அருத்தும் அப்ப நின் அடியினை காணாது – திருமுறை2:43 1048/1
நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:43 1050/1
அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர என தொழல் மறந்தே – திருமுறை2:43 1053/1
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:43 1054/1
சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் – திருமுறை2:43 1056/2
வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே – திருமுறை2:44 1057/2
எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே – திருமுறை2:44 1057/3
மாய நெஞ்சமோ நின் அடி வழுத்தா வண்ணம் என்றனை வலிக்கின்றது அதனால் – திருமுறை2:44 1058/1
இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால் – திருமுறை2:44 1064/2
ஒரு கணப்பொழுதேனும் நின் அடியை உள்கிடாது உளம் ஓடுகின்றதனால் – திருமுறை2:44 1065/1
யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன் – திருமுறை2:44 1066/1
சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ – திருமுறை2:45 1067/2
ஆலம் உண்ட நின் தன்மை மாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே – திருமுறை2:45 1067/3
பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ – திருமுறை2:45 1070/2
தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் – திருமுறை2:45 1071/2
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா – திருமுறை2:45 1072/1
நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ – திருமுறை2:46 1077/3
மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையா – திருமுறை2:46 1078/1
பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:46 1079/3
ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே – திருமுறை2:46 1084/3
நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ – திருமுறை2:46 1085/3
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:46 1086/3
ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் – திருமுறை2:47 1093/2
சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே – திருமுறை2:47 1093/4
அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே – திருமுறை2:47 1097/4
வைத்த நின் அருள் வாழிய வாழிய – திருமுறை2:48 1107/1
சாற்றவைத்தனை நின் புகழ் தன்மையை – திருமுறை2:48 1108/2
சேமம் என்பதாம் நின் அருள் கிடையா சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் – திருமுறை2:49 1111/2
தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால் – திருமுறை2:49 1113/3
அந்தமட்டினில் இருத்தியோ அன்றி அடிமை வேண்டி நின் அருள் பெரும் புணையை – திருமுறை2:49 1115/3
ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் – திருமுறை2:49 1116/2
தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திரு தண் அளி புரிவாய் – திருமுறை2:51 1134/2
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:51 1135/3
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் – திருமுறை2:52 1139/2
சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்கு தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ – திருமுறை2:52 1140/3
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி – திருமுறை2:52 1141/2
அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ – திருமுறை2:52 1147/3
இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலா கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு – திருமுறை2:52 1148/2
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 1148/3
நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம் – திருமுறை2:53 1155/1
நாடிய சீர் ஒற்றி நகர்_உடையாய் நின் கோயில் – திருமுறை2:54 1162/1
மிச்சை தவிர்க்கும் ஒற்றி வித்தகனே நின் அருட்கே – திருமுறை2:54 1166/3
நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் – திருமுறை2:58 1203/1
நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின்
பொன் போன்ற ஞான புது மலர் தாள் துணை போற்றுகிலேன் – திருமுறை2:58 1203/1,2
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞான செல்வ சிவமே நின்
அருள் ஆர்ந்த முக்கண் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:59 1214/3,4
தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தை கண்டிலனே – திருமுறை2:59 1216/4
அவ்வண்ணமான அரசே அமுதே நின்
செவ் வண்ண மேனி திறம் காணப்பெற்றிலனே – திருமுறை2:59 1219/3,4
வித்தே நின் பொன்_அடி கீழ் மேவி நிற்க கண்டிலனே – திருமுறை2:59 1221/4
நஞ்சு அமுதா கொண்டு அருளும் நல்லவனே நின் அலது ஓர் – திருமுறை2:60 1230/3
வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின் அருள் வழியிடை நடப்பான் – திருமுறை2:61 1233/1
தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய் – திருமுறை2:61 1234/2
வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர் பதத்தில் – திருமுறை2:61 1235/1
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் – திருமுறை2:61 1236/1
நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய் – திருமுறை2:61 1236/2
போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடை புனித நின் அடியை – திருமுறை2:61 1237/1
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:61 1239/1
இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:61 1239/2
ஆளாக நின் பொன்_அடிக்கு அன்புசெய்திட ஐய நெடு – திருமுறை2:62 1243/1
சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே – திருமுறை2:62 1246/2
நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் – திருமுறை2:62 1248/1
பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் – திருமுறை2:62 1253/1
எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத – திருமுறை2:63 1254/1
சரதத்தால் அன்பர் சார்ந்திடும் நின் திரு – திருமுறை2:64 1264/1
வருந்தி நாட வரும் பிணி நின் அருள் – திருமுறை2:64 1266/3
நீக்க அரிது இ வருத்தம் நின்
ஏலும் நல் அருள் இன்று எனில் சற்றுமே – திருமுறை2:64 1267/3,4
மூவராயினும் முக்கண நின் அருள் – திருமுறை2:64 1268/2
உய்ய நின் அருள் ஒன்றுவது இல்லையேல் – திருமுறை2:64 1269/3
இல்லை இல்லை நின் இன் அருள் இல்லையேல் – திருமுறை2:64 1270/3
ஆதியே நின் அருள் ஒன்றும் இல்லையேல் – திருமுறை2:64 1271/3
நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே – திருமுறை2:65 1299/3
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1300/4
குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூட பெற்றிலேன் கூறுவது என்னே – திருமுறை2:66 1302/3
உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1306/4
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் – திருமுறை2:66 1307/2
பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுற புனைவோர் – திருமுறை2:66 1307/3
உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது – திருமுறை2:66 1308/1
நன்றி ஒன்றிய நின் அடியவர்க்கே நானும் இங்கு ஒரு நாய்_அடியவன் காண் – திருமுறை2:67 1310/1
ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே – திருமுறை2:67 1311/2
அண்ணல் நின் திரு_அருள் துணை அடைந்தால் அமைந்து வாழ்குவன் அடை வகை அறியேன் – திருமுறை2:67 1314/3
பொன்னை ஒத்த நின் அடி துணை மலரை போற்றுவார்க்கு நீ புரிகுவது இதுவோ – திருமுறை2:67 1315/3
சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1321/4
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:68 1323/1
தெள் நிலா முடி சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1323/4
செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1324/4
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1325/4
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:68 1326/3
வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார் – திருமுறை2:68 1329/1
நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின் அருள் நலம் பெற விழைதல் – திருமுறை2:68 1329/2
தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1329/4
பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி – திருமுறை2:69 1330/3
தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:69 1334/3
அன்னை போலும் என் ஆர்_உயிர் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி – திருமுறை2:69 1335/2
இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1335/4
கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் – திருமுறை2:69 1337/1
இல்லை நல்லை நின் அருள் எனக்கு அதனால் இல்லை இல்லை நீ இரக்கம்_இல்லாதான் – திருமுறை2:69 1337/2
புரக்க என்னை நின் அருள் கடன் என்றே போற்றுகின்றனன் புலையரில் புலையேன் – திருமுறை2:69 1339/2
இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1339/4
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:73 1371/1
தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர் கொழுந்தே நின் பதத்தை துதியேன் வாதில் – திருமுறை2:73 1375/1
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:73 1377/1
அன்புடன் நின் பதம் புகழா பாவி நாவை அற துணியேன் நின் அழகை அமர்ந்து காணா – திருமுறை2:73 1378/1
அன்புடன் நின் பதம் புகழா பாவி நாவை அற துணியேன் நின் அழகை அமர்ந்து காணா – திருமுறை2:73 1378/1
தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சை தீமூட்டி சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன் – திருமுறை2:73 1379/1
கோவே நின் அடியர்-தமை கூடா பொய்மை குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ – திருமுறை2:73 1379/2
கையாளும் நின் அடி குற்றேவல் செய்ய கடைக்கணித்தாய் – திருமுறை2:75 1401/3
நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால் – திருமுறை2:75 1402/3
கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள் – திருமுறை2:75 1403/1
அருளும் திறம் நின் குற்றேவலை தாங்கிநின்ற – திருமுறை2:75 1404/2
கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி – திருமுறை2:75 1405/1
ஆற்றா நின் சிற்றடி போதினை தூக்கிவைத்தாரெனின் மால் – திருமுறை2:75 1406/2
அனம்_பொறுத்தான் புகழ் ஒற்றி நின் நாயகன் அம் குமிழி – திருமுறை2:75 1408/1
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றி சேர்ந்த நின் போல் – திருமுறை2:75 1408/3
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை2:75 1409/2
நீயே எனது பிழை குறிப்பாயெனில் நின் அடிமை – திருமுறை2:75 1411/1
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆதரம் – திருமுறை2:75 1417/2
எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம் – திருமுறை2:75 1422/2
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றி கண்_நுதல்-பால் – திருமுறை2:75 1424/3
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை2:75 1427/1
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் – திருமுறை2:75 1428/2
அடியார் தொழும் நின் அடி பொடி தான் சற்று அணியப்பெற்ற – திருமுறை2:75 1429/1
எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ – திருமுறை2:75 1431/2
விண் அம் காதல் அன்பர்-தம் அன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி – திருமுறை2:75 1433/1
வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின்
குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் என கூறுவர் உன் – திருமுறை2:75 1433/2,3
எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல் – திருமுறை2:75 1436/2
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ள குறிப்பு அறியேன் – திருமுறை2:75 1446/2
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்த – திருமுறை2:75 1447/2
தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று – திருமுறை2:75 1449/1
வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன் – திருமுறை2:75 1449/2
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே – திருமுறை2:75 1450/2
நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால் – திருமுறை2:75 1451/2
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1451/3
துன்பே மிகும் இ அடியேன் மனத்தில் நின் துய்ய அருள் – திருமுறை2:75 1452/1
சற்றே எனினும் என் நெஞ்ச துயரம் தவிரவும் நின்
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் – திருமுறை2:75 1453/1,2
கூறா குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன் – திருமுறை2:75 1461/2
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே – திருமுறை2:75 1462/2
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை2:75 1463/1
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம் – திருமுறை2:75 1468/3
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம் – திருமுறை2:75 1468/3
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ – திருமுறை2:75 1470/2
கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புத கஞ்ச_மலர் – திருமுறை2:75 1475/1
நின்றே நின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது – திருமுறை2:75 1477/2
துரும்பே என அலைகின்றேன் புணை நின் துணை பதமே – திருமுறை2:75 1481/2
காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள் – திருமுறை2:75 1482/1
கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே – திருமுறை2:75 1484/2
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் – திருமுறை2:75 1486/1
வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் – திருமுறை2:75 1486/1
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை2:75 1486/2
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை2:75 1486/2
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை2:75 1486/2
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ – திருமுறை2:75 1486/3
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:76 1491/1
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல் – திருமுறை2:81 1560/3
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – திருமுறை2:97 1760/2
வாக்கு இறைவி நின் தாள்_மலர் சரணம் போந்தேனை – திருமுறை2:98 1770/3
பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின்
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1779/3,4
பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் – திருமுறை2:98 1785/3
வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் – திருமுறை2:98 1786/2
திடம் கொள் புகழ் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்கா – திருமுறை2:98 1790/2
குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை2:98 1834/2
உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே – திருமுறை2:98 1834/3
சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனை தேர்ந்து அன்றே – திருமுறை2:98 1858/3
நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ் – திருமுறை2:98 1859/3
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை2:98 1860/2
படி ஆல் அடியில் இருந்த மறை பண்பை உரைப்பீர் என்றேன் நின்
மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம் – திருமுறை2:98 1865/2,3
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின்
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி – திருமுறை2:98 1875/2,3
மெள்ள கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை – திருமுறை2:98 1876/3
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின்
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து – திருமுறை2:98 1880/2,3
குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை2:98 1887/2
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1891/4
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின்
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1896/3,4
நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தை – திருமுறை2:98 1897/2
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை2:98 1915/3
அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிட சற்றும் – திருமுறை2:98 1916/3
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றை கலக்கம் புரிந்தனை நின்
இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1920/3,4
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை2:98 1927/2
திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரை கண்டிடில் பயந்தே – திருமுறை2:98 1932/3
மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின்
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் – திருமுறை2:98 1934/1,2
தோற்று திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப – திருமுறை2:98 1935/3
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின்
மரு மலர் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே – திருமுறை2:101 1939/3,4
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – திருமுறை2:101 1941/2
தேன் வண்ண செழும் சுவையே ராம நாம தெய்வமே நின் புகழை தெளிந்தே ஓதா – திருமுறை2:101 1943/2
கான் வண்ண குடும்பத்திற்கு இலக்கா என்னை காட்டினையே என்னே நின் கருணை ஈதோ – திருமுறை2:101 1943/4
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – திருமுறை2:101 1944/2
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – திருமுறை2:101 1945/4
நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட – திருமுறை3:2 1962/379
நின் புகழை கேட்க நினைந்ததிலை வன்பு கொண்டே – திருமுறை3:2 1962/590
தா இல் வலம்கொண்டு சஞ்சரித்தேன் அல்லது நின்
கோவில் வலம்கொள்ள குறித்தது இலை பூ_உலகில் – திருமுறை3:2 1962/595,596
மிண்டரொடு கூடி வியந்தது அல்லால் ஐயா நின்
தொண்டரொடும் கூடி சூழ்ந்தது இலை கண்டவரை – திருமுறை3:2 1962/599,600
அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர் – திருமுறை3:2 1962/608
மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்கு – திருமுறை3:2 1962/609
பூணா எலும்பு அணியாய் பூண்டோய் நின் பொன் வடிவம் – திருமுறை3:2 1962/637
நேர்ந்தார்க்கு அருள் புரியும் நின் அடியர் தாமேயும் – திருமுறை3:2 1962/695
ஐய நின் தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும் – திருமுறை3:2 1962/707
ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில் – திருமுறை3:2 1962/711
பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின்
மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போல – திருமுறை3:2 1962/724,725
கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா – திருமுறை3:2 1962/795
நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று – திருமுறை3:2 1962/803
சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க – திருமுறை3:2 1962/833
வாழ்ந்திடுக நின் தாள்_மலர் – திருமுறை3:2 1962/834
ஏயோ நின் தன்மை இருந்த விதம் ஓயாத – திருமுறை3:3 1965/524
வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு – திருமுறை3:3 1965/537
ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும் – திருமுறை3:3 1965/576
நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா – திருமுறை3:3 1965/577
நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா – திருமுறை3:3 1965/577
நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் – திருமுறை3:3 1965/578
என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் – திருமுறை3:3 1965/782
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை3:3 1965/793
எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற – திருமுறை3:3 1965/796
வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் – திருமுறை3:3 1965/813
தீராய் என்பார் அதுவும் தேர்ந்திலையே பேரா நின்
வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால் – திருமுறை3:3 1965/874,875
மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார் – திருமுறை3:3 1965/893
இ சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ – திருமுறை3:3 1965/1025
இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் – திருமுறை3:3 1965/1028
ஏங்குவரே என்றாய் இயமன் வரின் நின் உயிரை – திருமுறை3:3 1965/1037
நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை – திருமுறை3:3 1965/1105
மால் அசைத்த நின் புணர்ப்பின் வாறு எதுவோ ஆலும் அண்ட – திருமுறை3:3 1965/1124
நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால் – திருமுறை3:3 1965/1137
அந்தோ நின் செய்கை அறியாரே அந்தோ நான் – திருமுறை3:3 1965/1164
நல்கிற்பாய் என்னே நின் நட்புடைமை சொல்கிற்பில் – திருமுறை3:3 1965/1170
என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின்
தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய் பிரமன் – திருமுறை3:3 1965/1206,1207
மற்றவர் போல் அன்றே மனனே நின் வண் புகழை – திருமுறை3:3 1965/1215
எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும் – திருமுறை3:3 1965/1220
ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த – திருமுறை3:3 1965/1222
தற்பரனே நின் தாள் சரண் – திருமுறை3:4 1966/4
புதல்வா நின் தாள் என் புகல் – திருமுறை3:4 1967/4
அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இ பாரில் – திருமுறை3:4 1972/2
வந்தி தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான் – திருமுறை3:4 1974/1
சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே – திருமுறை3:4 1974/3
தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து – திருமுறை3:4 1979/3
அடி ஆதரிக்கும் அரசே நின் ஏவல் – திருமுறை3:4 1983/3
எந்தாய் நின் அன்பர்-தமக்கு இன் அமுதம் இட்டு ஏத்தி – திருமுறை3:4 1986/1
கண்ணப்பருக்கு கனி_அனையாய் நின் பணியாது – திருமுறை3:4 1987/3
தொண்டே வலம்செய் கழல் தோன்றலே நின் கோயில் – திருமுறை3:4 1988/3
விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தை – திருமுறை3:4 1989/3
அங்கு ஓடை ஆதல் வழக்கு அன்றோ எம் கோ நின்
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த – திருமுறை3:4 1990/2,3
நின் தாள் நினையாத நெஞ்சு – திருமுறை3:4 1996/4
எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது – திருமுறை3:4 1998/3
பூண் தாது ஆர் கொன்றை புரி சடையோய் நின் புகழை – திருமுறை3:4 2001/3
கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க – திருமுறை3:4 2002/1
ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார் – திருமுறை3:4 2002/3
அங்கணனே நின் அடிக்கு ஓர் அன்பு_இலரை சார்ந்தோர்-தம் – திருமுறை3:4 2003/1
நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற்றார் – திருமுறை3:4 2003/3
என் நெஞ்சு ஓர் கோயில் என கொண்டோய் நின் நினையார்-தன் – திருமுறை3:4 2006/1
நின் அன்பர்-தம் புகழின் நீள் மதுரம்-தன்னை இனி – திருமுறை3:4 2007/3
அங்கு ஓர் பொருள் சுமையாள் ஆனேனேல் இங்கே நின்
தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ – திருமுறை3:4 2009/2,3
அம் கோவணத்து அழகா அம்பலவா நின் புகழை – திருமுறை3:4 2015/3
பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது – திருமுறை3:4 2017/1
பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின்
பொன்_தாள் பொறா எம் புலம்பு – திருமுறை3:4 2017/3,4
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில் – திருமுறை3:4 2019/2
செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என் – திருமுறை3:4 2020/1
அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ்ஞான்று – திருமுறை3:4 2020/2
கற்று அறியேன் நின் அடி சீர் கற்றார் கழகத்தில் – திருமுறை3:4 2024/1
என் செய்வேன் நின் அருள் இன்றேல் – திருமுறை3:4 2024/4
மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என் – திருமுறை3:4 2025/1
எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின்
தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் – திருமுறை3:4 2028/1,2
உள் ஒன்ற நின் அடிக்கு அன்புற்று அறியேன் என் உளத்தின் – திருமுறை3:4 2030/1
கூத்தாடுகின்றேனை கொண்டு சிலர் கூத்தா நின்
பத்தன் என்பர் என்னோ பகல்வேடத்தார்க்கும் இங்கு – திருமுறை3:4 2031/2,3
அன்பு_உடையார் இன் சொல் அமுது ஏறு நின் செவிக்கே – திருமுறை3:4 2032/1
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு – திருமுறை3:4 2032/3
என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை – திருமுறை3:4 2033/1
ஈங்கான மாயை இகந்தோர்க்கு அருள்வோய் நின்
பாங்கான செம்பொன்_பதம் – திருமுறை3:4 2037/3,4
எவ்வண்ணம் நின் நெஞ்சு இசைந்ததோ அந்நாளில் – திருமுறை3:4 2041/3
மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும் – திருமுறை3:4 2045/3
துற்சங்கத்தோர் கணமும் தோயாது நின் அடியர் – திருமுறை3:4 2046/1
இன் அமுதே நின் அடியை ஏத்துகின்றோர் பொன் அடிக்கே – திருமுறை3:4 2047/2
நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால் – திருமுறை3:4 2048/3
நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின்
சித்தம் இரங்கா செயல் – திருமுறை3:4 2050/3,4
எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன் – திருமுறை3:4 2051/3
நின் அன்பர்-தம்பால் நிறுத்துதியோ அன்றி எனை – திருமுறை3:4 2052/1
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும – திருமுறை3:4 2053/2
யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப்போதோ – திருமுறை3:4 2053/3
காள மகிழ் நின் கள கருணை எண்ணு-தொறும் – திருமுறை3:4 2054/3
என யாரே விளம்புவார் நின் அடியர் – திருமுறை3:4 2055/3
நின் பொன் கழலே நிலை – திருமுறை3:4 2056/4
வீணே நல் நாளை விடுகின்றேன் காணேன் நின்
செம் பாதமே என்றும் தீரா பொருள் என்று – திருமுறை3:4 2060/2,3
வடிவுற்ற தேவே நின் மா கருணை அன்றோ – திருமுறை3:4 2061/3
திண்ணம் சற்று ஈந்திட நின் சித்தம் இரங்காத – திருமுறை3:4 2063/1
நின் அடியார் கூட்டத்தில் நீர் இவனை சேர்த்திடு-மின் – திருமுறை3:4 2065/3
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை3:4 2068/3
அப்பா நின் தாட்கே அடைக்கலம் காண் இ பாரில் – திருமுறை3:4 2069/2
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-பால் – திருமுறை3:4 2069/3
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை3:5 2134/3
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை3:5 2140/3
பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இ பேதையேன் நின் அருளை பெற்றோர் போல – திருமுறை3:5 2143/3
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை3:5 2145/1
துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ இன்று எனில் இ பாவியேன் சொல்வது என்னே – திருமுறை3:5 2145/4
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை3:5 2148/1
செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை3:5 2152/4
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை3:5 2157/1
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின்
தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை3:5 2159/1,2
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை3:5 2165/4
இனியாயினும் இரங்காதோ நின் சித்தம் எந்தாய் இது என்ன – திருமுறை3:6 2171/2
அண்டார் பிழையும் பொறுப்போய் இது நின் அருட்கு அழகே – திருமுறை3:6 2173/4
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை3:6 2175/1
திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின்
நடம் இலையே உன்றன் நண்பு இலையே உனை நாடுதற்கு ஓர் – திருமுறை3:6 2175/2,3
ஐயோ நின் உள்ளத்து அறிந்தது அன்றோ என் அவலம் எல்லாம் – திருமுறை3:6 2180/2
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் – திருமுறை3:6 2182/2
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் – திருமுறை3:6 2183/3
நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ – திருமுறை3:6 2185/2
ஏனோ நின் உள்ளம் இரங்கிலை இன்னும் இரங்கிலையேல் – திருமுறை3:6 2185/3
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே – திருமுறை3:6 2186/4
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால் – திருமுறை3:6 2192/3
குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை என கூறுகின்றேன் – திருமுறை3:6 2193/3
ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும் – திருமுறை3:6 2196/3
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை3:6 2197/4
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள் – திருமுறை3:6 2198/3
தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான் – திருமுறை3:6 2204/1
அண்ணா நின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன் – திருமுறை3:6 2205/2
நெறி கொண்ட நின் அடி தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னை – திருமுறை3:6 2206/1
வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணி – திருமுறை3:6 2209/2
திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல் – திருமுறை3:6 2211/2
மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன் – திருமுறை3:6 2212/2
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை3:6 2213/1
முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழு கருணை – திருமுறை3:6 2215/1
ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே – திருமுறை3:6 2216/4
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை3:6 2218/4
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான் – திருமுறை3:6 2219/1
வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றி – திருமுறை3:6 2220/1
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின்
முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என் – திருமுறை3:6 2220/2,3
கற்பகமே உனை சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம் – திருமுறை3:6 2221/2
அரும் செல்லல் மூழ்கி நிற்கின்றேன் இது நின் அருட்கு அழகே – திருமுறை3:6 2222/4
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை3:6 2224/2
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை3:6 2224/4
நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது – திருமுறை3:6 2227/2
மெய் உரைத்தாலும் இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே – திருமுறை3:6 2228/4
அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன் – திருமுறை3:6 2229/3
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே – திருமுறை3:6 2230/4
அனத்தான் புகழும் பதத்தோய் இது நின் அருட்கு அழகே – திருமுறை3:6 2236/4
பொருள் பதமே அ பதத்து அரசே நின் புகழ் நினையா – திருமுறை3:6 2241/3
அண்டம் கண்டானும் அளந்தானும் காண்டற்கு அரியவ நின்
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின் – திருமுறை3:6 2242/1,2
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே – திருமுறை3:6 2242/4
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா – திருமுறை3:6 2244/2
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய் – திருமுறை3:6 2248/2
வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணி சுடரே – திருமுறை3:6 2248/4
வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின்
பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம் – திருமுறை3:6 2251/1,2
சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை3:6 2256/3
பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியா – திருமுறை3:6 2257/1
ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே – திருமுறை3:6 2258/4
நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை – திருமுறை3:6 2261/2
சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம் தயாநிதியே – திருமுறை3:6 2261/4
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் – திருமுறை3:6 2262/2
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கிய கால் – திருமுறை3:6 2267/3
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ – திருமுறை3:6 2269/2
என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை3:6 2272/4
கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கண பொழுதும் – திருமுறை3:6 2277/1
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை – திருமுறை3:6 2279/1
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை – திருமுறை3:6 2282/3
அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர் – திருமுறை3:6 2284/1
தாய்க்கு கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த – திருமுறை3:6 2292/2
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்கு – திருமுறை3:6 2294/3
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன் – திருமுறை3:6 2297/3
நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே – திருமுறை3:6 2299/4
நல் அமுதம் சிவை தான் தர கொண்டு நின் நல் செவிக்கு – திருமுறை3:6 2301/1
சொற்றுணை வேதியன் என்னும் பதிக சுருதியை நின்
பொன் துணை வார் கழற்கு ஏற்றி அ பொன் அடி போதினையே – திருமுறை3:6 2302/1,2
ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே – திருமுறை3:6 2306/4
வீட்டு தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்மாட்டு – திருமுறை3:6 2310/1
பொன் ஆக்கி கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார் – திருமுறை3:6 2316/2
வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின்
ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர் – திருமுறை3:6 2318/1,2
துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர் பொன் – திருமுறை3:6 2321/1
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை3:6 2322/4
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே – திருமுறை3:6 2325/2
சிவமே முக்கண் உடை தேவே நின் சித்தம் தெரிந்திலனே – திருமுறை3:6 2328/4
ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும் – திருமுறை3:6 2331/1
சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியை சேர்த்தி அந்த – திருமுறை3:6 2332/1
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்து துவளுகின்றேன் – திருமுறை3:6 2333/2
போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இ – திருமுறை3:6 2333/3
வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே – திருமுறை3:6 2334/2
நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல் – திருமுறை3:6 2340/1
உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு – திருமுறை3:6 2341/2
நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என் – திருமுறை3:6 2342/1
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும் – திருமுறை3:6 2345/2
மால் அறியாதவன் அன்றே அ தெய்வ வரதனும் நின்
கால் அறியாதவன் என்றால் அ காலை எ காலை எமை – திருமுறை3:6 2346/1,2
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ள கருத்து எதுவே – திருமுறை3:6 2349/4
பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின்
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை3:6 2353/3,4
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை – திருமுறை3:6 2354/2
நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே – திருமுறை3:6 2354/4
ஈடு அறியாத முக்கண்ணா நின் அன்பர் இயல்பினை இ – திருமுறை3:6 2355/1
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை3:6 2358/1
கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா – திருமுறை3:6 2358/2
தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர் சேவடி-பால் – திருமுறை3:6 2365/2
கொங்கு இட்ட கொன்றை சடையும் நின் ஓர் பசும் கோமள பெண் – திருமுறை3:6 2366/1
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள் – திருமுறை3:6 2368/3
விடை கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார் – திருமுறை3:6 2377/2
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும் – திருமுறை3:6 2378/2
வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின்
தேன் முக கொன்றை முடியும் செந்தாமரை சேவடியும் – திருமுறை3:6 2382/2,3
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை3:6 2384/2
முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால் – திருமுறை3:6 2385/3
செஞ்சடையாய் நின் திரு_பெயராக சிறந்த எழுத்து – திருமுறை3:6 2386/3
மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர் – திருமுறை3:6 2387/2
மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர் – திருமுறை3:6 2387/2
நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே – திருமுறை3:6 2387/4
தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள் – திருமுறை3:6 2395/2
சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண் – திருமுறை3:6 2398/2
மதி கண்ணி வேணி பெருந்தகையே நின் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2401/1
துதி_கண்ணி சூட்டும் மெய் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றி – திருமுறை3:6 2401/2
மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன் – திருமுறை3:7 2404/2
ஆர்ப்பார் கடல் நஞ்சு அமுது செய்தாய் நின் அடிக்கு அன்பு இன்றி – திருமுறை3:7 2406/1
நானே நினக்கு பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர் தாள் – திருமுறை3:7 2407/1
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை3:7 2409/1
வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் – திருமுறை3:7 2415/3
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – திருமுறை3:8 2426/1
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – திருமுறை3:8 2426/1
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
நலிவேன் அந்தோ அந்தோ நின் நல்ல கருணைக்கு அழகு அன்றே – திருமுறை3:10 2464/4
இருப்பு மனத்து கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம் – திருமுறை3:10 2469/1
இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் – திருமுறை3:16 2493/3
நாடுவார் புகழும் நின் திரு_கோயில் நண்ணுமா எனக்கு இவண் அருளே – திருமுறை3:16 2495/4
உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின்
இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் – திருமுறை3:16 2496/1,2
இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே – திருமுறை3:16 2497/4
பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனை போற்றும்வாறு அருளே – திருமுறை3:16 2498/4
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – திருமுறை3:19 2503/1
கருத்தர் நமது ஏகம்ப கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின்
உரு தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன் – திருமுறை3:20 2506/2,3
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை – திருமுறை3:22 2521/2
நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம் – திருமுறை3:22 2522/1
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமல சேவடி தொழ எனக்கு அருள்வாய் – திருமுறை3:22 2525/2
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் – திருமுறை3:22 2526/2
நளின மா மலர் வாழ் நான்முகத்து ஒருவன் நண்ணி நின் துணை அடி வழுத்தி – திருமுறை3:23 2531/1
கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன் – திருமுறை3:23 2533/2
இயன்ற அண்டங்கள் வாழ்வுற செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன் – திருமுறை3:23 2536/2
இன் அருள் புரியும் நின் அருள் பெருமை இரவினும் பகலினும் மறவேன் – திருமுறை3:23 2537/2
அன்னை வேண்டி அழும் மக போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே – திருமுறை3:24 2543/3
நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை3:24 2544/1
ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை3:24 2544/2
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் – திருமுறை3:24 2545/3
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல் – திருமுறை3:24 2546/2
உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ – திருமுறை3:24 2547/3
தோளிலே இடை சூழலிலே உந்தி சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின்
தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ – திருமுறை3:24 2549/2,3
தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ – திருமுறை3:24 2549/3
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி – திருமுறை3:25 2551/2
கங்கையை மகிழும் செல்வ கணேச நின் கழல்கள் போற்றி – திருமுறை3:25 2551/4
இங்கு உற நினைதி நின்
பொங்குறு துயர் அறும் – திருமுறை3:26 2557/2,3
பொற்பு அமர் கௌரி நின் போற்றி போற்றியே – திருமுறை3:26 2561/4
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் – திருமுறை3:26 2563/2
நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:1 2572/2
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை4:1 2576/3
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை4:1 2577/3
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை4:1 2579/1
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை4:2 2582/3
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை4:2 2582/4
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை4:2 2583/1
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை4:2 2583/2
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை4:2 2583/3
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/4
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி – திருமுறை4:2 2584/4
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடி போதே – திருமுறை4:2 2585/4
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை4:2 2586/4
போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி – திருமுறை4:2 2587/1
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி – திருமுறை4:2 2587/2
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி – திருமுறை4:2 2587/3
சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி – திருமுறை4:2 2587/4
துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி – திருமுறை4:2 2588/1
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி – திருமுறை4:2 2588/2
இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி – திருமுறை4:2 2588/3
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை4:2 2588/4
படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை4:2 2589/4
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/4
தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை4:3 2595/2
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை4:3 2597/3
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை4:3 2599/2
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை4:3 2600/1
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – திருமுறை4:4 2604/1
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2607/4
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – திருமுறை4:4 2608/2
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – திருமுறை4:4 2609/3
அப்பா நின் பொன் அருள் என் மேல் தயை செய்து அளித்திலையேல் – திருமுறை4:6 2622/1
தீது செய்தேற்கு அருள்செய்வான் நின் சித்தம் திரும்பிலையேல் – திருமுறை4:6 2623/1
தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில் – திருமுறை4:6 2624/1
அண்ணா நின் சித்தம் இரங்காய் எனில் இங்கு அயலவர்-தாம் – திருமுறை4:6 2625/2
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே – திருமுறை4:6 2627/3
முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு – திருமுறை4:6 2628/1
வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே – திருமுறை4:6 2630/3
கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும் – திருமுறை4:8 2643/1
கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின்
வள்ளல் மலர்_தாளே வழுத்துகின்றேன் என்னுடைய – திருமுறை4:8 2644/1,2
ஓர் துணையும் இல்லேன் நின் ஒண் பொன்_பதம் அறிய – திருமுறை4:8 2645/2
தள்ள அரிய நின் அருள் ஓர் சற்றும் புரியாமே – திருமுறை4:8 2647/3
என் உரிமை தாய்க்கும் இனியாய் நின் ஐந்தெழுத்தை – திருமுறை4:8 2648/1
நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை – திருமுறை4:8 2650/2
நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை – திருமுறை4:8 2650/2
நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை – திருமுறை4:8 2650/2
பொறி ஆர் நின் நாமம் புகலுவதே அன்றி மற்றை – திருமுறை4:8 2650/3
தரும வெள் விடை சாமி நின் நாமமே – திருமுறை4:9 2651/4
செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் – திருமுறை4:9 2652/2
வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே – திருமுறை4:9 2653/2
கதியின் வைப்பது நின் கடன் வன் கடல் – திருமுறை4:9 2656/3
என் அப்பா எனக்கு இன் அருள் ஈந்து நின்
பொன் ஒப்பாம் துணை பூம் பதம் போற்றியே – திருமுறை4:9 2662/2,3
எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால் – திருமுறை4:10 2669/1
என் செய்திடுவேன் புலை நாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம் நின்
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்து கருணை புரியாதேல் – திருமுறை4:10 2671/1,2
செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் – திருமுறை4:10 2678/3
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே – திருமுறை4:10 2679/4
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் – திருமுறை4:10 2680/3
அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள் – திருமுறை4:11 2685/2
எல்லாம் தெரிந்த இறைவா நின் தண் அருள் எய்துகிலா – திருமுறை4:11 2687/1
எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன் – திருமுறை4:11 2688/2
வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே – திருமுறை4:11 2690/4
இன்றும் தருதற்கு இறைவா நின் உள்ளம் இயைதி-கொலோ – திருமுறை4:11 2692/2
கள்ளத்திலே சொல்லுகின்றேன்_அல நின் கழல் இணை என் – திருமுறை4:11 2694/3
இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய் – திருமுறை4:12 2698/2
நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற – திருமுறை4:12 2699/2
பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை4:12 2701/4
இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின்
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் – திருமுறை4:12 2702/1,2
நிதியே திரு அம்பலத்து ஆடல்செய் நித்தனே நின்
துதியேன் எனினும் உனை அன்றி துணை_இலேன் என் – திருமுறை4:13 2705/2,3
உறவு ஆகிய நின் பதம் அன்றி ஒன்று ஓர்கிலேன் நான் – திருமுறை4:13 2709/3
என்னே இனும் நின் அருள் எய்திலன் ஏழையேனை – திருமுறை4:13 2710/1
எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே – திருமுறை4:13 2715/4
ஆவி துணையே என் ஆர்_அமுதே நின் வடிவை – திருமுறை4:14 2720/1
வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்து – திருமுறை4:14 2720/3
விடாதே நின் பொன் அடியை மேவார் சேர் துன்பம் – திருமுறை4:14 2721/3
என் அரசே நின் அடி கீழ் என் இடரை நீக்கு என நான் – திருமுறை4:14 2722/1
என்னே நின் உள்ளம் இரங்கிலையே பொன்னே – திருமுறை4:14 2723/2
என்னே நின் தன்மை மனமே – திருமுறை4:14 2726/4
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை4:15 2731/2
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை4:15 2735/1
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை4:15 2738/2
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை4:15 2740/1
என் உயிர்க்கு துணைவா நின் ஆணை ஒன்றும் அறியேன் நான் இரங்கிடாயே – திருமுறை4:15 2741/4
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை4:15 2742/4
நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ-தானும் – திருமுறை4:15 2752/1
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் – திருமுறை4:15 2752/3
ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின்
தேசுறு சீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை – திருமுறை4:15 2753/2,3
ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ – திருமுறை4:15 2754/3
அருள் ஆர்_அமுதே அரசே நின் அடியேன் கொடியேன் முறையேயோ – திருமுறை4:15 2755/1
பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் – திருமுறை4:15 2758/2
பாராயணம் செயப்பட்ட நின் சேவடி பங்கயம் மேல் – திருமுறை4:15 2760/2
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை4:16 2789/3
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடை திகழ் ஒளி விளக்கே – திருமுறை4:19 2797/4
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன் – திருமுறை4:23 2808/2
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே – திருமுறை4:23 2812/4
மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில் – திருமுறை4:28 2883/1
ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால் – திருமுறை4:28 2886/1
செய்த நன்றி எண்ணா சிறியவனேன் நின் அருளை – திருமுறை4:28 2907/1
ஓர் துணை நின் பொன் அடி என்று உன்னுகின்றேன் உன்னை அன்றி – திருமுறை4:30 2956/1
இச்சை நின் மேல் அன்றி எனக்கு எள்ளளவும் வேறும் ஒன்றில் – திருமுறை4:30 2958/1
இச்சை இலை நின் ஆணை என் அருமை ஐயாவே – திருமுறை4:30 2958/2
எப்படி நின் உள்ளம் இருக்கின்றது என்னளவில் – திருமுறை4:30 2959/1
எவ்வண்ணம் நின் கருத்து இங்கு என்னளவில் எண்ணியதோ – திருமுறை4:30 2960/1
தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே – திருமுறை4:30 2961/1
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே – திருமுறை4:30 2962/1
நாசம் இலா நின் அருளாம் ஞான மருந்து உண்ண உள்ளே – திருமுறை4:30 2963/1
இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள் – திருமுறை4:36 2996/3
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை5:1 3030/4
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை5:1 3031/4
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விட துணியேல் நின் இன் அருள்தந்து அருளே – திருமுறை5:1 3034/4
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விட துணியேல் நின் இன் அருள்தந்து அருளே – திருமுறை5:1 3034/4
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை5:1 3035/4
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே – திருமுறை5:1 3036/4
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை5:1 3037/4
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை5:1 3038/2
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:1 3038/4
கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை5:1 3040/4
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை5:1 3042/3
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை5:1 3046/4
பூரண நின் அடி தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி என போற்றி மகிழ்கின்றேன் – திருமுறை5:1 3050/3
இலகிய நின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை5:2 3060/2
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை5:2 3062/4
புயங்கா நின் அருள் அருமை அறியாது திரிந்தேன் பொய் அடியேன் அறிந்து இன்று பூரித்தேன் உளமே – திருமுறை5:2 3065/4
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை5:2 3067/4
இன்று அகத்தே புகுந்து அருளி எனக்கு அதனை தெரிவித்து இன்புறச்செய்து அருளிய நின் இரக்கம் எவர்க்கு உளதோ – திருமுறை5:2 3069/3
துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை5:2 3070/3
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3072/3
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3073/3
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3074/4
ஓங்காரத்து உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் உபய வடிவு ஆகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3075/1
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை5:2 3077/3
உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளை – திருமுறை5:2 3078/3
நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை5:2 3079/1
உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3083/1
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3085/1
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை5:2 3085/3
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை5:2 3087/4
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3089/3
மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டா – திருமுறை5:2 3090/1
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3090/3
வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3091/1
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3
விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து – திருமுறை5:2 3093/1
நவ நிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய் நண்ணிய நின் பொன் அடிகள் நடந்து வருந்திடவே – திருமுறை5:2 3094/1
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை – திருமுறை5:2 3095/2
எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் – திருமுறை5:2 3095/3
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3096/3
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை5:2 3097/3
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3098/3
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை5:2 3100/1
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை5:2 3100/4
நான் நினைத்த நன்றி ஒன்றும் இலையே நின் அருளை நாய்_அடியேன் என் புகல்வேன் நடராஜ மணியே – திருமுறை5:2 3101/4
அற்பனை ஓர் பொருளாக அழைத்து அருளி அடியேன் அங்கையில் ஒன்று அளித்தனை நின் அருளினை என் புகல்வேன் – திருமுறை5:2 3104/3
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3105/4
அ தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3107/3
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3108/3
என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே – திருமுறை5:2 3110/4
தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமை தொன்மையை என் என்பேன் – திருமுறை5:2 3111/3
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3113/3
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை – திருமுறை5:2 3114/3
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை5:2 3117/3
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3118/3
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/4
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3120/4
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை5:2 3121/4
முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே – திருமுறை5:2 3123/4
நாகமணி பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே – திருமுறை5:2 3124/4
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை5:2 3125/4
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை5:2 3127/4
பாதியிலே ஒன்றான பசுபதி நின் கருணை பண்பை அறிந்தேன் ஒழியா நண்பை அடைந்தேனே – திருமுறை5:2 3128/4
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே – திருமுறை5:2 3130/4
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை5:2 3131/4
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/4
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை5:2 3133/4
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை5:2 3136/4
நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே – திருமுறை5:2 3137/4
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே – திருமுறை5:2 3139/4
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை5:2 3140/4
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3141/3
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை5:2 3143/4
விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை5:2 3144/4
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை5:2 3145/4
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை5:2 3146/4
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை5:2 3148/4
ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே – திருமுறை5:2 3149/4
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3150/3
விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே – திருமுறை5:2 3151/4
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை5:2 3152/4
நாவின் மணந்துற புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே – திருமுறை5:2 3153/4
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை5:2 3155/3
வையகமும் வானகமும் வாழ மணி பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3156/4
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை5:2 3157/3
பொறியின் அறவோர் துதிக்க பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3157/4
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3158/4
புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3159/4
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை5:3 3162/3
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3163/3
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3164/3
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை5:3 3166/2
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை5:3 3167/2
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3168/2
துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திரு_உள்ள குறிப்பை துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன் – திருமுறை5:3 3169/3
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை5:4 3172/3
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை5:4 3173/3
கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி – திருமுறை5:4 3174/3
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை5:4 3175/3
எள்ளல் அற பாடுகின்றேன் நின் அருளை அருளால் இ பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே – திருமுறை5:4 3176/4
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமை துரையே நின் இன் அருளை நினைந்து – திருமுறை5:4 3177/3
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை – திருமுறை5:4 3179/3
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை5:4 3179/4
அற்புத நின் அருள் அருமை அறியேன் நான் சிறிதும் அறியாதே மறுத்த பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை5:5 3184/1
ஆண்டவ நின் அருள் அருமை அறியாதே திரிந்தேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3185/1
அரசே நின் திரு_அருளின் அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3186/1
ஐயா நின் அருள் பெருமை அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3187/1
அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3188/1
அம்மான் நின் அருள் சத்தி அருமை ஒன்றும் அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3189/1
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3190/2
இன்பு அருளும் பெரும் தாய் என் இதயத்தே இருந்தாள் இறைவியொடும் அம்பலத்தே இலங்கிய நின் வடிவை – திருமுறை5:6 3191/1
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை5:6 3192/2
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை5:6 3193/2
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்ததிலையேல் – திருமுறை5:6 3194/2
வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை5:6 3195/2
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை5:6 3196/2
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை5:6 3198/2
இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன் – திருமுறை5:6 3199/2
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை5:6 3200/2
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3201/2
நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகா கடையேன் – திருமுறை5:8 3217/1
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் – திருமுறை5:8 3219/1
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் – திருமுறை5:8 3219/1
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை5:9 3235/2
பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை5:9 3236/4
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை5:10 3241/2
பொய் வகையே புரிகின்றேன் புண்ணியா நின் பொன் அடியை போற்றிலேன் புனிதனே நான் – திருமுறை5:10 3243/2
வளம் கெழும் ஆகம நெறியை வளர்க்க வந்த வள்ளலே நின் அருளை வழங்குவாயே – திருமுறை5:10 3244/4
மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே – திருமுறை5:10 3245/4
தலை குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின்
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் – திருமுறை5:11 3249/2,3
கோன் காண எழுந்தருளி குலவிய நின் கோலம்-அதை – திருமுறை5:11 3252/3
ஆரூர நின் பெருமை அயன் மாலும் அளப்ப அரிதே – திருமுறை5:11 3256/4
வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை – திருமுறை5:12 3263/1
வரு மொழி செய் மாணிக்கவாசக நின் வாசகத்தில் – திருமுறை5:12 3264/1
புண் சுமந்து கொண்டதும் நின் பொருட்டு அன்றோ புண்ணியனே – திருமுறை5:12 3265/4
வாட்டம் இலா மாணிக்கவாசக நின் வாசத்தை – திருமுறை5:12 3266/1
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 3293/4
களக்கு அறியா புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே – திருமுறை6:4 3294/4
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 3298/4
அவம் புரிவேன் அறிவு அறியேன் அன்பு அறியேன் அன்பால் ஐயா நின் அடி_அடைந்தார்க்கு அணுத்துணையும் உதவேன் – திருமுறை6:4 3300/3
பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில் – திருமுறை6:7 3326/2
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே – திருமுறை6:7 3326/3
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது – திருமுறை6:7 3331/2
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன் – திருமுறை6:7 3334/3
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள் – திருமுறை6:7 3341/1
விழு தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் – திருமுறை6:8 3345/1
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை நின்றனக்கே – திருமுறை6:9 3365/2
அப்பா நின் திருவுளத்தை அறியேன் இ அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3366/4
முடியெடுக்க வல்லேனோ இறைவா நின் அருள் இலதேல் முன்னே வைத்த – திருமுறை6:10 3368/3
துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ – திருமுறை6:10 3375/2
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3388/4
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் – திருமுறை6:12 3389/3
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்றன் – திருமுறை6:12 3394/2
பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளை பெற்றனன் பேசுவது என்னே – திருமுறை6:12 3395/4
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளை கண்டனன் இனி சொல்வது என்னே – திருமுறை6:12 3396/4
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும் – திருமுறை6:12 3405/3
தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும் – திருமுறை6:12 3407/2
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் – திருமுறை6:12 3408/3
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே – திருமுறை6:12 3409/2
ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3448/4
முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றி – திருமுறை6:13 3452/1
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3454/4
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர் – திருமுறை6:13 3470/3
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3473/4
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3475/4
செவ்வண தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம் – திருமுறை6:13 3478/4
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் – திருமுறை6:13 3480/3
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன் – திருமுறை6:13 3482/3
குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 3484/4
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே – திருமுறை6:13 3485/4
தேர்வு இலா சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின்
சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 3486/1,2
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ – திருமுறை6:13 3504/2
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே – திருமுறை6:13 3505/2
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 3506/2
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை – திருமுறை6:13 3506/4
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3507/4
அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே – திருமுறை6:13 3508/3
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 3510/3
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3510/4
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 3511/3
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 3511/3
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3512/2
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3512/4
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3513/3
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3513/4
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3514/3
பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3516/4
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3518/4
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3519/4
நின் மனம் வெறுப்ப பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3520/4
நின் மனம் வெறுப்ப பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3520/4
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3522/1
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல் – திருமுறை6:13 3534/1
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின்
மது வளர் மலர் பொன்_பத துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே – திருமுறை6:13 3536/2,3
நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம் – திருமுறை6:13 3540/2
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 3540/3
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை6:13 3541/3
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3545/4
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 3559/2
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான – திருமுறை6:15 3559/3
திடம் புரி நின் பொன் அடி துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன் – திருமுறை6:15 3563/3
நடித்தனன் எனினும் நின் அடி துணையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3564/4
இவை எலாம் அ நாள் உடையனோ அலனோ இந்த நாள் இறைவ நின் அருளால் – திருமுறை6:15 3580/3
இ பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழி பாட்டு – திருமுறை6:16 3587/2
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும் – திருமுறை6:16 3589/1
அருண சுடரே நின் அருளுக்கு அழகோ அழகு என்று இருப்பாயேல் – திருமுறை6:17 3593/3
திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே – திருமுறை6:17 3594/1
வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றி கீழோரும் – திருமுறை6:17 3597/1
இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின்
பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும் – திருமுறை6:17 3598/2,3
இரு வாய் அல நின் திரு_அடி பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே – திருமுறை6:17 3606/4
இனி ஓர் இறையும் தரியேன் அபயம் இது நின் அருளே அறியும் அபயம் – திருமுறை6:18 3615/1
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் – திருமுறை6:18 3618/2
சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம் – திருமுறை6:18 3620/3
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3623/3
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3623/3
பொய் விட்டு அகலா புலை கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின்
கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் – திருமுறை6:19 3628/1,2
மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு – திருமுறை6:20 3632/1
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3633/4
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 3634/4
அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 3636/3
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 3636/4
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3638/4
எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் – திருமுறை6:20 3639/1
உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனி சிறிதும்-தான் – திருமுறை6:20 3640/3
இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும் – திருமுறை6:21 3641/1
பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னை – திருமுறை6:21 3643/3
ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர் – திருமுறை6:21 3644/3
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 3648/3
நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 3649/4
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:22 3674/3
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:22 3679/1
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:22 3681/2
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:22 3683/3
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் – திருமுறை6:23 3694/1
கள் இருந்த மலர் இதழி சடை கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே – திருமுறை6:24 3711/1
அகத்து இருந்த எனை புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் – திருமுறை6:24 3712/3
எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி – திருமுறை6:25 3722/2
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:25 3723/2
துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடி துணை துணை என்னாமல் – திருமுறை6:25 3724/2
உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலா பெருந்தன்மை – திருமுறை6:25 3726/2
ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல் – திருமுறை6:25 3727/2
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை – திருமுறை6:25 3728/2
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே – திருமுறை6:25 3729/2
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை6:27 3740/1
தேன் உற கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே – திருமுறை6:27 3744/2
சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய் – திருமுறை6:27 3747/3
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:27 3747/4
வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன் மற்றொரு பற்றும் இங்கு அறியேன் – திருமுறை6:27 3749/3
தூய நின் பாத துணை என பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் – திருமுறை6:27 3750/2
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே – திருமுறை6:27 3751/2
வல்லை இன்று அடியேன் துயர் எலாம் தவிர்த்து வழங்குக நின் அருள் வழங்கல் – திருமுறை6:27 3752/3
அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின் அருள் அரசு என அறிந்தனன் பின் – திருமுறை6:27 3753/1
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:27 3753/2
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் – திருமுறை6:27 3755/1
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:28 3761/1
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் இடுக்குண்டு ஐய நின் இன் அருள் விரும்பி – திருமுறை6:29 3771/1
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும் – திருமுறை6:29 3771/3
சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுக பெரும் பதி நின்
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3772/1,2
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய – திருமுறை6:29 3775/3
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணை சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக – திருமுறை6:29 3776/1
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால் – திருமுறை6:29 3776/3
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை – திருமுறை6:29 3778/1
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின் – திருமுறை6:30 3787/3
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:32 3800/3
கோழை உலகு உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியை கொடுத்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3803/4
இன்னும் வர காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ – திருமுறை6:32 3805/2
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:32 3805/3
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:32 3806/3
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:33 3813/2
கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:33 3813/3
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:33 3816/2
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:33 3816/4
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே – திருமுறை6:36 3848/4
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ – திருமுறை6:36 3850/4
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:36 3851/4
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின்
பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3855/2,3
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செய தக்கது என்னே – திருமுறை6:38 3866/4
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:38 3867/4
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின் அருளாம் – திருமுறை6:40 3892/1
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:52 4037/3
நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் – திருமுறை6:52 4043/1
தெருளே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4057/2
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4058/2
சிவமே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4059/2
செல்வா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4060/2
தேவா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4061/2
தெளிவே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4062/2
சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4063/2
தேனே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4064/2
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4065/2
தெய்வ பதியே சிவமே நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4066/2
சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4068/2
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி – திருமுறை6:55 4071/1
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தை – திருமுறை6:55 4071/2
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:55 4071/3
நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார் – திருமுறை6:57 4101/2
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடி பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4107/4
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:57 4171/4
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள் – திருமுறை6:58 4191/3
தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளை தருக நல் தருணம் ஈது என்றாள் – திருமுறை6:58 4195/1
கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள் – திருமுறை6:58 4195/2
பொன் செய் நின் வடிவை புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள் – திருமுறை6:58 4196/1
நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள் – திருமுறை6:58 4198/2
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1559
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1559
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1575
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1575
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1579
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1579
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1583
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1583
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1587
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1587
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1593
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1593
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:83 4631/4
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
பேற்றை உரிமை பேறாக பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே – திருமுறை6:83 4633/4
அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே – திருமுறை6:83 4634/4
வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4655/4
வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4656/4
வந்து அருள் என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4657/4
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4658/4
வள்ளலே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4659/4
வல்லவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4660/4
வண்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4661/4
வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4662/4
மன்னவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4663/4
வரதனே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4664/4
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் – திருமுறை6:87 4673/1
அருள்_பெரும்_சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே – திருமுறை6:89 4683/4
மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே – திருமுறை6:89 4693/4
வாழி மன்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி நின் மன் அருளே – திருமுறை6:89 4694/4
மன்னிய நின் அருள் ஆர்_அமுதம் தந்து வாழ்வித்து நான் – திருமுறை6:89 4695/1
துன்னிய நின் அருள் வாழ்க அருள்_பெரும்_சோதியனே – திருமுறை6:89 4695/4
சாகா_வரம் தந்த தயாநிதி தந்தையே நின்
மா காதலன் ஆகினன் நான் இங்கு வாழ்கின்றேன் என் – திருமுறை6:91 4707/2,3
தாழாது எனை ஆட்கொண்டு அருளிய தந்தையே நின்
கேழ் ஆர் மணி அம்பலம் போற்ற கிடைத்துளேன் நான் – திருமுறை6:91 4710/1,2
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும் – திருமுறை6:91 4711/3
பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே – திருமுறை6:91 4712/4
காயே கனியாக கருதும் கருத்தனே நின்
சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே – திருமுறை6:91 4714/3,4
காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின்
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4727/3,4
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின்
பாதமும் மா முடியும் கண்டுகொள்ளும்படி எனக்கே – திருமுறை6:94 4737/1,2
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே – திருமுறை6:94 4744/1
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:95 4752/3
எந்தாய் நின் உள்ளம் அறியேன் – திருமுறை6:97 4767/4
என்னே நின் தண் அருளை என் என்பேன் இ உலகில் – திருமுறை6:97 4769/1
மேலிடத்தே வைத்தனை நான் வெம்மை எலாம் தீர்ந்தேன் நின்
கால்-இடத்தே வாழ்கின்றேன் காண் – திருமுறை6:97 4772/3,4
பொருள் திகழ் நின் பெரும் கருணை புனித அமுது உவந்து அளித்தாய் – திருமுறை6:99 4797/2
தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தி – திருமுறை6:99 4797/3
கொடை தனி போகம் கொடுத்தாய் நின் அடியர் குழு நடுவே – திருமுறை6:99 4798/3
மயர்வு அறு நின் அடியவர்-தம் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:99 4799/3
ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நின் அருள் அமுது என் – திருமுறை6:99 4800/1
சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:99 4800/3
சித்தர் எனும் நின் அடியார் திரு_சபையில் நடு இருத்தி – திருமுறை6:99 4801/3
வெம் தொழில் தீர்ந்து ஓங்கிய நின் மெய் அடியார் சபை நடுவே – திருமுறை6:99 4802/2
பான்மையுறு நின் அடியார் சபை நடுவே பதித்து அருளி – திருமுறை6:99 4803/3
நாயக நின் அடியர் சபை நடு இருக்கவைத்து அருளி – திருமுறை6:99 4804/3
கல்வி பெறு நின் அடியர் கழக நடு வைத்து என்னை – திருமுறை6:99 4805/3
மருவிய நின் மெய் அடியார் சபை நடுவே வைத்து அழியா – திருமுறை6:99 4806/3
நீட்டினை என்றும் அழியா_வரம் தந்து நின் சபையில் – திருமுறை6:100 4809/3
கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:102 4836/2
செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:102 4841/2
ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:102 4842/2
நன்மையொடு தீமை என பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது – திருமுறை6:102 4845/2
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல் – திருமுறை6:102 4845/3
ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் – திருமுறை6:102 4847/2
ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே – திருமுறை6:102 4848/3
இலங்க நின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபையவரே – திருமுறை6:103 4860/4
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:105 4875/2
எனக்கும் நின் மேல் அன்றி உலகில் இச்சை இல்லையே – திருமுறை6:112 4969/4
எந்தாய் அன்பு_இலேன் நின் அடிக்கு முன்னை அன்பனோ – திருமுறை6:112 4974/4
நடு நாடிய நின் அருளுக்கு என் மேல் என்ன நாட்டமோ – திருமுறை6:112 4976/3
மதி_இலேன் நின் அருட்கு செய்த தவம்-தான் முன்னையோ – திருமுறை6:112 4981/4
உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே – திருமுறை6:112 5002/3
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் நின் அருளை எண்ணியே – திருமுறை6:112 5004/4
என்-பால் செய்யவைத்தாய் இது நின் அருளின் தன்மையே – திருமுறை6:112 5006/2
அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே – திருமுறை6:112 5015/4
புனைந்து என் உளத்தில் இருக்க புரிந்தாய் நின் பொன் காலையே – திருமுறை6:112 5022/4
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே – திருமுறை6:112 5023/3
துரையே நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5041/4
இறைவா நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5042/4
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு – திருமுறை6:125 5312/1
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் – திருமுறை6:125 5312/2
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:125 5312/3
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:125 5312/3
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:125 5312/3
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் – திருமுறை6:125 5312/3
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:125 5312/4
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:125 5312/4
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே – திருமுறை6:125 5312/4
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் – திருமுறை6:125 5313/1
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் – திருமுறை6:125 5313/1
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் – திருமுறை6:125 5313/1
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் – திருமுறை6:125 5313/1
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் – திருமுறை6:125 5314/1
கூற்று தைத்து நீத்து அழிவு இலா உரு கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே – திருமுறை6:125 5314/4
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை – திருமுறை6:125 5338/1
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே – திருமுறை6:125 5340/4
ஈயோடு உறழும் சிறியேன்அளவில் எந்தாய் நின்
சேயோடு உறழும் பேர்_அருள் வண்ண திருவுள்ளம் – திருமுறை6:125 5345/1,2
கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம் – திருமுறை6:125 5347/2
உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய் – திருமுறை6:125 5349/2
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:125 5349/4
பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:125 5355/1
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:125 5358/3
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை – திருமுறை6:125 5359/2
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:125 5360/2
புணர்ந்த நின் அருளே அறியும் நான் அறிந்து புகன்றிடும் தரம் சிறிது உளனோ – திருமுறை6:125 5360/3
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் – திருமுறை6:125 5361/3
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்றன்னால் – திருமுறை6:125 5363/2
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:125 5366/4
சூது ஓர் அணுவும் தெரியேன் நின் பாத துணை துணையே – திருமுறை6:125 5373/4
சோர்ந்த முகம் பார்க்க இனி துணியேன் நின் அருள் ஆணை – திருமுறை6:125 5374/2
அழியா நிலை யாது அது மேவி நின் அன்பினோடும் – திருமுறை6:125 5375/1
சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே – திருமுறை6:125 5381/4
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம் – திருமுறை6:125 5386/1
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3
அறிந்திலன் போற்றி நின் அருளே – திருமுறை6:125 5388/4
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும் – திருமுறை6:125 5405/3
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும் – திருமுறை6:125 5405/3
பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே – திருமுறை6:125 5407/4
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை – திருமுறை6:125 5420/3
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5422/2
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5423/2
வல்லி நின் அம்மை மகிழ மன்று ஓங்கும் வள்ளலே மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:125 5423/3
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே – திருமுறை6:125 5429/4
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:125 5443/4
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி – திருமுறை6:125 5446/4
நாய்க்கும் ஓர் தவிசு இட்டு பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் – திருமுறை6:125 5447/1
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:125 5447/4
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:125 5448/4
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:125 5448/4
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:127 5471/2
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே – திருமுறை6:127 5471/3
அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே – திருமுறை6:127 5472/4
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:127 5474/4
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலை பெயர் பெற்றிருந்தேன் – திருமுறை6:127 5476/2
தெருளும்படி நின் அருள் உணர்த்த தெரிந்தேன் துன்ப திகைப்பு ஒழிந்தேன் – திருமுறை6:128 5478/2
சன்மார்க்க சங்க தலைவனே நின் போற்றும் – திருமுறை6:136 5621/3
என் மார்க்கம் நின் மார்க்கமே – திருமுறை6:136 5621/4
சாவா_வரம் எனை போல் சார்ந்தவரும் தேவா நின்
பேர்_அருளை என் போல பெற்றவரும் எவ்வுலகில் – திருமுறை6:136 5624/2,3
நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே – திருமுறை6:140 5696/4
கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:142 5760/4
அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி – திருமுறை6:142 5790/2
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:142 5792/3
செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:142 5792/3
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:142 5802/3

மேல்


நின்-கணே (1)

எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:55 4070/2

மேல்


நின்-தன் (1)

என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன்
மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில் – திருமுறை3:3 1965/1040,1041

மேல்


நின்-பால் (51)

வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால்
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 293/3,4
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால்
சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை1:22 296/2,3
அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய் வாளா அலைக்கின்றேன் அறிவு என்பது அறியேன் நின்-பால்
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 298/1,2
நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால்
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை1:25 319/3,4
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை1:25 321/4
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால்
எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை1:33 372/3,4
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை1:42 453/1
உடையவனே உலகு ஏத்தும் ஒற்றி அப்பா நின்-பால் வந்து – திருமுறை2:36 984/3
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:68 1325/3
சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு – திருமுறை2:75 1410/1
மெய்யகம் ஓங்கு நல் அன்பே நின்-பால் அன்பு மேவுகின்றோர் – திருமுறை2:75 1440/2
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை2:98 1796/2
வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம் – திருமுறை2:98 1879/3
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – திருமுறை2:101 1946/4
நாடும் பரசிவமே நாயேனுக்கு அன்பு நின்-பால்
நீடும்படி நீ நிகழ்த்து – திருமுறை3:4 1968/3,4
நின்-பால் எனை கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி – திருமுறை3:4 2027/3
அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ – திருமுறை3:6 2171/3
இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன் – திருமுறை3:6 2172/2
நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால் – திருமுறை3:6 2187/2
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இ தன்மையினால் – திருமுறை3:6 2203/2
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை3:6 2219/3
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே – திருமுறை3:6 2237/4
முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே – திருமுறை3:6 2266/4
ஓயா கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால்
தோயா கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லை சொல்லி – திருமுறை3:6 2281/1,2
இல்லேன் எனினும் நின்-பால் அன்றி மற்றை இடத்தில் சற்றும் – திருமுறை3:7 2405/3
நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால்
சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை3:7 2417/3,4
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – திருமுறை3:19 2503/1
நின்-பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடு வினையேன் – திருமுறை4:10 2684/1
ஆள்வினையால் பயனுறுவார் அசதியாட அந்தோ இ புலை நாயேன் அன்பால் நின்-பால்
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை4:12 2695/1,2
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால்
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை4:15 2731/1,2
துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை – திருமுறை4:28 2872/1
எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை – திருமுறை4:28 2873/1
அஞ்சல் என்றாய் நின்-பால் அடாத மொழி பேசியதை – திருமுறை4:28 2890/1
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை5:4 3170/1
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால்
மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே – திருமுறை5:10 3239/3,4
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3475/2,3
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால்
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ – திருமுறை6:13 3479/3,4
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனி தந்தையே நின்-பால்
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அ குற்றம் – திருமுறை6:13 3500/1,2
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால்
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ – திருமுறை6:13 3504/1,2
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திட தாழ்க்கில் – திருமுறை6:36 3842/1,2
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4057/3
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4058/3
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4059/3
வல் வாதனை செய் மன செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4060/3
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4061/3
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4063/3
நானே அழியா வாழ்வு உடையேன் நானே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4064/3
ஐ வைப்பு அறிந்தேன் துரிசு எல்லாம் அறுத்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4066/3
எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால்
வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான் சொன்ன வார்த்தைகள் இங்கு – திருமுறை6:88 4678/1,2
நின்-பால் அன்றி பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே – திருமுறை6:112 4974/2
கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றி பிறர்-பால் செல்லுமோ – திருமுறை6:112 5018/3

மேல்


நின்-பாலே (1)

செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே
வைவது உன்னை நினையாத வஞ்சகரையே வழுத்தி நிதம் – திருமுறை1:13 209/1,2

மேல்


நின்-புடை (3)

நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை3:3 1965/526
நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம் – திருமுறை6:29 3773/3
வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3774/2

மேல்


நின்-மின் (1)

அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ – திருமுறை6:60 4229/1

மேல்


நின்_போல்வார் (2)

மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார்
கைகொடுத்து போவதனை கண்டிலையோ மெய் கொடுத்த – திருமுறை3:3 1965/893,894
நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால் – திருமுறை3:4 2048/3

மேல்


நின்படி (1)

என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை1:1 3/3

மேல்


நின்மயமாய் (1)

நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் – திருமுறை3:5 2078/1

மேல்


நின்மல (10)

சத்தனை நித்த நின்மல சுடரை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 418/4
நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே – திருமுறை1:40 432/2
நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மல சுடரே – திருமுறை2:14 705/4
நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மல பெருமான் – திருமுறை2:30 892/2
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 1145/3
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம் – திருமுறை3:1 1960/64
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் – திருமுறை3:6 2306/3
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3
நின்மல கண் தண் அருள்-தான் நேர் – திருமுறை4:14 2716/4
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை – திருமுறை6:46 3977/2

மேல்


நின்மலம் (1)

நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை5:2 3101/3

மேல்


நின்மலமாய் (1)

நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்
சத்தியமாய் சத்துவமாய் தத்துவமாய் முத்தி அருள் – திருமுறை3:3 1965/11,12

மேல்


நின்மலமே (1)

சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை3:5 2114/2

மேல்


நின்மலரே (1)

நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண – திருமுறை6:57 4162/3

மேல்


நின்மலன் (1)

நீக்கமுற்றிடா நின்மலன் அமர்ந்து நிகழும் ஒற்றியூர் நியமத்திற்கு இன்றே – திருமுறை2:42 1046/3

மேல்


நின்மலனே (8)

நெற்றி மேவிய நின்மலனே உனை – திருமுறை2:48 1098/3
நீயாகிலும் சற்று இரங்கு கண்டாய் ஒற்றி நின்மலனே – திருமுறை2:62 1245/4
நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே – திருமுறை3:6 2208/4
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே – திருமுறை3:6 2237/4
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் – திருமுறை3:21 2517/3
நின்னால் அன்றி பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே – திருமுறை4:10 2683/4
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே – திருமுறை5:2 3130/4
நீ என்று இருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற – திருமுறை6:136 5622/3

மேல்


நின்மலனை (1)

நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது – திருமுறை6:49 4005/3

மேல்


நின்மலா (1)

நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே – திருமுறை2:65 1299/3

மேல்


நின்ற (143)

ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை1:1 14/3
கணியே என நின்ற கண்ணே என் உள்ள களி நறவே – திருமுறை1:3 46/2
அணியாக நின்ற அருள்_செல்வமே தணிகாசலனே – திருமுறை1:3 67/3
குல_தெய்வமுமாய் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே – திருமுறை1:17 248/2
மருந்தாய் நின்ற குகன் அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய் – திருமுறை1:17 251/3
தேனே உளம்கொள் தெளிவே அகண்ட சிதம் மேவி நின்ற சிவமே – திருமுறை1:21 282/1
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை1:21 283/4
பொய் வண்ணம் ஒன்றின் மனம் மாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன் – திருமுறை1:21 285/2
புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம் பொன்_அடியை – திருமுறை1:21 286/2
குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ – திருமுறை1:21 287/3
மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால் – திருமுறை1:21 290/2
முறிகொளீஇ நின்ற உன் மூடம் தீருமே – திருமுறை1:45 486/4
மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி – திருமுறை1:48 509/1
மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி – திருமுறை1:48 511/1
தார் இரண்டார் போல் நின்ற தையன்மீர் வார் இரண்டா – திருமுறை1:52 569/2
மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே – திருமுறை2:7 639/3
சிந்தை நின்ற சிவாநந்த செல்வமே – திருமுறை2:8 644/1
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:9 653/3
பறைய நின்ற படம்பக்கநாதரே – திருமுறை2:15 717/2
திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:20 789/3
வணத்தினால் நின்ற மாணிக்க சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 877/4
அன்று வானவர் உயிர்பெற நஞ்சம் அருந்தி நின்ற எம் அண்ணலாரிடத்தே – திருமுறை2:29 886/3
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:30 889/1
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:30 890/2
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 890/4
நல் தவர்-தம் உள்ளம் நடு நின்ற நம்பரனே – திருமுறை2:36 960/2
கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனை கொளுவிய நுதல் தீ – திருமுறை2:37 989/3
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:38 998/4
கோவம் என்னும் ஓர் கொலை புலை தலைமை கொடியனே எனை கூடி நீ நின்ற
பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண் – திருமுறை2:39 1010/1,2
பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று – திருமுறை2:43 1050/2
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1075/4
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற
திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னை – திருமுறை2:47 1096/2,3
துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே – திருமுறை2:50 1127/4
தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் – திருமுறை2:51 1132/3
ஆன்றவனே எமது உள்ளும் புறம்பும் அறிந்து நின்ற
சான்றவனே சிவனே ஒற்றி மேவிய சங்கரனே – திருமுறை2:58 1208/3,4
வன்பே செய்து உள்ளம் மயக்கி நின்ற வன் நோயை – திருமுறை2:63 1263/2
ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற – திருமுறை2:65 1284/2
நின்ற நாளினும் நிற்கின் – திருமுறை2:66 1303/2
சொல் பதமாய் அவைக்கு அப்புறமாய் நின்ற தூய் சுடரே – திருமுறை2:75 1475/3
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற
என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1670/3,4
நென்னல் இரவில் எமை தெளிவான் நின்ற நினது பெயர் என்றார் – திருமுறை2:98 1788/2
தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி – திருமுறை3:1 1960/36
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம் – திருமுறை3:1 1960/79
நின்ற பரஞ்சுடரே நால்_திசையும் – திருமுறை3:2 1962/120
அர்த்தமா நீக்க அரிய ஆதாரம் ஆகி நின்ற
வர்த்தமாநேச்சரத்து வாய்ந்தவனே மித்தையுற்ற – திருமுறை3:2 1962/281,282
வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதல் ஆகி நின்ற
ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த – திருமுறை3:2 1962/731,732
பேயினை ஒத்து இ உலகில் பித்தாகி நின்ற இந்த – திருமுறை3:2 1962/741
கதுவாது நின்ற கணிப்பாய் கதுவாமல் – திருமுறை3:3 1965/78
சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல் – திருமுறை3:3 1965/180
செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத – திருமுறை3:3 1965/182
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும் – திருமுறை3:3 1965/192
நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற – திருமுறை3:3 1965/262
பார் நின்ற நாம் கிடையா பண்டம் எது வேண்டிடினும் – திருமுறை3:3 1965/397
ஒட்டி நின்ற மெய் அன்பர் உள்ளம் எலாம் சேர்த்து – திருமுறை3:3 1965/457
கட்டி நின்ற வீர கழல் அழகும் எட்டிரண்டும் – திருமுறை3:3 1965/458
ஈட்டு நின்ற லீலாவினோதம் எனும் கதையை – திருமுறை3:3 1965/1067
கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற
காலத்தை வீணில் கழிக்கும்படி மேக – திருமுறை3:3 1965/1068,1069
ஊன் நின்ற ஒன்றின் உளவு அறியாய் அந்தோ நீ – திருமுறை3:3 1965/1107
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற
சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக – திருமுறை3:3 1965/1156,1157
வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற
மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய் – திருமுறை3:3 1965/1227,1228
கோயில் மெழுகா நின்ற கொள்கையரும் மேயினரை – திருமுறை3:3 1965/1312
மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கி தான் அற்று – திருமுறை3:3 1965/1351
நின்றாயே நின்ற நினை காண்பது எவ்வாறோ – திருமுறை3:4 1970/3
ஒளி ஆகி நின்ற உனை – திருமுறை3:4 1973/4
நான் என்று உரைத்தல் நகை அன்றோ வான் நின்ற
ஒண் பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன் சொல்லும் – திருமுறை3:4 1975/2,3
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற
அந்தம்_இல் தொம்பதமாய் தற்பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2077/3,4
பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் – திருமுறை3:5 2092/1
மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை3:5 2103/1,2
இறை முடிக்கும் மூவர்கட்கும் மேலாய் நின்ற இறையே இ உருவும் இன்றி இருந்த தேவே – திருமுறை3:5 2103/4
அல் ஒழிய பகல் ஒழிய நடுவே நின்ற ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே – திருமுறை3:5 2110/2
உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை3:5 2116/4
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்த பெருக்கே மெய் செல்வ தேவே – திருமுறை3:5 2117/4
உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம் ஓலமிட்டு தேட நின்ற ஒன்றே ஒன்றும் – திருமுறை3:5 2121/3
உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற – திருமுறை3:5 2127/1
வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே – திருமுறை3:5 2130/4
முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே – திருமுறை3:5 2132/4
சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத் தேவே – திருமுறை3:5 2133/4
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை3:5 2134/4
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை3:5 2135/4
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை3:5 2164/4
நெறி கொண்ட நின் அடி தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னை – திருமுறை3:6 2206/1
தெருள் சுவையே அ சுவை பயனே மறை சென்னி நின்ற
பொருள் பதமே அ பதத்து அரசே நின் புகழ் நினையா – திருமுறை3:6 2241/2,3
தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையை தவிர் உனக்கு ஓர் – திருமுறை3:6 2248/1
வெருவாத வைதிக பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற
ஒருவாத கோலத்து ஒருவா அ கோலத்தை உள் குளிர்ந்தே – திருமுறை3:6 2304/2,3
உருவாய் அருவும் ஒளியும் வெளியும் என்று ஓத நின்ற
திரு ஆர் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2408/3,4
புல்வாயின் முன்னர் புலி போத்து என என் முன் போந்து நின்ற
கல் வாய் மனத்தரை கண்டு அஞ்சினேனை கடைக்கணிப்பாய் – திருமுறை3:7 2411/1,2
மின் திரண்டு நின்ற சடை மேல் – திருமுறை3:14 2486/4
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – திருமுறை3:15 2489/1
ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே – திருமுறை3:18 2501/5
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – திருமுறை3:18 2501/14
போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற
நீதராம் சண்முகநாதற்கு மங்களம் – திருமுறை3:27 2565/1,2
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே – திருமுறை4:11 2694/4
ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2867/2
துன்னல் உடையினர் அம்பலத்தே நின்ற
தூய திரு_நடராயரடி – திருமுறை4:32 2975/3,4
பேர்_அளவை கடந்து அம்பலத்தே நின்ற
பித்தர் பரானந்த நித்தரடி – திருமுறை4:32 2976/3,4
வண் குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில் வந்து அறியான் இன்பம் ஒன்றும் தந்து அறியான் அவனும் – திருமுறை4:39 3022/3
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை4:39 3026/1
பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள் இருக்க புலை மனத்து சிறியேன் ஓர் புல்லு நிகர் இல்லேன் – திருமுறை5:7 3210/2
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற
நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே நல்லவர்க்கு நண்பனே எம் – திருமுறை5:10 3239/1,2
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3285/2
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3664/4
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3665/4
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3666/4
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3669/4
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3674/4
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3675/4
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:22 3678/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3681/4
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3682/4
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3683/4
தூங்கி விழு சிறியனை தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3684/4
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார – திருமுறை6:24 3718/3
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:27 3748/3
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/2
நின்ற அ நிலையின் உரு சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் – திருமுறை6:43 3931/3
நின்ற அ நிலையின் உரு சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் – திருமுறை6:43 3931/3
மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டம் எலாம் தானானானை தனி அருளாம் பெரும் கருணை தாயானானை – திருமுறை6:44 3938/2,3
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் – திருமுறை6:55 4070/1
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:57 4095/3
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே – திருமுறை6:57 4128/3
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/3
குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதி கொழும் சுடரே – திருமுறை6:64 4267/2
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:95 4752/3
இணை ஏதும் இன்றி நின்ற இறையவனே மறை சொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்கு பரம்பரனே – திருமுறை6:96 4759/1
வஞ்ச நஞ்சம் உண்ட கண்ட மன்றுள் நின்ற அழகனே – திருமுறை6:115 5189/2
என்றும் என்றின் ஒன்று மன்றுள் நன்று நின்ற ஈசனே – திருமுறை6:115 5192/1
ஐயர் ஐய நையும் வையம் உய்ய நின்ற ஐயனே – திருமுறை6:115 5195/2
தற்பரம் பொருளே வேத தலை நின்ற ஒளியே மோன – திருமுறை6:125 5308/1
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:125 5362/2
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:137 5629/2
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:137 5639/4
வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே – திருமுறை6:140 5697/2
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி – திருமுறை6:140 5697/3
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:140 5697/4
காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை – திருமுறை6:142 5726/1

மேல்


நின்றதில் (3)

பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:22 804/1
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டா சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் – திருமுறை2:22 805/1
ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய் – திருமுறை2:22 806/1

மேல்


நின்றது (22)

நாம் பிரமம் நமையன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை1:1 11/1
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை1:1 29/1
அங்கண் மிக மகிழ்வோடு சென்று அவர் நின்றது கண்டேன் – திருமுறை1:41 446/3
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:34 936/4
எற்றுக்கு அடியர் நின்றது நின் இணை தாள்_மலரை ஏத்த அன்றோ – திருமுறை2:34 939/1
வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே – திருமுறை2:44 1057/2
கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் – திருமுறை2:51 1129/2
கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1156/2
மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1399/4
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது
இன்னென்று அறியேன் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1666/3,4
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன் – திருமுறை2:96 1730/1
உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார் – திருமுறை2:98 1857/2
இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1887/4
நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை – திருமுறை3:2 1962/622
அந்தரத்தில் நின்றது அறிந்திலையே தந்திரத்தில் – திருமுறை3:3 1965/848
நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால் – திருமுறை3:6 2187/2
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே – திருமுறை3:6 2358/4
அம்பலத்தில் நின்றது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2863/2
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4048/4
தத்துவம் எல்லாம் என்றன் வசம் நின்றது – திருமுறை6:76 4505/4
மணி முடி மேல் ஓர் கொடு முடி நின்றது
மற்றது கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4933/1,2
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:125 5380/2

மேல்


நின்றதும் (5)

விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் – திருமுறை2:41 1033/1
பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புல பகைவர்களால் – திருமுறை2:69 1338/1
தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் – திருமுறை2:69 1338/3
மண் சுமந்து நின்றதும் ஓர் மாறன் பிரம்படியால் – திருமுறை5:12 3265/3
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 3528/2

மேல்


நின்றதுவே (10)

ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1493/4
ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1494/4
ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1495/4
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1496/4
ஏல குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1497/4
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1498/4
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1499/4
ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1500/4
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1501/4
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1502/4

மேல்


நின்றதே (2)

நீக்கிய மனம் பின் அடுத்து எனை கலக்கி நின்றதே அன்றி நின்அளவில் – திருமுறை6:20 3633/1
தாவி போகப்போக நூலின் தரத்தில் நின்றதே
கனக்க திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே – திருமுறை6:112 4964/2,3

மேல்


நின்றதொரு (1)

முன் நகையா நின்றதொரு முப்புரத்தை அன்று ஒரு கால் – திருமுறை3:3 1965/177

மேல்


நின்றதோர் (2)

விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3853/3
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3859/3

மேல்


நின்றவர் (4)

உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு – திருமுறை2:30 890/3
இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்து – திருமுறை2:46 1077/1
மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம் – திருமுறை2:49 1112/1
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2

மேல்


நின்றவர்-தாம் (1)

தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில் – திருமுறை3:2 1962/551

மேல்


நின்றவர்க்கு (2)

காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகை கற்பகத்தை – திருமுறை1:17 244/1
அடைய நின்றவர்க்கு அருள்செயும் தணிகை வாழ் ஆனந்த தெளி தேனே – திருமுறை1:39 428/4

மேல்


நின்றவர்க்கும் (1)

அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ – திருமுறை2:52 1147/3

மேல்


நின்றவர்க்குள் (1)

மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூய வாழ்வு அருளே – திருமுறை6:26 3737/4

மேல்


நின்றவர்கள் (1)

நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்பாற்றுறையில் – திருமுறை3:2 1962/119

மேல்


நின்றவருக்கு (1)

தான் ஆகி நான் ஆகி தனியே நின்றவருக்கு – திருமுறை4:33 2982/4

மேல்


நின்றவரை (2)

வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திருவையாற்றின் – திருமுறை3:2 1962/103
நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை
நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் – திருமுறை3:3 1965/1105,1106

மேல்


நின்றவன் (1)

சால நின்றவன் தணிகை நாயகன் – திருமுறை1:10 153/3

மேல்


நின்றவனும் (1)

நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை5:2 3079/1

மேல்


நின்றவனே (13)

பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1077/4
பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1078/4
பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1079/4
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1080/4
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1081/4
புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1082/4
புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1083/4
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1084/4
புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1085/4
புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1086/4
புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1087/4
ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4641/1
நீண்டவனே உயிர்க்கு எல்லாம் பொதுவினில் நின்றவனே
வேண்ட அனேக வரம் கொடுத்து ஆட்கொண்ட மேலவனே – திருமுறை6:100 4811/3,4

மேல்


நின்றன் (21)

தணியாத துன்ப தடம் கடல் நீங்க நின்றன் மலர் தாள் – திருமுறை1:3 67/1
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடி துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ – திருமுறை1:6 95/4
புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன் – திருமுறை1:25 321/2
கோவே நின்றன் திரு_தாளை குறிக்க மறந்தேன் துணை காணேன் – திருமுறை1:26 334/2
அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை – திருமுறை2:3 597/3
நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனை குறியேல் – திருமுறை2:13 699/1
நன்று நின்றன் மேல் பழி வரும் என் மேல் பழி இலை நவின்றனன் ஐயா – திருமுறை2:14 705/2
வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன் – திருமுறை2:27 865/1
சற்ப அணியாய் நின்றன் ஒற்றி தலத்தை சார்ந்து நின் புகழை – திருமுறை2:33 921/3
வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம் – திருமுறை2:75 1406/1
மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும் – திருமுறை2:75 1450/1
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில் – திருமுறை2:75 1479/2
தெய்வமே நின்றன் செயல் – திருமுறை3:4 2052/4
மருள் அறியா பெரும் தேவே நின்றன் அடி வந்து அடுத்தேன் – திருமுறை3:6 2191/3
இ நாள் நையா வகை என் நாணை காத்து அருள் ஏழைக்கு நின்றன்
ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே – திருமுறை3:6 2258/3,4
அல் கண்டம் ஓங்கும் அரசே நின்றன் அடியார் மதுர – திருமுறை3:6 2335/1
எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன்
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை4:15 2738/1,2
பொன் அளிக்கும் நல் புத்தியும் தந்து நின்றன்
அருள் துணை தாள்_மலர் தியானமே – திருமுறை4:15 2766/1,2
மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன்
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை5:2 3129/3,4
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்றன்
சுதந்தரம் இங்கு எனக்கு அதில் இறையும் சம்மதம் இல்லை நான்-தானே – திருமுறை6:12 3394/2,3
விதித்தனை என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே – திருமுறை6:100 4808/1

மேல்


நின்றன்னிடத்து (1)

சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை4:1 2579/1

மேல்


நின்றன்னுடை (1)

பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின்றன்னுடை
அன்பர்-தம் சங்கம் சார்ந்து நான் – திருமுறை2:5 621/2,3

மேல்


நின்றன்னை (12)

சத்திமான் என்பர் நின்றன்னை ஐயனே – திருமுறை2:76 1489/1
தாள் ஆதரித்தே நின்றன்னை மறந்து உய்யாது – திருமுறை3:3 1965/1115
தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னை தெரிந்து அடுத்தோர் – திருமுறை3:6 2181/1
மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை – திருமுறை3:6 2300/1
என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின்றன்னை
வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் – திருமுறை3:24 2543/1,2
உற்றே நின்றன்னை நினைந்து ஓதுகின்றேன் அல்லாமே – திருமுறை4:8 2642/2
வல்லாய் நின்றன்னை அன்றி மற்று ஒன்று அறியேன் நான் – திருமுறை4:8 2643/3
சீர் துணையார் தேடும் சிவனே நின்றன்னை அன்றி – திருமுறை4:8 2645/1
காலையிலே நின்றன்னை கண்டுகொண்டேன் சன்மார்க்க – திருமுறை6:40 3893/1
கருணாநிதி நின்றன்னை காண கண்கள் துடிக்குதே – திருமுறை6:112 4986/1
போதோ கழிகின்றது அந்தோ நின்றன்னை பொருந்துகின்ற – திருமுறை6:125 5373/3
பேர்_இடர் தவிர்த்து பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே – திருமுறை6:125 5421/1

மேல்


நின்றன (1)

நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே – திருமுறை6:23 3698/1

மேல்


நின்றனக்கு (24)

வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட – திருமுறை3:2 1962/580
விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில் – திருமுறை3:4 2066/2
சந்தோடமோ நின்றனக்கு – திருமுறை4:14 2718/4
கொடையே கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4777/4
கொடுத்த குருவே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4778/4
குருவும் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4779/4
காட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4780/4
கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4781/4
கட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4782/4
கதியை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4783/4
கருணை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4784/4
கற்பம் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4785/4
கலையை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4786/4
கருணாநிதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4787/4
கண்ணுள் மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4788/4
கலந்த பதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4789/4
கனியே கரும்பே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4790/4
கண்ணே மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4791/4
கருத்தில் கலந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4792/4
கண்ணுக்கு இசைந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4793/4
காட்சி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4794/4
கையில் கிடைத்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4795/4
காதல் அரசே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4796/4
நாய்க்கு தவிசு இட்டனை நின்றனக்கு இங்கு இது ஓர் ஆட்டமோ – திருமுறை6:112 4976/4

மேல்


நின்றனக்கே (7)

சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனை தாங்குதற்கு ஓர் – திருமுறை3:6 2317/3
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை – திருமுறை3:22 2521/1,2
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை நின்றனக்கே
தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 3365/2,3
பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 3493/4
பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ – திருமுறை6:13 3494/4
ஐயுறேல் இது நம் ஆணை நம் மகனே அருள் ஒளி திருவை நின்றனக்கே
மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம் விரைந்து இரண்டரை கடிகையிலே – திருமுறை6:103 4861/1,2
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:144 5818/4

மேல்


நின்றனடி (2)

வாடா காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1525/3,4
நண்ண இமையார் என இமையா நாட்டம் அடைந்து நின்றனடி
எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1674/3,4

மேல்


நின்றனது (2)

தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1322/4
தன் உழை பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ – திருமுறை6:33 3815/2

மேல்


நின்றனர் (2)

நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண் – திருமுறை2:88 1652/2
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர் – திருமுறை6:108 4910/2,3

மேல்


நின்றனவே (1)

சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்று இதனை – திருமுறை3:3 1965/1097

மேல்


நின்றனன் (6)

நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் – திருமுறை2:35 950/1
அடியனேன்_அலன் என்னினும் அடியேன் ஆக நின்றனன் அம்மை இம்மையினும் – திருமுறை2:40 1026/1
உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் – திருமுறை2:43 1054/2
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:51 1135/3
ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1319/4
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் – திருமுறை6:92 4724/3

மேல்


நின்றனனால் (1)

வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே – திருமுறை1:37 409/4

மேல்


நின்றனை (23)

கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை1:8 133/2
தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன் – திருமுறை2:6 628/3
பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக – திருமுறை2:20 789/1
எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் – திருமுறை2:45 1068/2
சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் – திருமுறை2:46 1080/3
என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறை பொழுதேனும் – திருமுறை2:67 1318/1
வன்பு அற நின்றனை வணங்கா தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை – திருமுறை2:73 1378/3
ஒருநாளினும் நின்றனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:75 1423/3
வண்ணம் உடையாய் நின்றனை போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ – திருமுறை2:98 1912/3
தாகம் உடையார் இவர்-தமக்கு தண்ணீர் தர நின்றனை அழைத்தேன் – திருமுறை2:98 1922/2
தலைக்கு அலங்கார மலர் சூடுவார் நின்றனை வழுத்தார் – திருமுறை3:6 2392/2
இலகு ஐங்கர அம்பர நின்றனை என் என்கேனே – திருமுறை3:25 2552/4
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை4:2 2581/2
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை5:3 3162/3
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3168/2
அங்கமே குளிர நின்றனை பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3406/4
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் – திருமுறை6:15 3557/2
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனை கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும் – திருமுறை6:27 3745/3
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே – திருமுறை6:51 4024/4
பொருளே இனி நின்றனை பாடி ஆடும் வண்ணம் புகலுகவே – திருமுறை6:54 4057/4
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:56 4080/4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:56 4087/4
கலக்கம் அற்று நான் நின்றனை பாடியே களிக்கின்ற நாள் எந்நாள் – திருமுறை6:125 5354/1

மேல்


நின்றனையே (12)

கள்ள வினைக்கு என் உளத்தை கைகாட்டி நின்றனையே – திருமுறை4:8 2647/4
கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் – திருமுறை6:15 3556/2
கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 3592/2
வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பி பிடித்தேன் துயர் சிறிதும் – திருமுறை6:19 3623/1
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே – திருமுறை6:51 4025/4
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:51 4026/4
நிருத்தனே எனக்கு பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4027/4
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4028/4
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4029/4
ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே – திருமுறை6:51 4030/4
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:56 4081/3
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில் – திருமுறை6:125 5381/3

மேல்


நின்றாட (1)

வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையை – திருமுறை1:38 419/3

மேல்


நின்றாண்டி (1)

வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த – திருமுறை1:50 526/1

மேல்


நின்றாய் (13)

கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால் – திருமுறை2:46 1082/1
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1338/4
அறிவாய் அ அறிவாம் வெளிக்கு அப்புறத்து நின்றாய்
யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே – திருமுறை2:75 1425/2,3
நின்றாய் அலது அவனை நேர்ந்து நினையாய் பித்தர் – திருமுறை3:3 1965/531
அந்தரத்தில் நின்றாய் நீ அந்தோ நினைவிட மண் – திருமுறை3:3 1965/847
சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில் – திருமுறை3:3 1965/888
நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம் – திருமுறை3:4 1981/3
பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என் – திருமுறை3:6 2326/3
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – திருமுறை3:19 2503/1
அன்னை என பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் என தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை5:1 3041/2,3
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய்
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை5:3 3160/3,4
உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே – திருமுறை5:3 3161/4
நின்றாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4729/4

மேல்


நின்றாயே (2)

படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:14 707/4
நின்றாயே நின்ற நினை காண்பது எவ்வாறோ – திருமுறை3:4 1970/3

மேல்


நின்றார் (32)

நின்றார் அது கண்டேன் கலை நில்லாது கழன்றது – திருமுறை1:41 441/3
நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன் – திருமுறை1:41 442/3
நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன் – திருமுறை1:41 444/2
நீ வீழ்ந்திட நின்றார் அது கண்டேன் என்றன் நெஞ்சே – திருமுறை1:41 448/2
வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார்
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:4 608/1,2
தாம் மாந்தி நின் அடி கீழ் சார்ந்து நின்றார் ஐயோ நான் – திருமுறை2:16 736/2
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே – திருமுறை2:75 1450/2
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார் – திருமுறை2:83 1575/1
வில்லார் விசையற்கு அருள் புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவி நின்றார்
கொல்லா நெறியார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1599/3,4
கோவாய் நின்றார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1601/4
நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே – திருமுறை2:88 1645/3
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார்
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவ – திருமுறை2:88 1651/1,2
அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டி நின்றார்
தளி தார் சோலை ஒற்றியிடை தமது வடிவம் காட்டி உடன் – திருமுறை2:88 1654/1,2
சொல்லுள் நிறைந்த பொருள் ஆனார் துய்யர் உளத்தே துன்னி நின்றார்
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1671/1,2
வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார் – திருமுறை2:98 1803/1
நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார் – திருமுறை2:98 1809/2
வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார்
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையை குறிப்பித்தார் – திருமுறை2:98 1810/1,2
கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார்
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை2:98 1812/1,2
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை2:98 1813/2
வள நீர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் மாதே நாம் – திருமுறை2:98 1923/1
சொல்லி நின்றார் கேட்டும் துதிக்கின்றிலை அன்பு – திருமுறை3:3 1965/507
சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில் – திருமுறை3:3 1965/511
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் – திருமுறை3:3 1965/784
அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த – திருமுறை3:3 1965/900
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான் – திருமுறை3:3 1965/949
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை3:6 2382/4
கிட்டும் முன்னே எட்ட நின்றார் பாங்கிமாரே – திருமுறை4:26 2835/2
ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி – திருமுறை4:35 2993/2
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/4
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 3477/4
அற்புத பேர்_அழகாளர் சொல் பதம் கடந்து_நின்றார் அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் – திருமுறை6:74 4493/1
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:125 5440/2

மேல்


நின்றாரின் (1)

நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3315/2

மேல்


நின்றாரே (2)

நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே – திருமுறை2:97 1764/4
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே – திருமுறை4:25 2817/4

மேல்


நின்றால் (3)

நல ஆதரவின் வந்து நின்றால் நங்காய் எனது நாண் கவர்ந்து – திருமுறை2:95 1721/2
நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து – திருமுறை2:95 1722/2
நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி – திருமுறை3:3 1965/725

மேல்


நின்றாலும் (5)

புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும் – திருமுறை2:23 822/2
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும் – திருமுறை2:94 1713/3
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே ஒன்றாது – திருமுறை3:3 1965/726
நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது – திருமுறை3:3 1965/803
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வன குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த – திருமுறை6:96 4764/3

மேல்


நின்றாள் (3)

பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள்
மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1413/3,4
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:60 4222/3
புனை முகம் ஓர் கரி முகமாய் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி – திருமுறை6:60 4226/3

மேல்


நின்றான் (6)

நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான்
பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 774/3,4
மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும் – திருமுறை2:75 1450/1
நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து – திருமுறை3:3 1965/113
நிரந்து ஒன்றாய் நின்றான் நிலத்து – திருமுறை6:101 4829/4
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் – திருமுறை6:129 5488/3
ஒன்று ஆகி நின்றான் உவந்து – திருமுறை6:129 5488/4

மேல்


நின்றானை (4)

மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை
எம்-தமை ஆண்டு நல் இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை4:5 2614/3,4
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்து_நின்றானை – திருமுறை4:5 2619/2
நின்றானை பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம் – திருமுறை6:44 3943/2
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:87 4668/3

மேல்


நின்றிட (2)

சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை1:8 140/3
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3318/3

மேல்


நின்றிடவே (2)

நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
காணாது அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1645/3,4
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:33 3820/3

மேல்


நின்றிடாத (1)

நேயம் நின் புடை நின்றிடாத என் – திருமுறை1:10 177/1

மேல்


நின்றிடு (4)

நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே – திருமுறை2:42 1042/2
கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:102 4836/2
அலை அறியா கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான் – திருமுறை6:102 4840/3
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – திருமுறை6:114 5175/1

மேல்


நின்றிடும் (3)

தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே – திருமுறை1:4 74/3
தன்னில் நின்றிடும் தணிகை_மேலனே – திருமுறை1:10 174/4
பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:56 1188/3

மேல்


நின்றிடுமால் (1)

விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:44 1063/2

மேல்


நின்றிடேல் (2)

வாதுசெய்வன் இப்போது வள்ளலே வறியனேன் என மதித்து நின்றிடேல்
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 137/3,4
அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் – திருமுறை2:39 1016/3

மேல்


நின்றியூர் (1)

நின்றியூர் மேவும் நிலைமையனே ஒன்றி – திருமுறை3:2 1962/40

மேல்


நின்றிலரே (2)

இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்து – திருமுறை2:46 1077/1
இன்று செய்தி நீ நாளை என்பாயேல் இன்று இருந்தவர் நாளை நின்றிலரே
ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கென துறந்தார் – திருமுறை2:50 1126/2,3

மேல்


நின்றீர் (17)

மன்று ஏர் தணிகையில் நின்றீர் கதி தர வந்தீரோ – திருமுறை1:47 503/1
எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ – திருமுறை2:11 674/3
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணையீர் – திருமுறை2:97 1764/1
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர் – திருமுறை2:98 1854/1
நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர்
எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன் – திருமுறை2:98 1867/1,2
ஏச நின்றீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4390/2
இயம்ப நின்றீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4391/2
ஏக வெளி நின்றீர் வாரீர் – திருமுறை6:70 4428/2
ஐயர் தொழ நின்றீர் வாரீர் – திருமுறை6:70 4437/2
துய்யர் உளம் நின்றீர் வாரீர் – திருமுறை6:70 4437/3
நன்றே நின்றீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4439/3
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/4
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/1
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/3
ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/2
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:92 4718/2
வட்டி மேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் – திருமுறை6:132 5561/1

மேல்


நின்று (323)

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை1:1 9/1
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை1:1 9/2
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை1:1 26/3
எள் அகத்தே உழன்றென் நின்று அலைத்து எழுந்து இங்கும்அங்கும் – திருமுறை1:3 61/3
மண் நீர் அனல் வளி வான் ஆகி நின்று அருள் வத்து என்றே – திருமுறை1:3 66/1
பணிகிலேன் அகம் உருகி நின்று ஆடிலேன் பாடிலேன் மனமாயை – திருமுறை1:4 72/2
விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே – திருமுறை1:4 76/3
பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை1:7 130/1
ஐய நின் திரு_அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்று என் இ விஞ்சு வஞ்சனேன் – திருமுறை1:8 139/2
விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே – திருமுறை1:9 145/3
அணிகை நின் அடிக்கு அயர்ந்து நின்று வீண் – திருமுறை1:10 171/3
தரை சேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே – திருமுறை1:11 185/4
வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே – திருமுறை1:13 210/4
வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று
பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம் – திருமுறை1:16 233/1,2
முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று
மன்னேனோ அடியருடன் வாழேனோ நின் அடியை வாழ்த்திடேனோ – திருமுறை1:16 238/1,2
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை1:18 253/3
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 325/4
பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே – திருமுறை1:26 331/1
கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 331/2
மின் நின்று இலங்கு சடை கனியுள் விளைந்த நறவே மெய் அடியார் – திருமுறை1:26 331/3
முன் நின்று அருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 331/4
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் – திருமுறை1:27 345/1
வாய் நின்று உனது புகழ் வாய் பாட கைகுவித்து – திருமுறை1:28 349/2
போய் நின்று அடைவேனோ புண்ணிய நின் பொன்_அருளே – திருமுறை1:28 349/4
போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே – திருமுறை1:32 368/1
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை1:35 381/4
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே – திருமுறை1:36 398/2
அன்னை என்ன நல் அருள்தரும் தணிகை அடைந்து நின்று நெஞ்சகம் மகிழ்ந்து ஆடேன் – திருமுறை1:40 435/3
ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய் – திருமுறை1:42 453/2
காயாது அளிய கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மன கவலை அகற்றும் கற்பகமே – திருமுறை1:44 471/1
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை1:44 476/2
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை1:44 479/1
தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும் வண்ணம் – திருமுறை2:1 577/3
மெய்யகத்தே நின்று ஒளிர்தரும் ஞான விரி சுடரே – திருமுறை2:2 587/4
அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை – திருமுறை2:3 597/3
வைய நின்று ஐயவோ மயங்கல் அன்றி யான் – திருமுறை2:5 615/3
உய்ய நின்று உணர்குவது ஒன்றும் இல்லையே – திருமுறை2:5 615/4
மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது – திருமுறை2:6 630/3
மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 661/2
பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியா புண்ணியா கண் நுதல் கரும்பே – திருமுறை2:9 662/1
வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 678/2
காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே – திருமுறை2:13 697/3
பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே – திருமுறை2:14 704/4
நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மல சுடரே – திருமுறை2:14 705/4
மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ – திருமுறை2:15 713/4
அல்லையோ நின்று இங்கு அயர்வேன் முன்வந்து ஒரு சொல் – திருமுறை2:16 752/2
ஆண்டு நின்று அருள் அரசின் பொன்_பதம் – திருமுறை2:17 759/2
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே – திருமுறை2:18 769/1
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:18 770/2
அம்பலத்துள் நின்று ஆட வல்லானே ஆன் இவர்ந்து வந்து அருள்_புரிபவனே – திருமுறை2:18 773/1
திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 781/2
ஈசா என நின்று ஏத்தி காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 783/2
அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறா பவத்தை – திருமுறை2:20 791/3
எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை – திருமுறை2:23 815/3
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 820/3
நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 823/4
சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே – திருமுறை2:27 860/3
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:27 860/4
பிணி தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ – திருமுறை2:27 861/2
ஐயனே மாலும் அயனும் நின்று அறியா அப்பனே ஒற்றியூர் அரசே – திருமுறை2:27 866/1
மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 871/4
சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே – திருமுறை2:29 878/1
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:29 879/1
அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான் – திருமுறை2:29 881/3
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:29 886/4
உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு – திருமுறை2:30 890/3
துரும்பை நாட்டி ஓர் விஞ்சையன் போல தோன்றி நின்று அவர் துரிசு அறுத்திட்டோன் – திருமுறை2:30 891/2
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:30 893/2
சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்து தொழும்புசெய்திட தோன்றி நின்று அவனை – திருமுறை2:30 894/1
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:31 898/2
தேவரை காத்த செல்வனை ஒற்றி தியாகனை நினைந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 899/2
கண்டனை அடியர் கருத்தனை பூத கணத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 900/2
ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனை கிளர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 901/2
கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 902/2
உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:31 903/2
தஞ்சனை ஒற்றி_தலத்தனை சைவ தலைவனை தாழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 904/2
சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 905/2
தேசனை தலைமை தேவனை ஞான சிறப்பனை சேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 906/2
சுத்தனை ஒற்றி தலம் வளர் ஞான சுகத்தனை சூழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 907/2
ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன் – திருமுறை2:35 942/1
வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:35 946/3
முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ – திருமுறை2:36 960/4
அடைய நின்று மெய் குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ – திருமுறை2:36 984/4
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:38 999/2
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக – திருமுறை2:38 1006/2
உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் – திருமுறை2:40 1021/1
நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் – திருமுறை2:41 1034/3
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் – திருமுறை2:43 1051/3
தருமம் நின்று ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1053/4
முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் – திருமுறை2:43 1056/1
அந்தி வான் நிறத்து ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1057/4
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1058/4
உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் – திருமுறை2:44 1059/1
அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1059/4
அன்னது உன் செயல் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1060/4
ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1061/4
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1062/4
அலங்குகின்ற சீர் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1063/4
அறைவது என்ன நான் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1064/4
அருகு அணைத்து அருள் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1065/4
ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1066/4
சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1077/2
ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அ குழியில் – திருமுறை2:46 1081/1
ஞால வாழ்க்கையை நம்பி நின்று உழலும் நாய்களுக்கெலாம் நாய்_அரசு ஆனேன் – திருமுறை2:46 1084/1
பொருந்த நின்று அருள் புண்ணியமே இங்கு – திருமுறை2:48 1106/3
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1112/4
நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு – திருமுறை2:51 1138/2
அல்லும் எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்த பெருக்கே – திருமுறை2:53 1153/3
அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே – திருமுறை2:53 1155/3
எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:54 1165/4
பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ – திருமுறை2:55 1175/2
நீதி_இலார் வாயிலிடை நின்று அலைந்த நெஞ்சகனேன் – திருமுறை2:59 1222/1
தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1240/4
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:61 1242/2
நீதி மா தவர் நெஞ்சிடை நின்று ஒளிர் – திருமுறை2:64 1271/1
நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால் – திருமுறை2:65 1275/1
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1369/3
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவை சற்றும் – திருமுறை2:73 1370/3
நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ – திருமுறை2:73 1371/3
தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று
வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன் – திருமுறை2:75 1449/1,2
துன்னும் அவர்-தம் திருமுன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை2:78 1504/2
நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை2:78 1505/2
தூய_மொழியார் ஒற்றியில் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை2:78 1506/2
நல்லார் வல்லார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியே – திருமுறை2:78 1507/2
தூ வாய்_மொழியார் அவர் முன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை2:78 1508/2
நட்ட நவில்வார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை2:78 1509/2
நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ – திருமுறை2:78 1511/2
வருவார் வருவார் என நின்று வழி பார்த்திருந்தேன் வந்திலரே – திருமுறை2:82 1566/4
சொல் வந்து ஓங்க கண்டு நின்று தொழுது துதித்த பின் அலது – திருமுறை2:84 1587/3
சாலம் கடந்த மனம் துணையாய் தனியே நின்று வருந்தல் அல்லால் – திருமுறை2:86 1632/3
நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா – திருமுறை2:90 1672/1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன் – திருமுறை2:96 1728/1
வண்மை தருவீர் ஒற்றி நின்று வருவீர் என்னை மருவீர் நீர் – திருமுறை2:97 1767/1
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன் – திருமுறை2:98 1776/2
விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான் – திருமுறை2:98 1805/2
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன் – திருமுறை2:98 1815/1
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1837/4
கோது இலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி – திருமுறை2:102 1951/2
நின்று ஒளிரும் நீள் ஒளியே செல்வாய் – திருமுறை3:2 1962/8
தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும் – திருமுறை3:2 1962/67
அரா_பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் – திருமுறை3:2 1962/139
நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/141
யோகீச்சுரர் நின்று வந்து வணங்கு திருநாகீச்சுரம் – திருமுறை3:2 1962/187
நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும் – திருமுறை3:2 1962/235
மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற – திருமுறை3:2 1962/640
சென்றே உடல் ஓம்பச்செய்யற்க நன்றே நின்று
ஓங்கு நெறியோர் உளத்து அமர்ந்தோய் என்றன்னை – திருமுறை3:2 1962/786,787
கோள் பார வாழ்க்கை கொடும் சிறையில் நின்று என்னை – திருமுறை3:2 1962/813
செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற – திருமுறை3:3 1965/5
நன்றாய் நவமாய் நடு நிலையாய் நின்று ஓங்கும் – திருமுறை3:3 1965/14
கட்டி நின்று உள் சோதி ஒன்று காண தொடங்குகின்றோர் – திருமுறை3:3 1965/101
ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ் – திருமுறை3:3 1965/135
சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற – திருமுறை3:3 1965/156
ஈண்டு அற்புத வடிவாய் எ தேவரேனும் நின்று
காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்று – திருமுறை3:3 1965/263,264
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் – திருமுறை3:3 1965/398
வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது – திருமுறை3:3 1965/431
பாட்டால் அவன் புகழை பாடுகின்றோர் பக்கம் நின்று
கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல் – திருமுறை3:3 1965/469,470
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று
கூ கா என மடவார் கூடி அழல் கண்டும் – திருமுறை3:3 1965/922,923
நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான் – திருமுறை3:3 1965/1015
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு – திருமுறை3:3 1965/1112
நல் நாள் அடைதற்கு நாடுதும் காண் என்னா நின்று
ஓதுகின்றேன் கேட்டும் உறார் போன்று உலகியலில் – திருமுறை3:3 1965/1196,1197
மெய்_ஒழுக்கத்தார் போல் வெளி நின்று அகத்து ஒழியா – திருமுறை3:3 1965/1293
நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம் – திருமுறை3:3 1965/1399
கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால் – திருமுறை3:4 1978/4
நெஞ்சே பிறகிடும் காண் நின்று – திருமுறை3:4 2064/4
பொன் நின்று ஒளிரும் புரி_சடையோய் நின்னை அன்றி – திருமுறை3:4 2067/1
கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு – திருமுறை3:5 2116/1
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை3:5 2135/4
அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த – திருமுறை3:5 2150/1
நாவினை என்-பால் வருந்தி கரண்டுகின்ற நாய்க்கும் நகை தோன்ற நின்று நயக்கின்றேன் நான் – திருமுறை3:5 2156/3
பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண் – திருமுறை3:6 2174/1
கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று
மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே – திருமுறை3:6 2180/3,4
நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு – திருமுறை3:6 2182/3
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம் – திருமுறை3:6 2255/3
அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய் – திருமுறை3:6 2278/3
அம்மா வயிற்று எரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலற – திருமுறை3:6 2280/1
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய – திருமுறை3:6 2338/2
இருவர்க்கு அறியப்படாது எழுந்து ஓங்கி நின்று ஏத்துகின்றோர் – திருமுறை3:6 2383/1
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே – திருமுறை3:6 2391/2
அலை அளவோ அன்று மன்றுள் நின்று ஓங்கும் அரு_மருந்தே – திருமுறை3:6 2397/3
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – திருமுறை3:8 2426/1,2
உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் – திருமுறை3:16 2496/1
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – திருமுறை3:18 2501/27
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ – திருமுறை3:25 2552/3
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை4:3 2600/1
இடை ஆர்த்து நின்று அழும் இ ஏழை முகம் பாராமே – திருமுறை4:8 2641/2
பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ – திருமுறை4:10 2677/2
குன்றா நிலை நின்று அருள் அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன் நான் – திருமுறை4:10 2682/1
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று
முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை4:12 2698/3,4
பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று
நன்றாய் இரவும்_பகலும் உனை நாடுமாறே – திருமுறை4:13 2713/3,4
நின்று சந்து உரைத்தது ஆர் – திருமுறை4:14 2717/4
நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் – திருமுறை4:15 2753/1
நாராயணன் திசை நான்முகன் ஆதியர் நண்ணி நின்று
பாராயணம் செயப்பட்ட நின் சேவடி பங்கயம் மேல் – திருமுறை4:15 2760/1,2
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்ப சச்சிதானந்த தனி நடம் புரியும் – திருமுறை4:15 2764/3
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன – திருமுறை4:15 2775/3
குண்டலி-பால் நின்று இலங்கும் வெண்ணிலாவே அந்த – திருமுறை4:27 2856/1
திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் – திருமுறை4:36 2996/1
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை4:39 3021/1
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை5:2 3062/3
குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய் – திருமுறை5:2 3068/2
பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணை திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே – திருமுறை5:2 3074/1
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை5:2 3082/4
உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3083/1
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
அளவு அறிந்த அறிவாலே அறிந்திட நின்று ஆடும் அடி_மலர்கள் வருந்தியிட நடந்து இரவில் அடைந்து – திருமுறை5:2 3141/2
வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணி கதவம் திறப்பித்து நின்று
விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை5:2 3144/3,4
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3154/4
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை5:3 3164/2
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை5:3 3165/2
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவை சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை – திருமுறை5:6 3195/2
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை5:6 3196/2
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை5:8 3220/3
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் – திருமுறை5:9 3234/1
இருள் வழங்கும் உலகியல் நின்று எடுத்து ஞான இன் அருள்தந்து ஆண்டு அருள்வாய் இன்றேல் அந்தோ – திருமுறை5:10 3245/3
குரு வெளிக்கே நின்று உழல கோது அற நீ கலந்த தனி – திருமுறை5:12 3258/3
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3315/2
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுற கூடி நின்று உனையே – திருமுறை6:12 3404/3
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் – திருமுறை6:13 3410/2
நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது – திருமுறை6:13 3466/3
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 3510/3
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 3527/3
தோய்ந்து நின்று ஆடி சுழன்றதும் இ நாள் சுழல்வதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3529/4
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும் – திருமுறை6:13 3535/2
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:22 3659/3
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே – திருமுறை6:22 3661/2
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:22 3667/2
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:22 3668/3
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:22 3675/1
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:22 3675/2
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:23 3700/3
நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே – திருமுறை6:23 3703/1
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:25 3723/2
துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடி துணை துணை என்னாமல் – திருமுறை6:25 3724/2
மாற்று இலாத பொன்_அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற – திருமுறை6:25 3728/1
ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3735/4
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே – திருமுறை6:26 3738/4
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே – திருமுறை6:30 3788/4
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:34 3825/2
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன் – திருமுறை6:36 3844/2
போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று
ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்பு உரு ஆனேன் அருளை – திருமுறை6:40 3897/2,3
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே – திருமுறை6:48 3996/2
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியா பராபர உணர்ச்சியும் பற்றா – திருமுறை6:48 3998/2
பிளவில் ஓர் கோடி கூற்றில் ஒன்று ஆக பேச நின்று ஓங்கிய பெரியோன் – திருமுறை6:48 4000/2
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை – திருமுறை6:49 4009/1
கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று
சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4054/3,4
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:57 4115/1
போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4118/4
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4120/4
ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே – திருமுறை6:57 4123/2
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணி பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே – திருமுறை6:57 4132/4
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே – திருமுறை6:57 4144/1
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே – திருமுறை6:57 4145/1
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4157/4
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் – திருமுறை6:60 4233/3
நம் பார்வதி பாகன் நம் புரத்தில் நின்று உவந்தோன் – திருமுறை6:61 4240/1
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும் – திருமுறை6:61 4241/3
ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம் – திருமுறை6:68 4320/2
வான் அந்தமாம் தில்லை மன்றிடை என்றும் நின்று
ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே – திருமுறை6:69 4342/1,2
ஈது இயல் என்று நின்று ஓதிய வேதத்திற்கு – திருமுறை6:70 4388/1
ஓடத்தில் நின்று ஒரு மாடத்தில் ஏற்றி மெய்யூடு – திருமுறை6:70 4451/1
மேரு வெற்பு உச்சியின்-பாலே நின்று
விளங்கும் ஓர் தம்பத்தின் மேலுக்கு மேலே – திருமுறை6:80 4597/1,2
ஆக நின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/6
ஓதி நின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம் – திருமுறை6:81 4615/83
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று
ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/143,144
நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/235,236
அட்ட நின்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/258
ஓத நின்று உலவாது ஓங்கும் மந்திரமே – திருமுறை6:81 4615/1320
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட – திருமுறை6:81 4615/1472
ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4622/4
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4623/4
இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே – திருமுறை6:85 4650/1
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:88 4675/3
நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:95 4748/4
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாம – திருமுறை6:95 4753/2
துரும்பின் மிக சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை – திருமுறை6:95 4755/2
என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று
தூக்கம் தவிர்த்து என்னை தூக்கி எடுத்து அன்பொடு மேல் – திருமுறை6:97 4771/2,3
விட உளே நின்று விளங்கு – திருமுறை6:101 4830/4
மற்றவர் நின்று வழி காட்ட மேல் ஓர் – திருமுறை6:109 4940/1
ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை – திருமுறை6:111 4952/3
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4953/4
உடையாய் துரிய தலத்தின் மேல் நின்று ஓங்கும் தலத்திலே – திருமுறை6:112 5039/3
சுத்த நிலையின் நடு நின்று எங்கும் தோன்றும் சோதியே – திருமுறை6:112 5058/1
துரிய வெளியின் நடு நின்று ஓங்கும் சோதி வாழியே – திருமுறை6:112 5062/2
சந்தம் இயன்று அந்தணர் நன்று சந்ததம் நின்று வந்தனம் என்று – திருமுறை6:114 5157/1
நினைக்கும் அன்பர் நிலைக்க நின்று பொருத்துகின்ற கருத்தனே – திருமுறை6:115 5211/2
மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா – திருமுறை6:115 5212/1
வயங்கி நின்று துலங்கும் மன்றில் இலங்கு ஞான தாண்டவா – திருமுறை6:115 5212/2
வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி – திருமுறை6:123 5292/2
பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி – திருமுறை6:123 5293/2
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த – திருமுறை6:125 5381/1
சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே – திருமுறை6:125 5381/4
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று
மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே – திருமுறை6:125 5383/3,4
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:125 5397/3
பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே – திருமுறை6:125 5407/4
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் – திருமுறை6:125 5441/2
மருளும் மனம்-தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால் – திருமுறை6:128 5478/3
பத்தர்கள் பாடினர் பணிந்து நின்று ஆடினர் – திருமுறை6:130 5541/1
ஓரம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் உலகீர் – திருமுறை6:131 5545/4
வாதம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் மதித்தே – திருமுறை6:131 5547/4
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:134 5586/4
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:134 5598/4
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:134 5599/3
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – திருமுறை6:137 5630/1
பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்க பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும் – திருமுறை6:137 5642/3
பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்க பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும் – திருமுறை6:137 5642/3
உளம்கொள நின்று அதிட்டிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் ஓங்கிய இ சத்திகளை தனித்தனியே இயக்கி – திருமுறை6:137 5654/3
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5654/4
எண்ணுறும் இ திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே – திருமுறை6:137 5656/3
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:137 5657/4
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:137 5659/2
தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்க தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம் – திருமுறை6:137 5663/2
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5663/4
மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர் சேவடியின் – திருமுறை6:137 5669/3
அன்ன பார்ப்பால் அழகாம் நிலையூடே அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:138 5670/1
அது பாவக முகத்து ஆனந்த நாட்டில் அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:138 5671/1
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி – திருமுறை6:140 5693/2
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:142 5742/1
விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே – திருமுறை6:142 5759/4
திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:142 5776/3
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:142 5777/2
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:142 5806/3

மேல்


நின்றுகொண்டு (1)

நின்றுகொண்டு ஆடும் தருணம் இங்கு இதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே – திருமுறை6:125 5379/4

மேல்


நின்றுநின்று (8)

நின் நிலை அறியா வஞ்சகரிடத்தில் நின்றுநின்று அலைதரும் எளியேன்-தன் – திருமுறை1:36 397/1
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 686/3
நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 688/3
நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 692/3
நீடிய நல் சந்நிதியில் நின்றுநின்று மால் அயனும் – திருமுறை2:54 1162/2
நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே இன்று திரு – திருமுறை2:65 1276/2
உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் – திருமுறை4:22 2803/1
அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார் – திருமுறை5:6 3191/3

மேல்


நின்றும் (5)

குறியா பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும்
பறியா பிணியேன் பரதவிப்பை பார்த்திலையே – திருமுறை2:12 691/3,4
வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை – திருமுறை3:3 1965/93
ஐயா அரைநாண் அவிழும் என கேட்டு நின்றும்
மெய் ஆபரணத்தின் மேவினையே எய்யாமல் – திருமுறை3:3 1965/999,1000
காதில் கடுக்கன் கழற்றும் என கேட்டு நின்றும்
ஏதில் பணியினிடத்து எய்தினையே தாதிற்கு – திருமுறை3:3 1965/1001,1002
கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற – திருமுறை3:3 1965/1068

மேல்


நின்றே (17)

கடையான நாய்க்குள் கருணை உண்டோ தணிகைக்குள் நின்றே
உடையாத நல் நெஞ்சர்க்கு உண்மையை காண்பிக்கும் உத்தமனே – திருமுறை1:3 68/2,3
தூய் நின்றே தாளை தொழுது ஆடி துன்பம் எலாம் – திருமுறை1:28 349/3
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 367/2
பாய ஆணவ பகை கெட முருக்கி பகல் இரா இலா பாங்கரின் நின்றே
ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:50 1128/3,4
நின்றே நின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது – திருமுறை2:75 1477/2
நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் – திருமுறை3:2 1962/785
ஒரு நான்கும் இவை கடந்த ஒன்றுமாய் அ ஒன்றின் நடுவாய் நடுவுள் ஒன்றாய் நின்றே
இரு நான்கும் அமைந்தவரை நான்கினோடும் எண்_நான்கின் மேலிருத்தும் இறையே மாயை – திருமுறை3:5 2127/2,3
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை3:5 2153/3,4
நாடி நின்றே நினை நான் கேட்டுக்கொள்வது நண்ணும் பத்து – திருமுறை3:6 2198/1
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள் – திருமுறை3:6 2198/3
எண்ணிலா சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ – திருமுறை3:24 2547/2
இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே
அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும் – திருமுறை4:15 2769/2,3
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை5:1 3036/2
பொழுது விடிந்தது இனி சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே
அழுது விழிகள் நீர் துளும்ப கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 3591/1,2
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:22 3679/2
நின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் நன்றே மெய் – திருமுறை6:129 5499/2
நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே
பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும் – திருமுறை6:142 5716/2,3

மேல்


நின்றேற்கு (2)

இனி ஏது உறுமோ என் செய்கேன் என்றே நின்றேற்கு இரங்காயோ – திருமுறை1:11 186/2
எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது – திருமுறை3:6 2248/3

மேல்


நின்றேன் (36)

மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன்
புண்ணியா நின் அருளை இன்னும் காணேன் பொறுத்து முடியேன் துயரம் புகல்வது என்னே – திருமுறை1:7 115/1,2
படு_காட்டில் பலன் உதவா பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையை பலரும் கூடி – திருமுறை1:25 322/3
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன்
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் – திருமுறை1:25 324/1,2
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை1:25 325/1,2
புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே – திருமுறை1:37 401/4
வீங்கி நீண்டதோர் ஒதி என நின்றேன் விழலுக்கே இறைத்து அலைந்தனன் வீணே – திருமுறை1:40 437/2
கான் அறா அளகத்தியர் அளக்கர் காமத்து ஆழ்ந்து அகம் கலங்குற நின்றேன்
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/1,2
சான்றுகொள்வாய் நினை நம்பி நின்றேன் இ தமி அடியேன் – திருமுறை2:2 582/2
பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன்
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே – திருமுறை2:2 589/3,4
எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:7 639/2
கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம்பொன்னை – திருமுறை2:34 938/2
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன்
ஒருப்படாத இ என்னளவு இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் – திருமுறை2:40 1022/2,3
பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று – திருமுறை2:43 1050/2
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே – திருமுறை2:50 1122/4
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன்
இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1360/3,4
விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தை கண்டு – திருமுறை2:75 1450/3
வருந்தி நின்றேன் இது நன்றோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1450/4
காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள் – திருமுறை2:75 1482/1
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன்
புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – திருமுறை2:101 1941/2,3
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன்
புல்_விலங்கும் இது செய்யா ஓகோ இந்த புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே அன்றோ – திருமுறை3:5 2147/3,4
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன்
ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே – திருமுறை3:6 2179/3,4
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே – திருமுறை3:6 2198/4
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு – திருமுறை3:6 2252/3
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2
புண்ணாம் மனம் சஞ்சலித்து உள்ளம் புலர்ந்து நின்றேன்
அண்ணா எனை ஆட்கொள வேண்டும் அகற்றுவாயேல் – திருமுறை4:13 2707/1,2
ஆராய் அணங்குற நின்றேன் பொன் மன்றத்து அமர்ந்தவனே – திருமுறை4:15 2760/4
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன் – திருமுறை6:31 3792/2
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:55 4070/2
பெரு நிலை பெற்றனன் சுத்த சன்மார்க்கம் பிடித்து நின்றேன்
இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே – திருமுறை6:88 4677/3,4
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்பலத்திலே – திருமுறை6:93 4729/3
அ நாளில் அடி சிறியேன் அம்பல வாயிலிலே அருளை நினைந்து ஒருபுறத்தே அயர்ந்து அழுது நின்றேன்
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:95 4756/1,2
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குண குன்றிலே – திருமுறை6:100 4816/2
உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காண தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி – திருமுறை6:111 4958/2,3
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/3
ஒப்பு ஓத ஒண்ணாத மெய் போத மன்றின் உண்மையை பாடி நான் அண்மையில் நின்றேன்
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல் – திருமுறை6:138 5674/2,3
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன்
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:142 5777/2,3

மேல்


நின்றேனே (1)

ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:96 4760/2,3

மேல்


நின்றேனை (2)

புரை ஏற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேனை பொருட்படுத்தி – திருமுறை3:6 2402/2
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:45 3952/2

மேல்


நின்றோய் (3)

ஓர் பால் கொள நின்றோய் ஓது – திருமுறை3:4 2021/4
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே – திருமுறை3:5 2139/4
என் செயல் ஆக காணேன் எனை கலந்து ஒன்றாய் நின்றோய்
நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 3649/3,4

மேல்


நின்றோர் (4)

விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
நதியும் கொன்றையும் நாகமும் பிறையும் நண்ணி ஓங்கிய புண்ணிய சடையார் – திருமுறை2:30 895/1,2
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர்
வண்டு அங்கு இசைக்கும் பொழில் ஒற்றி வதிவார் என்றன் மனை அடைந்தார் – திருமுறை2:81 1559/1,2
மெய் தானம் நின்றோர் வெளி தானம் மேவு திருநெய்த்தானத்துள் – திருமுறை3:2 1962/105
பேராலும் அறிவாலும் பெரியர் என சிறப்பாக பேச நின்றோர்
ஆராலும் பெறல் அரியது யாது அதனை பெறுவித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4513/1,2

மேல்


நின்றோரில் (1)

இன்றே துறத்தற்கு இசையாயோ நின்றோரில்
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை3:3 1965/1034,1035

மேல்


நின்றோரும் (1)

அம் பதும திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும்
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் – திருமுறை6:137 5627/2,3

மேல்


நின்றோரையும் (1)

போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இ – திருமுறை3:6 2333/3

மேல்


நின்ன (1)

என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே – திருமுறை6:125 5443/1

மேல்


நின்னது (1)

என்னது உடலும் உயிரும் பொருளும் நின்னது அல்லவோ – திருமுறை6:112 4968/1

மேல்


நின்னதே (1)

சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:44 1061/2

மேல்


நின்னவனா (1)

என்னை நின்னவனா கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி – திருமுறை2:14 712/1

மேல்


நின்னால் (8)

நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த – திருமுறை2:75 1476/1
ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான் – திருமுறை3:3 1965/1171
ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான் – திருமுறை3:3 1965/1171
நின்னால் அன்றி பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே – திருமுறை4:10 2683/4
எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால்
அல்லால் ஒன்று ஆகாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3373/3,4
கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்றுமே – திருமுறை6:112 5002/1
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்றன்னால் – திருமுறை6:125 5363/2
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:142 5727/4

மேல்


நின்னாலே (1)

ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே – திருமுறை6:10 3371/3

மேல்


நின்னிடத்தே (7)

எள்ளேதம் நின்னிடத்தே எண்ணுகின்ற-தோறும் அதை – திருமுறை4:28 2871/1
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே – திருமுறை5:1 3044/3
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே – திருமுறை5:1 3044/3
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே – திருமுறை5:1 3044/3
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே – திருமுறை5:1 3044/3,4
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே – திருமுறை5:1 3044/4
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே – திருமுறை5:1 3044/4

மேல்


நின்னிடை (1)

நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் – திருமுறை2:61 1242/1

மேல்


நின்னுடனே (3)

பேய் ஆட உள் அறியா பித்து ஆட நின்னுடனே
வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடி – திருமுறை3:3 1965/1261,1262
பேதித்திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே
வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்து – திருமுறை3:3 1965/1263,1264
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திட சிறிது நின்னுடனே
ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ – திருமுறை6:20 3631/1,2

மேல்


நின்னுடை (2)

நின்னுடை புகழ்-தனை நிகழ்த்த செய்கவே – திருமுறை2:5 621/4
ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம் அழிவு இல் இன்பமுற்று அருகு இருக்கின்றார் – திருமுறை2:51 1130/1

மேல்


நின்னுடைய (8)

நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கை – திருமுறை2:54 1170/3
வில்வ தொடை அணிந்த வித்தகனே நின்னுடைய
செல்வ திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே – திருமுறை2:59 1220/3,4
போர் உறும் உள் காம புது மயக்கம் நின்னுடைய
பேர்_அறிவை கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் – திருமுறை3:3 1965/595,596
நன்மை பெறும் மேன்மை நண்ணிய நீ நின்னுடைய
தன்மை விடல் அந்தோ சதுர் அல இ புன்மை எலாம் – திருமுறை3:3 1965/1223,1224
கருணை_கடலே திருவாரூர் கடவுள் சுடரே நின்னுடைய
அருண கமல மலர்_அடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல் – திருமுறை3:10 2465/1,2
நாய்_அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன் – திருமுறை4:8 2646/2
எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் – திருமுறை5:1 3044/2
நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால் – திருமுறை6:125 5406/2

மேல்


நின்னுடையது (1)

ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:142 5779/2

மேல்


நின்னுடையவர் (1)

ஓர் உருவாய் ஒற்றியூர் அமர்ந்தார் நின்னுடையவர் பெண் – திருமுறை2:75 1409/1

மேல்


நின்னுள் (1)

எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:22 3680/3

மேல்


நின்னை (99)

கஞ்சன் துதிக்கும் பொருளே என் கண்ணே நின்னை கருதாத – திருமுறை1:5 84/1
தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை – திருமுறை1:22 291/2
நின்னை பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன் – திருமுறை1:26 327/2
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் – திருமுறை1:42 452/1
பழகா வண்ணம் எனக்கு அருளி பரனே நின்னை பணிகின்றோர்க்கு – திருமுறை1:43 462/3
வலத்தால் வடி வேல் கரத்து ஏந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற – திருமுறை1:43 466/1
தேடும் கிளி நீ நின்னை விளம்பி திரு_அன்னார் – திருமுறை1:47 500/1
துதியேன் நின்னை விடுவேனோ தொண்டனேனை விடல் அழகோ – திருமுறை2:1 575/3
பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன் – திருமுறை2:2 589/3
இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத – திருமுறை2:3 591/1
என்னே நின்னை துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே – திருமுறை2:3 599/2
வஞ்ச மடவார் மயல் ஒரு பால் மணியே நின்னை வழுத்தாத – திருமுறை2:3 600/1
செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னை சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் – திருமுறை2:4 605/3
வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:4 607/1
வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார் – திருமுறை2:4 608/1
அத்தகவேனை எடுப்பவர் நின்னை அன்றி எங்கணும் இலை ஐயா – திருமுறை2:6 631/2
அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும் மற்று எங்கும் இன்று அது போல் – திருமுறை2:6 632/1
கட்டினேன் பாப கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 702/1,2
காயினும் என்னை கனியினும் நின்னை கனவினும் விட்டிடேன் காணே – திருமுறை2:14 703/4
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:32 915/4
உண்டு நஞ்சு அமரர் உயிர்பெற காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னை
கண்டு நெஞ்சு உருகி கண்கள் நீர் சோர கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் – திருமுறை2:35 946/1,2
துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னை தொழுது வாழ்த்தி நல் சுகம் பெறுவேனே – திருமுறை2:66 1305/3
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:69 1334/2
துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் – திருமுறை2:73 1378/2
நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அ நாரணற்கு – திருமுறை2:75 1397/2
பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி – திருமுறை2:75 1407/1
யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே – திருமுறை2:75 1425/3
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இ பேதை என் வாய் – திருமுறை2:75 1459/3
அன்னம் தருவீர் என்றார் நான் அழைத்தேன் நின்னை அன்னம் இட – திருமுறை2:98 1783/2
ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னை – திருமுறை2:101 1948/3
அன்பு_உடையாய் நின்னை போல் ஆவாரோ இன்பமுடன் – திருமுறை3:2 1962/774
ஆண்டவனே நின்னை போல் ஆவாரோ பூண் தகை கொள் – திருமுறை3:2 1962/776
ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன் – திருமுறை3:2 1962/777
மன்னவன் சேர் நாட்டில் வழங்காதே நின்னை இனி – திருமுறை3:3 1965/572
பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னை
சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு – திருமுறை3:3 1965/589,590
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை3:3 1965/1027
வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை – திருமுறை3:3 1965/1211
முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி – திருமுறை3:4 2057/1
பொன் நின்று ஒளிரும் புரி_சடையோய் நின்னை அன்றி – திருமுறை3:4 2067/1
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே – திருமுறை3:5 2139/4
வன்பரிடை சிறியேனை மயங்கவைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னை
துன்ப வடிவு உடை பிறரில் பிரித்து மேலோர் துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம் – திருமுறை3:5 2168/2,3
சொல்_கோட்டையாயினும் கட்டுவர் நின்னை துணிந்து அடுத்தேன் – திருமுறை3:6 2208/2
மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன் – திருமுறை3:6 2216/2
நடையுற நின்னை பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் – திருமுறை3:6 2303/3
பதிக்கு அண்ணி நின்னை பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமா – திருமுறை3:6 2401/3
சான்றுகொளும் நின்னை சரணடைந்தேன் நாயேனை – திருமுறை4:7 2636/3
நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற – திருமுறை4:12 2699/2
கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னை கனவிலேனும் – திருமுறை4:15 2744/1
ஞாலத்தார்-தமை போல தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு – திருமுறை4:16 2787/1
அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன் – திருமுறை4:16 2788/1
ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம் – திருமுறை4:28 2928/1
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை5:1 3041/3
ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று – திருமுறை5:9 3228/2
தொழுது எலாம் வல்ல கடவுளே நின்னை துதித்திலேன் தூய்மை ஒன்று அறியேன் – திருமுறை6:8 3350/1
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னை
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை – திருமுறை6:10 3369/1,2
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3407/4
நிருத்தனே நின்னை துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கி – திருமுறை6:13 3449/3
மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும் – திருமுறை6:13 3489/1
பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 3495/4
நீதியே நடத்தும் தனி பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன் நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ – திருமுறை6:13 3498/3,4
தேற்றுவாய் நின்னை கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3517/4
திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னை தெரிந்துகொண்டு – திருமுறை6:17 3599/1
நெறியே விளங்க எனை கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும் – திருமுறை6:17 3608/3
கூடிய நின்னை பிரிகிலேன் பிரிவை கூறவும் கூசும் என் நாவே – திருமுறை6:20 3631/4
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:28 3760/3
எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து என்னுள் நின்னை
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே – திருமுறை6:38 3867/3,4
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – திருமுறை6:65 4284/2
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டு – திருமுறை6:81 4615/1357
தரமானது சற்றும் குறித்திலை சாமி நின்னை
உரமான உள் அன்பர்கள் ஏசுவர் உண்மை ஈதே – திருமுறை6:91 4713/3,4
அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே – திருமுறை6:112 4969/1
அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே – திருமுறை6:112 4969/2
எப்பாலவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே – திருமுறை6:112 4969/3
எனை துன்பு ஒழித்து ஆட்கொண்ட நின்னை அன்னை என்பனோ – திருமுறை6:112 4974/3
எந்தாய் நின்னை கொடுக்க என்-பால் இன்று வருதியோ – திருமுறை6:112 4975/4
தனியே நின்னை நினைக்க கிளர்வது எனது சிந்தையே – திருமுறை6:112 4980/2
என் ஆர்_உயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே – திருமுறை6:112 4990/1
என் கண்மணியுள் இருக்கும் தலைவ நின்னை காணவே – திருமுறை6:112 4991/1
இறைவா நின்னை கனவிலேனும் யான் மறப்பனோ – திருமுறை6:112 4997/1
எனக்கும் நின்னை போல நுதல் கண் ஈந்து மதனையே – திருமுறை6:112 5001/1
சோதி மலையில் கண்டேன் நின்னை கண் களிக்கவே – திருமுறை6:112 5004/1
அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே – திருமுறை6:112 5016/1
இறைவ நின்னை பாட நாவில் அமுதம் சனிக்குதே – திருமுறை6:112 5018/2
நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ – திருமுறை6:112 5043/3
நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே – திருமுறை6:112 5049/1
பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடுதே – திருமுறை6:112 5050/1
மணியே நின்னை பொதுவில் கண்ட மனிதர் தேவரே – திருமுறை6:112 5051/1
அணியே நின்னை பாடும் அடியர் தாமோ மூவரே – திருமுறை6:112 5051/3
சிவமே நின்னை பொதுவில் கண்ட செல்வர் தம்மையே – திருமுறை6:112 5053/1
தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்தரே – திருமுறை6:112 5053/3
ஐவராலும் நின்னை அறிதற்கு அருமை அருமையே – திருமுறை6:112 5054/1
பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்பரே – திருமுறை6:112 5054/4
என்னை காட்டி என்னுள் இலங்கும் நின்னை காட்டியே – திருமுறை6:112 5055/1
நின்னை பாட என்னை வளர்க்கும் நிமல சோதியே – திருமுறை6:112 5060/2
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:125 5318/3,4
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:125 5319/3,4
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா – திருமுறை6:125 5348/3,4
நீட்பாய் அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை இங்கே – திருமுறை6:125 5408/3
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை
அருண வண்ண ஒண் சுடர் மணி மண்டபத்து அடியேன் – திருமுறை6:125 5418/2,3
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புற கூடல் – திருமுறை6:138 5674/3

மேல்


நின்னையும் (1)

இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்
ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம் – திருமுறை6:81 4615/1570,1571

மேல்


நின்னையே (6)

தெய்வமே என நான் நின்னையே கருதி திரு_பணி புரிந்து இருக்கின்றேன் – திருமுறை6:13 3525/3
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் – திருமுறை6:55 4070/1
இ பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே
ஏத்தி களித்து வாழ்வேன் இதற்கும் ஐயம் என்னையே – திருமுறை6:112 5016/3,4
என்னை கண்டுகொண்ட காலத்து இறைவ நின்னையே
யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே – திருமுறை6:112 5028/3,4
பிண்ட கோடி முழுதும் காண பெற்று நின்னையே
பேசிப்பேசி வியக்கின்றேன் இ பிறவி-தன்னையே – திருமுறை6:112 5056/3,4
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம் – திருமுறை6:125 5446/2

மேல்


நின்னைவிட (1)

மெய்யாக நின்னைவிட வேறு ஓர் துணை_இல்லேன் – திருமுறை3:4 2049/1

மேல்


நின்னோடு (2)

அஞ்சி நின்னோடு ஆடும் அது – திருமுறை3:4 2042/4
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே – திருமுறை6:55 4072/3

மேல்


நின்னோடும் (1)

வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும்
விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2521/3,4

மேல்


நினக்கு (41)

பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-தன்னை – திருமுறை1:7 130/3
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை1:43 468/4
எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது – திருமுறை2:1 571/3
மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே – திருமுறை2:20 788/2
தெரிந்து நினக்கு அனந்தம் தெண்டன் இடுகின்றேன் – திருமுறை2:65 1283/1
அடியனேன் மிசை ஆண்டவ நினக்கு ஓர் அன்பு இருந்தது என்று அகங்கரித்திருந்தேன் – திருமுறை2:67 1319/1
எம் பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்று இலை என்னென்பது இன்னும் – திருமுறை2:68 1320/2
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை2:96 1751/2
அணங்கே நினக்கு ஒன்றினில் பாதி அதில் ஓர் பாதியாகும் இதற்கு – திருமுறை2:98 1794/3
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை2:98 1839/2
எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்-தம் – திருமுறை3:3 1965/1047
அச்சம்_கொண்டேனை நினக்கு அன்பன் என்பர் வேழத்தின் – திருமுறை3:4 2030/3
கோளாக்கி கொள்ளும் கொடியேனையும் நினக்கு ஓர் – திருமுறை3:4 2062/1
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே – திருமுறை3:6 2359/4
நானே நினக்கு பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர் தாள் – திருமுறை3:7 2407/1
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வை தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே – திருமுறை3:19 2504/2
நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே – திருமுறை4:6 2621/2
தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு
ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால் – திருமுறை4:6 2623/2,3
பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு
ஒண்ணாது இ வண்மை விரதம் என்றால் என் உரைப்பதுவே – திருமுறை4:6 2625/3,4
தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் – திருமுறை4:15 2780/3
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு
நான் நினைத்த நன்றி ஒன்றும் இலையே நின் அருளை நாய்_அடியேன் என் புகல்வேன் நடராஜ மணியே – திருமுறை5:2 3101/3,4
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3179/2
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம் – திருமுறை6:13 3509/2
உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ – திருமுறை6:32 3808/2
நினக்கு அடிமை வாய்த்து – திருமுறை6:40 3892/4
ஏகா நினக்கு அடிமை ஏற்று – திருமுறை6:40 3893/4
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:57 4177/2
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:57 4177/3
ஓராது உலகினை பாராது இரு நினக்கு
ஓரா வகை என்றீர் வாரீர் – திருமுறை6:70 4448/1,2
எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று – திருமுறை6:81 4615/233
முத்து_அனையாய் நினக்கு என் மேல் இருக்கின்ற மோகம் என்னே – திருமுறை6:88 4678/4
சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே – திருமுறை6:112 4977/4
என்னை அடிமைகொண்டாய் நானும் நினக்கு நல்லனோ – திருமுறை6:112 5003/1
எல்லாம்_வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்லனோ – திருமுறை6:112 5003/2
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்கு பொதுவது என்பரே – திருமுறை6:112 5008/3
விடையாய் நினக்கு மிகவும் சொந்த பிள்ளை ஆயினேன் – திருமுறை6:112 5030/4
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே – திருமுறை6:125 5347/3,4
எனக்கு அருள் புரிந்த நினக்கு அடியேன் கைம்மாற்றை – திருமுறை6:125 5388/3
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5693/1
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:140 5694/1
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:142 5783/1

மேல்


நினக்கும் (5)

தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே – திருமுறை2:1 577/4
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ – திருமுறை6:60 4213/1
என்றே எனக்கு நினக்கும் – திருமுறை6:61 4236/4
நீ என் அப்பன் அல்லவா நினக்கும் இன்னம் சொல்லவா – திருமுறை6:115 5183/1
என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே – திருமுறை6:125 5357/4

மேல்


நினக்குள் (1)

எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் – திருமுறை5:9 3233/2

மேல்


நினக்கே (20)

அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்று – திருமுறை2:68 1326/2
நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே – திருமுறை3:6 2394/4
மருளே தவிர்த்த சிவகாமவல்லி நினக்கே வந்தனமே – திருமுறை4:23 2811/4
என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ – திருமுறை6:12 3391/3
பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 3492/4
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே – திருமுறை6:13 3535/4
கரு_இலாய் நீ இ தருணம் வந்து இதனை கண்டிடில் சகிக்குமோ நினக்கே – திருமுறை6:14 3550/4
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:22 3676/1
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:55 4069/4
அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:55 4070/4
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:55 4073/4
அலகு_இலா திறலோய் நீ அறிந்தது நான் அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:55 4074/4
அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும் அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:57 4101/3,4
அன்பு உடை மகனே மெய் அருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே
இன்பு உடை உரிமை மணம் புரிவிப்பாம் இரண்டரை கடிகையில் விரைந்தே – திருமுறை6:103 4856/1,2
ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரை கடிகையில் நினக்கே
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் – திருமுறை6:103 4857/1,2
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே
வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால் – திருமுறை6:103 4858/1,2
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – திருமுறை6:112 5038/2
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம் – திருமுறை6:125 5446/2
புற பற்று அகற்ற தொடங்காதே பெண்ணே புலை அக பற்றை அறுத்தாய் நினக்கே
இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:138 5678/3,4
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே
மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் – திருமுறை6:142 5731/2,3

மேல்


நினது (115)

ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை1:1 8/1
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை1:1 8/2
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை1:1 26/3
வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன் – திருமுறை1:5 89/1
கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ – திருமுறை1:5 92/2
மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன் – திருமுறை1:7 128/1
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற – திருமுறை1:7 129/1
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் – திருமுறை1:7 129/3
இருப்பேன் துயர் வாழ்வினில் எனினும் எந்தாய் நினது பதம் காணும் – திருமுறை1:11 188/1
எளியேன் நினது திரு_அருளுக்கு எதிர்நோக்குற்றே இரங்குகின்ற – திருமுறை1:11 190/1
நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையா – திருமுறை1:12 194/1
வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தா – திருமுறை1:12 195/1
பரிந்திடும் மனத்தோர்க்கு அருள்செயும் நினது பாத_தாமரைகளுக்கு அன்பு – திருமுறை1:12 199/1
எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணியெண்ணி – திருமுறை1:13 210/1
துதி ஏர் நினது பதம் தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே – திருமுறை1:14 219/4
தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை1:22 291/3
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடி பாடி அன்பு-அதனால் – திருமுறை1:23 303/3
ஐயா நினது திரு_அடி ஏத்தி அன்றோ அயனும் – திருமுறை1:34 375/2
ஒருவ அரும் நினது திரு_அடி புகழை உன்னும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை1:36 395/2
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது
அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன் – திருமுறை1:40 433/2,3
திரிவேன் நினது புகழ் பாடி சிறியேன் இதனை தீர்வேனேல் – திருமுறை1:43 464/3
அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே – திருமுறை2:3 595/2
ஐயோ நினது பதம் அன்றி அறியேன் இது நீ அறியாயோ – திருமுறை2:3 598/2
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் – திருமுறை2:3 600/3
போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் – திருமுறை2:12 685/3
மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன் – திருமுறை2:14 703/3
துணை_இலேன் நினது திரு_அடி அல்லால் துட்டனேன் எனினும் என்றன்னை – திருமுறை2:27 863/1
இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன் – திருமுறை2:27 864/2
தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:27 865/2
சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை – திருமுறை2:27 865/3
மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றி – திருமுறை2:27 866/2
நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை – திருமுறை2:27 867/3
விசிக்கும் நல் அரவ கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:28 873/3
அரியது நினது திரு_அருள் ஒன்றே அ அருள் அடைதலே எவைக்கும் – திருமுறை2:35 943/1
முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் – திருமுறை2:43 1056/1
சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1085/1,2
வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடி தொழும்புசெய்வேனோ – திருமுறை2:52 1144/3
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 1148/3
நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ – திருமுறை2:67 1317/2
தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1327/4
நென்னல் இரவில் எமை தெளிவான் நின்ற நினது பெயர் என்றார் – திருமுறை2:98 1788/2
மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் – திருமுறை2:98 1791/2
மின்னே நினது நடை பகையாம் மிருகம் பறவை-தமை குறிக்கும் – திருமுறை2:98 1928/3
அண்டம் எங்கே அவ்வவ் அரும் பொருள் எங்கே நினது
கண்டம் அங்கே நீலம் உறா கால் – திருமுறை3:4 2044/3,4
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-பால் – திருமுறை3:4 2069/3
நினது சீர் கேட்க பண் – திருமுறை3:4 2069/4
எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று – திருமுறை3:5 2132/3
எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ – திருமுறை3:5 2151/2
சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே – திருமுறை3:16 2492/4
அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே – திருமுறை3:18 2501/16
கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய் – திருமுறை3:21 2510/3
திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடி துணை மலர் துகளான் – திருமுறை3:23 2530/1
பேர் உருத்திரம் கொண்டிட செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன் – திருமுறை3:23 2532/2
சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன் – திருமுறை3:23 2534/2
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2535/2
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை4:1 2578/2
காணேன் நினது திரு_அருளை கண்டார்-தமது கழல் தலை மேல் – திருமுறை4:10 2675/1
சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமை சூழ்ந்து – திருமுறை4:10 2676/1
வன் மல கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது
நின்மல கண் தண் அருள்-தான் நேர் – திருமுறை4:14 2716/3,4
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை4:15 2757/4
சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2947/2
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை5:1 3039/4
இறைவ நினது அருளாலே எனை கண்டுகொண்டேன் எனக்குள் உனை கண்டேன் பின் இருவரும் ஒன்றாக – திருமுறை5:1 3051/1
இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே – திருமுறை5:2 3106/4
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை5:2 3126/4
இம்பருக்கோ அம்பருக்கும் இது வியப்பாம் எங்கள் இறைவ நினது அருள் பெருமை இசைப்பது எவன் அணிந்தே – திருமுறை5:2 3138/4
தனி பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கி – திருமுறை5:9 3229/1
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை5:11 3250/3
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 3296/4
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 3297/4
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே – திருமுறை6:4 3299/4
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே – திருமுறை6:4 3300/4
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 3301/4
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே – திருமுறை6:4 3302/4
பிடிக்க பார்க்க துணியாத பெருமான் நினது திருவுளம்-தான் – திருமுறை6:7 3332/2
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னை புறந்தள்ளல் – திருமுறை6:7 3341/2
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே – திருமுறை6:13 3410/3
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம் – திருமுறை6:13 3445/3
மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம் – திருமுறை6:13 3485/3
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி – திருமுறை6:13 3490/2
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ – திருமுறை6:13 3497/4
சுத்தனே நினது தனையன் நான் மயங்கி துயர்ந்து உளம் வாடுதல் அழகோ – திருமுறை6:13 3499/4
துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3505/4
நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை – திருமுறை6:17 3595/1
காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே – திருமுறை6:17 3604/4
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் – திருமுறை6:17 3610/2
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 3627/1
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திட சிறிது நின்னுடனே – திருமுறை6:20 3631/1
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் – திருமுறை6:27 3741/2
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன் – திருமுறை6:32 3804/2
பால் மறந்த குழவியை போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:32 3807/4
இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்க – திருமுறை6:33 3814/2,3
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:33 3818/3
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:33 3819/2
தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:36 3849/4
கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்வ – திருமுறை6:40 3895/1
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:54 4062/4
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:55 4078/4
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் – திருமுறை6:56 4079/2
பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4108/4
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:57 4159/1
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்பலத்திலே – திருமுறை6:93 4729/3
இத்தனை நாள் பிடித்தது உனை கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது
பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே – திருமுறை6:102 4846/2,3
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:102 4850/2,3
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே – திருமுறை6:112 5017/3
வாழ்வே நினது நடம் கண்டவரை சுத்தர் என்பனோ – திருமுறை6:112 5052/1
ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமையே – திருமுறை6:112 5054/2
பொன்னை காட்டி பொன்னே நினது புகழை பாடியே – திருமுறை6:112 5055/3
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – திருமுறை6:114 5177/1
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே – திருமுறை6:125 5341/4
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றி சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு – திருமுறை6:125 5361/1
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் – திருமுறை6:125 5363/3
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:125 5436/3,4
பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:127 5468/4
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2

மேல்


நினதே (1)

மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி – திருமுறை2:102 1951/1

மேல்


நின்அலால் (1)

வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் – திருமுறை2:5 612/2

மேல்


நின்அளவில் (2)

அகத்திலே வஞ்சம் வைத்திருக்கின்றார் ஐயவோ வஞ்சம் நின்அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3519/3,4
நீக்கிய மனம் பின் அடுத்து எனை கலக்கி நின்றதே அன்றி நின்அளவில்
நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ – திருமுறை6:20 3633/1,2

மேல்


நினனத்தால் (1)

மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் மற்று நாம் பிறவா வகை வருமே – திருமுறை2:50 1124/4

மேல்


நினை (93)

நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை1:1 9/2
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை1:1 18/1
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
தாண் நிற்கிலேன் நினை தாழாத வஞ்சர்-தமது இடம் போய் – திருமுறை1:3 44/3
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை1:5 85/2
நடை ஏய் துயரால் மெலிந்து நினை நாடாது உழலும் நான் நாயில் – திருமுறை1:5 92/1
மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன் – திருமுறை1:7 114/1
மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன் – திருமுறை1:7 127/1
அண்ணிலேன் நினை ஐய நின் அடி – திருமுறை1:10 158/1
தணிகை மேவிய சாமியே நினை
எணி கைவிட்டிடேல் என்று தோத்திரம் – திருமுறை1:10 171/1,2
மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை1:18 257/2
அயில் மேல் கரம் கொள் நினை புகழும் அடியார் சபையின் அடையும் வகை – திருமுறை1:19 267/2
சினமும் கடந்தே நினை சேர்ந்தோர் தெய்வ சபையில் சேர்ந்திடவே – திருமுறை1:19 268/2
மணியே கலாப மலை மேல் அமர்ந்த மதியே நினை சொல்_மலரால் – திருமுறை1:21 284/1
தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்தி – திருமுறை1:29 352/1
ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன் – திருமுறை1:40 436/3
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை1:44 479/1
நடுங்கும் அச்சம் நினை நண்ணற்கு என்றுமே – திருமுறை1:45 483/4
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை1:52 551/4
சான்றுகொள்வாய் நினை நம்பி நின்றேன் இ தமி அடியேன் – திருமுறை2:2 582/2
பொருள் ஆர் நடம் புரி புண்ணியனே நினை போற்றுகிலேன் – திருமுறை2:2 584/2
பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினை போற்றுகின்றார் – திருமுறை2:4 605/1
நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை அன்றி துணை ஒன்றும் அறியேன் சற்றும் – திருமுறை2:4 610/3
நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் – திருமுறை2:16 753/1
நீட கற்றார் புகழ் ஒற்றி எம்மானை நினை இனியே – திருமுறை2:26 846/4
படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை
விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனி சிறிதும் – திருமுறை2:32 913/1,2
விண்டு அறியா நின் புகழை விரும்பி ஒற்றியூரில் நினை
கண்டு வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 922/3,4
துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன் – திருமுறை2:35 948/3
வசை_இலார்க்கு அருளும் மாணிக்க மணியே வள்ளலே நினை தொழல் மறந்து – திருமுறை2:43 1047/2
அமரிடை புரம் மூன்று எரித்து அருள் புரிந்த ஐயனே நினை தொழல் மறந்தேன் – திருமுறை2:43 1052/2
மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ – திருமுறை2:67 1312/2
அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினை புகழேன் அந்தோ வஞ்ச – திருமுறை2:73 1373/1
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:73 1374/1
நா ஏற நினை துதியேன் நலம் ஒன்று இல்லேன் நாய் கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணுகின்றோர்க்கு – திருமுறை2:73 1379/3
பாலே இருந்த நினை தங்கையாக பகரப்பெற்ற – திருமுறை2:75 1396/3
ஒப்பு ஓத அரும் மலை பெண் அமுதே என்று வந்து நினை
எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய் – திருமுறை2:75 1412/2,3
திரு_நாள் நினை தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள் – திருமுறை2:75 1423/1
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நினை ஒப்பவர் ஆர் – திருமுறை2:75 1432/2
நானே நினை கடியேன் என் பிழைகளை நாடிய நீ – திருமுறை2:75 1465/1
நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த – திருமுறை2:75 1476/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர் – திருமுறை2:76 1492/2
மெள்ள கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை
எள்ள புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1876/3,4
எந்தை நினை ஏத்தாது இருந்தது உண்டு புந்தி இந்த – திருமுறை3:2 1962/632
கோள்_உரை என்றால் எனக்கு கொண்டாட்டம் நீள நினை
நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல் – திருமுறை3:2 1962/656,657
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை
எண் என்றால் அன்றி இடர் செய்திடும் கொடிய – திருமுறை3:2 1962/684,685
கல் என்றால் என் சொல் கடவாதே புல்ல நினை
வல் இரும்பு என்பேன் அந்த வல் இரும்பேல் கூடத்தில் – திருமுறை3:3 1965/558,559
நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினை பெற்ற – திருமுறை3:3 1965/891
இங்கு நினை பெரியோர் என் நினைப்பார் ஏமாப்பில் – திருமுறை3:3 1965/1073
நினை பித்தா நித்தா நிமலா என நீ – திருமுறை3:4 1969/1
நின்றாயே நின்ற நினை காண்பது எவ்வாறோ – திருமுறை3:4 1970/3
தேன் என்ற இன் சொல் தெரிந்து நினை பாடுகின்றேன் – திருமுறை3:4 1975/1
வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார் – திருமுறை3:4 1999/3
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினை கேட்க – திருமுறை3:4 2025/3
பிணி மூப்பும் காணார் காண் நீடு நினை
கண்டார் அடிப்பொடியை கண்டார் திரு_அடியை – திருமுறை3:4 2043/2,3
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று – திருமுறை3:5 2133/3
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை3:5 2149/3
நாடி நின்றே நினை நான் கேட்டுக்கொள்வது நண்ணும் பத்து – திருமுறை3:6 2198/1
பெரும் செல்வமே எம் சிவமே நினை தொழப்பெற்றும் இங்கே – திருமுறை3:6 2222/2
விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை – திருமுறை3:6 2224/3
நினை அடைந்தேன் அடி நாயேற்கு அருள நினைதி கண்டாய் – திருமுறை3:6 2255/2
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர் – திருமுறை3:6 2279/2
ஆட்டுக்கு கால் எடுத்தாய் நினை பாடலர் ஆங்கு இயற்றும் – திருமுறை3:6 2330/1
மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினை போல வளர்ப்பவரே – திருமுறை3:6 2334/4
போரிடுவார் நினை போற்றார் என்னே முக்கண் புண்ணியனே – திருமுறை3:6 2337/4
எல்லாம் உடைய இறையவனே நினை ஏத்துகின்ற – திருமுறை3:6 2344/1
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினை தூய் மணியே – திருமுறை3:6 2372/4
வையகத்தே நினை அல்லாமல் நல் துணை மற்று இலை இ – திருமுறை3:6 2391/3
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை4:1 2578/1
நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி – திருமுறை4:2 2589/3
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:3 2594/2
வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல் – திருமுறை4:13 2712/2
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன் – திருமுறை4:13 2713/2
நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே – திருமுறை4:15 2775/4
எண்ணி நினைப்பது இன்றி நினை எள்ளி உரைத்ததனை – திருமுறை4:28 2880/1
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லை பர வெளியில் – திருமுறை6:7 3342/3
தொண்டு_உறாதவர் கை சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் – திருமுறை6:9 3365/3
அறிவு ஒருசிறிது இங்கு அறிந்த நாள் முதல் என் அப்பனே நினை மறந்து அறியேன் – திருமுறை6:13 3484/1
தப்பு இலாய் நினை வேறு உரைத்திட கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி – திருமுறை6:13 3521/3
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:22 3676/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே – திருமுறை6:29 3770/2
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:32 3801/1
உரிய அருள் அமுது அளித்தே நினை துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே – திருமுறை6:32 3809/4
நவமே அடியேன் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:54 4059/4
நல் வாழ்வு அளித்தாய் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:54 4060/4
நாவால் அடியேன் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:54 4061/4
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4079/4
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4081/2
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:57 4165/1
பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே – திருமுறை6:64 4267/1
விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று – திருமுறை6:89 4690/2
ஒட்டி என் கோது அறுத்து ஆட்கொண்டனை நினை ஓங்கு அறிவாம் – திருமுறை6:125 5305/1
பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்கு பணிக்கின்றேன் நீ – திருமுறை6:125 5377/2
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நங்கை நினை கண்டிடவே நாடி மற்றை தலைவர் – திருமுறை6:140 5691/1

மேல்


நினை-தான் (1)

சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே – திருமுறை6:125 5304/4

மேல்


நினை-மின்கள் (1)

சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர் – திருமுறை6:131 5546/2

மேல்


நினை_உடையாய் (1)

நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் – திருமுறை2:16 753/1

மேல்


நினைக்க (13)

தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை1:6 102/2
நான் செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன் – திருமுறை4:11 2690/2
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே – திருமுறை6:7 3329/4
புலந்த மனத்தை அடக்கி ஒரு போது நினைக்க மாட்டாதே – திருமுறை6:98 4789/1
சிந்தை நினைக்க கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே – திருமுறை6:112 4968/4
நினைக்க நினைக்க தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே – திருமுறை6:112 4974/1
நினைக்க நினைக்க தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே – திருமுறை6:112 4974/1
தனியே நின்னை நினைக்க கிளர்வது எனது சிந்தையே – திருமுறை6:112 4980/2
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே – திருமுறை6:112 4986/4
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே – திருமுறை6:112 4986/4
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னையோ – திருமுறை6:112 4987/3
ஓயாது உனது பெருமை நினைக்க உவகை நீடுதே – திருமுறை6:112 5049/3
எந்தாய் வரவை நினைக்க களிப்பு பொங்கி ததும்புதே – திருமுறை6:112 5050/4

மேல்


நினைக்கநினைக்க (1)

நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே – திருமுறை6:112 5049/1

மேல்


நினைக்கவும் (1)

நீட்டவும் பயந்தேன் நீட்டி பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3476/4

மேல்


நினைக்கில் (37)

எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே – திருமுறை1:21 284/4
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில்
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1017/3,4
மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில்
இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால் – திருமுறை2:40 1018/2,3
தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் – திருமுறை2:51 1132/3
கொன் அஞ்சேன்-தன் பிழையை கூர்ந்து உற்று நான் நினைக்கில்
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர் – திருமுறை3:4 2051/1,2
உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2870/2
உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2871/2
ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2874/2
ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2875/2
ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2876/2
ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2877/2
உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2878/2
ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2879/2
ஒன்றை நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2883/2
ஒருவா நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2884/2
ஓடி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2888/2
ஒப்பி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2889/2
அஞ்சி நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2890/2
ஐயோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2891/2
அத்தா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2892/2
ஐயா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2893/2
அப்பா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2894/2
அண்ணா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2895/2
அம்மா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2896/2
அச்சோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2897/2
அந்தோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2898/2
ஆஆ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2899/2
அரைசே நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2900/2
பாவம் நினைக்கில் பகீரென்று அலைக்குதடா – திருமுறை4:28 2935/2
பற்ற நினைக்கில் பயமாய் இருக்குதடா – திருமுறை4:28 2937/2
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதி – திருமுறை6:83 4631/3
தாங்கி தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே – திருமுறை6:112 4979/2
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையுமே – திருமுறை6:112 5040/2
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே – திருமுறை6:112 5041/2
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே – திருமுறை6:112 5042/2
நினைக்கில் நெஞ்சம் இனிக்கும் என்ற நிருத்த மன்றில் ஒருத்தனே – திருமுறை6:115 5211/1
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:134 5600/2

மேல்


நினைக்கின்ற (3)

ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை1:1 8/1
பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையை போல் – திருமுறை3:6 2239/2
விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை5:6 3200/2

மேல்


நினைக்கின்றாய் (1)

ஒன்றை மறைக்கின்றாய் மற்றொன்றை நினைக்கின்றாய் என் – திருமுறை3:3 1965/551

மேல்


நினைக்கின்றிலர் (1)

எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம் – திருமுறை2:75 1422/2

மேல்


நினைக்கின்றேன் (6)

எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத – திருமுறை2:3 592/2
அழுது நெஞ்சு அயர்ந்து உமை நினைக்கின்றேன் ஐய நீர் அறியாததும் அன்றே – திருமுறை2:41 1028/1
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் – திருமுறை2:61 1237/2
போது அகத்தே நினைக்கின்றேன் கருணை புரிந்து அருளே – திருமுறை3:6 2190/4
ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேனே – திருமுறை6:21 3650/4
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1

மேல்


நினைக்கின்றோரை (2)

நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரை கண்டு அது தன் – திருமுறை2:96 1752/2
நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரை காணின் அது – திருமுறை2:98 1840/2

மேல்


நினைக்கினும் (1)

அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:142 5757/4

மேல்


நினைக்குதே (1)

சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே
சிந்தை நினைக்க கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே – திருமுறை6:112 4968/3,4

மேல்


நினைக்கும் (10)

கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும்
உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான் – திருமுறை1:19 270/1,2
நித்த கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 776/2
கொண்டு காக்கைக்கு இரையாக கொடுக்க நினைக்கும் கொடியன் எனை – திருமுறை2:33 922/2
வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை – திருமுறை2:33 923/2
நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ – திருமுறை3:2 1962/607
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை என தெளிந்து – திருமுறை6:7 3320/1
வாது நினைக்கும் மன கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில் – திருமுறை6:7 3320/2
கெடு நிலை நினைக்கும் சிற்றதிகார கேடரை பொய் அலால் கிளத்தா – திருமுறை6:13 3474/2
நினைக்கும் அன்பர் நிலைக்க நின்று பொருத்துகின்ற கருத்தனே – திருமுறை6:115 5211/2
கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம் – திருமுறை6:125 5347/2

மேல்


நினைக்கும்-தொறும் (2)

கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கி குலைகின்றேன் – திருமுறை4:10 2678/2
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:83 4631/4

மேல்


நினைக்கும்-தோறும் (11)

உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2880/2
கடையவனேன் வைத கடும் சொல் நினைக்கும்-தோறும்
உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2881/1,2
வைத்து நினைக்கும்-தோறும் வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2908/2
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் – திருமுறை5:1 3037/3
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் – திருமுறை6:13 3425/4
வள் இருந்த குண கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3711/4
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும்
சிந்தை வியக்கின்றேன் தெரிந்து – திருமுறை6:90 4703/3,4
உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – திருமுறை6:112 4973/1
காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – திருமுறை6:112 4986/2
துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:142 5720/4
துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:142 5747/4

மேல்


நினைக்குமிடத்து (1)

வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை5:6 3191/2

மேல்


நினைக்கேன் (2)

என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன்
முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே – திருமுறை2:57 1196/1,2
நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே – திருமுறை4:15 2775/4

மேல்


நினைகிலேன் (1)

தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோக – திருமுறை1:4 72/3

மேல்


நினைகேனோ (1)

நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா – திருமுறை3:3 1965/1136

மேல்


நினைத்த (19)

ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய் – திருமுறை2:53 1151/1
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார் – திருமுறை2:85 1595/3
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் – திருமுறை4:12 2702/2
நிற்கு உருகா வஞ்ச நினைவால் நினைத்த எலாம் – திருமுறை4:28 2932/1
குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே – திருமுறை4:28 2937/1
மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளி – திருமுறை5:2 3101/1
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணை கதவம் திறப்பித்து பரிந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3101/2
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை5:2 3101/3
நான் நினைத்த நன்றி ஒன்றும் இலையே நின் அருளை நாய்_அடியேன் என் புகல்வேன் நடராஜ மணியே – திருமுறை5:2 3101/4
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை5:6 3192/2
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்ததிலையேல் – திருமுறை5:6 3194/2
ஒருவும் அ பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய் – திருமுறை6:13 3455/4
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3475/3
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:47 3988/3
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் – திருமுறை6:55 4070/1
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:57 4140/1
நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே – திருமுறை6:135 5606/3
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து – திருமுறை6:136 5618/3
பின்பாட்டு காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் – திருமுறை6:141 5706/2

மேல்


நினைத்த-தோறும் (1)

பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3452/4

மேல்


நினைத்ததிலையேல் (1)

சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்ததிலையேல்
ஐவகை இந்தியம் கடந்தார் கண்டவிடத்து இருந்த அனுபவத்தின் வண்ணம்-அதை யார் புகல வல்லார் – திருமுறை5:6 3194/2,3

மேல்


நினைத்தது (2)

தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் – திருமுறை6:13 3430/3
அகத்து ஒன்று புறத்து ஒன்று நினைத்தது இங்கு இல்லை அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே நீர் – திருமுறை6:92 4718/1

மேல்


நினைத்ததை (1)

வாய் மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே – திருமுறை6:13 3430/2

மேல்


நினைத்தல் (1)

கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல்
இல்லை நல்லை நின் அருள் எனக்கு அதனால் இல்லை இல்லை நீ இரக்கம்_இல்லாதான் – திருமுறை2:69 1337/1,2

மேல்


நினைத்தலே (1)

நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 1148/3

மேல்


நினைத்தவுடன் (1)

நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:125 5367/4

மேல்


நினைத்தவை (4)

ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:22 3673/2
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற – திருமுறை6:81 4615/1295
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற – திருமுறை6:81 4615/1295
நிலை இருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் – திருமுறை6:131 5553/2

மேல்


நினைத்தனநினைத்தன (1)

நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருற புரிந்து – திருமுறை6:85 4652/2

மேல்


நினைத்தனள் (1)

வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று மாயமே புரிந்திருக்கின்றாள் – திருமுறை6:14 3544/2

மேல்


நினைத்தனளோ (1)

ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 3547/2

மேல்


நினைத்தனன் (1)

நின்றே நின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது – திருமுறை2:75 1477/2

மேல்


நினைத்தனை (3)

என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ – திருமுறை2:92 1686/3
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை4:15 2746/4
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:22 3676/2

மேல்


நினைத்தாங்கு (2)

ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே – திருமுறை6:22 3673/2
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற – திருமுறை6:81 4615/1295

மேல்


நினைத்தாங்கே (1)

எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே – திருமுறை6:95 4754/3

மேல்


நினைத்தாய் (3)

தண்மை இன்று இதற்கு இது என துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய்
அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் – திருமுறை2:39 1016/2,3
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை2:92 1687/3
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே – திருமுறை6:57 4140/3

மேல்


நினைத்தாயேல் (1)

நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான் – திருமுறை6:17 3604/3

மேல்


நினைத்தால் (1)

ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் – திருமுறை6:133 5569/3

மேல்


நினைத்தாலும் (3)

மண்ணில் தனை காணா வண்ணம் நினைத்தாலும்
நண்ணி தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற – திருமுறை3:3 1965/593,594
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:57 4115/1
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:142 5717/3

மேல்


நினைத்தி (1)

எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண் – திருமுறை3:4 2035/3

மேல்


நினைத்திட (2)

தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ – திருமுறை6:13 3424/4
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:22 3681/2

மேல்


நினைத்திடவும் (1)

இசைத்திடவும் நினைத்திடவும் பெரிது அரிதாம் தனி தலைமை இறைவா உன்றன் – திருமுறை6:10 3372/1

மேல்


நினைத்திடில் (2)

மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண் – திருமுறை2:57 1200/2
ஆழ நினைத்திடில் அடியேன் அரும் கரணம் கரைந்துகரைந்து – திருமுறை5:11 3251/3

மேல்


நினைத்திடிலோ (1)

பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை4:38 3012/2

மேல்


நினைத்திடினும் (2)

சற்றே நினைத்திடினும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2929/2
தனியே நினைத்திடினும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2930/2

மேல்


நினைத்திடுக (1)

மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான் – திருமுறை6:134 5597/2

மேல்


நினைத்திடுதியோ (1)

மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை5:10 3243/4

மேல்


நினைத்திடும் (2)

இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன் – திருமுறை5:6 3199/2
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:142 5745/2

மேல்


நினைத்திடும்-தோறு (1)

விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:142 5721/3

மேல்


நினைத்திடும்-தோறும் (4)

இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய் – திருமுறை6:13 3426/4
ஐய நான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடும்-தோறும்
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன் – திருமுறை6:13 3539/1,2
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்று இதை நினைத்திடும்-தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:125 5382/2,3
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1

மேல்


நினைத்திடேல் (2)

போத ஆனந்த போகமே என்னை புறம்பு இட நினைத்திடேல் போற்றி – திருமுறை4:2 2586/1
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3347/4

மேல்


நினைத்தியேல் (1)

சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே – திருமுறை2:47 1093/4

மேல்


நினைத்தியோ (1)

நீயும் கைவிட என்னை நினைத்தியோ – திருமுறை4:15 2767/4

மேல்


நினைத்திருக்கின்றாள் (1)

தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக்கின்றாள்
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும் – திருமுறை6:14 3545/2,3

மேல்


நினைத்திருந்தேன் (2)

நஞ்சு அனைய கொடியேன் கண்டிட புரிந்த அருளை நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன்
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3716/2,3
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன்
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:55 4069/3,4

மேல்


நினைத்திலேன் (1)

தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் – திருமுறை6:12 3397/3

மேல்


நினைத்து (20)

நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் – திருமுறை2:2 583/1
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து
கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ – திருமுறை2:49 1114/2,3
வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் – திருமுறை2:50 1120/3
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை2:98 1858/1
அறியேன் ஒற்றி அடிகேள் இங்கு அடைந்த வாறு என் நினைத்து என்றேன் – திருமுறை2:98 1861/2
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை4:18 2794/2
பற்று நினைத்து எழும் இ பாவி மன தீமை எலாம் – திருமுறை4:28 2870/1
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன் – திருமுறை4:38 3015/2
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை4:38 3016/2
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய் – திருமுறை6:13 3430/4
உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன் – திருமுறை6:13 3526/3
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:102 4835/1
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:105 4876/2
வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே – திருமுறை6:105 4879/4
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில் – திருமுறை6:125 5381/3
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:133 5573/1
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே – திருமுறை6:134 5585/4
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து – திருமுறை6:136 5618/3,4
நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி – திருமுறை6:141 5705/1
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:142 5719/2

மேல்


நினைத்தே (6)

கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனை போல் எனை நினைத்தே
நெடிய இத்துணை போதும் ஓர்சிறிதும் நெஞ்சு இரங்கிலை சஞ்சலத்து அறிவும் – திருமுறை2:67 1319/2,3
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1861/3,4
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை4:38 3010/2
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:32 3805/3
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தை – திருமுறை6:55 4071/2
ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:140 5698/1

மேல்


நினைத்தேன் (6)

பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ – திருமுறை2:61 1241/2
வன் பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கில்லேன் – திருமுறை2:66 1305/2
அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே – திருமுறை6:15 3575/1
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் – திருமுறை6:55 4070/1
பொன் செய் நின் வடிவை புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள் – திருமுறை6:58 4196/1
எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே – திருமுறை6:95 4754/3

மேல்


நினைத்தேனோ (2)

நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:28 3766/2
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ
தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ – திருமுறை6:33 3817/1,2

மேல்


நினைத்தோ (1)

நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ
ஏனோ நின் உள்ளம் இரங்கிலை இன்னும் இரங்கிலையேல் – திருமுறை3:6 2185/2,3

மேல்


நினைதி (2)

நினை அடைந்தேன் அடி நாயேற்கு அருள நினைதி கண்டாய் – திருமுறை3:6 2255/2
இங்கு உற நினைதி நின் – திருமுறை3:26 2557/2

மேல்


நினைதியேல் (1)

நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை3:5 2141/4

மேல்


நினைதியோ (4)

என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் – திருமுறை1:42 452/2
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – திருமுறை2:101 1944/4
நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே – திருமுறை3:5 2141/4
நினையே நினையா பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ
அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே – திருமுறை4:10 2677/3,4

மேல்


நினைந்ததிலை (1)

நின் புகழை கேட்க நினைந்ததிலை வன்பு கொண்டே – திருமுறை3:2 1962/590

மேல்


நினைந்தது (1)

ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை3:5 2161/4

மேல்


நினைந்தாய் (2)

வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய்
வீடு என்ற சொல் பொருளை விண்டிலையே நாடு ஒன்றும் – திருமுறை3:3 1965/851,852
நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினை பெற்ற – திருமுறை3:3 1965/891

மேல்


நினைந்தால் (1)

வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ – திருமுறை3:21 2510/2

மேல்


நினைந்திடாது (1)

கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை – திருமுறை3:22 2521/2

மேல்


நினைந்திடில் (2)

கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம் – திருமுறை1:12 196/1
நித்திய அடியர்-தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே – திருமுறை1:12 197/3

மேல்


நினைந்திலாயே (1)

நிலை கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே – திருமுறை2:101 1940/4

மேல்


நினைந்திலேன் (1)

நெஞ்சக பாவியேன் நினைந்திலேன் ஐயோ – திருமுறை1:24 311/2

மேல்


நினைந்திலை (2)

தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:50 1121/3
நீயோ சிறிதும் நினைந்திலை அ இன்பம் என்னை – திருமுறை3:3 1965/523

மேல்


நினைந்திலையே (4)

நீர் உரு ஆக்கி சுமந்தார் அதனை நினைந்திலையே
வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1409/3,4
நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக – திருமுறை3:3 1965/928
நெக்குருகல் அந்தோ நினைந்திலையே மிக்கு அனலில் – திருமுறை3:3 1965/942
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில் – திருமுறை3:3 1965/1036

மேல்


நினைந்து (43)

அல்லும் பகலும் நின் நாமம் அந்தோ நினைந்து உன் ஆளாகேன் – திருமுறை1:11 181/3
மருள்_இலாதவர்கள் வழுத்தும் நின் அடியை மனம் உற நினைந்து அகத்து அன்பாம் – திருமுறை1:12 193/1
பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்தபடியே – திருமுறை1:21 284/3
அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன் – திருமுறை1:40 433/3
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் – திருமுறை1:42 458/3
இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் – திருமுறை2:4 609/2
இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் – திருமுறை2:6 632/3
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 661/4
கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன் – திருமுறை2:12 689/3
நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும் – திருமுறை2:12 691/2
நினைந்து நிற்பையேல் – திருமுறை2:17 763/2
தேவரை காத்த செல்வனை ஒற்றி தியாகனை நினைந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 899/2
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:50 1121/3
நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் – திருமுறை3:2 1962/195
நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி – திருமுறை3:5 2162/2
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள் – திருமுறை3:6 2198/3
நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே – திருமுறை3:6 2394/4
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை – திருமுறை3:22 2521/2
உற்றே நின்றன்னை நினைந்து ஓதுகின்றேன் அல்லாமே – திருமுறை4:8 2642/2
உன்னை நினைந்து இங்கே உலாவுகின்றேன் அன்றி எந்தாய் – திருமுறை4:14 2721/1
நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்த – திருமுறை4:15 2736/1
நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்த – திருமுறை4:15 2736/1
கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த – திருமுறை4:15 2736/2
பதியை உனை பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்ச – திருமுறை4:15 2736/3
சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இ தமியனேனே – திருமுறை4:15 2736/4
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை5:2 3083/3
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமை துரையே நின் இன் அருளை நினைந்து
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை5:4 3177/3,4
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 3551/3
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார் – திருமுறை6:24 3711/2
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:24 3712/2
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3714/4
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3715/4
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3716/4
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3717/4
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3718/4
மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3719/4
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:33 3821/4
அ நாளில் அடி சிறியேன் அம்பல வாயிலிலே அருளை நினைந்து ஒருபுறத்தே அயர்ந்து அழுது நின்றேன் – திருமுறை6:95 4756/1
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:95 4756/2
சிந்தாகுலத்தொடு நான் தெய்வமே என்று நினைந்து
அந்தோ படுத்து உள் அயர்வுற்றேன் எந்தாய் – திருமுறை6:97 4770/1,2
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:134 5578/4
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:142 5729/2
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5742/2

மேல்


நினைந்துநினைந்து (3)

ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம் – திருமுறை4:15 2733/4
ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி – திருமுறை5:7 3208/1
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – திருமுறை6:134 5576/1

மேல்


நினைந்துவிட்டால் (1)

பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை1:7 127/3

மேல்


நினைந்தே (9)

நீற்று அணி விளங்கும் அவர்க்கு அருள் புரியும் நின் அடி_கமலங்கள் நினைந்தே
போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 198/1,2
பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் – திருமுறை2:21 797/1
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே
விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை – திருமுறை3:6 2224/2,3
வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ – திருமுறை6:13 3437/1,2
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
நீதியே எலாம் வல்லவா நல்லவா நினைந்தே
ஓதியே உணர்தற்கு அரிதாகிய ஒரு வான் – திருமுறை6:125 5370/2,3
கண்ணாக காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டு கருத அறியீரே – திருமுறை6:132 5565/3
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:134 5603/4
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின் – திருமுறை6:142 5766/2,3

மேல்


நினைந்தோ (1)

இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் – திருமுறை3:3 1965/1046

மேல்


நினைப்ப (1)

நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் – திருமுறை2:6 626/3

மேல்


நினைப்பதற்கும் (1)

என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் – திருமுறை6:142 5778/1

மேல்


நினைப்பது (2)

நிலைகொள் நீறு இடா புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக – திருமுறை2:38 1006/1
எண்ணி நினைப்பது இன்றி நினை எள்ளி உரைத்ததனை – திருமுறை4:28 2880/1

மேல்


நினைப்பதையும் (1)

நிலைக்கும் தணிகை என் அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே – திருமுறை1:17 247/1,2

மேல்


நினைப்பாய் (2)

இலதை நினைப்பாய் பித்தர்கள் போல் ஏங்காநிற்பாய் தணிகையில் என் – திருமுறை1:17 248/1
சூது நினைப்பாய் எனில் யார்க்கு சொல்வேன் யாரை துணைகொள்வேன் – திருமுறை6:7 3320/3

மேல்


நினைப்பார் (4)

சாதே மகிழ்வார் அடியாரை தம் போல் நினைப்பார் என்றாலும் – திருமுறை2:93 1706/2
இங்கு நினை பெரியோர் என் நினைப்பார் ஏமாப்பில் – திருமுறை3:3 1965/1073
வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல் – திருமுறை4:13 2712/2
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3712/4

மேல்


நினைப்பிக்கின்ற (1)

நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை4:12 2699/2,3

மேல்


நினைப்பிக்கின்றாய் (1)

முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை4:12 2698/4

மேல்


நினைப்பித்தால் (1)

நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் நினைப்பின் – திருமுறை3:4 1969/2

மேல்


நினைப்பின் (1)

நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் நினைப்பின்
மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும் – திருமுறை3:4 1969/2,3

மேல்


நினைப்பின்படிக்கே (1)

வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:22 3676/2,3

மேல்


நினைப்பு (5)

பின்னை நினைப்பு ஒன்றும் பெற்றிலேன் என்னை – திருமுறை4:14 2721/2
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை4:18 2794/2
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் – திருமுறை6:55 4070/1
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே – திருமுறை6:59 4200/3
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:106 4891/2

மேல்


நினைப்புற்றதின் (1)

எண்ணிலா நினைப்புற்றதின் வழியே இன்ப_துன்பங்கள் எய்தி என் நெஞ்சம் – திருமுறை2:53 1150/1

மேல்


நினைப்பேன் (4)

நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் நினைப்பின் – திருமுறை3:4 1969/2
நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ – திருமுறை4:15 2744/3
நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தை போக்கி வீண் போது போக்குறுவேன் – திருமுறை6:3 3286/1,2
ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே – திருமுறை6:7 3320/4

மேல்


நினைப்பொடு (1)

நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் – திருமுறை2:42 1042/1

மேல்


நினைப்போர் (1)

சீர் அறிவாய் திருவொற்றி பரமசிவத்தை நினைப்போர்
அறிவாய் அ அறிவாம் வெளிக்கு அப்புறத்து நின்றாய் – திருமுறை2:75 1425/1,2

மேல்


நினைப்போர்-பால் (1)

பொன்னை பொருளா நினைப்போர்-பால் போந்து மிடியால் இரந்து அலுத்தேன் – திருமுறை1:26 327/1

மேல்


நினைபவை (1)

நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே – திருமுறை4:3 2592/3

மேல்


நினையடி (1)

பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் – திருமுறை6:142 5717/3

மேல்


நினையற்க (1)

நீ கனவிலேனும் நினையற்க ஏகன் அடிக்கு – திருமுறை3:3 1965/1302

மேல்


நினையன்றி (5)

சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1
ஐயனே நினையன்றி எங்கணும் – திருமுறை1:10 152/1
தெய்வமே நினையன்றி ஓர் துணை இலேன் திரு_அருள் அறியாதோ – திருமுறை1:15 228/2
நடமே உடையோய் நினையன்றி வேற்று தெய்வம் நயவேற்கு – திருமுறை2:1 572/3
சிறியேன் எனினும் நினையன்றி தெறியேன் மற்றோர் தேவர்-தமை – திருமுறை2:32 915/2

மேல்


நினையா (10)

நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையா
புலையர்-தம்மிடம் இ புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 194/1,2
போதல் இருத்தல் என நினையா புனிதர் சனன போரோடு – திருமுறை1:23 304/1
நிற்பதலது உன் பொன்_அடியை நினையா கொடிய நீலன் எனை – திருமுறை2:33 921/2
தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சை தீமூட்டி சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன் – திருமுறை2:73 1379/1
பொருள் பதமே அ பதத்து அரசே நின் புகழ் நினையா
இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே – திருமுறை3:6 2241/3,4
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக – திருமுறை3:6 2244/2,3
நினையே நினையா பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ – திருமுறை4:10 2677/3
நாடி நினையா நவை_உடையேன் புன் சொல் எலாம் – திருமுறை4:28 2888/1
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையா திருவுளம்-தான் – திருமுறை6:7 3329/3
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது – திருமுறை6:7 3331/2

மேல்


நினையாத (2)

வைவது உன்னை நினையாத வஞ்சகரையே வழுத்தி நிதம் – திருமுறை1:13 209/2
நின் தாள் நினையாத நெஞ்சு – திருமுறை3:4 1996/4

மேல்


நினையாதார் (1)

நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் – திருமுறை3:2 1962/785

மேல்


நினையாதீர் (7)

இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே – திருமுறை4:38 3016/4
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக – திருமுறை6:30 3781/3
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4222/2
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:125 5450/4
நினையாதீர் சத்தியம் நான் நேர்ந்து உரைத்தேன் இ நாள் – திருமுறை6:129 5533/3
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர்
திரைந்துதிரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய – திருமுறை6:134 5583/1,2
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/2,3

மேல்


நினையாது (4)

கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலை கோவை நினையாது எனை நரகில் – திருமுறை1:17 250/1
நமனார் என்பதை நான் நினையாது அறிவை விடுவித்தேனே – திருமுறை2:32 911/4
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர் – திருமுறை6:71 4466/1
கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே – திருமுறை6:112 5047/3

மேல்


நினையாதே (2)

எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே – திருமுறை4:38 3013/1
எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை – திருமுறை6:97 4770/3

மேல்


நினையாமல் (1)

தினைத்தனையும் அறிவு அறியா சிறியன் என நினையாமல் சித்தியான – திருமுறை6:77 4514/1

மேல்


நினையாமே (1)

எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை5:7 3207/2,3

மேல்


நினையாமை (1)

மாயாமை பிறவாமை வழி ஒன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகை சிறிது அறியீர் – திருமுறை6:132 5558/2

மேல்


நினையாய் (8)

தேனும் கடமும் திகழ் தணிகை தேவை நினையாய் தீ நரகம் – திருமுறை1:17 245/1
நிலைக்கும் தணிகை என் அரசை நீயும் நினையாய் நினைப்பதையும் – திருமுறை1:17 247/1
ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய்
வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய் – திருமுறை2:42 1039/1,2
அம்பல_வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே – திருமுறை2:50 1123/4
சந்ததம் நீ கேட்டும் அவன் தாள் நினையாய் அன்பு அடைய – திருமுறை3:3 1965/491
சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில் – திருமுறை3:3 1965/511
நின்றாய் அலது அவனை நேர்ந்து நினையாய் பித்தர் – திருமுறை3:3 1965/531
என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின் – திருமுறை3:3 1965/1206

மேல்


நினையாயேல் (1)

செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல்
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:27 3741/2,3

மேல்


நினையாயோ (1)

கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:33 3818/3

மேல்


நினையார் (3)

வன் சொல் புகலார் ஓர் உயிரும் வருந்த நினையார் மனம் மகிழ – திருமுறை2:86 1610/1
நிலம் சாதிக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல் – திருமுறை2:89 1662/3
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:60 4230/3

மேல்


நினையார்-தன் (1)

என் நெஞ்சு ஓர் கோயில் என கொண்டோய் நின் நினையார்-தன்
நெஞ்சோ கல்லாம் அ சாம்_பிணத்தார் வன் நெஞ்சில் – திருமுறை3:4 2006/1,2

மேல்


நினையாள் (1)

எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால் – திருமுறை6:14 3543/2

மேல்


நினையீர் (3)

அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர்
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:41 1031/3,4
பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5561/3,4
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:134 5588/2

மேல்


நினையீரோ (1)

சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரை சிறிதும் நினையீரோ
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5573/2,3

மேல்


நினையும் (4)

தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே – திருமுறை4:10 2676/3
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 5017/2
நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே – திருமுறை6:115 5209/1
நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே – திருமுறை6:115 5209/2

மேல்


நினையே (20)

மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை4:3 2597/2,3
நினையே நினையா பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ – திருமுறை4:10 2677/3
நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3580/4
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:32 3810/1
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:33 3819/1
இம்பர் இ பிறப்பே மெய் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4014/4
இம்மையே அழியா திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4015/4
இ பிறப்பு-அதிலே மெய் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4016/4
இ சகத்து அழியா பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4017/4
இ தனி பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4018/4
இறப்பு இலா வடிவம் இம்மையே அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4019/4
என் புரி அழியா பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4020/4
இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4021/4
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4022/4
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4023/4
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:51 4031/4
மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே – திருமுறை6:51 4032/4
கரவு இலாது எனக்கு பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே – திருமுறை6:51 4033/4
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:57 4140/1
பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:102 4846/3,4

மேல்


நினையேல் (12)

கரக்கின்றோர்களை கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் – திருமுறை2:29 880/2
பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் – திருமுறை2:42 1045/3
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 1158/3
கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே – திருமுறை3:6 2240/4
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் – திருமுறை6:18 3615/2
விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம் – திருமுறை6:18 3619/2
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:102 4836/4
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:105 4881/3
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:105 4884/2
வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே – திருமுறை6:125 5342/4
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:142 5728/2

மேல்


நினையேன் (6)

நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்-தனையே – திருமுறை1:21 289/2
ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன் – திருமுறை1:40 436/3
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இம் மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை1:44 476/1
அடுத்தேன் ஒற்றி அப்பா உன் அடியை நினையேன் அலமந்தேன் – திருமுறை2:32 912/3
வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளை – திருமுறை2:73 1372/1
சொல்லவா பிறரை துதிக்கவா சிறிது ஓர் சொப்பனத்தாயினும் நினையேன்
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் – திருமுறை6:15 3555/2,3

மேல்


நினைவவை (1)

நினைவவை பலவாய் நினைவன பலவாய் – திருமுறை6:81 4615/1229

மேல்


நினைவன (1)

நினைவவை பலவாய் நினைவன பலவாய் – திருமுறை6:81 4615/1229

மேல்


நினைவாய் (4)

அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதின் நினைவாய்
கவலைப்படுவதன்றி சிவ_கனியை சேர கருதுகிலேன் – திருமுறை1:49 522/1,2
தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய்
கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தை கொண்டு அமர்ந்திடும் குண பெரும் குன்றே – திருமுறை2:61 1234/2,3
பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய்
மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் – திருமுறை2:61 1235/2,3
ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய்
நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே – திருமுறை2:61 1238/2,3

மேல்


நினைவார் (1)

எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம் – திருமுறை2:75 1422/2

மேல்


நினைவார்-தங்கள் (1)

நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க – திருமுறை1:37 408/1

மேல்


நினைவால் (1)

நிற்கு உருகா வஞ்ச நினைவால் நினைத்த எலாம் – திருமுறை4:28 2932/1

மேல்


நினைவிட (1)

அந்தரத்தில் நின்றாய் நீ அந்தோ நினைவிட மண் – திருமுறை3:3 1965/847

மேல்


நினைவில் (2)

நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3
நினைக்க நினைக்க தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே – திருமுறை6:112 4974/1

மேல்


நினைவின் (1)

உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப – திருமுறை3:3 1965/1161

மேல்


நினைவினும் (1)

நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 3648/3

மேல்


நினைவீரேல் (2)

என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைய நினைவீரேல்
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார் – திருமுறை2:96 1756/1,2
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல்
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல் – திருமுறை2:98 1843/1,2

மேல்


நினைவு (5)

ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு
காட்டும் கருணைசெய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 927/3,4
கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய் கொண்டு அதை மறந்து – திருமுறை2:42 1043/1
எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் – திருமுறை3:3 1965/1162
மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன் – திருமுறை6:112 5027/3
நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே – திருமுறை6:115 5209/1

மேல்


நினைவும் (3)

மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி – திருமுறை1:17 241/3
ஈயா கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி – திருமுறை1:17 242/3
வீழும் கொடியர்-தமக்கன்றி மேவா நினைவும் மேவி இன்று – திருமுறை1:17 243/3

மேல்


நினைவே (1)

ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே – திருமுறை6:23 3691/3

மேல்


நினைவை (3)

நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4210/4
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4211/4
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4216/4

மேல்