த – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 9
தக்கது 5
தக்கதுவே 1
தக்கவா 1
தக்காது 1
தக்கோர் 1
தக்கோன் 2
தக 4
தகர 7
தகர_கால் 1
தகரை 1
தகவின் 2
தகவினும் 1
தகவு 6
தகவுக்கு 1
தகவும் 2
தகவே 3
தகவொடு 1
தகவோர் 1
தகவோரும் 1
தகனன் 1
தகாது 3
தகு 30
தகுதி 2
தகுந்த 2
தகும் 23
தகுமேயோ 1
தகுமோ 13
தகை 30
தகை-அது 1
தகை_உடையார் 1
தகைத்த 1
தகைமை 3
தகைய 4
தகையர் 1
தகையனேன் 1
தகையனை 1
தகையாது 1
தகையார் 1
தகையினதாய் 1
தகையினராய் 2
தகையுறு 1
தகையே 2
தகையை 1
தகையோர் 1
தகையோரும் 1
தங்க 6
தங்கக்கட்டி 3
தங்கக்கட்டியே 1
தங்கட்கு 1
தங்கட்கென்று 1
தங்கமடி 1
தங்கமே 2
தங்கள் 8
தங்கள்தங்கள் 1
தங்காத 2
தங்கிட 1
தங்கிய 10
தங்கியதே 2
தங்கிற்று 1
தங்கினேன் 1
தங்கு 8
தங்குக 1
தங்குகின்ற 1
தங்குகின்றது 1
தங்குதே 1
தங்கும் 15
தங்குமாறு 1
தங்குறவே 1
தங்குறும் 1
தங்கை 1
தங்கையாக 1
தச்சு 1
தச்சுறவே 1
தச 2
தசரதன்-தன் 1
தக்ஷிணா 1
தக்ஷிணா_மூர்த்தி 1
தசை 3
தசை-அதனால் 1
தசைத்திடு 1
தசையை 1
தஞ்சக 1
தஞ்சத்தால் 1
தஞ்சத்திலே 1
தஞ்சம் 18
தஞ்சம்_இலேன் 1
தஞ்சமானவர்க்கு 1
தஞ்சமுறும் 1
தஞ்சமே 1
தஞ்சனை 1
தஞ்சோ 1
தட்டாமல் 1
தட்டிடும் 1
தட்டிய 1
தட்டில் 1
தட்டிலார் 1
தட்டு 7
தட்டுப்படாதது 1
தட 10
தட_முலையார் 1
தடக்கை 1
தடங்கட்கு 1
தடத்தமாய் 1
தடத்து 1
தடநிருப 1
தடம் 35
தடமும் 2
தடமே 3
தடவி 1
தடவும் 1
தடாதபடி 1
தடி 8
தடி-அது 1
தடிக்க 3
தடிக்குதே 1
தடித்த 4
தடித்திட 1
தடித்து 2
தடித்தேன் 3
தடிந்த 2
தடிந்திடும் 1
தடிந்து 2
தடிந்தோன் 1
தடிப்பு 1
தடிப்புறும் 1
தடியே 1
தடியேல் 1
தடிவாய் 1
தடுக்க 7
தடுக்கக்கூடும் 1
தடுக்கப்படுதல் 1
தடுக்கவோ 1
தடுக்கிலாது 1
தடுக்கின்ற 1
தடுக்கும் 4
தடுங்காது 1
தடுத்த 4
தடுத்தது 2
தடுத்தாட்கொண்ட 1
தடுத்தாண்ட 1
தடுத்தாண்டான் 1
தடுத்தாண்டு 1
தடுத்தார் 1
தடுத்தாலும் 1
தடுத்தானை 1
தடுத்திட 2
தடுத்திடல் 1
தடுத்திடலாம் 2
தடுத்திலேன் 1
தடுத்து 8
தடுத்தும் 1
தடுப்பவர் 10
தடுப்பவனும் 1
தடுப்பார் 3
தடுப்பாரேல் 1
தடுப்பாரோ 1
தடுமாற்றத்தொடும் 1
தடுமாற்றம் 1
தடுமாறி 1
தடுமாறுகின்றேன் 1
தடை 41
தடை-அது 1
தடை_பயலே 1
தடைக்குள் 1
தடைகள் 2
தடைகளினால் 1
தடைப்பட்டாயெனில் 1
தடைப்படுமாறு 1
தடைபட்டேன் 1
தடைபடா 1
தடைபடுமோ 1
தடைபடேன் 1
தடையாயின 1
தடையால் 1
தடையாலோ 1
தடையிலாத 1
தடையும் 2
தடையுறா 1
தடையுறும் 1
தடையே 2
தடையேன் 1
தடையை 2
தண் 152
தண்_அளி 1
தண்ட 1
தண்டம் 1
தண்டலை 2
தண்டலைக்குள் 1
தண்டாத 2
தண்டாது 1
தண்டி 1
தண்டிக்கப்பட்டனன் 10
தண்டிக்கு 1
தண்டிப்பது 1
தண்டிப்பீரெனில் 1
தண்டு 6
தண்டை 2
தண்டை_காலனை 1
தண்ணம் 1
தண்ணல் 1
தண்ணனை 1
தண்ணிய 12
தண்ணின் 1
தண்ணினால் 2
தண்ணீர் 6
தண்ணீர்-தான் 1
தண்ணீராய் 1
தண்ணீரே 1
தண்ணீரை 2
தண்ணுறும் 1
தண்ணே 1
தண்பார் 1
தண்பு 1
தண்மை 4
தண்மை-தனிலே 1
தண்மையும் 3
தண்மையே 1
தண்மையை 1
தண்மையொடு 1
தண 1
தணந்த 1
தணந்திடல்-தனை 1
தணந்திலையே 1
தணந்தேன் 1
தணப்பு 2
தணவாத 1
தணவாதாய் 1
தணவில் 1
தணி 4
தணிக்க 2
தணிக்கின்ற 1
தணிகாசல 11
தணிகாசலத்தில் 2
தணிகாசலத்தின் 1
தணிகாசலத்து 13
தணிகாசலத்துள் 2
தணிகாசலத்தே 1
தணிகாசலத்தை 2
தணிகாசலம் 7
தணிகாசலமாம் 10
தணிகாசலமும் 1
தணிகாசலனார் 6
தணிகாசலனார்-தம் 1
தணிகாசலனே 5
தணிகிலேன் 1
தணிகேசர் 4
தணிகேசர்-தம்பால் 1
தணிகேசரும் 1
தணிகேசன் 1
தணிகேசனே 4
தணிகை 265
தணிகை-தன்னில் 1
தணிகை-தன்னை 1
தணிகை-தனில் 4
தணிகை-தனை 3
தணிகை_மேலனே 1
தணிகை_வண்ணனே 1
தணிகை_வாசனே 1
தணிகை_வாணனே 1
தணிகை_வெற்பனே 1
தணிகைக்கு 2
தணிகைக்குள் 1
தணிகைமலையை 1
தணிகைய 1
தணிகையர்க்கு 1
தணிகையன் 4
தணிகையனே 2
தணிகையான் 1
தணிகையில் 28
தணிகையிலே 1
தணிகையின் 1
தணிகையே 1
தணிகையை 8
தணிந்த 3
தணிந்து 1
தணிப்பாய் 1
தணியா 3
தணியாத 1
தணியார் 1
தணியேன் 1
தணிவு 2
தணிவு_இலா 1
தத்தமது 1
தத்தா 1
தத்தி 1
தத்து 2
தத்துகின்ற 1
தத்துவ 32
தத்துவங்கள் 11
தத்துவத்தால் 1
தத்துவத்தில் 1
தத்துவத்தின் 4
தத்துவத்து 2
தத்துவம் 23
தத்துவமசி 1
தத்துவமாம் 2
தத்துவமாய் 3
தத்துவமும் 4
தத்துவமே 3
தத்துவர் 1
தத்துவர்க்கும் 1
தத்துவர்காள் 1
தத்துவரும் 1
தத்துவரை 1
தத்துவனே 3
தத்துவா 1
தத்துவாதீத 5
தத்துவாதீதமே 1
தத்துவாந்த 1
தத்துவாந்தம் 1
தத்துவானந்தம் 1
தத்துவி 1
தத்தை 1
தத்தைத்தா 1
தத்பத 1
தத்புவனம் 1
தத்வ 1
ததி 1
ததிதி 1
ததும்ப 2
ததும்பவே 1
ததும்பி 14
ததும்பிட 1
ததும்பினாள் 1
ததும்பு 1
ததும்புதே 1
ததும்பும் 4
தந்த 52
தந்தது 5
தந்தருளும் 1
தந்தருளே 1
தந்தவர்-தாம் 2
தந்தவனே 3
தந்தன 1
தந்தனம் 4
தந்தனன் 4
தந்தனனே 2
தந்தனை 6
தந்தனையே 14
தந்தா 1
தந்தாய் 7
தந்தாயே 2
தந்தார் 3
தந்தாரே 2
தந்தால் 2
தந்தான் 11
தந்தானை 3
தந்திட்டான் 1
தந்திடு 1
தந்திடுதும் 1
தந்திடும் 2
தந்திடுவள் 1
தந்திடுவார் 1
தந்திடுவீர் 1
தந்திர 6
தந்திரத்தில் 2
தந்திரத்தும் 1
தந்திரம் 6
தந்திரமாய் 1
தந்திரமே 1
தந்தீர் 8
தந்தீரே 11
தந்து 96
தந்தே 7
தந்தை 64
தந்தை_எனக்கு_ஆயினானை 1
தந்தைக்கும் 1
தந்தையர் 5
தந்தையர்-தங்களை 1
தந்தையர்-தம்மை 1
தந்தையர்-தமையே 1
தந்தையர்கள் 1
தந்தையராம் 1
தந்தையரிடத்தே 1
தந்தையரே 5
தந்தையரை 2
தந்தையாய் 3
தந்தையார் 12
தந்தையும் 21
தந்தையுமாய் 1
தந்தையே 88
தந்தையை 13
தந்தோம் 1
தந்தோய் 1
தந்தோன் 1
தந்தோனே 1
தப்படி 1
தப்பாடுவேன் 1
தப்பாத 2
தப்பாது 3
தப்பாமல் 1
தப்பாயின 1
தப்பாலே 1
தப்பிடாது 1
தப்பு 10
தபோதனர் 1
தபோப்ரசாதம் 1
தம் 47
தம்-பால் 1
தம்ப 1
தம்பத்தில் 2
தம்பத்தின் 1
தம்பத்து 2
தம்பதமாம் 1
தம்பதியை 1
தம்பம் 7
தம்பமடி 2
தம்பமாய் 1
தம்பர 1
தம்பரம் 1
தம்பலத்தே 1
தம்பலம் 2
தம்பி 1
தம்பிரான் 5
தம்பிரானார் 1
தம்பிரானை 1
தம்பிரானையே 1
தம்மதம் 1
தம்மவர் 1
தம்மானம் 1
தம்முடைய 1
தம்மை 9
தம்மையும் 1
தம்மையே 2
தமக்காம் 1
தமக்கு 5
தமக்கும் 2
தமக்குள் 1
தமது 7
தமம் 1
தமமே 1
தமர் 6
தமராய் 1
தமரால் 1
தமரிடை 1
தமரினை 1
தமரும் 3
தமரே 2
தமலம் 1
தமன் 1
தமனிய 1
தமி 1
தமியள் 1
தமியளாக 1
தமியன் 1
தமியனுக்கே 1
தமியனேன் 7
தமியனேன்-தனை 1
தமியனேன்-தனையும் 1
தமியனேனுக்கே 1
தமியனேனே 1
தமியனேனை 1
தமியேற்கு 1
தமியேன் 15
தமியேன்-தன்னை 1
தமியேன்-தனை 1
தமியேனே 1
தமியேனை 2
தமிழ் 20
தமிழ்_கொடியை 1
தமிழ்_மறைக்கே 1
தமிழ்_மறையாம் 1
தமிழால் 1
தமை 12
தமை_அறியார் 1
தமைத்தாம் 1
தமையன் 1
தயங்க 1
தயங்கவே 1
தயங்காநின்ற 1
தயங்கி 1
தயங்கு 1
தயங்குகின்றாயே 1
தயங்குகின்றேன் 2
தயங்கும் 1
தயங்குவமே 1
தயங்குவேனே 1
தயவால் 6
தயவிலே 1
தயவின் 1
தயவினால் 1
தயவினில் 1
தயவினை 1
தயவினொடு 2
தயவினொடும் 1
தயவு 53
தயவு-தான் 1
தயவு_இலர் 1
தயவு_இலேன் 1
தயவு_உடையவரே 1
தயவு_உடையவன் 1
தயவு_உடையாய் 3
தயவு_உடையாள் 2
தயவு_உடையான் 1
தயவு_உடையோய் 1
தயவுகொண்டு 1
தயவுடன் 2
தயவும் 2
தயவே 2
தயவை 11
தயவையே 1
தயா 2
தயாநிதி 11
தயாநிதி-தன்னை 1
தயாநிதியே 25
தயாநிதியை 5
தயாள 1
தயாளன் 5
தயாளு 1
தயானந்த 1
தயிர் 3
தயிரிலே 2
தயிரை 1
தயிலம் 1
தயேந்திரர் 1
தயை 12
தயை_இலி 2
தயை_உடையார் 2
தயையே 2
தர்க்கவாதம் 1
தர 34
தரணி 1
தரத்தது 1
தரத்தவா 1
தரத்தனே 1
தரத்தில் 2
தரத்தின் 1
தரத்தினால் 1
தரத்து 2
தரத்துக்கான 1
தரத்துக்கு 1
தரத்தேன் 1
தரத்தை 6
தரப்பெற்றது 1
தரம் 39
தரம்_இல்லீர் 1
தரம்_இல்லேன் 1
தரமாம் 1
தரமாய் 1
தரமானது 1
தரமும் 3
தரமுற 1
தரமே 3
தரமோ 2
தரல் 5
தரவும் 2
தரவே 1
தரள 2
தரற்கு 2
தராது 1
தரிக்க 4
தரிக்க_மாட்டேன் 2
தரிக்கலன் 3
தரிக்கலேன் 1
தரிக்கிலேன் 6
தரிக்குமோ 1
தரிசனத்து 1
தரிசனம் 2
தரிசனம்செய்தே 1
தரிசிக்க 1
தரிசித்த 1
தரிசித்து 2
தரிசித்தேன் 1
தரிசிப்பது 1
தரிசிப்பேனோ 1
தரித்த 6
தரித்ததனை 1
தரித்தல் 1
தரித்தாய் 1
தரித்தார் 5
தரித்தாரே 1
தரித்தானை 1
தரித்திட 1
தரித்திட_மாட்டேன் 1
தரித்திடாது 1
தரித்திடும் 1
தரித்திடேன் 5
தரித்திருக்க 1
தரித்திருக்க_மாட்டேன் 1
தரித்திலை 1
தரித்து 15
தரித்தே 2
தரித்தேன் 1
தரித்தோனே 1
தரிப்பள் 1
தரிப்பனோ 1
தரிப்பாய் 1
தரிப்பார் 2
தரிப்பாரோ 1
தரிப்பு 1
தரியா 1
தரியாது 7
தரியாமல் 1
தரியார் 3
தரியாள் 1
தரியேம் 1
தரியேன் 30
தரியேனே 2
தரின் 1
தரினும் 4
தரு 102
தரு_காதலித்தோன் 1
தருக்க 1
தருக்கம்செய்திடவே 1
தருக்கல் 1
தருக்கள் 1
தருக்கி 2
தருக்கினேன் 1
தருக்கினேனையே 1
தருக்கினையே 1
தருக்கு 1
தருக்குகின்றாய் 1
தருக்குகின்றேன் 1
தருக்குடன் 1
தருக்குவன் 1
தருக்கொடும் 2
தருக 7
தருகின்ற 7
தருகின்றது 1
தருகின்றதோர் 1
தருகின்றாம் 1
தருகின்றாய் 3
தருகின்றான் 4
தருகின்றோம் 1
தருகின்றோர்-தம்பாலும் 1
தருண் 2
தருண 19
தருணத்தவரே 1
தருணத்தில் 2
தருணத்து 11
தருணத்துக்கு 1
தருணத்தே 9
தருணம் 194
தருணம்-தனில் 1
தருணம்-தனிலே 1
தருணம்-தான் 2
தருணம்-அது 1
தருணமா 1
தருணமே 1
தருணா 2
தருணாபதியே 1
தருணாம்புஜ 1
தருதல் 8
தருதலே 1
தருதற்கு 9
தருதியோ 2
தருதும் 1
தருபரம் 1
தரும் 143
தரும 29
தரும_கடல் 1
தரும_கடலே 2
தரும_குன்றே 1
தரும_துரையே 2
தரும_நாசரை 1
தரும_வாரிதியே 1
தருமத்திலே 1
தருமத்தின் 1
தருமபுரம் 1
தருமம் 9
தருமம்-தானோ 1
தருமமும் 2
தருமமோ 1
தருமவானையே 1
தருமன் 1
தருமே 1
தருமோ 2
தருவது 4
தருவது-தான் 1
தருவர் 1
தருவல் 4
தருவாண்டி 3
தருவாய் 13
தருவாயே 3
தருவாயேல் 1
தருவாயோ 2
தருவார் 25
தருவாரே 1
தருவான் 4
தருவானை 1
தருவிக்கும் 2
தருவித்திடில் 1
தருவில் 4
தருவினில் 1
தருவினை 1
தருவீர் 4
தருவே 21
தருவேம் 3
தருவேன் 2
தருவை 2
தருவோய் 1
தருவோனே 1
தரை 6
தரையில் 4
தல 2
தலங்கள்-தோறும் 1
தலத்தனே 2
தலத்தனை 1
தலத்தார் 4
தலத்தால் 1
தலத்திடையே 1
தலத்தில் 8
தலத்திலே 4
தலத்தின் 4
தலத்தினர் 1
தலத்தினுக்கு 4
தலத்தினும் 1
தலத்து 26
தலத்தும் 2
தலத்தே 6
தலத்தை 3
தலம் 48
தலம்-தனிலே 2
தலம்கொண்டார் 1
தலமே 1
தலனே 1
தலை 126
தலை-வாய் 1
தலை_கால் 1
தலை_காலும் 1
தலை_தாழ்வு 1
தலை_நின்றாய் 1
தலை_பிள்ளை 1
தலை_மகளே 1
தலை_விலை 1
தலைக்கடையாய் 1
தலைக்கடையில் 1
தலைக்கடைவாய் 1
தலைக்கு 6
தலைக்கொண்டு 1
தலைக்கொள்ளேனோ 1
தலைகாட்டி 1
தலைகுனித்து 1
தலைச்சங்காடு 1
தலைசாய்த்து 1
தலைசிறப்ப 1
தலைத்தலை 1
தலைதெரியாது 1
தலைநின்ற 2
தலைநின்றேன் 1
தலைப்பட்டதோ 1
தலைப்பட்டாய் 1
தலைப்பட்டான் 1
தலைப்பட்டேன் 1
தலைமகட்கா 1
தலைமயக்குற்றே 1
தலைமுடி 1
தலைமேற்கொண்டு 1
தலைமை 59
தலைமைபூண்டு 1
தலைமையாக 1
தலைமையாம் 1
தலைய 1
தலையளித்த 1
தலையாக 1
தலையாட்டம் 1
தலையாம் 1
தலையார் 2
தலையால் 3
தலையாலங்காட்டு 1
தலையான் 1
தலையான 1
தலையில் 6
தலையின் 1
தலையினால் 1
தலையினானை 1
தலையும் 4
தலையெடுக்க 1
தலையெடுத்தது 1
தலையெழுத்தும் 1
தலையே 2
தலையேன் 1
தலையை 3
தலைவ 18
தலைவர் 58
தலைவர்-தம் 1
தலைவர்-தமை 1
தலைவர்க்கு 1
தலைவர்கள் 9
தலைவர்களுக்கும் 2
தலைவர்களும் 3
தலைவர்களோ 1
தலைவராலும் 1
தலைவருக்கும் 2
தலைவருக்கே 2
தலைவருடைய 1
தலைவரும் 1
தலைவரே 2
தலைவரை 8
தலைவன் 21
தலைவன்-தன்னை 1
தலைவனுக்கு 2
தலைவனும் 1
தலைவனே 21
தலைவனை 10
தலைவா 20
தலைவாயிலிலே 1
தலைவாயிலுள் 1
தலைவைத்து 1
தவ் 1
தவ 48
தவ_கொழுந்தாம் 1
தவ_மயத்தார் 1
தவங்கள் 1
தவசி 1
தவசு 1
தவத்தர் 1
தவத்தர்-தம் 1
தவத்தர்க்கு 1
தவத்தவர் 2
தவத்தால் 18
தவத்தாலும் 1
தவத்தாலே 2
தவத்தில் 2
தவத்தின் 1
தவத்தினர் 2
தவத்தினால் 1
தவத்து 5
தவத்தும் 2
தவத்தை 2
தவத்தோர் 14
தவத்தோர்க்கு 3
தவத்தோர்கள்-தம் 1
தவத்தோரும் 1
தவத்தோன் 1
தவம் 96
தவம்-தான் 22
தவம்-அது 1
தவம்_புரிந்தார்-தமை 1
தவம்_இலேன் 1
தவம்_உடையோர் 1
தவமான 2
தவமும் 6
தவமே 19
தவமோ 9
தவர் 30
தவர்-தம் 3
தவர்-தாம் 1
தவர்-பால் 1
தவர்க்கு 1
தவர்க்கும் 4
தவர்க்கே 2
தவர்கள் 7
தவராம் 1
தவராயினும் 1
தவரீர் 1
தவருக்கு 1
தவரும் 8
தவரோ 2
தவல் 1
தவழ் 4
தவள 11
தவளே 1
தவளை-தனக்கும் 1
தவறவிட்டிடுவதற்கு 1
தவறாத 1
தவறாது 2
தவறார் 1
தவறி 1
தவறியே 1
தவறு 2
தவறு_உடையேன் 1
தவறும் 1
தவனும் 1
தவனே 2
தவனேன் 1
தவனை 1
தவா 1
தவாத 2
தவிக்கின்றேன் 2
தவிசில் 1
தவிசின் 2
தவிசு 8
தவிடும் 1
தவிப்பான் 1
தவிப்பில் 1
தவிப்பு 1
தவிர் 6
தவிர்க்க 3
தவிர்க்கின்றாள் 1
தவிர்க்கீர்-கொலோ 1
தவிர்க்கு 1
தவிர்க்கும் 23
தவிர்த்த 27
தவிர்த்தது 1
தவிர்த்தல் 3
தவிர்த்தவர் 3
தவிர்த்தவர்க்கு 3
தவிர்த்தவரே 1
தவிர்த்தனை 1
தவிர்த்தாய் 2
தவிர்த்தார் 1
தவிர்த்தார்_அல்லரடி 1
தவிர்த்தால் 1
தவிர்த்தாள் 1
தவிர்த்தான் 4
தவிர்த்தானை 1
தவிர்த்திட 1
தவிர்த்திடு 1
தவிர்த்திடும் 2
தவிர்த்திலையே 1
தவிர்த்தீரே 3
தவிர்த்து 116
தவிர்த்துவிட்டேன் 1
தவிர்த்தே 32
தவிர்த்தேன் 2
தவிர்ந்த 4
தவிர்ந்தது 7
தவிர்ந்தவர் 1
தவிர்ந்தவர்-பால் 1
தவிர்ந்தனவே 1
தவிர்ந்தார் 1
தவிர்ந்திட 2
தவிர்ந்திலையே 1
தவிர்ந்து 17
தவிர்ந்தே 5
தவிர்ந்தேன் 18
தவிர்ந்தோரும் 1
தவிர்ப்பது 1
தவிர்ப்பவர் 1
தவிர்ப்பாய் 2
தவிர்ப்பார் 1
தவிர்ப்பாரோ 1
தவிர்ப்பான் 2
தவிர்ப்பீர் 1
தவிர 4
தவிரவும் 1
தவிராது 1
தவிராதே 1
தவிராய் 1
தவிராயேல் 1
தவிரீர் 1
தவிரும் 3
தவிரும்படி 1
தவிரேனே 1
தழல் 5
தழல்_கண் 1
தழல்_உருவார் 1
தழலாக்க 1
தழலும் 1
தழிக்கொண்டு 1
தழிக்கொளும் 1
தழுதழுத்து 1
தழும்பு 1
தழும்புகொண்டு 1
தழும்புறவே 1
தழும்பேற 1
தழுவற்கு 1
தழுவார் 1
தழுவானை 1
தழுவி 5
தழுவிநின்ற 1
தழுவிய 4
தழுவியே 1
தழுவிலேனே 1
தழுவினன் 1
தழுவினான் 1
தழுவினேன் 1
தழுவுதல் 1
தழுவும் 5
தழுவுறு 1
தழை 2
தழைக்க 21
தழைக்கின்ற 2
தழைக்கின்றேன் 1
தழைக்கின்றேனே 1
தழைக்கும் 8
தழைத்த 8
தழைத்ததுவே 1
தழைத்தாண்டி 1
தழைத்தானை 2
தழைத்திட 3
தழைத்திடு 1
தழைத்திடும் 1
தழைத்து 9
தழைத்தே 1
தழைத்தேன் 3
தழைந்த 1
தழைந்திட 1
தழைந்து 2
தழைந்துற 1
தழைப்ப 6
தழைப்பிக்கும் 1
தழைய 4
தழையேனோ 1
தழைவு 1
தழைவுற்ற 1
தள் 1
தள்_உணர்வோன் 1
தள்ள 12
தள்ள_அரியேன் 1
தள்ளப்பார்க்கின்றாய் 1
தள்ளல் 1
தள்ளலேவேண்டும் 1
தள்ளா 1
தள்ளாடிய 1
தள்ளாதாரை 1
தள்ளாய் 1
தள்ளார் 1
தள்ளானை 1
தள்ளி 1
தள்ளில் 1
தள்ளிலை 1
தள்ளிவிட்டால் 2
தள்ளிவிடில் 1
தள்ளிவிடேல் 1
தள்ளின் 1
தள்ளுகின்றதே 1
தள்ளுண்டு 1
தள்ளுதல் 2
தள்ளும் 1
தள்ளும்படிக்கோ 1
தள்ளேனோ 1
தளத்திலே 1
தளதள 5
தளம் 3
தளம்கொள் 1
தளம்கொள 1
தளர் 2
தளர்கின்றார் 1
தளர்கின்றான் 1
தளர்கின்றேன் 2
தளர்ச்சி 1
தளர்ச்சியும் 2
தளர்ச்சியை 1
தளர்ந்த 3
தளர்ந்த-தோறு 1
தளர்ந்ததும் 1
தளர்ந்தனவால் 1
தளர்ந்திட 2
தளர்ந்திடல் 1
தளர்ந்திடேல் 2
தளர்ந்து 10
தளர்ந்துதளர்ந்து 1
தளர்ந்தேன் 10
தளர்வது 2
தளர்வது-தான் 1
தளர்வு 8
தளர்வேன் 1
தளர்வை 1
தளர 1
தளராத 1
தளராமை 1
தளருதல் 6
தளரேன் 1
தளவேயும் 1
தளி 7
தளியில் 2
தளியே 1
தளிர் 1
தளிர்க்கின்றேன் 1
தளிர்க்கும் 1
தளிர்த்த 1
தளிர்த்தனன் 1
தளிர்த்திட 2
தளை 2
தளைக்கின்ற 1
தளைத்தவன் 1
தளைத்திடும் 1
தளையிட்ட 1
தற்சுயம் 1
தற்சொருப 1
தற்பகமே 1
தற்பத 1
தற்பதத்தை 1
தற்பதம் 2
தற்பதமாய் 1
தற்பதமும் 2
தற்பதமே 1
தற்பமும் 1
தற்பர 11
தற்பரத்தை 1
தற்பரம் 4
தற்பரமாம் 5
தற்பரமாய் 3
தற்பரமே 9
தற்பரயோக 1
தற்பரர் 1
தற்பரர்கள் 1
தற்பரனார் 1
தற்பரனே 5
தற்பராபரமே 1
தற்பரை 1
தற்பரையே 1
தற்போத 2
தற்போதத்தை 2
தற்போதம் 3
தற்போதம்_இலார்க்கு 1
தற்போதமும் 1
தற்றகைய 1
தறி 1
தறியில் 1
தறுகண் 1
தறை 1
தறையுற 1
தன் 153
தன்-தனக்கு 1
தன்-பால் 1
தன்_நிகர்_இல்லான் 1
தன்_போல்வாய் 1
தன்பாட்டுக்கு 1
தன்பு 1
தன்பு_உடையான் 1
தன்மய 1
தன்மயத்தாலே 1
தன்மயம் 9
தன்மயம்-அது 1
தன்மயமாக 1
தன்மயமாம் 2
தன்மயமாம்படி 1
தன்மயமாய் 7
தன்மயமான 1
தன்மயமே 3
தன்மை 42
தன்மை-தனிலே 1
தன்மை-தனை 1
தன்மை-தான் 1
தன்மை_இல்லவர் 1
தன்மைக்கு 2
தன்மையதாய் 1
தன்மையதே 1
தன்மையவாய் 1
தன்மையன் 1
தன்மையனாய் 1
தன்மையனே 2
தன்மையினால் 1
தன்மையினில் 1
தன்மையினேன் 1
தன்மையீர் 1
தன்மையும் 3
தன்மையுளே 1
தன்மையே 4
தன்மையை 5
தன்மையோர் 1
தன்ன 1
தன்னந்தனித்த 1
தன்னந்தனியாய் 1
தன்னார்வத்து 1
தன்னால் 1
தன்னிகர் 1
தன்னிகரில் 1
தன்னிடத்தே 1
தன்னிடை 1
தன்னியல் 1
தன்னில் 1
தன்னிலையில் 1
தன்னுடை 1
தன்னுடைய 3
தன்னுள் 3
தன்னை 29
தன்னையும் 3
தன்னையே 3
தன்னைவிட 1
தன்னோடும் 1
தன்னோடே 1
தன 6
தனக்கு 7
தனக்குள் 1
தனக்கே 1
தனக 1
தனத்தவரை 1
தனத்தாய் 3
தனத்தால் 1
தனத்தினும் 2
தனத்தீர் 1
தனத்தை 1
தனதாய் 1
தனது 8
தனதை 1
தனம் 9
தனம்_பொறுத்தாள் 1
தனமும் 2
தனமே 2
தனய 1
தனயர் 1
தனயன் 1
தனயனை 1
தனி 480
தனிக்க 5
தனிக்கவிட்டால் 1
தனிக்கவே 1
தனிக்கும் 1
தனித்த 72
தனித்ததோர் 1
தனித்தவா 1
தனித்தனனே 1
தனித்தனி 23
தனித்தனியே 9
தனித்திடு 1
தனித்திடும் 1
தனித்து 37
தனித்தே 6
தனிப்பட்டேன் 1
தனிப்படு 1
தனிப்படும் 1
தனிப்பெரும் 2
தனிமை 3
தனிய 1
தனியது 1
தனியவா 1
தனியனே 2
தனியனேனே 1
தனியனை 1
தனியா 1
தனியாக்குவது 1
தனியாக 1
தனியாகி 1
தனியானார் 1
தனியே 15
தனியேற்கே 1
தனியேன் 1
தனியேனே 1
தனியை 1
தனு 3
தனுகரணம் 1
தனுகரணாதிகள் 1
தனை 10
தனையர் 2
தனையரை 1
தனையன் 4
தனையன்-தன் 1
தனையனும் 1
தனையனேன் 2
தனையா 2
தனையை 1

தக்க (9)

தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண் அளியார் – திருமுறை2:91 1682/1
தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனை – திருமுறை2:95 1719/1
தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/50
முக்கூடல் மேவி அமர் முன்னவனே தக்க நெடும் – திருமுறை3:2 1962/302
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3
தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே – திருமுறை6:9 3353/1
சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே – திருமுறை6:57 4122/1
தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல் – திருமுறை6:81 4615/715
தண்பு உடை நல் மொழி திரளும் சுவை பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே – திருமுறை6:127 5471/4

மேல்


தக்கது (5)

தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய் – திருமுறை2:34 931/1
மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திட தக்கது அன்று இலை காண் – திருமுறை2:57 1194/3
தாவி நடந்து இரவின் மனை கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்து தக்கது ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3153/3
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செய தக்கது என்னே – திருமுறை6:38 3866/4
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செய தக்கது ஏது என்பாள் – திருமுறை6:125 5336/1

மேல்


தக்கதுவே (1)

தண் நல் அமுதே நீ என்னை தடுத்து இங்கு ஆள தக்கதுவே – திருமுறை2:34 930/4

மேல்


தக்கவா (1)

தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:26 3734/4

மேல்


தக்காது (1)

ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை4:5 2611/4

மேல்


தக்கோர் (1)

நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் – திருமுறை3:2 1962/195

மேல்


தக்கோன் (2)

தக்கோன் என்று உலகு இசைப்ப தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3202/4
சகத்து_உள்ளவர்கள் மிக துதிப்ப தக்கோன் என வைத்து என்னுடைய – திருமுறை6:104 4868/3

மேல்


தக (4)

எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் – திருமுறை2:12 687/3
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3133/3
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3135/3
அ தக அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/636

மேல்


தகர (7)

தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை – திருமுறை2:98 1889/1
மனம் சூழ் தகர கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறிய – திருமுறை2:98 1890/2
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகர தலை கொண்டாய் – திருமுறை2:98 1890/3
மாண புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனை – திருமுறை2:98 1892/1
தகர மெய்ஞ்ஞான தனி பெருவெளி எனும் – திருமுறை6:81 4615/45
தகர வகர நவ புர சிர தினகர – திருமுறை6:113 5134/2
தகர ககன நடன கடன சகள அகள சரணமே – திருமுறை6:115 5200/1

மேல்


தகர_கால் (1)

தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை – திருமுறை2:98 1889/1

மேல்


தகரை (1)

போர் உக தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி – திருமுறை1:48 512/4

மேல்


தகவின் (2)

இகலில் இடையை இரட்டி தகவின்
அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர் – திருமுறை4:14 2724/2,3
அ தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3107/3

மேல்


தகவினும் (1)

தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே – திருமுறை6:125 5448/1

மேல்


தகவு (6)

தண்மை இன்று இதற்கு இது என துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் – திருமுறை2:39 1016/2
தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/49
நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3562/4
அ தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/250
தடை ஒன்றும் இல்லா தகவு உடையதுவாய் – திருமுறை6:81 4615/1338
தந்திரம் அறியேன் எந்த தகவு கொண்டு அடைவேன் எந்தாய் – திருமுறை6:125 5352/2

மேல்


தகவுக்கு (1)

இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய் – திருமுறை4:12 2698/2

மேல்


தகவும் (2)

சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன் – திருமுறை2:4 607/3
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:3 2594/2

மேல்


தகவே (3)

தகவே எனக்கு நல் தாயே அகில சராசரமும் – திருமுறை2:75 1458/2
தலையாலங்காட்டு தகவே நிலை கொள் – திருமுறை3:2 1962/316
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே
வரம் வளர் நிறையே நிறை வளர் வரமே வரம் நிறை வளர்தரு வயமே – திருமுறை6:62 4246/2,3

மேல்


தகவொடு (1)

தகவொடு காக்கும் தனி சிவ பதியே – திருமுறை6:81 4615/1022

மேல்


தகவோர் (1)

உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன் – திருமுறை6:3 3284/2

மேல்


தகவோரும் (1)

நிற்கும் தகவோரும் அத்துவத்தில் – திருமுறை3:3 1965/1372

மேல்


தகனன் (1)

சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன்
சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன் – திருமுறை3:1 1960/38,39

மேல்


தகாது (3)

சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார் – திருமுறை2:96 1738/3
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றே – திருமுறை2:98 1826/3
நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ – திருமுறை3:6 2185/2

மேல்


தகு (30)

தகு வான் பொருளாம் உனது அருளே என்றால் அடியேன்-தனை இங்கே – திருமுறை1:43 461/3
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய் – திருமுறை2:98 1906/3
தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/53
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1
உரு தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன் – திருமுறை3:20 2506/3
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை4:36 3003/1
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை4:36 3003/3
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை4:36 3003/4
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை5:3 3161/2
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3276/4
சாலிலே அடைக்க தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின் – திருமுறை6:9 3358/2
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 3376/2
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3822/4
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3823/4
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3824/4
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3825/4
கனி துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3826/4
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3827/4
போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3828/4
புண்ணியம் அளித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3829/4
புலப்பட தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3830/4
புளிப்பு அற இனித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3831/4
திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:49 4005/1
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:57 4098/3
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/4
அ தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/42
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே – திருமுறை6:134 5579/4

மேல்


தகுதி (2)

பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில் – திருமுறை4:14 2724/1
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளி செங்கோல் நடத்தி தழைக்கின்ற ஒளியே – திருமுறை6:57 4119/2

மேல்


தகுந்த (2)

தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்க தகுந்த திரு_நாள் – திருமுறை1:34 376/3
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4

மேல்


தகும் (23)

நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே – திருமுறை1:21 289/3
தரித்தாய் அடியேன் பிழை பொறுக்க தகும் காண் துன்பம் தமியேனை – திருமுறை2:1 573/3
தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும் வண்ணம் – திருமுறை2:1 577/3
கொல்லலும் தகும் எனை கொன்றிடாது அருள் – திருமுறை2:5 613/3
மல்லலும் தகும் சடா_மகுட வள்ளலே – திருமுறை2:5 613/4
எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே – திருமுறை2:18 765/2
அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் – திருமுறை2:57 1202/3
தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் – திருமுறை3:1 1960/43
பொறுக்க தகும் கண்டாய் மேல் நோற்ற – திருமுறை3:2 1962/780
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய் தேவே – திருமுறை3:5 2091/4
சச்சிதானந்த வடிவம் நம் வடிவம் தகும் அதிட்டானம் மற்று இரண்டும் – திருமுறை3:22 2523/1
பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும்
மழை பொறுக்கும் வடிவு_உடையோன் புகழ் – திருமுறை4:9 2660/2,3
வளம் கொள தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால் – திருமுறை4:24 2814/2
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – திருமுறை6:11 3376/4
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:22 3678/1
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:55 4072/4
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4098/4
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:57 4169/3
தகும் ஐந்தொழிலும் வேண்டும்-தோறும் தருதல் வல்லையே – திருமுறை6:112 4971/2
தகும் ஐந்தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்தரே – திருமுறை6:112 5053/4
எண் தகும் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:130 5539/4
தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்க தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம் – திருமுறை6:137 5663/2

மேல்


தகுமேயோ (1)

மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ – திருமுறை6:13 3481/4

மேல்


தகுமோ (13)

தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே – திருமுறை1:6 96/3
ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே – திருமுறை3:5 2144/4
தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை3:5 2153/4
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை3:5 2155/3
தள்ள தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே – திருமுறை3:10 2467/4
இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய் – திருமுறை4:12 2698/2
தகுமோ தகுமோ தகுமோ என்று அலறவும் – திருமுறை4:34 2990/2
தகுமோ தகுமோ தகுமோ என்று அலறவும் – திருமுறை4:34 2990/2
தகுமோ தகுமோ தகுமோ என்று அலறவும் – திருமுறை4:34 2990/2
தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் – திருமுறை6:18 3615/3
தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் – திருமுறை6:18 3615/3
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ – திருமுறை6:32 3803/2
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:142 5739/1

மேல்


தகை (30)

தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலா தகை அடைந்தே – திருமுறை1:19 263/1
சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான் – திருமுறை1:19 266/2
தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் – திருமுறை1:37 402/3
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை1:42 456/2
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:22 810/2
சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:56 1190/3
தகை சேர் ஒற்றி தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க – திருமுறை2:79 1514/1
தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றி தனி நகரார் – திருமுறை2:87 1635/1
தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை3:1 1960/48
தருக்கு ஆள் துப்பு அள்ளி தகை கொண்டோர் சூழும் – திருமுறை3:2 1962/145
தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து – திருமுறை3:2 1962/151
ஆண்டவனே நின்னை போல் ஆவாரோ பூண் தகை கொள் – திருமுறை3:2 1962/776
தாம் அலையா வண்ணம் தகை அருளி ஓங்கு வெள்ளி – திருமுறை3:3 1965/311
தந்தையாய் என்னுடைய தாயாய் தகை சான்ற – திருமுறை3:4 1981/1
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை3:5 2163/1
வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே – திருமுறை3:6 2334/2
தகை அறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை-தான் அறிவேன் நல்லோரை சலம்செய்கின்ற – திருமுறை4:12 2701/2
தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும் – திருமுறை6:13 3441/1
தகை பாரிடை இ தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம் – திருமுறை6:17 3594/3
அ தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/148
எ தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு – திருமுறை6:81 4615/193
அ தகை அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/194
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/598
அ தகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/630
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/702
எ தகை எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு – திருமுறை6:81 4615/769
அ தகை அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/770
அ தகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/778
மெய் தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே – திருமுறை6:81 4615/1068
நல தகை அது என நாட்டிய மருந்தே – திருமுறை6:81 4615/1334

மேல்


தகை-அது (1)

தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:47 1096/2

மேல்


தகை_உடையார் (1)

தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை3:5 2163/1

மேல்


தகைத்த (1)

தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே – திருமுறை6:13 3456/1

மேல்


தகைமை (3)

வன் புகலா நெஞ்சின் மருவும் ஒரு தகைமை
தென் புகலூர் வாழ் மகாதேவனே இன்ப மறை – திருமுறை3:2 1962/279,280
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:137 5641/4
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:137 5669/4

மேல்


தகைய (4)

சாத்தமங்கை கங்கை சடா_முடியோய் தூ தகைய
பாகை கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா – திருமுறை3:2 1962/292,293
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய
முத்து சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு – திருமுறை3:3 1965/298,299
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை5:5 3185/3
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:137 5665/2

மேல்


தகையர் (1)

தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர் தலத்தினர் அவர்-தாம் – திருமுறை2:30 894/3

மேல்


தகையனேன் (1)

தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை1:25 325/2

மேல்


தகையனை (1)

தாமனை மழு மான் தரித்த செங்கரனை தகையனை சங்கரன்-தன்னை – திருமுறை2:31 905/1

மேல்


தகையாது (1)

தணியா கோலம் கண்டு களிக்க தகையாது எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 778/2

மேல்


தகையார் (1)

காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் – திருமுறை3:3 1965/988

மேல்


தகையினதாய் (1)

தடை அறியா தகையினதாய் தன் நிகர் இல்லதுவாய் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு – திருமுறை6:47 3987/1

மேல்


தகையினராய் (2)

சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய் பார் வினையில் – திருமுறை3:3 1965/82
சார்பால் மயங்கா தகையினராய் சார்பாய – திருமுறை3:3 1965/84

மேல்


தகையுறு (1)

தகையுறு முதலா அணங்கு அடையாக தயங்க மற்று அதுஅது கருவி – திருமுறை6:43 3930/3

மேல்


தகையே (2)

தழல் நிற பவள_குன்றமே ஒற்றி தனி நகர் அமர்ந்து அருள் தகையே – திருமுறை2:13 695/4
தண்மை அருளீர் என்றேன் நாம் தகையே அருள்வது என்றாரே – திருமுறை2:97 1767/4

மேல்


தகையை (1)

ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை
நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது – திருமுறை6:49 4005/2,3

மேல்


தகையோர் (1)

சாந்தம் எனை கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர்
சேர மனத்தில் செறிவித்திடும் புருட – திருமுறை3:2 1962/698,699

மேல்


தகையோரும் (1)

தான் அதுவாய் நிற்கும் தகையோரும் வானம்-அதில் – திருமுறை3:3 1965/1352

மேல்


தங்க (6)

பண்டங்களோ சிற்பரவெளியோ கண் தங்க
வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் – திருமுறை3:4 1976/2,3
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை3:5 2118/3
தங்க மலை முலையாளை கலையாளை தொழுது புகழ் சாற்றுகிற்பாம் – திருமுறை3:12 2472/4
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – திருமுறை3:26 2562/3
துரு இலா வயிர தொட்டிலே தங்க தொட்டிலே பல இருந்திடவும் – திருமுறை6:14 3550/1
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்க
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே – திருமுறை6:51 4025/3,4

மேல்


தங்கக்கட்டி (3)

கைப்பொருளாம் தங்கக்கட்டி மருந்து – திருமுறை6:78 4544/2
கச்சி அப்பா தங்கக்கட்டி அப்பா என்னை கண்டுகொள்ளே – திருமுறை6:125 5303/4
வெட்டி என்கோ அருள் பெட்டியில் ஓங்கி விளங்கும் தங்கக்கட்டி
என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே – திருமுறை6:125 5305/3,4

மேல்


தங்கக்கட்டியே (1)

கானூர் உயர் தங்கக்கட்டியே நானூறு – திருமுறை3:2 1962/114

மேல்


தங்கட்கு (1)

இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – திருமுறை3:8 2427/2

மேல்


தங்கட்கென்று (1)

இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த – திருமுறை4:15 2745/1

மேல்


தங்கமடி (1)

சிங்கமடி உயர் தங்கமடி – திருமுறை4:31 2968/4

மேல்


தங்கமே (2)

சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் – திருமுறை1:40 434/3
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:12 3406/1

மேல்


தங்கள் (8)

மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள்
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை1:52 567/3,4
காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே – திருமுறை2:14 704/1,2
தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி – திருமுறை2:77 1499/3
மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே – திருமுறை3:6 2213/4
ஐ_வாய்_அரவில் துயில்கின்ற மாலும் அயனும் தங்கள்
கை வாய் புதைத்து பணிகேட்க மேவும் முக்கண் அரசே – திருமுறை3:7 2410/1,2
தசைத்திடு புன் துரும்பினையும் அகங்கரித்து தங்கள் சுதந்தரத்தால் இங்கே – திருமுறை6:10 3372/3
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
துதி பெறும் அயனோடு அரி அரன் முதலோர் சூழ்ந்துசூழ்ந்து இளைத்து ஒரு தங்கள்
விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே – திருமுறை6:93 4733/1,2

மேல்


தங்கள்தங்கள் (1)

ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ – திருமுறை6:142 5793/3

மேல்


தங்காத (2)

ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம் – திருமுறை3:1 1960/101
தங்காத அனேகதங்காபதம் சேர்ந்த – திருமுறை3:2 1962/549

மேல்


தங்கிட (1)

சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனை தேர்ந்து அன்றே – திருமுறை2:98 1858/3

மேல்


தங்கிய (10)

திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 764/4
வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை2:98 1806/1
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை2:98 1858/1
பொங்க என்றால் ஈது ஒன்றும் போதாதோ தங்கிய இ – திருமுறை3:3 1965/504
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை5:1 3049/3
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை5:8 3220/2
தங்கிய பிறர்-தம் துயர்-தனை காண்டல் ஆகும் அ துயருற தரியேம் – திருமுறை6:13 3436/3
தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே – திருமுறை6:64 4264/2
சகம் முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் – திருமுறை6:81 4615/171
தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை – திருமுறை6:81 4615/723

மேல்


தங்கியதே (2)

தாய் இளமை எத்தனை நாள் தங்கியதே ஆ இளமை – திருமுறை3:3 1965/892
பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர் – திருமுறை3:3 1965/1048

மேல்


தங்கிற்று (1)

புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று
பொய்படா காதல் ததும்பி மேல் பொங்கிற்று – திருமுறை6:76 4506/3,4

மேல்


தங்கினேன் (1)

சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3354/4

மேல்


தங்கு (8)

தங்கு அருள் திரு_தணிகை ஐயனே – திருமுறை1:10 151/4
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் – திருமுறை2:81 1559/1
நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய் – திருமுறை2:98 1806/3
செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன – திருமுறை3:2 1962/420
நம் கருவூர் செய்யுள் நவரசமே தங்கு அளற்றின் – திருமுறை3:2 1962/428
திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு
வீயா சிறுபெண் விளையாட்டுள் அண்டம் எலாம் – திருமுறை3:3 1965/120,121
அங்கு அவற்றை எண்ணாது அலைந்தனையே தங்கு உலகில் – திருமுறை3:3 1965/992
தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்த தனித்து நடந்து ஒரு நாள் – திருமுறை5:2 3086/1

மேல்


தங்குக (1)

தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3110/3

மேல்


தங்குகின்ற (1)

செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற
சத்து எல்லாம் ஆகி சயம்புவாய் ஆனந்த – திருமுறை3:3 1965/196,197

மேல்


தங்குகின்றது (1)

உடல் தங்குகின்றது வாரீர் – திருமுறை6:70 4455/3

மேல்


தங்குதே (1)

அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே – திருமுறை6:112 4970/2,3

மேல்


தங்கும் (15)

தஞ்சம் என்றவர்க்கு அருள்தரும் பெருமான் தங்கும் ஒற்றியூர் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:42 1040/3
மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே – திருமுறை2:60 1225/3
தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் – திருமுறை2:69 1338/3
தங்கும் மருப்பார் கண்மணியை தரிப்பார் என்பின் தார் புனைவார் – திருமுறை2:83 1581/1
தங்கும் உசாத்தான தனி முதலே பொங்கு பவ – திருமுறை3:2 1962/342
தங்கும் சிவபோக சாரமே புங்கவர்கள் – திருமுறை3:2 1962/514
தங்கும் உலகங்கள் சாயாமல் செம் சடை மேல் – திருமுறை3:3 1965/273
தான் ஏயும் புவியே அ புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற – திருமுறை3:5 2095/2
தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ – திருமுறை3:24 2549/3
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1
தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க என தனி திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3106/3
தனக்கு நல்ல வண்ணம் ஒன்று தாங்கி நடந்து அருளி தனித்து இரவில் கடை புலையேன் தங்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3121/2
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:26 3738/2
தங்கும் ஓர் இயற்கை தனி அனுபவத்தை தந்து எனை தன்மயம் ஆக்கி – திருமுறை6:82 4624/2

மேல்


தங்குமாறு (1)

திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு – திருமுறை3:3 1965/120

மேல்


தங்குறவே (1)

எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1823/4

மேல்


தங்குறும் (1)

கங்குலினை பகலாய் கண்டனையே தங்குறும் இ – திருமுறை3:3 1965/1074

மேல்


தங்கை (1)

தங்கை என்கோ அன்றி தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை – திருமுறை2:75 1397/3

மேல்


தங்கையாக (1)

பாலே இருந்த நினை தங்கையாக பகரப்பெற்ற – திருமுறை2:75 1396/3

மேல்


தச்சு (1)

வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3134/3

மேல்


தச்சுறவே (1)

தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:57 4142/2

மேல்


தச (2)

நாத திகம்பரனே தச நாத சுதந்தரனே – திருமுறை6:113 5149/2
தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனி பரை சார்ந்திடுவள் – திருமுறை6:137 5664/3

மேல்


தசரதன்-தன் (1)

தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – திருமுறை2:101 1940/3

மேல்


தக்ஷிணா (1)

தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் – திருமுறை3:1 1960/43

மேல்


தக்ஷிணா_மூர்த்தி (1)

தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் – திருமுறை3:1 1960/43

மேல்


தசை (3)

மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை1:46 491/1
தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1047/4
மென்பு உடை தசை எலாம் மெய் உற தளர்ந்திட – திருமுறை6:81 4615/1452

மேல்


தசை-அதனால் (1)

கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லா கூரை-தனை – திருமுறை2:33 927/1

மேல்


தசைத்திடு (1)

தசைத்திடு புன் துரும்பினையும் அகங்கரித்து தங்கள் சுதந்தரத்தால் இங்கே – திருமுறை6:10 3372/3

மேல்


தசையை (1)

வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையை
பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல் – திருமுறை3:4 2000/1,2

மேல்


தஞ்சக (1)

தஞ்சக தணிகை வாழ் தருமவானையே – திருமுறை1:24 311/4

மேல்


தஞ்சத்தால் (1)

தஞ்சத்தால் வந்து அடைந்திடும் அன்பர்கள்-தம்மை காக்கும் தனி அருள்_குன்றமே – திருமுறை1:18 252/4

மேல்


தஞ்சத்திலே (1)

நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல் – திருமுறை3:6 2381/3

மேல்


தஞ்சம் (18)

தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர் தாகமுற்றேன் தயை செய்வாயோ – திருமுறை1:7 116/2
தஞ்சம் என்று அருள் தணிகை சார்த்தியேல் – திருமுறை1:10 154/3
தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளை போற்றேன் – திருமுறை1:25 326/3
தஞ்சம் என்றவர்க்கு அருள்தரும் பெருமான் தங்கும் ஒற்றியூர் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:42 1040/3
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:51 1135/3
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் – திருமுறை2:52 1139/2
தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் – திருமுறை2:57 1195/2
தஞ்சம்_இலேன் துன்ப சழக்கு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1230/4
தஞ்சம் என்றால் ஒற்றியப்பன்-தான் – திருமுறை2:65 1299/4
தஞ்சம் என்பதே – திருமுறை2:71 1353/4
தஞ்சம் என தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலா – திருமுறை3:2 1962/620
தஞ்சம் தரும் மலரோன் தத்துவமாம் பூதங்கள் – திருமுறை3:3 1965/1359
தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையை தவிர் உனக்கு ஓர் – திருமுறை3:6 2248/1
தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே – திருமுறை3:24 2545/1
தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே – திருமுறை4:9 2654/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3699/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3771/4
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர் – திருமுறை6:108 4910/3

மேல்


தஞ்சம்_இலேன் (1)

தஞ்சம்_இலேன் துன்ப சழக்கு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1230/4

மேல்


தஞ்சமானவர்க்கு (1)

தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே – திருமுறை2:18 767/2

மேல்


தஞ்சமுறும் (1)

தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியா தன்மையவாய் ஒருநாள் – திருமுறை5:2 3151/1

மேல்


தஞ்சமே (1)

தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலை சற்குரு நாதனே – திருமுறை1:18 254/4

மேல்


தஞ்சனை (1)

தஞ்சனை ஒற்றி_தலத்தனை சைவ தலைவனை தாழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 904/2

மேல்


தஞ்சோ (1)

தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – திருமுறை6:114 5169/3

மேல்


தட்டாமல் (1)

என கேட்டும் வெட்கிலையே தட்டாமல்
உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம் – திருமுறை3:3 1965/952,953

மேல்


தட்டிடும் (1)

ஐ தட்டிடும் நெஞ்சகத்தேன் பிழைகளை ஆய்ந்து வெறும் – திருமுறை4:6 2630/1

மேல்


தட்டிய (1)

கரத்தினால் உரத்து கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில் – திருமுறை6:13 3465/2

மேல்


தட்டில் (1)

தட்டில் பொருந்தார் ஒற்றியில் வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே – திருமுறை2:86 1611/2

மேல்


தட்டிலார் (1)

தட்டிலார் புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும் ஓர்தரு ஒளிர் கனியே – திருமுறை1:40 436/2

மேல்


தட்டு (7)

தட்டு இலா குணத்தோர் புகழ்செயும் குகனை தந்து அருள்தரும் தயாநிதியே – திருமுறை2:13 702/4
தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலா தற்பரம் பொருளை – திருமுறை2:21 802/3
தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண் – திருமுறை2:54 1165/3
தட்டு இல் மலர் கை-இடத்து எது ஓதனத்தை பிடியும் என்று உரைத்தேன் – திருமுறை2:98 1774/2
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை3:3 1965/918
பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் – திருமுறை4:6 2630/2
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4111/4

மேல்


தட்டுப்படாதது (1)

தட்டுப்படாதது பார் முதல் பூத தடைகளினால் – திருமுறை2:74 1381/3

மேல்


தட (10)

தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் – திருமுறை1:2 36/3
தட பெரும் பொழில் தணிகை தேவனே – திருமுறை1:10 167/2
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை1:34 378/3
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் – திருமுறை2:98 1781/2
தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும் – திருமுறை3:2 1962/317
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை3:7 2409/1
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை3:25 2554/3
தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே – திருமுறை4:15 2748/4
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடி தழுவினேன் தட முலை விழைந்தேன் – திருமுறை6:15 3569/2
தார் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரை – திருமுறை6:15 3570/1

மேல்


தட_முலையார் (1)

தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார்
அவ நேயம் மேற்கொண்டு அலைகின்ற பேதைக்கு அருள் புரிவாய் – திருமுறை3:7 2409/1,2

மேல்


தடக்கை (1)

தடக்கை மா முகமும் முக்கணும் பவள சடிலமும் சதுர் புயங்களும் கை – திருமுறை3:23 2539/1

மேல்


தடங்கட்கு (1)

நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும் – திருமுறை3:2 1962/147

மேல்


தடத்தமாய் (1)

தன்மயமாய் தற்பரமாய் விமலம் ஆகி தடத்தமாய் சொரூபமாய் சகசம் ஆகி – திருமுறை3:5 2078/2

மேல்


தடத்து (1)

தண் அளாவிய சோலை சூழ் தணிகை தடத்து அளாவிய தரும நல் தேவே – திருமுறை1:40 438/2

மேல்


தடநிருப (1)

தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/56

மேல்


தடம் (35)

தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
தணியாத துன்ப தடம் கடல் நீங்க நின்றன் மலர் தாள் – திருமுறை1:3 67/1
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை1:44 472/3
தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 788/4
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:35 944/3
தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:35 948/4
தரை சேரும் துன்ப தடம் கடலேன் வெம் பிணியை – திருமுறை2:63 1260/2
தாயே கருணை தடம் கடலே ஒற்றி சார் குமுத – திருமுறை2:75 1411/3
தேன் ஆர் கமல தடம் சூழும் திரு வாழ் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை2:84 1584/1
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1586/1
சந்த தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி – திருமுறை2:84 1590/2
தடம் கொள் மார்பின் மணி பணியை தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால் – திருமுறை2:92 1689/2
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:98 1772/1
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை2:98 1860/2
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை2:98 1896/2
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
தயேந்திரர் உள்ள தடம் போல் இலங்கும் – திருமுறை3:2 1962/13
சாய்க்காடு மேவும் தடம் கடலே வாய்க்கு அமைய – திருமுறை3:2 1962/20
கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில் – திருமுறை3:2 1962/70
வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் – திருமுறை3:2 1962/297
வண்டு அலைக்க தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும் – திருமுறை3:2 1962/347
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை3:5 2108/1
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை3:5 2155/3
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணை தடம் கடலே – திருமுறை3:6 2290/4
தடம் பார் சிறு நடை துன்பம் செய் வேதனை தாங்க அரிது என் – திருமுறை3:6 2352/3
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை4:21 2801/4
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை5:2 3066/3
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை5:2 3074/3
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 3273/2
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன் – திருமுறை6:5 3303/1
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் – திருமுறை6:9 3359/3
தரு வளர் நிழலே நிழல் வளர் சுகமே தடம் வளர் புனலே புனல் வளர் நலனே – திருமுறை6:117 5234/1
இணக்கு அறியீர் இதம் அறியீர் இருந்த நிலை அறியீர் இடம் அறியீர் தடம் அறியீர் இ உடம்பை எடுத்த – திருமுறை6:125 5328/1

மேல்


தடமும் (2)

போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர் – திருமுறை3:2 1962/351
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:83 4630/4

மேல்


தடமே (3)

நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர் – திருமுறை3:2 1962/206
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை3:5 2118/3
ஊற்று நீர் நிரம்ப உடைய பூம் தடமே
கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே – திருமுறை6:81 4615/1396,1397

மேல்


தடவி (1)

தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை4:15 2772/3

மேல்


தடவும் (1)

தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை – திருமுறை2:38 997/3

மேல்


தடாதபடி (1)

பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1

மேல்


தடி (8)

தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தடி கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்து தவம் புரிந்தான் என நடித்தேன் – திருமுறை6:9 3364/2
தடி எடுக்க காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இ தரத்தேன் இங்கே – திருமுறை6:10 3368/2
நாம தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன் – திருமுறை6:19 3629/3
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3697/4
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4245/4
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4245/4
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:96 4766/2

மேல்


தடி-அது (1)

தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:96 4765/3

மேல்


தடிக்க (3)

தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம் – திருமுறை3:1 1960/62
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:83 4632/3
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்க சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் – திருமுறை6:135 5610/2

மேல்


தடிக்குதே (1)

உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே
அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே – திருமுறை6:112 4973/2,3

மேல்


தடித்த (4)

தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – திருமுறை6:12 3386/1
தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே – திருமுறை6:13 3456/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:137 5630/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:142 5752/2

மேல்


தடித்திட (1)

தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் – திருமுறை6:12 3397/3

மேல்


தடித்து (2)

உறவு தோல் தடித்து துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ – திருமுறை6:13 3435/2
அண் முதல் தடித்து படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4619/4

மேல்


தடித்தேன் (3)

மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன்
வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 3299/2,3
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன்
திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3359/3,4
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன்
நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3571/3,4

மேல்


தடிந்த (2)

சூரனை தடிந்த வீரனை அழியா சுகத்தனை தேன் துளி கடப்பம் – திருமுறை1:38 415/3
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4

மேல்


தடிந்திடும் (1)

அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முக தேவே – திருமுறை1:4 75/3

மேல்


தடிந்து (2)

தாருக பதகன்-தன்னை தடிந்து அருள்செய்தோய் போற்றி – திருமுறை1:48 512/1
பொல்லாத சூர் கிளையை தடிந்து அமரர் படும் துயர புன்மை நீக்கும் – திருமுறை3:21 2510/1

மேல்


தடிந்தோன் (1)

ஆம் மா தூர் வீழ தடிந்தோன் கணேசனொடும் – திருமுறை3:2 1962/469

மேல்


தடிப்பு (1)

செவ்விளநீர் கொங்கை என செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு – திருமுறை3:3 1965/657

மேல்


தடிப்புறும் (1)

தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:96 4764/2

மேல்


தடியே (1)

தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4245/4

மேல்


தடியேல் (1)

தடியேல் அருள்வாய் அபயம் அபயம் தருண் ஆதவனே அபயம் அபயம் – திருமுறை6:18 3616/4

மேல்


தடிவாய் (1)

தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4

மேல்


தடுக்க (7)

தடுக்க வேண்டி நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 791/4
நல் தொண்டர் சுந்தரரை நாம் தடுக்க வந்தமையால் – திருமுறை3:3 1965/303
மற்று அவன் வந்தால் தடுக்க வல்லாரோ சிற்றுணவை – திருமுறை3:3 1965/1018
தோய் தடை சிறியேன் இன்னும் துறந்திலேன் எனை தடுக்க
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை4:15 2737/3,4
தடுக்க அரும் கருணை தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ – திருமுறை6:14 3543/4
சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை – திருமுறை6:134 5599/2
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:134 5599/3

மேல்


தடுக்கக்கூடும் (1)

எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4230/2

மேல்


தடுக்கப்படுதல் (1)

பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலா தனி வடிவம் எனக்கு அளித்த பதியே – திருமுறை6:84 4636/3

மேல்


தடுக்கவோ (1)

தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் – திருமுறை4:15 2780/3

மேல்


தடுக்கிலாது (1)

தடுக்கிலாது எனை சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு – திருமுறை2:55 1171/3

மேல்


தடுக்கின்ற (1)

தாம் சியத்தை வேங்கை தலையால் தடுக்கின்ற
வாஞ்சியத்தின் மேவும் மறையோனே ஆஞ்சி இலாது – திருமுறை3:2 1962/269,270

மேல்


தடுக்கும் (4)

தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றி தலத்தினுக்கு இன்று என்றன்னுடன் வருதி – திருமுறை2:29 887/3
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால் – திருமுறை2:97 1761/3
நட்பு அமைந்த நல் நெறி நீ நாடா வகை தடுக்கும்
உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே நட்பு_உடையாய் – திருமுறை3:3 1965/1043,1044
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இ தாழ்வு அகற்றி – திருமுறை6:7 3340/3

மேல்


தடுங்காது (1)

ஓத அடங்காது மடங்காது தொடங்காது ஓகை ஒடுங்காது தடுங்காது நடுங்காது – திருமுறை6:114 5161/1

மேல்


தடுத்த (4)

தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:45 3945/3
ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என் – திருமுறை6:70 4373/1
தடுத்த தடையை தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம் – திருமுறை6:98 4778/3
தடுத்த மலத்தை கெடுத்து நலத்தை கொடுத்த கருணை தந்தையே – திருமுறை6:115 5214/1

மேல்


தடுத்தது (2)

அடியார்களுக்கே இரங்கி முனம் அடுத்த சுர_நோய் தடுத்தது போல் – திருமுறை2:76 1490/3
தானம் செய்வாரை தடுத்தது உண்டு ஈனம் இலா – திருமுறை3:2 1962/616

மேல்


தடுத்தாட்கொண்ட (1)

தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே – திருமுறை6:16 3581/2

மேல்


தடுத்தாண்ட (1)

சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்கு சற்றெனினும் – திருமுறை3:6 2303/1

மேல்


தடுத்தாண்டான் (1)

தானே வந்து என்னை தடுத்தாண்டான் ஊனே – திருமுறை6:129 5498/2

மேல்


தடுத்தாண்டு (1)

தருண நிதியே என் ஒருமை தாயே என்னை தடுத்தாண்டு
வருண நிறைவில் சன்மார்க்கம் மருவ புரிந்த வாழ்வே நல் – திருமுறை6:98 4784/1,2

மேல்


தடுத்தார் (1)

வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே – திருமுறை2:2 586/4

மேல்


தடுத்தாலும் (1)

மாலும் திசைமுகனும் வானவரும் வந்து தடுத்தாலும்
சிறியேனை தள்ளிவிடேல் சால் உலக – திருமுறை3:2 1962/829,830

மேல்


தடுத்தானை (1)

தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:45 3944/2

மேல்


தடுத்திட (2)

தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4105/4
தடுத்திட முடியாது இனி சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் – திருமுறை6:58 4194/2

மேல்


தடுத்திடல் (1)

தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளை தருக நல் தருணம் ஈது என்றாள் – திருமுறை6:58 4195/1

மேல்


தடுத்திடலாம் (2)

சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:134 5596/4
இற்று இதனை தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே – திருமுறை6:134 5601/4

மேல்


தடுத்திலேன் (1)

தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை – திருமுறை1:22 291/2

மேல்


தடுத்து (8)

தண் நல் அமுதே நீ என்னை தடுத்து இங்கு ஆள தக்கதுவே – திருமுறை2:34 930/4
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை – திருமுறை4:5 2612/2
சாமத்து இரவில் எழுந்தருளி தமியேன் தூக்கம் தடுத்து மயல் – திருமுறை6:19 3629/1
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:31 3793/1
தாண்டவனார் என்னை தான் தடுத்து ஆட்கொண்ட – திருமுறை6:67 4304/1
விதியை குறித்த சமய நெறி மேவாது என்னை தடுத்து அருளாம் – திருமுறை6:98 4783/2
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5422/2
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5423/2

மேல்


தடுத்தும் (1)

விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி – திருமுறை6:13 3441/3

மேல்


தடுப்பவர் (10)

அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா – திருமுறை4:12 2703/2
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3996/4
மால் வகை மனத்தேன் உள குடில் புகுந்தான் வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3997/4
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3998/4
கடை தனி சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3999/4
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4000/4
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4001/4
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4002/4
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4003/4
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:134 5598/4

மேல்


தடுப்பவனும் (1)

தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி – திருமுறை6:10 3370/2

மேல்


தடுப்பார் (3)

ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே – திருமுறை2:2 586/3
உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண் – திருமுறை2:41 1036/3
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய் – திருமுறை6:17 3600/1

மேல்


தடுப்பாரேல் (1)

மடைப்பட்டு ஓங்கிய அன்பக தொண்டர்கள் வந்து உனை தடுப்பாரேல்
தடைப்பட்டாயெனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே – திருமுறை1:29 353/2,3

மேல்


தடுப்பாரோ (1)

காம பயலை தடுப்பாரோ கடப்ப மலர் தார் கொடுப்பாரோ – திருமுறை1:20 277/1

மேல்


தடுமாற்றத்தொடும் (1)

தடுமாற்றத்தொடும் புலைய உடலை ஓம்பி சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் தான் ஈயாது – திருமுறை1:25 322/2

மேல்


தடுமாற்றம் (1)

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி – திருமுறை6:129 5515/1

மேல்


தடுமாறி (1)

ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி
வீணே துயரத்து அழுந்துகின்றேன் வேறு ஓர் துணை நின் அடி அன்றி – திருமுறை1:5 82/1,2

மேல்


தடுமாறுகின்றேன் (1)

விரி துயரால் தடுமாறுகின்றேன் இந்த வெவ்வினையேன் – திருமுறை2:2 588/1

மேல்


தடை (41)

என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 883/3
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/52
தடை யாதும் இன்றி புகல்வது அல்லால் இ சகத்திடை நான் – திருமுறை3:6 2247/2
தாய் தடை என்றேன் பின்னர் தாரமே தடை என்றேன் நான் – திருமுறை4:15 2737/1
தாய் தடை என்றேன் பின்னர் தாரமே தடை என்றேன் நான் – திருமுறை4:15 2737/1
சேய் தடை என்றேன் இந்த சிறு தடை எல்லாம் தீர்ந்தும் – திருமுறை4:15 2737/2
சேய் தடை என்றேன் இந்த சிறு தடை எல்லாம் தீர்ந்தும் – திருமுறை4:15 2737/2
தோய் தடை சிறியேன் இன்னும் துறந்திலேன் எனை தடுக்க – திருமுறை4:15 2737/3
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே – திருமுறை4:15 2737/4
தான் அதுவாய் அது தானாய் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த – திருமுறை5:2 3149/2
தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி – திருமுறை6:10 3370/2
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 3376/2
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 3385/4
சாபமே அனைய தடை மதம் வருமோ தாமத பாவி வந்திடுமோ – திருமுறை6:13 3447/2
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் – திருமுறை6:30 3789/1
தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3860/1
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/2
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:41 3913/1
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:45 3944/2
உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய் – திருமுறை6:47 3986/1
தடை அறியா தகையினதாய் தன் நிகர் இல்லதுவாய் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு – திருமுறை6:47 3987/1
தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ சர்க்கரைக்கட்டியே என்கோ – திருமுறை6:50 4021/1
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4057/3
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/2
வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4117/4
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:57 4142/2
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:57 4142/2
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:57 4189/1
இதுவரையும் வர காணேன் தடை செய்தார் எவரோ என புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4217/2
தடை யாவும் தவிர்த்தே எனை தாங்கிக்கொண்டு ஆண்டவனே – திருமுறை6:63 4260/1
தடை யாதும் இல்லா தலைவனை காணற்கே – திருமுறை6:66 4291/1
தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே – திருமுறை6:66 4291/2
தடை யாதும் இல்லை கண்டாய் – திருமுறை6:66 4291/3
ஆமய தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/190
தடை ஒன்றும் இல்லா தகவு உடையதுவாய் – திருமுறை6:81 4615/1338
சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:95 4748/1
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:102 4852/2
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே – திருமுறை6:112 4999/3
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:125 5367/1
சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே – திருமுறை6:125 5434/1
அடைவுற நம் தனி தலைவர் தடை அற வந்து அருள்வர் அணிபெற மாளிகையை விரைந்து அலங்கரித்து மகிழ்க – திருமுறை6:141 5713/3

மேல்


தடை-அது (1)

தடை-அது அற்ற நல் தருணம் இ தருணமா தழைக்க இ தனியேற்கே – திருமுறை6:125 5346/4

மேல்


தடை_பயலே (1)

வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:102 4852/2

மேல்


தடைக்குள் (1)

தடைக்குள் பட்டிடா தணிகையான் பதத்து – திருமுறை1:10 155/3

மேல்


தடைகள் (2)

தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:45 3945/3
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:83 4634/1

மேல்


தடைகளினால் (1)

தட்டுப்படாதது பார் முதல் பூத தடைகளினால்
ஒட்டுப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:74 1381/3,4

மேல்


தடைப்பட்டாயெனில் (1)

தடைப்பட்டாயெனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே – திருமுறை1:29 353/3

மேல்


தடைப்படுமாறு (1)

தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3088/4

மேல்


தடைபட்டேன் (1)

தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ – திருமுறை3:4 2009/3

மேல்


தடைபடா (1)

தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3848/3

மேல்


தடைபடுமோ (1)

தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3381/4

மேல்


தடைபடேன் (1)

சாலிலே அடைக்க தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின் – திருமுறை6:9 3358/2

மேல்


தடையாயின (1)

தடையாயின தீர்த்து அருளாதே தாழ்க்கில் அழகோ புலை நாயில் – திருமுறை6:17 3592/3

மேல்


தடையால் (1)

அடர் மல தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான் – திருமுறை6:43 3926/1

மேல்


தடையாலோ (1)

அன்று இதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை – திருமுறை6:75 4498/1

மேல்


தடையிலாத (1)

தடையிலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே – திருமுறை1:9 142/4

மேல்


தடையும் (2)

தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இ தாழ்வு அகற்றி – திருமுறை6:7 3340/3
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே – திருமுறை6:112 4999/3

மேல்


தடையுறா (1)

தடையுறா பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து – திருமுறை6:43 3925/1

மேல்


தடையுறும் (1)

அடர் மல தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான் – திருமுறை6:43 3926/1

மேல்


தடையே (2)

தடையே முழுதும் தவிர்த்து அருளி தனித்த ஞான அமுது அளித்து – திருமுறை6:98 4777/2
தடையே தவிர்க்கும் கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:104 4867/3

மேல்


தடையேன் (1)

தடையேன் வருவாய் வந்து உன் அருள்தருவாய் இதுவே சமயம் காண் – திருமுறை1:5 92/3

மேல்


தடையை (2)

தடுத்த தடையை தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம் – திருமுறை6:98 4778/3
இருள் பெரும் தடையை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே – திருமுறை6:125 5306/4

மேல்


தண் (152)

தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே – திருமுறை1:3 66/4
தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே – திருமுறை1:4 74/4
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 103/4
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 104/4
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 131/4
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 133/4
தாயும் அப்பனும் தமரும் நட்புமாய் தண் அருள்_கடல் தந்த வள்ளலே – திருமுறை1:8 138/2
தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே – திருமுறை1:21 286/4
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை1:22 295/3
புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகை பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே – திருமுறை1:27 344/4
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை1:37 406/3
பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம் – திருமுறை1:38 411/2
தண் அளாவிய சோலை சூழ் தணிகை தடத்து அளாவிய தரும நல் தேவே – திருமுறை1:40 438/2
தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார் – திருமுறை1:41 447/1
சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர் – திருமுறை1:47 494/3
தண் தணி காந்தள் ஒர் சண்பக மலரின் தளர்வு எய்த – திருமுறை1:47 498/1
அளிக்கும் தண் தணிகேசர்-தம்பால் போய் – திருமுறை1:47 501/3
உருகாத நாய்_அனையேற்கு நின் தண் அருள் உண்டு-கொலோ – திருமுறை1:52 552/2
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் – திருமுறை2:15 720/3
தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 775/1
தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 787/4
தண் நல் அமுதே நீ என்னை தடுத்து இங்கு ஆள தக்கதுவே – திருமுறை2:34 930/4
தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:36 975/4
தந்தையே ஒற்றி தண் அமுதே என்றன் – திருமுறை2:48 1105/2
தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திரு தண் அளி புரிவாய் – திருமுறை2:51 1134/2
தாள் ஆகும் தாமரை பொன் தண் மலர்க்கே ஆளாகும் – திருமுறை2:65 1285/2
தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறை – திருமுறை2:74 1383/1
பொருளே அடியர் புகலிடமே ஒற்றி பூரணன் தண்
அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும் – திருமுறை2:75 1389/1,2
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை2:75 1486/2
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோல பவனி என்றார் நான் – திருமுறை2:80 1548/2
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை2:80 1551/3
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் – திருமுறை2:91 1679/3
தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண் அளியார் – திருமுறை2:91 1682/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை2:96 1733/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை2:96 1749/1
தண் ஆர் மலரை மதி நதியை தாங்கும் சடையார் இவர்-தமை நான் – திருமுறை2:98 1773/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை2:98 1821/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை2:98 1837/1
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை2:98 1871/2
தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி – திருமுறை2:102 1949/1
வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே தண் காட்டி – திருமுறை3:2 1962/24
தண் ஆர் நெடுங்கள மெய் தாரகமே எண்ணார் – திருமுறை3:2 1962/144
சக்கரப்பள்ளி-தனில் தண் அளியே மிக்க – திருமுறை3:2 1962/162
மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாய – திருமுறை3:2 1962/242
தண் பனையூர் மேவும் சடாதரனே பண்புடனே – திருமுறை3:2 1962/276
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை3:2 1962/321
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன – திருமுறை3:2 1962/349
தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்ப – திருமுறை3:2 1962/408
தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில் – திருமுறை3:2 1962/551
தாய்க்கும் கிடையாத தண் அருள் கொண்டு அன்பர் உளம் – திருமுறை3:2 1962/557
சால்பு உடைய நல்லோர்க்கு தண் அருள்தந்து ஆட்கொள ஓர் – திருமுறை3:3 1965/309
வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மை – திருமுறை3:3 1965/668
தண் தாமரை என்றாய் தன்மை விளர்ப்பு அடைந்தால் – திருமுறை3:3 1965/695
தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து – திருமுறை3:4 1979/3
ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய – திருமுறை3:4 2001/2
தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் – திருமுறை3:4 2028/2
உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை3:5 2085/4
தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை3:5 2096/3
தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை3:5 2096/3
தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை3:5 2096/3
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை3:5 2108/1
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை3:5 2108/2
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரை தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே – திருமுறை3:5 2131/4
விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல தேவே – திருமுறை3:5 2136/4
தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை3:5 2159/2
அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ – திருமுறை3:6 2171/3
ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே – திருமுறை3:6 2216/4
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை3:6 2218/4
வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே – திருமுறை3:6 2263/4
வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின் – திருமுறை3:6 2318/1
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே – திருமுறை3:6 2324/3
தண் மதியோ அதன் தண் அமுதோ என சார்ந்து இருள் நீத்து – திருமுறை3:6 2325/1
தண் மதியோ அதன் தண் அமுதோ என சார்ந்து இருள் நீத்து – திருமுறை3:6 2325/1
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும் – திருமுறை3:6 2345/2
தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுத – திருமுறை3:7 2416/3
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1
விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே – திருமுறை3:10 2469/4
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே – திருமுறை3:23 2533/3
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3
முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு – திருமுறை4:6 2628/1
எல்லாம் தெரிந்த இறைவா நின் தண் அருள் எய்துகிலா – திருமுறை4:11 2687/1
வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே – திருமுறை4:11 2690/4
நின்மல கண் தண் அருள்-தான் நேர் – திருமுறை4:14 2716/4
நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ-தானும் – திருமுறை4:15 2752/1
பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் – திருமுறை4:15 2758/2
ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால் – திருமுறை4:28 2886/1
தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே – திருமுறை4:30 2961/1
தண் மதி ஒண் முக பெண்மணியே உன்னை – திருமுறை4:32 2971/1
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனை தனித்து தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் – திருமுறை4:39 3024/2
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3120/4
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3209/4
திரை அறு தண் கடல் அறியேன் அ கடலை கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் – திருமுறை6:6 3322/2
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண்
நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில் – திருமுறை6:9 3357/1,2
தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால் – திருமுறை6:13 3496/3
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே – திருமுறை6:16 3583/2
தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 3645/3
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:22 3659/3
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் – திருமுறை6:31 3798/1
அருள் ஓங்கு தண் அமுதம் அன்பால் அருந்தி – திருமுறை6:35 3835/1
ஏழ் நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண் அமுதம் – திருமுறை6:35 3838/1
வரை ஓது தண் அமுதம் வாய்ப்ப உரை ஓதுவானே – திருமுறை6:35 3840/2
விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம் – திருமுறை6:38 3865/2
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4098/4
வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே – திருமுறை6:57 4158/1
தண் ஏர் ஒண் மதியே எனை தந்த தயாநிதியே – திருமுறை6:63 4253/3
தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே – திருமுறை6:64 4264/2
தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே – திருமுறை6:64 4264/2
அற்புத கடலே அமுத தண் கடலே – திருமுறை6:81 4615/1388
தன் உளே பொங்கிய தண் அமுது உணவே – திருமுறை6:81 4615/1493
பால் என தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும் – திருமுறை6:81 4615/1517
என்னே நின் தண் அருளை என் என்பேன் இ உலகில் – திருமுறை6:97 4769/1
தண் ஏர் மதியின் அமுது அளித்து சாகா_வரம் தந்து ஆட்கொண்ட – திருமுறை6:98 4791/3
சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே – திருமுறை6:103 4863/4
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமை பெரு வாழ்வே – திருமுறை6:104 4864/2
தண் ஆர் அமுதம் மிகவும் எனக்கு தந்தது அன்றியே – திருமுறை6:112 5036/3
தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான் – திருமுறை6:125 5398/3
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:125 5447/3
ஆனான் சிற்றம்பலத்தே ஆடுகின்றான் தண் அருளாம் – திருமுறை6:129 5495/3
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5649/4

மேல்


தண்_அளி (1)

வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் – திருமுறை2:75 1486/2

மேல்


தண்ட (1)

தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம் – திருமுறை3:1 1960/62

மேல்


தண்டம் (1)

தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால் – திருமுறை2:81 1559/3

மேல்


தண்டலை (2)

தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே – திருமுறை2:12 687/4
தண்டலை விளங்கும் தில்லை தலத்தில் பொன்_அம்பலத்தே – திருமுறை4:33 2978/1

மேல்


தண்டலைக்குள் (1)

தண்டலைக்குள் நீள் நெறி சிந்தாமணியே கொண்டல் என – திருமுறை3:2 1962/348

மேல்


தண்டாத (2)

தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே – திருமுறை1:6 96/3
தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இ தாரணியில் – திருமுறை3:6 2173/1

மேல்


தண்டாது (1)

தண்டாது ஒளித்திடவும் சார்ந்தனையே அண்டாது – திருமுறை3:3 1965/688

மேல்


தண்டி (1)

தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து – திருமுறை3:2 1962/151

மேல்


தண்டிக்கப்பட்டனன் (10)

தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1047/4
தன்னை நீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1048/4
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1049/4
தன் முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1050/4
தழிக்கொளும் வயல் சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1051/4
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1052/4
தருமம் நின்று ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1053/4
அண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1054/4
சற்றும் விட்டு அகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1055/4
தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1056/4

மேல்


தண்டிக்கு (1)

தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்கு
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு – திருமுறை3:3 1965/293,294

மேல்


தண்டிப்பது (1)

பாங்கு_உடையாய் தண்டிப்பது – திருமுறை3:4 2022/4

மேல்


தண்டிப்பீரெனில் (1)

தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீரெனில் சலித்து உளம் வெருவேன் – திருமுறை2:56 1184/3

மேல்


தண்டு (6)

தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:46 1086/1
தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால் – திருமுறை2:81 1559/3
பூம் தண்டு அளி விரித்து புக்கு இசைக்கும் சீர் ஓணகாந்தன்தளி – திருமுறை3:2 1962/477
குறங்கை மெல் அரம்பை தண்டு என்றாய் தண்டு ஊன்றி – திருமுறை3:3 1965/691
குறங்கை மெல் அரம்பை தண்டு என்றாய் தண்டு ஊன்றி – திருமுறை3:3 1965/691
தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன் – திருமுறை6:9 3361/1

மேல்


தண்டை (2)

தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் – திருமுறை1:38 417/3
தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய் – திருமுறை3:21 2511/3

மேல்


தண்டை_காலனை (1)

தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் – திருமுறை1:38 417/3

மேல்


தண்ணம் (1)

தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன் – திருமுறை6:19 3625/3

மேல்


தண்ணல் (1)

தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 179/3

மேல்


தண்ணனை (1)

தண்ணனை எனது கண்ணனை அவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 411/4

மேல்


தண்ணிய (12)

தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்ப தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள் – திருமுறை3:5 2167/3
வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் – திருமுறை4:15 2747/1
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3698/4
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே – திருமுறை6:34 3829/3
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்திய கனலே – திருமுறை6:39 3875/1
தண்ணிய விளக்கை தன் நிகர் இல்லா தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3959/4
நனவினும் எனது கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை – திருமுறை6:46 3966/1
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:57 4102/2
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட – திருமுறை6:81 4615/1458
தண்ணிய அமுதே தந்து எனது உளத்தே – திருமுறை6:81 4615/1511
தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள் – திருமுறை6:139 5682/2

மேல்


தண்ணின் (1)

தண்ணின் நீள் பொழில் தணிகை அப்பனே – திருமுறை1:10 158/4

மேல்


தண்ணினால் (2)

தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 115/4
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1049/4

மேல்


தண்ணீர் (6)

தாகம் உடையார் இவர்-தமக்கு தண்ணீர் தர நின்றனை அழைத்தேன் – திருமுறை2:98 1922/2
போகம்_உடையாய் புற தண்ணீர் புரிந்து விரும்பாம் அக தண்ணீர் – திருமுறை2:98 1922/3
போகம்_உடையாய் புற தண்ணீர் புரிந்து விரும்பாம் அக தண்ணீர்
ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1922/3,4
கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல் – திருமுறை3:2 1962/606
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை4:41 3028/4
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:57 4091/2

மேல்


தண்ணீர்-தான் (1)

அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன் – திருமுறை2:98 1924/2

மேல்


தண்ணீராய் (1)

இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய்
அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:83 4629/3,4

மேல்


தண்ணீரே (1)

ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:57 4091/2

மேல்


தண்ணீரை (2)

சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 3320/1
தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:140 5698/3

மேல்


தண்ணுறும் (1)

தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 200/4

மேல்


தண்ணே (1)

தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் – திருமுறை3:5 2096/3

மேல்


தண்பார் (1)

தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ – திருமுறை2:92 1693/3

மேல்


தண்பு (1)

தண்பு உடை நல் மொழி திரளும் சுவை பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே – திருமுறை6:127 5471/4

மேல்


தண்மை (4)

தண்மை இன்று இதற்கு இது என துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் – திருமுறை2:39 1016/2
தண்மை மேவிய சடை உடை பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:42 1041/3
தண்மை அருளீர் என்றேன் நாம் தகையே அருள்வது என்றாரே – திருமுறை2:97 1767/4
தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த – திருமுறை3:3 1965/87

மேல்


தண்மை-தனிலே (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:22 3657/1,2

மேல்


தண்மையும் (3)

ஓர் இடத்தில் தண்மையும் மற்று ஓர் இடத்தில் வெம் சினமும் – திருமுறை3:3 1965/85
நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும் – திருமுறை6:81 4615/403
நலம் தரு விளக்கமும் நவில் அரும் தண்மையும்
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள் – திருமுறை6:81 4615/1262,1263

மேல்


தண்மையே (1)

தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன் – திருமுறை6:15 3571/3

மேல்


தண்மையை (1)

தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியை தயாநிதி-தன்னை – திருமுறை6:46 3960/2

மேல்


தண்மையொடு (1)

தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:134 5588/3

மேல்


தண (1)

விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள் – திருமுறை3:2 1962/578

மேல்


தணந்த (1)

தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:26 3734/4

மேல்


தணந்திடல்-தனை (1)

தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த – திருமுறை1:9 141/3

மேல்


தணந்திலையே (1)

சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர் – திருமுறை3:3 1965/956

மேல்


தணந்தேன் (1)

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திர குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்திய பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் – திருமுறை6:55 4075/1,2

மேல்


தணப்பு (2)

தணப்பு அற அடியர்க்கு இன்பம் தரும் ஒரு தருவே போற்றி – திருமுறை1:48 507/2
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3154/4

மேல்


தணவாத (1)

தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:142 5732/3

மேல்


தணவாதாய் (1)

சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மல – திருமுறை3:3 1965/104

மேல்


தணவில் (1)

தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:57 4188/3

மேல்


தணி (4)

வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை1:3 65/4
துன்புறா தணி கதி சூழல் வாய்க்குமே – திருமுறை1:45 484/4
தண் தணி காந்தள் ஒர் சண்பக மலரின் தளர்வு எய்த – திருமுறை1:47 498/1
தணி அகம் நடுவொடு தலை அணைந்து அக கடை – திருமுறை6:81 4615/523

மேல்


தணிக்க (2)

புண் தரு இ நோய் தணிக்க புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ – திருமுறை3:21 2511/2
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:28 3761/3

மேல்


தணிக்கின்ற (1)

தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை3:5 2118/3

மேல்


தணிகாசல (11)

சமராபுரிக்கு அரசே தணிகாசல தற்பரனே – திருமுறை1:3 48/2
தெள் உண்ட தேவர் புகழ் தணிகாசல சிற்பரனே – திருமுறை1:3 49/4
மேல் தேன் பெருகு பொழில் தணிகாசல வேலவனே – திருமுறை1:3 51/4
தோளா மணி சுடரே தணிகாசல தூய் பொருளே – திருமுறை1:3 58/3
திருப்பாயெனில் என் செய்கேன் தணிகாசல தெள் அமுதே – திருமுறை1:3 60/4
செல்லாது காண் ஐயனே தணிகாசல சீர் அரைசே – திருமுறை1:3 71/4
மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே – திருமுறை1:18 252/3
மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே தணிகாசல மேலனே – திருமுறை1:18 255/3
தேசம் யாவும் புகழ் தணிகாசல செல்வமே அருள் சிற்சுக_வாரியே – திருமுறை1:18 257/4
விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை1:18 259/4
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை1:18 260/4

மேல்


தணிகாசலத்தில் (2)

அல்காத வண்மை தணிகாசலத்தில் அமர்ந்தவனே – திருமுறை1:3 47/4
நிறையோர் வணங்கு தணிகாசலத்தில் நிலைபெற்று இருக்கும் அவனே – திருமுறை1:21 287/4

மேல்


தணிகாசலத்தின் (1)

தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே – திருமுறை1:27 345/4

மேல்


தணிகாசலத்து (13)

மன கேதம் மாற்றும் தணிகாசலத்து அமர் வானவனே – திருமுறை1:3 54/4
அத்தனே தணிகாசலத்து அருள் – திருமுறை1:10 164/1
கலையை காட்டும் மதி தவழ் நல் தணிகாசலத்து அமர்ந்து ஓங்கு அதிகாரனே – திருமுறை1:18 253/4
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே – திருமுறை1:21 282/3
மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல் – திருமுறை1:21 285/3
தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே – திருமுறை1:21 286/4
வனை ஏர்கொளும் செய் தணிகாசலத்து மகிழ்வோடு அமர்ந்த அமுதே – திருமுறை1:21 289/4
முதுவோர் வணங்கு தணிகாசலத்து முதலே இ ஏழை முறியேன் – திருமுறை1:21 290/1
அஞ்சல் அஞ்சல் என்று அன்பரை காக்கும் அண்ணலே தணிகாசலத்து அரசே – திருமுறை1:27 338/4
ஓங்கு நல் தணிகாசலத்து அமர்ந்த உண்மையே எனக்கு உற்றிடும் துணையே – திருமுறை1:27 343/4
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால் – திருமுறை1:33 372/3
தேன் பார்க்கும் சோலை தணிகாசலத்து உன் திரு_அழகை – திருமுறை1:34 377/3
துன்னும் நல் தணிகாசலத்து அமர்ந்து அருள் தோன்றலே மயில் ஏறி – திருமுறை1:39 420/3

மேல்


தணிகாசலத்துள் (2)

இவையே என் எண்ணம் தணிகாசலத்துள் இருப்பவனே – திருமுறை1:3 59/4
உருவாய் வந்து தருவாயே தணிகாசலத்துள் உற்று அமர்ந்த – திருமுறை1:13 203/3

மேல்


தணிகாசலத்தே (1)

என் ஆவியின் துணையே தணிகாசலத்தே அமர்ந்த – திருமுறை1:3 70/2

மேல்


தணிகாசலத்தை (2)

தவம் நாடும் அன்பரோடு சேர வந்து தணிகாசலத்தை அடையேன் – திருமுறை1:21 288/2
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை1:22 295/3

மேல்


தணிகாசலம் (7)

தன் செய்கை என்பது அற்றே தணிகாசலம் சார்ந்திலனே – திருமுறை1:3 64/4
தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞான – திருமுறை1:16 235/1
தணிகாசலம் போய் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ – திருமுறை1:20 280/1
நலம் மேவு தொண்டர் அயன் ஆதி தேவர் நவை ஏக நல்கு தணிகாசலம்
மேவி உன்றன் இரு தாள் புகழ்ந்து தரிசிப்பது என்று புகலாய் – திருமுறை1:21 283/1,2
அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே – திருமுறை1:33 371/2
எய்யாது அருள் தணிகாசலம் மேவிய என் அருமை – திருமுறை1:34 375/1
போதை எஞ்சேல் தணிகாசலம் போய் அ பொருப்பு அமர்ந்த – திருமுறை1:34 379/3

மேல்


தணிகாசலமாம் (10)

தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 471/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 472/4
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/4
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 475/4
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 478/4
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4

மேல்


தணிகாசலமும் (1)

கார் கொண்ட வண்மை தணிகாசலமும் என் கண்ணுற்றதே – திருமுறை1:3 42/4

மேல்


தணிகாசலனார் (6)

தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் – திருமுறை1:37 402/3
நாயகனார் தணிகாசலனார் தனி வந்து இவண் மால் தந்தாரே – திருமுறை1:37 403/4
எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார் – திருமுறை1:37 404/3
போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார் – திருமுறை1:37 405/3
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை1:37 406/3
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை1:37 409/3

மேல்


தணிகாசலனார்-தம் (1)

தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் – திருமுறை1:37 407/2

மேல்


தணிகாசலனே (5)

ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே
தாண் நிற்கிலேன் நினை தாழாத வஞ்சர்-தமது இடம் போய் – திருமுறை1:3 44/2,3
தலனே அடியர் தனி மனமாம் புகழ் சார் தணிகாசலனே
அயன் அரி ஆதியர் வாழ்ந்திட தாங்கு அயில் வேல் – திருமுறை1:3 63/1,2
அணியாக நின்ற அருள்_செல்வமே தணிகாசலனே
அணி ஆதவன் முதலாம் அட்ட_மூர்த்தம் அடைந்தவனே – திருமுறை1:3 67/3,4
கண்ணவனே தணிகாசலனே அயில்_கையவனே – திருமுறை1:3 69/2
ஆகும் நாள் எந்த நாள் அறியேன் தணிகாசலனே – திருமுறை1:34 376/4

மேல்


தணிகிலேன் (1)

தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோக – திருமுறை1:4 72/3

மேல்


தணிகேசர் (4)

சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர்
தம் தார் என்-பால் தந்தார் என்னை தந்தாரே – திருமுறை1:47 494/3,4
சந்து ஆர் வரையுள் சிந்தாமணி நேர் தணிகேசர்
மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி – திருமுறை1:47 496/1,2
தந்தே நயமாம் மா தவர் புகழும் தணிகேசர்
சந்து ஏன் ஒழிவாய் அம் தேன் மொழியாய் தனி இன்று – திருமுறை1:47 497/1,2
தாது அன வண்ணத்து உள் ஒளிர்கின்ற தணிகேசர்
மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா – திருமுறை1:47 504/2,3

மேல்


தணிகேசர்-தம்பால் (1)

அளிக்கும் தண் தணிகேசர்-தம்பால் போய் – திருமுறை1:47 501/3

மேல்


தணிகேசரும் (1)

வள் தணிகேசரும் வந்து அருள்வாரோ வாராரோ – திருமுறை1:47 498/3

மேல்


தணிகேசன் (1)

ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை1:9 141/2

மேல்


தணிகேசனே (4)

மங்கை மகிழும் தணிகேசனே அருள் வந்து எனக்கே – திருமுறை1:3 57/4
வரத்தை காட்டும் மலை தணிகேசனே வஞ்சனேற்கு அருள் வாழ்வு கிடைக்குமோ – திருமுறை1:18 256/4
பிச்சை கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே – திருமுறை1:18 261/4
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – திருமுறை1:52 566/1

மேல்


தணிகை (265)

பொன்னே சுகுண பொருப்பே தணிகை பொருப்பு அமர்த்த – திருமுறை1:3 45/3
கோல் கொண்ட வன்மை அறுமோ தணிகை குருபரனே – திருமுறை1:3 52/4
தருவே தணிகை தயாநிதியே துன்ப சாகரமாம் – திருமுறை1:3 53/3
தேன் ஓடு அருவி பயிலும் தணிகை சிவகுருவே – திருமுறை1:3 55/4
செய்யார் தணிகை மலை அரசே அயில் செங்கையனே – திருமுறை1:3 56/4
கள் அகத்தே மலர் கா ஆர் தணிகை எம் கண்மணியே – திருமுறை1:3 61/2
மால்பிடித்தவர் அறியொணா தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:4 73/2
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை1:4 75/4
தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை1:4 76/4
நன்று நன்று அதற்கு என் சொல்வார் தணிகை வாழ் நாத நின் அடியாரே – திருமுறை1:4 77/4
சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே – திருமுறை1:4 78/4
தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை1:4 79/4
வராயினும் நின் திரு_தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என் – திருமுறை1:4 80/3
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே – திருமுறை1:4 81/4
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 82/4
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 83/4
செஞ்சந்தனம் சேர் தணிகை மலை தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 84/4
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 85/4
திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 86/4
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 87/4
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 88/4
சேண் தேன் அலரும் பொழில் தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 89/4
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 90/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 91/4
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 92/4
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை1:6 93/2
சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை1:6 94/4
தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை1:6 95/1
தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே – திருமுறை1:6 96/3
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை1:6 97/2
தூய் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே – திருமுறை1:6 98/4
தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே – திருமுறை1:6 99/4
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான் – திருமுறை1:6 100/1
கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும் – திருமுறை1:6 102/1
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 103/4
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 104/4
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 105/4
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 106/4
சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 107/4
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 108/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 109/4
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 110/4
சாயாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 111/4
தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 112/4
தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 113/4
தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 114/4
தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 115/4
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 116/4
தாழாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 117/4
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 118/4
சல்லாப வள தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 119/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 120/4
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 121/4
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 122/4
தள்ள அரிய புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 123/4
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/4
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 125/4
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 126/4
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 127/4
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 128/4
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 129/4
அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 130/4
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 131/4
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 132/4
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 133/4
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 134/4
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 135/4
சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 136/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 137/4
சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 138/4
தையலார் இருவோரும் மேவு தோள் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 139/4
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 140/4
தடையிலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே – திருமுறை1:9 142/4
தரும வள்ளலே குண பெரும் குன்றமே தணிகை மா மலையானே – திருமுறை1:9 143/4
தலைமை மேவிய சற்குருநாதனே தணிகை அம் பதியானே – திருமுறை1:9 144/4
வதியும் சின்மய வடிவமே தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:9 145/4
ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை1:9 146/4
வானும் பூமியும் வழுத்திடும் தணிகை மா மலை அமர்ந்திடு தேவே – திருமுறை1:9 147/3
தா அரும் பொழில் தணிகை அம் கடவுளே சரவணபவ கோவே – திருமுறை1:9 149/4
தங்கு அருள் திரு_தணிகை ஐயனே – திருமுறை1:10 151/4
மெய்யனே திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 152/4
சால நின்றவன் தணிகை நாயகன் – திருமுறை1:10 153/3
தஞ்சம் என்று அருள் தணிகை சார்த்தியேல் – திருமுறை1:10 154/3
செழிக்கும் சீர் திரு_தணிகை தேவ நின் – திருமுறை1:10 156/1
அன்னை என்னும் நல் தணிகை அண்ணலே – திருமுறை1:10 157/4
தண்ணின் நீள் பொழில் தணிகை அப்பனே – திருமுறை1:10 158/4
தப்பு இல் அன்பர் சேர் தணிகை வள்ளலே – திருமுறை1:10 159/4
தள்ள அரும் பொழில் தணிகை வெற்பனே – திருமுறை1:10 160/4
வெற்பனே திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 161/1
சாறு சேர் திரு_தணிகை எந்தை நின் – திருமுறை1:10 162/1
சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே – திருமுறை1:10 163/4
சாதி வான் பொழில் தணிகை நாதனே – திருமுறை1:10 165/3
கச்சி நேர் தணிகை கடம்பனே – திருமுறை1:10 166/4
தட பெரும் பொழில் தணிகை தேவனே – திருமுறை1:10 167/2
தன் சொல் செப்ப அரும் தணிகை தேவனே – திருமுறை1:10 168/4
சாவகாசனே தணிகை_வாசனே – திருமுறை1:10 169/3
நெறி கொள்வோர் புகழ் தணிகை நித்தனே – திருமுறை1:10 170/4
தணிகை மேவிய சாமியே நினை – திருமுறை1:10 171/1
தள்ள அரும் திறல் தணிகை ஆனந்த – திருமுறை1:10 172/3
சைவ_நாதனே தணிகை மன்னனே – திருமுறை1:10 173/4
தன்னில் நின்றிடும் தணிகை_மேலனே – திருமுறை1:10 174/4
சாலை ஓங்கிய தணிகை_வெற்பனே – திருமுறை1:10 175/3
சாதல் போக்கும் நல் தணிகை நேயனே – திருமுறை1:10 176/4
தாய நின் கடன் தணிகை_வாணனே – திருமுறை1:10 177/4
மாணுதல் புகழ் தணிகை_வண்ணனே – திருமுறை1:10 178/4
தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 179/3
சால் வள திரு_தணிகை சார்வன் என் – திருமுறை1:10 180/2
புல்லும் புகழ் சேர் நல் தணிகை பொருப்பின் மருந்தே பூரணமே – திருமுறை1:11 181/2
கொடை ஏர் அருளை தரு முகிலே கோவே தணிகை குலமணியே – திருமுறை1:11 182/4
அணியே தணிகை அரசே தெள் அமுதே என்றன் ஆர்_உயிரே – திருமுறை1:11 183/2
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை1:11 184/4
அரைசே அடியர்க்கு அருள் குகனே அண்ணா தணிகை ஐயாவே – திருமுறை1:11 185/1
கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகை கற்பகமே – திருமுறை1:11 186/3
குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகை குருபரனே – திருமுறை1:11 187/1
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை1:11 188/3
நாதா தணிகை மலை_அரசே நல்லோர் புகழும் நாயகனே – திருமுறை1:11 189/2
அளியே தணிகை அருள்_சுடரே அடியர் உறவே அருள் ஞான – திருமுறை1:11 190/3
தையலர் மயக்கற்றவர்க்கு அருள் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 191/4
தன் மயக்கற்றோர்க்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 192/4
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 193/4
தலை அரசு அளிக்க இந்திரன் புகழும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 194/4
சல்லமற்றவர்கட்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 195/4
தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 196/4
சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 197/4
சாற்றிடும் பெருமைக்கு அளவு_இலாது ஓங்கும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 198/4
சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 199/4
தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 200/4
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே – திருமுறை1:13 201/1
அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே – திருமுறை1:13 201/2
வரம் காதலித்தேன் தணிகை மலை வாழ்வே இன்று வருவாயோ – திருமுறை1:13 202/4
செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகை செஞ்சுடரே – திருமுறை1:13 204/4
விஞ்சை புலவர் புகழ் தணிகை விளக்கே துளக்கு இல் வேலோனே – திருமுறை1:13 205/2
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை1:13 206/4
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே – திருமுறை1:13 207/2
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே – திருமுறை1:13 209/4
வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே – திருமுறை1:13 210/4
அருமை மணியே தணிகை மலை அமுதே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 211/2
செய்தற்கு அரிய வள தணிகை தேவே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 212/2
ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 213/2
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 214/2
அன்னை அனையாய் தணிகை மலை அண்ணா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 215/2
யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 216/2
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 217/2
கழியா புகழ் சேர் தணிகை அமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 218/2
கதியே அளிக்கும் தணிகை அமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 219/2
ஆன்றார் புகழும் தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 220/2
அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே – திருமுறை1:15 221/4
பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே – திருமுறை1:15 223/4
இன்பினால் சுரர் போற்றிடும் தணிகை வாழ் இறைவனே எம்மானே – திருமுறை1:15 224/4
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே – திருமுறை1:15 225/4
நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே – திருமுறை1:15 227/4
வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை1:15 229/4
துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே – திருமுறை1:15 230/4
நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் – திருமுறை1:16 231/1
வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று – திருமுறை1:16 233/1
கொள்ளேனோ நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கோவே வந்தே – திருமுறை1:16 234/1
இ வேளை அருள் தணிகை அமர்ந்து அருளும் தேவை எனது இரு கண்ணாய – திருமுறை1:16 236/1
சிறியேன் இப்போது ஏகி திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம் – திருமுறை1:16 237/1
முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று – திருமுறை1:16 238/1
வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியை – திருமுறை1:17 241/1
வாயா துரிசு அற்றிடும் புலவோர் வழுத்தும் தணிகை மலை அமுதை – திருமுறை1:17 242/1
வாழும்படி நல் அருள் புரியும் மருவும் தணிகை மலை தேனை – திருமுறை1:17 243/1
காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகை கற்பகத்தை – திருமுறை1:17 244/1
தேனும் கடமும் திகழ் தணிகை தேவை நினையாய் தீ நரகம் – திருமுறை1:17 245/1
தன்னால் உலகை நடத்தும் அருள்_சாமி தணிகை சாராமல் – திருமுறை1:17 246/1
நிலைக்கும் தணிகை என் அரசை நீயும் நினையாய் நினைப்பதையும் – திருமுறை1:17 247/1
மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே – திருமுறை1:17 249/2
கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலை கோவை நினையாது எனை நரகில் – திருமுறை1:17 250/1
பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய் புகழ் தணிகை
மருந்தாய் நின்ற குகன் அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய் – திருமுறை1:17 251/2,3
தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலை சற்குரு நாதனே – திருமுறை1:18 254/4
மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச்சை – திருமுறை1:18 258/3
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை1:19 262/3
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 263/3,4
பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகை பிறங்கலின் மேல் – திருமுறை1:19 264/3
தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ் – திருமுறை1:19 265/3
பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே வெள்ளி பருப்பதம் வாழ் – திருமுறை1:19 266/3
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை1:19 267/3
வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு – திருமுறை1:19 268/3
அள்ளல் பழன திரு_தணிகை அரசே ஞான அமுது அளிக்கும் – திருமுறை1:19 270/3
தோகை பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை – திருமுறை1:19 271/3
தணிகை மலையை சாரேனோ சாமி அழகை பாரேனோ – திருமுறை1:20 272/1
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை1:20 273/4
செய் கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழை பாடேனோ – திருமுறை1:20 274/1
சந்த தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம்_வல்லாரே – திருமுறை1:20 275/4
நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ – திருமுறை1:20 276/1
செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை1:20 279/4
பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகை தூயாரே – திருமுறை1:20 281/4
செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர் – திருமுறை1:22 293/1
சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை1:22 294/1
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை1:22 296/2
செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 297/2
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 298/2
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே – திருமுறை1:23 301/2
திருத்தும் அரைசே தென் தணிகை தெய்வ மணியே சிவஞானம் – திருமுறை1:23 303/2
சாதல் அகற்றும் திரு_தணிகை சைவ கனியே தற்பரமே – திருமுறை1:23 304/2
நாட்டை நலம்செய் திரு_தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே – திருமுறை1:23 305/2
அலக்கண் இயற்றும் பொய் வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசே அ – திருமுறை1:23 307/3
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை1:23 308/2
வெள்ளத்து அழுந்தும் அன்பர் விழி விருந்தே தணிகை வெற்பு அரசே – திருமுறை1:23 309/2
விடலை என மூவரும் புகழும் வேலோய் தணிகை மேலோயே – திருமுறை1:23 310/2
தஞ்சக தணிகை வாழ் தருமவானையே – திருமுறை1:24 311/4
தான் இரும் புகழ் கொளும் தணிகை மேல் அருள் – திருமுறை1:24 312/3
தரும் புகழ் மிகுந்திடும் தணிகை மா மலை – திருமுறை1:24 313/3
கதி தரும் தணிகை வாழ் கற்பகத்தையே – திருமுறை1:24 316/4
வான் பிறந்தார் புகழ் தணிகை மலையை கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன் – திருமுறை1:25 317/1
மெய்யாவோ நல் தணிகை மலையை சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன் – திருமுறை1:25 318/1
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை1:25 319/2
வில்லான்-தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே இ வினையேன் துன்பம் – திருமுறை1:25 320/3
பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே – திருமுறை1:25 321/3
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் – திருமுறை1:25 324/2
தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளை போற்றேன் – திருமுறை1:25 326/3
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே – திருமுறை1:26 330/3
எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின் – திருமுறை1:26 332/3
தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே – திருமுறை1:27 337/4
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை1:27 339/4
துதி இராமனுக்கு அருள்செயும் தணிகை தூயனே பசும் தோகை_வாகனனே – திருமுறை1:27 340/4
மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை1:27 341/4
தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே – திருமுறை1:27 342/3
புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகை பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே – திருமுறை1:27 344/4
வழுக்கு இலார் புகழ் தணிகை என் அரசே வள்ளலே என்னை வாழ்விக்கும் பொருளே – திருமுறை1:27 346/4
வண்ணாவோ நல் தணிகை மன்னாவோ என்றென்றே – திருமுறை1:28 347/3
காய்நின்ற நெஞ்ச கடையேன் திரு_தணிகை – திருமுறை1:28 349/1
அன்பு இணைத்தோர் போற்றும் அருள் தணிகை மன்னவனே – திருமுறை1:28 350/4
மன்னோ முறை தணிகை வாழ்வே முறையேயோ – திருமுறை1:28 351/4
அடைப்பட்டு ஓங்கிய வயல் திரு_தணிகை அம் பதி அமர்ந்திடு தேவே – திருமுறை1:29 353/4
தாவ நாடொணா தணிகை அம் பதியில் வாழ் சண்முக பெருமானே – திருமுறை1:29 354/4
ஏது இவன் செயல் ஒன்று இலை என கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே – திருமுறை1:32 368/4
வீழ்வனோ இஃதென்று அறிகிலேன் தணிகை வெற்பினுள் ஒளிர் அருள் விளக்கே – திருமுறை1:32 369/4
எப்பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்து அருள் என் – திருமுறை1:34 374/1
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை1:34 378/3
மன்றல் அம் பொழில் சூழ் தணிகை அம் பொருப்பில் வந்து அமர்ந்து அருள்செயும் மணியே – திருமுறை1:35 380/4
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை1:35 381/4
அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திரு தணிகை வாழ் அரைசே – திருமுறை1:35 382/4
விரை மதித்து ஓங்கும் மலர் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே – திருமுறை1:35 383/4
கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே – திருமுறை1:35 384/4
திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகை தெய்வமே அருள் செழும் தேனே – திருமுறை1:35 385/4
வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே – திருமுறை1:35 386/4
இருந்து அரு முனிவர் புகழ்செயும் தணிகை இனிது அமர்ந்து அருளிய இன்பமே – திருமுறை1:35 387/4
கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 390/4
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 391/4
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 392/4
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 393/4
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 394/4
குரு உரு ஆகி அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 395/4
கொழிதரும் அருவி பொழிதரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 396/4
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 397/4
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 398/4
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 399/4
திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின் – திருமுறை1:37 408/3
தூறு இலா வள சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மய தேவே – திருமுறை1:39 421/3
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே – திருமுறை1:39 424/4
அடைய நின்றவர்க்கு அருள்செயும் தணிகை வாழ் ஆனந்த தெளி தேனே – திருமுறை1:39 428/4
தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே – திருமுறை1:39 429/4
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை1:40 430/3,4
அன்னை என்ன நல் அருள்தரும் தணிகை அடைந்து நின்று நெஞ்சகம் மகிழ்ந்து ஆடேன் – திருமுறை1:40 435/3
தண் அளாவிய சோலை சூழ் தணிகை தடத்து அளாவிய தரும நல் தேவே – திருமுறை1:40 438/2
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
பேர் வளர் மகனார் கார் வளர் தணிகை பெருமானார் – திருமுறை1:47 493/2
தே மலர் தணிகை தேவர் மருங்கில் சேர்வாயேல் – திருமுறை1:47 499/2
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்கு – திருமுறை1:49 520/3
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – திருமுறை1:49 521/3
திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – திருமுறை1:49 522/3
கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என் – திருமுறை1:52 565/1
திதிதி தரும் தணிகை தே – திருமுறை1:52 568/4
ஓர் இரண்டாம் நல் தணிகை உத்தமன்-தன் ஓங்கல் தோள் – திருமுறை1:52 569/1

மேல்


தணிகை-தன்னில் (1)

தன் அப்பா நல் தணிகை-தன்னில் அமர்ந்து அருளும் – திருமுறை1:28 348/3

மேல்


தணிகை-தன்னை (1)

தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை1:25 325/2

மேல்


தணிகை-தனில் (4)

தற்பகமே விழைந்து ஆழ்ந்தேன் தணிகை-தனில் அமர்ந்த – திருமுறை1:3 50/2
நாடேனோ தணிகை-தனில் நாயகனே நின் அழகை நாடிநாடி – திருமுறை1:16 240/2
தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை1:20 277/4
தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை – திருமுறை1:22 291/2

மேல்


தணிகை-தனை (3)

தரியேன் தணிகை-தனை காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே – திருமுறை1:13 208/3
சொல்லால் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை-தனை துதிக்க – திருமுறை1:19 269/3
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை1:22 300/2

மேல்


தணிகை_மேலனே (1)

தன்னில் நின்றிடும் தணிகை_மேலனே – திருமுறை1:10 174/4

மேல்


தணிகை_வண்ணனே (1)

மாணுதல் புகழ் தணிகை_வண்ணனே – திருமுறை1:10 178/4

மேல்


தணிகை_வாசனே (1)

சாவகாசனே தணிகை_வாசனே
கோவ பாசனே குறிக்கொள் என்னையே – திருமுறை1:10 169/3,4

மேல்


தணிகை_வாணனே (1)

தாய நின் கடன் தணிகை_வாணனே – திருமுறை1:10 177/4

மேல்


தணிகை_வெற்பனே (1)

சாலை ஓங்கிய தணிகை_வெற்பனே
வேலை ஏந்து கை விமல நாதனே – திருமுறை1:10 175/3,4

மேல்


தணிகைக்கு (2)

நணியே தணிகைக்கு வா என ஓர் மொழி நல்குவையே – திருமுறை1:3 46/4
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம் – திருமுறை1:16 239/1

மேல்


தணிகைக்குள் (1)

கடையான நாய்க்குள் கருணை உண்டோ தணிகைக்குள் நின்றே – திருமுறை1:3 68/2

மேல்


தணிகைமலையை (1)

கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையை காணேன் – திருமுறை1:22 292/3

மேல்


தணிகைய (1)

மாயை நீக்கு நல் அருள் புரி தணிகைய வந்து அருள் இ நாளே – திருமுறை1:9 150/4

மேல்


தணிகையர்க்கு (1)

மாற்றும் தணிகையர்க்கு மா மயில் மேல் நாள்-தோறும் – திருமுறை1:52 570/3

மேல்


தணிகையன் (4)

நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 365/2
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 366/2
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 367/2
தோற்றும் தணிகையன் பொன் தோள் – திருமுறை1:52 570/4

மேல்


தணிகையனே (2)

முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 327/4
முன் நின்று அருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 331/4

மேல்


தணிகையான் (1)

தடைக்குள் பட்டிடா தணிகையான் பதத்து – திருமுறை1:10 155/3

மேல்


தணிகையில் (28)

சாரும் தணிகையில் சார்ந்தோய் நின் தாமரை தாள் துணையை – திருமுறை1:3 65/1
தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே – திருமுறை1:4 74/4
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை1:6 101/4
நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே – திருமுறை1:9 148/4
பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று – திருமுறை1:16 232/1
இலதை நினைப்பாய் பித்தர்கள் போல் ஏங்காநிற்பாய் தணிகையில் என் – திருமுறை1:17 248/1
சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே – திருமுறை1:23 306/2
செய் வளர் தணிகையில் செழிக்கும் தேனையே – திருமுறை1:24 314/4
பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே – திருமுறை1:24 315/4
தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்தி – திருமுறை1:29 352/1
சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே – திருமுறை1:33 370/2
சால்கொளும் கடவுள் தனி அருள் மகனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 410/4
தண்ணனை எனது கண்ணனை அவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 411/4
தன்னுடை தேவை தந்தையை தாயை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 412/4
தரம் கிளர் அருணகிரிக்கு அருள்பவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 413/4
தரும் பரசிவத்துள் கிளர்ந்து ஒளிர் ஒளியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 414/4
தாரனை குகன் என் பேர் உடையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 415/4
தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 416/4
சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனை தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 417/4
சத்தனை நித்த நின்மல சுடரை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 418/4
தள்ள வந்து அருள்செய்திடும் தயாநிதியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 419/4
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை1:39 426/4
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை1:46 490/4
தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை1:46 491/4
தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை1:46 492/4
ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய் – திருமுறை1:47 500/2
வதியும் தணிகையில் வாழ்வுறும் என் கண்மணி_அன்னார் – திருமுறை1:47 502/1
மன்று ஏர் தணிகையில் நின்றீர் கதி தர வந்தீரோ – திருமுறை1:47 503/1

மேல்


தணிகையிலே (1)

தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே – திருமுறை1:3 66/4

மேல்


தணிகையின் (1)

வன்பு-அதை அகற்றி மன்பதைக்கு அருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே – திருமுறை1:35 388/4

மேல்


தணிகையே (1)

செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை1:22 299/2

மேல்


தணிகையை (8)

கடியேன் தணிகையை காணேன் என் செய்வேன் எம் காதலனே – திருமுறை1:3 62/4
தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோக – திருமுறை1:4 72/3
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை1:40 431/3
நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே – திருமுறை1:40 432/2
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது – திருமுறை1:40 433/2
சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் – திருமுறை1:40 434/3
தட்டிலார் புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும் ஓர்தரு ஒளிர் கனியே – திருமுறை1:40 436/2
தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை1:40 437/3

மேல்


தணிந்த (3)

தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் – திருமுறை3:5 2159/2
அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே – திருமுறை6:127 5472/4
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/3

மேல்


தணிந்து (1)

தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:96 4765/3

மேல்


தணிப்பாய் (1)

தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இ பிணியை தணிப்பாய் வாச – திருமுறை3:21 2513/3

மேல்


தணியா (3)

தணியா கோலம் கண்டு களிக்க தகையாது எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 778/2
தணியா காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ – திருமுறை2:87 1637/3
தணியா உலக சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் – திருமுறை3:10 2462/3

மேல்


தணியாத (1)

தணியாத துன்ப தடம் கடல் நீங்க நின்றன் மலர் தாள் – திருமுறை1:3 67/1

மேல்


தணியார் (1)

தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் – திருமுறை1:37 407/2

மேல்


தணியேன் (1)

தணியேன் தாகம் நின் அருளை தருதல் இலையேல் தாழ்வேனே – திருமுறை1:11 183/4

மேல்


தணிவு (2)

தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் – திருமுறை3:1 1960/59
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னை தாங்குக போற்றி நின் பதமே – திருமுறை4:2 2582/4

மேல்


தணிவு_இலா (1)

தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் – திருமுறை3:1 1960/59

மேல்


தத்தமது (1)

தத்தமது மதியால் சாரும் அரசிலியூர் – திருமுறை3:2 1962/539

மேல்


தத்தா (1)

தத்தா தன தத்தைத்தா என்று அரங்கன் தனி நடி பாதத்தா – திருமுறை4:15 2783/1

மேல்


தத்தி (1)

தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:34 936/4

மேல்


தத்து (2)

தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:46 1086/1
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் – திருமுறை3:3 1965/198

மேல்


தத்துகின்ற (1)

எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற
பொன்_உடையார் துன்ப புணரி ஒன்றே அல்லது மற்று – திருமுறை3:3 1965/796,797

மேல்


தத்துவ (32)

ஐம்பூதம் ஆதி நீ அல்லை அ தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே – திருமுறை3:18 2501/10
சத் அசத் இயல் மற்று அறிந்து மெய் போத தத்துவ நிலை பெற விழைவோர் – திருமுறை3:22 2525/1
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3
நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் நாடிய தத்துவ தோழி நங்கையர் என் வசத்தே – திருமுறை4:38 3015/1
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை5:1 3052/4
தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை5:1 3054/3
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:1 3057/2
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:2 3073/4
தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி தனி பரநாதமாம் தலத்தே – திருமுறை5:9 3228/1
ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய் – திருமுறை6:2 3277/2
ஏர்பெறு தத்துவ உருவாய் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய் காரணத்தின் முடிவாய் – திருமுறை6:2 3277/2
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே – திருமுறை6:14 3546/3
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே – திருமுறை6:39 3877/1
தாரண நிலையை தத்துவ பதியை சத்திய நித்திய தலத்தை – திருமுறை6:46 3970/3
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:49 4009/2
நீள் நவமாம் தத்துவ பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து – திருமுறை6:57 4166/2
தற்பர தத்துவ ஜோதி என்னை – திருமுறை6:79 4553/3
தத்துவ சேட்டையும் தத்துவ துரிசும் – திருமுறை6:81 4615/809
தத்துவ சேட்டையும் தத்துவ துரிசும் – திருமுறை6:81 4615/809
தத்துவ நிலைகளை தனித்தனி திரையால் – திருமுறை6:81 4615/829
தத்துவ பதமே தற்பத பதமே – திருமுறை6:81 4615/933
தான் அந்தம் இல்லா தத்துவ அமுதே – திருமுறை6:81 4615/1280
துன்புறு தத்துவ துரிசு எலாம் நீக்கி நல் – திருமுறை6:81 4615/1497
அலகு_இலா தலைவர்கள் அரசு செய் தத்துவ
உலகு எலாம் விளங்க ஓங்கு செம் சுடரே – திருமுறை6:81 4615/1533,1534
இருள் சாதி தத்துவ சாத்திர குப்பை இரு வாய்ப்பு புன்செயில் எரு ஆக்கி போட்டு – திருமுறை6:85 4654/1
சிவசிவ சிவசிவ தத்துவ போதா – திருமுறை6:113 5065/1
பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – திருமுறை6:114 5174/1
தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/4
சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர் – திருமுறை6:132 5559/1
விரவிய தத்துவ அணுக்கள் ஒன்றொடொன்றாய் ஒன்றி விளங்க அவற்று அடி நடு ஈறு இவற்றினில் மூவிதமாய் – திருமுறை6:137 5667/2
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:142 5782/2

மேல்


தத்துவங்கள் (11)

வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற – திருமுறை3:3 1965/1239
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3272/1
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் – திருமுறை6:2 3281/1
சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய் அலவாய் திகழ் ஒளியாய் ஒளி எல்லாம் – திருமுறை6:13 3495/1
தடை அறியா தகையினதாய் தன் நிகர் இல்லதுவாய் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு – திருமுறை6:47 3987/1
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:49 4009/2
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:49 4009/2
இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும் – திருமுறை6:56 4085/2
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகி தாழ்ந்து ஏவல் இயற்ற – திருமுறை6:57 4156/1
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி – திருமுறை6:140 5701/3
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:142 5810/2

மேல்


தத்துவத்தால் (1)

பல் மாலை தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனை பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே – திருமுறை6:142 5792/4

மேல்


தத்துவத்தில் (1)

தாவி வயங்கு சுத்த தத்துவத்தில் மேவி அகன்று – திருமுறை3:3 1965/1364

மேல்


தத்துவத்தின் (4)

தாக்கு ஒழிந்து தத்துவத்தின் சார்பாம் தனு ஒழிந்து – திருமுறை3:3 1965/105
ஆறாறு தத்துவத்தின் சொரூப முதல் அனைத்தும் அறிவிக்கும் ஒன்று அவற்றின் அப்பாலே இருந்த – திருமுறை5:2 3126/1
சாகா_வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும் – திருமுறை6:40 3893/3
மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்தி கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/1

மேல்


தத்துவத்து (2)

தத்துவத்து உள்ளே அடங்காண்டி பர – திருமுறை1:50 531/1
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4286/1

மேல்


தத்துவம் (23)

தத்துவம் அன்றி துடங்காண்டி – திருமுறை1:50 531/2
பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம் – திருமுறை3:1 1960/4
தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை3:5 2111/3
அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல் – திருமுறை3:19 2504/1
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 3321/1
தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 3735/1
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே – திருமுறை6:39 3877/1
தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ – திருமுறை6:51 4031/1
தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார் – திருமுறை6:59 4204/1
தத்துவம் உன்னுவது ஏன் நெஞ்சே – திருமுறை6:66 4295/2
தத்துவம் உன்னுவது ஏன் – திருமுறை6:66 4295/3
தத்துவம் எல்லாம் என்றன் வசம் நின்றது – திருமுறை6:76 4505/4
தத்துவம் எல்லாம் ஆம் ஜோதி அந்த – திருமுறை6:79 4564/1
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி – திருமுறை6:79 4564/2
தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும் – திருமுறை6:81 4615/1141
தத்துவம் பலவாய் தத்துவி பலவாய் – திருமுறை6:81 4615/1219
தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திட – திருமுறை6:81 4615/1471
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவாதீத மேல் நிலையில் – திருமுறை6:82 4623/1
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி – திருமுறை6:85 4649/1
சனிப்பு அற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே – திருமுறை6:125 5431/4
ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை – திருமுறை6:137 5642/1
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2
சம்மத மா மடவார்களும் நானும் தத்துவம் பேசிக்கொண்டு ஒத்துறும் போது – திருமுறை6:138 5676/2

மேல்


தத்துவமசி (1)

தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே – திருமுறை6:23 3692/1

மேல்


தத்துவமாம் (2)

தஞ்சம் தரும் மலரோன் தத்துவமாம் பூதங்கள் – திருமுறை3:3 1965/1359
வாக்கு முதல் அஞ்சும் அற்று மாலோன்-தன் தத்துவமாம்
ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் – திருமுறை3:3 1965/1361,1362

மேல்


தத்துவமாய் (3)

சத்தியமாய் சத்துவமாய் தத்துவமாய் முத்தி அருள் – திருமுறை3:3 1965/12
மந்திரமாய் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய் தத்துவமாய் புவனம் ஆகி – திருமுறை3:5 2090/1
எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய் புவனம் எல்லாமாய் தத்துவமாய் இயம்பு கலை ஆகி – திருமுறை5:2 3152/1

மேல்


தத்துவமும் (4)

பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றை புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்கு – திருமுறை6:57 4171/1
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:83 4630/4
தோற்றும் அந்த தத்துவமும் தோற்றா தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி – திருமுறை6:137 5638/3
தோற்றும் அந்த தத்துவமும் தோற்றா தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி – திருமுறை6:137 5638/3

மேல்


தத்துவமே (3)

தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய் – திருமுறை3:5 2100/1
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/3
துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4759/4

மேல்


தத்துவர் (1)

தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2

மேல்


தத்துவர்க்கும் (1)

ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலை தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5693/3

மேல்


தத்துவர்காள் (1)

இருமையுறு தத்துவர்காள் என்னை அறியீரோ ஈங்கும் அது துள்ளல் எலாம் ஏதும் நடவாதே – திருமுறை6:102 4834/4

மேல்


தத்துவரும் (1)

தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார் – திருமுறை6:59 4204/1

மேல்


தத்துவரை (1)

ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலை தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5693/3

மேல்


தத்துவனே (3)

சந்தமுறும் நெஞ்ச தலத்து அமர்ந்த தத்துவனே
நந்தவனம் சூழ் ஒற்றி நாயகனே வாழ்க்கை எனும் – திருமுறை2:54 1168/2,3
சத்திக்கும் நாத தலம் கடந்த தத்துவனே
எத்திக்கும் இல்லேன் இளைப்பு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1229/3,4
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை5:1 3048/2

மேல்


தத்துவா (1)

தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 3735/1

மேல்


தத்துவாதீத (5)

தத்துவாதீத மருந்து என்னை – திருமுறை3:9 2433/3
தத்துவாதீத தனி பெரும் பொருளை சமரச சத்திய பொருளை – திருமுறை6:46 3971/2
தத்துவாதீத தலைவனை காணற்கு – திருமுறை6:66 4295/1
தத்துவாதீத தனி பொருள் வெளி எனும் – திருமுறை6:81 4615/47
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவாதீத மேல் நிலையில் – திருமுறை6:82 4623/1

மேல்


தத்துவாதீதமே (1)

தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய் – திருமுறை3:5 2100/1

மேல்


தத்துவாந்த (1)

மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே – திருமுறை3:6 2375/1

மேல்


தத்துவாந்தம் (1)

பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம் – திருமுறை3:1 1960/8

மேல்


தத்துவானந்தம் (1)

ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம் – திருமுறை6:2 3279/1

மேல்


தத்துவி (1)

தத்துவம் பலவாய் தத்துவி பலவாய் – திருமுறை6:81 4615/1219

மேல்


தத்தை (1)

தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே – திருமுறை1:27 345/4

மேல்


தத்தைத்தா (1)

தத்தா தன தத்தைத்தா என்று அரங்கன் தனி நடி பாதத்தா – திருமுறை4:15 2783/1

மேல்


தத்பத (1)

தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4277/1

மேல்


தத்புவனம் (1)

தத்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற – திருமுறை3:3 1965/1091

மேல்


தத்வ (1)

தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/63

மேல்


ததி (1)

ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4

மேல்


ததிதி (1)

ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – திருமுறை1:52 568/3

மேல்


ததும்ப (2)

ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி – திருமுறை2:84 1586/2
பூரணமாம் இன்பம் பொங்கி ததும்ப புத்தமுதாம் அருள் போனகம் தந்தே – திருமுறை6:85 4645/3

மேல்


ததும்பவே (1)

இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:22 3683/2

மேல்


ததும்பி (14)

தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகி – திருமுறை3:5 2117/3
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை5:6 3201/3
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பி பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ – திருமுறை6:11 3376/3
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:22 3652/3
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே – திருமுறை6:27 3753/3
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:28 3762/2
இரும்பிலே பழுத்து பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ – திருமுறை6:51 4029/3
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தை – திருமுறை6:55 4071/1,2
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:57 4102/2
பொய்படா காதல் ததும்பி மேல் பொங்கிற்று – திருமுறை6:76 4506/4
பூரண வடிவாய் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும் – திருமுறை6:81 4615/1271,1272
தன் வசம் ஆகி ததும்பி மேல் பொங்கி – திருமுறை6:81 4615/1491
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் – திருமுறை6:142 5745/2,3

மேல்


ததும்பிட (1)

தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட
உள் நகை தோற்றிட உரோமம் பொடித்திட – திருமுறை6:81 4615/1458,1459

மேல்


ததும்பினாள் (1)

சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:139 5681/4

மேல்


ததும்பு (1)

எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் – திருமுறை5:1 3044/2

மேல்


ததும்புதே (1)

எந்தாய் வரவை நினைக்க களிப்பு பொங்கி ததும்புதே – திருமுறை6:112 5050/4

மேல்


ததும்பும் (4)

துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும்
பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:34 933/1,2
தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:70 1340/3
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை4:5 2612/3
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3683/4

மேல்


தந்த (52)

மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவுஇல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை1:1 5/2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை1:1 17/2
அன்னே எனை தந்த அப்பா என்று ஏங்கி அலறுகின்றேன் – திருமுறை1:3 45/1
தாயும் அப்பனும் தமரும் நட்புமாய் தண் அருள்_கடல் தந்த வள்ளலே – திருமுறை1:8 138/2
என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே – திருமுறை1:26 329/3
நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அ நாரணற்கு – திருமுறை2:75 1397/2
திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்ய தந்த
மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1447/3,4
தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம் – திருமுறை3:3 1965/270
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை – திருமுறை3:6 2301/2
பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே – திருமுறை3:6 2315/1
என் துன்பம் துடைத்து ஆண்டு மெய் அருள் போதம் தந்த
திறத்தாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2413/3,4
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3
உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே – திருமுறை5:6 3194/4
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள் – திருமுறை5:10 3246/2
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே – திருமுறை6:22 3672/2
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:27 3746/4
இ சோதி ஆக்கி அழியா நலம் தந்த விச்சையையே – திருமுறை6:38 3870/4
மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே – திருமுறை6:39 3885/3
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:41 3910/1
என் ஆசை எல்லாம் தந்த எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3953/4
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:57 4134/3
வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே – திருமுறை6:57 4158/1
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/3
தண் ஏர் ஒண் மதியே எனை தந்த தயாநிதியே – திருமுறை6:63 4253/3
இ பாரில் பசிக்கே தந்த இன் சுவை நல் உணவே – திருமுறை6:63 4257/3
அடையா அன்பு_இலர்-பால் எனக்கு அன்பொடு தந்த பெரும் – திருமுறை6:63 4260/2
தன் நேர் இல்லவனே எனை தந்த தயாநிதியே – திருமுறை6:64 4269/1
பேறு எல்லாம் தந்த பெரும் புகழ் பாதம் – திருமுறை6:68 4327/4
சாகா_வரம் தந்த தாரக பாதம் – திருமுறை6:68 4328/1
ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை – திருமுறை6:70 4414/1
ஒருமை நிலையில் இருமையும் தந்த
ஒருமையினீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4443/1,2
மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4491/2
தந்த மருந்து என்றன் சொந்த மருந்து – திருமுறை6:78 4531/4
தற்பதம் தந்த மருந்து எங்கும் – திருமுறை6:78 4542/3
சாகாத நல் வரம் தந்த மருந்து – திருமுறை6:78 4543/2
போனகம் தந்த புனித மருந்து – திருமுறை6:78 4543/4
தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி – திருமுறை6:79 4555/4
ஆண்டு அமுதம் தந்த ஆனந்த ஜோதி – திருமுறை6:79 4571/4
இச்சை எலாம் தந்த ஜோதி உயிர்க்கு – திருமுறை6:79 4581/3
சாகாத வரம் தந்த ஜோதி என்னை – திருமுறை6:79 4583/3
சகத்தினில் எனக்கே தந்த மெய் தந்தையே – திருமுறை6:81 4615/1126
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:83 4627/1
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே – திருமுறை6:84 4635/2
சாகா_வரம் தந்த தயாநிதி தந்தையே நின் – திருமுறை6:91 4707/2
தாயே எனை தந்த தயாநிதி தந்தையே இ – திருமுறை6:91 4714/1
போதமும் போதத்து அருள் அமுதும் தந்த புண்ணியனே – திருமுறை6:94 4737/3
சாகா கலையை எனக்கு பயிற்றி தந்த தயவையே – திருமுறை6:112 4977/3
சாகா_கல்வி எனக்கு பயிற்றி தந்த சோதியே – திருமுறை6:112 5061/1
சாலை அப்பா எனை தந்த அப்பா வந்து தாங்கிக்கொள்ளே – திருமுறை6:125 5302/4
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் – திருமுறை6:125 5314/2
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:127 5469/3

மேல்


தந்தது (5)

சாய்ந்த இ செவிலி கையிலே என்னை தந்தது சாலும் எந்தாயே – திருமுறை6:14 3551/4
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4587/3
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4591/3
சித்திகள் யாவையும் செய்திட தந்தது – திருமுறை6:108 4912/4
தண் ஆர் அமுதம் மிகவும் எனக்கு தந்தது அன்றியே – திருமுறை6:112 5036/3

மேல்


தந்தருளும் (1)

திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் – திருமுறை1:2 38/2

மேல்


தந்தருளே (1)

தள்ளாடிய நடை கொண்டேற்கு நல் நடை தந்தருளே – திருமுறை3:6 2399/4

மேல்


தந்தவர்-தாம் (2)

சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம்
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1751/3,4
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம்
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1839/3,4

மேல்


தந்தவனே (3)

தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 3603/1
தாண்டவனே எனை தந்தவனே முற்றும் தந்தவனே – திருமுறை6:100 4811/2
தாண்டவனே எனை தந்தவனே முற்றும் தந்தவனே
நீண்டவனே உயிர்க்கு எல்லாம் பொதுவினில் நின்றவனே – திருமுறை6:100 4811/2,3

மேல்


தந்தன (1)

தந்தன என்று கூத்தாடினனே – திருமுறை6:113 5100/2

மேல்


தந்தனம் (4)

அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – திருமுறை3:19 2503/2
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3698/4
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:36 3847/4
சாவா நிலை இது தந்தனம் உனக்கே – திருமுறை6:81 4615/209

மேல்


தந்தனன் (4)

தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:92 4723/3
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் – திருமுறை6:92 4724/3
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள் – திருமுறை6:139 5686/3
நல் மாலை ஆகும் அந்த சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன் – திருமுறை6:142 5797/2

மேல்


தந்தனனே (2)

தான் செய்த பிண்ட பகுதியும் நான் செய தந்தனனே – திருமுறை6:88 4676/4
தனை யான் புணர்ந்திட சாகா_வரத்தையும் தந்தனனே – திருமுறை6:100 4815/4

மேல்


தந்தனை (6)

தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:47 3991/3
இலகும் ஐந்தொழிலையும் யான் செய தந்தனை
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1578,1579
சத்திய நிலை-தனை தயவினில் தந்தனை
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் – திருமுறை6:81 4615/1586,1587
நஞ்சோ என்றிடு நம் கோபம் கெட நன்றே தந்தனை நந்தா மந்தண – திருமுறை6:114 5169/1
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:125 5366/2
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை – திருமுறை6:125 5418/2

மேல்


தந்தனையே (14)

தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்கு – திருமுறை3:2 1962/752
அரைசே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4263/4
அண்ணா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4264/4
அப்பா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4265/4
ஐயா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4266/4
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4267/4
அத்தா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4268/4
அன்னே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4269/4
அளியே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4270/4
அருளே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4271/4
அன்பே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4272/4
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4273/4
ஆனாய் தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4274/4
இ சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே – திருமுறை6:84 4638/4

மேல்


தந்தா (1)

தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – திருமுறை6:114 5169/3

மேல்


தந்தாய் (7)

தூய் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ – திருமுறை2:12 690/4
ஒன்றும் தெரிந்திட மாட்டா பருவத்து உணர்வு தந்தாய்
இன்றும் தருதற்கு இறைவா நின் உள்ளம் இயைதி-கொலோ – திருமுறை4:11 2692/1,2
தானே மகிழ்ந்து தந்தாய் இ தருணம் கைம்மாறு அறியேனே – திருமுறை6:17 3607/4
தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனி தலைமை – திருமுறை6:17 3610/1
தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய் – திருமுறை6:40 3895/3
தந்தாய் என் நான் செய் தவம் – திருமுறை6:97 4774/4
ஒன்றே என்றே நன்றே தந்தாய்
அம்பர நம் பரனே – திருமுறை6:119 5253/3,4

மேல்


தந்தாயே (2)

சகம் மேல் இருக்க புரிந்தாயே தாயே என்னை தந்தாயே – திருமுறை6:17 3609/4
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:83 4625/4

மேல்


தந்தார் (3)

தம் தார் என்-பால் தந்தார் என்னை தந்தாரே – திருமுறை1:47 494/4
தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்க தந்தார் அல்லர் தயை_உடையார் – திருமுறை2:82 1567/2
தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1655/4

மேல்


தந்தாரே (2)

நாயகனார் தணிகாசலனார் தனி வந்து இவண் மால் தந்தாரே – திருமுறை1:37 403/4
தம் தார் என்-பால் தந்தார் என்னை தந்தாரே – திருமுறை1:47 494/4

மேல்


தந்தால் (2)

மல் அளவாய் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாத புணை தந்தால் மயங்கேன் எந்தாய் – திருமுறை1:7 107/3
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை2:98 1777/3

மேல்


தந்தான் (11)

குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் என கூறுவர் உன் – திருமுறை2:75 1433/3
இன்பம் எலாம் தந்தான் இசைந்து – திருமுறை6:90 4698/4
தந்தான் என் உள் கலந்தான் தான் – திருமுறை6:101 4827/4
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/1
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/3
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/3
சர்க்கரை ஒத்தான் எனக்கே தந்தான் அருள் என் மன – திருமுறை6:125 5393/1
தனி பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் – திருமுறை6:125 5431/2
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்று அழைக்க – திருமுறை6:129 5500/3
நாட்டம் எலாம் தந்தான் நலம் கொடுத்தான் ஆட்டம் எலாம் – திருமுறை6:129 5501/2
தந்தான் அருள் சிற்சபையப்பா என்று அழைத்தேன் – திருமுறை6:129 5522/3

மேல்


தந்தானை (3)

குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:45 3952/2
துய்யனை மெய் துணைவனை வான் துரிய நிலை தலைவனை சிற்சுகம் தந்தானை
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை – திருமுறை6:87 4666/2,3
இம்மையில் என்றனக்கு அழியா திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல – திருமுறை6:87 4671/2

மேல்


தந்திட்டான் (1)

சாகா_வரம் எனக்கே தந்திட்டான் ஏகா அனேகா – திருமுறை6:129 5510/2

மேல்


தந்திடு (1)

தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/3,4

மேல்


தந்திடுதும் (1)

பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதி பரிசு தந்திடுதும் என்று உளத்தே – திருமுறை6:26 3736/2

மேல்


தந்திடும் (2)

வந்து இறைஞ்சும் வெள்ளி_மலையானே தந்திடும் நல் – திருமுறை3:2 1962/556
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் – திருமுறை6:125 5339/1

மேல்


தந்திடுவள் (1)

இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண் – திருமுறை3:6 2280/3

மேல்


தந்திடுவார் (1)

தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:59 4209/2

மேல்


தந்திடுவீர் (1)

ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன் – திருமுறை1:26 335/2

மேல்


தந்திர (6)

மந்திர யந்திர தந்திர பாதம் – திருமுறை6:68 4324/4
தந்திர பதமே சந்திர பதமே – திருமுறை6:81 4615/937
தந்திர மந்திர யந்திர பாதா – திருமுறை6:113 5075/1
படன தந்திர நிகமாகம சரணா – திருமுறை6:113 5136/2
சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட – திருமுறை6:114 5172/1
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல – திருமுறை6:114 5173/1

மேல்


தந்திரத்தில் (2)

தந்திரத்தில் கைதேர்ந்தவர் இல்லை எந்தை இனி – திருமுறை3:2 1962/726
அந்தரத்தில் நின்றது அறிந்திலையே தந்திரத்தில்
மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும் – திருமுறை3:3 1965/848,849

மேல்


தந்திரத்தும் (1)

தந்திரத்தும் சாயா சழக்கு அன்றோ மந்திரத்தில் – திருமுறை3:3 1965/610

மேல்


தந்திரம் (6)

பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம் – திருமுறை3:1 1960/11
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே – திருமுறை4:27 2847/2
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3701/4
ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் – திருமுறை6:70 4433/1
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில் – திருமுறை6:100 4807/3
தந்திரம் அறியேன் எந்த தகவு கொண்டு அடைவேன் எந்தாய் – திருமுறை6:125 5352/2

மேல்


தந்திரமாய் (1)

தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா – திருமுறை3:5 2090/3

மேல்


தந்திரமே (1)

மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே – திருமுறை6:57 4109/3

மேல்


தந்தீர் (8)

ஆட்டு தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல – திருமுறை2:98 1894/2
இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர் – திருமுறை4:25 2817/1
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன் – திருமுறை4:25 2818/2
என்று தந்தீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4420/2
மெய் சமயம் தந்தீர் வாரீர் – திருமுறை6:70 4421/3
பேரா நிலை தந்தீர் வாரீர் – திருமுறை6:70 4448/3
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/1
போகாத புனலாலே சுத்த உடம்பினராம் புண்ணியரும் நண்ண அரிய பொது நிலையும் தந்தீர்
நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:95 4748/3,4

மேல்


தந்தீரே (11)

எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4716/4
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4717/4
இகத்து அன்றி பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4718/4
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4719/4
இருள் நச்சு அறுத்து அமுதம் தர வல்லீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4720/4
ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4721/4
இ திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4722/4
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4723/4
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4724/4
என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4725/4
எய்வந்த துன்பு ஒழித்தவர்க்கு அறிவு அருள்வீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4726/4

மேல்


தந்து (96)

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை1:1 9/3
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/4
காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை1:18 257/1
ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்த பேறே – திருமுறை1:27 342/4
உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம் – திருமுறை1:42 456/3
துன்பத்து இடரை பொடியாக்கி சுகம் தந்து அருள துணியாயே – திருமுறை1:43 467/4
சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி – திருமுறை1:48 514/3
தட்டு இலா குணத்தோர் புகழ்செயும் குகனை தந்து அருள்தரும் தயாநிதியே – திருமுறை2:13 702/4
உள்ளற்கு அறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினை – திருமுறை2:33 926/3
கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி – திருமுறை2:79 1534/3
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1826/4
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1828/4
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1829/4
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1836/4
வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம் – திருமுறை3:1 1960/84
மற கருணையும் தனி அற கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மை பதம் – திருமுறை3:1 1960/96
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை3:1 1960/111
ஆள் இலை என்று ஆரூரனார் துதிக்க தந்து அருளும் – திருமுறை3:2 1962/373
ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனை தந்து நமக்கு – திருமுறை3:3 1965/373
தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன் – திருமுறை3:4 1984/3
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் – திருமுறை3:5 2100/2
அடையாமையும் நெஞ்சு உடையாமையும் தந்து அருளுகவே – திருமுறை3:6 2247/4
சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில் – திருமுறை3:23 2532/1
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை3:24 2541/2
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் – திருமுறை4:1 2578/2
கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குண பெரும் குன்றமே போற்றி – திருமுறை4:2 2589/2
தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே – திருமுறை4:9 2654/4
தந்து காப்பது உன்றன் கடன் ஆகுமே – திருமுறை4:9 2658/4
பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே – திருமுறை4:13 2709/4
பொன் அளிக்கும் நல் புத்தியும் தந்து நின்றன் – திருமுறை4:15 2766/1
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
வண் குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில் வந்து அறியான் இன்பம் ஒன்றும் தந்து அறியான் அவனும் – திருமுறை4:39 3022/3
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை5:1 3052/4
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3110/3
தப்பாத ஒளி வண்ணம் தந்து என்னை அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3206/4
பல்லாரும் அதிசயிக்க பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய் – திருமுறை6:10 3373/2
இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புற பயிற்றுதல் வேண்டும் – திருமுறை6:13 3500/3
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:22 3654/2
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:22 3670/3
எருதாக திரிந்தேனுக்கு இக_பரம் அளித்தே இறவாத வரமும் தந்து அருளிய ஒளியே – திருமுறை6:23 3708/2
சாகாத வரம் தந்து இங்கு எனை காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3709/4
நாயினேன் இனி ஓர் கணம் தரிப்பு அறியேன் நல் அருள் சோதி தந்து அருளே – திருமுறை6:27 3750/4
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:27 3756/4
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது – திருமுறை6:27 3759/3
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:31 3798/2
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே – திருமுறை6:33 3811/4
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம் – திருமுறை6:38 3862/3
இன கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே – திருமுறை6:38 3865/4
எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து என்னுள் நின்னை – திருமுறை6:38 3867/3
ஆக்கல் ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்து இந்த அண்ட பிண்ட – திருமுறை6:38 3868/1
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியை தந்து உலகுக்கு – திருமுறை6:38 3869/2
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னை புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே – திருமுறை6:42 3921/2
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:48 4001/3
தாரா வரங்கள் எலாம் தந்து – திருமுறை6:52 4040/4
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4055/4
அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனை – திருமுறை6:54 4057/1
பிறந்தேற்கு என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து
சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4068/1,2
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/2
ஈடு அறியாத மெய்_வீடு தந்து அன்பரை – திருமுறை6:70 4387/1
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/2
பிறவாது இறவா பெருமை தந்து ஊனை – திருமுறை6:80 4608/2
எண்ணியவாறே இனிது தந்து என்னை – திருமுறை6:80 4613/2
மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை – திருமுறை6:81 4615/231
தம் கோல் அளவு-அது தந்து அருள் ஜோதி – திருமுறை6:81 4615/1133
தன்னையே எனக்கு தந்து அருள் ஒளியால் – திருமுறை6:81 4615/1479
தண்ணிய அமுதே தந்து எனது உளத்தே – திருமுறை6:81 4615/1511
உறு நெறி உணர்ச்சி தந்து ஒளியுற புரிந்து – திருமுறை6:81 4615/1566
சாகா_வரத்தையும் தந்து மேன்மேலும் – திருமுறை6:81 4615/1568
தங்கும் ஓர் இயற்கை தனி அனுபவத்தை தந்து எனை தன்மயம் ஆக்கி – திருமுறை6:82 4624/2
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:83 4628/3
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:84 4637/3
தான் அந்தம் இல்லாத தன்மையை காட்டும் சாகாத கல்வியை தந்து எனக்கு உள்ளே – திருமுறை6:85 4647/1
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி – திருமுறை6:85 4649/1
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:85 4650/2
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த – திருமுறை6:85 4652/3
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே – திருமுறை6:89 4691/2
மன்னிய நின் அருள் ஆர்_அமுதம் தந்து வாழ்வித்து நான் – திருமுறை6:89 4695/1
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் – திருமுறை6:94 4740/1
சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே – திருமுறை6:94 4744/4
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே – திருமுறை6:96 4763/3
தெருள் நாடு உலகில் மரணமுறா திறம் தந்து அழியா திரு அளித்த – திருமுறை6:98 4787/3
தண் ஏர் மதியின் அமுது அளித்து சாகா_வரம் தந்து ஆட்கொண்ட – திருமுறை6:98 4791/3
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில் – திருமுறை6:100 4807/3
நீட்டினை என்றும் அழியா_வரம் தந்து நின் சபையில் – திருமுறை6:100 4809/3
பொருள் பெரும் சோதி புணை தந்து இருள் பெரும் கார் – திருமுறை6:101 4818/2
ஆர்_அமுதம் தந்து என்னுள் அச்சம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:101 4819/1
சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே – திருமுறை6:111 4962/3
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
பொன் அப்பா ஞான பொருள் அப்பா தந்து அருளே – திருமுறை6:125 5299/4
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் – திருமுறை6:125 5365/1
இன் அமுதம் தந்து எனக்கே எல்லாமும் வல்ல சித்தி-தன்னையும் – திருமுறை6:125 5392/3
தந்து உள் கலந்தான் தான் – திருமுறை6:125 5392/4
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுதம் தந்து அழிவற்றதோர் – திருமுறை6:125 5399/3
ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:126 5466/1
தண்பு உடை நல் மொழி திரளும் சுவை பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே – திருமுறை6:127 5471/4
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:134 5582/2

மேல்


தந்தே (7)

தந்தே நயமாம் மா தவர் புகழும் தணிகேசர் – திருமுறை1:47 497/1
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் – திருமுறை6:53 4048/1,2
பூரணமாம் இன்பம் பொங்கி ததும்ப புத்தமுதாம் அருள் போனகம் தந்தே
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4645/3,4
தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:85 4646/1,2
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே
தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த – திருமுறை6:85 4648/2,3
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட – திருமுறை6:104 4865/2,3
சித்தி எலாம் தந்தே திரு_அம்பலத்து ஆடும் – திருமுறை6:129 5490/1

மேல்


தந்தை (64)

சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவ பேறே – திருமுறை1:4 73/1
தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்து தயங்குவேனே – திருமுறை1:7 129/2
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 135/4
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை1:34 378/3
தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:11 682/1
தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே – திருமுறை2:18 767/2
சண்ட வெம் பவ பிணியினால் தந்தை தாய் இலார் என தயங்குகின்றாயே – திருமுறை2:20 787/1
தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் – திருமுறை2:26 851/3
தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில் – திருமுறை2:36 967/1
கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் – திருமுறை2:38 1005/3
சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் – திருமுறை2:41 1027/1
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 1157/1
தந்தை ஆயவர் தனையரை கெடுக்க சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் – திருமுறை2:55 1179/1
நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை2:83 1580/3
என் தந்தை தாய் எனும் இணை பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் – திருமுறை3:1 1960/119
சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு – திருமுறை3:2 1962/680
தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்கு – திருமுறை3:3 1965/293
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு – திருமுறை3:3 1965/294
உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ – திருமுறை3:3 1965/1039
உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ – திருமுறை3:3 1965/1039
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன் – திருமுறை3:3 1965/1040
ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை3:5 2075/4
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ – திருமுறை3:6 2186/3
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற – திருமுறை3:6 2203/1
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை4:1 2579/1
மன் உயிர்க்கு தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே – திருமுறை4:15 2741/1
மின் உடற்கு தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ – திருமுறை4:15 2741/3
தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் – திருமுறை6:12 3386/1
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும் – திருமுறை6:12 3386/2
சம்மதிக்கின்றார் அவன்றனை பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே – திருமுறை6:12 3388/2
உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 3411/4
தரத்தில் என் உளத்தை கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 3465/4
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் – திருமுறை6:13 3480/3
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 3491/3
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ – திருமுறை6:13 3500/4
மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ – திருமுறை6:13 3501/4
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய் – திருமுறை6:13 3502/4
சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3510/2
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை
அமையும் நம் உயிர்க்கு துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம் – திருமுறை6:13 3533/2,3
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:27 3746/4
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:32 3803/3
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர் தந்தை நீ அலையோ – திருமுறை6:36 3843/4
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர் தந்தை நீ அலையோ – திருமுறை6:36 3843/4
தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி – திருமுறை6:36 3844/1
தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:45 3951/1
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:50 4019/3
என் தந்தை ஆகிய இன்ப மருந்து – திருமுறை6:78 4529/4
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும் – திருமுறை6:90 4703/3
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே – திருமுறை6:103 4854/4
இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே – திருமுறை6:115 5181/2
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:125 5366/2
தனி பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் – திருமுறை6:125 5431/2
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் – திருமுறை6:125 5442/1
சத்தி எலாம் கொண்ட தனி தந்தை நடராயன் – திருமுறை6:129 5520/1
சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:133 5568/4
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:133 5569/4
உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:133 5570/4
நடம் புரி என் தனி தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே – திருமுறை6:133 5571/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:133 5572/4
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:133 5573/4
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே – திருமுறை6:133 5574/3
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:133 5575/4
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் – திருமுறை6:142 5739/1
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:144 5816/1

மேல்


தந்தை_எனக்கு_ஆயினானை (1)

தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:45 3951/1

மேல்


தந்தைக்கும் (1)

தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா – திருமுறை2:45 1072/1

மேல்


தந்தையர் (5)

தனையர் செய் பிழையை தந்தையர் குறித்து தள்ளுதல் வழக்கு அல என்பார் – திருமுறை2:47 1092/1
தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காம – திருமுறை6:13 3511/1
அம் புவி-தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவருடனே – திருமுறை6:13 3512/1
வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே – திருமுறை6:13 3513/1
தனி பெரும் சோதி தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் – திருமுறை6:13 3515/1

மேல்


தந்தையர்-தங்களை (1)

தன்னை நேர் இல்லா தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே – திருமுறை6:13 3516/1

மேல்


தந்தையர்-தம்மை (1)

வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே – திருமுறை6:13 3520/2

மேல்


தந்தையர்-தமையே (1)

போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 3517/1,2

மேல்


தந்தையர்கள் (1)

ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என் – திருமுறை3:2 1962/775

மேல்


தந்தையராம் (1)

போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம்
சோக_வாரியில் அழுந்தவும் இயற்றி சூழ்கின்றாய் எனை தொடர்ந்திடேல் தொடரில் – திருமுறை2:39 1012/2,3

மேல்


தந்தையரிடத்தே (1)

சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய் புறம் காட்டி – திருமுறை6:13 3519/2

மேல்


தந்தையரே (5)

தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:31 3790/1
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:31 3793/1
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – திருமுறை6:71 4469/3
சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதி தந்தையரே எனை தாங்குகின்றீரே – திருமுறை6:92 4716/1
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/2

மேல்


தந்தையரை (2)

குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரை
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே – திருமுறை6:13 3518/1,2
ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை
வைப்பில் வேறு ஒருவர் வைதிட கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் – திருமுறை6:13 3521/1,2

மேல்


தந்தையாய் (3)

தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை1:7 111/3
தந்தையாய் என்னுடைய தாயாய் தகை சான்ற – திருமுறை3:4 1981/1
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை3:5 2080/3

மேல்


தந்தையார் (12)

தாள் தலம் தரும் நமது அருள் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 784/4
தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 785/4
தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 786/4
தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 787/4
தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 788/4
தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 789/4
தாள் தலம் தரும் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 790/4
தடுக்க வேண்டி நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 791/4
சாகை நீத்து அருள் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 792/4
சசி எடுக்கும் நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 793/4
புத்தி அஞ்சேல் சற்றும் என் நெஞ்சமே சிற்பொது தந்தையார்
நித்தியம் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீ இனி நல் – திருமுறை6:88 4680/1,2
சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே – திருமுறை6:103 4863/4

மேல்


தந்தையும் (21)

பாரும் விசும்பும் அறிய எனை பயந்த தாயும் தந்தையும் நீ – திருமுறை1:5 83/1
தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே – திருமுறை1:27 342/3
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:69 1332/1
பொரு இல் அன்னையும் போக்கு அறு தந்தையும்
தரும வெள் விடை சாமி நின் நாமமே – திருமுறை4:9 2651/3,4
தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய் – திருமுறை4:15 2751/4
தாயும் தந்தையும் சற்குரு_நாதனும் – திருமுறை4:15 2767/1
தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும் – திருமுறை4:19 2797/1
நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே – திருமுறை5:1 3031/3
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்கு பேசிய தந்தையும் தாயும் – திருமுறை6:12 3386/2
சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 3486/2
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே – திருமுறை6:13 3487/3
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே – திருமுறை6:13 3488/3
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 3558/2
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில் – திருமுறை6:20 3634/1
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் – திருமுறை6:27 3747/1
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ – திருமுறை6:27 3749/4
தாயும் என் ஒருமை தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் – திருமுறை6:27 3750/1
தந்தையும் ஆகி தயவு செய் பாதம் – திருமுறை6:68 4332/2
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர் – திருமுறை6:92 4721/2
தாய் ஆகி என் உயிர் தந்தையும் ஆகி என் சற்குருவாய் – திருமுறை6:94 4741/1
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:142 5738/4

மேல்


தந்தையுமாய் (1)

தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:41 3906/1

மேல்


தந்தையே (88)

எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை1:1 4/3
தந்தையே வலிதாய தலைவ நீ – திருமுறை2:8 644/3
சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே – திருமுறை2:13 698/4
தந்தையே ஒற்றி தண் அமுதே என்றன் – திருமுறை2:48 1105/2
தாயானவனே என் தந்தையே அன்பர்-தமை – திருமுறை2:59 1216/2
தந்தையே தாயே தமரே என் சற்குருவே – திருமுறை2:60 1226/2
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:61 1237/3
தந்தையே என் அருமை தந்தையே தாயே என் – திருமுறை3:2 1962/559
தந்தையே என் அருமை தந்தையே தாயே என் – திருமுறை3:2 1962/559
என் தாயே என் தந்தையே – திருமுறை3:4 1970/4
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே – திருமுறை3:18 2501/23
தழை பொறுக்கும் சடை முடி தந்தையே – திருமுறை4:9 2660/4
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள் – திருமுறை5:10 3246/2
சாவுறா வகைக்கு என் செய கடவேன் தந்தையே எனை தாங்கிக்கொண்டு அருளே – திருமுறை6:5 3303/4
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3410/1
ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 3412/4
என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே – திருமுறை6:13 3413/4
தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3414/4
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3415/4
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே – திருமுறை6:13 3417/4
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3475/2
சார்ந்த பேர்_இன்ப தனி அரசு இயற்றும் தந்தையே தனி பெரும் தலைவா – திருமுறை6:13 3492/3
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா – திருமுறை6:13 3493/3
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்ப – திருமுறை6:13 3494/3
நிறைந்த சிற்சபையில் அருள் அரசு இயற்றும் நீதி நல் தந்தையே இனிமேல் – திருமுறை6:13 3495/3
தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால் – திருமுறை6:13 3496/3
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ – திருமுறை6:13 3497/4
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:13 3500/1
தனி பெரும் சோதி தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் – திருமுறை6:13 3515/1
தன்னை நேர் இல்லா தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே – திருமுறை6:13 3516/1
குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரை – திருமுறை6:13 3518/1
இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர் தந்தையே இந்த – திருமுறை6:13 3519/1
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் – திருமுறை6:13 3520/1
தன் நிகர் அறியா தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே – திருமுறை6:13 3526/1
தடுக்க அரும் கருணை தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ – திருமுறை6:14 3543/4
உளம் தரு கருணை தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ – திருமுறை6:14 3544/4
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:22 3669/2
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:22 3670/3
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:22 3681/2
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:22 3682/3
தனி துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே – திருமுறை6:34 3826/1
இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்ற நல் தந்தையே தாயே – திருமுறை6:34 3827/2
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:36 3842/1
சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே – திருமுறை6:36 3850/1
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:39 3888/3
என் உளம் பிரியா பேர்_ஒளி என்கோ என் உயிர் தந்தையே என்கோ – திருமுறை6:50 4023/1
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ – திருமுறை6:51 4024/2
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ – திருமுறை6:51 4024/2
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:57 4161/3
இன்பு எலாம் அளித்த என் தனி தந்தையே
எல்லா நன்மையும் என்றனக்கு அளித்த – திருமுறை6:81 4615/1116,1117
எல்லாம்_வல்ல சித்து என் தனி தந்தையே
நாயில் கடையேன் நலம் பெற காட்டிய – திருமுறை6:81 4615/1118,1119
தாயில் பெரிதும் தயவு உடை தந்தையே
அறிவு இலா பருவத்து அறிவு எனக்கு அளித்தே – திருமுறை6:81 4615/1120,1121
பிறிவு இலாது அமர்ந்த பேர்_அருள் தந்தையே
புல் நிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த – திருமுறை6:81 4615/1122,1123
தன் நிகர் இல்லா தனி பெரும் தந்தையே
அகத்தினும் புறத்தினும் அமர்ந்து அருள் ஜோதி – திருமுறை6:81 4615/1124,1125
சகத்தினில் எனக்கே தந்த மெய் தந்தையே
இணை_இலா களிப்புற்று இருந்திட எனக்கே – திருமுறை6:81 4615/1126,1127
துணை அடி சென்னியில் சூட்டிய தந்தையே
ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1128,1129
சோதி மா மகுடம் சூட்டிய தந்தையே
எட்டிரண்டு அறிவித்து எனை தனி ஏற்றி – திருமுறை6:81 4615/1130,1131
பட்டிமண்டபத்தில் பதித்த மெய் தந்தையே
தம் கோல் அளவு-அது தந்து அருள் ஜோதி – திருமுறை6:81 4615/1132,1133
செங்கோல் செலுத்து என செப்பிய தந்தையே
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1134,1135
என் பொருள் ஆக்கிய என் தனி தந்தையே
தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1136,1137
என் வடிவு ஆக்கிய என் தனி தந்தையே
தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில் – திருமுறை6:81 4615/1138,1139
என் சித்து ஆக்கிய என் தனி தந்தையே
தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும் – திருமுறை6:81 4615/1140,1141
என் வசம் ஆக்கிய என் உயிர் தந்தையே
தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை – திருமுறை6:81 4615/1142,1143
என் கையில் கொடுத்த என் தனி தந்தையே
தன்னையும் தன் அருள் சத்தியின் வடிவையும் – திருமுறை6:81 4615/1144,1145
என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் – திருமுறை6:81 4615/1146,1147
என்ன இயற்றிய என் தனி தந்தையே
தன் உரு என் உரு தன் உரை என் உரை – திருமுறை6:81 4615/1148,1149
என்ன இயற்றிய என் தனி தந்தையே
சதுர பேர்_அருள் தனி பெரும் தலைவன் என்று – திருமுறை6:81 4615/1150,1151
எதிர் அற்று ஓங்கிய என் உடை தந்தையே
மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே – திருமுறை6:81 4615/1152,1153
இன வாக்கு அருளிய என் உயிர் தந்தையே
உணர்ந்துணர்ந்து உணரினும் உணரா பெரு நிலை – திருமுறை6:81 4615/1154,1155
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே
துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும் – திருமுறை6:81 4615/1156,1157
பெரிய வாழ்வு அளித்த பெரும் தனி தந்தையே
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த – திருமுறை6:81 4615/1158,1159
பேறு அளித்து ஆண்ட பெருந்தகை தந்தையே
எவ்வகை திறத்தினும் எய்துதற்கு அரிதாம் – திருமுறை6:81 4615/1160,1161
அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே
இனி பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய – திருமுறை6:81 4615/1162,1163
தனி பெரும் தலைமை தந்தையே தந்தையே – திருமுறை6:81 4615/1164
தனி பெரும் தலைமை தந்தையே தந்தையே
பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து எனை – திருமுறை6:81 4615/1164,1165
தனியே என் அன்பு உடை தாயே சிற்றம்பலம் சார் தந்தையே
முனியேல் அருள்க அருள்க மெய்ஞ்ஞானம் முழுதையுமே – திருமுறை6:88 4679/3,4
சாகா_வரம் தந்த தயாநிதி தந்தையே நின் – திருமுறை6:91 4707/2
தாழாது எனை ஆட்கொண்டு அருளிய தந்தையே நின் – திருமுறை6:91 4710/1
தாயே எனை தந்த தயாநிதி தந்தையே இ – திருமுறை6:91 4714/1
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4885/4
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4894/4
தாயே எனக்கு தயவு புரிந்த தருண தந்தையே
தனியே நின்னை நினைக்க கிளர்வது எனது சிந்தையே – திருமுறை6:112 4980/1,2
கோது விண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே – திருமுறை6:115 5180/2
இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே – திருமுறை6:115 5181/2
தடுத்த மலத்தை கெடுத்து நலத்தை கொடுத்த கருணை தந்தையே
தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே – திருமுறை6:115 5214/1,2
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ – திருமுறை6:125 5421/2
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்று அழைக்க – திருமுறை6:129 5500/3

மேல்


தந்தையை (13)

தன்னுடை தேவை தந்தையை தாயை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 412/4
தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம் – திருமுறை3:6 2199/1
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை – திருமுறை4:5 2612/2
தண்ணிய விளக்கை தன் நிகர் இல்லா தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3959/4
தன் நிகர் இல்லா தலைவனை எனது தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3963/4
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியை – திருமுறை6:46 3964/2
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியை பாவியேன் உளத்தை – திருமுறை6:46 3965/2
தலைவனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3982/4
தனியனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3983/4
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4001/4
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:49 4013/2
தந்தையை கண்டேன் நான் சாகா_வரம் பெற்றேன் – திருமுறை6:107 4903/1
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:134 5589/1

மேல்


தந்தோம் (1)

அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:22 3676/3

மேல்


தந்தோய் (1)

மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே – திருமுறை3:6 2354/3

மேல்


தந்தோன் (1)

தந்தோன் எவனோ சதுமுகன் உண்டு என்பார்கள் – திருமுறை3:3 1965/1163

மேல்


தந்தோனே (1)

தருண சுடரே எனை ஈன்ற தாயே என்னை தந்தோனே
வருண படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் – திருமுறை6:19 3624/2,3

மேல்


தப்படி (1)

தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4719/1

மேல்


தப்பாடுவேன் (1)

தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை5:1 3033/4

மேல்


தப்பாத (2)

தப்பாத ஒளி வண்ணம் தந்து என்னை அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3206/4
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில் – திருமுறை6:100 4807/3

மேல்


தப்பாது (3)

தப்பாது அகம் மெலிய சஞ்சலத்தால் ஏங்குகின்ற – திருமுறை2:60 1223/3
செப்பாது செப்புறும் நம் தேசிகன் காண் தப்பாது
தீரா இடும்பை திரிபு என்பது யாதொன்றும் – திருமுறை3:3 1965/322,323
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:102 4849/2

மேல்


தப்பாமல் (1)

தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:32 3800/3

மேல்


தப்பாயின (1)

தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே – திருமுறை6:16 3581/2

மேல்


தப்பாலே (1)

தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலை தவிர்த்தே – திருமுறை6:111 4956/1

மேல்


தப்பிடாது (1)

தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீரெனில் சலித்து உளம் வெருவேன் – திருமுறை2:56 1184/3

மேல்


தப்பு (10)

தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
தப்பு இல் அன்பர் சேர் தணிகை வள்ளலே – திருமுறை1:10 159/4
தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீரெனில் சலித்து உளம் வெருவேன் – திருமுறை2:56 1184/3
ஒப்பாரியேனும் உடையேன் காண் தப்பு ஆய்ந்த – திருமுறை3:2 1962/826
தப்பு இலையே அவர் புன் தலை ஏட்டில் தவம் இலையே – திருமுறை3:6 2318/4
தப்பு இலாய் நினை வேறு உரைத்திட கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி – திருமுறை6:13 3521/3
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:50 4016/3
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4079/4
தருணத்துக்கு ஏற்றவா சொல்லி பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4720/1
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர் – திருமுறை6:138 5674/1

மேல்


தபோதனர் (1)

இறைவா திதித்தான் இறைவா மெய் தபோதனர் உள் – திருமுறை3:6 2379/3

மேல்


தபோப்ரசாதம் (1)

சபாபதி பாதம் தபோப்ரசாதம்
தயாநிதி போதம் சதோதய வேதம் – திருமுறை6:113 5120/1,2

மேல்


தம் (47)

போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை1:1 11/2
தம் தார் என்-பால் தந்தார் என்னை தந்தாரே – திருமுறை1:47 494/4
வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே – திருமுறை2:24 827/3
சைவ சிற்குணர் தம் உளம் மன்னிய – திருமுறை2:64 1273/1
வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய் கொள்ளியால் – திருமுறை2:76 1487/1
தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்க தந்தார் அல்லர் தயை_உடையார் – திருமுறை2:82 1567/2
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் – திருமுறை2:93 1696/1
சாதே மகிழ்வார் அடியாரை தம் போல் நினைப்பார் என்றாலும் – திருமுறை2:93 1706/2
ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம்
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1804/3,4
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1806/4
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை2:98 1807/3
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:99 1937/2
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய் தம் ஊன்றி – திருமுறை3:3 1965/92
செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர் – திருமுறை3:3 1965/134
தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம் – திருமுறை3:3 1965/270
தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும் – திருமுறை3:3 1965/283
மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் – திருமுறை3:3 1965/837
மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட – திருமுறை3:3 1965/838
மூவுலகும் சேர்த்து ஒரு தம் முன்தானையின் முடிவர் – திருமுறை3:3 1965/1149
பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை – திருமுறை3:3 1965/1345
சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய் கொண்டு பரதத்துவத்தின் – திருமுறை3:3 1965/1371
தம் பொருளை கண்டே சதானந்த வீட்டினிடை – திருமுறை3:3 1965/1383
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை3:5 2130/2
வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை3:6 2382/2
தம் பொருவு_இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – திருமுறை3:21 2509/2
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை4:15 2777/2
தம் அடியார் வருந்தில் அது சகியாது அ கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே – திருமுறை5:2 3137/1
தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியா தன்மையவாய் ஒருநாள் – திருமுறை5:2 3151/1
தம் சோதி வண பொருள் ஒன்று எனக்கு அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3203/4
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 3278/1
பெற்ற தம் பிள்ளை குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் – திருமுறை6:12 3387/1
சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன் – திருமுறை6:13 3516/2
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே – திருமுறை6:13 3517/1
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:56 4085/4
இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்த கதவை மூடு இவர் போவது இனி எங்கே – திருமுறை6:75 4498/2
தம் கோல் அளவு எனக்கு ஓதி சுத்த – திருமுறை6:80 4589/1
தம் கோல் அளவு-அது தந்து அருள் ஜோதி – திருமுறை6:81 4615/1133
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான் – திருமுறை6:90 4705/3
தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு – திருமுறை6:114 5156/1
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – திருமுறை6:114 5167/2
தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம் – திருமுறை6:116 5221/2
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே – திருமுறை6:125 5297/1
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞான – திருமுறை6:125 5298/1
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5627/4
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் – திருமுறை6:141 5704/1
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் – திருமுறை6:141 5704/1
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:142 5749/4

மேல்


தம்-பால் (1)

கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்கு சும்மா – திருமுறை3:6 2208/1

மேல்


தம்ப (1)

நில்லுங்கள் தம்ப நெறி போல் என பூவை – திருமுறை3:2 1962/131

மேல்


தம்பத்தில் (2)

ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி – திருமுறை6:13 3529/1
தம்பத்தில் ஏற்றிய ஜோதி அப்பால் – திருமுறை6:79 4573/1

மேல்


தம்பத்தின் (1)

விளங்கும் ஓர் தம்பத்தின் மேலுக்கு மேலே – திருமுறை6:80 4597/2

மேல்


தம்பத்து (2)

வல்லபத்தால் அந்த மா தம்பத்து ஏறி – திருமுறை6:109 4932/1
தழுவற்கு அரிய பெரிய துரிய தம்பத்து ஏறினேன் – திருமுறை6:112 5038/3

மேல்


தம்பதமாம் (1)

தம்பதமாம் புகழ் பாடினனே – திருமுறை6:113 5100/1

மேல்


தம்பதியை (1)

சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:134 5602/1

மேல்


தம்பம் (7)

தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:22 3656/3
வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே – திருமுறை6:39 3881/1
மன் வண சோதி தம்பம் ஒன்று அது மா வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல் – திருமுறை6:43 3928/2
ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்த பொன் தம்பமடி அம்மா – திருமுறை6:109 4927/1,2
பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட – திருமுறை6:109 4928/1
தனக்கு நிகர் இங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்று அதே – திருமுறை6:112 4964/1
இங்கு ஓர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே – திருமுறை6:112 4965/1

மேல்


தம்பமடி (2)

இசைந்த பொன் தம்பமடி அம்மா – திருமுறை6:109 4927/2
இசைந்த பொன் தம்பமடி – திருமுறை6:109 4927/3

மேல்


தம்பமாய் (1)

தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவை சிவ தருமத்தின் பயனை – திருமுறை2:23 816/2

மேல்


தம்பர (1)

தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர் – திருமுறை6:81 4615/97

மேல்


தம்பரம் (1)

தம்பரம் பதமே தனி சுகம் பதமே – திருமுறை6:81 4615/935

மேல்


தம்பலத்தே (1)

தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:59 4209/2

மேல்


தம்பலம் (2)

தம்பலம் பெறும் தையலார் கணால் – திருமுறை2:17 757/1
நல் தம்பலம் தருவாய் என்கின்றார் இந்த நானிலத்தே – திருமுறை6:100 4816/4

மேல்


தம்பி (1)

தம்பி தமையன் துணை ஆமோ தனையர் மனைவி வருவாரோ – திருமுறை1:49 520/2

மேல்


தம்பிரான் (5)

தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி – திருமுறை2:37 996/1
தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ என தருக்கொடும் இருந்தேன் – திருமுறை2:68 1320/1
தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை3:1 1960/48
தரை தலத்து எனை நீ எழுமையும் பிரியா தம்பிரான் அல்லையோ மனத்தை – திருமுறை6:13 3479/1
செயல் எல்லாம் தம்பிரான் செயல் அன்றே – திருமுறை6:125 5406/4

மேல்


தம்பிரானார் (1)

தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனை – திருமுறை2:95 1719/1

மேல்


தம்பிரானை (1)

சண் முகத்து எம்பெருமானை ஐங்கரனை நடராஜ தம்பிரானை
உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே – திருமுறை2:26 855/3,4

மேல்


தம்பிரானையே (1)

புரம் சுடும் தம்பிரானையே – திருமுறை2:17 756/4

மேல்


தம்மதம் (1)

தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும் – திருமுறை3:2 1962/536

மேல்


தம்மவர் (1)

தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை3:3 1965/1035

மேல்


தம்மானம் (1)

தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3207/4

மேல்


தம்முடைய (1)

ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:142 5807/2

மேல்


தம்மை (9)

உண்டாய உலகு உயிர்கள் தம்மை காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும் – திருமுறை1:6 96/1
தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி – திருமுறை2:77 1499/3
பொருந்தார் கொன்றை பொலன் பூம் தார் புனைந்தார் தம்மை புகழ்ந்தார்-கண் – திருமுறை2:82 1565/2
தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி – திருமுறை3:1 1960/36
தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல் – திருமுறை3:3 1965/1379
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை3:5 2163/1
அருள் அறியா சிறுதேவரும் தம்மை அடுத்தவர்கட்கு – திருமுறை3:6 2191/1
இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன் – திருமுறை4:15 2784/2
சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே – திருமுறை5:2 3147/4

மேல்


தம்மையும் (1)

தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் – திருமுறை6:141 5704/1

மேல்


தம்மையே (2)

தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனி துணை என்கோ – திருமுறை6:50 4015/3
சிவமே நின்னை பொதுவில் கண்ட செல்வர் தம்மையே
தேவர் கண்டுகொண்டு வணங்குகின்றார் இம்மையே – திருமுறை6:112 5053/1,2

மேல்


தமக்காம் (1)

தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம்
வாது அகற்றி உண்மை மரபு அளித்து வஞ்ச மல – திருமுறை3:3 1965/270,271

மேல்


தமக்கு (5)

சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்கு தாதையனார் – திருமுறை2:88 1652/1
வாழியுற்ற வானோரும் வந்து தமக்கு இரண்டோடு – திருமுறை3:3 1965/99
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 3282/2
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 3477/4
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் – திருமுறை6:137 5629/3

மேல்


தமக்கும் (2)

தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் – திருமுறை2:91 1679/3
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே – திருமுறை4:10 2680/4

மேல்


தமக்குள் (1)

தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை3:1 1960/60

மேல்


தமது (7)

நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனை தமது
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1542/3,4
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம் – திருமுறை2:82 1569/3
பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனை – திருமுறை2:82 1570/1
தளி தார் சோலை ஒற்றியிடை தமது வடிவம் காட்டி உடன் – திருமுறை2:88 1654/2
பாரார் புகழும் திருவொற்றி பரமர் தமது தோள் அணைய – திருமுறை2:89 1658/3
தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை – திருமுறை2:95 1720/1
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை4:3 2597/1

மேல்


தமம் (1)

மா தமம் கை உள்ளம் மருவி பிரியாத – திருமுறை3:2 1962/291

மேல்


தமமே (1)

இ படக மாயை இருள் தமமே என்னும் ஒரு – திருமுறை3:3 1965/1059

மேல்


தமர் (6)

தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும் – திருமுறை1:30 360/2
தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையா – திருமுறை2:28 869/1
என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ – திருமுறை2:28 872/3
நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன் – திருமுறை2:28 873/2
நான்ற நெஞ்சகனேன் நமன்_தமர் வரும் நாள் நாணுவது அன்றி என் செய்கேன் – திருமுறை2:28 874/2
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை4:1 2579/1

மேல்


தமராய் (1)

தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை1:7 111/3

மேல்


தமரால் (1)

படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை – திருமுறை2:32 913/1

மேல்


தமரிடை (1)

தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1052/4

மேல்


தமரினை (1)

தாயை அப்பனை தமரினை விட்டு உனை சார்ந்தவர்க்கு அருள்கின்றோய் – திருமுறை1:9 150/3

மேல்


தமரும் (3)

தாயும் அப்பனும் தமரும் நட்புமாய் தண் அருள்_கடல் தந்த வள்ளலே – திருமுறை1:8 138/2
தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனை தழுவுதல் ஒழிவார் – திருமுறை2:69 1334/1
தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1665/4

மேல்


தமரே (2)

சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே – திருமுறை1:23 306/2
தந்தையே தாயே தமரே என் சற்குருவே – திருமுறை2:60 1226/2

மேல்


தமலம் (1)

தமலம் அகன்ற குற பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே – திருமுறை2:87 1641/4

மேல்


தமன் (1)

இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை5:1 3032/3

மேல்


தமனிய (1)

சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:38 998/3

மேல்


தமி (1)

சான்றுகொள்வாய் நினை நம்பி நின்றேன் இ தமி அடியேன் – திருமுறை2:2 582/2

மேல்


தமியள் (1)

தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:137 5667/4

மேல்


தமியளாக (1)

சந்துபொறுத்துவார் அறியேன் தமியளாக தளர்கின்றேன் – திருமுறை2:86 1615/3

மேல்


தமியன் (1)

தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:47 1096/2

மேல்


தமியனுக்கே (1)

தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே
ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே – திருமுறை2:75 1385/3,4

மேல்


தமியனேன் (7)

தன்மை அன்று அது தருமமும் அன்றால் தமியனேன் இன்னும் சாற்றுவது என்னே – திருமுறை2:41 1030/3
சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசை தயவுகொண்டு என்னை – திருமுறை2:69 1332/3
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை4:3 2596/3
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தை தமியனேன் மீளவும் கண்டே – திருமுறை6:13 3451/3
தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி – திருமுறை6:36 3844/1
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனி துணை என்கோ – திருமுறை6:50 4015/3
தனி பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் – திருமுறை6:125 5431/2

மேல்


தமியனேன்-தனை (1)

சுதந்தரமே அடுத்த இ தருணம் தமியனேன்-தனை பல துயரும் – திருமுறை6:13 3483/2

மேல்


தமியனேன்-தனையும் (1)

தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும்
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1338/3,4

மேல்


தமியனேனுக்கே (1)

தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் – திருமுறை2:51 1132/3

மேல்


தமியனேனே (1)

சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இ தமியனேனே – திருமுறை4:15 2736/4

மேல்


தமியனேனை (1)

தழைத்தானை தன்னை ஒப்பார்_இல்லாதானை தானே_தான்_ஆனானை தமியனேனை
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:45 3952/1,2

மேல்


தமியேற்கு (1)

தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற்கு இணையோ சடமான – திருமுறை1:43 466/3

மேல்


தமியேன் (15)

எனக்கே அருள் இ தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல் – திருமுறை1:3 54/2
பஞ்சில் தமியேன் படும் பாட்டை பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே – திருமுறை1:13 205/4
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை1:37 409/3
தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன்
கிளைத்த வான் கங்கை நதி சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே – திருமுறை2:6 628/3,4
ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன்
ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே – திருமுறை2:14 708/3,4
அந்தோ ஒரு தமியேன் மட்டும் வாடல் அருட்கு அழகோ – திருமுறை2:75 1454/2
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – திருமுறை2:96 1754/1
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – திருமுறை2:98 1842/1
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – திருமுறை2:101 1940/3
தான் பாட கேட்டு தமியேன் களிக்கும் முன்னம் – திருமுறை3:3 1965/371
தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய் – திருமுறை3:21 2511/3
தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை4:3 2595/2
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு – திருமுறை5:1 3043/1
சாமத்து இரவில் எழுந்தருளி தமியேன் தூக்கம் தடுத்து மயல் – திருமுறை6:19 3629/1
தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:45 3951/1

மேல்


தமியேன்-தன்னை (1)

தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னை சார்ந்திலரே – திருமுறை2:86 1623/2

மேல்


தமியேன்-தனை (1)

தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இ தாழ்வு அகற்றி – திருமுறை6:7 3340/3

மேல்


தமியேனே (1)

தள்ள தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே – திருமுறை3:10 2467/4

மேல்


தமியேனை (2)

சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ – திருமுறை1:7 110/2
தரித்தாய் அடியேன் பிழை பொறுக்க தகும் காண் துன்பம் தமியேனை
அரித்தால் கண்டு இங்கு இரங்காமை அந்தோ அருளுக்கு அழகேயோ – திருமுறை2:1 573/3,4

மேல்


தமிழ் (20)

சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என் – திருமுறை1:15 228/1
தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை – திருமுறை1:22 291/2
பாடு ஏந்தும் அறிஞர் தமிழ் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்று – திருமுறை1:52 556/2
ஏழியல் பண் பெற்று அமுதோடு அளாவி இலங்கு தமிழ்
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்ட கிளர்ந்த நல் சீர் – திருமுறை2:24 827/1,2
வடிக்குறும் தமிழ் கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 875/4
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 888/4
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 891/4
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 892/4
புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1085/4
பூவாய் மலர் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ்
பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய் – திருமுறை2:75 1469/1,2
வடிக்கும் தமிழ் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில் – திருமுறை2:78 1505/1
வல்ல தமிழ் புலவர் மன்னி வணங்கு திருநல்லம் – திருமுறை3:2 1962/197
பண் நீர்மை கொண்ட தமிழ் பா_மாலையால் துதித்து – திருமுறை3:2 1962/605
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து – திருமுறை3:6 2200/2
நால்வரும் செய் தமிழ் கேட்டு புறத்தில் நடக்க சற்றே – திருமுறை3:6 2332/2
சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்_கொடியை சரச்சுவதி-தன்னை அன்பர் – திருமுறை3:12 2472/1
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை4:21 2802/1
அன்புறு நிலையால் திரு_நெறி தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே – திருமுறை5:9 3234/2
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் – திருமுறை5:12 3257/3

மேல்


தமிழ்_கொடியை (1)

சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்_கொடியை சரச்சுவதி-தன்னை அன்பர் – திருமுறை3:12 2472/1

மேல்


தமிழ்_மறைக்கே (1)

திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1

மேல்


தமிழ்_மறையாம் (1)

திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை4:21 2802/1

மேல்


தமிழால் (1)

பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும் – திருமுறை2:60 1225/1

மேல்


தமை (12)

இந்தா என தருவார் தமை இரந்தார்களுக்கு எல்லாம் – திருமுறை1:30 363/3
மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு அன்றோ – திருமுறை2:1 574/3
புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அ புதை மறந்தாலும் – திருமுறை2:23 821/3
ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு – திருமுறை2:62 1245/2
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் – திருமுறை2:93 1705/2
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமை காட்டி – திருமுறை2:98 1808/3
எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி – திருமுறை3:5 2129/1
பை உரைத்து ஆடும் பணி புயத்தோய் தமை பாடுகின்றோர் – திருமுறை3:6 2228/1
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை – திருமுறை6:13 3533/2
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை – திருமுறை6:46 3972/2
அருள் அறியார் தமை அறியார் எம்மையும் – திருமுறை6:81 4615/993
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:142 5771/1

மேல்


தமை_அறியார் (1)

தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:142 5771/1

மேல்


தமைத்தாம் (1)

அப்பால் அருள் கண்டு அருளால் தமைத்தாம் கண்டு – திருமுறை3:3 1965/1365

மேல்


தமையன் (1)

தம்பி தமையன் துணை ஆமோ தனையர் மனைவி வருவாரோ – திருமுறை1:49 520/2

மேல்


தயங்க (1)

தகையுறு முதலா அணங்கு அடையாக தயங்க மற்று அதுஅது கருவி – திருமுறை6:43 3930/3

மேல்


தயங்கவே (1)

இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே
யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே – திருமுறை6:112 4966/1,2

மேல்


தயங்காநின்ற (1)

சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகி தானவராய் வானவராய் தயங்காநின்ற
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா – திருமுறை3:5 2090/2,3

மேல்


தயங்கி (1)

தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ – திருமுறை3:5 2146/2

மேல்


தயங்கு (1)

ஏலும் தயங்கு என்னும் ஏவற்கு எதிர்மறைதான் – திருமுறை1:52 570/1

மேல்


தயங்குகின்றாயே (1)

சண்ட வெம் பவ பிணியினால் தந்தை தாய் இலார் என தயங்குகின்றாயே
மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:20 787/1,2

மேல்


தயங்குகின்றேன் (2)

தரை சேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே – திருமுறை1:11 185/4
தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி – திருமுறை3:2 1962/808

மேல்


தயங்கும் (1)

தயங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா தனி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3858/4

மேல்


தயங்குவமே (1)

தாதை அம் சேவடி கீழ் குடியாக தயங்குவமே – திருமுறை1:34 379/4

மேல்


தயங்குவேனே (1)

தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்து தயங்குவேனே
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் – திருமுறை1:7 129/2,3

மேல்


தயவால் (6)

பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் – திருமுறை6:60 4212/3
சின்ன வயதில் என்னை சேர்ந்தார் புன்னகையோடு சென்றார் தயவால் இன்று வந்தார் இவர்க்கு ஆர் ஈடு – திருமுறை6:75 4500/1
பெரும் தயவால் எனை பெற்ற நல் தாயே – திருமுறை6:81 4615/1074
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:83 4627/1
தவமே புரிகின்றார் எல்லாரும் காண தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி – திருமுறை6:111 4958/3
தேடா கரும சித்தி எலாம் திகழ தயவால் தெரிவித்த – திருமுறை6:126 5461/3

மேல்


தயவிலே (1)

என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே – திருமுறை6:22 3652/1

மேல்


தயவின் (1)

தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:102 4850/2

மேல்


தயவினால் (1)

சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியை தயவினால் தருக – திருமுறை6:86 4664/3

மேல்


தயவினில் (1)

சத்திய நிலை-தனை தயவினில் தந்தனை – திருமுறை6:81 4615/1586

மேல்


தயவினை (1)

சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே – திருமுறை5:2 3147/4

மேல்


தயவினொடு (2)

தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க என தனி திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3106/3
தம் அடியார் வருந்தில் அது சகியாது அ கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே – திருமுறை5:2 3137/1

மேல்


தயவினொடும் (1)

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கி சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் – திருமுறை6:125 5452/1

மேல்


தயவு (53)

தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள் – திருமுறை1:6 100/3
தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ – திருமுறை2:1 576/3
தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே – திருமுறை2:12 687/4
தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 786/4
மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திட தக்கது அன்று இலை காண் – திருமுறை2:57 1194/3
தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் – திருமுறை2:57 1195/2
தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ என தருக்கொடும் இருந்தேன் – திருமுறை2:68 1320/1
தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் – திருமுறை2:68 1328/1
தாயே மிகவும் தயவு_உடையாள் என சாற்றுவர் இ – திருமுறை2:75 1464/1
போதனைசெய்தாலும் எனை போக்கிவிடேல் நீ தயவு
சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க – திருமுறை3:2 1962/832,833
தாயில் வளர்க்கும் தயவு உடைய நம் பெருமான் – திருமுறை3:3 1965/1313
சற்றே இரங்கி தயவு செய்தால் ஆகாதோ – திருமுறை4:8 2642/4
தாய்_அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே – திருமுறை4:8 2646/4
பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே – திருமுறை4:10 2665/4
இன்னம் தயவு வரவிலையா உனக்கு என் மீதில் – திருமுறை4:34 2986/1
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை4:38 3012/3
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை5:8 3218/3
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை5:8 3224/4
தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல் – திருமுறை6:7 3335/3
தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 3346/2
சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 3351/2
வயம் தர கருதி தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3540/4
நடு தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3575/4
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர் – திருமுறை6:17 3595/3
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்த பொருத்திய தயவு உடை புண்ணிய பொருளே – திருமுறை6:23 3687/3
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3688/4
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:23 3691/1
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3695/4
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3779/4
தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:31 3790/1
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:32 3800/3
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:32 3805/3
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:32 3806/3
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4190/4
நடு தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள் – திருமுறை6:58 4195/3
மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள் – திருமுறை6:58 4197/1
தந்தையும் ஆகி தயவு செய் பாதம் – திருமுறை6:68 4332/2
தான் ஆகி ஆள தயவு செய் ஜோதி – திருமுறை6:79 4584/4
ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு
ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/107,108
சத்தியை அளித்த தயவு உடை தாயே – திருமுறை6:81 4615/1094
தன்ன என்று ஆக்கிய தயவு உடை தாயே – திருமுறை6:81 4615/1108
தரியாது அணைத்த தயவு உடை தாயே – திருமுறை6:81 4615/1110
தாயில் பெரிதும் தயவு உடை தந்தையே – திருமுறை6:81 4615/1120
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
தன் இயல் ஆகி கலந்து இ தருணம் தயவு செய்தாய் – திருமுறை6:89 4695/3
தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:96 4765/3
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே – திருமுறை6:112 4971/1
தாயே எனக்கு தயவு புரிந்த தருண தந்தையே – திருமுறை6:112 4980/1
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக்கு அரியது அரியதே – திருமுறை6:112 5009/2
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் – திருமுறை6:125 5363/3
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:125 5420/4
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவு அறியா – திருமுறை6:136 5620/3

மேல்


தயவு-தான் (1)

தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் – திருமுறை4:15 2780/3

மேல்


தயவு_இலர் (1)

நடு தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள் – திருமுறை6:58 4195/3

மேல்


தயவு_இலேன் (1)

சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 3351/2

மேல்


தயவு_உடையவரே (1)

தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:31 3790/1,2

மேல்


தயவு_உடையவன் (1)

தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் – திருமுறை2:68 1328/1

மேல்


தயவு_உடையாய் (3)

அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை4:38 3012/3
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:32 3805/3
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே – திருமுறை6:32 3806/3

மேல்


தயவு_உடையாள் (2)

தாயே மிகவும் தயவு_உடையாள் என சாற்றுவர் இ – திருமுறை2:75 1464/1
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1

மேல்


தயவு_உடையான் (1)

தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர் – திருமுறை6:17 3595/3

மேல்


தயவு_உடையோய் (1)

தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:32 3800/3

மேல்


தயவுகொண்டு (1)

சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசை தயவுகொண்டு என்னை – திருமுறை2:69 1332/3

மேல்


தயவுடன் (2)

தாவி நடந்து இரவின் மனை கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்து தக்கது ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3153/3
தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் – திருமுறை6:102 4851/2

மேல்


தயவும் (2)

தாய்க்கு கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த – திருமுறை3:6 2292/2
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:125 5420/4

மேல்


தயவே (2)

என் பெரும் தயவே என் பெரும் கதியே – திருமுறை6:81 4615/1446
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:125 5420/4

மேல்


தயவை (11)

வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:22 3683/3
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:32 3805/3
தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:36 3849/4
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:83 4629/3
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும் – திருமுறை6:90 4703/3
எடுத்தாய் தயவை வியவேன் – திருமுறை6:97 4770/4
தாங்கி தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே – திருமுறை6:112 4979/2
எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே – திருமுறை6:112 4996/4
உடையாய் எனக்கு புரிந்த தயவை உன்ன உன்னவே – திருமுறை6:112 4999/1
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவை
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:125 5420/3,4
தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள் – திருமுறை6:139 5682/2

மேல்


தயவையே (1)

சாகா கலையை எனக்கு பயிற்றி தந்த தயவையே
சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே – திருமுறை6:112 4977/3,4

மேல்


தயா (2)

நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/4
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா – திருமுறை6:115 5217/1

மேல்


தயாநிதி (11)

ஒல்லையே நஞ்சு அனைத்தும் உண்ட தயாநிதி நீ – திருமுறை2:16 752/1
சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன் – திருமுறை4:7 2637/2
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே – திருமுறை6:12 3409/2
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3475/2
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை – திருமுறை6:13 3533/2
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:50 4016/3
சத்திய ஞான தயாநிதி பாதம் – திருமுறை6:68 4331/4
தான் ஆக்கி கொண்ட தயாநிதி ஜோதி – திருமுறை6:79 4553/4
சாகா_வரம் தந்த தயாநிதி தந்தையே நின் – திருமுறை6:91 4707/2
தாயே எனை தந்த தயாநிதி தந்தையே இ – திருமுறை6:91 4714/1
தயாநிதி போதம் சதோதய வேதம் – திருமுறை6:113 5120/2

மேல்


தயாநிதி-தன்னை (1)

தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியை தயாநிதி-தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும் – திருமுறை6:46 3960/2,3

மேல்


தயாநிதியே (25)

தருவே தணிகை தயாநிதியே துன்ப சாகரமாம் – திருமுறை1:3 53/3
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 472/4
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 478/4
தட்டு இலா குணத்தோர் புகழ்செயும் குகனை தந்து அருள்தரும் தயாநிதியே – திருமுறை2:13 702/4
தாயினும் நல்லவனே ஒற்றி மேவும் தயாநிதியே – திருமுறை2:62 1247/4
சேர் தயாநிதியே மங்காது – திருமுறை3:2 1962/480
சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம் தயாநிதியே – திருமுறை3:6 2261/4
தானே எனக்கு துணைசெயல் வேண்டும் தயாநிதியே
கோனே கரும்பின் சுவையே செம் பாலொடு கூட்டும் நறும் – திருமுறை3:7 2407/2,3
தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே – திருமுறை4:15 2748/4
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை4:38 3010/1
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை5:3 3160/2
தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே
எப்பாலவரும் புகழ்ந்து ஏத்தும் இறைவா எல்லாம்_வல்லோனே – திருமுறை6:16 3581/2,3
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள் – திருமுறை6:35 3835/3
தண் ஏர் ஒண் மதியே எனை தந்த தயாநிதியே
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே – திருமுறை6:63 4253/3,4
தன் நேர் இல்லவனே எனை தந்த தயாநிதியே
மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே – திருமுறை6:64 4269/1,2
தளியே அம்பலத்தே நடம் செய்யும் தயாநிதியே
அளியே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4270/3,4
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே – திருமுறை6:84 4635/2
தலத்தே அருள்_பெரும்_சோதி அப்பா என் தயாநிதியே – திருமுறை6:89 4692/4
நல் வரம் ஈயும் தயாநிதியே – திருமுறை6:113 5107/2
தீன தயாநிதியே பர தேவி உமாபதியே – திருமுறை6:113 5151/2
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே – திருமுறை6:118 5249/1
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய் துணையே – திருமுறை6:125 5423/4
தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான் – திருமுறை6:125 5448/1,2
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/3
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4

மேல்


தயாநிதியை (5)

தள்ள வந்து அருள்செய்திடும் தயாநிதியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 419/4
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியை
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:46 3966/2,3
கொடி வளர் இடத்து பெரும் தயாநிதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3975/4
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:49 4013/2
அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியை
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5590/3,4

மேல்


தயாள (1)

தானாக்கிக்கொண்ட தயாள மருந்து – திருமுறை3:9 2433/4

மேல்


தயாளன் (5)

தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக – திருமுறை3:3 1965/290
பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தை – திருமுறை3:3 1965/292
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு – திருமுறை3:3 1965/294
சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில் – திருமுறை3:3 1965/296
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய – திருமுறை3:3 1965/298

மேல்


தயாளு (1)

தான் சொல்லும் குற்றம் குணமாக கொள்ளும் தயாளு என்றே – திருமுறை3:6 2181/2

மேல்


தயானந்த (1)

பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம் – திருமுறை3:1 1960/28

மேல்


தயிர் (3)

தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:46 1086/1
மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு – திருமுறை3:5 2144/1
மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம் – திருமுறை3:6 2359/1

மேல்


தயிரிலே (2)

நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடா தயிரிலே நெகிழ்ந்த – திருமுறை6:9 3355/3
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த – திருமுறை6:9 3359/2

மேல்


தயிரை (1)

உறியிலே தயிரை திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ – திருமுறை6:9 3356/1

மேல்


தயிலம் (1)

நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்ற சங்கீதமும் நடமும் – திருமுறை6:13 3459/3

மேல்


தயேந்திரர் (1)

தயேந்திரர் உள்ள தடம் போல் இலங்கும் – திருமுறை3:2 1962/13

மேல்


தயை (12)

தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர் தாகமுற்றேன் தயை செய்வாயோ – திருமுறை1:7 116/2
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ – திருமுறை1:7 127/2
நிலை அறிந்தும் ஐயகோ இன்னும் தயை இலாது இருந்தனை என்னே – திருமுறை1:36 397/2
சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் – திருமுறை2:39 1011/1
தனியனே ஒற்றி தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே – திருமுறை2:47 1089/4
தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்க தந்தார் அல்லர் தயை_உடையார் – திருமுறை2:82 1567/2
அப்பா நின் பொன் அருள் என் மேல் தயை செய்து அளித்திலையேல் – திருமுறை4:6 2622/1
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:57 4163/1
தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே – திருமுறை6:62 4249/1
தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே – திருமுறை6:62 4249/1
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4
சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே – திருமுறை6:125 5434/1

மேல்


தயை_இலி (2)

சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் – திருமுறை2:39 1011/1
தனியனே ஒற்றி தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே – திருமுறை2:47 1089/4

மேல்


தயை_உடையார் (2)

தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்க தந்தார் அல்லர் தயை_உடையார்
சந்து ஆர் சோலை வளர் ஒற்றி தலத்தார் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1567/2,3
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:57 4163/1

மேல்


தயையே (2)

சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே
புத்து எலாம் நீக்கி பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3873/3,4
தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே – திருமுறை6:62 4249/1

மேல்


தர்க்கவாதம் (1)

வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை1:1 10/2

மேல்


தர (34)

தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை1:37 409/3
மன்று ஏர் தணிகையில் நின்றீர் கதி தர வந்தீரோ – திருமுறை1:47 503/1
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே – திருமுறை2:24 825/3
உய்வதே தர கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே – திருமுறை2:38 999/4
தாகம் உடையார் இவர்-தமக்கு தண்ணீர் தர நின்றனை அழைத்தேன் – திருமுறை2:98 1922/2
வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை3:1 1960/69
எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மை பதம் – திருமுறை3:1 1960/109
நன்மை தர பெற்ற நற்றாய் காண் இம்மை-தனில் – திருமுறை3:3 1965/350
நல் அமுதம் சிவை தான் தர கொண்டு நின் நல் செவிக்கு – திருமுறை3:6 2301/1
ஒளிவே தர திருவுள்ளம் செய்வாய் அன்பர் உள்ளம் என்னும் – திருமுறை3:7 2416/2
தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ – திருமுறை3:24 2549/3
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் – திருமுறை4:15 2731/1
ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3085/4
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3118/4
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை5:6 3193/2
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்ததிலையேல் – திருமுறை5:6 3194/2
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
வயம் தர கருதி தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3540/4
தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமய – திருமுறை6:39 3882/1
சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே – திருமுறை6:64 4268/2
இன்பம் தர இங்கு வாரீர் – திருமுறை6:70 4360/3
உண்டி தர இங்கு வாரீர் – திருமுறை6:70 4402/3
எண் தர முடியாது இலங்கிய பற்பல – திருமுறை6:81 4615/225
அவை தர வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/354
உய் தர அமுதம் உதவி என் உளத்தே – திருமுறை6:81 4615/1513
நலம் தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே – திருமுறை6:81 4615/1525
எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள் – திருமுறை6:81 4615/1545
இருள் நச்சு அறுத்து அமுதம் தர வல்லீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4720/4
தலைவா எனக்கு கருணை அமுதம் தர இ தலத்திலே – திருமுறை6:112 4998/1
அருள் அமுதம் தர வாவாவா – திருமுறை6:113 5088/2
அகண்ட வேத சிரகர தர பலிதா – திருமுறை6:113 5137/2
சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட – திருமுறை6:114 5172/1
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:137 5667/4
துரிய பதம் கடந்த பெரும் சோதி வருகின்றார் சுக வடிவம் தர உயிர்க்கு துணைவர் வருகின்றார் – திருமுறை6:142 5762/1

மேல்


தரணி (1)

தரும் தார் காம மருந்து ஆர் இ தரணி இடத்தே தருவாரே – திருமுறை2:82 1565/4

மேல்


தரத்தது (1)

தனித்து கரைந்த எனது கருத்தின் தரத்தது அல்லவே – திருமுறை6:112 4989/4

மேல்


தரத்தவா (1)

தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3730/4

மேல்


தரத்தனே (1)

வானம் ஒத்த தரத்தனே வாத வித்தை வரத்தனே – திருமுறை6:115 5182/2

மேல்


தரத்தில் (2)

தரத்தில் என் உளத்தை கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 3465/4
தாவி போகப்போக நூலின் தரத்தில் நின்றதே – திருமுறை6:112 4964/2

மேல்


தரத்தின் (1)

முன் தரத்தின் எல்லாம் முடித்துக்கொடுக்கின்றாய் – திருமுறை6:125 5405/2

மேல்


தரத்தினால் (1)

எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால் – திருமுறை6:82 4619/2

மேல்


தரத்து (2)

தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே – திருமுறை6:112 5048/2
எவ்வணத்து அறிவேன் எங்ஙனம் புகல்வேன் என் தரத்து இயலுவதேயோ – திருமுறை6:125 5359/3

மேல்


தரத்துக்கான (1)

ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ – திருமுறை6:142 5793/3

மேல்


தரத்துக்கு (1)

என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் – திருமுறை6:125 5405/1

மேல்


தரத்தேன் (1)

தடி எடுக்க காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இ தரத்தேன் இங்கே – திருமுறை6:10 3368/2

மேல்


தரத்தை (6)

தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை5:4 3178/4
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3777/4
காரண வரத்தை காரிய தரத்தை காரிய_காரண கருவை – திருமுறை6:46 3970/2
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும் – திருமுறை6:125 5405/3
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய் – திருமுறை6:125 5405/4
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5744/3

மேல்


தரப்பெற்றது (1)

பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே – திருமுறை4:6 2624/3

மேல்


தரம் (39)

தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
தரம் கொள் உலக மயல் அகல தாழ்ந்து உள் உருக அழுதழுது – திருமுறை1:23 301/3
தரம் கிளர் அருணகிரிக்கு அருள்பவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 413/4
தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் – திருமுறை3:1 1960/33
வானவர்_கோன் மேல்_நாளில் தரம் அறியாது இகழ்ந்துவிட விரைவில் சென்று – திருமுறை3:21 2513/1
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – திருமுறை4:4 2605/2
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை5:3 3169/2
இலகிய எனக்கு உள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும் தரம் இலாமையினான் – திருமுறை5:9 3226/2
தரம் பெற என் புகல்வேன் நான் தனி தலைமை பெருந்தகையே – திருமுறை5:11 3255/4
சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 3320/1
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 3321/1
சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன் – திருமுறை6:19 3627/3
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:23 3691/1
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:24 3712/2
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:26 3738/2
புக தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல் – திருமுறை6:43 3927/3
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:47 3991/3
பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவை பார்ப்பதற்கு தரம்_இல்லீர் என்ற அதனாலோ – திருமுறை6:60 4231/1
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே – திருமுறை6:62 4246/2
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே – திருமுறை6:62 4246/2
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் – திருமுறை6:74 4491/1
தரம் கொள் பொன் பரமே தனி பெரும் பரமே – திருமுறை6:81 4615/928
சாகா கல்வியின் தரம் எலாம் கற்பித்து – திருமுறை6:81 4615/1065
தன்னை தழுவுறு தரம் சிறிது அறியா – திருமுறை6:81 4615/1195
தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே – திருமுறை6:81 4615/1485
சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்தி – திருமுறை6:81 4615/1567
சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:95 4748/1
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
புணர்ந்த நின் அருளே அறியும் நான் அறிந்து புகன்றிடும் தரம் சிறிது உளனோ – திருமுறை6:125 5360/3
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி – திருமுறை6:125 5429/1
சாகாத கல்வி தரம் அறிதல் வேண்டும் என்றும் – திருமுறை6:129 5517/1
சாமாந்தர் ஆகா தரம் பெறவே காமாந்தகாரத்தை – திருமுறை6:129 5530/2
சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர் – திருமுறை6:132 5559/1
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:140 5699/4
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:140 5700/2
கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:142 5794/3
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:142 5796/2
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ – திருமுறை6:142 5799/2

மேல்


தரம்_இல்லீர் (1)

பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவை பார்ப்பதற்கு தரம்_இல்லீர் என்ற அதனாலோ – திருமுறை6:60 4231/1

மேல்


தரம்_இல்லேன் (1)

சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன்
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இ சீர் கிடைத்தது எவ்வாறே – திருமுறை6:19 3627/3,4

மேல்


தரமாம் (1)

சன்மமே தோற்றும் தரமாம் திரம் அளித்த – திருமுறை3:3 1965/1279

மேல்


தரமாய் (1)

தரமாய் பரப்பிரமம்-தானாய் வரமாய – திருமுறை3:3 1965/38

மேல்


தரமானது (1)

தரமானது சற்றும் குறித்திலை சாமி நின்னை – திருமுறை6:91 4713/3

மேல்


தரமும் (3)

குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்கு கொடுத்து உளே விளங்கு சற்குருவே – திருமுறை6:13 3417/2
புடம் படா தரமும் விடம் படா திறமும் – திருமுறை6:81 4615/1347
தலையும் அறியும் தரமும் கொடுத்தான் – திருமுறை6:129 5494/3

மேல்


தரமுற (1)

தரமுற விளங்கும் சாந்த சற்குருவே – திருமுறை6:81 4615/1048

மேல்


தரமே (3)

புத பெரு வரமே புகற்கு அரும் தரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3888/4
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே – திருமுறை6:62 4246/2
என் பெரு வரமே என் பெரும் தரமே
என் பெரு நெறியே என் பெரு நிலையே – திருமுறை6:81 4615/1443,1444

மேல்


தரமோ (2)

தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி – திருமுறை6:137 5667/4
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ
துலங்கும் அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ சொல் அளவோ பொருள் அளவோ துன்னும் அறிவு அளவோ – திருமுறை6:140 5701/1,2

மேல்


தரல் (5)

பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அ பலி யாது என்றேன் நின் – திருமுறை2:98 1779/3
நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னை – திருமுறை3:6 2231/2
நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி – திருமுறை4:2 2590/1
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:56 4086/2
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:125 5366/2

மேல்


தரவும் (2)

தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும் – திருமுறை6:12 3407/2
எல்லை_இல் இன்பம் தரவும் நல்ல சமயம்-தான் இது – திருமுறை6:73 4486/3

மேல்


தரவே (1)

பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே
நணியே தணிகைக்கு வா என ஓர் மொழி நல்குவையே – திருமுறை1:3 46/3,4

மேல்


தரள (2)

தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 193/4
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1

மேல்


தரற்கு (2)

எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று – திருமுறை3:6 2285/3
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உரு கொண்டு பொன் பொதுவில் – திருமுறை6:43 3933/3

மேல்


தராது (1)

சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1

மேல்


தரிக்க (4)

தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை3:5 2134/4
சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 3621/4
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:32 3801/1

மேல்


தரிக்க_மாட்டேன் (2)

சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 3621/4
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன்
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:32 3801/1,2

மேல்


தரிக்கலன் (3)

பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:27 3741/4
ஏன் என வினவாது இருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கலன் இனியே – திருமுறை6:27 3745/4
நல்லை இன்று அலது நாளை என்றிடிலோ நான் உயிர் தரிக்கலன் அரசே – திருமுறை6:27 3752/4

மேல்


தரிக்கலேன் (1)

பிரிந்து இனி சிறிதும் தரிக்கலேன் பிரிவை பேசினும் நெய் விடும் தீ போல் – திருமுறை6:34 3823/1

மேல்


தரிக்கிலேன் (6)

தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ – திருமுறை6:13 3542/2
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ – திருமுறை6:13 3542/2
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ – திருமுறை6:13 3542/2
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ – திருமுறை6:13 3542/2
ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன்
ஏன்றுகொள்வீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4408/1,2
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்த குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய் – திருமுறை6:125 5382/4

மேல்


தரிக்குமோ (1)

வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 3521/4

மேல்


தரிசனத்து (1)

அரிசிற்கரை_புத்தூரானே தரிசனத்து எக்காலும் – திருமுறை3:2 1962/262

மேல்


தரிசனம் (2)

பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம் – திருமுறை3:1 1960/8
சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:134 5596/4

மேல்


தரிசனம்செய்தே (1)

தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை – திருமுறை1:22 291/2

மேல்


தரிசிக்க (1)

நந்தி மகிழ்வாய் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார் – திருமுறை2:87 1634/1

மேல்


தரிசித்த (1)

தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:57 4133/1

மேல்


தரிசித்து (2)

உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும் – திருமுறை1:13 202/3
அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும் அறியா அருமை திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர – திருமுறை3:19 2502/1

மேல்


தரிசித்தேன் (1)

விலங்காது அவரை தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன் – திருமுறை2:88 1652/3

மேல்


தரிசிப்பது (1)

மேவி உன்றன் இரு தாள் புகழ்ந்து தரிசிப்பது என்று புகலாய் – திருமுறை1:21 283/2

மேல்


தரிசிப்பேனோ (1)

நாதாந்த திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3378/1,2

மேல்


தரித்த (6)

தாமனை மழு மான் தரித்த செங்கரனை தகையனை சங்கரன்-தன்னை – திருமுறை2:31 905/1
கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை – திருமுறை2:82 1571/3
சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார் – திருமுறை2:96 1738/3
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றே – திருமுறை2:98 1826/3
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4139/4
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே – திருமுறை6:112 5061/2

மேல்


தரித்ததனை (1)

ஊன் தார் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன் – திருமுறை2:12 684/3

மேல்


தரித்தல் (1)

குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே – திருமுறை4:11 2685/3

மேல்


தரித்தாய் (1)

தரித்தாய் அடியேன் பிழை பொறுக்க தகும் காண் துன்பம் தமியேனை – திருமுறை2:1 573/3

மேல்


தரித்தார் (5)

சடையில் தரித்தார் ஒருத்தி-தனை தழுவி மகிழ் மற்றொரு பெண்ணை – திருமுறை2:82 1571/1
புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ – திருமுறை2:82 1571/2
கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை – திருமுறை2:82 1571/3
இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என் உளத்தே – திருமுறை2:82 1571/4
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1698/2

மேல்


தரித்தாரே (1)

தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை2:82 1570/4

மேல்


தரித்தானை (1)

தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:45 3945/3

மேல்


தரித்திட (1)

அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3797/4

மேல்


தரித்திட_மாட்டேன் (1)

அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3797/4

மேல்


தரித்திடாது (1)

உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை – திருமுறை6:29 3779/3

மேல்


தரித்திடும் (1)

சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 197/4

மேல்


தரித்திடேன் (5)

இனி சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர் பொன் அடி ஆணை – திருமுறை6:13 3410/4
தப்பு இலாய் நினை வேறு உரைத்திட கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி – திருமுறை6:13 3521/3
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே – திருமுறை6:27 3743/1
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே – திருமுறை6:27 3743/1
சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள் – திருமுறை6:58 4193/3

மேல்


தரித்திருக்க (1)

பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:125 5363/4

மேல்


தரித்திருக்க_மாட்டேன் (1)

பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:125 5363/4

மேல்


தரித்திலை (1)

சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் – திருமுறை2:47 1094/1

மேல்


தரித்து (15)

நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை4:3 2600/1
உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே – திருமுறை4:12 2699/4
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை5:3 3163/1
தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3414/4
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3727/3
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3728/3
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3852/3
தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4105/4
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4111/4
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:57 4151/3
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:59 4208/2
அருள் பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட – திருமுறை6:81 4615/333
சீர் விளங்கு சுத்த திரு_மேனி தான் தரித்து
பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க – திருமுறை6:97 4767/1,2
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்க தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம் – திருமுறை6:137 5663/2

மேல்


தரித்தே (2)

என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளி – திருமுறை5:3 3161/1
அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார் – திருமுறை5:3 3162/1

மேல்


தரித்தேன் (1)

பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4736/4

மேல்


தரித்தோனே (1)

தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4

மேல்


தரிப்பள் (1)

தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம் – திருமுறை3:6 2199/1

மேல்


தரிப்பனோ (1)

தப்பு இலாய் நினை வேறு உரைத்திட கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி – திருமுறை6:13 3521/3

மேல்


தரிப்பாய் (1)

தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும் வண்ணம் – திருமுறை2:1 577/3

மேல்


தரிப்பார் (2)

தங்கும் மருப்பார் கண்மணியை தரிப்பார் என்பின் தார் புனைவார் – திருமுறை2:83 1581/1
தடம் கொள் மார்பின் மணி பணியை தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால் – திருமுறை2:92 1689/2

மேல்


தரிப்பாரோ (1)

புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ
கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை – திருமுறை2:82 1571/2,3

மேல்


தரிப்பு (1)

நாயினேன் இனி ஓர் கணம் தரிப்பு அறியேன் நல் அருள் சோதி தந்து அருளே – திருமுறை6:27 3750/4

மேல்


தரியா (1)

பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:68 1325/3

மேல்


தரியாது (7)

தன் அன்பர் தாம் வருந்தில் சற்றும் தரியாது
மன் அன்பர் உள் அளிக்கும் வள்ளல் எவன் முன் அன்பில் – திருமுறை3:3 1965/307,308
அன்றொருநாள் நம் பசி கண்டு அந்தோ தரியாது
நன்று இரவில் சோறு அளித்த நற்றாய் காண் என்றும் அருள் – திருமுறை3:3 1965/351,352
வாடி அழுதால் எம் வருத்தம் தரியாது
நாடி எடுத்து அணைக்கும் நற்றாய் காண் நீடு உலகில் – திருமுறை3:3 1965/369,370
இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது
அன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்து அருள் எனையே – திருமுறை6:13 3537/3,4
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே – திருமுறை6:57 4135/1
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள் – திருமுறை6:58 4191/2
தரியாது அணைத்த தயவு உடை தாயே – திருமுறை6:81 4615/1110

மேல்


தரியாமல் (1)

கண போதும் தரியாமல் கருணை அடி வருந்த கங்குலிலே நடந்து என்னை கருதி ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3154/2

மேல்


தரியார் (3)

அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ – திருமுறை2:67 1317/3
தகை சேர் ஒற்றி தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க – திருமுறை2:79 1514/1
அடியார் வருத்தம்-தனை கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார் – திருமுறை6:7 3323/1

மேல்


தரியாள் (1)

விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4206/4

மேல்


தரியேம் (1)

தங்கிய பிறர்-தம் துயர்-தனை காண்டல் ஆகும் அ துயருற தரியேம்
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3436/3,4

மேல்


தரியேன் (30)

தரியேன் தணிகை-தனை காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே – திருமுறை1:13 208/3
எண்ணாது உழல்வோர் சார்பாக இருக்க தரியேன் எளியேனே – திருமுறை2:3 597/4
தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் என சாற்றிடில் தரியேன்
ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1118/3,4
சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 3351/2
வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும் – திருமுறை6:13 3538/3
தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான் – திருமுறை6:17 3593/2
இருள் நாடு உலகில் அறிவு இன்றி இருக்க தரியேன் இது தருணம் – திருமுறை6:17 3605/3
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ – திருமுறை6:18 3611/2
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ – திருமுறை6:18 3611/2
இனி ஓர் இறையும் தரியேன் அபயம் இது நின் அருளே அறியும் அபயம் – திருமுறை6:18 3615/1
முடியாது இனி நான் தரியேன் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம் – திருமுறை6:18 3616/2
பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம் – திருமுறை6:18 3617/3
அடியேன் இனி ஓர் இறையும் தரியேன் அரசே அருள்வாய் அபயம் அபயம் – திருமுறை6:18 3618/4
இடர் தீர் நெறியே அருள்வாய் அபயம் இனி நான் தரியேன் தரியேன் அபயம் – திருமுறை6:18 3619/1
இடர் தீர் நெறியே அருள்வாய் அபயம் இனி நான் தரியேன் தரியேன் அபயம் – திருமுறை6:18 3619/1
சிற்றம்பலவா அருள்வாய் இனி நான் சிறிதும் தரியேன் தரியேன் அபயம் – திருமுறை6:18 3620/4
சிற்றம்பலவா அருள்வாய் இனி நான் சிறிதும் தரியேன் தரியேன் அபயம் – திருமுறை6:18 3620/4
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் – திருமுறை6:19 3622/1
எண்ணம் பழுத்தது இனி சிறியேன் இறையும் தரியேன் தரியேனே – திருமுறை6:19 3625/4
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3780/4
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக – திருமுறை6:30 3781/3
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:32 3806/1
இனி தரியேன் இங்கு வாரீர் – திருமுறை6:70 4378/3
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4467/3
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் – திருமுறை6:72 4478/1
அலந்தவிடத்து அருள்கின்றீர் அணைய வாரீர் அரை_கணமும் இனி தரியேன் அணைய வாரீர் – திருமுறை6:72 4481/3
இத்தனை நாள் பிடித்தது உனை கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது – திருமுறை6:102 4846/2
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனி சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே – திருமுறை6:125 5364/1
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன்
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:125 5366/3,4
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரை பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன்
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:142 5717/3,4

மேல்


தரியேனே (2)

எண்ணம் பழுத்தது இனி சிறியேன் இறையும் தரியேன் தரியேனே – திருமுறை6:19 3625/4
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:27 3742/4

மேல்


தரின் (1)

ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின்றோர் தரின் அது கொளற்கு இசைவாய் – திருமுறை2:39 1011/2

மேல்


தரினும் (4)

மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள் – திருமுறை2:78 1510/3
விண் பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடம் தரினும்
உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகி – திருமுறை2:92 1693/1,2
தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றி – திருமுறை3:3 1965/401
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:22 3672/1

மேல்


தரு (102)

தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
நவையே தரு வஞ்ச நெஞ்சகம் மாயவும் நான் உன் அன்பர் – திருமுறை1:3 59/1
தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை1:4 76/4
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை1:7 118/3
கொடை ஏர் அருளை தரு முகிலே கோவே தணிகை குலமணியே – திருமுறை1:11 182/4
கேட்டை தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும் – திருமுறை1:23 305/3
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் – திருமுறை1:25 324/3
மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம் – திருமுறை1:30 356/1
சிந்தாமணி நிதி ஐ_தரு செழிக்கும் புவனமும் ஓர் – திருமுறை1:30 363/1
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை1:36 392/2
வெளியதாகிய வத்துவே முத்தியின் மெய் பயன் தரு வித்தே – திருமுறை1:39 425/3
பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார் – திருமுறை1:41 440/1
மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 441/2
மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல் – திருமுறை1:41 445/1
தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார் – திருமுறை1:41 447/1
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை1:43 460/2
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4
மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி – திருமுறை1:48 509/2
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ – திருமுறை1:52 551/1
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே – திருமுறை1:52 551/4
மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 661/2
ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி – திருமுறை2:26 845/3
பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:56 1188/3
சிலம் இலாஞ்சம் ஆதிய தரு பொழில்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1236/4
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றி தலம் அமர்வார் – திருமுறை2:82 1566/1
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றி தலம் அமர்வார் – திருமுறை2:82 1566/1
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை – திருமுறை2:98 1799/3
நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – திருமுறை2:103 1955/3
நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – திருமுறை2:103 1955/3
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை3:1 1960/128
ஏல குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு
நீலக்குடி இலங்கு நிட்களமே ஞாலத்து – திருமுறை3:2 1962/193,194
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை3:5 2081/4
சீர் தரு நாவுக்கரையரை போல் இ சிறியனும் ஓர் – திருமுறை3:6 2305/1
கார் தரு மாயை சமணால் மன கருங்கல்லில் கட்டி – திருமுறை3:6 2305/2
பார் தரு பாவ கடலிடை வீழ்த்திட பட்டு உழன்றே – திருமுறை3:6 2305/3
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – திருமுறை3:8 2427/1
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – திருமுறை3:19 2503/3
புண் தரு இ நோய் தணிக்க புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ – திருமுறை3:21 2511/2
வயன் தரு நிமல நித்திய பொருளே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2536/4
பதி தரு சரவணபவன் மலர்_அடியும் – திருமுறை3:26 2559/2
கதி தரு பரசிவன் இயல் அணி கழலும் – திருமுறை3:26 2559/3
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை4:2 2584/1
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி – திருமுறை4:2 2584/1
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/4
தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை5:1 3046/1
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை5:3 3160/2
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை5:9 3227/3
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை5:10 3240/4
தரு மொழியாம் என்னில் இனி சாதகம் ஏன் சஞ்சலம் ஏன் – திருமுறை5:12 3264/3
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி – திருமுறை6:2 3272/1
தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3381/4
முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் – திருமுறை6:12 3391/1
அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய் – திருமுறை6:13 3460/4
நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டி – திருமுறை6:13 3472/1
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3531/4
உளம் தரு கருணை தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ – திருமுறை6:14 3544/4
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3689/4
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3692/4
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:23 3706/3
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3708/4
நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும் நன்மையும் நரை திரை முதலாம் – திருமுறை6:27 3756/2
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3772/4
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:36 3851/4
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3913/4
கதி தரு துரிய தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே – திருமுறை6:42 3916/3
பரை தரு சுத்த நிலை முதல் அதீத பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3933/1
பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை – திருமுறை6:46 3969/2
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை – திருமுறை6:49 4009/1
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:49 4009/2
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – திருமுறை6:57 4091/1
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே – திருமுறை6:62 4243/3
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே – திருமுறை6:62 4243/3
பந்தம் எலாம் தவிர்த்து அருளி பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற – திருமுறை6:77 4512/1
தரு நெறி எல்லாம் உள்வாங்கும் சுத்த – திருமுறை6:80 4603/1
தூய கலாந்த சுகம் தரு வெளி எனும் – திருமுறை6:81 4615/33
அன்புற தரு சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/110
வரையோ தரு சுக வாழ்க்கை மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/892
நவம் தரு பதமே நடம் தரு பதமே – திருமுறை6:81 4615/939
நவம் தரு பதமே நடம் தரு பதமே – திருமுறை6:81 4615/939
சிவம் தரு பதமே சிவசிவ பதமே – திருமுறை6:81 4615/940
நலம் தரு விளக்கமும் நவில் அரும் தண்மையும் – திருமுறை6:81 4615/1262
வதி தரு பேர்_ஒளி வச்சிர மலையே – திருமுறை6:81 4615/1384
கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே – திருமுறை6:81 4615/1397
இதம் தரு கரும்பில் எடுத்த தீம் சாறே – திருமுறை6:81 4615/1409
பதம் தரு வெல்ல பாகினின் சுவையே – திருமுறை6:81 4615/1410
இகம் தரு புவி முதல் எவ்வுலகு உயிர்களும் – திருமுறை6:81 4615/1421
உரு வெளி நடுவே ஒளி தரு விளக்கே – திருமுறை6:81 4615/1504
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:84 4644/2
செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:87 4671/3
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:102 4846/4
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:105 4879/2
மலை தரு மகளே மட மயிலே – திருமுறை6:113 5068/1
இறவா_வரம் தரு நல் சபையே – திருமுறை6:113 5111/1
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
தரு வளர் நிழலே நிழல் வளர் சுகமே தடம் வளர் புனலே புனல் வளர் நலனே – திருமுறை6:117 5234/1
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே – திருமுறை6:117 5240/1
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் – திருமுறை6:125 5365/1
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:127 5469/4
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:140 5691/3
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1

மேல்


தரு_காதலித்தோன் (1)

தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4

மேல்


தருக்க (1)

தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் – திருமுறை2:51 1132/3

மேல்


தருக்கம்செய்திடவே (1)

இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலை தருக்கம்செய்திடவே
வந்தவர்-தம்மை கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய் – திருமுறை6:13 3451/1,2

மேல்


தருக்கல் (1)

தருக்கல் ஆணவ கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் என பந்தமுற்று அலைவேன் – திருமுறை6:5 3310/2

மேல்


தருக்கள் (1)

கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 390/4

மேல்


தருக்கி (2)

தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து – திருமுறை2:82 1573/2
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:140 5692/2

மேல்


தருக்கினேன் (1)

தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் – திருமுறை6:9 3359/3

மேல்


தருக்கினேனையே (1)

தலையும் காலும் திரித்து நோக்கி தருக்கினேனையே
தாங்கி தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே – திருமுறை6:112 4979/1,2

மேல்


தருக்கினையே (1)

சாலத்தை மெய்யாய் தருக்கினையே சாலத்தில் – திருமுறை3:3 1965/1070

மேல்


தருக்கு (1)

தருக்கு ஆள் துப்பு அள்ளி தகை கொண்டோர் சூழும் – திருமுறை3:2 1962/145

மேல்


தருக்குகின்றாய் (1)

சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம – திருமுறை3:3 1965/705

மேல்


தருக்குகின்றேன் (1)

தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 3300/1

மேல்


தருக்குடன் (1)

தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:69 1335/3

மேல்


தருக்குவன் (1)

சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:28 874/3

மேல்


தருக்கொடும் (2)

தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ என தருக்கொடும் இருந்தேன் – திருமுறை2:68 1320/1
தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் – திருமுறை2:68 1328/1

மேல்


தருக (7)

தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 517/4
இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1923/4
ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே – திருமுறை3:6 2306/4
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை5:3 3160/2
தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளை தருக நல் தருணம் ஈது என்றாள் – திருமுறை6:58 4195/1
சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியை தயவினால் தருக
வரதனே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4664/3,4
நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே – திருமுறை6:115 5209/1

மேல்


தருகின்ற (7)

விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை4:1 2572/3
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே – திருமுறை6:39 3883/3
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே – திருமுறை6:39 3889/3
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் – திருமுறை6:57 4096/1
சார் உயிர்க்கு இன்பம் தருகின்ற பாதம் – திருமுறை6:68 4331/3
ஊறு சிவானந்த பேறு தருகின்ற
வீறு_உடையீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4407/1,2
வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடைய தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் – திருமுறை6:137 5654/2

மேல்


தருகின்றது (1)

பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கி பரம்பரம் தருகின்றது என்று ஓர் – திருமுறை6:125 5431/1

மேல்


தருகின்றதோர் (1)

மல பிணி தவிர்த்து அருள் வலம் தருகின்றதோர்
நல தகை அது என நாட்டிய மருந்தே – திருமுறை6:81 4615/1333,1334

மேல்


தருகின்றாம் (1)

ஆணை ஆணை நீ அஞ்சலை அஞ்சலை அருள் ஒளி தருகின்றாம்
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம் – திருமுறை6:125 5446/1,2

மேல்


தருகின்றாய் (3)

தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனி தலைமை – திருமுறை6:17 3610/1
தனியே இன்னும் தருகின்றாய் என் அறிவின் ஒன்றியே – திருமுறை6:112 5036/4
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே – திருமுறை6:125 5429/4

மேல்


தருகின்றான் (4)

எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:40 3898/1,2
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
பண்ணுகின்றேன் பண்ணுவித்து பாடுகின்றான் உண்ணுகின்றேன் – திருமுறை6:129 5489/1,2
தெள் அமுதம் உள்ளம் தெளிய தருகின்றான்
வள்ளல் நடராயன் மகிழ்ந்து – திருமுறை6:129 5489/3,4
தானே எனக்கு தருகின்றான் தானே நான் – திருமுறை6:129 5493/2

மேல்


தருகின்றோம் (1)

எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் – திருமுறை6:87 4673/1

மேல்


தருகின்றோர்-தம்பாலும் (1)

கல் அளவா தருகின்றோர்-தம்பாலும் கருதி சென்றோர் – திருமுறை3:6 2237/3

மேல்


தருண் (2)

தருண் ஆதவனே அபயம் அபயம் தனி நாயகனே அபயம் அபயம் – திருமுறை6:18 3613/3
தடியேல் அருள்வாய் அபயம் அபயம் தருண் ஆதவனே அபயம் அபயம் – திருமுறை6:18 3616/4

மேல்


தருண (19)

தருண பருவம் இஃது என்றேன் தவிர் அன்று என காட்டியது உன்றன் – திருமுறை2:98 1910/3
தருண கருணை அளித்த புகழ் என்னாம் இ நாள் சாற்றுகவே – திருமுறை3:10 2465/4
தருண சுவையை அ சுவையில் சார்ந்த பயனை தனி சுகத்தை – திருமுறை3:13 2480/2
தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும் – திருமுறை6:12 3407/2
தருண சுடரே எனை ஈன்ற தாயே என்னை தந்தோனே – திருமுறை6:19 3624/2
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:30 3786/3
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:30 3786/4
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ – திருமுறை6:51 4024/2
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:83 4625/4
தருண நிதியே என் ஒருமை தாயே என்னை தடுத்தாண்டு – திருமுறை6:98 4784/1
வயங்கு நல் தருண காலை காண் நீ நல் மங்கல கோலமே விளங்க – திருமுறை6:103 4863/2
தாயே எனக்கு தயவு புரிந்த தருண தந்தையே – திருமுறை6:112 4980/1
சதுர சதர சகச சரித தருண சரண சரணமே – திருமுறை6:115 5202/2
தருண சுவையே சுவை அனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே – திருமுறை6:125 5353/2
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை – திருமுறை6:125 5418/2
தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே – திருமுறை6:125 5448/1
தருண கொடியே என்றன்னை தாங்கி ஓங்கும் தனி கொடியே – திருமுறை6:126 5458/3
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:142 5789/4
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:142 5811/2

மேல்


தருணத்தவரே (1)

செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:142 5789/4

மேல்


தருணத்தில் (2)

இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:22 3669/2
தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ – திருமுறை6:51 4031/1

மேல்


தருணத்து (11)

தருணத்து இன்னும் சேர்ந்திலர் என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1657/4
தாமம் அருள்வீர் என்கினும் இ தருணத்து இசையாது என்பாரேல் – திருமுறை2:94 1712/3
அறிவு_உடையார் உள்ளக போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்த – திருமுறை5:2 3112/1
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை5:2 3136/1
தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான் – திருமுறை6:17 3593/2
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:22 3683/1
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3924/4
தருணத்து உண்டு மகிழ்வுற்றேன் அ மகிழ்ச்சி சொல்லவே – திருமுறை6:112 4989/3
தேன் வேண்டினேன் இ தருணத்து அருள்செய்க செய்திலையேல் – திருமுறை6:125 5358/2
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனி சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே – திருமுறை6:125 5364/1
பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:142 5803/4

மேல்


தருணத்துக்கு (1)

தருணத்துக்கு ஏற்றவா சொல்லி பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4720/1

மேல்


தருணத்தே (9)

உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர் சேவடி வருந்த உவந்து நடந்து அருளி – திருமுறை5:2 3109/1
தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3110/1
நான் தனிக்கும் தருணத்தே தோன்றுகின்ற துணையாய் நான் தனியா இடத்து எனக்கு தோன்றாத துணையாய் – திருமுறை5:2 3114/1
பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல – திருமுறை5:2 3116/1
அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள் – திருமுறை5:2 3132/1
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான் – திருமுறை6:11 3382/1
தகை பாரிடை இ தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம் – திருமுறை6:17 3594/3
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:57 4104/2
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:142 5771/1

மேல்


தருணம் (194)

சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
தருவாய் இது நல் தருணம் கண்டாய் என்னை தாங்கிக்கொண்ட – திருமுறை4:23 2812/1
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை5:1 3032/3
இ பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய் – திருமுறை5:1 3033/3
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை5:1 3056/4
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை5:1 3057/4
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை5:1 3058/4
எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை5:1 3059/4
இம்மையினோடு அம்மையினும் எய்துகின்ற இன்பம் எனைத்தொன்றும் வேண்டாத இயற்கை வரும் தருணம்
எம்மையினும் நிறை சொருப சுத்த சுகாரம்பம் இயல் சொருப சுத்த சுக அனுபவம் என்று இரண்டாய் – திருமுறை5:2 3122/1,2
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை5:2 3136/1
ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம்
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை5:2 3143/2,3
வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் – திருமுறை5:2 3149/1
வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம்
தான் அதுவாய் அது தானாய் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த – திருமுறை5:2 3149/1,2
தான் அதுவாய் அது தானாய் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த – திருமுறை5:2 3149/2
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 3380/1
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3414/4
தன்னையே அறியா பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே – திருமுறை6:13 3421/3
சகிப்பு இலாமையினால் அடித்தனன் அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம் – திருமுறை6:13 3445/2
செவ்வண தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம் – திருமுறை6:13 3478/4
சுதந்தரமே அடுத்த இ தருணம் தமியனேன்-தனை பல துயரும் – திருமுறை6:13 3483/2
பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3532/3,4
தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3532/4
கரு_இலாய் நீ இ தருணம் வந்து இதனை கண்டிடில் சகிக்குமோ நினக்கே – திருமுறை6:14 3550/4
நல்லாய் கருணை நடத்து அரசே தருணம் இது நீ நயந்து அருளே – திருமுறை6:17 3600/4
இருள் நாடு உலகில் அறிவு இன்றி இருக்க தரியேன் இது தருணம்
தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே – திருமுறை6:17 3605/3,4
தருவாய் தருணம் இதுவே மெய் தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 3606/2
தானே மகிழ்ந்து தந்தாய் இ தருணம் கைம்மாறு அறியேனே – திருமுறை6:17 3607/4
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ – திருமுறை6:18 3611/2
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ – திருமுறை6:18 3611/2
என்னே செய்வேன் செய் வகை ஒன்று இங்கு இது என்று அருள்வாய் இதுவே தருணம்
மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே – திருமுறை6:18 3612/1,2
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன் – திருமுறை6:19 3625/3
தான் எனை புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே – திருமுறை6:27 3744/1
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் – திருமுறை6:27 3755/1
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:27 3756/4
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்க தனி நெறி உலகு எலாம் தழைப்ப – திருமுறை6:27 3757/1
சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி துலங்க வந்து அருளுக விரைந்தே – திருமுறை6:27 3758/4
வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான – திருமுறை6:27 3759/1
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே – திருமுறை6:28 3768/3
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம்
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3773/3,4
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3774/4
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால் – திருமுறை6:29 3776/3
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3780/4
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:30 3781/2
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:30 3786/1
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:30 3786/2
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான் – திருமுறை6:30 3788/1
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் – திருமுறை6:30 3789/1
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் – திருமுறை6:30 3789/1
இ பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ – திருமுறை6:32 3800/2
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே – திருமுறை6:32 3806/4
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:32 3810/3
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:33 3814/4
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:33 3818/4
விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம்
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே – திருமுறை6:33 3819/3,4
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:33 3820/4
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3822/4
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3823/4
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3824/4
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3825/4
கனி துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3826/4
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3827/4
போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3828/4
புண்ணியம் அளித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3829/4
புலப்பட தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3830/4
புளிப்பு அற இனித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3831/4
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1
அஞ்சல் என்று எனை இ தருணம் நீ வந்தே அன்பினால் அணைத்து அருள் என்றாள் – திருமுறை6:58 4192/1
தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளை தருக நல் தருணம் ஈது என்றாள் – திருமுறை6:58 4195/1
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4218/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4228/1
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4230/1
பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவை பார்ப்பதற்கு தரம்_இல்லீர் என்ற அதனாலோ – திருமுறை6:60 4231/1
இது தருணம் தருணம் தருணம் என் – திருமுறை6:70 4375/1
இது தருணம் தருணம் தருணம் என் – திருமுறை6:70 4375/1
இது தருணம் தருணம் தருணம் என் – திருமுறை6:70 4375/1
இது தருணம் இங்கு வாரீர் – திருமுறை6:70 4376/2
இது தருணம் இங்கு வாரீர் – திருமுறை6:70 4379/2
இது தருணம் இங்கு வாரீர் – திருமுறை6:70 4380/2
இ தருணம் இங்கு வாரீர் – திருமுறை6:70 4381/2
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/3
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4461/4
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/2
இது தருணம் இறையவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4473/4
உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர் – திருமுறை6:72 4475/2
ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4476/4
இரைக்கு அணவு தருணம் இதே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4478/4
தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/3
புலந்து அறியேன் விரைகின்றேன் அணைய வாரீர் புணர்வதற்கு தருணம் இதே அணைய வாரீர் – திருமுறை6:72 4481/2
இது நல்ல தருணம் அருள்செய்ய – திருமுறை6:76 4501/1
இது நல்ல தருணம் – திருமுறை6:76 4501/2
தளர்ந்த அ தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள் – திருமுறை6:81 4615/1167
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:83 4625/4
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:83 4625/4
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:83 4626/4
கூடிய நாள் இது-தான் தருணம் எனை கூடி உள்ளே – திருமுறை6:88 4681/1
ஆக்கிய நாள் இது-தான் தருணம் அருள் ஆர்_அமுதம் – திருமுறை6:88 4682/1
தன் இயல் ஆகி கலந்து இ தருணம் தயவு செய்தாய் – திருமுறை6:89 4695/3
தருணா இது-தான் தருணம் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை6:91 4706/4
இன்னே அடைகுவித்து இன்பு அருள்வாய் இதுவே தருணம்
அன்னே எனை பெற்ற அப்பா என்று உன்னை அடிக்கடிக்கே – திருமுறை6:94 4743/2,3
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே – திருமுறை6:95 4754/4
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:95 4755/3
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:95 4755/3
அப்பன் வரு தருணம் இதே ஐயம் இலை கண்டாய் அஞ்சாதே அஞ்சாதே அகிலம் மிசை உள்ளார்க்கு – திருமுறை6:105 4875/1
இறைவன் வரு தருணம் இதே இரண்டு_இலை அஞ்சலை நீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப – திருமுறை6:105 4876/1
என் இறைவன் வரு தருணம் இது கண்டாய் இதற்கு ஓர் எள்துணையும் ஐயம் இலை என்னுள் இருந்து எனக்கே – திருமுறை6:105 4877/1
எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே – திருமுறை6:105 4878/4
வள்ளல் வரு தருணம் இது தருணம் இதே என்று வகுத்து உரைத்து தெரித்திடுக மயக்கம் அணுத்துணையும் – திருமுறை6:105 4880/2
வள்ளல் வரு தருணம் இது தருணம் இதே என்று வகுத்து உரைத்து தெரித்திடுக மயக்கம் அணுத்துணையும் – திருமுறை6:105 4880/2
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம்
மேயது இதுவாம் இதற்கு ஓர் ஐயம் இலை இங்கே விரைந்து உலகம் அறிந்திடவே விளம்புக நீ மனனே – திருமுறை6:105 4881/1,2
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:105 4882/1
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம்
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:105 4883/3,4
இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனை – திருமுறை6:105 4884/3
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம்
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4894/3,4
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4894/4
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது – திருமுறை6:108 4908/2
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே – திருமுறை6:112 5000/4
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் – திருமுறை6:114 5177/1
இதுவே தருணம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5294/4
தடை-அது அற்ற நல் தருணம் இ தருணமா தழைக்க இ தனியேற்கே – திருமுறை6:125 5346/4
இற்றை பொழுதே அருள் சோதி ஈக தருணம் இதுவாமே – திருமுறை6:125 5350/4
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் – திருமுறை6:125 5365/1
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் – திருமுறை6:125 5365/1
இனிது அருள்வாய் இது தருணம் அமுது அருளாய் இது தருணம் – திருமுறை6:125 5368/2
இனிது அருள்வாய் இது தருணம் அமுது அருளாய் இது தருணம்
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே – திருமுறை6:125 5368/2,3
அருள் புரிவாய் இது தருணம் அருள் புரிவாய் இது தருணம் – திருமுறை6:125 5368/4
அருள் புரிவாய் இது தருணம் அருள் புரிவாய் இது தருணம் – திருமுறை6:125 5368/4
இதுவே தருணம் எனை அணைதற்கு இங்கே – திருமுறை6:125 5369/1
நின்றுகொண்டு ஆடும் தருணம் இங்கு இதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே – திருமுறை6:125 5379/4
இ தருணம் சத்தியமே என்று – திருமுறை6:125 5390/4
ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே – திருமுறை6:125 5440/1
அருளும் பொருளும் யான் பெறவே அடுத்த தருணம் இது என்றே – திருமுறை6:128 5478/1
அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இது என்றே – திருமுறை6:128 5479/1
விட்டு கருது-மினோ இ தருணம்
நீர் அத்தை சேர்வீர் நிஜம் – திருமுறை6:129 5530/3,4
இ புவியில் இ தருணம் இங்கு – திருமுறை6:129 5532/4
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – திருமுறை6:133 5566/4
பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிக பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே – திருமுறை6:133 5567/3,4
சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:133 5568/4
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:133 5569/4
உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:133 5570/4
நடம் புரி என் தனி தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே – திருமுறை6:133 5571/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:133 5572/4
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:133 5573/4
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:133 5575/4
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:134 5576/4
புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர் – திருமுறை6:134 5577/1
உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே – திருமுறை6:134 5577/2
நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே – திருமுறை6:134 5581/4
ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே – திருமுறை6:134 5582/4
வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர் – திருமுறை6:134 5583/3
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம்
தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:134 5584/1,2
தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:134 5584/2
தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:134 5584/2
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம் – திருமுறை6:134 5586/1
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம்
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:134 5586/1,2
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:134 5586/2,3
பெரு நெறியில் சித்தாட திருவுளம்கொண்டு அருளி பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே – திருமுறை6:134 5587/3
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:134 5588/4
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர் – திருமுறை6:134 5592/2
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே – திருமுறை6:134 5594/1
ஆய் உரைத்த அருள் ஜோதி வருகின்ற தருணம் இதே அறி-மின் என்றே – திருமுறை6:135 5604/1
இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே என்று வாய்மை – திருமுறை6:135 5605/1
தலை தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்க புரிகுவது இ தருணம் தானே – திருமுறை6:135 5613/4
இன்ன உலகினர் அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இயம்புக நம் தலைவர் வரு தருணம்
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் – திருமுறை6:141 5709/2,3
மெய்யர் எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே – திருமுறை6:141 5712/3
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:142 5721/1
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:142 5721/3
ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:142 5722/2
கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் – திருமுறை6:142 5728/1
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:142 5730/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:142 5731/1
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக – திருமுறை6:142 5732/1
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:142 5733/1
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:142 5734/1
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாட பக்கம் எலாம் புனைக – திருமுறை6:142 5734/1
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:142 5735/4
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரம் ஆயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக – திருமுறை6:142 5737/1
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் – திருமுறை6:142 5767/2
தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ – திருமுறை6:142 5779/1
வெய்யர் உளத்தே புகுத போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம்
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:142 5780/2,3
வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும் – திருமுறை6:142 5782/1
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம்
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:142 5784/2,3
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:142 5786/2
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம்
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:142 5788/1,2
வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனை புணர்ந்த புற புணர்ச்சி தருணம்
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:142 5807/3,4
அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம்
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:142 5810/1,2
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:142 5810/3
புற புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம்
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:142 5811/1,2
ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புற புணர்ச்சி தருணம்
தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவு ஆனேன் சுக மயமாம் அக புணர்ச்சி சொல்லுவது எப்படியோ – திருமுறை6:142 5812/3,4
ஐயன் அருள் வருகின்ற தருணம் இது கண்டீர் ஐயம் இலை ஐயம் இலை ஐயன் அடி ஆணை – திருமுறை6:144 5815/1
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:144 5816/1

மேல்


தருணம்-தனில் (1)

வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில்
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே – திருமுறை6:81 4615/1529,1530

மேல்


தருணம்-தனிலே (1)

மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:133 5574/3,4

மேல்


தருணம்-தான் (2)

இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான்
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:142 5790/3,4
புற புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம் – திருமுறை6:142 5811/1

மேல்


தருணம்-அது (1)

தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:49 4013/2

மேல்


தருணமா (1)

தடை-அது அற்ற நல் தருணம் இ தருணமா தழைக்க இ தனியேற்கே – திருமுறை6:125 5346/4

மேல்


தருணமே (1)

எறிந்திடாது இந்த தருணமே வந்தாய் எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே – திருமுறை6:36 3847/2

மேல்


தருணா (2)

தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே – திருமுறை6:17 3605/4
தருணா இது-தான் தருணம் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை6:91 4706/4

மேல்


தருணாபதியே (1)

தருணாபதியே சிவபதியே – திருமுறை6:113 5118/1

மேல்


தருணாம்புஜ (1)

அமிர்த ரூப தருணாம்புஜ பாதா – திருமுறை6:113 5144/2

மேல்


தருதல் (8)

தணியேன் தாகம் நின் அருளை தருதல் இலையேல் தாழ்வேனே – திருமுறை1:11 183/4
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:32 915/4
தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் என சாற்றிடில் தரியேன் – திருமுறை2:49 1118/3
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:51 1135/3
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை2:98 1871/2
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை5:3 3161/3
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 3540/3
தகும் ஐந்தொழிலும் வேண்டும்-தோறும் தருதல் வல்லையே – திருமுறை6:112 4971/2

மேல்


தருதலே (1)

தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை – திருமுறை6:12 3409/3

மேல்


தருதற்கு (9)

தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார் – திருமுறை2:81 1556/3
இன்றும் தருதற்கு இறைவா நின் உள்ளம் இயைதி-கொலோ – திருமுறை4:11 2692/2
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3822/4
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3824/4
கனி துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3826/4
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3827/4
போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3828/4
புலப்பட தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3830/4
இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார் எல்லாம் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார் – திருமுறை6:142 5761/1

மேல்


தருதியோ (2)

உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1115/4
விஞ்ச நல் அருள் வேண்டி தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2545/4

மேல்


தருதும் (1)

உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் – திருமுறை6:103 4855/3

மேல்


தருபரம் (1)

தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை3:1 1960/60

மேல்


தரும் (143)

தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 106/4
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 108/4
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 118/4
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 135/4
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை1:18 260/2
ஆறா துயரம் தரும் கொடியார்க்கு ஆளாய் உழன்று இங்கு அலையாதே – திருமுறை1:19 265/1
தரும் புகழ் மிகுந்திடும் தணிகை மா மலை – திருமுறை1:24 313/3
மதி தரும் அன்பர்-தம் மனத்தில் எண்ணிய – திருமுறை1:24 316/3
கதி தரும் தணிகை வாழ் கற்பகத்தையே – திருமுறை1:24 316/4
தான தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே – திருமுறை1:26 333/3
தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே – திருமுறை1:27 337/4
பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை1:36 396/2
மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே – திருமுறை1:36 396/3
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை1:37 406/3
தரும் பரசிவத்துள் கிளர்ந்து ஒளிர் ஒளியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 414/4
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை1:40 430/3
வெற்றார் புரம்_எரித்தார் தரும் மேலார் மயில் மேலே – திருமுறை1:41 449/1
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை1:44 478/3
தணப்பு அற அடியர்க்கு இன்பம் தரும் ஒரு தருவே போற்றி – திருமுறை1:48 507/2
திதிதி தரும் தணிகை தே – திருமுறை1:52 568/4
வெம்பலம் தரும் வெய்ய நெஞ்சமே – திருமுறை2:17 757/2
கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே – திருமுறை2:18 765/1
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:18 766/2
தாள் தலம் தரும் நமது அருள் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 784/4
தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 789/4
தாள் தலம் தரும் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 790/4
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:21 795/3
தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்து தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து – திருமுறை2:30 891/3
சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இ தூய் நெறி ஒன்றாம் – திருமுறை2:38 1001/3
ஓதியே தரும் ஒற்றி அப்பா இது – திருமுறை2:48 1100/3
வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடிய கண்டிலேன் வினையினேன் உள்ளம் – திருமுறை2:49 1113/1
தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால் – திருமுறை2:49 1113/3
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1139/4
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1143/4
சேணுற தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1151/4
தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் – திருமுறை2:57 1199/2
வாழ்வினை தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1199/4
சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே – திருமுறை2:57 1201/1
ஒன்றும் இடம் சென்று அங்கு உழலாதே நன்று தரும்
ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தை – திருமுறை2:65 1280/2,3
சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் – திருமுறை2:65 1299/2
வானம் தரும் இடை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1420/4
தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசும் – திருமுறை2:75 1441/1
தரும் தார் காம மருந்து ஆர் இ தரணி இடத்தே தருவாரே – திருமுறை2:82 1565/4
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து – திருமுறை2:82 1573/2
நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரை கண்டு அது தன் – திருமுறை2:96 1752/2
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார் – திருமுறை2:96 1752/3
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1780/1
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – திருமுறை2:100 1938/3
தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம் – திருமுறை3:1 1960/57
கல்லூர் பெருமணத்தை கட்டுரைக்க சோதி தரும்
நல்லூர் பெருமணம் வாழ் நல் நிலையே சொல்லும் – திருமுறை3:2 1962/11,12
ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சிலாச்சிராமம் – திருமுறை3:2 1962/125
பின் சநநம் இல்லா பெருமை தரும் உறையூர் – திருமுறை3:2 1962/137
வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும்
முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும் – திருமுறை3:2 1962/338,339
நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும் – திருமுறை3:2 1962/399
கற்றால் அங்கு உண்மை கதி தரும் என்று அற்றவர் சூழ் – திருமுறை3:2 1962/409
நள் இ பதியே நலம் தரும் என்று அன்பர் புகும் – திருமுறை3:2 1962/507
வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும்
கற்கு நிகராம் கடும் சொல் அன்றி நல் மதுர – திருமுறை3:2 1962/650,651
செல்வம் தரும் நமது தெய்வம் காண் சொல் வந்த – திருமுறை3:3 1965/318
கண்ணீர் தரும் பருவாய் கட்டுரைப்பார் சான்றாக – திருமுறை3:3 1965/667
போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும – திருமுறை3:3 1965/1229
தஞ்சம் தரும் மலரோன் தத்துவமாம் பூதங்கள் – திருமுறை3:3 1965/1359
வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடை சிக்கிய என் – திருமுறை3:4 2036/1
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை3:5 2108/4
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை3:5 2163/3
தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை3:6 2192/4
விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர் – திருமுறை3:6 2212/1
தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமை தளர் நடையால் – திருமுறை3:6 2222/3
நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது – திருமுறை3:6 2227/2
பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே – திருமுறை3:6 2265/4
சொல்லுகின்றோர்க்கு அமுதம் போல் சுவை தரும் தொல் புகழோய் – திருமுறை3:6 2336/1
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – திருமுறை3:8 2424/2
தரும் கங்கை வேணி மருந்து – திருமுறை3:9 2452/4
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புத பொன்_மலை நல் – திருமுறை3:14 2485/3
தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து – திருமுறை3:22 2529/3
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே – திருமுறை3:23 2536/3
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2544/4
புங்கம் மிகும் செல்வம் துங்கம் உற தரும்
செங்கமல திரு_மங்கைக்கு மங்களம் – திருமுறை3:27 2568/1,2
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1
கோடாமே பன்றி தரும் குட்டிகட்கு தாய் ஆகி – திருமுறை4:7 2639/1
தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை4:15 2745/4
அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே – திருமுறை4:19 2798/2
வரம் உறும் சுதந்தர சுகம் தரும் மனம் அடங்கு சிற்கன நடம் தரும் – திருமுறை4:22 2804/1
வரம் உறும் சுதந்தர சுகம் தரும் மனம் அடங்கு சிற்கன நடம் தரும்
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் – திருமுறை4:22 2804/1,2
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் – திருமுறை4:22 2804/2
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும்
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை4:22 2804/2,3
சுத்தமும் தெறா வித்தமும் தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும் – திருமுறை4:22 2807/2
தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே – திருமுறை4:36 3001/4
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை5:2 3066/3
எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3106/1
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/4
சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை5:6 3192/1
மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் என திரிந்தேன் – திருமுறை6:5 3312/2
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:22 3678/4
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3691/4
துங்கமுற்று அழியா நிலை தரும் இயற்கை தொன்மையாம் சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 3738/3
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:33 3814/4
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:33 3820/4
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புற கலந்தனம் அழியா – திருமுறை6:36 3851/2
நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி – திருமுறை6:38 3862/1
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே – திருமுறை6:39 3880/1
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே – திருமுறை6:39 3889/1
இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை – திருமுறை6:46 3969/3
சதம் தரும் சச்சிதானந்த நிறைவை சாமியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3969/4
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே – திருமுறை6:51 4024/4
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4061/3
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான் – திருமுறை6:55 4069/1
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:57 4131/2
விரசு உலகு எல்லாம் விரித்து ஐந்தொழில் தரும்
அரசு_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4318/1,2
ஏமம் மிகும் திரு வாம சுகம் தரும்
ஏம சபேசரே வாரீர் – திருமுறை6:70 4426/1,2
கதி தரும் இன்ப மருந்து அருள் – திருமுறை6:78 4534/3
துரியமும் கடந்த சுக பூரணம் தரும்
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/65,66
வாரமும் அழியா வரமும் தரும் திரு – திருமுறை6:81 4615/85
அற்புதம் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/90
அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/92
காட்சியும் காணா காட்சியும் அது தரும்
ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/153,154
அடியருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/182
அன்பருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/184
தரும் அக அமுதால் சத்தி சத்தர்களை – திருமுறை6:81 4615/753
பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே – திருமுறை6:81 4615/923
பரமமே பரம பதம் தரும் சிவமே – திருமுறை6:81 4615/944
மயக்கு அற தரும் திறல் வண்மையது ஆகி – திருமுறை6:81 4615/1270
நவ நிலை தரும் ஓர் நல்ல தெள் அமுதே – திருமுறை6:81 4615/1281
அனைத்தையும் தரும் ஓர் அரும்_பெறல் மணியே – திருமுறை6:81 4615/1296
நவ மணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு – திருமுறை6:81 4615/1309
நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும்
உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே – திருமுறை6:81 4615/1329,1330
நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே – திருமுறை6:81 4615/1332
மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய் – திருமுறை6:81 4615/1349
திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே – திருமுறை6:81 4615/1374
சேற்று நீர் இன்றி நல் தீம் சுவை தரும் ஓர் – திருமுறை6:81 4615/1395
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:96 4757/1
எல்லா நலமும் தரும் இன் அமுதம் கொடுத்த தெய்வமே – திருமுறை6:112 5044/4
சித்தி எலாம் தரும் அம்பரமே – திருமுறை6:113 5081/2
புத்தம் தரும் போதா வித்தம் தரும் தாதா – திருமுறை6:113 5152/1
புத்தம் தரும் போதா வித்தம் தரும் தாதா – திருமுறை6:113 5152/1
நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா – திருமுறை6:113 5152/2
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – திருமுறை6:114 5158/2
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:125 5366/2
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:134 5588/4
வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் – திருமுறை6:140 5690/3
வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும் – திருமுறை6:140 5692/3
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:142 5725/4
தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:142 5732/3

மேல்


தரும (29)

கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை1:5 87/3
கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கை – திருமுறை1:7 126/3
தரும வள்ளலே குண பெரும் குன்றமே தணிகை மா மலையானே – திருமுறை1:9 143/4
சார்ந்த அடியார்க்கு அருள் அளிக்கும் தரும_கடலே தற்பரமே – திருமுறை1:14 217/1
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை1:23 308/2
சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே – திருமுறை1:36 393/3
தண் அளாவிய சோலை சூழ் தணிகை தடத்து அளாவிய தரும நல் தேவே – திருமுறை1:40 438/2
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4
நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரை தீயரை தரும_நாசரை – திருமுறை2:31 906/3
கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி – திருமுறை2:32 913/3
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:35 944/3
சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:56 1190/3
தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றி தனி நகரார் – திருமுறை2:87 1635/1
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார் – திருமுறை2:97 1762/3
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும் – திருமுறை2:98 1792/1
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால் – திருமுறை2:98 1852/3
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே – திருமுறை2:101 1939/2
திருமங்கலக்குடியில் தேனே தரும
மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும் – திருமுறை3:2 1962/78,79
சிந்தை திரிந்து உழலும் தீயரை போல் நல் தரும
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை3:2 1962/683,684
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2427/4
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை4:3 2597/3
தரும வெள் விடை சாமி நின் நாமமே – திருமுறை4:9 2651/4
மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே – திருமுறை4:15 2764/4
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3691/4
காலையிலே வந்து கருணை அளித்தே தரும
சாலையிலே வா என்றான் தான் – திருமுறை6:52 4038/3,4
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தரும
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/2,3
தாயே என வந்து என்னை காத்த தரும சோதியே – திருமுறை6:112 5060/3
கோடா கொடியே சிவ தரும கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5461/4
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:142 5785/3,4

மேல்


தரும_கடல் (1)

சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே – திருமுறை1:36 393/3

மேல்


தரும_கடலே (2)

சார்ந்த அடியார்க்கு அருள் அளிக்கும் தரும_கடலே தற்பரமே – திருமுறை1:14 217/1
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை1:23 308/2

மேல்


தரும_குன்றே (1)

கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கை – திருமுறை1:7 126/3

மேல்


தரும_துரையே (2)

தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும் – திருமுறை2:98 1792/1

மேல்


தரும_நாசரை (1)

நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரை தீயரை தரும_நாசரை
ஒழியா நட்டரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 906/3,4

மேல்


தரும_வாரிதியே (1)

தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:35 944/3

மேல்


தருமத்திலே (1)

தருமத்திலே பட்டது இன்றே என்று எண்ணுந்தனையும் அந்தோ – திருமுறை3:6 2378/3

மேல்


தருமத்தின் (1)

தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவை சிவ தருமத்தின் பயனை – திருமுறை2:23 816/2

மேல்


தருமபுரம் (1)

தருமபுரம் செய் தவமே இருமையினும் – திருமுறை3:2 1962/232

மேல்


தருமம் (9)

தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை1:22 296/3
தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால் – திருமுறை2:21 795/1
எல்லார்க்கும் நல்லவனே என் அரசே நல் தருமம்
ஒல்லார் புரம் எரித்த ஒற்றி அப்பா உன் அடிக்கே – திருமுறை2:36 965/2,3
தருமம் நின்று ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1053/4
தடுக்கிலாது எனை சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு – திருமுறை2:55 1171/3
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார் – திருமுறை2:97 1762/3
தருமம் பெற கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல் – திருமுறை2:98 1798/3
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால் – திருமுறை2:98 1852/3

மேல்


தருமம்-தானோ (1)

ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:32 3803/2,3

மேல்


தருமமும் (2)

தன்மை அன்று அது தருமமும் அன்றால் தமியனேன் இன்னும் சாற்றுவது என்னே – திருமுறை2:41 1030/3
தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து – திருமுறை3:22 2529/3

மேல்


தருமமோ (1)

தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே – திருமுறை1:6 96/3

மேல்


தருமவானையே (1)

தஞ்சக தணிகை வாழ் தருமவானையே – திருமுறை1:24 311/4

மேல்


தருமன் (1)

நன்று புரிவார் தருமன் உயிர் நலிய உதைத்தார் என்றாலும் – திருமுறை2:93 1700/3

மேல்


தருமே (1)

இல் பூவை அ அடிக்கு கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே – திருமுறை6:142 5728/4

மேல்


தருமோ (2)

ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 3382/3
காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்பு கண்டிடுமோ காணாதோ களிப்பாம் – திருமுறை6:11 3384/2

மேல்


தருவது (4)

சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ – திருமுறை1:7 110/2
பாழையே பலன் தருவது என்று எண்ணி பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் – திருமுறை2:69 1331/2
தவமே புரிந்தவர்க்கு இன்பம் தருவது தான் தனக்கே – திருமுறை6:53 4049/2
நவ நிலை தருவது நவ வடிவு உறுவது நவ வெளி நடுவது நவநவ நவம் அது – திருமுறை6:114 5171/1

மேல்


தருவது-தான் (1)

தாது ஓர் எழுமையும் நன்மையுற்று ஓங்க தருவது-தான்
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின் – திருமுறை6:125 5371/2,3

மேல்


தருவர் (1)

தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள் – திருமுறை3:6 2198/3

மேல்


தருவல் (4)

தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல் – திருமுறை2:98 1786/3
தருமம் பெற கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல் – திருமுறை2:98 1798/3
வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் – திருமுறை2:98 1878/2
பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்கு பணிக்கின்றேன் நீ – திருமுறை6:125 5377/2

மேல்


தருவாண்டி (3)

வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமை இலாத புகழாண்டி அவன் – திருமுறை1:50 524/2,3
தற்பர போகம் தருவாண்டி
உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த – திருமுறை1:50 532/2,3
வாசி நடத்தி தருவாண்டி ஒரு – திருமுறை1:50 535/1

மேல்


தருவாய் (13)

தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும் – திருமுறை2:26 854/2
இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1783/4
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/2
தருவாய் இது நல் தருணம் கண்டாய் என்னை தாங்கிக்கொண்ட – திருமுறை4:23 2812/1
தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே – திருமுறை6:17 3605/4
தருவாய் தருணம் இதுவே மெய் தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 3606/2
தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனி தலைமை – திருமுறை6:17 3610/1
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ – திருமுறை6:18 3611/2
அருளும் பொருளும் தெருளும் தருவாய் அபயம் அபயம் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/4
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன் – திருமுறை6:19 3625/3
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3773/4
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:33 3814/4
நல் தம்பலம் தருவாய் என்கின்றார் இந்த நானிலத்தே – திருமுறை6:100 4816/4

மேல்


தருவாயே (3)

உருவாய் வந்து தருவாயே தணிகாசலத்துள் உற்று அமர்ந்த – திருமுறை1:13 203/3
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:3 594/4
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4

மேல்


தருவாயேல் (1)

உய தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே – திருமுறை6:13 3538/4

மேல்


தருவாயோ (2)

துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனை சோதிப்பாயோ – திருமுறை6:10 3366/3
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – திருமுறை6:65 4279/2

மேல்


தருவார் (25)

இந்தா என தருவார் தமை இரந்தார்களுக்கு எல்லாம் – திருமுறை1:30 363/3
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை1:47 495/3
சீர் தருவார் புகழ் பேர் தருவார் அருள் தேன் தருவார் – திருமுறை2:26 845/1
சீர் தருவார் புகழ் பேர் தருவார் அருள் தேன் தருவார் – திருமுறை2:26 845/1
சீர் தருவார் புகழ் பேர் தருவார் அருள் தேன் தருவார்
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் – திருமுறை2:26 845/1,2
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் – திருமுறை2:26 845/2
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் – திருமுறை2:26 845/2
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார்
ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி – திருமுறை2:26 845/2,3
ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி – திருமுறை2:26 845/3
யார் தருவார் நெஞ்சமே இங்கும் அங்கும் இயம்புகவே – திருமுறை2:26 845/4
ஆட கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார்
நீட கற்றார் புகழ் ஒற்றி எம்மானை நினை இனியே – திருமுறை2:26 846/3,4
தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:70 1340/3
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றி தலம் அமர்வார் – திருமுறை2:82 1566/1
நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர் காண் – திருமுறை2:82 1568/2
கொஞ்ச தருவார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1600/4
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான் – திருமுறை3:6 2228/3
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார் – திருமுறை3:6 2296/1
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார் – திருமுறை3:6 2296/1
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார்
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் – திருமுறை3:6 2296/1,2
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் – திருமுறை3:6 2296/2
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் – திருமுறை3:6 2296/2
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார்
சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு – திருமுறை3:6 2296/2,3
சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு – திருமுறை3:6 2296/3
ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே – திருமுறை3:6 2296/4
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3

மேல்


தருவாரே (1)

தரும் தார் காம மருந்து ஆர் இ தரணி இடத்தே தருவாரே – திருமுறை2:82 1565/4

மேல்


தருவான் (4)

பதம் தருவான் செல்வ பயன் தருவான் மன்னும் – திருமுறை2:65 1299/1
பதம் தருவான் செல்வ பயன் தருவான் மன்னும் – திருமுறை2:65 1299/1
சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் – திருமுறை2:65 1299/2
சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் – திருமுறை2:65 1299/2

மேல்


தருவானை (1)

இருமை பயனும் தருவானை என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை4:17 2792/4

மேல்


தருவிக்கும் (2)

தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி – திருமுறை6:79 4564/2
வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடைய தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் – திருமுறை6:137 5654/2

மேல்


தருவித்திடில் (1)

நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்றன் – திருமுறை6:12 3394/2

மேல்


தருவில் (4)

ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே – திருமுறை1:36 392/3
அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனை – திருமுறை6:54 4057/1
புனித வான் தருவில் புதுமையாம் பலமே – திருமுறை6:81 4615/1407
கருணை பொதுவில் பெரிய சோதி தருவில் கனித்ததே – திருமுறை6:112 4989/1

மேல்


தருவினில் (1)

எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி – திருமுறை3:5 2129/1

மேல்


தருவினை (1)

மின் உடை பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன் – திருமுறை1:38 412/3

மேல்


தருவீர் (4)

வண்மை தருவீர் ஒற்றி நின்று வருவீர் என்னை மருவீர் நீர் – திருமுறை2:97 1767/1
அன்னம் தருவீர் என்றார் நான் அழைத்தேன் நின்னை அன்னம் இட – திருமுறை2:98 1783/2
வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என் – திருமுறை2:98 1857/1
வயம் தருவீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4391/3

மேல்


தருவே (21)

கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 35/4
தருவே தணிகை தயாநிதியே துன்ப சாகரமாம் – திருமுறை1:3 53/3
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் – திருமுறை1:5 86/3
தணப்பு அற அடியர்க்கு இன்பம் தரும் ஒரு தருவே போற்றி – திருமுறை1:48 507/2
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:6 624/4
கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே
எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே – திருமுறை2:18 765/1,2
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை – திருமுறை2:101 1945/1
இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு – திருமுறை3:2 1962/44
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை3:5 2112/3
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான – திருமுறை3:5 2118/3
அருள் பழுத்து ஓங்கும் ஆனந்த தருவே அற்புத அமல நித்தியமே – திருமுறை3:16 2493/1
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே – திருமுறை3:23 2536/3
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை4:15 2732/3
அருள் பழுத்து ஓங்கும் கற்பக தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே – திருமுறை4:19 2798/1
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3657/4
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – திருமுறை6:57 4091/1
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே – திருமுறை6:62 4243/3
காய்மையே தவிர்த்து கருணையே கனிந்த கற்பக தனி பெரும் தருவே
தூய்மையே விளக்கி துணைமையே அளித்த சோதியே தூய்மை_இல்லவர்க்கு – திருமுறை6:86 4662/1,2

மேல்


தருவேம் (3)

தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – திருமுறை2:96 1744/2
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – திருமுறை2:98 1832/2
நா ஒன்று அரசர்க்கு நாம் தருவேம் நல்லூரில் – திருமுறை3:3 1965/301

மேல்


தருவேன் (2)

இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4213/2
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா – திருமுறை6:142 5740/3

மேல்


தருவை (2)

பரங்கிரி அமரும் கற்பக தருவை பராபரம் சுடரினை எளியேற்கு – திருமுறை1:38 413/1
திங்கள் விளங்கும் சடை தருவை தீம் பால் சுவையை செந்தேனை – திருமுறை4:17 2790/1

மேல்


தருவோய் (1)

திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 36/2

மேல்


தருவோனே (1)

அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/3,4

மேல்


தரை (6)

தரை சேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே – திருமுறை1:11 185/4
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை1:23 308/2
தரை படா கந்தை சாத்தியது என்-கொலோ – திருமுறை2:8 643/4
தரை சேரும் துன்ப தடம் கடலேன் வெம் பிணியை – திருமுறை2:63 1260/2
தரை தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமை சங்கட பாவியால் வருந்தி – திருமுறை6:13 3420/2
தரை தலத்து எனை நீ எழுமையும் பிரியா தம்பிரான் அல்லையோ மனத்தை – திருமுறை6:13 3479/1

மேல்


தரையில் (4)

தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தரையில் கீறி சலந்தரனை சாய்த்தார் அந்த சக்கரம் மால் – திருமுறை2:86 1627/1
தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:57 4134/2
உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே – திருமுறை6:96 4762/1

மேல்


தல (2)

ஒண் தல திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் – திருமுறை2:20 787/3
தல கூடல் தாழா தலை – திருமுறை3:4 1995/4

மேல்


தலங்கள்-தோறும் (1)

தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி – திருமுறை2:37 996/1

மேல்


தலத்தனே (2)

ஓதம் ஓது ஒலி ஒற்றி தலத்தனே – திருமுறை2:48 1101/4
தலத்தனே தில்லை சங்கரனே தலை – திருமுறை2:48 1102/1

மேல்


தலத்தனை (1)

தஞ்சனை ஒற்றி_தலத்தனை சைவ தலைவனை தாழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 904/2

மேல்


தலத்தார் (4)

சந்து ஆர் சோலை வளர் ஒற்றி தலத்தார் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1567/3
தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை – திருமுறை2:95 1720/1
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4185/4
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிட பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4185/4

மேல்


தலத்தால் (1)

தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற்கு இணையோ சடமான – திருமுறை1:43 466/3

மேல்


தலத்திடையே (1)

தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:57 4133/1

மேல்


தலத்தில் (8)

தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை2:96 1733/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை2:98 1821/1
வாவுகின்ற சோலை வளர் வான்மியூர் தலத்தில்
மேவுகின்ற ஞான விதரணமே தூவி மயில் – திருமுறை3:2 1962/527,528
தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை3:5 2111/3
என்னும் தலத்தில் இருக்கும் மருந்து – திருமுறை3:9 2439/4
தண்டலை விளங்கும் தில்லை தலத்தில் பொன்_அம்பலத்தே – திருமுறை4:33 2978/1
ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய் தலத்தில் உறப்புரிந்து எனை பிரியாமல் – திருமுறை6:14 3552/3
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:22 3656/3

மேல்


தலத்திலே (4)

தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே – திருமுறை6:13 3417/4
தார் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரை – திருமுறை6:15 3570/1
தலைவா எனக்கு கருணை அமுதம் தர இ தலத்திலே
தவம் செய்தேன் அ தவமும் உன்றன் அருள் வலத்திலே – திருமுறை6:112 4998/1,2
உடையாய் துரிய தலத்தின் மேல் நின்று ஓங்கும் தலத்திலே
உன்-பால் இருக்கவைத்தாய் என்னை உவந்து வலத்திலே – திருமுறை6:112 5039/3,4

மேல்


தலத்தின் (4)

தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே – திருமுறை1:6 96/3
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை4:39 3026/1
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1
உடையாய் துரிய தலத்தின் மேல் நின்று ஓங்கும் தலத்திலே – திருமுறை6:112 5039/3

மேல்


தலத்தினர் (1)

தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர் தலத்தினர் அவர்-தாம் – திருமுறை2:30 894/3

மேல்


தலத்தினுக்கு (4)

சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:22 810/2
தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றி தலத்தினுக்கு இன்று என்றன்னுடன் வருதி – திருமுறை2:29 887/3
தஞ்சம் என்றவர்க்கு அருள்தரும் பெருமான் தங்கும் ஒற்றியூர் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:42 1040/3
தண்மை மேவிய சடை உடை பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:42 1041/3

மேல்


தலத்தினும் (1)

தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 787/4

மேல்


தலத்து (26)

தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 471/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 472/4
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/4
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 475/4
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 478/4
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 807/2
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 808/2
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 809/2
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 812/2
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:35 944/3
தனியனே ஒற்றி தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே – திருமுறை2:47 1089/4
சந்தமுறும் நெஞ்ச தலத்து அமர்ந்த தத்துவனே – திருமுறை2:54 1168/2
தாதையே ஒற்றி தலத்து அமர்ந்த சங்கரனே – திருமுறை2:60 1228/2
மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1413/4
தகை சேர் ஒற்றி தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க – திருமுறை2:79 1514/1
தரை தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமை சங்கட பாவியால் வருந்தி – திருமுறை6:13 3420/2
தரை தலத்து எனை நீ எழுமையும் பிரியா தம்பிரான் அல்லையோ மனத்தை – திருமுறை6:13 3479/1
மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது – திருமுறை6:13 3480/2
சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளி தலத்து எழும் சுடரே – திருமுறை6:23 3701/1
அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து அருள் பெரும் தலத்து மேல் நிலையில் – திருமுறை6:82 4617/1
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5638/4

மேல்


தலத்தும் (2)

சித்திரத்தை பேசுவிக்கும் சித்தன் எவன் எ தலத்தும்
சங்கம்-அதே தாபரமாய் தாபரமே சங்கம்-அதாய் – திருமுறை3:3 1965/194,195
சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடி தலத்தும்
நைவது இன்றி ஆங்கு அது அதுவாய் அது நமது – திருமுறை4:24 2816/2,3

மேல்


தலத்தே (6)

செறியாத நெஞ்சக வஞ்சகனேன் இ சிறு தலத்தே
அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள் – திருமுறை4:11 2685/1,2
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை4:39 3026/1
தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி தனி பரநாதமாம் தலத்தே
ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று – திருமுறை5:9 3228/1,2
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4279/1
துரிய தலத்தே துலங்கிய ஜோதி – திருமுறை6:79 4569/4
தலத்தே அருள்_பெரும்_சோதி அப்பா என் தயாநிதியே – திருமுறை6:89 4692/4

மேல்


தலத்தை (3)

சற்ப அணியாய் நின்றன் ஒற்றி தலத்தை சார்ந்து நின் புகழை – திருமுறை2:33 921/3
விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தை
கண்டும் சிரம் குவியா கை – திருமுறை3:4 1989/3,4
தாரண நிலையை தத்துவ பதியை சத்திய நித்திய தலத்தை
பூரண சுகத்தை பூரண சிவமாம் பொருளினை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3970/3,4

மேல்


தலம் (48)

தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 478/4
தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம்
சாரும் நல் பொருளாம் வலிதாய நீர் – திருமுறை2:8 651/1,2
தாள் தலம் தரும் நமது அருள் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 784/4
தாள் தலம் தரும் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 790/4
சுத்தனை ஒற்றி தலம் வளர் ஞான சுகத்தனை சூழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 907/2
தூண தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை – திருமுறை2:33 928/2
சத்திக்கும் நாத தலம் கடந்த தத்துவனே – திருமுறை2:60 1229/3
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றி தலம் அமர்வார் – திருமுறை2:82 1566/1
செல் வந்து உறழும் பொழில் ஒற்றி தெய்வ தலம் கொள் தியாகர் அவர் – திருமுறை2:84 1587/1
ஊழி வரினும் அழியாத ஒற்றி தலம் வாழ் உத்தமனார் – திருமுறை2:87 1636/2
காணும் அரும் துறை இ காமர் தலம் என்று எவரும் – திருமுறை3:2 1962/257
உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற – திருமுறை3:2 1962/417
ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன – திருமுறை3:2 1962/484
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3773/4
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே – திருமுறை6:42 3923/1
துரிய தலம் மூன்றின் மேலே சுத்த – திருமுறை6:80 4593/1
உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:137 5631/3

மேல்


தலம்-தனிலே (2)

தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை5:2 3103/1
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3104/1

மேல்


தலம்கொண்டார் (1)

தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்து தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து – திருமுறை2:30 891/3

மேல்


தலமே (1)

நாரண தலமே நாரண வலமே நாரணாகாரத்தின் ஞாங்கர் – திருமுறை6:39 3891/3

மேல்


தலனே (1)

தலனே அடியர் தனி மனமாம் புகழ் சார் தணிகாசலனே – திருமுறை1:3 63/1

மேல்


தலை (126)

எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை1:1 18/1
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/1,2
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/1,2
தலை அரசு அளிக்க இந்திரன் புகழும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 194/4
வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் – திருமுறை2:4 607/1
தலை நிலாவ தவம் என்-கொல் செய்ததே – திருமுறை2:10 666/4
வணம் கொள் நாக மணி தலை ஐந்து உடை – திருமுறை2:15 718/1
கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே காமன் வெந்திட கண்விழித்தவனே – திருமுறை2:18 767/1
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:18 772/2
உணங்கு வெண் தலை தார் புனை திரு புயனே ஒற்றியூர் உத்தம தேவே – திருமுறை2:27 858/4
மணி தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:27 861/1
அணி தலை அடியர்க்கு அருள் திருவொற்றி அப்பனே செப்ப அரும் பொருளே – திருமுறை2:27 861/4
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய் – திருமுறை2:36 952/2
ஒண் கிடந்த மு தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன் – திருமுறை2:36 977/3
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:38 1006/3
சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் – திருமுறை2:47 1094/1
தலத்தனே தில்லை சங்கரனே தலை
கலத்தனே நெற்றிக்கண்ணுடையாளனே – திருமுறை2:48 1102/1,2
தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் – திருமுறை2:51 1132/3
விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே – திருமுறை2:54 1170/1
தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார் – திருமுறை2:70 1342/1
வன்புற்று அழியா பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் – திருமுறை2:70 1344/2
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை2:75 1403/3
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்தி கண்டு அலது – திருமுறை2:84 1591/3
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார் – திருமுறை2:85 1602/2
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை2:85 1602/3
சங்க குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் – திருமுறை2:86 1633/1
மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே – திருமுறை2:92 1691/2
மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும் – திருமுறை2:93 1704/1
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் – திருமுறை2:97 1769/2
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை2:98 1774/3
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகர தலை கொண்டாய் – திருமுறை2:98 1890/3
ஆட்டு தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல – திருமுறை2:98 1894/2
ஆட்டு தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று – திருமுறை2:98 1894/3
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன் – திருமுறை2:98 1929/2
உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது – திருமுறை2:98 1929/3
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – திருமுறை2:101 1940/3
தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன் – திருமுறை3:1 1960/41
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம் – திருமுறை3:1 1960/79
தாது ஆட ஓங்கி தலை ஆட வஞ்சரொடு – திருமுறை3:2 1962/681
சாந்தம் எனை கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் – திருமுறை3:2 1962/698
வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் – திருமுறை3:3 1965/813
சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில் – திருமுறை3:3 1965/888
கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன் – திருமுறை3:3 1965/1123
தல கூடல் தாழா தலை – திருமுறை3:4 1995/4
இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல் – திருமுறை3:4 2041/1
தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய் தேவே – திருமுறை3:5 2091/4
தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை3:5 2111/3
கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை3:6 2178/1
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்கு – திருமுறை3:6 2202/2
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலை தலை மேல் – திருமுறை3:6 2283/3
வீட்டு தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்மாட்டு – திருமுறை3:6 2310/1
தலை பட்டி_மாட்டு தலை புன் வராக தலை – திருமுறை3:6 2310/2
தலை பட்டி_மாட்டு தலை புன் வராக தலை – திருமுறை3:6 2310/2
தலை பட்டி_மாட்டு தலை புன் வராக தலை
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல் – திருமுறை3:6 2310/2,3
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல் – திருமுறை3:6 2310/3
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல் – திருமுறை3:6 2310/3
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல் – திருமுறை3:6 2310/3
பூட்டு தலை வெம் புலை தலை நாற்ற புழு தலையே – திருமுறை3:6 2310/4
பூட்டு தலை வெம் புலை தலை நாற்ற புழு தலையே – திருமுறை3:6 2310/4
தப்பு இலையே அவர் புன் தலை ஏட்டில் தவம் இலையே – திருமுறை3:6 2318/4
குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே – திருமுறை3:6 2321/4
திட்டுண்ட பேய் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே – திருமுறை3:6 2329/4
கலை காட்டி கட்டு_மயிர் தலை காட்டி புன் கந்தை சுற்றி – திருமுறை3:6 2340/3
தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய் – திருமுறை3:6 2390/2
பொய்யே புலம்பி புழு தலை நாயின் புறத்தில் உற்றேன் – திருமுறை3:7 2404/1
தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகை – திருமுறை3:12 2473/3
நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள் – திருமுறை3:21 2514/2
காணேன் நினது திரு_அருளை கண்டார்-தமது கழல் தலை மேல் – திருமுறை4:10 2675/1
வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்து – திருமுறை4:14 2720/3
தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்கு – திருமுறை4:33 2981/2
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3135/3
புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை5:2 3150/1
புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் – திருமுறை5:2 3150/1
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை5:8 3217/4
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை5:8 3217/4
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை5:8 3221/3
தலை குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின் – திருமுறை5:11 3249/2
சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 3320/1
விழு தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் – திருமுறை6:8 3345/1
கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால் – திருமுறை6:8 3345/3
புலை விலை கடையில் தலை குனித்து அலைந்து பொறுக்கிய சுணங்கு_அனேன் புரத்தில் – திருமுறை6:8 3346/1
தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 3346/2
தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ – திருமுறை6:13 3477/1
புஞ்செயே_அனையேன் புழு தலை புலையேன் பொய் எலாம் பூரித்த வஞ்ச – திருமுறை6:15 3565/2
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 3627/1
பாதம் தலை மேல் சூட்டி எனை பணி செய்திடவும் பணித்தனை நான் – திருமுறை6:19 3627/2
சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன் – திருமுறை6:19 3627/3
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இ சீர் கிடைத்தது எவ்வாறே – திருமுறை6:19 3627/4
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:23 3691/1
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3717/4
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்து கருணை செயப்பெற்றனம் இ கருணை நம்மை இன்னும் – திருமுறை6:24 3718/2
போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழு தலை புலையர்கள் புணர்க்கும் – திருமுறை6:27 3754/1
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:44 3935/2
அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின் – திருமுறை6:48 4000/1
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/3
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/3
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:57 4189/1
அலர் தலை பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4189/4
கை தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல் – திருமுறை6:61 4237/2
இணை ஒன்றும் இல்லா இணை அடி என் தலை
ஏறவைத்தீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4384/1,2
புறம் தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை – திருமுறை6:81 4615/515
தணி அகம் நடுவொடு தலை அணைந்து அக கடை – திருமுறை6:81 4615/523
அக நடு புற தலை அணைந்து அகப்புற கடை – திருமுறை6:81 4615/527
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:83 4628/2
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் – திருமுறை6:95 4754/1
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:102 4840/1
செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:102 4841/2
ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:102 4842/2
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே – திருமுறை6:102 4843/2
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே – திருமுறை6:102 4843/2
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:102 4849/2
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:102 4850/2
சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:102 4851/4
பூண்ட அடியை என் தலை மேல் பொருந்த பொருத்தி என்றன்னை – திருமுறை6:104 4869/3
வஞ்ச வினைகள் எனை விட்டு ஓடி தலை வணக்குதே – திருமுறை6:112 4996/2
நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி – திருமுறை6:114 5158/1
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – திருமுறை6:117 5229/1
மற்றவரை சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு – திருமுறை6:121 5266/2
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5291/3
தற்பரம் பொருளே வேத தலை நின்ற ஒளியே மோன – திருமுறை6:125 5308/1
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:125 5380/4
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை – திருமுறை6:129 5517/3
தலை தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்க புரிகுவது இ தருணம் தானே – திருமுறை6:135 5613/4
ஆட எடுத்தான் என்று அறைகின்றீர் என் தலை மேல் – திருமுறை6:136 5623/1
பண் பூத நடம் புரியும் பத பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் – திருமுறை6:137 5648/3
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:137 5668/1

மேல்


தலை-வாய் (1)

கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய்
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி – திருமுறை6:24 3713/1,2

மேல்


தலை_கால் (1)

தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:57 4189/1

மேல்


தலை_காலும் (1)

செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:102 4841/2

மேல்


தலை_தாழ்வு (1)

மற்றவரை சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு
வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு – திருமுறை6:121 5266/2,3

மேல்


தலை_நின்றாய் (1)

சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில் – திருமுறை3:3 1965/888

மேல்


தலை_பிள்ளை (1)

சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:102 4851/4

மேல்


தலை_மகளே (1)

தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை2:75 1403/3

மேல்


தலை_விலை (1)

தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 3346/2

மேல்


தலைக்கடையாய் (1)

பரவை வீட்டு தலைக்கடையாய் வம்பு அணையாய் – திருமுறை3:4 2011/2

மேல்


தலைக்கடையில் (1)

தான் வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் தேன் வந்த – திருமுறை6:129 5519/2

மேல்


தலைக்கடைவாய் (1)

தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை5:8 3218/3

மேல்


தலைக்கு (6)

எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ – திருமுறை2:75 1431/2
முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று – திருமுறை2:98 1924/3
வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு – திருமுறை3:3 1965/537
நண்ணி தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற – திருமுறை3:3 1965/594
தலைக்கு அலங்கார மலர் சூடுவார் நின்றனை வழுத்தார் – திருமுறை3:6 2392/2
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:102 4850/2

மேல்


தலைக்கொண்டு (1)

பிணி தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ – திருமுறை2:27 861/2

மேல்


தலைக்கொள்ளேனோ (1)

சாரேனோ நின் அடியர் சமுகம் அதை சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ – திருமுறை1:16 233/4

மேல்


தலைகாட்டி (1)

சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:95 4748/1

மேல்


தலைகுனித்து (1)

சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்து
துங்கமுறாது உளம் நாண திருவொற்றி_தோன்றல் புனை – திருமுறை2:75 1415/2,3

மேல்


தலைச்சங்காடு (1)

அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்சங்காடு
மேவும் சயம்புவே பொங்கும் இருள் – திருமுறை3:2 1962/219,220

மேல்


தலைசாய்த்து (1)

தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்து தயங்குவேனே – திருமுறை1:7 129/2

மேல்


தலைசிறப்ப (1)

நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடி கண்டு அலது – திருமுறை2:84 1592/3

மேல்


தலைத்தலை (1)

மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த – திருமுறை2:52 1148/1

மேல்


தலைதெரியாது (1)

களியால் களித்து தலைதெரியாது கயன்று உலவா – திருமுறை2:62 1244/3

மேல்


தலைநின்ற (2)

வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனை கதவு திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3070/2
முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன் – திருமுறை5:7 3214/2

மேல்


தலைநின்றேன் (1)

வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 3299/3

மேல்


தலைப்பட்டதோ (1)

தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே – திருமுறை3:6 2286/4

மேல்


தலைப்பட்டாய் (1)

தள்ளும்படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார்-தம் மயலாம் – திருமுறை1:17 250/2

மேல்


தலைப்பட்டான் (1)

தாக்க எண்ணியே தாமத பாவி தலைப்பட்டான் அவன்றனை அகற்றுதற்கே – திருமுறை2:66 1300/3

மேல்


தலைப்பட்டேன் (1)

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என் மார்க்கம் – திருமுறை6:129 5506/2

மேல்


தலைமகட்கா (1)

அன்றே தலைமகட்கா அம்பலவர்-தம்பால் ஏகு – திருமுறை6:61 4236/3

மேல்


தலைமயக்குற்றே (1)

சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே
அஞ்சிஅஞ்சி நான் அலைகின்றேன் என்னை அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன் – திருமுறை2:57 1201/1,2

மேல்


தலைமுடி (1)

ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை1:1 19/1

மேல்


தலைமேற்கொண்டு (1)

தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன் – திருமுறை3:4 1984/3

மேல்


தலைமை (59)

தலைமை மேவிய சற்குருநாதனே தணிகை அம் பதியானே – திருமுறை1:9 144/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 472/4
துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:4 603/3
சிற்பர சிவனே தேவர்-தம் தலைமை தேவனே தில்லை அம்பலத்தே – திருமுறை2:6 629/1
தேசனை தலைமை தேவனை ஞான சிறப்பனை சேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 906/2
கோவம் என்னும் ஓர் கொலை புலை தலைமை கொடியனே எனை கூடி நீ நின்ற – திருமுறை2:39 1010/1
தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமை தேவர் இல்லை அ தெளிவுகொண்டு அடியேன் – திருமுறை2:56 1186/1
தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன் – திருமுறை3:1 1960/44
சிற்சபையில் வாழ் தலைமை தெய்வமே நல் சிவையாம் – திருமுறை3:2 1962/2
தேவர் புகழ் தலைமை தேவன் எவன் யாவர்களும் – திருமுறை3:3 1965/230
செவ்_வணத்தனாம் தலைமை தேவன் எவன் மெய்_வணத்தோர்-தாம் – திருமுறை3:3 1965/232
ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் – திருமுறை3:3 1965/284
சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமை
தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன் – திருமுறை4:15 2763/3,4
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை5:8 3224/4
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை5:10 3239/1
ஆற்றில் இட்டு குளத்து எடுத்த அருள் தலைமை பெருந்தகையே – திருமுறை5:11 3248/4
தரம் பெற என் புகல்வேன் நான் தனி தலைமை பெருந்தகையே – திருமுறை5:11 3255/4
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிது அரிதாம் தனி தலைமை இறைவா உன்றன் – திருமுறை6:10 3372/1
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 3414/3
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே – திருமுறை6:13 3423/1
மறை முடி வயங்கும் ஒரு தனி தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர் – திருமுறை6:13 3429/1
நீதியே நடத்தும் தனி பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை – திருமுறை6:13 3498/3
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனி தலைமை
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே – திருமுறை6:13 3499/2,3
தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனி தலைமை
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் – திருமுறை6:17 3610/1,2
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:28 3761/3
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3811/1
தன் சோதி என் உயிர் சத்திய சோதி தனி தலைமை
சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே – திருமுறை6:38 3863/1,2
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:41 3906/1
ஒரு தனி தலைமை அருள் வெளி நடுவே உவந்து அரசு அளிக்கின்ற அரசே – திருமுறை6:42 3915/3
சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமை தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3974/4
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:49 4004/2
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமை
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:55 4076/2,3
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:57 4112/1
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/1
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4466/3
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/1
தனி பெரும் தலைமை தந்தையே தந்தையே – திருமுறை6:81 4615/1164
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:83 4625/4
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமை பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே – திருமுறை6:84 4638/3
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனி தெய்வமே உலவா – திருமுறை6:86 4661/3
குலத்தே தலைமை கொடுத்து என் உளத்தில் குலவுகின்றாய் – திருமுறை6:89 4692/3
மதி_இலேன் அருளால் சுத்த சன்மார்க்க மன்றிலே வயங்கிய தலைமை
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4733/3,4
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/2
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:96 4757/2
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:102 4834/1
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:102 4846/4
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமை பெரு வாழ்வே – திருமுறை6:104 4864/2
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:105 4878/1
அரசு செலுத்தும் தனித்த தலைமை பரம யோகியே – திருமுறை6:112 5012/2
தன்மை பிறரால் அறிதற்கு அரிய தலைமை சோதியே – திருமுறை6:112 5060/4
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமை கடவுளே என் இரு கண்ணே – திருமுறை6:125 5428/1
தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே – திருமுறை6:125 5448/1
தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே – திருமுறை6:125 5448/1
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/3
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனி தலைமை சிவபதியை உலகீர் – திருமுறை6:134 5591/3
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:140 5695/3
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் – திருமுறை6:140 5695/3
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:142 5719/2
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:144 5816/1

மேல்


தலைமைபூண்டு (1)

நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:4 604/3

மேல்


தலைமையாக (1)

விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:137 5649/2

மேல்


தலைமையாம் (1)

நல் தலைமையாம் உனது நாமம் நவில்கின்றேன் – திருமுறை4:8 2649/3

மேல்


தலைய (1)

வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2139/2

மேல்


தலையளித்த (1)

அறம் தலையளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/866

மேல்


தலையாக (1)

உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது – திருமுறை2:98 1929/3

மேல்


தலையாட்டம் (1)

வந்த தலையாட்டம் இன்றி வந்தது பல் ஆட்டம் – திருமுறை6:121 5267/4

மேல்


தலையாம் (1)

மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம்
ஓடு_உடையார் ஒற்றியூர்_உடையார் புகழ் ஓங்கிய வெண் – திருமுறை2:24 824/2,3

மேல்


தலையார் (2)

துத்தி படத்தார் சடை தலையார் தொலையா பலி தேர் தொன்மையினார் – திருமுறை2:83 1582/1
இந்தும் இருத்தும் சடை_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே – திருமுறை2:86 1615/2

மேல்


தலையால் (3)

தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை2:75 1402/2
தாம் சியத்தை வேங்கை தலையால் தடுக்கின்ற – திருமுறை3:2 1962/269
நண்ணி தலையால் நடக்கின்றோம் என்பது எங்கள் – திருமுறை3:4 2012/1

மேல்


தலையாலங்காட்டு (1)

தலையாலங்காட்டு தகவே நிலை கொள் – திருமுறை3:2 1962/316

மேல்


தலையான் (1)

பிரமன் தலையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 781/4

மேல்


தலையான (1)

சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே – திருமுறை6:57 4145/1

மேல்


தலையில் (6)

பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சை பெருமானார் – திருமுறை1:37 409/1
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:73 1376/3
பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமை பெருமானார் – திருமுறை2:86 1622/1
வஞ்சகனேன் புன் தலையில் வைத்திடவும் சிவந்து வருந்திய சேவடி பின்னும் வருந்த நடந்து அருளி – திருமுறை5:2 3151/2
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:137 5668/1
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி – திருமுறை6:137 5668/2

மேல்


தலையின் (1)

தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:50 1121/3

மேல்


தலையினால் (1)

செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அ பணிகள் – திருமுறை2:56 1184/2

மேல்


தலையினானை (1)

காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:44 3935/2

மேல்


தலையும் (4)

விருப்புறு நாயகன் பாம்பாபரணமும் வெண் தலையும்
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய் – திருமுறை2:75 1407/2,3
தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண் அளியார் – திருமுறை2:91 1682/1
தலையும் காலும் திரித்து நோக்கி தருக்கினேனையே – திருமுறை6:112 4979/1
தலையும் அறியும் தரமும் கொடுத்தான் – திருமுறை6:129 5494/3

மேல்


தலையெடுக்க (1)

தலை தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்க புரிகுவது இ தருணம் தானே – திருமுறை6:135 5613/4

மேல்


தலையெடுத்தது (1)

சிவ நெறி ஒன்றே எங்கும் தலையெடுத்தது
இ தாரணி முதல் வானும் உடுத்தது – திருமுறை6:108 4907/2,3

மேல்


தலையெழுத்தும் (1)

தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே – திருமுறை3:6 2289/4

மேல்


தலையே (2)

தீர்ந்தார் தலையே கலனாக செறித்து நடிக்கும் திரு_கூத்தர் – திருமுறை2:89 1664/1
பூட்டு தலை வெம் புலை தலை நாற்ற புழு தலையே – திருமுறை3:6 2310/4

மேல்


தலையேன் (1)

புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே – திருமுறை5:8 3221/2

மேல்


தலையை (3)

வன்பு அற நின்றனை வணங்கா தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை – திருமுறை2:73 1378/3
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை2:98 1807/3
கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை3:5 2129/3

மேல்


தலைவ (18)

தந்தையே வலிதாய தலைவ நீ – திருமுறை2:8 644/3
வீட்டு தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்மாட்டு – திருமுறை3:6 2310/1
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் – திருமுறை3:26 2563/2
சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி – திருமுறை4:2 2587/4
பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ – திருமுறை6:13 3494/4
பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ – திருமுறை6:14 3550/3
சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3635/2
தன் நிகர் இல்லா தலைவ என்று அரற்றி தனித்தனி மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:48 3996/1
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4079/4
என் கண்மணியுள் இருக்கும் தலைவ நின்னை காணவே – திருமுறை6:112 4991/1
எல்லாம்_வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்லனோ – திருமுறை6:112 5003/2
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே – திருமுறை6:112 5013/2
அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ளமே – திருமுறை6:112 5014/1
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – திருமுறை6:112 5038/2
உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – திருமுறை6:115 5203/2
எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – திருமுறை6:115 5208/2
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:125 5360/2
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி – திருமுறை6:125 5429/1

மேல்


தலைவர் (58)

தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
கண பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி – திருமுறை1:48 507/3
சைவ தலைவர் தவத்தோர்கள்-தம் பெருமான் – திருமுறை2:36 954/1
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர்
பீடு ஆர் மாலையிட்டது அன்றி பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1525/1,2
சந்திப்பு அரியார் என் அருமை தலைவர் இன்னும் சார்ந்திலரே – திருமுறை2:86 1607/2
தட்டில் பொருந்தார் ஒற்றியில் வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே – திருமுறை2:86 1611/2
அலகு இல் புகழார் என் தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே – திருமுறை2:86 1613/2
ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் நான் – திருமுறை2:97 1760/3
பாற்ற கணத்தார் இவர் காட்டுப்பள்ளி தலைவர் ஒற்றியின்-நின்று – திருமுறை2:98 1817/1
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் காண் – திருமுறை2:98 1848/2
ஆட்டு தலைவர் நீர் ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கு ஓர் – திருமுறை2:98 1894/1
தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும் – திருமுறை3:3 1965/283
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை4:39 3026/1
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை5:8 3221/4
சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் – திருமுறை6:57 4170/1
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடி பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்தி – திருமுறை6:57 4172/1
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மத தலைவர் எல்லாம் – திருமுறை6:57 4178/1
பல் பதத்து தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே – திருமுறை6:57 4182/4
அம்பலத்தே நடம் புரியும் எனது தனி தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:59 4209/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4228/1
நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனி தலைவர் ஞான சபாபதியார் – திருமுறை6:125 5337/1
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – திருமுறை6:133 5566/3
புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனி தலைவர் புனித நடராஜர் – திருமுறை6:137 5633/3
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5644/4
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி – திருமுறை6:137 5650/4
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நங்கை நினை கண்டிடவே நாடி மற்றை தலைவர்
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:140 5691/1,2
மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5694/3
மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5694/3
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர்
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:140 5696/2,3
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5704/4
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/4
இன்ன உலகினர் அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இயம்புக நம் தலைவர் வரு தருணம் – திருமுறை6:141 5709/2
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர்
அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே – திருமுறை6:141 5710/1,2
அடைவுற நம் தனி தலைவர் தடை அற வந்து அருள்வர் அணிபெற மாளிகையை விரைந்து அலங்கரித்து மகிழ்க – திருமுறை6:141 5713/3
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:142 5730/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:142 5731/1
எல்லாமும் செய வல்ல தனி தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:142 5740/1
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் – திருமுறை6:142 5746/3
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:142 5749/4
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை – திருமுறை6:142 5757/1
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் – திருமுறை6:142 5763/1
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:142 5766/4
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர்
திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே – திருமுறை6:142 5770/1,2
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர்
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:142 5771/1,2
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:142 5780/3
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம் – திருமுறை6:142 5784/2
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:142 5791/3
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:142 5796/2
உரிய பெரும் தனி தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும் – திருமுறை6:142 5798/1
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:142 5798/3
அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் – திருமுறை6:142 5810/1
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:142 5812/1
பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனை புணர்ந்தார் அருளாம் – திருமுறை6:142 5813/3

மேல்


தலைவர்-தம் (1)

மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:142 5750/2

மேல்


தலைவர்-தமை (1)

நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றை தலைவர்-தமை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5692/1

மேல்


தலைவர்க்கு (1)

தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே – திருமுறை6:112 4988/3

மேல்


தலைவர்கள் (9)

வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை3:1 1960/90
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும் – திருமுறை6:13 3507/1
ஒன்பது கோடி தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி – திருமுறை6:48 3995/2
படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை – திருமுறை6:81 4615/853
காக்கும் தலைவர்கள் கணக்கில் பல் கோடியை – திருமுறை6:81 4615/855
அடக்கும் தலைவர்கள் அளவு_இலர்-தம்மையும் – திருமுறை6:81 4615/857
மறைக்கும் தலைவர்கள் வகை பல கோடியை – திருமுறை6:81 4615/859
தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை – திருமுறை6:81 4615/861
அலகு_இலா தலைவர்கள் அரசு செய் தத்துவ – திருமுறை6:81 4615/1533

மேல்


தலைவர்களுக்கும் (2)

ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலை தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும்
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:140 5693/3,4
மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும்
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:140 5694/3,4

மேல்


தலைவர்களும் (3)

அருத்தம் மிகு தலைவர்களும் அடக்கிடல் வல்லவரும் அலைபுரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும் – திருமுறை6:49 4010/2
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே – திருமுறை6:57 4187/2
தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார் – திருமுறை6:59 4204/1

மேல்


தலைவர்களோ (1)

தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:137 5628/1

மேல்


தலைவராலும் (1)

பாங்காக ஏற்றி எந்த பத தலைவராலும் படைக்கவொணா சித்தியை நான் படைக்கவைத்த பதியே – திருமுறை6:84 4641/3

மேல்


தலைவருக்கும் (2)

தெருளேயுற எ தலைவருக்கும் சிறந்த அருளாய் திகழ்வதுவே – திருமுறை6:17 3598/4
ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலை தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5693/3

மேல்


தலைவருக்கே (2)

வஞ்சம் இலா தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4215/1
வஞ்சம் இலா தலைவருக்கே மாலை மகிழ்ந்து அணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத்து உரைக்கும் – திருமுறை6:142 5718/1

மேல்


தலைவருடைய (1)

உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமை பெரும் தலைவருடைய அருள் புகழாம் – திருமுறை6:142 5719/2

மேல்


தலைவரும் (1)

விண் இயல் தலைவரும் வியந்திட எனக்கு – திருமுறை6:81 4615/1361

மேல்


தலைவரே (2)

தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:31 3790/1
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:31 3793/1

மேல்


தலைவரை (8)

சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:38 999/2
தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4227/1
சிருட்டி தலைவரை சிருட்டி அண்டங்களை – திருமுறை6:81 4615/583
காவல் செய் தலைவரை காவல் அண்டங்களை – திருமுறை6:81 4615/585
அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை – திருமுறை6:81 4615/587
மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை – திருமுறை6:81 4615/589
தெளிவு செய் தலைவரை திகழும் அண்டங்களை – திருமுறை6:81 4615/591
சத்த தலைவரை சாற்றும் அண்டங்களை – திருமுறை6:81 4615/597

மேல்


தலைவன் (21)

தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் – திருமுறை2:68 1328/1
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை3:5 2138/4
தான் ஆகி தான் அல்லது ஒன்றும் இல்லா தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி – திருமுறை3:5 2139/1
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை4:39 3026/1
தன் பொது சமுகத்து ஐவர்கள் இயற்ற தனி அரசு இயற்றும் ஓர் தலைவன்
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:48 3994/3,4
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன்
மால் வகை மனத்தேன் உள குடில் புகுந்தான் வள்ளலை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3997/3,4
உரம் பெற உணர்வார் யார் என பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன்
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3998/3,4
கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடா பெரும் கொடை தலைவன்
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:48 4001/2,3
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனி பெரும் தலைவன்
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4002/3,4
அரு முதல் அருவாய் அல்லவாய் அப்பால் அருள்_பெரும்_ஜோதியாம் தலைவன்
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4003/3,4
தான் புனைந்தான் ஞான சபை தலைவன் தேன் புனைந்த – திருமுறை6:52 4034/2
சதுர பேர்_அருள் தனி பெரும் தலைவன் என்று – திருமுறை6:81 4615/1151
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:102 4846/4
சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:102 4851/4
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:105 4877/2
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:105 4882/4
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:105 4884/1
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:105 4884/1
தலைவன் அவனே என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/2
சண்டாள கூற்று வரில் என் புகல்வீர் ஞானசபை தலைவன் உம்மை – திருமுறை6:135 5607/3
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:137 5666/3

மேல்


தலைவன்-தன்னை (1)

தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை
முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை – திருமுறை6:87 4672/2,3

மேல்


தலைவனுக்கு (2)

நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:102 4835/4
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:102 4836/4

மேல்


தலைவனும் (1)

தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும் – திருமுறை4:19 2797/1

மேல்


தலைவனே (21)

தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 135/4
காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே – திருமுறை1:39 427/2
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3410/1
தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லா தலைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3412/1
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே – திருமுறை6:13 3417/4
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனி தலைவனே என்னை – திருமுறை6:13 3475/1
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ – திருமுறை6:13 3497/4
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும் – திருமுறை6:13 3507/1
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் – திருமுறை6:13 3520/1
தன் நிகர் அறியா தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே – திருமுறை6:13 3526/1
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:22 3681/2
தனி துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே – திருமுறை6:34 3826/1
தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:36 3849/4
தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமய – திருமுறை6:39 3882/1
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:50 4016/3
என் உயிர் தாயே இன்பமே என்கோ என் உயிர் தலைவனே என்கோ – திருமுறை6:50 4023/2
தாயனே எனது தாதையே ஒருமை தலைவனே தலைவனே என்கோ – திருமுறை6:51 4028/1
தாயனே எனது தாதையே ஒருமை தலைவனே தலைவனே என்கோ – திருமுறை6:51 4028/1
தடுத்திட முடியாது இனி சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் – திருமுறை6:58 4194/2
தாள் நவ நடம் செய்கின்ற தனி பெரும் தலைவனே என் – திருமுறை6:125 5307/2
சன்மார்க்க சங்க தலைவனே நின் போற்றும் – திருமுறை6:136 5621/3

மேல்


தலைவனை (10)

சடையனை எவர்க்கும் தலைவனை கொன்றை_தாரனை சராசர சடத்துள் – திருமுறை2:31 903/1
தஞ்சனை ஒற்றி_தலத்தனை சைவ தலைவனை தாழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 904/2
தன் நிகர் இல்லா தலைவனை எனது தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3963/4
தாங்கும் ஓர் நீதி தனி பெரும் கருணை தலைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3964/4
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை – திருமுறை6:46 3980/3
தலைவனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3982/4
தடை யாதும் இல்லா தலைவனை காணற்கே – திருமுறை6:66 4291/1
தத்துவாதீத தலைவனை காணற்கு – திருமுறை6:66 4295/1
தன் நிகர் இல்லா தலைவனை காட்டியே – திருமுறை6:81 4615/1099
துய்யனை மெய் துணைவனை வான் துரிய நிலை தலைவனை சிற்சுகம் தந்தானை – திருமுறை6:87 4666/2

மேல்


தலைவா (20)

என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்கு தலைவா இங்கு எவர்க்கும் தேவா – திருமுறை1:7 109/3
பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் – திருமுறை4:15 2752/2,3
செவ்வண தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம் – திருமுறை6:13 3478/4
சார்ந்த பேர்_இன்ப தனி அரசு இயற்றும் தந்தையே தனி பெரும் தலைவா
பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 3492/3,4
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ – திருமுறை6:13 3493/3,4
தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 3603/1
தருவாய் தருணம் இதுவே மெய் தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 3606/2
தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் – திருமுறை6:18 3615/3
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே – திருமுறை6:26 3735/2,3
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா
துங்கமுற்று அழியா நிலை தரும் இயற்கை தொன்மையாம் சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 3738/2,3
தனிப்படு ஞான வெளியிலே இன்ப தனி நடம் புரி தனி தலைவா
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3822/3,4
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:57 4101/1
தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை – திருமுறை6:94 4743/1
தடையே தவிர்க்கும் கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:104 4867/3
தலைவா எனக்கு கருணை அமுதம் தர இ தலத்திலே – திருமுறை6:112 4998/1
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா
ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன் – திருமுறை6:125 5430/2,3
நண்பு_உடையாய் என்னுடைய நாயகனே எனது நல் உறவே சிற்சபையில் நடம் புரியும் தலைவா
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் – திருமுறை6:127 5471/1,2
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:127 5474/4
தனி நாயகனே கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:128 5477/3
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:135 5604/3

மேல்


தலைவாயிலிலே (1)

சென்றுசென்று நல்காத செல்வர் தலைவாயிலிலே
நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே இன்று திரு – திருமுறை2:65 1276/1,2

மேல்


தலைவாயிலுள் (1)

சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடா கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் – திருமுறை2:52 1147/1

மேல்


தலைவைத்து (1)

துய்ய அதன் மேல் தலைவைத்து சொன்னால் சொல்வேம் இரண்டு என்றார் – திருமுறை2:96 1753/2

மேல்


தவ் (1)

வலம் சேர் இடை தவ் வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று – திருமுறை2:98 1802/3

மேல்


தவ (48)

தேவரும் தவ முனிவரும் சித்தரும் சிவன் அரி அயன் ஆகும் – திருமுறை1:9 149/1
ஆடு அரவு அணிந்தே அம்பலத்து ஆடும் ஐயருக்கு ஒரு தவ பேறே – திருமுறை1:36 390/3
ஞான_நாயகி ஒருபுடை அமர்ந்த நம்பனார்க்கு ஒரு நல் தவ பேறே – திருமுறை1:40 439/3
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:40 1019/3
செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1019/4
முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்து – திருமுறை2:41 1029/1
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1238/4
தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றி – திருமுறை2:65 1275/3
கூடும் தவ நெறியில் கூடியே நீடும் அன்பர் – திருமுறை2:65 1294/2
தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும் – திருமுறை2:93 1705/3
வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை3:1 1960/85
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை3:1 1960/115
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை3:7 2409/1
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2418/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2419/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2420/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2421/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2422/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2423/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2424/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2425/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2426/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2427/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2428/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2429/4
விண்ணவர் கோன் அரும் துயரம் நீங்கிடவும் மாது தவ விளைவும் நல்கும் – திருமுறை3:21 2516/1
ஆசு இல் தவ பேறு அளிக்க வள்ளிமலை-தனை சார்ந்தே அங்கு கூடி – திருமுறை3:21 2517/2
போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவ காட்சியே போற்றி – திருமுறை4:2 2585/1
பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ள தவ வேடருக்கு – திருமுறை4:33 2981/4
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே – திருமுறை5:6 3192/4
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3706/4
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள் – திருமுறை6:35 3835/3
புரிந்த தவ பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4126/4
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4131/3
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:57 4134/3
பெம்மான் என்று அடி குறித்து பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய் பயனே – திருமுறை6:57 4165/2
தவ நேயம் பெறுவார்-தமை தாங்கி அருள் செய வல்லவனே – திருமுறை6:64 4273/3
தவ சிதம்பரம் ஆகி தன்மயமாய் செயும் – திருமுறை6:69 4340/1
செய் தவ பயனாம் திரு_அருள் வலத்தால் – திருமுறை6:81 4615/1344
என் பெரும் தவமே என் தவ பலனே – திருமுறை6:81 4615/1437
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/2
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4651/4
தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் – திருமுறை6:89 4691/1
நட பிரகாசம் தவ பிரகாசம் – திருமுறை6:113 5148/1
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – திருமுறை6:117 5229/1
ஒண் தவ பாவையை கொண்ட அப்பா சடை ஓங்கு பிறை – திருமுறை6:125 5301/3
சால கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவ கொடியே – திருமுறை6:126 5460/2
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2

மேல்


தவ_கொழுந்தாம் (1)

தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றி – திருமுறை2:65 1275/3

மேல்


தவ_மயத்தார் (1)

தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2

மேல்


தவங்கள் (1)

கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்கு கூடுதல் கூடுமோ என்றாள் – திருமுறை6:58 4199/2

மேல்


தவசி (1)

பட்டமே காட்டி பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் – திருமுறை6:15 3573/2

மேல்


தவசு (1)

பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசு பாதக பூனை போல் இருந்தேன் – திருமுறை6:15 3570/2

மேல்


தவத்தர் (1)

நல் தவத்தர் வாழ் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1173/4

மேல்


தவத்தர்-தம் (1)

செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:40 1019/2

மேல்


தவத்தர்க்கு (1)

வாக்கு தெளிச்சு ஏர் இ மா தவத்தர்க்கு இன்ப நலம் – திருமுறை3:2 1962/229

மேல்


தவத்தவர் (2)

தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலா தற்பரம் பொருளை – திருமுறை2:21 802/3
நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 820/4

மேல்


தவத்தால் (18)

தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை1:23 308/2
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:70 1343/3
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை2:98 1813/2
அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அ பெயர்கொண்ட – திருமுறை3:2 1962/73
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல் – திருமுறை3:6 2217/3
முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும் – திருமுறை3:21 2515/1
நாய்க்கும் கடையேன் பிழை அனைத்தும் நாடில் தவத்தால் நல்கிய நல் – திருமுறை4:10 2665/1
முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி – திருமுறை4:15 2773/4
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிக திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால்
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:24 3712/1,2
உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த – திருமுறை6:52 4044/3
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தரும – திருமுறை6:57 4181/2
நான் தவத்தால் பெற்ற நல் துணை பாதம் – திருமுறை6:68 4336/2
செய்த தவத்தால் தெரிந்த உள் ஜோதி – திருமுறை6:79 4572/2
பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே – திருமுறை6:81 4615/1360
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்த – திருமுறை6:95 4756/2
நான் செய் தவத்தால் எனக்கு கிடைத்த நல்ல நண்பனே – திருமுறை6:112 4980/4
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:127 5468/1
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ – திருமுறை6:142 5738/3

மேல்


தவத்தாலும் (1)

விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய் தவத்தாலும் விளம்பும் எந்த – திருமுறை3:5 2109/3

மேல்


தவத்தாலே (2)

தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:142 5812/1
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:144 5818/3

மேல்


தவத்தில் (2)

மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1396/4
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – திருமுறை6:112 5048/4

மேல்


தவத்தின் (1)

யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை2:98 1909/1

மேல்


தவத்தினர் (2)

சீலம் மேவிய தவத்தினர் போற்ற திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 768/4
அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறா பவத்தை – திருமுறை2:20 791/3

மேல்


தவத்தினால் (1)

தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:139 5686/4

மேல்


தவத்து (5)

அருமையாம் தவத்து அம்மையும் அப்பனும் அளித்திடும் பெரு வாழ்வே – திருமுறை1:9 143/3
அயன் தவத்து ஈன்ற சித்திபுத்திகளாம் அம்மையர் இருவரை மணந்தே – திருமுறை3:23 2536/1
தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை4:39 3025/3
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:34 3829/2
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:139 5687/4

மேல்


தவத்தும் (2)

களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை3:5 2079/2
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2

மேல்


தவத்தை (2)

பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தை பேசுதல் அரிதரிது என்றாள் – திருமுறை6:139 5684/2
பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும் – திருமுறை6:142 5716/3

மேல்


தவத்தோர் (14)

விரும்பும் மா தவத்தோர் உள்ளகத்து ஒளிரும் விளக்கினை அளக்க அரும் பொருளை – திருமுறை1:38 414/2
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4
உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 673/4
மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர்
தென் அளவும் வேணி சிவமே என ஒருகால் – திருமுறை2:16 734/1,2
தா_இல் வான் சுடரை கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர்
ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே – திருமுறை2:27 859/3,4
என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே – திருமுறை2:28 868/2
பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர்
மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 871/3,4
விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை – திருமுறை2:32 912/1
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1022/4
துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி – திருமுறை2:102 1952/3
யோகு அறல் இலா தவத்தோர் உன்ன விளங்கு திரு_மாகறலில் – திருமுறை3:2 1962/485
ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த – திருமுறை3:2 1962/739
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத – திருமுறை3:5 2091/2
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் – திருமுறை4:12 2701/1

மேல்


தவத்தோர்க்கு (3)

திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகை தெய்வமே அருள் செழும் தேனே – திருமுறை1:35 385/4
வசிக்கும் நல் தவத்தோர்க்கு அருள்செய ஓங்கி வளம் பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 873/4
பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே – திருமுறை5:10 3240/3

மேல்


தவத்தோர்கள்-தம் (1)

சைவ தலைவர் தவத்தோர்கள்-தம் பெருமான் – திருமுறை2:36 954/1

மேல்


தவத்தோரும் (1)

தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு – திருமுறை3:3 1965/1354

மேல்


தவத்தோன் (1)

முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய – திருமுறை3:23 2537/1

மேல்


தவம் (96)

வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை1:1 2/2
என்னை என்னை ஈது என்றன் மா தவம்
முன்னை நல் நெறி முயன்றிலேனை நின் – திருமுறை1:10 157/1,2
தனமும் கடந்தே நாரியர் மால்-தனையும் கடந்தே தவம் அழிக்கும் – திருமுறை1:19 268/1
தவம் நாடும் அன்பரோடு சேர வந்து தணிகாசலத்தை அடையேன் – திருமுறை1:21 288/2
தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும் – திருமுறை1:30 357/1
புரிவேன் விரதம் தவம் தானம் புரியாது ஒழிவேன் புண்ணியமே – திருமுறை1:43 464/1
தவம் பெறு முனிவர் உள்ள தாமரை அமர்ந்தோய் போற்றி – திருமுறை1:48 508/1
எல்லை சேர இன்று எ தவம் செய்ததே – திருமுறை2:10 664/4
தலை நிலாவ தவம் என்-கொல் செய்ததே – திருமுறை2:10 666/4
எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:24 829/2
ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே – திருமுறை2:27 859/4
வேண்டாமை வேண்டுவது மேவா தவம்_உடையோர் – திருமுறை2:65 1290/1
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனக – திருமுறை2:75 1393/1
செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எ தவம் செய்தனரோ – திருமுறை2:75 1401/2
முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி – திருமுறை2:75 1445/3
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ – திருமுறை2:85 1599/1
அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை2:85 1600/1
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை2:85 1602/1
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை2:98 1858/1
என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை3:1 1960/115
நாடி வைக்கும் நல் அறிவோர் நாளும் தவம் புரிந்து – திருமுறை3:3 1965/409
ஓரா வெகுளி_உடையான் தவம் அடையான் – திருமுறை3:3 1965/873
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே – திருமுறை3:6 2297/4
தப்பு இலையே அவர் புன் தலை ஏட்டில் தவம் இலையே – திருமுறை3:6 2318/4
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – திருமுறை3:8 2425/1
புண்ணியர் ஆகிய கண்ணியராய் தவம்
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம் – திருமுறை3:27 2570/1,2
செய்வேன் அவம் அன்றி தவம் ஒன்றும் செய்து அறியேன் – திருமுறை4:13 2708/1
தாழ்த்தேன் என் செய்தேன் தவம் – திருமுறை4:14 2720/4
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை4:15 2770/1
ஆணாக பிறந்து அடியேன் அரும் தவம் என் புரிந்தேனோ அறிகிலேன் முன் – திருமுறை4:15 2771/3
உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை4:36 3004/4
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே – திருமுறை5:1 3044/4
பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை5:1 3055/3
இன்று அது-தான் அனுபவத்துக்கு இசைந்தது நாய்_அடியேன் என்ன தவம் புரிந்தேனோ இனி துயர் ஒன்று இலனே – திருமுறை5:2 3063/4
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை5:2 3077/3
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை5:2 3093/4
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை5:2 3099/4
உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3122/4
உற்றே மெய் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் – திருமுறை5:7 3213/2
முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன் – திருமுறை5:7 3214/2
மா தவம் யாது உரைத்து அருளாய் வன்தொண்ட பெருந்தகையே – திருமுறை5:11 3250/4
என்பு உருவாய் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க – திருமுறை5:12 3259/2
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 3300/1
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 3300/1
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 3353/2
சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி – திருமுறை6:9 3354/1
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3357/4
தடி கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்து தவம் புரிந்தான் என நடித்தேன் – திருமுறை6:9 3364/2
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை – திருமுறை6:12 3409/3
ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே – திருமுறை6:19 3629/4
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:27 3756/4
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:30 3785/4
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3852/3
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:41 3912/1
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே – திருமுறை6:47 3984/1
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4226/2
தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே – திருமுறை6:62 4249/1
தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே – திருமுறை6:62 4249/1
செய் தவம் பலித்த திரு வளர் மதியே – திருமுறை6:81 4615/1514
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4727/4
பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4728/4
நின்றாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4729/4
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4730/4
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4731/4
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4732/4
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4733/4
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4734/4
பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4735/4
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே – திருமுறை6:93 4736/4
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:96 4766/1
தந்தாய் என் நான் செய் தவம் – திருமுறை6:97 4774/4
நானே தவம் புரிந்தேன் நானே களிப்பு அடைந்தேன் – திருமுறை6:97 4775/1
கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே – திருமுறை6:100 4809/4
என்ன தவம் செய்தேன் முன் உலகு_உளோர் மதிக்கவே – திருமுறை6:112 4990/2
என்ன தவம் செய்தேன் முன் அயனும் அரியும் நாணவே – திருமுறை6:112 4991/2
தவம் செய்தேன் அ தவமும் உன்றன் அருள் வலத்திலே – திருமுறை6:112 4998/2
அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் – திருமுறை6:112 5031/2
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:125 5318/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:125 5319/4
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்பு – திருமுறை6:125 5334/2
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ – திருமுறை6:125 5430/1
எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன் அமுதம் – திருமுறை6:128 5486/3
நானே தவம் புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன் – திருமுறை6:129 5498/1
செய்தற்கு அரிய தவம் செய்தேன் மகிழ்கின்றேன் – திருமுறை6:129 5502/3
நானே தவம் புரிந்தேன் நம் பெருமான் நல் அருளால் – திருமுறை6:129 5513/1
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள் – திருமுறை6:139 5681/1
பெண் உறங்காள் என தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே – திருமுறை6:142 5715/4
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:142 5717/1
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:142 5718/2
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:142 5731/4
வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ – திருமுறை6:142 5741/1
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:142 5741/2
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:142 5777/4
தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்த தனி நடம் புரிகின்றான் – திருமுறை6:143 5814/3

மேல்


தவம்-தான் (22)

இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1360/4
ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1361/4
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1362/4
எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1363/4
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1364/4
இறப்பை தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1365/4
எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1366/4
எல்லை அறியேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1367/4
என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1368/4
என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1369/4
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை2:85 1594/1
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை2:85 1595/1
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை2:85 1596/1
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை2:85 1597/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை2:85 1598/1
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை2:85 1601/1
நான் செய்த நல் தவம்-தான் யாதோ நவிற்ற அரிது – திருமுறை6:90 4705/1
முன்னே தவம்-தான் முயன்றேனோ கொன்னே – திருமுறை6:97 4769/2
மதி_இலேன் நின் அருட்கு செய்த தவம்-தான் முன்னையோ – திருமுறை6:112 4981/4
இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:125 5424/2
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:142 5773/4
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:142 5776/4

மேல்


தவம்-அது (1)

தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால் – திருமுறை2:21 795/1

மேல்


தவம்_புரிந்தார்-தமை (1)

தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 3300/1

மேல்


தவம்_இலேன் (1)

தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை – திருமுறை6:12 3409/3

மேல்


தவம்_உடையோர் (1)

வேண்டாமை வேண்டுவது மேவா தவம்_உடையோர்
தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை – திருமுறை2:65 1290/1,2

மேல்


தவமான (2)

தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை4:3 2595/2
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – திருமுறை4:4 2607/3

மேல்


தவமும் (6)

நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா – திருமுறை3:3 1965/577
பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன் – திருமுறை3:6 2184/3
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும்
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும் – திருமுறை6:15 3558/2,3
பண்ணிய தவமும் பலமும் மெய் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை – திருமுறை6:46 3959/1
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:57 4153/1
தவம் செய்தேன் அ தவமும் உன்றன் அருள் வலத்திலே – திருமுறை6:112 4998/2

மேல்


தவமே (19)

தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் – திருமுறை1:2 39/2
தனிப்பெரும் தவமே போற்றி சண்முகத்து அரசே போற்றி – திருமுறை1:48 506/4
தேனே அமுதே சிவமே தவமே தெளிவே எம் – திருமுறை1:52 560/1
எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே – திருமுறை2:75 1387/2,3
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே
வாடா மணி மலர் கொம்பே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1395/3,4
தருமபுரம் செய் தவமே இருமையினும் – திருமுறை3:2 1962/232
மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம் – திருமுறை3:2 1962/442
நவமே தவமே நலமே நவமாம் – திருமுறை3:4 2061/2
தவமே புரியும் பருவம் இலேன் பொய் சக நடை-கண் – திருமுறை3:6 2328/1
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே – திருமுறை3:18 2501/19,20
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:34 3829/2
தவமே புரிந்தவர்க்கு இன்பம் தருவது தான் தனக்கே – திருமுறை6:53 4049/2
தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே – திருமுறை6:62 4249/1
என் பெரும் தவமே என் தவ பலனே – திருமுறை6:81 4615/1437
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் – திருமுறை6:104 4866/1
தவமே புரிகின்றார் எல்லாரும் காண தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி – திருமுறை6:111 4958/3
தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்தரே – திருமுறை6:112 5053/3
எம் குல தவமே எம் குல சிவமே – திருமுறை6:116 5224/2
எந்த நாள் புரிந்தேன் இ பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய் தவமே – திருமுறை6:125 5419/4

மேல்


தவமோ (9)

சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் – திருமுறை2:70 1346/1
சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் – திருமுறை2:70 1346/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் – திருமுறை2:85 1598/1,2
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ
சே வாய் விடங்க பெருமானார் திருமால் அறியா சேவடியார் – திருமுறை2:85 1601/1,2
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எ தவமோ
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார் – திருமுறை2:85 1603/1,2
சிறியேன் தவமோ எனை பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர் – திருமுறை2:98 1861/1
சிறியேன் தவமோ எனை பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர் – திருமுறை2:98 1861/1
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் – திருமுறை5:3 3165/1
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:142 5741/2

மேல்


தவர் (30)

துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே – திருமுறை1:15 230/4
நல் தவர் உணரும் பரசிவத்து எழுந்த நல் அருள் சோதியே நவை தீர் – திருமுறை1:36 391/3
போதனைக்கு அடங்கா போதனை ஐந்தாம் பூதனை மா தவர் புகழும் – திருமுறை1:38 416/2
தந்தே நயமாம் மா தவர் புகழும் தணிகேசர் – திருமுறை1:47 497/1
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே – திருமுறை1:52 564/3
உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே – திருமுறை2:1 578/3
தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம் – திருமுறை2:8 651/1
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:30 893/3
துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1192/4
நீதி மா தவர் நெஞ்சிடை நின்று ஒளிர் – திருமுறை2:64 1271/1
தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால் – திருமுறை2:75 1421/2
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே – திருமுறை2:98 1850/3
நெடும் களத்தை கட்டு அழித்த மெய்_தவர் சூழ் – திருமுறை3:2 1962/143
வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ் – திருமுறை3:2 1962/425
பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய் தவர் வாழ்த்தி பரவும் தேவே – திருமுறை3:5 2096/4
இல் கண்ட மெய் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம் – திருமுறை3:6 2335/3
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர் – திருமுறை3:6 2351/2
வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற – திருமுறை3:6 2373/3
இரு மா தவர் தொழ மன்றகத்து ஆடும் இறை வடிவா – திருமுறை3:25 2556/2
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை4:1 2580/3
கற்ற நல் தவர் ஏத்தும் முக்கண்ணனே – திருமுறை4:9 2655/4
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமர கனி போல இச்சை கனிந்து உழல்வேன் – திருமுறை6:6 3314/2
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே – திருமுறை6:23 3685/2
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3796/4
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:41 3910/2
மயர்ப்பு அறு மெய் தவர் போற்ற பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4160/4
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4161/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4163/4
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:125 5424/1

மேல்


தவர்-தம் (3)

நல் தவர்-தம் உள்ளம் நடு நின்ற நம்பரனே – திருமுறை2:36 960/2
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே – திருமுறை6:15 3562/3
கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா – திருமுறை6:30 3787/1

மேல்


தவர்-தாம் (1)

தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமை புரப்பார் – திருமுறை2:91 1680/1

மேல்


தவர்-பால் (1)

நலத்தால் உயர்ந்த பெரும் தவர்-பால் நண்ணும் பரிசு நல்கினையேல் – திருமுறை1:43 466/2

மேல்


தவர்க்கு (1)

எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை1:42 451/3

மேல்


தவர்க்கும் (4)

பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும் – திருமுறை2:90 1672/3
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை – திருமுறை3:24 2547/1
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை5:2 3097/3
பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:30 3785/4

மேல்


தவர்க்கே (2)

கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்த கடைத்தலை செல்கேன் – திருமுறை2:11 680/3
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை4:12 2695/2

மேல்


தவர்கள் (7)

வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே – திருமுறை2:13 700/3
வீ தூரமா ஓட மெய் தவர்கள் சூழ்ந்த திருவோத்தூரில் – திருமுறை3:2 1962/487
உகல் ஒழிய பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை5:2 3108/4
அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று – திருமுறை5:7 3206/1
புலை அறியா பெரும் தவர்கள் போற்ற மணி பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4159/4
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4184/4
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4187/4

மேல்


தவராம் (1)

மண் மூன்று அற கொண்டு இருந்தவரே வானோர் வணங்கும் அரும் தவராம் – திருமுறை3:19 2505/2

மேல்


தவராயினும் (1)

தவராயினும் தேவர்-தாமாயினும் மற்று – திருமுறை2:65 1297/1

மேல்


தவரீர் (1)

வருத்தம் தவரீர் ஒற்றி_உளீர் மனத்து அகாதம் உண்டு என்றேன் – திருமுறை2:96 1752/1

மேல்


தவருக்கு (1)

ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4167/4

மேல்


தவரும் (8)

அன்றும் அறியார் மா தவரும் அயனும் மாலும் நின் நிலையை – திருமுறை2:32 910/1
நல் தவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி – திருமுறை3:2 1962/395
வான் காண இந்திரனும் மாலையனும் மா தவரும்
தான் காண இறை அருளால் தனி தவள யானையின் மேல் – திருமுறை5:11 3252/1,2
குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ – திருமுறை5:12 3260/3
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:33 3814/4
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே – திருமுறை6:57 4148/2
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே – திருமுறை6:57 4187/2
நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே – திருமுறை6:142 5804/3

மேல்


தவரோ (2)

உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – திருமுறை2:96 1750/1
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் – திருமுறை2:98 1838/1

மேல்


தவல் (1)

தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:32 3810/3

மேல்


தவழ் (4)

கலையை காட்டும் மதி தவழ் நல் தணிகாசலத்து அமர்ந்து ஓங்கு அதிகாரனே – திருமுறை1:18 253/4
எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின் – திருமுறை1:26 332/3
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2509/4
மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும் – திருமுறை6:13 3489/1

மேல்


தவள (11)

தவள நீற்று மெய் சாந்த வினோதரே – திருமுறை2:15 714/1
தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னை சார்ந்திலரே – திருமுறை2:86 1623/2
வேய் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும் – திருமுறை3:2 1962/745
கூற்றனுக்கு காட்டிக்கொடுக்கற்க பால் தவள
நந்து அ கடல் புவியில் நான் இன்னும் வன் பிறவி – திருமுறை3:2 1962/782,783
தவள மலர் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையை சாந்தம் பூத்த – திருமுறை3:12 2471/1
தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – திருமுறை3:13 2476/1
தான் காண இறை அருளால் தனி தவள யானையின் மேல் – திருமுறை5:11 3252/2
மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – திருமுறை6:112 5031/3
தனித்து அப்பால் ஓர் தவள மாடத்து இருந்து தேறினேன் – திருமுறை6:112 5038/4
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:125 5447/3
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:142 5741/4

மேல்


தவளே (1)

தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே – திருமுறை4:36 3001/4

மேல்


தவளை-தனக்கும் (1)

கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை3:5 2151/1

மேல்


தவறவிட்டிடுவதற்கு (1)

தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன் – திருமுறை6:9 3361/1

மேல்


தவறாத (1)

தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:57 4179/1

மேல்


தவறாது (2)

தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4179/4
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:127 5470/4

மேல்


தவறார் (1)

நிலையை தவறார் தொழும் ஒற்றி நிமல பெருமான் நீர் முன்னம் – திருமுறை2:98 1918/1

மேல்


தவறி (1)

மேவி படியில் தவறி நீரில் விழுந்த என்னையே – திருமுறை6:112 4967/2

மேல்


தவறியே (1)

நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/2,3

மேல்


தவறு (2)

நனி தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3569/4
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:44 3936/3

மேல்


தவறு_உடையேன் (1)

நனி தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3569/4

மேல்


தவறும் (1)

இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:30 3786/2

மேல்


தவனும் (1)

இறையும் மா தவனும் இறையும் இன்னவன் என்று எய்திடா இறைவனே அடியேன் – திருமுறை3:16 2494/2

மேல்


தவனே (2)

வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை4:21 2801/3
ஆனந்த வடிவான மா தவனே
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் – திருமுறை5:12 3257/2,3

மேல்


தவனேன் (1)

பொன் போலே முயல்கின்ற மெய் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே – திருமுறை6:30 3785/4

மேல்


தவனை (1)

சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3980/3,4

மேல்


தவா (1)

உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்திபுரத்தவா – திருமுறை6:26 3730/1

மேல்


தவாத (2)

தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர் பூம்_பதம் – திருமுறை3:1 1960/57
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த – திருமுறை6:25 3725/2

மேல்


தவிக்கின்றேன் (2)

தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில் – திருமுறை3:2 1962/818
தணியா உலக சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
திணி ஆர் முருட்டு கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே – திருமுறை3:10 2462/3,4

மேல்


தவிசில் (1)

திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:57 4148/1

மேல்


தவிசின் (2)

நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார் – திருமுறை2:98 1809/2
வேதாந்த உண்மையே பூ தவிசின்
ஆர்த்தான் பனகத்தவன் இந்திரன் புகழ் வன்பார்த்தான் – திருமுறை3:2 1962/488,489

மேல்


தவிசு (8)

கஞ்ச மலர் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதி போற்ற – திருமுறை4:15 2746/1
நாய்க்கு தவிசு அளித்து நல் முடியும் சூட்டுதல் எம் – திருமுறை6:40 3894/3
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:57 4151/3
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4153/2
நாய்க்கு தவிசு இட்டனை நின்றனக்கு இங்கு இது ஓர் ஆட்டமோ – திருமுறை6:112 4976/4
நாய்க்கு தவிசு இட்டு ஒரு பொன் முடியும் நன்று சூட்டியே – திருமுறை6:112 5021/3
நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உற சூட்டினை அந்தோ – திருமுறை6:125 5420/2
நாய்க்கும் ஓர் தவிசு இட்டு பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் – திருமுறை6:125 5447/1

மேல்


தவிடும் (1)

போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/2

மேல்


தவிப்பான் (1)

சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை5:1 3032/4

மேல்


தவிப்பில் (1)

தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் – திருமுறை2:69 1338/3

மேல்


தவிப்பு (1)

இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன் – திருமுறை6:127 5467/2

மேல்


தவிர் (6)

தருண பருவம் இஃது என்றேன் தவிர் அன்று என காட்டியது உன்றன் – திருமுறை2:98 1910/3
தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையை தவிர் உனக்கு ஓர் – திருமுறை3:6 2248/1
பிணி தவிர் இன்ப மருந்து யார்க்கும் – திருமுறை3:9 2458/3
நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய் – திருமுறை6:81 4615/75
அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/76
ஆமய தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/190

மேல்


தவிர்க்க (3)

விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:37 992/3
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – திருமுறை3:11 2470/3
ஈட்டமும் தவிர்க்க திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே – திருமுறை6:13 3530/2

மேல்


தவிர்க்கின்றாள் (1)

தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே – திருமுறை4:36 3001/4

மேல்


தவிர்க்கீர்-கொலோ (1)

குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ – திருமுறை2:15 720/4

மேல்


தவிர்க்கு (1)

அற்றம் தவிர்க்கு நம் அப்பர் பதத்திற்கே – திருமுறை6:69 4345/2

மேல்


தவிர்க்கும் (23)

மிச்சை தவிர்க்கும் ஒற்றி வித்தகனே நின் அருட்கே – திருமுறை2:54 1166/3
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய் கண்டேன் பசியை கண்டிலனே – திருமுறை2:72 1363/3
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் – திருமுறை2:81 1559/1
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – திருமுறை2:96 1739/1
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் – திருமுறை2:98 1827/1
இறப்பை தவிர்க்கும் மருந்து என்னுள் – திருமுறை3:9 2434/3
சோகம் தவிர்க்கும் மருந்து பரஞ்சோதி – திருமுறை3:9 2446/3
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே – திருமுறை3:24 2541/3
துய்ய நிழலாய் அமுதாய் மெலிவு அனைத்தும் தவிர்க்கும் துணை அடிகள் மிக வருந்த துணிந்து நடந்து அடியேன் – திருமுறை5:2 3156/2
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப – திருமுறை5:3 3168/3
பொத்திய மூல மல பிணி தவிர்க்கும் பொருள் அருள் அனுபவம் அதற்கு – திருமுறை5:9 3231/1
நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் – திருமுறை6:12 3408/4
உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் – திருமுறை6:13 3510/1
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும் – திருமுறை6:13 3532/2
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும் – திருமுறை6:17 3591/3
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா – திருமுறை6:34 3827/1
மல பகை தவிர்க்கும் தனி பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே – திருமுறை6:34 3830/1
புல பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3879/4
அச்சம் தவிர்க்கும் நம் ஐயர் பதத்திற்கே – திருமுறை6:69 4347/2
நீர் நசை தவிர்க்கும் நெல்லி அம் கனியே – திருமுறை6:81 4615/1403
துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதி – திருமுறை6:93 4734/3
தடையே தவிர்க்கும் கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:104 4867/3
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே – திருமுறை6:125 5449/4

மேல்


தவிர்த்த (27)

குன்று_உடையாய் என்ன குறை தவிர்த்த கோமானே – திருமுறை2:36 959/2
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம் – திருமுறை2:98 1851/3
வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த
ஒற்றியூர் மேவிய என் உள் அன்பே தெற்றிகளில் – திருமுறை3:2 1962/511,512
மருளே தவிர்த்த சிவகாமவல்லி நினக்கே வந்தனமே – திருமுறை4:23 2811/4
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை5:8 3216/3
மத தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே – திருமுறை6:39 3888/2
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ள துரிசு எலாம் தொலைத்த மெய் சுகத்தை – திருமுறை6:46 3955/1
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை – திருமுறை6:46 3965/1
புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னை புணர்த்திய புனிதனை எல்லா – திருமுறை6:46 3982/1
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ – திருமுறை6:50 4019/1
துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:51 4026/1
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:57 4093/2
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:57 4096/2
தவிர்த்த சிற்போத மருந்து – திருமுறை6:78 4535/4
ஊனம் தவிர்த்த மருந்து கலந்து – திருமுறை6:78 4540/3
மறைப்பை தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து – திருமுறை6:78 4541/2
அச்சம் தவிர்த்த மெய் ஜோதி என்னை – திருமுறை6:79 4581/1
ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர் – திருமுறை6:81 4615/25
அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/234
எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடை தாயே – திருமுறை6:81 4615/1092
அடர்ப்பு அற தவிர்த்த அருள் சிவ மருந்தே – திருமுறை6:81 4615/1322
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:84 4637/4
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் – திருமுறை6:86 4659/3
மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என் இதயத்தே விளங்குகின்ற – திருமுறை6:87 4666/1
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ – திருமுறை6:112 5052/2
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:125 5424/3
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:133 5574/2

மேல்


தவிர்த்தது (1)

மருள் ஓங்குறாமல் தவிர்த்தது நல்ல வரம் அளித்தே – திருமுறை6:53 4046/2

மேல்


தவிர்த்தல் (3)

உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:56 4081/4
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றை பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே – திருமுறை6:57 4160/2
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செய துணியேல் என்றே – திருமுறை6:57 4161/2

மேல்


தவிர்த்தவர் (3)

சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3704/4
அச்சம் தவிர்த்தவர் அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4315/2
சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை – திருமுறை6:134 5603/1

மேல்


தவிர்த்தவர்க்கு (3)

தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும் – திருமுறை6:12 3407/2
சத்திகள் மறைப்பை தவிர்த்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/849
சத்தர்கள் மறைப்பை தவிர்த்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/851

மேல்


தவிர்த்தவரே (1)

சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/1

மேல்


தவிர்த்தனை (1)

ஈனமும் இடரும் தவிர்த்தனை அ நாள் இந்த நாள் அடியனேன் இங்கே – திருமுறை6:27 3745/2

மேல்


தவிர்த்தாய் (2)

துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி – திருமுறை2:102 1952/3
மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய்
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை5:2 3082/3,4

மேல்


தவிர்த்தார் (1)

ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி – திருமுறை2:79 1529/3

மேல்


தவிர்த்தார்_அல்லரடி (1)

ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1529/3,4

மேல்


தவிர்த்தால் (1)

பனம் பழமே எனினும் இந்த பசி தவிர்த்தால் போதும் பாரும் என பகர்கின்ற பாவையர் போல் பகராள் – திருமுறை6:59 4202/1

மேல்


தவிர்த்தாள் (1)

பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1

மேல்


தவிர்த்தான் (4)

துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/2
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/1
ஏக்கம் தவிர்த்தான் இருள் அறுத்தான் ஆக்கம் மிக – திருமுறை6:129 5500/2
தான் நான் எனும் பேதம்-தன்னை தவிர்த்தான் நான் – திருமுறை6:129 5502/1

மேல்


தவிர்த்தானை (1)

அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால் – திருமுறை6:45 3952/3

மேல்


தவிர்த்திட (1)

வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே – திருமுறை6:23 3708/3

மேல்


தவிர்த்திடு (1)

திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2

மேல்


தவிர்த்திடும் (2)

வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் – திருமுறை6:6 3322/1
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:134 5600/3

மேல்


தவிர்த்திலையே (1)

உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ள துயரும் தவிர்த்திலையே
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:32 916/2,3

மேல்


தவிர்த்தீரே (3)

தூக்கம் தவிர்த்தீரே வாரீர் – திருமுறை6:70 4411/3
அச்சம் தவிர்த்தீரே வாரீர் – திருமுறை6:70 4423/3
ஐயம் தவிர்த்தீரே வாரீர் – திருமுறை6:70 4436/2

மேல்


தவிர்த்து (116)

குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை1:1 24/2
துய்ய நல் நெறி மன்னிய அடியர்-தம் துயர் தவிர்த்து அருள்வோனே – திருமுறை1:39 423/2
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 475/4
துங்க வாரணத்தோன் கொண்ட துயர் தவிர்த்து அளித்தோய் போற்றி – திருமுறை1:48 513/2
ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ் – திருமுறை2:75 1485/3
மேலை வினையை தவிர்த்து அருளும் விடையார் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை2:92 1691/1
வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம் – திருமுறை3:1 1960/70
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை3:1 1960/122
சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல – திருமுறை3:6 2257/2,3
பண்டுறு சங்க புலவர் அரும் சிறையை தவிர்த்து அருளும் பகவனே என் – திருமுறை3:21 2511/1
துன்பம் தவிர்த்து சுகம் கொடுப்பானை சோதியை சோதியுள் சோதியை நாளும் – திருமுறை4:5 2615/3
தன்னுடைய துன்பம் தவிர்த்து இங்கு அருளாயேல் – திருமுறை4:7 2634/3
அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன் – திருமுறை4:7 2638/2
ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே – திருமுறை4:11 2689/3
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி – திருமுறை4:15 2734/4
பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும் – திருமுறை4:15 2764/2
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை5:1 3031/2
தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து
இரு_நிதிய திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்து – திருமுறை5:1 3046/1,2
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/3
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை5:1 3053/3
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை5:2 3092/4
மாவின் மண போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றி – திருமுறை5:2 3153/1
வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும் – திருமுறை6:13 3538/3
பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அற தவிர்த்து அருள் இனி நான் – திருமுறை6:13 3542/1
வாடக சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில் – திருமுறை6:15 3553/3
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே – திருமுறை6:15 3554/3
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்து என் வடிவமும் வண்ணமும் உயிரும் – திருமுறை6:15 3559/1
நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை – திருமுறை6:17 3595/1
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 3634/4
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 3640/4
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் – திருமுறை6:21 3641/2
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3666/4
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:22 3675/2
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்க – திருமுறை6:23 3696/3
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்து பூரண ஞான நோக்கு அளித்த – திருமுறை6:26 3733/2
வல்லை இன்று அடியேன் துயர் எலாம் தவிர்த்து வழங்குக நின் அருள் வழங்கல் – திருமுறை6:27 3752/3
வாது எலாம் தவிர்த்து சுத்த சன்மார்க்கம் வழங்குவித்து அருளுக விரைந்தே – திருமுறை6:27 3754/4
துவந்துவம் தவிர்த்து சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும் – திருமுறை6:27 3756/3
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே – திருமுறை6:39 3873/2
புலை தவிர்த்து எனையும் பொருள் என கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3889/4
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலா களிப்பே – திருமுறை6:39 3890/2
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3936/4
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியை – திருமுறை6:46 3954/2
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியை – திருமுறை6:46 3966/2
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை – திருமுறை6:46 3968/1
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய் துலங்கிய ஜோதியை சோதி – திருமுறை6:46 3974/2
பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அற தவிர்த்து அருள் பரிசும் – திருமுறை6:46 3976/1
வெம்மையை தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவை – திருமுறை6:46 3978/2
நடை அறியா திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய் – திருமுறை6:47 3987/3
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:48 4000/3
தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ – திருமுறை6:51 4031/1
சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ – திருமுறை6:51 4032/3
பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்து
தாரா வரங்கள் எலாம் தந்து – திருமுறை6:52 4040/3,4
பல் வாதனையும் தவிர்த்து எனக்கே பரமானந்த அமுது அளித்து – திருமுறை6:54 4060/1
இளிவே தவிர்த்து சிறியேன்-தன் எண்ணம் முழுதும் அளித்து அருளி – திருமுறை6:54 4062/1
மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்தி – திருமுறை6:54 4063/1
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே – திருமுறை6:57 4092/2
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:57 4094/1
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:57 4112/1
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளி பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4134/4
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:57 4135/2
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளி காத்து அளித்த துரையே – திருமுறை6:57 4158/3
செடிகள் தவிர்த்து அருள் செல்வம் அளிக்கின்ற – திருமுறை6:67 4317/1
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம் – திருமுறை6:68 4325/3
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளிய – திருமுறை6:70 4355/1
இடர் தவிர்த்து ஆட்கொண்டீர் வாரீர் – திருமுறை6:70 4375/3
இடர் தவிர்த்து இன்பம் எனக்கு அளித்து ஆளற்கு – திருமுறை6:70 4380/1
ஊன நடம் தவிர்த்து ஆன நடம் காட்டு – திருமுறை6:70 4405/1
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/4
இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4475/4
பந்தம் எலாம் தவிர்த்து அருளி பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற – திருமுறை6:77 4512/1
சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே – திருமுறை6:81 4615/205
பற்றுகள் அனைத்தையும் பற்று அற தவிர்த்து எனது – திருமுறை6:81 4615/291
தாப துயரம் தவிர்த்து உலகு உறும் எலா – திருமுறை6:81 4615/313
மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே – திருமுறை6:81 4615/315
புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டி – திருமுறை6:81 4615/953
அலக்கணும் தவிர்த்து அருள் அன்பு உடை தாயே – திருமுறை6:81 4615/1090
துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப – திருமுறை6:81 4615/1115
தளர்ந்த அ தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள் – திருமுறை6:81 4615/1167
கவலையும் தவிர்த்து எனை கலந்த நல் நட்பே – திருமுறை6:81 4615/1192
களைப்பு அறிந்து எடுத்து கலக்கம் தவிர்த்து எனக்கு – திருமுறை6:81 4615/1193
தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா – திருமுறை6:81 4615/1307
மல பிணி தவிர்த்து அருள் வலம் தருகின்றதோர் – திருமுறை6:81 4615/1333
இருள் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய – திருமுறை6:81 4615/1389
என் துயர் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம் – திருமுறை6:81 4615/1393
திரை எலாம் தவிர்த்து செவ்வி உற்று ஆங்கே – திருமுறை6:81 4615/1531
மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே – திருமுறை6:81 4615/1557
அச்சம் எலாம் தவிர்த்து அருளி இச்சை எலாம் அளித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4638/1
துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆக துன்மார்க்கம் தவிர்த்து அருளி சன்மார்க்கம் வழங்க – திருமுறை6:84 4639/2
நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே – திருமுறை6:84 4640/2
முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே – திருமுறை6:84 4640/4
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே – திருமுறை6:84 4644/2
காய்மையே தவிர்த்து கருணையே கனிந்த கற்பக தனி பெரும் தருவே – திருமுறை6:86 4662/1
விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி – திருமுறை6:86 4664/1
பிறப்பே தவிர்த்து எனை ஆட்கொண்டு அமுதம் பெரிது அளித்த – திருமுறை6:89 4689/3
இடரே தவிர்த்து எனக்கு எல்லா நலமும் இங்கு ஈந்தவனே – திருமுறை6:89 4690/4
தூக்கம் தவிர்த்து என்னை தூக்கி எடுத்து அன்பொடு மேல் – திருமுறை6:97 4771/3
தடையே முழுதும் தவிர்த்து அருளி தனித்த ஞான அமுது அளித்து – திருமுறை6:98 4777/2
தடுத்த தடையை தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம் – திருமுறை6:98 4778/3
புலையை தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா – திருமுறை6:98 4786/1
சாதல் எனும் ஓர் சங்கடத்தை தவிர்த்து என் உயிரில் தான் கலந்த – திருமுறை6:98 4796/3
வெப்பானது தவிர்த்து ஐந்தொழில் செய்ய விதித்தனையே – திருமுறை6:100 4807/4
வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்து
தனை யான் புணர்ந்திட சாகா_வரத்தையும் தந்தனனே – திருமுறை6:100 4815/3,4
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:105 4881/1
இன்று காட்டி கலக்கம் தவிர்த்து கொடுத்தாய் நன்மையே – திருமுறை6:112 4988/2
சாதல் பிறத்தல் என்னும் அவத்தை தவிர்த்து காலையே – திருமுறை6:112 5023/1
தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக – திருமுறை6:125 5343/3
இருளாயின எல்லாம் தவிர்த்து என் எண்ணம் முடிப்பாய் இப்போதே – திருமுறை6:125 5351/4
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:125 5356/4
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:125 5364/3
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்த குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய் – திருமுறை6:125 5382/4
பேர்_இடர் தவிர்த்து பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே – திருமுறை6:125 5421/1
கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்து கருத்துள்ளே – திருமுறை6:126 5465/1
ஏட்டை தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த – திருமுறை6:126 5466/1
சிந்தாகுலம் தவிர்த்து சிற்றம்பல பெருமான் – திருமுறை6:129 5509/1
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:134 5602/4

மேல்


தவிர்த்துவிட்டேன் (1)

ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே – திருமுறை6:102 4849/3

மேல்


தவிர்த்தே (32)

மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை5:1 3030/4
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை5:1 3054/4
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை5:1 3057/4
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை5:1 3058/4
தம் அடியார் வருந்தில் அது சகியாது அ கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே
எம் அடியார் என்று கொளும் இணை அடிகள் வருந்த இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3137/1,2
இரு நிலத்து ஓங்கி களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே
திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3402/3,4
வையம் மேல் இனி நான் இவைகளால் இளைக்க வசம் இலேன் இவை எலாம் தவிர்த்தே
உய்யவைப்பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே – திருமுறை6:13 3539/3,4
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இ பகை எலாம் பற்று அற தவிர்த்தே
நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம் – திருமுறை6:13 3540/1,2
கருணை கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இ – திருமுறை6:17 3593/1
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 3635/4
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3638/4
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான் – திருமுறை6:27 3743/1,2
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:28 3761/1
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/3
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:57 4095/1
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே
மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிட புரிந்து – திருமுறை6:57 4189/1,2
தடை யாவும் தவிர்த்தே எனை தாங்கிக்கொண்டு ஆண்டவனே – திருமுறை6:63 4260/1
மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே
தெருளே ஓர் வடிவாய் உற செய்த செழும் சுடரே – திருமுறை6:64 4271/1,2
விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே
அருள் பேறு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/331,332
எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே
அனுக்கிரகம் புரி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/837,838
துச்ச உலகு ஆசார துடுக்கு அனைத்தும் தவிர்த்தே சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே – திருமுறை6:84 4638/2
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:84 4644/2,3
வாடிய வாட்டம் எல்லாம் தவிர்த்தே சுக வாழ்வு அளிப்பாய் – திருமுறை6:88 4681/2
அச்சம் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4873/4
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:105 4883/3
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே
எனை பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4891/3,4
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலை தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி – திருமுறை6:111 4956/1,2
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க – திருமுறை6:125 5453/3
அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற – திருமுறை6:136 5617/1
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:142 5807/1,2

மேல்


தவிர்த்தேன் (2)

இறப்பை தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1365/4
துனி நாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம் பலிக்கும் – திருமுறை6:128 5477/1

மேல்


தவிர்ந்த (4)

தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு – திருமுறை4:6 2623/2
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 3301/3
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் – திருமுறை6:15 3580/1
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே – திருமுறை6:112 4979/3

மேல்


தவிர்ந்தது (7)

துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது – திருமுறை6:107 4898/1
தீனம் தவிர்ந்தது என்று உந்தீபற – திருமுறை6:107 4899/2
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே – திருமுறை6:112 4987/2
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/1
சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே – திருமுறை6:125 5434/1
துனி தொலைந்தது சுமை தவிர்ந்தது சுபம் மிகுந்தது சுகமொடே – திருமுறை6:125 5434/2
கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே – திருமுறை6:125 5434/3

மேல்


தவிர்ந்தவர் (1)

ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4641/1

மேல்


தவிர்ந்தவர்-பால் (1)

நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அற திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே – திருமுறை3:19 2504/3

மேல்


தவிர்ந்தனவே (1)

வெவ் வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
செவ்வை அறிவு இன்பம் சிறந்தனவே எவ்வயினும் – திருமுறை6:129 5495/1,2

மேல்


தவிர்ந்தார் (1)

வெம் பூத தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4117/4

மேல்


தவிர்ந்திட (2)

வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம் – திருமுறை3:1 1960/94
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் – திருமுறை6:132 5563/2

மேல்


தவிர்ந்திலையே (1)

ஆசை இன்னும் தவிர்ந்திலையே இ மாயம் – திருமுறை3:3 1965/602

மேல்


தவிர்ந்து (17)

சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி – திருமுறை1:48 511/2
மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ – திருமுறை2:62 1253/3
தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்க தந்தார் அல்லர் தயை_உடையார் – திருமுறை2:82 1567/2
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை3:5 2163/2
வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே – திருமுறை5:2 3146/4
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 3377/3
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 3560/2
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:32 3810/1
இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுற பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4151/4
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக – திருமுறை6:77 4508/1
சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:84 4644/4
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் – திருமுறை6:93 4734/2
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குண குன்றிலே – திருமுறை6:100 4816/2
கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கல கோலம் – திருமுறை6:103 4861/3
சகத்தில் வழங்கும் மாயை வழக்கு தவிர்ந்து போயிற்றே – திருமுறை6:112 5026/2
இருள் பெரு மலம் முழுதும் தவிர்ந்து இற்றது – திருமுறை6:130 5543/1
மருள் உளம்கொளும் வாதனை தவிர்ந்து அருள் வலத்தால் – திருமுறை6:131 5555/3

மேல்


தவிர்ந்தே (5)

துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மண கோலம் – திருமுறை6:103 4856/3
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை – திருமுறை6:128 5486/1
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5580/4
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:134 5590/4
கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:142 5760/4

மேல்


தவிர்ந்தேன் (18)

ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை5:4 3173/4
நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3580/4
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ – திருமுறை6:20 3637/1,2
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன்
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:33 3818/1,2
கோட்டை எலாம் கொடி நாட்டி கோலம் இட பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன்
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:33 3820/2,3
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4063/3
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திர குப்பையும் தணந்தேன் – திருமுறை6:55 4075/1
ஏழ் வேதனையும் தவிர்ந்தேன் உனையே அடைந்தேன் – திருமுறை6:91 4709/2
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய் பிள்ளை என்று ஒரு பேர் – திருமுறை6:93 4736/2,3
வாட்டம் எல்லாம் தவிர்ந்தேன் அருள் பேர்_ஒளி வாய்க்கப்பெற்றேன் – திருமுறை6:100 4813/1
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4897/2
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு – திருமுறை6:124 5295/4
காட்டை கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் – திருமுறை6:125 5317/1
எல்லா குறையும் தவிர்ந்தேன் உன் இன் அருள் எய்தினன் நான் – திருமுறை6:125 5411/1
செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன் – திருமுறை6:125 5426/2
எள்ளலை தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள் – திருமுறை6:139 5685/2
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:142 5741/4
கோணாத மேல் நிலை மேல் இன்ப அனுபவத்தில் குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்ந்தேன்
நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே – திருமுறை6:142 5804/2,3

மேல்


தவிர்ந்தோரும் (1)

சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் ஓவல் இன்றி – திருமுறை3:3 1965/1390

மேல்


தவிர்ப்பது (1)

பவமே தவிர்ப்பது சாகா_வரமும் பயப்பது நல் – திருமுறை6:53 4049/1

மேல்


தவிர்ப்பவர் (1)

சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியை தவிர்ப்பவர் யாரே – திருமுறை6:36 3844/4

மேல்


தவிர்ப்பாய் (2)

ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1850/4
நான் கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்தியநாத என்றே – திருமுறை3:7 2415/2

மேல்


தவிர்ப்பார் (1)

தீது தவிர்ப்பார் திருவொற்றி தியாகர் அழியா திறத்தர் அவர் – திருமுறை2:79 1538/1

மேல்


தவிர்ப்பாரோ (1)

தணியா காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ – திருமுறை2:87 1637/3

மேல்


தவிர்ப்பான் (2)

குருவே அயன் அரி ஆதியர் போற்ற குறை தவிர்ப்பான்
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே – திருமுறை1:3 53/1,2
கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
துரும்பை நாட்டி ஓர் விஞ்சையன் போல தோன்றி நின்று அவர் துரிசு அறுத்திட்டோன் – திருமுறை2:30 891/1,2

மேல்


தவிர்ப்பீர் (1)

மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர்
என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை4:15 2750/3,4

மேல்


தவிர (4)

வருத்தம் தவிர குற பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே – திருமுறை2:87 1640/4
எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின் – திருமுறை3:4 2028/1
நை வகை தவிர திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது – திருமுறை6:13 3523/2
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:57 4159/1

மேல்


தவிரவும் (1)

சற்றே எனினும் என் நெஞ்ச துயரம் தவிரவும் நின் – திருமுறை2:75 1453/1

மேல்


தவிராது (1)

சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும் – திருமுறை3:21 2508/1

மேல்


தவிராதே (1)

மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5575/2

மேல்


தவிராய் (1)

வைதிடினும் மற்று அதனை வையாயே பொய் தவிராய்
ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது – திருமுறை3:3 1965/714,715

மேல்


தவிராயேல் (1)

நண்ணி நலிவை தவிராயேல் என் செய்திடுவேன் நாயகனே – திருமுறை4:10 2669/2

மேல்


தவிரீர் (1)

வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன் – திருமுறை2:98 1840/1

மேல்


தவிரும் (3)

கவசங்கள் என சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 355/3,4
தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும்
நவம் அண்மிய அடியாரிடம் நல்கும் திறன் மல்கும் – திருமுறை1:30 357/1,2
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 1140/2

மேல்


தவிரும்படி (1)

மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம் – திருமுறை6:18 3614/1

மேல்


தவிரேனே (1)

தடைப்பட்டாயெனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே
அடைப்பட்டு ஓங்கிய வயல் திரு_தணிகை அம் பதி அமர்ந்திடு தேவே – திருமுறை1:29 353/3,4

மேல்


தழல் (5)

தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை1:52 557/2
தழல் நிற பவள_குன்றமே ஒற்றி தனி நகர் அமர்ந்து அருள் தகையே – திருமுறை2:13 695/4
சால மாலும் மேலும் இடந்தாலும் அறியா தழல்_உருவார் – திருமுறை2:80 1549/1
சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை3:1 1960/46
தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு – திருமுறை3:4 2005/2

மேல்


தழல்_கண் (1)

தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை1:52 557/2

மேல்


தழல்_உருவார் (1)

சால மாலும் மேலும் இடந்தாலும் அறியா தழல்_உருவார்
சேலும் புனலும் சூழ் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1549/1,2

மேல்


தழலாக்க (1)

தகை சேர் ஒற்றி தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க
நகை சேர்ந்தவரை மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும் – திருமுறை2:79 1514/1,2

மேல்


தழலும் (1)

கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை3:5 2157/3

மேல்


தழிக்கொண்டு (1)

தழிக்கொண்டு அன்பரை சார்ந்திலேன் இவண் – திருமுறை1:10 156/3

மேல்


தழிக்கொளும் (1)

தழிக்கொளும் வயல் சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1051/4

மேல்


தழுதழுத்து (1)

சயம் காளி கோயிலை கண்டு அஞ்சி மனம் தழுதழுத்து தளர்ந்தேன் இந்த – திருமுறை6:125 5342/2

மேல்


தழும்பு (1)

வள்ள மா மலர் பாத பெரும் புகழ் வாழ்த்தி நா தழும்பு ஏற வழங்குவாய் – திருமுறை3:24 2546/3

மேல்


தழும்புகொண்டு (1)

நாத அரனே என்று நா தழும்புகொண்டு ஏத்தி – திருமுறை2:36 982/2

மேல்


தழும்புறவே (1)

ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நா தழும்புறவே
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 3579/1,2

மேல்


தழும்பேற (1)

அடைவே பாடி தழும்பேற காணேனோ – திருமுறை2:36 962/4

மேல்


தழுவற்கு (1)

தழுவற்கு அரிய பெரிய துரிய தம்பத்து ஏறினேன் – திருமுறை6:112 5038/3

மேல்


தழுவார் (1)

தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் – திருமுறை1:37 407/2

மேல்


தழுவானை (1)

தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:44 3936/3

மேல்


தழுவி (5)

கட்டி தழுவி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 306/4
சடையில் தரித்தார் ஒருத்தி-தனை தழுவி மகிழ் மற்றொரு பெண்ணை – திருமுறை2:82 1571/1
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:28 3764/2
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:84 4644/3
ஆசை வெட்கம் அறியாது நான் அவரை தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார் – திருமுறை6:142 5763/3

மேல்


தழுவிநின்ற (1)

அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் – திருமுறை6:142 5810/1

மேல்


தழுவிய (4)

சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3703/4
சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி – திருமுறை6:79 4580/2
என்னை தழுவிய என் உயிர் உறவே – திருமுறை6:81 4615/1196
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே – திருமுறை6:81 4615/1430

மேல்


தழுவியே (1)

தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க – திருமுறை2:38 1000/2

மேல்


தழுவிலேனே (1)

தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை4:15 2745/4

மேல்


தழுவினன் (1)

தன் வணம் மணக்கும் ஒளி மலராக தழுவினன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3928/4

மேல்


தழுவினான் (1)

தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:139 5686/4

மேல்


தழுவினேன் (1)

தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடி தழுவினேன் தட முலை விழைந்தேன் – திருமுறை6:15 3569/2

மேல்


தழுவுதல் (1)

தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனை தழுவுதல் ஒழிவார் – திருமுறை2:69 1334/1

மேல்


தழுவும் (5)

ஓங்கி வளம் தழுவும் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:54 1163/2
கண்டு தழுவும் மருந்து – திருமுறை3:9 2459/4
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம் – திருமுறை6:142 5788/1

மேல்


தழுவுறு (1)

தன்னை தழுவுறு தரம் சிறிது அறியா – திருமுறை6:81 4615/1195

மேல்


தழை (2)

தழை பொறுக்கும் சடை முடி தந்தையே – திருமுறை4:9 2660/4
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4

மேல்


தழைக்க (21)

சைவம் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்த – திருமுறை1:50 534/1
துன்னும் உயிர் பயிர் எல்லாம் தழைக்க சுக கருணை – திருமுறை2:75 1418/2
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான – திருமுறை2:98 1831/1
சைவம் முதலாய் தழைக்க அருள் சுரக்கும் – திருமுறை3:3 1965/433
உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே – திருமுறை3:5 2115/1
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – திருமுறை3:15 2488/1
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – திருமுறை3:15 2488/1
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – திருமுறை3:15 2488/1
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – திருமுறை3:15 2488/1
தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல் – திருமுறை3:16 2490/3
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே – திருமுறை6:27 3753/4
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே – திருமுறை6:39 3875/2
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும் – திருமுறை6:81 4615/147
பதி எலாம் தழைக்க பரம் பெறும் அமுத – திருமுறை6:81 4615/1515
சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தான் அறிந்த – திருமுறை6:94 4739/2
உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் – திருமுறை6:100 4810/3
நன்று கண்டேன் உலகு எல்லாம் தழைக்க நடம் புரிதல் – திருமுறை6:100 4817/2
தடை-அது அற்ற நல் தருணம் இ தருணமா தழைக்க இ தனியேற்கே – திருமுறை6:125 5346/4
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:125 5426/4
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவு அறியா – திருமுறை6:136 5620/3
சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள் – திருமுறை6:139 5689/3

மேல்


தழைக்கின்ற (2)

தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3860/1
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளி செங்கோல் நடத்தி தழைக்கின்ற ஒளியே – திருமுறை6:57 4119/2

மேல்


தழைக்கின்றேன் (1)

சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் ஞாலம் மிசை – திருமுறை6:40 3893/2

மேல்


தழைக்கின்றேனே (1)

ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேனே – திருமுறை6:21 3650/4

மேல்


தழைக்கும் (8)

தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும் – திருமுறை1:30 360/2
தங்கை என்கோ அன்றி தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை – திருமுறை2:75 1397/3
தானே தான் ஆகி தழைக்கும் மருந்து – திருமுறை3:9 2432/2
செல்வம் தழைக்கும் மருந்து என்றும் – திருமுறை3:9 2448/1
நெஞ்சில் தழைக்கும் மருந்து – திருமுறை3:9 2455/2
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – திருமுறை3:15 2488/3
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2488/4
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை5:3 3164/1

மேல்


தழைத்த (8)

தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை1:7 111/3
தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி – திருமுறை2:102 1949/1
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மா தழைத்த
வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட – திருமுறை3:2 1962/100,101
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை3:5 2138/4
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – திருமுறை3:15 2488/1
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே – திருமுறை6:16 3583/2
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2

மேல்


தழைத்ததுவே (1)

சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே சொல் மார்க்கத்து – திருமுறை6:129 5507/2

மேல்


தழைத்தாண்டி (1)

சைவம் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்த – திருமுறை1:50 534/1

மேல்


தழைத்தானை (2)

தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:45 3945/3
தழைத்தானை தன்னை ஒப்பார்_இல்லாதானை தானே_தான்_ஆனானை தமியனேனை – திருமுறை6:45 3952/1

மேல்


தழைத்திட (3)

சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திட தனி அருள் செங்கோல் – திருமுறை6:13 3493/2
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து – திருமுறை6:81 4615/145
உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட
வயங்கிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1519,1520

மேல்


தழைத்திடு (1)

சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும் – திருமுறை6:81 4615/51

மேல்


தழைத்திடும் (1)

தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – திருமுறை3:8 2429/2

மேல்


தழைத்து (9)

தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைத்து வாழ்வீர் தனி ஞான – திருமுறை2:96 1743/1
சைவம் நிலைத்து தழைத்து ஓங்க ஆடுகின்றாய் – திருமுறை4:29 2945/1
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4120/3
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:57 4188/3
சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட – திருமுறை6:81 4615/1468
உண்டேன் உயிர் தழைத்து ஓங்குகின்றேன் உள் உவப்புறவே – திருமுறை6:89 4687/4
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:105 4879/2
ஊழிதோறூழியும் உயிர் தழைத்து ஓங்கினன் – திருமுறை6:130 5542/2
சத்தி விழா நீடி தழைத்து ஓங்க எத்திசையில் – திருமுறை6:136 5614/2

மேல்


தழைத்தே (1)

சனிப்பு அற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே – திருமுறை6:125 5431/4

மேல்


தழைத்தேன் (3)

புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 3298/2
ஈ என பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிக தழைத்தேன்
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 3578/1,2
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:125 5449/3

மேல்


தழைந்த (1)

துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4

மேல்


தழைந்திட (1)

மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் – திருமுறை2:61 1235/3

மேல்


தழைந்து (2)

கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை3:5 2081/4
தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:83 4630/4

மேல்


தழைந்துற (1)

பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே – திருமுறை5:9 3227/4

மேல்


தழைப்ப (6)

எள்ளாத மேன்மை உலகு எல்லாம் தழைப்ப ஒளிர் – திருமுறை3:3 1965/437
உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும் – திருமுறை3:22 2520/1
உலகு எலாம் தழைப்ப பொதுவினில் ஓங்கும் ஒரு தனி தெய்வம் என்கின்றாள் – திருமுறை4:36 2998/1
என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளி – திருமுறை5:3 3161/1
தலை குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின் – திருமுறை5:11 3249/2
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்க தனி நெறி உலகு எலாம் தழைப்ப
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:27 3757/1,2

மேல்


தழைப்பிக்கும் (1)

சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி – திருமுறை6:79 4565/2

மேல்


தழைய (4)

மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:22 3654/1
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3
அகில புவன உயிர்கள் தழைய அபயம் உதவும் அமலனே – திருமுறை6:115 5198/1
அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால் – திருமுறை6:135 5605/2

மேல்


தழையேனோ (1)

தணிகாசலம் போய் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ – திருமுறை1:20 280/1

மேல்


தழைவு (1)

உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:22 3654/2

மேல்


தழைவுற்ற (1)

தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4

மேல்


தள் (1)

தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை4:15 2743/4

மேல்


தள்_உணர்வோன் (1)

தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை4:15 2743/4

மேல்


தள்ள (12)

தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னை பரிந்து தள்ள
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை1:6 101/3,4
தள்ள அரிய புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 123/4
தள்ள அரும் பொழில் தணிகை வெற்பனே – திருமுறை1:10 160/4
தள்ள அரும் திறல் தணிகை ஆனந்த – திருமுறை1:10 172/3
கரு வாய்பவன் என்று எனை தள்ள கருதுவாயோ அன்றி அருள் – திருமுறை1:13 203/2
தள்ள வந்து அருள்செய்திடும் தயாநிதியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 419/4
தள்ள தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே – திருமுறை3:10 2467/4
தள்ள அரிய நின் அருள் ஓர் சற்றும் புரியாமே – திருமுறை4:8 2647/3
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4001/4
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4173/4
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4467/3

மேல்


தள்ள_அரியேன் (1)

தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4467/3

மேல்


தள்ளப்பார்க்கின்றாய் (1)

வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய்
எனை கெடுப்பதில் உனக்கு பாவமே அலால் பலன் சிறிது உளதோ – திருமுறை2:39 1007/1,2

மேல்


தள்ளல் (1)

சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ – திருமுறை1:8 134/3

மேல்


தள்ளலேவேண்டும் (1)

வள்ளலே என்றனை நீ வாழ்வித்தால் தள்ளலேவேண்டும்
என யாரே விளம்புவார் நின் அடியர் – திருமுறை3:4 2055/2,3

மேல்


தள்ளா (1)

தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:34 936/4

மேல்


தள்ளாடிய (1)

தள்ளாடிய நடை கொண்டேற்கு நல் நடை தந்தருளே – திருமுறை3:6 2399/4

மேல்


தள்ளாதாரை (1)

தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:44 3936/3

மேல்


தள்ளாய் (1)

தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய்
நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால் – திருமுறை2:75 1402/2,3

மேல்


தள்ளார் (1)

தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை4:15 2743/4

மேல்


தள்ளானை (1)

தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:44 3936/3

மேல்


தள்ளி (1)

உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:73 1375/3

மேல்


தள்ளில் (1)

என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை1:7 128/2

மேல்


தள்ளிலை (1)

ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய் – திருமுறை3:6 2334/3

மேல்


தள்ளிவிட்டால் (2)

பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால்
எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 732/3,4
தாழை என எண்ணி என்னை தள்ளிவிட்டால் என் செய்வேன் – திருமுறை2:16 746/3

மேல்


தள்ளிவிடில் (1)

தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்து தயங்குவேனே – திருமுறை1:7 129/2

மேல்


தள்ளிவிடேல் (1)

சிறியேனை தள்ளிவிடேல் சால் உலக – திருமுறை3:2 1962/830

மேல்


தள்ளின் (1)

எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் – திருமுறை1:21 286/3

மேல்


தள்ளுகின்றதே (1)

தாழ்வினை தரும் காமமோ எனை கீழ் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் – திருமுறை2:57 1199/2

மேல்


தள்ளுண்டு (1)

தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5707/4

மேல்


தள்ளுதல் (2)

சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ – திருமுறை2:45 1067/2
தனையர் செய் பிழையை தந்தையர் குறித்து தள்ளுதல் வழக்கு அல என்பார் – திருமுறை2:47 1092/1

மேல்


தள்ளும் (1)

தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கை சுழலில் தள்ளும்
பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே – திருமுறை3:6 2349/2,3

மேல்


தள்ளும்படிக்கோ (1)

தள்ளும்படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார்-தம் மயலாம் – திருமுறை1:17 250/2

மேல்


தள்ளேனோ (1)

தள்ளேனோ நின் அடி கீழ் சாரேனோ துணை இல்லா தனியனேனே – திருமுறை1:16 234/4

மேல்


தளத்திலே (1)

வளத்திலே பொசித்து தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயை – திருமுறை6:8 3349/3

மேல்


தளதள (5)

உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை5:6 3196/2
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4217/1
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:83 4629/3
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடி பொன் பெறும் என்று உரைப்பார் – திருமுறை6:142 5720/1
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர – திருமுறை6:142 5771/2

மேல்


தளம் (3)

தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 118/4
தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல் – திருமுறை3:16 2490/3
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2

மேல்


தளம்கொள் (1)

தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை1:4 79/4

மேல்


தளம்கொள (1)

தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5654/4

மேல்


தளர் (2)

தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமை தளர் நடையால் – திருமுறை3:6 2222/3
என்பு அற்ற புன் புழு போல் தளர் ஏழை எனினும் இவன் – திருமுறை3:6 2363/2

மேல்


தளர்கின்றார் (1)

தன்னையே அறியா பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே – திருமுறை6:13 3421/3

மேல்


தளர்கின்றான் (1)

சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ – திருமுறை3:3 1965/903

மேல்


தளர்கின்றேன் (2)

வாதுசெய்கின்றார் மனம் தளர்கின்றேன் வலி_இலேன் செயும் வகை ஒன்றும் அறியேன் – திருமுறை2:57 1193/3
சந்துபொறுத்துவார் அறியேன் தமியளாக தளர்கின்றேன்
சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1615/3,4

மேல்


தளர்ச்சி (1)

தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே – திருமுறை4:15 2731/4

மேல்


தளர்ச்சியும் (2)

தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே – திருமுறை6:27 3743/1
சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் – திருமுறை6:81 4615/1191

மேல்


தளர்ச்சியை (1)

சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியை தவிர்ப்பவர் யாரே – திருமுறை6:36 3844/4

மேல்


தளர்ந்த (3)

தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை5:1 3046/1
தளர்ந்த அ தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள் – திருமுறை6:81 4615/1167
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:127 5469/3

மேல்


தளர்ந்த-தோறு (1)

தளர்ந்த-தோறு அடியேன் சார்பு அணைந்து என்னை – திருமுறை6:81 4615/1079

மேல்


தளர்ந்ததும் (1)

தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய் – திருமுறை6:13 3447/4

மேல்


தளர்ந்தனவால் (1)

வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1493/3,4

மேல்


தளர்ந்திட (2)

தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திட
தரியாது அணைத்த தயவு உடை தாயே – திருமுறை6:81 4615/1109,1110
மென்பு உடை தசை எலாம் மெய் உற தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள் இறுகிட சுக்கிலம் – திருமுறை6:81 4615/1452,1453

மேல்


தளர்ந்திடல் (1)

தடுக்க அரும் கருணை தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ – திருமுறை6:14 3543/4

மேல்


தளர்ந்திடேல் (2)

தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ – திருமுறை6:14 3544/1
தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவேம் என – திருமுறை6:81 4615/1353

மேல்


தளர்ந்து (10)

கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம்பொன்னை – திருமுறை2:34 938/2
தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:46 1086/1
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும் – திருமுறை2:52 1142/1
கூனொடும் கை_கோல் ஊன்றி குந்தி நடை தளர்ந்து
கால் நடுங்க நிற்பவரை கண்டிலையோ ஊன் ஒடுங்க – திருமுறை3:3 1965/895,896
போல் அழிக தளர்ந்து – திருமுறை3:4 2003/4
துனியால் உளம் தளர்ந்து அந்தோ துரும்பில் சுழலுகின்றேன் – திருமுறை3:6 2171/1
தணியா உலக சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் – திருமுறை3:10 2462/3
தறையுற சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் – திருமுறை6:13 3429/3
தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி – திருமுறை6:36 3844/1
மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல் – திருமுறை6:81 4615/213

மேல்


தளர்ந்துதளர்ந்து (1)

தனியே கிடந்து மனம் கலங்கி தளர்ந்துதளர்ந்து சகத்தினிடை – திருமுறை6:98 4790/1

மேல்


தளர்ந்தேன் (10)

வருவாய் என்று நாள்-தோறும் வழிபார்த்து இரங்கி மனம் தளர்ந்தேன்
கரு வாய்பவன் என்று எனை தள்ள கருதுவாயோ அன்றி அருள் – திருமுறை1:13 203/1,2
தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:11 682/1
சலமே ஒழுக்கு பொத்தரிடை சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன் – திருமுறை2:34 934/3
மரு மலர் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே – திருமுறை2:101 1939/4
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் – திருமுறை2:101 1947/1
கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னை குறிக்கொள்ள கருதுதியோ குறித்திடாயோ – திருமுறை3:5 2158/4
தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் – திருமுறை6:13 3433/2,3
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 3470/4
தடுக்க அரும் கருணை தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ – திருமுறை6:14 3543/4
சயம் காளி கோயிலை கண்டு அஞ்சி மனம் தழுதழுத்து தளர்ந்தேன் இந்த – திருமுறை6:125 5342/2

மேல்


தளர்வது (2)

தடைப்பட்டாயெனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே – திருமுறை1:29 353/3
தன கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம் – திருமுறை3:6 2394/3

மேல்


தளர்வது-தான் (1)

தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான்
அருண சுடரே நின் அருளுக்கு அழகோ அழகு என்று இருப்பாயேல் – திருமுறை6:17 3593/2,3

மேல்


தளர்வு (8)

தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
தண் தணி காந்தள் ஒர் சண்பக மலரின் தளர்வு எய்த – திருமுறை1:47 498/1
தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ – திருமுறை2:52 1143/3
தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை5:1 3046/1
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும் – திருமுறை6:14 3545/3
தளர்ந்த அ தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள் – திருமுறை6:81 4615/1167
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:127 5469/3
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5710/4

மேல்


தளர்வேன் (1)

தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான் – திருமுறை6:17 3593/2

மேல்


தளர்வை (1)

எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம் – திருமுறை3:6 2219/2

மேல்


தளர (1)

உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் – திருமுறை1:7 118/1

மேல்


தளராத (1)

பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை4:3 2594/1

மேல்


தளராமை (1)

தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை1:1 31/2

மேல்


தளருதல் (6)

தாரணியிடை இ துன்பம் ஆதிகளால் தனையனேன் தளருதல் அழகோ – திருமுறை6:13 3490/4
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ – திருமுறை6:13 3497/4
ஓதியே வழுத்தும் தனையன் நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ – திருமுறை6:13 3498/4
பின் கடன் இன்றி கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ – திருமுறை6:27 3742/2
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ – திருமுறை6:27 3749/4
தாது எலாம் கலங்க தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த – திருமுறை6:27 3754/3

மேல்


தளரேன் (1)

பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமை சேவடி பிடிக்கவும் தளரேன்
ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் – திருமுறை2:56 1183/2,3

மேல்


தளவேயும் (1)

தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – திருமுறை3:8 2429/2

மேல்


தளி (7)

தளி தார் சோலை ஒற்றியிடை தமது வடிவம் காட்டி உடன் – திருமுறை2:88 1654/2
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைத்து வாழ்வீர் தனி ஞான – திருமுறை2:96 1743/1
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான – திருமுறை2:98 1831/1
தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுத – திருமுறை3:7 2416/3
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:54 4062/4
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:127 5474/4
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:140 5697/4

மேல்


தளியில் (2)

ஓங்கும் தளியில் ஒளித்தீர் நீர் ஒளிப்பில் வல்லராம் என்றேன் – திருமுறை2:98 1913/2
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில்
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1913/3,4

மேல்


தளியே (1)

தளியே அம்பலத்தே நடம் செய்யும் தயாநிதியே – திருமுறை6:64 4270/3

மேல்


தளிர் (1)

இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே – திருமுறை1:7 118/2

மேல்


தளிர்க்கின்றேன் (1)

வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் – திருமுறை2:68 1325/2

மேல்


தளிர்க்கும் (1)

மாண் கா தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கல பொன் – திருமுறை2:78 1511/1

மேல்


தளிர்த்த (1)

தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே – திருமுறை1:4 74/4

மேல்


தளிர்த்தனன் (1)

வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4199/4

மேல்


தளிர்த்திட (2)

தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3848/3
கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து – திருமுறை6:86 4656/3

மேல்


தளை (2)

தனியே துயரில் வருந்தி மனம் சாம்பி வாழ்க்கை தளை பட்டு இங்கு – திருமுறை1:11 186/1
சாதி உருவாக்கும் தளை அவிழ்த்து தன்மயமாம் – திருமுறை3:4 1972/3

மேல்


தளைக்கின்ற (1)

தளைக்கின்ற மாய குடும்ப பெரும் துயர் தாங்கி அந்தோ – திருமுறை3:6 2385/1

மேல்


தளைத்தவன் (1)

தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன் – திருமுறை2:6 628/3

மேல்


தளைத்திடும் (1)

தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் – திருமுறை6:12 3397/3

மேல்


தளையிட்ட (1)

தாமத்தினால் தளையிட்ட நெஞ்சோ இத்தகை இரண்டின் – திருமுறை3:6 2359/3

மேல்


தற்சுயம் (1)

சமரச சத்திய தற்சுயம் சுடரே – திருமுறை6:81 4615/1554

மேல்


தற்சொருப (1)

வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும் – திருமுறை5:2 3126/2

மேல்


தற்பகமே (1)

தற்பகமே விழைந்து ஆழ்ந்தேன் தணிகை-தனில் அமர்ந்த – திருமுறை1:3 50/2

மேல்


தற்பத (1)

தத்துவ பதமே தற்பத பதமே – திருமுறை6:81 4615/933

மேல்


தற்பதத்தை (1)

பதம் தரு பதத்தை பரம்பர பதத்தை பதி சிவ பதத்தை தற்பதத்தை
இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை – திருமுறை6:46 3969/2,3

மேல்


தற்பதம் (2)

பரம கருணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்ப வடிவம் – திருமுறை3:1 1960/18
தற்பதம் தந்த மருந்து எங்கும் – திருமுறை6:78 4542/3

மேல்


தற்பதமாய் (1)

அந்தம்_இல் தொம்பதமாய் தற்பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2077/4

மேல்


தற்பதமும் (2)

தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3656/4
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:57 4182/1

மேல்


தற்பதமே (1)

தருண சுவையே சுவை அனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
பொருள் மெய் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே – திருமுறை6:125 5353/2,3

மேல்


தற்பமும் (1)

அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மன தற்பமும் விகற்பம் உறுமோ – திருமுறை1:1 13/3

மேல்


தற்பர (11)

கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே – திருமுறை1:9 147/4
தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே – திருமுறை1:27 345/4
தற்பர போகம் தருவாண்டி – திருமுறை1:50 532/2
தற்பர நடம்செய் தாணுவே அகில சராசர காரண பொருளே – திருமுறை2:6 629/2
தற்பர சண்முக சாமி போற்றியே – திருமுறை3:26 2561/2
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை5:2 3131/4
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3705/4
சிற்பரம் சுடரே தற்பர ஞான செல்வமே சித்து எலாம் புரியும் – திருமுறை6:39 3876/3
தற்பர தத்துவ ஜோதி என்னை – திருமுறை6:79 4553/3
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5173/2
நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5174/2

மேல்


தற்பரத்தை (1)

பாங்கனில் என்னை பரிந்துகொண்டு எல்லா பரிசும் இங்கு அளித்த தற்பரத்தை
தாங்கும் ஓர் நீதி தனி பெரும் கருணை தலைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3964/3,4

மேல்


தற்பரம் (4)

தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலா தற்பரம் பொருளை – திருமுறை2:21 802/3
பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம் – திருமுறை3:1 1960/14
சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம் – திருமுறை4:22 2805/2
தற்பரம் பொருளே வேத தலை நின்ற ஒளியே மோன – திருமுறை6:125 5308/1

மேல்


தற்பரமாம் (5)

தற்பரமாம் மன்றில் தனி நடனம் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2948/1
அண்ணுறு சிற்பர வெளியாய் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய் – திருமுறை6:2 3271/3
தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த – திருமுறை6:85 4648/3
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:140 5702/3
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் – திருமுறை6:140 5702/3

மேல்


தற்பரமாய் (3)

நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய்
நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து – திருமுறை3:3 1965/112,113
தன்மயமாய் தற்பரமாய் விமலம் ஆகி தடத்தமாய் சொரூபமாய் சகசம் ஆகி – திருமுறை3:5 2078/2
சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3108/1

மேல்


தற்பரமே (9)

சார்ந்த அடியார்க்கு அருள் அளிக்கும் தரும_கடலே தற்பரமே
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 217/1,2
சாதல் அகற்றும் திரு_தணிகை சைவ கனியே தற்பரமே
ஓதல் அறியா வஞ்சகர்-பால் உழன்றே மாதர்க்கு உள் உருகும் – திருமுறை1:23 304/2,3
தாயின் மேவிய தற்பரமே முல்லைவாயில் – திருமுறை2:10 663/1
சார்ந்த வடதளி வாழ் தற்பரமே சேர்ந்த – திருமுறை3:2 1962/178
தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுத – திருமுறை3:7 2416/3
தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை5:1 3054/3,4
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:1 3057/2
தற்பரமே வடிவு ஆகி அது – திருமுறை6:80 4595/1
பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே
தரம் கொள் பொன் பரமே தனி பெரும் பரமே – திருமுறை6:81 4615/927,928

மேல்


தற்பரயோக (1)

தற்பரயோக மருந்து உபசாந்தர் – திருமுறை3:9 2438/1

மேல்


தற்பரர் (1)

சிற்பரர் எல்லாமும் வல்ல தற்பரர் விரைந்து இங்கு உன்னை சேர வந்தார் வந்தார் என்று ஓங்கார நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4493/2

மேல்


தற்பரர்கள் (1)

தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – திருமுறை4:4 2607/3

மேல்


தற்பரனார் (1)

தாம புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
ஓம புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை2:86 1630/1,2

மேல்


தற்பரனே (5)

சமராபுரிக்கு அரசே தணிகாசல தற்பரனே
குமரா பரம குருவே குகா என கூவிநிற்பேன் – திருமுறை1:3 48/2,3
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4
தெய்வ தற்பரனே சிவனே இங்கு – திருமுறை2:64 1273/2
தற்பரனே நின் தாள் சரண் – திருமுறை3:4 1966/4

மேல்


தற்பராபரமே (1)

தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 196/4

மேல்


தற்பரை (1)

தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை5:4 3179/1

மேல்


தற்பரையே (1)

சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றி தற்பரையே
மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1480/3,4

மேல்


தற்போத (2)

திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/3
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகி – திருமுறை3:5 2117/3

மேல்


தற்போதத்தை (2)

பொய் விட்டு மெய் நெறியை போற்றி தற்போதத்தை
கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட – திருமுறை3:3 1965/241,242
சூதாம் தற்போதத்தை சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி – திருமுறை6:65 4282/2

மேல்


தற்போதம் (3)

தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை5:2 3103/1
பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற்போதம்
தவிர்த்த சிற்போத மருந்து – திருமுறை6:78 4535/3,4
புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் – திருமுறை6:96 4759/3

மேல்


தற்போதம்_இலார்க்கு (1)

புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் – திருமுறை6:96 4759/3

மேல்


தற்போதமும் (1)

பொறியுறும் ஆன்ம தற்போதமும் போயிட – திருமுறை6:81 4615/1470

மேல்


தற்றகைய (1)

தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4

மேல்


தறி (1)

தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3707/4

மேல்


தறியில் (1)

சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும் – திருமுறை3:3 1965/1131

மேல்


தறுகண் (1)

தான தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே – திருமுறை1:26 333/3

மேல்


தறை (1)

தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1056/4

மேல்


தறையுற (1)

தறையுற சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் – திருமுறை6:13 3429/3

மேல்


தன் (153)

தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை1:1 27/2
தன் செய்கை என்பது அற்றே தணிகாசலம் சார்ந்திலனே – திருமுறை1:3 64/4
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 105/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 109/4
தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 113/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 120/4
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 122/4
தன் சொல் செப்ப அரும் தணிகை தேவனே – திருமுறை1:10 168/4
தன் மயக்கற்றோர்க்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 192/4
தன் அப்பா நல் தணிகை-தன்னில் அமர்ந்து அருளும் – திருமுறை1:28 348/3
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை1:34 378/3
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:16 735/2
சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 779/1
தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் – திருமுறை2:19 783/1
காழியில் தன் உரு காட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:24 827/4
தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும் – திருமுறை2:26 854/2
தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையை பாரேனோ – திருமுறை2:36 979/4
தன் முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1050/4
சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்து தன் தொண்டர் அன்பின் – திருமுறை2:75 1398/1
தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே – திருமுறை2:75 1408/2
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன்
பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மை பிரிந்து என்றே – திருமுறை2:78 1504/3,4
நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரை கண்டு அது தன்
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார் – திருமுறை2:96 1752/2,3
உரு தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று – திருமுறை2:98 1840/3
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:98 1873/2
அல் விரவும் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர் – திருமுறை3:3 1965/141
நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை – திருமுறை3:3 1965/199
மாயை-தனை காட்டி மறைப்பித்து அ மாயையில் தன்
சாயை-தனை காட்டும் சதுரன் எவன் நேயமுடன் – திருமுறை3:3 1965/221,222
நாம் வாழ தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழ – திருமுறை3:3 1965/234
தன் சகசம் என்றே சமயம் சமரசமாம் – திருமுறை3:3 1965/239
பூ போலும் தன் தாள் புணை பற்றி காப்பாய – திருமுறை3:3 1965/244
தன் அன்பர் தாம் வருந்தில் சற்றும் தரியாது – திருமுறை3:3 1965/307
நல் அழகும் பொன் அருள்-தான் தன் எழிலை – திருமுறை3:3 1965/421
செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்பை – திருமுறை3:3 1965/767
தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ – திருமுறை3:5 2146/2
பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை3:6 2172/4
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ – திருமுறை3:6 2186/3
வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற – திருமுறை3:6 2269/1
தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம் – திருமுறை3:6 2272/3
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – திருமுறை3:15 2489/1
அம்பு ஒன்று செம் சடை அப்பரை போல் தன் அடியர்-தம் துக்கம் – திருமுறை3:25 2555/1
தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே – திருமுறை4:15 2731/4
தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதம் – திருமுறை4:15 2783/2
தா தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதத்து – திருமுறை4:15 2783/3
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:1 3057/2
தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3110/1
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3110/3
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை5:2 3117/2
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/4
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை5:3 3161/2
தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி – திருமுறை5:4 3179/1
தக்கோன் என்று உலகு இசைப்ப தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3202/4
சந்தோடமுற எனக்கும் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3205/4
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3214/4
தன் உள புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனை – திருமுறை6:12 3392/2
தன் நிகர் அறியா தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே – திருமுறை6:13 3526/1
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் – திருமுறை6:14 3546/2
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:22 3652/3
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3687/4
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3694/4
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3696/4
தன் உழை பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ – திருமுறை6:33 3815/2
தன் நிகர் இல்லா தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே – திருமுறை6:36 3849/4
தன் சோதி என் உயிர் சத்திய சோதி தனி தலைமை – திருமுறை6:38 3863/1
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியை தந்து உலகுக்கு – திருமுறை6:38 3869/2
தன் அறிவாம் உண்மை தனி நிலையாம் மன்னு கொடி – திருமுறை6:40 3903/2
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/2
தன் வணம் மணக்கும் ஒளி மலராக தழுவினன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3928/4
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:45 3944/2
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் – திருமுறை6:45 3944/2
நண்ணி என் உளத்தை தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை – திருமுறை6:46 3959/2
தண்ணிய விளக்கை தன் நிகர் இல்லா தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3959/4
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியை – திருமுறை6:46 3962/1
தன் நிகர் இல்லா தலைவனை எனது தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3963/4
தடை அறியா தகையினதாய் தன் நிகர் இல்லதுவாய் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு – திருமுறை6:47 3987/1
தன் பொது சமுகத்து ஐவர்கள் இயற்ற தனி அரசு இயற்றும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3994/3
தன் நிகர் இல்லா தலைவ என்று அரற்றி தனித்தனி மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:48 3996/1
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு – திருமுறை6:52 4037/2
பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல் – திருமுறை6:52 4039/2
என் அப்பன் என் சொல் இசைந்து அணிந்தான் தன் ஒப்பு இல் – திருமுறை6:52 4041/2
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன் – திருமுறை6:52 4042/2
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:57 4100/2
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:57 4101/1
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4127/2
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:57 4132/3
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே – திருமுறை6:57 4135/1
ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினை தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே – திருமுறை6:57 4141/2
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:57 4147/2
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/2
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/2
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/2
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தி – திருமுறை6:57 4155/1
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:57 4155/2
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகி தாழ்ந்து ஏவல் இயற்ற – திருமுறை6:57 4156/1
செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரை செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க – திருமுறை6:57 4171/2
தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார் – திருமுறை6:59 4204/1
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:59 4208/2
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:59 4208/2
தன் நேர் இல்லவனே எனை தந்த தயாநிதியே – திருமுறை6:64 4269/1
தன் குறை இல்லீரே வாரீர் – திருமுறை6:70 4415/3
எனக்கு தன் பொன்_மேனி ஈந்த மருந்து – திருமுறை6:78 4531/2
தன் அறிவு ஆகும் மருந்து என்னை – திருமுறை6:78 4531/3
தன் நிகர் இல்லதோர் ஜோதி சுத்த – திருமுறை6:79 4580/1
உலகத்து இருப்ப இங்கு என்னை தன் ஏவல் – திருமுறை6:80 4611/2
பேர்_உலகு எல்லாம் மதிக்க தன்
பிள்ளை என்று என்னை பெயரிட்டு அழைத்தே – திருமுறை6:80 4614/1,2
தன் நிகர் இல்லா தலைவனை காட்டியே – திருமுறை6:81 4615/1099
தன் நிகர் இல்லா தனி பெரும் தந்தையே – திருமுறை6:81 4615/1124
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1135
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1135
தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1137
தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1137
தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில் – திருமுறை6:81 4615/1139
தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில் – திருமுறை6:81 4615/1139
தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும் – திருமுறை6:81 4615/1141
தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை – திருமுறை6:81 4615/1143
தன்னையும் தன் அருள் சத்தியின் வடிவையும் – திருமுறை6:81 4615/1145
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் – திருமுறை6:81 4615/1147
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் – திருமுறை6:81 4615/1147
தன் உரு என் உரு தன் உரை என் உரை – திருமுறை6:81 4615/1149
தன் உரு என் உரு தன் உரை என் உரை – திருமுறை6:81 4615/1149
தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே – திருமுறை6:81 4615/1485
தன் வசம் ஆகி ததும்பி மேல் பொங்கி – திருமுறை6:81 4615/1491
தன் உளே பொங்கிய தண் அமுது உணவே – திருமுறை6:81 4615/1493
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை – திருமுறை6:87 4672/2
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை – திருமுறை6:87 4672/2
தன் இயல் ஆகி கலந்து இ தருணம் தயவு செய்தாய் – திருமுறை6:89 4695/3
அம்பலவன் தன் அருளினால் – திருமுறை6:90 4705/4
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:92 4723/3
தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை – திருமுறை6:94 4743/1
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்கு தீம்பு வரும் தலை மட்டோ நினது – திருமுறை6:102 4850/2
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:105 4876/4
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:105 4877/2
தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே – திருமுறை6:112 4988/3
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே – திருமுறை6:112 5061/2
பலத்தில் தன் அம்பலத்தில் பொன்_அம்பலத்தில் துன்னும் நலத்தனே – திருமுறை6:115 5184/1
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/1
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:125 5443/4
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:125 5444/4
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:125 5452/4
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:125 5452/4
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/3
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலை – திருமுறை6:129 5501/3
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே – திருமுறை6:129 5522/2
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே – திருமுறை6:129 5522/2
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே – திருமுறை6:129 5522/2
தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:137 5651/2
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4
சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே – திருமுறை6:143 5814/1
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:144 5818/3

மேல்


தன்-தனக்கு (1)

உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ – திருமுறை3:3 1965/1039

மேல்


தன்-பால் (1)

கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில் – திருமுறை3:3 1965/205

மேல்


தன்_நிகர்_இல்லான் (1)

தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/1

மேல்


தன்_போல்வாய் (1)

தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:16 735/2

மேல்


தன்பாட்டுக்கு (1)

தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5705/4

மேல்


தன்பு (1)

இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல் – திருமுறை3:4 2041/1

மேல்


தன்பு_உடையான் (1)

இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல் – திருமுறை3:4 2041/1

மேல்


தன்மய (1)

சத்வ போதக தாரண தன்மய
சத்ய வேதக பூரண சின்மய – திருமுறை6:113 5141/1,2

மேல்


தன்மயத்தாலே (1)

மாமாயை பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி – திருமுறை6:57 4120/1

மேல்


தன்மயம் (9)

பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய் பரம ஏகாந்த நிலயம் – திருமுறை3:1 1960/2
தன்மயம் ஆகும் மருந்து சிவசாதனர் – திருமுறை3:9 2455/1
தனி பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கி – திருமுறை5:9 3229/1
தனி பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கி – திருமுறை5:9 3229/1
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/2
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடு கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:57 4122/2
சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4278/1
தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி – திருமுறை6:79 4579/2
தங்கும் ஓர் இயற்கை தனி அனுபவத்தை தந்து எனை தன்மயம் ஆக்கி – திருமுறை6:82 4624/2

மேல்


தன்மயம்-அது (1)

தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:22 3652/3

மேல்


தன்மயமாக (1)

ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாக கலந்தே ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:57 4118/2

மேல்


தன்மயமாம் (2)

சாதி உருவாக்கும் தளை அவிழ்த்து தன்மயமாம்
சோதி உருவாக்கும் துணை – திருமுறை3:4 1972/3,4
ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று – திருமுறை5:9 3228/2

மேல்


தன்மயமாம்படி (1)

பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி – திருமுறை6:57 4119/1

மேல்


தன்மயமாய் (7)

தன்மயமாய் தற்பரமாய் விமலம் ஆகி தடத்தமாய் சொரூபமாய் சகசம் ஆகி – திருமுறை3:5 2078/2
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை3:5 2123/3
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை4:39 3021/1
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே – திருமுறை6:57 4116/2
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:57 4117/2
தவ சிதம்பரம் ஆகி தன்மயமாய் செயும் – திருமுறை6:69 4340/1
தன்மயமாய் நிறை ஜோதி என்னை – திருமுறை6:79 4555/3

மேல்


தன்மயமான (1)

மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய் சின்மயமாய் தன்மயமான நிலையே – திருமுறை6:142 5811/4

மேல்


தன்மயமே (3)

சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத் தேவே – திருமுறை3:5 2133/4
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:2 3073/4
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:57 4102/2

மேல்


தன்மை (42)

சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய் – திருமுறை1:6 96/2
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய – திருமுறை1:9 146/2
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய – திருமுறை1:9 146/2
தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா – திருமுறை1:15 229/2
தானும் இழந்தாய் என்னே உன் தன்மை இழிவாம் தன்மையதே – திருமுறை1:17 245/4
தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும் – திருமுறை2:23 822/3
யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் – திருமுறை2:27 859/2
தா_இல் வான் சுடரை கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர் – திருமுறை2:27 859/3
ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும் – திருமுறை2:27 860/1
நன்று நின் தன்மை நான் அறிந்து ஏத்தல் நாய் அரசாளல் போல் அன்றோ – திருமுறை2:27 860/2
தன்மை அன்று அது தருமமும் அன்றால் தமியனேன் இன்னும் சாற்றுவது என்னே – திருமுறை2:41 1030/3
ஆலம் உண்ட நின் தன்மை மாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே – திருமுறை2:45 1067/3
ஞாலம் இட்ட இ வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும் என் தன்மை
ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை – திருமுறை2:67 1316/2,3
சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது – திருமுறை2:79 1527/2
சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷண தன்மை பலவாக நாடி – திருமுறை3:1 1960/35
ஏயோ நின் தன்மை இருந்த விதம் ஓயாத – திருமுறை3:3 1965/524
தண் தாமரை என்றாய் தன்மை விளர்ப்பு அடைந்தால் – திருமுறை3:3 1965/695
தன்மை விடல் அந்தோ சதுர் அல இ புன்மை எலாம் – திருமுறை3:3 1965/1224
செய்திடினும் தன்மை திறம்பாரும் மெய் வகையில் – திருமுறை3:3 1965/1392
நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே – திருமுறை3:6 2387/4
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை4:3 2600/2
என்னே நின் தன்மை மனமே – திருமுறை4:14 2726/4
புன்மையினால் வன் சொல் புகன்ற புலை தன்மை எலாம் – திருமுறை4:28 2924/1
தான் அதுவாய் அது தானாய் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த – திருமுறை5:2 3149/2
தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை5:4 3178/4
தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3215/4
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் – திருமுறை6:13 3520/1
தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமய – திருமுறை6:39 3882/1
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் – திருமுறை6:47 3989/1
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:57 4151/3
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/1
தன்மை பிறரால் அறிதற்கு அரிய தலைமை சோதியே – திருமுறை6:112 5060/4
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் – திருமுறை6:125 5442/1
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:125 5442/4
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:125 5442/4
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:137 5651/1
மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்தி கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/1
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:137 5659/2
பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவை தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில் – திருமுறை6:137 5664/1
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி – திருமுறை6:140 5697/3
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:142 5742/1

மேல்


தன்மை-தனிலே (1)

கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2

மேல்


தன்மை-தனை (1)

கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே – திருமுறை6:7 3340/2

மேல்


தன்மை-தான் (1)

ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 679/4

மேல்


தன்மை_இல்லவர் (1)

தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும் – திருமுறை2:23 822/3

மேல்


தன்மைக்கு (2)

பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதி பொன்_அருள் செயாதிருப்பாயோ – திருமுறை2:27 866/3
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:125 5443/4

மேல்


தன்மையதாய் (1)

தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:137 5651/2

மேல்


தன்மையதே (1)

தானும் இழந்தாய் என்னே உன் தன்மை இழிவாம் தன்மையதே – திருமுறை1:17 245/4

மேல்


தன்மையவாய் (1)

தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியா தன்மையவாய் ஒருநாள் – திருமுறை5:2 3151/1

மேல்


தன்மையன் (1)

என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம் – திருமுறை2:1 579/3

மேல்


தன்மையனாய் (1)

தான் ஆகி தான் அல்லது ஒன்றும் இல்லா தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி – திருமுறை3:5 2139/1

மேல்


தன்மையனே (2)

தன்மையனே சிவசங்கரனே எம் சதாசிவனே – திருமுறை2:58 1210/3
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:57 4101/1

மேல்


தன்மையினால் (1)

தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இ தன்மையினால்
நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள் – திருமுறை3:6 2203/2,3

மேல்


தன்மையினில் (1)

தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:137 5651/2

மேல்


தன்மையினேன் (1)

பொய்யான தன்மையினேன் எனினும் என்னை புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி – திருமுறை2:101 1947/3

மேல்


தன்மையீர் (1)

அளிக்கும் தன்மையீர் வாழ்ந்து இவண் இருக்க அடியனேன் அலைகின்றதும் அழகோ – திருமுறை2:11 679/3

மேல்


தன்மையும் (3)

தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3532/4
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3533/4
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:56 4085/4

மேல்


தன்மையுளே (1)

பண்ணுறும் அ தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்தி கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/2

மேல்


தன்மையே (4)

அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனை காப்பது உன் தன்மையே – திருமுறை1:18 258/4
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கும் தன்மையே
இன்று காட்டி கலக்கம் தவிர்த்து கொடுத்தாய் நன்மையே – திருமுறை6:112 4988/1,2
என்-பால் செய்யவைத்தாய் இது நின் அருளின் தன்மையே
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே – திருமுறை6:112 5006/2,3
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் – திருமுறை6:125 5442/1

மேல்


தன்மையை (5)

சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – திருமுறை1:52 566/1
சாற்றவைத்தனை நின் புகழ் தன்மையை
தேற்றவைத்தனை நெஞ்சை தெளிந்து அன்பை – திருமுறை2:48 1108/2,3
தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் – திருமுறை2:51 1132/3
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/4
தான் அந்தம் இல்லாத தன்மையை காட்டும் சாகாத கல்வியை தந்து எனக்கு உள்ளே – திருமுறை6:85 4647/1

மேல்


தன்மையோர் (1)

தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர் தலத்தினர் அவர்-தாம் – திருமுறை2:30 894/3

மேல்


தன்ன (1)

தன்ன என்று ஆக்கிய தயவு உடை தாயே – திருமுறை6:81 4615/1108

மேல்


தன்னந்தனித்த (1)

தன்னந்தனித்த மருந்து சுத்த – திருமுறை6:78 4546/3

மேல்


தன்னந்தனியாய் (1)

தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1783/1

மேல்


தன்னார்வத்து (1)

தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 112/4

மேல்


தன்னால் (1)

தன்னால் உலகை நடத்தும் அருள்_சாமி தணிகை சாராமல் – திருமுறை1:17 246/1

மேல்


தன்னிகர் (1)

சச்சிதானந்தம்-அதாய் தன்னிகர் ஒன்று இல்லாதாய் – திருமுறை3:3 1965/67

மேல்


தன்னிகரில் (1)

தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசை சைலம் எனும் ஒரு வில்லவன் – திருமுறை3:1 1960/42

மேல்


தன்னிடத்தே (1)

எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே – திருமுறை6:57 4168/2

மேல்


தன்னிடை (1)

வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ – திருமுறை3:6 2199/2

மேல்


தன்னியல் (1)

விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே – திருமுறை6:13 3416/2

மேல்


தன்னில் (1)

தன்னில் நின்றிடும் தணிகை_மேலனே – திருமுறை1:10 174/4

மேல்


தன்னிலையில் (1)

தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை5:1 3054/3

மேல்


தன்னுடை (1)

தன்னுடை தேவை தந்தையை தாயை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 412/4

மேல்


தன்னுடைய (3)

தன்னுடைய துன்பம் தவிர்த்து இங்கு அருளாயேல் – திருமுறை4:7 2634/3
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/4
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2

மேல்


தன்னுள் (3)

நீப்பதுவாய் தன்னுள் நிறுத்துவதாய் பூப்பது இன்றி – திருமுறை3:3 1965/54
ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின் – திருமுறை3:3 1965/599
உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளை தன்னுள் அடக்கும் வெளியாய் – திருமுறை6:57 4157/3

மேல்


தன்னை (29)

புண்ணாவேன் தன்னை இன்னும் வஞ்சர்-பால் போய் புலந்து முகவாட்டமுடன் புலம்பிநிற்கப்பண்ணாதே – திருமுறை1:6 101/2
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 108/4
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 128/4
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4
தன்னை நீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1048/4
தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:69 1335/3
தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம் – திருமுறை3:3 1965/207
தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர் – திருமுறை3:3 1965/226
உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு – திருமுறை3:3 1965/393
தன்னை தான் காக்கில் சினம் காக்க என்றதனை – திருமுறை3:3 1965/867
தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத – திருமுறை3:4 2029/1
சான்ற சுத்தாத்துவிதமாய் சுத்தம் தோய்ந்த சமரசாத்துவிதமுமாய் தன்னை அன்றி – திருமுறை3:5 2075/2
சேர்க்கும் புநித மருந்து தன்னை
தேடுவோர்-தங்களை நாடு மருந்து – திருமுறை3:9 2441/3,4
பார்க்க பசி போம் மருந்து தன்னை
பாராதவர்களை சேரா மருந்து – திருமுறை3:9 2444/1,2
மறந்தால் ஒளிக்கும் மருந்து தன்னை
மறவாதவர் உள் வழங்கும் மருந்து – திருமுறை3:9 2456/1,2
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை4:3 2596/3
தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு – திருமுறை4:27 2847/1
தன்னை அறியா என்னை இன்னலுற செய்தாயே – திருமுறை4:34 2990/1
தன்னை அறியா பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான் – திருமுறை4:39 3019/2
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே – திருமுறை5:6 3192/4
தன்னை நேர் இல்லா தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே – திருமுறை6:13 3516/1
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:41 3906/1
தழைத்தானை தன்னை ஒப்பார்_இல்லாதானை தானே_தான்_ஆனானை தமியனேனை – திருமுறை6:45 3952/1
வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4012/3,4
தன்னை ஒப்பார் சிற்சபை நடம் செய்கின்றார் – திருமுறை6:67 4308/1
தன்னை அளித்த மருந்து என்றும் – திருமுறை6:78 4543/1
தன்னை கடந்து தனி உரு ஆகி – திருமுறை6:80 4595/2
தன்னை தழுவுறு தரம் சிறிது அறியா – திருமுறை6:81 4615/1195

மேல்


தன்னையும் (3)

தன்னையும் தன் அருள் சத்தியின் வடிவையும் – திருமுறை6:81 4615/1145
இருந்து எனுள் அறிவித்து தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கி – திருமுறை6:85 4651/2
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை – திருமுறை6:87 4672/2

மேல்


தன்னையே (3)

தன்னையே அறியா பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே – திருமுறை6:13 3421/3
தன்னையே எனக்கு தந்து அருள் ஒளியால் – திருமுறை6:81 4615/1479
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே
முன்னி மகிழ்ந்து பாட புரிந்தாய் அடிமை என்னையே – திருமுறை6:112 5017/3,4

மேல்


தன்னைவிட (1)

தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே – திருமுறை6:125 5448/1

மேல்


தன்னோடும் (1)

தன்னோடும் இணைந்த வண்ணம் ஒன்று எனக்கு கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3211/4

மேல்


தன்னோடே (1)

என்னை தன்னோடே இருத்தும் பொதுவில் இன்ப திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4284/1

மேல்


தன (6)

அணங்கு_அனார் களப தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும் – திருமுறை2:27 858/1
அருள்_பால் அளிக்கும் தன தனமே எம் அகம் கலந்த – திருமுறை2:75 1438/2
தன கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம் – திருமுறை3:6 2394/3
பூண் இலங்கும் தன வாணி பரம்பர – திருமுறை3:27 2569/1
தத்தா தன தத்தைத்தா என்று அரங்கன் தனி நடி பாதத்தா – திருமுறை4:15 2783/1
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:139 5686/4

மேல்


தனக்கு (7)

தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே – திருமுறை1:21 282/3
தனக்கு நல்ல வண்ணம் ஒன்று தாங்கி நடந்து அருளி தனித்து இரவில் கடை புலையேன் தங்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3121/2
சாவாத வரம் கொடுத்து தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3208/4
இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல – திருமுறை6:53 4047/1
தொண்டே திரு_அம்பலம் தனக்கு ஆக்கி சுக அமுதம் – திருமுறை6:89 4687/3
தனக்கு நிகர் இங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்று அதே – திருமுறை6:112 4964/1
தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே – திருமுறை6:112 4988/3

மேல்


தனக்குள் (1)

தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்-பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால் – திருமுறை1:11 184/1

மேல்


தனக்கே (1)

தவமே புரிந்தவர்க்கு இன்பம் தருவது தான் தனக்கே
உவமேயமானது ஒளி ஓங்குகின்றது ஒளிரும் சுத்த – திருமுறை6:53 4049/2,3

மேல்


தனக (1)

தனக கனக சபைய அபய சரத வரத சரணமே – திருமுறை6:115 5202/1

மேல்


தனத்தவரை (1)

கயல் சூழ் விழியாய் தனத்தவரை காணல் இரப்போர் எதற்கு என்றார் – திருமுறை2:98 1884/2

மேல்


தனத்தாய் (3)

வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1472/4
பொற்றை தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய் புத்தமுதம் – திருமுறை2:98 1901/3
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய் – திருமுறை2:103 1954/3

மேல்


தனத்தால் (1)

தனத்தால் இயன்ற தனி சபையில் நடிக்கும் பெருமான்-தனக்கு அன்றே – திருமுறை4:23 2809/1

மேல்


தனத்தினும் (2)

கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:98 1873/2
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:99 1937/2

மேல்


தனத்தீர் (1)

பொற்றை தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது – திருமுறை2:98 1895/3

மேல்


தனத்தை (1)

கல் என்று வல் என்று மின்னார் புளக கன தனத்தை
சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண் – திருமுறை3:6 2398/1,2

மேல்


தனதாய் (1)

நள்ளதாய் எனதாய் நானதாய் தனதாய் நவிற்ற அரும் தானதாய் இன்ன – திருமுறை5:9 3230/2

மேல்


தனது (8)

தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா – திருமுறை3:5 2090/3
தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை5:1 3046/1
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை5:7 3210/3
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2
ஆவியும் தனது மயம் பெற கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா – திருமுறை6:26 3737/2
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுற புனைந்த மெய் துணையை – திருமுறை6:46 3963/2,3
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2

மேல்


தனதை (1)

முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே – திருமுறை6:112 5048/3

மேல்


தனம் (9)

தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே – திருமுறை1:47 500/3
மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா – திருமுறை1:47 504/3
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1155/2
தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே – திருமுறை2:75 1408/2
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் – திருமுறை2:98 1884/3
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகர தலை கொண்டாய் – திருமுறை2:98 1890/3
மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம் – திருமுறை4:37 3005/3
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4

மேல்


தனம்_பொறுத்தாள் (1)

தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே – திருமுறை2:75 1408/2

மேல்


தனமும் (2)

ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார் – திருமுறை1:3 65/3
தனமும் கடந்தே நாரியர் மால்-தனையும் கடந்தே தவம் அழிக்கும் – திருமுறை1:19 268/1

மேல்


தனமே (2)

தனமே என்னும் மலை ஏறி பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று – திருமுறை2:34 937/2
அருள்_பால் அளிக்கும் தன தனமே எம் அகம் கலந்த – திருமுறை2:75 1438/2

மேல்


தனய (1)

தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை1:40 437/3

மேல்


தனயர் (1)

தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை3:3 1965/1035

மேல்


தனயன் (1)

தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி – திருமுறை6:36 3844/1

மேல்


தனயனை (1)

சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:38 1003/4

மேல்


தனி (480)

நடவும் தனி மா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம் – திருமுறை1:2 36/1
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் – திருமுறை1:2 36/3
தலனே அடியர் தனி மனமாம் புகழ் சார் தணிகாசலனே – திருமுறை1:3 63/1
தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 200/4
தஞ்சத்தால் வந்து அடைந்திடும் அன்பர்கள்-தம்மை காக்கும் தனி அருள்_குன்றமே – திருமுறை1:18 252/4
வருந்தும் தனி முன் மன்னாரோ வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ – திருமுறை1:20 279/1
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை1:23 308/2
என் தனி உயிரே என்னுடை பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே – திருமுறை1:35 380/3
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே – திருமுறை1:35 385/3
தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் – திருமுறை1:37 402/3
நாயகனார் தணிகாசலனார் தனி வந்து இவண் மால் தந்தாரே – திருமுறை1:37 403/4
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை1:37 406/3
சால்கொளும் கடவுள் தனி அருள் மகனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 410/4
உரம் கிளர் வானோர்க்கு ஒரு தனி முதலை ஒப்பு_இலாது ஓங்கிய ஒன்றை – திருமுறை1:38 413/3
முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண் – திருமுறை1:38 418/1
வீறு மயிலும் தனி கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே – திருமுறை1:43 469/2
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/4
சந்து ஏன் ஒழிவாய் அம் தேன் மொழியாய் தனி இன்று – திருமுறை1:47 497/2
பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனி பொருளே – திருமுறை2:6 627/1
பொதுவில்-நின்று அருளும் முதல் தனி பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே – திருமுறை2:9 661/1
தழல் நிற பவள_குன்றமே ஒற்றி தனி நகர் அமர்ந்து அருள் தகையே – திருமுறை2:13 695/4
பாகின் தனி சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை – திருமுறை2:16 745/3
பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியா பரிவுற்றான் – திருமுறை2:19 781/3
தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 786/4
மான் தனி கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 874/4
தரும_வாரிதியே தடம் பணை ஒற்றி தலத்து அமர் தனி முதல் பொருளே – திருமுறை2:35 944/3
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:38 999/2
பச்சை நிறம் கொண்ட பவள தனி மலையே – திருமுறை2:54 1166/2
சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:56 1190/3
நலம் சான்ற ஞான தனி முதலே தெய்வ நாயகனே – திருமுறை2:62 1246/4
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவள தனி மலையின் – திருமுறை2:75 1394/3
தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய் – திருமுறை2:75 1399/1
நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞான தனி சுகம்-தான் – திருமுறை2:75 1417/3
கையகம் ஓங்கும் கனியே தனி மெய் கதி நெறியே – திருமுறை2:75 1440/3
தாமம் அமை கார் மலர் கூந்தல் பிடி மென் தனி நடையாய் – திருமுறை2:75 1444/3
தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றி தனி நகரார் – திருமுறை2:87 1635/1
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைத்து வாழ்வீர் தனி ஞான – திருமுறை2:96 1743/1
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் – திருமுறை2:97 1769/2
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான – திருமுறை2:98 1831/1
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை2:98 1860/2
தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன் – திருமுறை3:1 1960/40
மற கருணையும் தனி அற கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மை பதம் – திருமுறை3:1 1960/96
தங்கும் உசாத்தான தனி முதலே பொங்கு பவ – திருமுறை3:2 1962/342
முத்தை தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு – திருமுறை3:3 1965/300
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை3:5 2072/1
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை3:5 2073/4
அருள் அருவி வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும் ஆனந்த தனி மலையே அமல வேத – திருமுறை3:5 2105/1
தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை3:5 2111/3
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை3:5 2134/4
இடம் கொண்ட தெய்வ தனி முதலே எம் இறையவனே – திருமுறை3:6 2211/4
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே – திருமுறை3:6 2289/4
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – திருமுறை3:8 2429/2
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1
கரு மால் அகற்றும் தனி மருந்தை கனகசபையில் கலந்த ஒன்றை – திருமுறை3:13 2474/2
தருண சுவையை அ சுவையில் சார்ந்த பயனை தனி சுகத்தை – திருமுறை3:13 2480/2
சொல்ல முடியா தனி சுகத்தை துரிய நடுவே தோன்றுகின்ற – திருமுறை3:13 2482/3
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – திருமுறை3:15 2489/1
பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனி பேறே – திருமுறை3:22 2529/1
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை4:2 2583/3
தாழாத துன்ப சமுத்திரத்தே இ தனி அடியேன் – திருமுறை4:11 2689/1
மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர் – திருமுறை4:13 2713/1
செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா – திருமுறை4:15 2732/1
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்ப சச்சிதானந்த தனி நடம் புரியும் – திருமுறை4:15 2764/3
தத்தா தன தத்தைத்தா என்று அரங்கன் தனி நடி பாதத்தா – திருமுறை4:15 2783/1
தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதம் – திருமுறை4:15 2783/2
தா தன் அத்தத்தை தா என்று அரங்கன் தனி நடி பாதத்து – திருமுறை4:15 2783/3
அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே – திருமுறை4:19 2798/4
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை4:21 2801/4
தனத்தால் இயன்ற தனி சபையில் நடிக்கும் பெருமான்-தனக்கு அன்றே – திருமுறை4:23 2809/1
குருவே ஆதி தனி தாயே குலவும் பரையாம் பெரும் தாயே – திருமுறை4:23 2810/3
தற்பரமாம் மன்றில் தனி நடனம் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2948/1
உலகு எலாம் தழைப்ப பொதுவினில் ஓங்கும் ஒரு தனி தெய்வம் என்கின்றாள் – திருமுறை4:36 2998/1
தெருள் அமுத தனி யோகர் சிந்தையிலும் ஞான செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன் – திருமுறை4:39 3020/1
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனை தனித்து தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் – திருமுறை4:39 3024/2
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை4:39 3025/2
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை5:1 3033/4
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை5:1 3038/3
சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகி பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்கு – திருமுறை5:1 3052/1
தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை5:1 3054/3
தன்மயமே சின்மய பொன்_அம்பலத்தே இன்ப தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:2 3073/4
சத்த உருவாம் மறை பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த – திருமுறை5:2 3080/1
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3088/4
தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க என தனி திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3106/3
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை5:2 3117/2
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/4
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3120/4
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை5:2 3131/4
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3154/4
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை5:3 3161/2
தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தி தனி பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் – திருமுறை5:8 3218/3
சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமை தனி முதல் எந்தாயே – திருமுறை5:8 3224/4
தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி தனி பரநாதமாம் தலத்தே – திருமுறை5:9 3228/1
தனி பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கி – திருமுறை5:9 3229/1
சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனி பெரும் கருணை என் புகல்வேன் – திருமுறை5:9 3231/3
இன்புற புரிந்த மறை தனி கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே – திருமுறை5:9 3234/4
உரு அடைந்து ஓங்க கருணைசெய்து அளித்த உயர் தனி கவுணிய மணியே – திருமுறை5:9 3235/4
ஓங்கார தனி மொழியின் பயனை சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில் – திருமுறை5:10 3242/1
தான் காண இறை அருளால் தனி தவள யானையின் மேல் – திருமுறை5:11 3252/2
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – திருமுறை5:11 3253/4
தரம் பெற என் புகல்வேன் நான் தனி தலைமை பெருந்தகையே – திருமுறை5:11 3255/4
குரு வெளிக்கே நின்று உழல கோது அற நீ கலந்த தனி
உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே – திருமுறை5:12 3258/3,4
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கு இயம்புதியே – திருமுறை5:12 3260/4
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3271/4
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3273/4
மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மை தனி அறிவாய் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய் – திருமுறை6:2 3275/2
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3275/4
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் – திருமுறை6:2 3276/3
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3276/4
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3277/4
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3278/4
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3279/4
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3280/4
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3281/4
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/4
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 3296/4
எ நாள் கருணை தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ – திருமுறை6:7 3338/1
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிது அரிதாம் தனி தலைமை இறைவா உன்றன் – திருமுறை6:10 3372/1
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 3377/1
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 3383/1
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3410/1
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 3414/3
பரை தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே – திருமுறை6:13 3420/1
மறை முடி வயங்கும் ஒரு தனி தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர் – திருமுறை6:13 3429/1
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனி தலைவனே என்னை – திருமுறை6:13 3475/1
சார்ந்த பேர்_இன்ப தனி அரசு இயற்றும் தந்தையே தனி பெரும் தலைவா – திருமுறை6:13 3492/3
சார்ந்த பேர்_இன்ப தனி அரசு இயற்றும் தந்தையே தனி பெரும் தலைவா – திருமுறை6:13 3492/3
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திட தனி அருள் செங்கோல் – திருமுறை6:13 3493/2
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா – திருமுறை6:13 3493/3
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலா தனி நெடும் செங்கோல் – திருமுறை6:13 3496/1
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல் – திருமுறை6:13 3498/2
நீதியே நடத்தும் தனி பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை – திருமுறை6:13 3498/3
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனி தலைமை – திருமுறை6:13 3499/2
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:13 3500/1
தனி பெரும் சோதி தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் – திருமுறை6:13 3515/1
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனி பெரும் தந்தை – திருமுறை6:13 3533/2
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனி பெரும் தெய்வமும் தவமும் – திருமுறை6:15 3558/2
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே – திருமுறை6:16 3583/2
தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனி தலைமை – திருமுறை6:17 3610/1
தருண் ஆதவனே அபயம் அபயம் தனி நாயகனே அபயம் அபயம் – திருமுறை6:18 3613/3
வண்ணம் பழுத்த தனி பழமே மன்றில் விளங்கு மணி சுடரே – திருமுறை6:19 3625/2
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:22 3663/3
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:22 3681/2
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3685/4
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3686/4
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3687/4
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3688/4
உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே – திருமுறை6:23 3689/1
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3689/4
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3690/4
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3691/4
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3692/4
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3693/4
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3694/4
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3695/4
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3696/4
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3697/4
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3698/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3699/4
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3700/4
சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளி தலத்து எழும் சுடரே – திருமுறை6:23 3701/1
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3701/4
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3702/4
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3703/4
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3704/4
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3705/4
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3706/4
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3707/4
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3708/4
சாகாத வரம் தந்து இங்கு எனை காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3709/4
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:24 3710/2
தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:26 3734/4
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா – திருமுறை6:26 3735/2
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:26 3738/2
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:27 3746/4
தாயும் என் ஒருமை தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் – திருமுறை6:27 3750/1
அல்லை உண்டு எழுந்த தனி பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே – திருமுறை6:27 3752/2
அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின் அருள் அரசு என அறிந்தனன் பின் – திருமுறை6:27 3753/1
தாது எலாம் கலங்க தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த – திருமுறை6:27 3754/3
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்க தனி நெறி உலகு எலாம் தழைப்ப – திருமுறை6:27 3757/1
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது – திருமுறை6:27 3759/3
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:28 3760/3
தணிக்க அறியா காதல் மிக பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனி தலைமை பதியே – திருமுறை6:28 3761/3
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3770/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3771/4
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3772/4
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3773/4
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3774/4
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3775/4
தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3776/4
தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3776/4
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3777/4
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3778/4
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3779/4
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே – திருமுறை6:30 3786/1
தனி பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே – திருமுறை6:31 3790/1
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:31 3793/1
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:32 3810/2
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3811/1
தனிப்படு ஞான வெளியிலே இன்ப தனி நடம் புரி தனி தலைவா – திருமுறை6:34 3822/3
தனிப்படு ஞான வெளியிலே இன்ப தனி நடம் புரி தனி தலைவா – திருமுறை6:34 3822/3
தனி துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே – திருமுறை6:34 3826/1
மல பகை தவிர்க்கும் தனி பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே – திருமுறை6:34 3830/1
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:36 3842/1
தயங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா தனி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3858/4
தன் சோதி என் உயிர் சத்திய சோதி தனி தலைமை – திருமுறை6:38 3863/1
தாவிய முதலும் கடையும் மேல் காட்டா சத்திய தனி நடு நிலையே – திருமுறை6:39 3883/2
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:39 3888/3
தாய்க்கு தனி இயற்கை தான் – திருமுறை6:40 3894/4
தன் அறிவாம் உண்மை தனி நிலையாம் மன்னு கொடி – திருமுறை6:40 3903/2
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:41 3906/1
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:41 3910/1
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:41 3913/1
ஒரு தனி தலைமை அருள் வெளி நடுவே உவந்து அரசு அளிக்கின்ற அரசே – திருமுறை6:42 3915/3
கதி தரு துரிய தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே – திருமுறை6:42 3916/3
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே – திருமுறை6:42 3923/3
சகத்தானை அண்டம் எலாம் தானானானை தனி அருளாம் பெரும் கருணை தாயானானை – திருமுறை6:44 3938/3
பதத்திலே பழுத்த தனி பெரும் பழத்தை பரம்பர வாழ்வை எம் பதியை – திருமுறை6:46 3956/2
தாங்கும் ஓர் நீதி தனி பெரும் கருணை தலைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3964/4
பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை – திருமுறை6:46 3967/3
இதம் தரும் உண்மை பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளை – திருமுறை6:46 3969/3
தத்துவாதீத தனி பெரும் பொருளை சமரச சத்திய பொருளை – திருமுறை6:46 3971/2
அலை அறு கருணை தனி பெரும் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3977/4
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை – திருமுறை6:46 3980/3
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை – திருமுறை6:46 3981/2
விடை அறியா தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:47 3987/2
தன் பொது சமுகத்து ஐவர்கள் இயற்ற தனி அரசு இயற்றும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3994/3
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே – திருமுறை6:48 3996/2
கடை தனி சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3999/4
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனி பெரும் தலைவன் – திருமுறை6:48 4002/3
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியை – திருமுறை6:49 4004/2
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:49 4006/2
தோய்தரல் இல்லாத தனி சுயம் சோதி பொருளை சுத்த சிவ மயமான சுகாதீத பொருளை – திருமுறை6:49 4009/3
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனி துணை என்கோ – திருமுறை6:50 4015/3
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனி பெரும் தலைவனே என்கோ – திருமுறை6:50 4016/3
இ தனி பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4018/4
அன்பிலே பழுத்த தனி பழம் என்கோ அறிவிலே அறிவறிவு என்கோ – திருமுறை6:50 4020/1
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ – திருமுறை6:50 4023/3
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4023/4
ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனி பெரியனே என்கோ – திருமுறை6:51 4027/2
அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்த தனி மலர் என்கோ – திருமுறை6:51 4029/1
மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்தி – திருமுறை6:54 4063/1
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:55 4070/2
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4081/1
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:57 4097/3
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4098/4
தண் தகும் ஓர் தனி செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4098/4
எல்லாம் பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே – திருமுறை6:57 4099/4
நீட்டிய பேர்_அருள் சோதி தனி செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே – திருமுறை6:57 4100/4
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:57 4101/1
தன் பெருமை தான் அறியா தன்மையனே எனது தனி தலைவா என் உயிர்க்குள் இனித்த தனி சுவையே – திருமுறை6:57 4101/1
தடுத்திட வல்லவர் இல்லா தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4105/4
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:57 4106/2
கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:57 4107/3
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:57 4108/2
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனி பொருளே – திருமுறை6:57 4109/2
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4111/4
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:57 4112/1
சோதி மயமாய் விளங்கி தனி பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4112/4
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:57 4113/2
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:57 4117/2
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளி செங்கோல் நடத்தி தழைக்கின்ற ஒளியே – திருமுறை6:57 4119/2
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:57 4125/3
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்க சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனி சுடரே – திருமுறை6:57 4127/3
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/3
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/3
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4131/3
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே – திருமுறை6:57 4135/1
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:57 4136/3
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:57 4139/3
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:57 4145/3
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:57 4150/3
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:57 4152/2
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்க பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4154/4
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:57 4161/3
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4173/4
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:57 4177/3
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:57 4180/2
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனி பதியே – திருமுறை6:57 4180/3
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/3
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:57 4182/2
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனி பொருளே என் வாழ்வே என் மருந்தே – திருமுறை6:57 4184/3
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/4
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4
அம்பலத்தே நடம் புரியும் எனது தனி தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:59 4209/1
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:60 4211/3
புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:60 4217/3
தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4228/1
விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே – திருமுறை6:63 4253/2
அன்பர் உளே இனிக்கின்ற தனி பொருளே – திருமுறை6:64 4274/2
சச்சிதானந்த தனி நட போதுக்கே – திருமுறை6:69 4351/2
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/1
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4461/4
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4466/3
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – திருமுறை6:71 4469/3
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/1
தன்னை கடந்து தனி உரு ஆகி – திருமுறை6:80 4595/2
சன்மார்க்கம் என்று ஓர் தனி பேர்கொண்டு ஓங்கும் – திருமுறை6:80 4603/2
திரு நிலை தனி வெளி சிவ வெளி எனும் ஓர் – திருமுறை6:81 4615/27
சுத்த சன்மார்க்க சுக தனி வெளி எனும் – திருமுறை6:81 4615/29
அ தனி சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/44
தகர மெய்ஞ்ஞான தனி பெருவெளி எனும் – திருமுறை6:81 4615/45
தத்துவாதீத தனி பொருள் வெளி எனும் – திருமுறை6:81 4615/47
சச்சிதானந்த தனி பர வெளி எனும் – திருமுறை6:81 4615/49
சமயம் கடந்த தனி பொருள் வெளியாய் – திருமுறை6:81 4615/61
சாக்கிராதீத தனி வெளியாய் நிறை – திருமுறை6:81 4615/71
அறவாழியாம் தனி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/158
சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும் – திருமுறை6:81 4615/173
அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே – திருமுறை6:81 4615/275
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:81 4615/900
உயலுற விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:81 4615/904
உலகு எலாம் விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:81 4615/908
ஒருமையின் விளங்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:81 4615/910
பிறிவு அற விளக்கும் பெரும் தனி பொருளே – திருமுறை6:81 4615/916
உற்று அருளாடல் செய் ஒரு தனி பொருளே – திருமுறை6:81 4615/920
தரம் கொள் பொன் பரமே தனி பெரும் பரமே – திருமுறை6:81 4615/928
தம்பரம் பதமே தனி சுகம் பதமே – திருமுறை6:81 4615/935
அருள் தனி வல்லபம் அதுவே எலாம் செய் – திருமுறை6:81 4615/991
பொருள் தனி சித்து என புகன்ற மெய் சிவமே – திருமுறை6:81 4615/992
அருள் வடிவு-அதுவே அழியா தனி வடிவு – திருமுறை6:81 4615/997
தகவொடு காக்கும் தனி சிவ பதியே – திருமுறை6:81 4615/1022
சத்தியன் ஆக்கிய தனி சிவ பதியே – திருமுறை6:81 4615/1024
ஏக்கமும் நீக்கிய என் தனி தாயே – திருமுறை6:81 4615/1114
இன்பு எலாம் அளித்த என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1116
எல்லாம்_வல்ல சித்து என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1118
தன் நிகர் இல்லா தனி பெரும் தந்தையே – திருமுறை6:81 4615/1124
எட்டிரண்டு அறிவித்து எனை தனி ஏற்றி – திருமுறை6:81 4615/1131
என் பொருள் ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1136
என் வடிவு ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1138
என் சித்து ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1140
தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை – திருமுறை6:81 4615/1143
என் கையில் கொடுத்த என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1144
என்ன இயற்றிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1148
என்ன இயற்றிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1150
சதுர பேர்_அருள் தனி பெரும் தலைவன் என்று – திருமுறை6:81 4615/1151
பெரிய வாழ்வு அளித்த பெரும் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1158
தனி பெரும் தலைமை தந்தையே தந்தையே – திருமுறை6:81 4615/1164
என்றும் உள்ளதுவாம் என் தனி சத்தே – திருமுறை6:81 4615/1202
இனைத்து என அறியா என் தனி சத்தே – திருமுறை6:81 4615/1204
இது எனற்கு அரிதாம் என் தனி சத்தே – திருமுறை6:81 4615/1206
ஏகுதற்கு அரிதாம் என் தனி சத்தே – திருமுறை6:81 4615/1208
இத்தகை வழுத்தும் என் தனி சத்தே – திருமுறை6:81 4615/1210
என்றிட நிறைந்த என் தனி சத்தே – திருமுறை6:81 4615/1214
என்றும் விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1216
இத்தகை விளங்கும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1218
இத்தகை விளங்கும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1220
இடிவு அற விளங்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1222
ஏற்பட விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1224
இயலுற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1226
எறிவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1228
இனைவு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1230
ஏட்சியின் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1232
எய்வு அற விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1234
எண்தர விளக்கும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1236
எல்லாம் விளக்கிடும் என் தனி சித்தே – திருமுறை6:81 4615/1238
என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1240
எதிர் அற நிறைந்த என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1242
ஏக்கு அற நிறைந்த என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1244
எறிவு அற்று ஓங்கிய என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1246
இடையிடை ஓங்கிய என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1248
எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1250
எத்திறத்தவர்க்குமாம் என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1252
எல்லா இன்புமாம் என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1254
சத்திய அமுதே தனி திரு_அமுதே – திருமுறை6:81 4615/1275
சச்சிதானந்த தனி முதல் அமுதே – திருமுறை6:81 4615/1277
தனி முதல் ஆய சிதம்பர அமுதே – திருமுறை6:81 4615/1288
என் பெரு நிறைவே என் தனி அறிவே – திருமுறை6:81 4615/1448
என் உளத்து ஓங்கிய என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1476
என்னை வேதித்த என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1480
என் உளே நிறைந்த என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1486
என் உளம் கலந்த என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1490
என் உளே பொங்கிய என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1494
தங்கும் ஓர் இயற்கை தனி அனுபவத்தை தந்து எனை தன்மயம் ஆக்கி – திருமுறை6:82 4624/2
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:83 4628/2
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலா தனி வடிவம் எனக்கு அளித்த பதியே – திருமுறை6:84 4636/3
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில் – திருமுறை6:84 4641/2
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே – திருமுறை6:84 4643/2
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4650/4
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனி தெய்வமே உலவா – திருமுறை6:86 4661/3
காய்மையே தவிர்த்து கருணையே கனிந்த கற்பக தனி பெரும் தருவே – திருமுறை6:86 4662/1
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:87 4670/3
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:92 4718/2
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர் – திருமுறை6:92 4721/2
ஆதியும் அந்தமும் இல்லா தனி சுடர் ஆகி இன்ப – திருமுறை6:94 4742/1
நாதாந்த தனி செங்கோல் நான் செலுத்த கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:95 4749/4
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/2
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனி தலைமை நிபுண மணி_விளக்கே – திருமுறை6:96 4757/2
தடுத்த தடையை தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம் – திருமுறை6:98 4778/3
உடை தனி பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய் – திருமுறை6:99 4798/2
கொடை தனி போகம் கொடுத்தாய் நின் அடியர் குழு நடுவே – திருமுறை6:99 4798/3
தாங்கினேன் சாகா தனி வடிவம் பெற்று ஒளியால் – திருமுறை6:101 4833/3
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:102 4834/1
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனி தலைவனுக்கு பெரிய பிள்ளை நானே – திருமுறை6:102 4836/4
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:102 4846/4
சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:102 4851/4
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:102 4852/4
எண்ணாநின்றேன் எண்ணம் எலாம் எய்த அருள்செய்கின்ற தனி
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமை பெரு வாழ்வே – திருமுறை6:104 4864/1,2
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:105 4878/1
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் என தாழ்க்கேல் தனி தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே – திருமுறை6:105 4882/4
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:105 4884/1
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே – திருமுறை6:112 4971/1
தனி மா பதியே சபாபதியே – திருமுறை6:113 5118/2
துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே – திருமுறை6:117 5230/1
தாள் நவ நடம் செய்கின்ற தனி பெரும் தலைவனே என் – திருமுறை6:125 5307/2
பொருள் பெரும் தனி மெய் போகமே என்னை புறத்தினும் அகத்தினும் புணர்ந்த – திருமுறை6:125 5320/1
நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனி தலைவர் ஞான சபாபதியார் – திருமுறை6:125 5337/1
சந்திரன் ஆட இன்ப தனி நடம் புரியும் தேவே – திருமுறை6:125 5352/4
அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதி தனி அரசே ஆங்காங்கும் ஓங்க – திருமுறை6:125 5364/2
எனை தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி – திருமுறை6:125 5367/2
தனி துணையாய் என்றன்னை தாங்கிக்கொண்டு என்றன் – திருமுறை6:125 5392/1
துப்பு ஊறு வண்ண செழும் சுடரே தனி சோதியனே – திருமுறை6:125 5396/2
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனி பெரும் தயவே – திருமுறை6:125 5420/4
அன்பிலே பழுத்த தனி பெரும் பழமே அருள் நடம் புரியும் என் அரசே – திருமுறை6:125 5425/2
தரம் பிறர் அறியா தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதி – திருமுறை6:125 5429/1
தனி பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் – திருமுறை6:125 5431/2
அடி விளங்க கனகசபை தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை6:125 5437/1
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே – திருமுறை6:125 5439/3
தன்னைவிட தலைமை ஒரு தகவினும் இங்கு இயலா தனி தலைமை பெரும் பதியே தருண தயாநிதியே – திருமுறை6:125 5448/1
தருண கொடியே என்றன்னை தாங்கி ஓங்கும் தனி கொடியே – திருமுறை6:126 5458/3
தேட்டை தனி பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்க – திருமுறை6:126 5466/3
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:127 5469/3
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/3
தனி நாயகனே கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:128 5477/3
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை – திருமுறை6:129 5517/3
சத்தி எலாம் கொண்ட தனி தந்தை நடராயன் – திருமுறை6:129 5520/1
அருள் பெரும் தனி சோதி அம்பலத்திலே நடிக்கும் – திருமுறை6:131 5544/1
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – திருமுறை6:133 5566/3
சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:133 5568/4
உய் வகை என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே – திருமுறை6:133 5570/4
நடம் புரி என் தனி தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே – திருமுறை6:133 5571/4
உரை பெறும் என் தனி தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே – திருமுறை6:133 5572/4
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:133 5573/4
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே – திருமுறை6:133 5574/3
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:133 5575/4
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/3
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:134 5586/2
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:134 5589/1
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:134 5591/2
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனி தலைமை சிவபதியை உலகீர் – திருமுறை6:134 5591/3
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:137 5627/1
புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனி தலைவர் புனித நடராஜர் – திருமுறை6:137 5633/3
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:137 5634/4
தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனி பரை சார்ந்திடுவள் – திருமுறை6:137 5664/3
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள் – திருமுறை6:139 5681/1
சத்திய ஞான சபாபதி எனக்கே தனி பதி ஆயினான் என்றாள் – திருமுறை6:139 5683/1
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:140 5700/3
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5704/4
என்பாட்டுக்கு இருந்தேனை வலிந்து கலந்து அணைந்தே இன்பமுற தனி மாலையிட்ட நடத்து இறைவர் – திருமுறை6:141 5705/2
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:141 5708/1
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர் – திருமுறை6:141 5710/1
அடைவுற நம் தனி தலைவர் தடை அற வந்து அருள்வர் அணிபெற மாளிகையை விரைந்து அலங்கரித்து மகிழ்க – திருமுறை6:141 5713/3
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:142 5719/3
கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் – திருமுறை6:142 5728/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:142 5731/1
தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:142 5732/3
கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான் – திருமுறை6:142 5736/1
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:142 5738/4
எல்லாமும் செய வல்ல தனி தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:142 5740/1
கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனி பெரும் செங்கோல் நடத்தும் இறைவர் – திருமுறை6:142 5741/3
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:142 5741/4
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:142 5744/2
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:142 5750/2
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:142 5755/1
பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:142 5757/3
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:142 5770/1
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:142 5787/1
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம் – திருமுறை6:142 5788/1
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:142 5791/3
உரிய பெரும் தனி தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும் – திருமுறை6:142 5798/1
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:142 5806/1
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:142 5812/1
தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்த தனி நடம் புரிகின்றான் – திருமுறை6:143 5814/3
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:144 5816/1

மேல்


தனிக்க (5)

சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:41 3910/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4228/1
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:142 5730/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:142 5731/1
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:142 5780/3

மேல்


தனிக்கவிட்டால் (1)

தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4227/1

மேல்


தனிக்கவே (1)

பரம ஞான அமுதம் அளிக்கின்றாய் தனிக்கவே
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்கு பொதுவது என்பரே – திருமுறை6:112 5008/2,3

மேல்


தனிக்கும் (1)

நான் தனிக்கும் தருணத்தே தோன்றுகின்ற துணையாய் நான் தனியா இடத்து எனக்கு தோன்றாத துணையாய் – திருமுறை5:2 3114/1

மேல்


தனித்த (72)

தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்கு தனித்த பெரு – திருமுறை3:6 2348/1
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – திருமுறை3:14 2485/1
தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ – திருமுறை3:24 2549/3
தனித்த பரநாத முடி தலத்தின் மிசை தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் – திருமுறை4:39 3026/1
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை5:1 3052/4
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை5:3 3166/1
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3180/4
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3181/4
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3182/4
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3183/4
இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3184/4
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3185/4
இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3186/4
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3187/4
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3188/4
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3189/4
தக்கோன் என்று உலகு இசைப்ப தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3202/4
தம் சோதி வண பொருள் ஒன்று எனக்கு அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3203/4
சத்தோடமுற எனக்கும் சித்தி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3204/4
சந்தோடமுற எனக்கும் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3205/4
தப்பாத ஒளி வண்ணம் தந்து என்னை அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3206/4
தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3207/4
சாவாத வரம் கொடுத்து தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3208/4
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3209/4
சைய ஆதி அந்தம் நடு காட்டி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3210/4
தன்னோடும் இணைந்த வண்ணம் ஒன்று எனக்கு கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3211/4
சையோகமுற எனக்கும் வலிந்து ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3212/4
சற்றேயும் அன்று மிக பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3213/4
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3214/4
தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3215/4
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 3273/2
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 3296/4
சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடி தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் – திருமுறை6:12 3401/1
பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன் – திருமுறை6:15 3570/3
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:22 3678/1
தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே – திருமுறை6:26 3739/4
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின் – திருமுறை6:30 3787/3
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே – திருமுறை6:34 3829/3
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்திய கனலே – திருமுறை6:39 3875/1
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே – திருமுறை6:42 3923/1
தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ – திருமுறை6:51 4031/1
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:57 4106/2
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:57 4112/1
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4120/3
சத்திய ஞானானந்த சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4121/4
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/2
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:60 4210/3
இன்று ஆவி_அன்னவர்க்கு தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4232/2
தானேதான் ஆகி தனித்த மருந்து – திருமுறை6:78 4542/4
சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும் – திருமுறை6:81 4615/1267
தருண நடம் செய் அரசே என் தாயே என்னை தந்தாயே தனித்த தலைமை பதியே இ தருணம் வாய்த்த தருணம் அதே – திருமுறை6:83 4625/4
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:83 4627/1
சாவாத வரம் எனக்கு தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே – திருமுறை6:84 4635/2
தடையே முழுதும் தவிர்த்து அருளி தனித்த ஞான அமுது அளித்து – திருமுறை6:98 4777/2
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமை பெரு வாழ்வே – திருமுறை6:104 4864/2
கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே – திருமுறை6:112 4989/2
அரசு செலுத்தும் தனித்த தலைமை பரம யோகியே – திருமுறை6:112 5012/2
தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே – திருமுறை6:115 5214/2
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே – திருமுறை6:125 5341/4
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் – திருமுறை6:125 5365/1
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:127 5469/3
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:134 5582/2
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் – திருமுறை6:134 5582/2
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:134 5602/1
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:137 5630/2
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள் – திருமுறை6:139 5680/3
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:142 5731/4
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:142 5752/2
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2

மேல்


தனித்ததோர் (1)

தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே – திருமுறை6:39 3877/1

மேல்


தனித்தவா (1)

தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3730/4

மேல்


தனித்தனனே (1)

சாதியும் பேத சமயமும் நீங்கி தனித்தனனே – திருமுறை6:94 4742/4

மேல்


தனித்தனி (23)

தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3154/4
தத்துவ நிலைகள் தனித்தனி ஏறி தனி பரநாதமாம் தலத்தே – திருமுறை5:9 3228/1
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அ பிரிவை – திருமுறை6:13 3425/3
தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியை கை தொட சார்ந்தேன் – திருமுறை6:13 3452/2
சாற்று பேர்_அண்ட பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பி – திருமுறை6:13 3494/1
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும் – திருமுறை6:13 3507/1
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே – திருமுறை6:14 3546/3
தன் நிகர் இல்லா தலைவ என்று அரற்றி தனித்தனி மறைகள் ஆகமங்கள் – திருமுறை6:48 3996/1
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – திருமுறை6:57 4106/1
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகி தாழ்ந்து ஏவல் இயற்ற – திருமுறை6:57 4156/1
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்து போற்ற – திருமுறை6:57 4157/2
சமயங்கள் எல்லாம் தனித்தனி காட்டும் – திருமுறை6:80 4605/2
தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல் – திருமுறை6:81 4615/715
தத்துவ நிலைகளை தனித்தனி திரையால் – திருமுறை6:81 4615/829
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவாதீத மேல் நிலையில் – திருமுறை6:82 4623/1
சனிப்பு அற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே – திருமுறை6:125 5431/4
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:134 5590/1
எண்ணுறும் இ திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே – திருமுறை6:137 5656/3
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:137 5659/2
தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்க தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம் – திருமுறை6:137 5663/2
தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனி பரை சார்ந்திடுவள் – திருமுறை6:137 5664/3
தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:140 5698/3
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:142 5806/1

மேல்


தனித்தனியே (9)

பாங்கு உள நாம் தெரிதும் என துணிந்து கோடி பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி – திருமுறை3:5 2128/1
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை3:5 2130/3
கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும் காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க – திருமுறை6:57 4098/2
தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார் – திருமுறை6:59 4204/1
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:137 5653/3
உளம்கொள நின்று அதிட்டிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் ஓங்கிய இ சத்திகளை தனித்தனியே இயக்கி – திருமுறை6:137 5654/3
நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:137 5662/2
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ – திருமுறை6:142 5720/3
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:142 5768/3

மேல்


தனித்திடு (1)

சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:134 5596/4

மேல்


தனித்திடும் (1)

தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:142 5795/3

மேல்


தனித்து (37)

தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர் தாகமுற்றேன் தயை செய்வாயோ – திருமுறை1:7 116/2
தமலம் அகன்ற குற பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே – திருமுறை2:87 1641/4
பிணக்கு அற நின்று ஓலமிட தனித்து நின்ற பெரும் பதமே மதாதீத பெரிய தேவே – திருமுறை3:5 2135/4
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனை தனித்து தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் – திருமுறை4:39 3024/2
தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்த தனித்து நடந்து ஒரு நாள் – திருமுறை5:2 3086/1
தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை5:2 3103/1
தனக்கு நல்ல வண்ணம் ஒன்று தாங்கி நடந்து அருளி தனித்து இரவில் கடை புலையேன் தங்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3121/2
வானதுவாய் பசு மலம் போய் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் – திருமுறை5:2 3149/1
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 3462/2
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து – திருமுறை6:14 3545/1
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடி தழுவினேன் தட முலை விழைந்தேன் – திருமுறை6:15 3569/2
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3639/2
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே – திருமுறை6:23 3692/1
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே – திருமுறை6:55 4072/3
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:57 4179/1
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:59 4208/2
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட – திருமுறை6:81 4615/1472
சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகி தனித்து ஓங்க புரிந்தே – திருமுறை6:96 4761/3
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:96 4766/1
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:105 4884/1
விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே – திருமுறை6:112 4966/3
தனித்து கரைந்த எனது கருத்தின் தரத்தது அல்லவே – திருமுறை6:112 4989/4
தனித்து உன் அருளின் அமுதம் புகட்டி கொடுத்தாய் மேலையே – திருமுறை6:112 5023/2
தனித்து அப்பால் ஓர் தவள மாடத்து இருந்து தேறினேன் – திருமுறை6:112 5038/4
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:125 5380/4
தானே எனக்கு தனித்து – திருமுறை6:125 5391/4
தாயே_அனையான் தனித்து – திருமுறை6:129 5509/4
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனி தலைமை சிவபதியை உலகீர் – திருமுறை6:134 5591/3
தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:137 5651/2
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:142 5719/4
தனி தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி – திருமுறை6:142 5731/1
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:142 5779/2
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:142 5782/2
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:142 5783/2
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:142 5784/3
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:142 5788/4
தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன் – திருமுறை6:142 5809/1

மேல்


தனித்தே (6)

தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 3353/1,2
ஞாலம் மேலவர்க்கு காட்டி நான் தனித்தே நவிலும் இ நாய் வயிற்றினுக்கே – திருமுறை6:9 3353/3
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு என காண்கின்றேன் தனித்தே – திருமுறை6:12 3391/4
தான் எனை புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
தேன் உற கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே – திருமுறை6:27 3744/1,2
உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே – திருமுறை6:96 4762/1
புன் மாலை பலபலவா புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:142 5797/3,4

மேல்


தனிப்பட்டேன் (1)

தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1498/3,4

மேல்


தனிப்படு (1)

தனிப்படு ஞான வெளியிலே இன்ப தனி நடம் புரி தனி தலைவா – திருமுறை6:34 3822/3

மேல்


தனிப்படும் (1)

தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன் – திருமுறை6:142 5809/1

மேல்


தனிப்பெரும் (2)

தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை1:4 79/4
தனிப்பெரும் தவமே போற்றி சண்முகத்து அரசே போற்றி – திருமுறை1:48 506/4

மேல்


தனிமை (3)

சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமை பாலர் யாம் என்றே – திருமுறை2:98 1856/3
மலைவு இலா சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமை
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ – திருமுறை6:13 3497/3,4
பிரிவு இலா தனிமை தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ – திருமுறை6:14 3550/3

மேல்


தனிய (1)

தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:35 948/4

மேல்


தனியது (1)

இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை3:5 2085/3

மேல்


தனியவா (1)

தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே – திருமுறை6:26 3739/4

மேல்


தனியனே (2)

தனியனே ஒற்றி தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே – திருமுறை2:47 1089/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3661/4

மேல்


தனியனேனே (1)

தள்ளேனோ நின் அடி கீழ் சாரேனோ துணை இல்லா தனியனேனே – திருமுறை1:16 234/4

மேல்


தனியனை (1)

தனியனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3983/4

மேல்


தனியா (1)

நான் தனிக்கும் தருணத்தே தோன்றுகின்ற துணையாய் நான் தனியா இடத்து எனக்கு தோன்றாத துணையாய் – திருமுறை5:2 3114/1

மேல்


தனியாக்குவது (1)

ஒருவி அப்பாற்படுத்தி நமை ஒரு தனியாக்குவது ஒன்று பயம் என பெரியர் சொலும் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3127/2

மேல்


தனியாக (1)

வெற்பு அனையும் இன்றி ஒரு தனியாக நடந்து விரைந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3104/2

மேல்


தனியாகி (1)

தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1499/3,4

மேல்


தனியானார் (1)

சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார்
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை1:37 400/1,2

மேல்


தனியே (15)

பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-தன்னை – திருமுறை1:7 130/3
தனியே துயரில் வருந்தி மனம் சாம்பி வாழ்க்கை தளை பட்டு இங்கு – திருமுறை1:11 186/1
தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞான – திருமுறை1:16 235/1
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 471/4
சாலம் கடந்த மனம் துணையாய் தனியே நின்று வருந்தல் அல்லால் – திருமுறை2:86 1632/3
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை3:5 2123/3
வெள்ளம் அணி சடை கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனை – திருமுறை3:5 2154/1
தனியே நினைத்திடினும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2930/2
தான் ஆகி நான் ஆகி தனியே நின்றவருக்கு – திருமுறை4:33 2982/4
தனியே என் அன்பு உடை தாயே சிற்றம்பலம் சார் தந்தையே – திருமுறை6:88 4679/3
தனியே கிடந்து மனம் கலங்கி தளர்ந்துதளர்ந்து சகத்தினிடை – திருமுறை6:98 4790/1
தனியே நின்னை நினைக்க கிளர்வது எனது சிந்தையே – திருமுறை6:112 4980/2
தனியே இன்னும் தருகின்றாய் என் அறிவின் ஒன்றியே – திருமுறை6:112 5036/4
சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:139 5681/4
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:139 5686/4

மேல்


தனியேற்கே (1)

தடை-அது அற்ற நல் தருணம் இ தருணமா தழைக்க இ தனியேற்கே – திருமுறை6:125 5346/4

மேல்


தனியேன் (1)

தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் – திருமுறை6:18 3615/3

மேல்


தனியேனே (1)

தரை சேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே – திருமுறை1:11 185/4

மேல்


தனியை (1)

சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியை
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை – திருமுறை6:46 3972/1,2

மேல்


தனு (3)

சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:38 998/3
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே – திருமுறை2:101 1939/2
தாக்கு ஒழிந்து தத்துவத்தின் சார்பாம் தனு ஒழிந்து – திருமுறை3:3 1965/105

மேல்


தனுகரணம் (1)

தத்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற – திருமுறை3:3 1965/1091

மேல்


தனுகரணாதிகள் (1)

தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் – திருமுறை6:81 4615/117

மேல்


தனை (10)

தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய் – திருமுறை2:75 1399/1
நாம் தேடா முன்னம் நமை தேடி பின்பு தனை
நாம் தேடச்செய்கின்ற நற்றாய் காண் ஆம்-தோறும் – திருமுறை3:3 1965/359,360
மண்ணில் தனை காணா வண்ணம் நினைத்தாலும் – திருமுறை3:3 1965/593
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை3:5 2155/3
தன்னை அறியா பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான் – திருமுறை4:39 3019/2
தனை யான் புணர்ந்திட சாகா_வரத்தையும் தந்தனனே – திருமுறை6:100 4815/4
அம்புவி வானம் அறிய மெய் அருளாம் அனங்கனை தனை மணம் புரிவித்து – திருமுறை6:103 4855/2
ஒன்றும் முன் எண்-பால் எண்ணிட கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால் – திருமுறை6:125 5379/1
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:134 5590/1
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:142 5729/2

மேல்


தனையர் (2)

தம்பி தமையன் துணை ஆமோ தனையர் மனைவி வருவாரோ – திருமுறை1:49 520/2
தனையர் செய் பிழையை தந்தையர் குறித்து தள்ளுதல் வழக்கு அல என்பார் – திருமுறை2:47 1092/1

மேல்


தனையரை (1)

தந்தை ஆயவர் தனையரை கெடுக்க சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் – திருமுறை2:55 1179/1

மேல்


தனையன் (4)

தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால் – திருமுறை6:13 3496/3
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ – திருமுறை6:13 3497/4
ஓதியே வழுத்தும் தனையன் நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ – திருமுறை6:13 3498/4
சுத்தனே நினது தனையன் நான் மயங்கி துயர்ந்து உளம் வாடுதல் அழகோ – திருமுறை6:13 3499/4

மேல்


தனையன்-தன் (1)

தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் – திருமுறை6:125 5442/1

மேல்


தனையனும் (1)

தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை2:75 1485/2

மேல்


தனையனேன் (2)

தாரணியிடை இ துன்பம் ஆதிகளால் தனையனேன் தளருதல் அழகோ – திருமுறை6:13 3490/4
தடுக்க அரும் கருணை தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ – திருமுறை6:14 3543/4

மேல்


தனையா (2)

வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை3:6 2362/3
தனையா என்று அழைத்தே அருள் சத்தி அளித்தவனே – திருமுறை6:63 4256/1

மேல்


தனையை (1)

முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று – திருமுறை2:98 1924/3

மேல்